diff --git "a/data_multi/ta/2018-17_ta_all_0249.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-17_ta_all_0249.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-17_ta_all_0249.json.gz.jsonl" @@ -0,0 +1,541 @@ +{"url": "http://puthiyavidiyal.com/world-news/4717", "date_download": "2018-04-21T19:06:28Z", "digest": "sha1:O57RL3274AHUB66YD2X4IZZ3ZOXDXR7S", "length": 9604, "nlines": 47, "source_domain": "puthiyavidiyal.com", "title": "அமெரிக்க ஆதரவு படையிடம் வீழ்ந்தது ஐ.எஸ் தலைநகரம் | Puthiya Vidiyal", "raw_content": "\nமெர்சலில் சொல்லப்பட்ட விஷயம் பலித்துவிட்டதோ\nவிஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. மேலும் விஜய்யின் படங்களில் இந்த மெர்சல் ரூ 250 கோடி கிளப்பில் இணைந்தது. ஆனால் படம் பல சர்ச்சைகளை சந்தித்தது. இதில் ஜி.எஸ்.டி, டிஜிட்டல்...\nபிரபல இசையமைப்பாளர் மருத்துவமனையில் அனுமதி\nபிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் தற்போது கோயம்பத்தூரில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உப்புச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கழுத்துப் பகுதியில் அறுவை...\nதளபதி விஜய்யின் மெர்சல் படம் முதல் நாளிலிருந்தே வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தற்போது மெர்சல் 250 கோடி என்ற பிரம்மாண்ட மைல்கல்லை கடந்துள்ளது. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்....\nஎந்திரன் வசூலை முறியடித்த மெர்சல் \nவிஜய் நடிப்பில் தீபாவளி தினத்தில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் மிக பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றி நடை போட்டு வருகிறது. நாளுக்கு நாள் இப்படத்தின் வசூல் பற்றி செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது....\nவிஜய்யின் 62வது படம்- லிஸ்டில் இருக்கும் 2 நாயகிகள், இசையமைப்பாளர் இவரா\nரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த விஜய்யின் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 14 நாட்கள் முடிவில் படம் உலகம் முழுவதும் ரூ. 210 கோடிக்கு வசூலித்துள்ளது. விரைவில்...\nஅமெரிக்க ஆதரவு படையிடம் வீழ்ந்தது ஐ.எஸ் தலைநகரம்\nஇஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) என்று அழைத்துக் கொள்ளும் குழுவின் தலைநகராக இருந்த சிரியாவின் ரக்கா நகர் அமெரிக்க ஆதரவு படையினர் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. அந்த நகரில் தற்போது ஒருசில ஐ.எஸ் போராளிகளே எஞ்சியுள்ளனர். ஐ.எஸ் பொது இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றும் அல் நயீம் சதுக்கத்தை சிரிய ஜனநாயக படை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் அந்த நகர் கைப்பற்றப்பட்டதாக விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னதாக எட்டப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய உள்ளுர் ஐ.எஸ் போராளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ரக்கா ந��ரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். வெளிநாட்டு போராளிகள் வெளியேறுவதை அனுமதிக்கவில்லை என்று சிரிய ஜனநாயக படை கூறியது.\nஅண்மைய தினங்களில் 3,000க்கும் அதிகமான பொதுமக்கள் நகரில் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.\n2014ஆம் ஆண்டில் ஐ.எஸ் கைப்பற்றிய முதலாவது மிகப் பெரிய நகர் ரக்கா என்பதோடு அது கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த குழுவின் வசம் இருந்தது. இந்நிலையில் குர்திஷ் மற்றும் அரபு போராளிகளை ஒன்றிணைத்த அமெரிக்க ஆதரவு சிரிய ஜனநாயக படை கடந்த நான்கு மாதங்களாக இந்த நகரை தனது முற்றுகையில் வைத்திருந்தது.\nஎனினும் நகர மருத்துவமனை மற்றும் அரங்கு ஆகியவற்றில் சுமார் 50 ஐ.எஸ் போராளிகள் எஞ்சி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.\nதற்போது அந்த நகரில் வான் தாக்குதல்கள் தணிந்திருக்கும் நிலையில் அழிவடைந்த வீதிகளில் ரோந்து செல்லும் சிரிய ஜனநாயக படை ஒலிபெருக்கு ஊடே மக்களை வெளியே வந்து உணவு அறுந்துபடி அழைப்பு விடுக்கின்றனர்.\nகடந்த இரண்டு ஆண்டுகளில் சிரியா மற்றும் ஈராக்கில் வேகமாக பின்னடைவை சந்தித்து வரும் ஐ.எஸ் குழுவுக்கு ரக்கா நகர் பறிபோனது பெரும் இழப்பாக உள்ளது.\nத.தே.கூ ஆட்சியமைக்க உதவிய கருனா, அருன், வரதர்..\nவெற்றியும் தோல்வியும் ஜனாதிபதியின் கையில்\nகல்முனை மாநகர சபை மேயராக சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், பிரதி மேயர் கணேஸ்\nபிரதமர் - ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து தமிழ் இணத்திற்கான இருப்பை தக்கவைத்துக் கொள்ளவுள்ளோம். vமுரளிதரன்\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வேட்பாளரின் அலுவலகம் மீது தாக்குதல்\nமோசடி பணம் மீள பெற நடவடிக்கை; குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்\nசொல்லின் செல்வன் இராஜதுரை யின் விலகினேனா விலக்கப்பட்டேனா\nதபால் மூல வாக்களிப்பு ஜனவரி 25, 26 இல்\nதேர்தல் பிரச்சார நடவடிக்கைக்கு பெப்ரவரி 07 வரை காலக்கெடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/sofct/sct027.php", "date_download": "2018-04-21T19:03:16Z", "digest": "sha1:BC22E47BM3UVO7SIL7FUUXOHJL3HSREU", "length": 19560, "nlines": 155, "source_domain": "shivatemples.com", "title": " நாகேஸ்வரர் கோவில், திருகுடந்தை கீழ்கோட்டம் - Nageswarar Temple, Thirukudanthai Keezhkottam", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nநாகேஸ்வரர் கோவில், திருகுடந்தை கீழ்கோட்டம்\nசிவஸ்தலம் பெயர் திருகுடந்தை கீழ்கோட்டம்\nபதிகம் திருநாவுக���கரசர் - 1\nஎப்படிப் போவது இத்தலம் கும்பகோணம் நகரில் நாகேஸ்வரம் சந்நிதி தெருவில் இருக்கிறது.\nஆலய முகவரி அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 6-30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nகோவில் விபரங்கள்: கும்பகோணம் நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த சிவஸ்தலம் நாகேஸ்வரன் கோவில் என்ற பெயரில் எல்லோராலும் அறியப்படுகிறது. கிழக்கு, மேற்கு, தெற்கு திசைகளில் கோபுரங்களைக் கொண்டுள்ள இவ்வாலயத்திற்கு கிழக்கு கோபுர வாயிலே பிரதான வாயிலாகும். கிழக்கு கோபுர வாயில் வழியாக உள் நுழைந்தவுடன் வெளிப் பிரகார சுற்றில் இடது புறம் சிங்கமுக தீர்த்தக்கிணறு உள்ளது. படிகள் இறங்கிச் செல்லவேண்டும். இறங்கு வாயிலில் கல்லில் இரு சிங்கங்கள் சுதையில் உள்ளன. சப்தமாதாக்கள் சந்நிதியும் இங்குள்ளது. வலது புறம் தெற்கு நோக்கிய அம்பாள் பிரஹந்நாயகி சந்நிதி அமைந்திருக்கிறது. தெற்கிலுள்ள போபுர வாயில் வழியாகவும் இந்த வெளிப் பிரகாரத்திற்கு வரலாம்.\nஅடுத்துள்ள நுழைவாயிலின் வழியாக உள்ளே நுழைந்தால் இடதுபுறம் பதினாறுகால் மண்டபமும் வலதுபுறம் நடராசசபையும் உள்ளன. இந்த நடராச மண்டபம், பேரம்பலம் என்றழைக்கப்படுகிறது. ரத அமைப்பில் உள்ளது. இருபுறங்களிலும் உள்ள கல்லில ஆன தேர்ச் சக்கரம் கண்டு மகிழத்தக்கது. இச்சக்கரங்களின் ஆரங்களாக உள்ள சிற்ப வேலைப்பாடுகள் கண்டு ரசிக்கத் தக்கவையாகும். குதிரைகளும், யானைகளும் இழுக்கும் நிலையில் இத்தேர் மண்டபம் அமைந்துள்ளது. அடுத்துள்ள வாழில் வழி உள்ளே நுழைந்தால் மூலவர் நாகேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி உள்ளது. உயரமான ஆவுடையார் மீது மிகவும் குட்டையான பாணத்துடன் காட்சி தருகிறார். கருவறை வாயிலில் தண்டூன்றிய விநாயகர் உள்ளார். கருவறைச் சுற்றில் கோஷ்டமூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, ரிஷபத்தின் முன் நின்று வலக்கையை ரிஷபத்தின் தலை மீது கை ஊன்றி நிற்கும் நிலையில் அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். இத்தலத்தில் சூரியனும் ஆதிசேஷனும் இறைவனை வழிபட்டுள்ளனர். இத்தலத்திலுள்ள மற்ற சந்நிதிகள் - பிரளயகாலருத்ரர், வலஞ்சுழி விநாயகர், ஐயனார், சப்தமாதாக்கள், சுப்பிரமணியர், சப்தலிங்கங்கள், வைத்தீஸ்வரர், சூரியன், சோமாஸ���கந்தர், சண்டேசுவரர் முதலிய சந்நிதிகள் உள்ளன.\nஇத்தலம் ஒரு ராகு தோஷ நிவர்த்தி தலமாகும். திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நாகேஸ்வரரை வழிபட்டால் ராகு தோஷம் நீங்கப்பெற்று திருமணம் மற்றும் மகப்பேறு சித்திக்கும். இக்கோயிலுக்குள் மகாகாளி சன்னதியும், எதிரே ருத்ர தாண்டவமாடும் அக்னி வீரபத்திரர் சன்னதியும் உள்ளன. இருவரும் போட்டி நடனம் ஆடுவதுபோல அமைக்கப்பட்டுள்ளது மிக மிக சிறப்பாகும். இக்கோயிலின் சிறப்பம்சமே இந்த பிரளயகால ருத்திரர் சன்னதிதான். சித்திரை 11,12,13 தேதிகளில் காலை வேளையில் சூரியனின் கிரணங்கள் சிவலிங்கத் திருமேனி மீது படுகின்றன. இந்நாட்களில் சூரிய பூஜையைக் காண பக்தர்கள் பெருமளவில் ஆலயத்தில் கூடுகின்றனர்.\nஇத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். இவ்வாலயத்தின் உட்பிரகாரத்தில் ஆறுமுகப் பெருமானின் சந்நிதி உள்ளது. ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு தனது தேவியர் இருவருடன காட்சி தருகிறார்.\nதிருநாவுக்கரசு சுவாமிகள் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள இப்பதிகம் 6-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.\nசொன்மலிந்த மறைநான்கா றங்க மாகிச்\nசொற்பொருளுங் கடந்தசுடர்ச் சோதி போலுங்\nகன்மலிந்த கயிலைமலை வாணர் போலுங்\nகடல்நஞ்ச முண்டிருண்ட கண்டர் போலும்\nமன்மலிந்த மணிவரைத்திண் டோ ளர் போலும்\nமலையரையன் மடப்பாவை மணாளர் போலுங்\nகொன்மலிந்த மூவிலைவேற் குழகர் போலுங்\nகுடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.\nகானலிளங் கலிமறவ னாகிப் பார்த்தன்\nகருத்தளவு செருத்தொகுதி கண்டார் போலும்\nஆனவிளங் கடுவிடையொன் றேறி அண்டத்\nதப்பாலும் பலிதிரியும் அழகர் போலுந்\nதேனலிளந் துவலைமலி தென்றல் முன்றிற்\nசெழும்பொழிற்பூம் பாளைவிரி தேறல் நாறுங்\nகூனலிளம் பிறைதடவு கொடிகொள் மாடக்\nகுடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.\nநீறலைத்த திருவுருவும் நெற்றிக் கண்ணும்\nநிலாவலைத்த பாம்பினொடு நிறைநீர்க் கங்கை\nஆறலைத்த சடைமுடியும் அம்பொற் றோளும்\nஅடியவர்க்குக் காட்டியருள் புரிவார் போலும்\nஏறலைத்த நிமிர்கொடியொன் றுடையார் போலும்\nஏழுலகுந் தொழுகழலெம் மீசர் போலுங்\nகூறலைத்த மலைமடந்தை கொழுநர் போலுங்\nகுடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.\nதக்கனது பெருவேள்வி தகர்த்தார் போலுஞ்\n���ந்திரனைக் கலைகவர்ந்து தரித்தார் போலுஞ்\nசெக்கரொளி பவளவொளி மின்னின் சோதி\nசெழுஞ்சுடர்த்தீ ஞாயிறெனச் செய்யர் போலும்\nமிக்கதிறல் மறையவரால் விளங்கு வேள்வி\nமிகுபுகைபோய் விண்பொழியக் கழனி யெல்லாங்\nகொக்கினிய கனிசிதறித் தேறல் பாயுங்\nகுடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.\nகாலன்வலி தொலைத்தகழற் காலர் போலுங்\nகாமனெழில் அழல்விழுங்கக் கண்டார் போலும்\nஆலதனில் அறம்நால்வர்க் களித்தார் போலும்\nஆணொடுபெண் ணலியல்ல ரானார் போலும்\nநீலவுரு வயிரநிரைப் பச்சை செம்பொன்\nநெடும்பளிங்கென் றறிவரிய நிறத்தார் போலுங்\nகோலமணி கொழித்திழியும் பொன்னி நன்னீர்க்\nகுடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.\nமுடிகொண்ட வளர்மதியும் மூன்றாய்த் தோன்றும்\nமுளைஞாயி றன்னமலர்க் கண்கள் மூன்றும்\nஅடிகொண்ட சிலம்பொலியும் அருளார் சோதி\nஅணிமுறுவற் செவ்வாயும் அழகாய்த் தோன்றத்\nதுடிகொண்ட இடைமடவாள் பாகங் கொண்டு\nசுடர்ச்சோதிக் கடிச்செம்பொன் மலைபோ லிந்நாள்\nகுடிகொண்டென் மனத்தகத்தே புகுந்தார் போலுங்\nகுடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.\nகாரிலங்கு திருவுருவத் தவற்கும் மற்றைக்\nகமலத்திற் காரணற்குங் காட்சி யொண்ணாச்\nசீரிலங்கு தழற்பிழம்பிற் சிவந்தார் போலுஞ்\nசிலைவளைவித் தவுணர்புரஞ் சிதைத்தார் போலும்\nபாரிலங்கு புனலனல்கால் பரமா காசம்\nபருதிமதி சுருதியுமாய்ப் பரந்தார் போலுங்\nகூரிலங்கு வேற்குமரன் தாதை போலுங்\nகுடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.\nபூச்சூழ்ந்த பொழில்தழுவு புகலூ ருள்ளார்\nபுறம்பயத்தார் அறம்புரிபூந் துருத்தி புக்கு\nமாச்சூழ்ந்த பழனத்தார் நெய்த்தா னத்தார்\nமாதவத்து வளர்சோற்றுத் துறையார் நல்ல\nதீச்சூழ்ந்த திகிரிதிரு மாலுக் கீந்து\nதிருவானைக் காவிலோர் சிலந்திக் கந்நாள்\nகோச்சோழர் குலத்தரசு கொடுத்தார் போலுங்\nகுடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.\nபொங்கரவர் புலித்தோலர் புராணர் மார்பிற்\nபொறிகிளர்வெண் பூணநூற் புனிதர் போலுஞ்\nசங்கரவக் கடன்முகடு தட்ட விட்டுச்\nசதுரநட மாட்டுகந்த சைவர் போலும்\nஅங்கரவத் திருவடிக்காட் பிழைப்பத் தந்தை\nஅந்தணனை அறஎறிந்தார்க் கருளப் போதே\nகொங்கரவச் சடைக்கொன்றை கொடுத்தார் போலுங்\nகுடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.\nஏவியிடர்க் கடலிடைப்பட் டிளைக்கின் றேனை\nஇப்பிறவி யறுத்தேற வாங்கி யாங்கே\nகூவிஅம ருலகனைத்து முருவிப் போகக்\nகுறியிலறு குணத்தாண்டு கொண்டார் போலுந்\nதாவிமுதற் காவிரிநல் யமுனை கங்கை\nசரச்வதிபொற் றாமரைப்புட் கரணி தெண்ணீர்க்\nகோவியொடு குமரிவரு தீர்த்தஞ் சூழ்ந்த\nகுடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.\nசெறிகொண்ட சிந்தைதனுள் தெளிந்து தேறித்\nதித்திக்குஞ் சிவபுவனத் தமுதம் போலும்\nநெறிகொண்ட குழலியுமை பாக மாக\nநிறைந்தமரர் கணம்வணங்க நின்றார் போலும்\nமறிகொண்ட கரதலத்தெம் மைந்தர் போலும்\nமதிலிலங்கைக் கோன்மலங்க வரைக்கீ ழிட்டுக்\nகுறிகொண்ட இன்னிசைகேட் டுகந்தார் போலுங்\nகுடந்தைக்கீழ்க் கோட்டத்தெங் கூத்த னாரே.\nதிருகுடந்தை கீழ்கோட்டம் நாகேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\n5 நிலை முதல் கோபுரம்\nவிசாலமான வெளிப் பிரகாரப் பகுதி\n3 நிலை தெற்கு கோபுரம்\nநடராஜ சபை தேர் சக்கரம், குதிரை\nநடராஜ சபை தேர் சக்கரம்\nநடராஜ சபை தேர் சக்கரம், குதிரை - மறுபுற தோற்றம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sornapandib.blogspot.com/2011/08/blog-post_277.html", "date_download": "2018-04-21T19:06:24Z", "digest": "sha1:R6FWQ23NW6FMOVFJ4LHXJNVHKYDQUNDR", "length": 5230, "nlines": 92, "source_domain": "sornapandib.blogspot.com", "title": "இயற்கையின் படைப்புகள்: கத்திரிக்காய் ஃப்ரை", "raw_content": "\nஎனக்கு கத்திரிக்காயே பிடிக்காதுனு சொல்றவங்க நிறைய பேர் இருக்காங்க.... அப்படிபட்டவங்களுக்கு இந்த மாதிரி வித்தியாசமா கத்திரிக்காய் ஃப்ரை செஞ்சு கொடுத்தா.. உடனே கத்திரிக்காய் ஃபேவரைட் ஆகிடுவாங்க பாருங்க.....\nபெரிய கத்திரிக்காய் - 1\nசிக்கன் 65 மசாலா - 2 டேபிள் ஸ்பூன்\nஎலுமிச்சை சாறு - 1 டீ ஸ்பூன்\nஇஞ்சி-பூண்டு விழுது - 1/2 டீ ஸ்பூன்\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - தேவையான அளவு\n* கத்திரிக்காயை சிறிது தடிமனாக வட்டமாக நறுக்கவும்.\n* ஒரு பாத்திரத்தில் சிக்கன் மசாலா, எலுமிச்சை சாறு, உப்பு, இஞ்சி-பூண்டு விழுது, எண்ணெய் 2 டீ ஸ்பூன் என அனைத்தையும் ஒன்றாக கலந்து கத்திரிக்காயில் தடவி 10 நிமிடம் வைக்கவும்.\n* நான் ஸ்டிக் கடாயில் சிறுதீயில் இரண்டு புறமும் வேகவைத்து எடுக்கவும். ஏற்கனவே எண்ணெய் சேர்த்து பிசைந்திருப்பதால் தேவையானால் மட்டும் எண்ணெய் விட்டு வேகவைக்கவும்.\n* சாம்பார், தயிர், ரசம் சாதமுடன் சாப்பிட மிகவும் நன்றாகயிருக்கும்.\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nமீன் சூப் – 2\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கு���் காளான்\nதவிர்க்க கூடாத பத்து உணவு வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=19614", "date_download": "2018-04-21T19:23:38Z", "digest": "sha1:7PLAV3VZ3KG7VBA2L42QCRUU53BWUF7J", "length": 9625, "nlines": 91, "source_domain": "tamil24news.com", "title": "உமா ஓயா செயற்திட்டத்தை �", "raw_content": "\nஉமா ஓயா செயற்திட்டத்தை துரிதப்படுத்த ஜனாதிபதி ஆலோசனை\nஉமா ஓயா செயற்திட்டத்தை துரிதப்படுத்தி அதன் அனுகூலங்களை மக்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.\nமகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற அவ்வமைச்சின் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தின்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு ஆலோசனை வழங்கினார்.\nஉமா ஓயா செயற்திட்டத்தின் செயற்பாடுகள் ,எதிர்காலத் திட்டங்கள் மற்றும் நிதி நிலைமைகள் தொடர்பாக இதன்போது ஜனாதிபதி அதிகாரிகளுடன் விரிவாக கலந்துரையாடினார்.\nமகாவலி அபிவிருத்தி சுற்றாடல் அமைச்சின் 2017 ஆம் வருடத்திற்குரிய முன்னேற்றம் மற்றும் 2018 ஆண்டின் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.\nஅமைச்சின் கீழ் செயற்படும் நிறுவனங்களின் முன்னேற்றம் வெளிநாட்டு நிதியத்தின கீழ் செயற்படுத்தப்படும் மகாவலி செயற்திட்டங்கள் , சுற்றாடல் செயற்திட்டங்கள் மற்றும் அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படும் வருமானம் ஈட்டும் நிறுவனங்களின் முன்னேற்றம் தொடர்பாகவும் மீளாய்வு செய்யப்பட்டது.\nதேசிய சுற்றாடல் கொள்கையை உருவாக்கும் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது.\nஎதிர்காலத்தில் உரிய காலத்தில் மழை பெறப்படாமையினால் நாட்டில் ஏற்படக்கூடிய வரட்சி நிலையை இனங்கண்டு அதனை எதிர்கொள்ளக்கூடியவாறு விவசாய மற்றும் உணவு உற்பத்தி துறைகளில் திட்டமிடுவதற்கு நிபுணர்களின் குழுவொன்றினை நியமிக்கவும் ஜனாதிபதி இதன்போது அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கினார்.\nஇந்த நிகழ்வில் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பிரதியமைச்சர் அநுராத ஜனரத்ன, அமைச்சின் செயலாளர் அநுர திஸாநாயக்க, மகாவலி பணிப்பாளர் கோதாபய ஜயரத்ன உள்ளிட்ட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.\nநம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு காட்டும் அக்கறை இனப்பிரச்சினை அரசியல்......\nஎன் வாழ்வின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக அமைந்தவை புத்தகங்களே... -......\nநிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர்......\nகோட்டாவை தலைவராக்குவோர் தண்டிக்கப்பட வேண்டும்;பொன்சேகா...\nசர்வதேச மோசடிக்காரன் சீமான் - விளாசும் மதிமுக தலைவர் வைகோ.\nஅஞ்சாதே தமிழ் -தேசியத் தலைவர் வே. பிரபாகரன் பேசுகிறார்...\nந.கிருஷ்ணசிங்கம் எழுத்திய ''முன்னை மூண்ட தீ எம் அன்னை பூபதி\nஉறுதிமிக்க போராளிகளை வளர்த்த பெருமைக்குரியவர் கிறேசி அண்ணா...\nதாயகத்தாய் அன்னை பூபதி அவர்களின் நினைவுநாள் இன்று...\nஈழத்தின் மூத்த கவிஞர் மாமனிதர் கலைஞர் திரு. நாவண்ணன் அவர்களின் 12ஆம் ஆண்டு......\nதிரு கந்தசாமி சுந்தரம் (இளைப்பாறிய அதிபர்- மானிப்பாய் விவேகானந்த வித்தியாசாலை)\nதிரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)\nதிரு இராஜரட்ணம் இராஜகுமாரன் (குமார்/ ராஜ்குமார்- யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவர்\nநாட்டுப்பற்றாளர் நாள் ; சுவிஸ்...\nநாட்டுப்ற்றாளர் நாள் ; பிரான்ஸ்...\nநாட்டுப்பற்றாளர் நாள் ; யேர்மனி...\nஇனியொரு விதி செய்வோம் கரோக்கே கானக்குயில் எழுச்சிப்பாடற் போட்டி...\nசூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் ...\nதமிழின அழிப்பு நாள் மே 18...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\nமே 18 தமிழின அழிப்புநாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.nsguru.com/t52049-topic", "date_download": "2018-04-21T19:19:28Z", "digest": "sha1:LGW2EW7KSNZ7ISELN7MJ4SX4UQVME6IX", "length": 29293, "nlines": 163, "source_domain": "tamilthottam.nsguru.com", "title": "எல்லோரும் நலம் வாழ ! ஏர்வாடியாரின் சிந்தனைகள் ! தொகுப்பாசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்\n» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n�� தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\n» தக்காளி விஷயத்தில் கவனிக்க....\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா\n» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....\n» சிந்திக்க சில நொடிகள்\n» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\n» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ\n» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\n» துளிப்பாக்கள் - தொடர் பதிவு\n» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\n தொகுப்பாசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்\n தொகுப்பாசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\nதொகுப்பாசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர்\nநூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.\nவானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017. பக்கம் : 270, விலை : ரூ. 170.\n\" எல்லோரும் நலம் வாழ்\" நூலின் தலைப்பு புகழ்பெற்ற பாடலை நினைவூட்டியது. வாழும் காலத்திலேயே படைப்பாளிக்குச் செய்ய வேண்டிய சிறப்புகளைச் செய்துவிட வேண்டும். மகாகவி பாரதிக்கு இதுபோன்ற சிறப்புகளைச் செய்து இருந்தால் 39 வயதில் அவன் இறந்திருக்க மாட்டான்.\nஏர்வாடியார் அவர்கள் பண்பாளர், இனியவர், பாரத மாநில வங்கியில் தணிக்கை அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றபின், ஓய்வுக்கு ஓய்வு தந்து ஓய்வின்றி உழைத்து வருபவர். ‘கவிதை உறவு’ என்ற மாத இதழை பல்லாண்டுகளாக நடத்தி வருகின்றார். ஆண்டுதோறும் ஆண்டு விழா வைத்து சிறந்த நூல்களுக்குப் பரிசும், சான்றோர்களுக்கு விருதும் வழங்கி வருகிறார்.\nமாத இதழ் நடத்துவது என்பது நெருப்பாற்றலில் எதிர்நீச்சல் போடுவது போலாகும். படைப்பாளியாகவும் இருந்து, ஏழாம்பக்காம் கவிதையும், மனத்தில் பதிந்தவர்கள் பகுதி, நூல் மதிப்புரை என்று எழுதி வருபவர். சகலகலா வல்லவர்.\nஇவரது நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களில் இருந்து பழச்சாறாக தேன்விருந்தாக வழங்கி உள்ளார் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள். மற்றவர்களைப் பாராட்டுவதில் கஞ்சத்தனம் இல்லாத கடைவள்ளல் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள்.\nஇந்த நூலிற்கு வைத்த மகுடமாக முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் அணிந்துரை உள்ளது. அணிந்துரை-யிலிருந்து சில துளிகள்.\n“பேராசிரியர் மோகன் பெருந்தன்மைக்குச் சொந்தக்காரர் ; பெரும்பாலும் எழுதுபவர்கள் அடுத்தவர் எழுத்தைக் கொண்டாடுவது அரிது. ஆனால் மோகன் அவர்கள் இந்தப் பணியை இடைவிடாமல் செய்து வருகிறார். அரிய செய்திகளைத் திரட்டி வந்து தேன்கூடாக்கித் தரும் இலக்கியத் தேனீ அவர். எண்ணற்ற நூல்களைத் தொகுத்துக் கொண்டே வரும் இடைவிடாத உழைப்புக்குச் சொந்தக்காரர்.\nதமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் மு.வ. கருவூலம், ஜெயகாந்தன் சிந்தனைகள், நாள் ஒரு சிந்தனை, குலோத்துங்கன் பண்ணையில் கொய்த கதிர்கள், இறையன்பு களஞ்சியம் ஆகிய வரிசையில் ஆறாவது தொகை நூல் இது. பாராட்டுக்கள்.\nபடைப்பாளி படைக்கும் போது தோன்றாதவைகள், திறனாய்வாளர்கள் மேற்கோள் காட்டும் போது பெருமிதமாக இருக்கும். மேலும் மேலும் நன்றாக எழுதுவதற்கு ஊக்கம் தரும் விதமாக இருக்கும். இந்த நூல் ஏர்வாடியாரை நூற்றாண்டுகள் வாழ வைக்கும். வாசகனாகப் படிக்கும் நமக்கும் ஏற்படும் மகிழ்ச்சி. படைப்பாளியான ஏர்வாடியாருக்கும் மட்டற்ற மகிழ்ச்சி கிடைத்திருக்கும். இன்னும் பல படைப்புகள் ஏர்வாடியாரிடமிருந்து வருவதறு கதவுகளைத் திறந்து விட்டுள்ளது இந்நூல்.\n என கவிஞர் முத்துலிங்கம் அவர்களும் வாழ்த்துக்கவிதை வழங்கி உள்ளார்.\nஅனுபவக் கீற்றுகள் என்று தொடங்கி உதிரிப்பூக்கள் வரை குறிஞ்சி மலர் போல 12 தலைப்புகளில் பகுத்து, வகுத்து தொகுத்து வழங்கி உள்���ார்.\n“உனக்கு எது நல்லதாகப் படுகிறதோ அதன்படி நடந்து கொள்” என்று ஏர்வாடியாரின் அம்மா அவர்கள் சொன்ன இந்த மந்திரச்சொல் ஏர்வாடியாரின் வெற்றிக்கு வித்தாக இருந்துள்ளது என்பதை உணர முடிந்தது.\nகலைஞானி கமலகாசனுக்கு அவரது அம்மா “கழிவறை சுத்தம் செய்தாலும் உன் அளவிற்கு வேறு யாரும் சுத்தம் செய்ய முடியாது என்கிற அளவிற்கு பெயர் எடு” என்று சொன்ன சொல் தான் அவரது திரையுலக வெற்றிக்கு மந்திரச்சொல்லாக அமைந்தது.\nஅது என் நினைவிற்கு வந்தது. ஒன்றைப்படிக்கும் போது அது தொடர்பான மற்றொன்று நினைவிற்கு வருவது தான் நூலின் வெற்றி.\nஏர்வாடியாரின் வாழ்க்கையில் நடந்த சுவையான பல நிகழ்வுகள் நூலில் உள்ளன.\nமனைவியின் மீது குறைப்பட்டுக் கொள்ளும் கணவன் கவனத்தில் கொள்ள வேண்டிய வைர வரிகள் இது.\n“எல்லோருக்குமே இறைவன் நல்ல மனைவியைத் தான் தருகிறான். நம்மில் எத்தனை பேர் நல்ல கணவனாய் அவர்களுக்கு அமைகிறோம் உண்மை தான். நல்ல கணவனாக இருந்து கொண்டு தான் நல்ல மனைவியை நேசிக்க வேண்டும்.\n“நான் எழுதுகிறவற்றுள் எனக்கு இதம் சேர்ப்பது கவிதை தான்”. உண்மை தான், அதனால் தான், தான் நடத்தும் இதழுக்கு கவிதை உறவு என்று பெயர் சூட்டி கவிதை இதழாகவே நடத்தி வருவது தனிச்சிறப்பு. பல கவிதை இதழ்கள் காணாமல் போய் விட்டன.\nகையே இல்லை என்பதை விடவா\nகையில் இல்லை என்கிற கவலை\nஉண்மை தான்.அப்பன் சொத்துத் தரவில்லை, வசதி இல்லை என்று வருத்தப்படும் கோடி மக்களுக்கு ஆறுதல் தரும் வைர வரிகள் நன்று .நல்ல சிந்தனை .ஏர்வாடியார் நேர்மையான மனிதர் .நேர்மையாகவே எப்போதும் சிந்திப்பவர் .சிந்தனைக்கு களஞ்சியமாக விளங்குபவர் .அவரது சிந்தைனையின் மேன்மைகளைத் தொகுத்து நூலாக வழங்கி உள்ள தமிழ்த் தேனீயாருக்கு பாராட்டுக்கள் .\nநல்ல கவிஞனாக இருந்து என்ன பயன்\nஇதைத்தான் மகாகவி பாரதியார் \"கவிதை எழுதுபவன் கவிஞன் அல்லன், கவிதையாகவே வாழ்பவனே கவிஞன். \" என்றார்.\nவெற்றி வெறும் நிகழ்ச்சி தான்\nதோல்வி தான் நல்ல அனுபவம்.\nதோல்வியில் துவண்டுள்ள உள்ளங்களின் காயத்திற்கு மருந்து போடும் வைர வரிகள்.\nஉண்மை தான். ஒரு கவிஞன் ஊருக்கு உபதேசம் என்று வாழாமல் எழுதியபடி நேர்மையாளனாக, உண்மை பேசுபவனாக இருக்க வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்திடும் வைர வரிகள்.\nநம்மை செம்மைபடுத்திக்கொள்ள உதவிடும் உன்னத நூல��. ஏர்வாடியாருக்கும் தமிழ்த்தேனீக்கும் பாராட்டுக்கள். நூலினை தரமாக பதித்துள்ள வானதி அதிபர் மதிப்புறு முனைவர் இராமநாதன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.\nஏர்வாடியாரின் சிந்தனைகள் எனும் களஞ்சியத்திலிருந்து வைரம், முத்து, பவளம் என்று தேர்ந்தெடுத்து வாழ்வியல் சிந்தனை கற்பிக்கும் நவரத்தின மாலை செய்துள்ளார் தமிழ்த் தேனீயார் .\nவானதி பதிப்பகம் , தமிழ்த்தேனீ இரா.மோகன், ஏர்வாடியார் என வெற்றிக்கூட்டணி அமைத்து தரமான நூல்களாக வருகின்றன.வெற்றிக்கொடி நாட்டி வருகின்றன.மூவருக்கும் பாராட்டுக்கள்\nதமிழ்த்தோட்டம் :: கட்டுரைச் சோலை :: புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=169096", "date_download": "2018-04-21T19:44:10Z", "digest": "sha1:CV7S5BRNHFOPJ7XZSFT5BBI4Q4DPMVSO", "length": 4073, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Ga. House Panel Clears Sunday Alcohol Sales Bill", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2008_02_01_archive.html", "date_download": "2018-04-21T19:29:17Z", "digest": "sha1:NCEIHJLV5GKSIOHJXHCL73IBXR5YCGVM", "length": 17123, "nlines": 378, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: February 2008", "raw_content": "\nஇந்த பக்கங்களுக்கு வந்ததுக்கு நன்றி\nகொஞ்சம் பக்கங்களை தயார் செய்து கொண்டு இறங்க உத்தேசம். கொஞ்ச நாள் ஆகும். உண்மையில் இந்த பக்கங்களை இன்னும் வெளியிடலை. என் அஞ்சல் ஒட்டில் இதை பார்த்து இங்கே வந்தவங்களிடம் மன்னிப்பு கோருகிறேன்.\nஇந்த வலைப்பூ யாருக்கு அப்படின்னு முதல்ல சொல்ல நினைக்கிறேன். ஆன்மீகத்துக்குத்தான் ஆயிரம் வலைப்பூ இருக்கேன்னு சொல்றீங்க, காதுல விழுது. இருந்தாலும் \"அதெல்லாம் யாருக்கோ நமக்கு இல்லை, நமக்கு இதெல்லாம் புரியாது\" அப்படி நினைக்கிறவங்களுக்குத்தான் இது.\nஎல்லாருக்குமே புரியுங்க - கொஞ்சம் சுலபமா புரியறாமாதிரி எழுதினா. அந்த மாதிரி ஒரு முயற்சி இது.\nஇது வரை எழுதினதை பாத்தீங்க இல்ல இதே நடைலதான் எழுதப்போறேன். \"திரிபுடி ஒழிய அந்தக்கரணம் ஒடுங்க..\" அப்படியெல்லாம் எழுதி பயமுறுத்த மாட்டேன். ஏனோ ஆன்மீக சமாசாரம் எழுதறவங்க செந்தமிழுக்கு போயிடராங்க. எனக்கு செந்தமிழ் தெரியாது. அதனாலே நீங்க யோசிக்க வேணாம்.\nஆன்மீகம் ஏன் தெரியனும்னு கேக்கலாம்\nஇந்த பேரெல்லாம் சும்மா பயமுறுத்ததாங்க. நம்மை நாமே புரிஞ்சுக்கனுமா இல்லையா அதுதாங்க ஆன்மீகம். அது மட்டும் ஏன் புரிஞ்சுக்கனும்னு கேட்டா.. நம்ம உண்மையான நிலை, சக்தி என்னன்னு தெரிஞ்சுகிட்டா இன்னும் கொஞ்சம் சந்தோசமா இருக்கலாமே அதுதாங்க ஆன்மீகம். அது மட்டும் ஏன் புரிஞ்சுக்கனும்னு கேட்டா.. நம்ம உண்மையான நிலை, சக்தி என்னன்னு தெரிஞ்சுகிட்டா இன்னும் கொஞ்சம் சந்தோசமா இருக்கலாமே யாருமே சந்தோசமா இருக்கறத விரும்புவாங்கதானே\nஎழுத்தெல்லாம் ஆரம்பிக்கற முன்னே சில விசயம்.\nநிறைய ஒவ்வொரு தரமும் எழுதி உசிர வாங்க மாட்டேன். ஒரு பேஜ் டவுன் மேல போகக்கூடாதுன்னு நினைக்கிறேன். தினமும்() சின்ன சின்ன டோஸ். அவ்ளோதான்.\nஎழுதினதுல சந்தேகம்னா பின்னூட்டம் இட்டு கேளுங்க. பதில் சொல்றேன். சில சமயம் இது பின்னால புரியும்னு சொல்லிடுவேன். வருத்தப்படாதீங்க.\nசும்மாவாட்டி இடக்கு கேள்வி கேட்டா அதை வெளியிட மாட்டேன். அதுக்கும் வ.ப.\nஇதெல்லாம் நீங்க படிச்சி புரிஞ்சுக்கனும் அப்படி யாருக்கும் கட்டாயமில்ல. அதனால உங்க வழி உங்களுக்கு. என் வழி எனக்கு. எழுதறது யாருக்கான உபயோகமா இருந்தா எனக்கு கொஞ்சம் மகிழ்ச்சிதான். அவ்ளோதான்.\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nஅந்தோனி தெ மெல்லொ (292)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன��மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88", "date_download": "2018-04-21T19:08:44Z", "digest": "sha1:XHJFQS5TGFBSYQUEAHPIY76JW6Q2G3B5", "length": 12014, "nlines": 182, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அடை | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அடை1அடை2அடை3அடை4அடை5அடை6அடை7அடை8\n‘அந்த அழகியை அடையப் பலரும் போட்டி போடுகிறார்கள்’\n‘உழைப்பால் அவர் அடைந்திருக்கிற தகுதியும் மதிப்பும் ஏராளம்’\n(ஓர் இடத்திற்குச் சென்று) சேர்தல்; எட்டுதல்.\n‘நீந்திச் சென்று கரையை அடைந்தான்’\n‘அரசுத் தொலைக்காட்சி ஏழு கோடி வீடுகளைச் சென்றடைகிறது’\n(குறிப்பிட்ட வயதை, பருவத்தை) எட்டுதல்.\n‘மூப்படைந்த அவர் உடல் தளர்ந்துகொண்டேவந்தது’\n‘வயோதிகம் அடைந்துவிட்டால் பிறர் உதவி தேவைப்படுகிறது’\n‘முன்நிலவுக் காலம் என்பதால், நிலா அடைந்தாகிவிட்டது’\n‘விடிந்ததுமுதல் அடையும்வரை இந்த வீட்டில் சச்சரவுதானா\n‘விடியற்காலை மண்வெட்டி தூக்கினால் பொழுது அடைந்துதான் வீட்டுக்கு வருவார்’\n(தூசி, அழுக்கு) சேர்தல்; படிதல்.\n(பூச்சிகள், பிராணிகள் போன்றவை) ஓர் இடத்தில் தங்குதல்.\n‘தோட்டத்தில் புதர்கள் இருந்தால் பாம்பு அடையும்’\n‘சுவரெங்கும் மூட்டைப்பூச்சிகள் அடைந்து காணப்பட்டன’\nஉரு வழக்கு ‘இப்போது எல்லோரும் அமெரிக்காவில் போய் அடைகிறார்கள்’\n‘இரண்டு வருடத்துக்கு முன் வாங்கிய கடன் இன்னும் அடையவில்லை’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அடை1அடை2அடை3அடை4அடை5அடை6அடை7அடை8\n(ஓர் இடத்தில்) பிடித்து வைத்தல்.\n‘போராட்ட வீரர்களைச் சிறையில் அடைத்தார்கள்��\n‘தெருநாய்களைப் பிடித்துத் தனி இடத்தில் அடைத்துவைத்தார்கள்’\n(ஒன்றை ஒன்றில்) நிரப்புதல்; திணித்தல்; (ஓர் இடத்தை) நிரப்புதல்.\n‘தைலத்தைக் குப்பியில் அடைத்து விற்றுவந்தான்’\n‘இது சின்னப் பெட்டிதான்; அதிக இடத்தை அடைக்காது’\n‘இந்தப் பழங்களைப் பெட்டிகளில் அடைத்து அனுப்புகிறார்கள்’\n‘சாரல் அடிக்கிறது; ஜன்னலை அடை’\n(கடை முதலியவற்றை நிரந்தரமாகவோ பணி முடிந்த பின்னரோ) மூடுதல்.\n‘கோடை விடுமுறைக்காகப் பள்ளிக்கூடம் அடைத்துவிட்டார்கள்’\n(துவாரம், இடைவெளி முதலியவற்றில்) தடுப்பு ஏற்படுத்துதல்.\n‘முள்ளை வெட்டிப் போட்டுப் பாதையை அடைத்தார்கள்’\n‘துளையில் கட்டையைச் செருகி அடைத்தான்’\n‘இதயத்துக்கு இரத்தம் எடுத்துச்செல்லும் நாளம் அடைத்து வெடித்தது’\n‘கடனை ஒரு வாரத்துக்குள் அடைத்துவிடுகிறேன்’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அடை1அடை2அடை3அடை4அடை5அடை6அடை7அடை8\nசில வகைப் பெயர்ச்சொற்களோடு இணைந்து ‘ஒரு நிலையைப் பெறுதல்’, ‘ஒரு நிலைக்கு உள்ளாதல்’ போன்ற பொருளில் அவற்றை வினையாக்கும் வினை.\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அடை1அடை2அடை3அடை4அடை5அடை6அடை7அடை8\nகுஞ்சு பொரிப்பதற்காக வைத்திருக்கும் முட்டைகளின் தொகுப்பு.\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அடை1அடை2அடை3அடை4அடை5அடை6அடை7அடை8\nஒரு பெயர்ச்சொல்லுக்கு அல்லது வினைச்சொல்லுக்கு முன் வந்து அதை விவரிக்கும் சொல்.\n‘‘தீவிரக் காதல்’ என்ற தொடரில் ‘தீவிர’ என்பது அடை’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அடை1அடை2அடை3அடை4அடை5அடை6அடை7அடை8\nஅரிசியோடு சில பருப்பு வகைகளைச் சேர்த்துச் செய்யப்படும் காரச் சுவையுடைய ஒரு வகை (தடித்த) தோசை.\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அடை1அடை2அடை3அடை4அடை5அடை6அடை7அடை8\n(தறியில்) பட்டைக் கரை நெய்வதற்கான அமைப்பு.\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : அடை1அடை2அடை3அடை4அடை5அடை6அடை7அடை8\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-21T19:08:18Z", "digest": "sha1:QFMZ73KP2DOCXFBZXDV774RTWJCFTKCD", "length": 3327, "nlines": 70, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தவிடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தவிடு யின் அர்த்தம்\n(நெல், கோதுமை முதலிய தானியங்களை அரைத்து எடுக்கும்போது கிடைக்கும்) உமி அல்லாத கழிவுப் பொருள்.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00499.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/sofct/sct028.php", "date_download": "2018-04-21T19:14:59Z", "digest": "sha1:JCIHSUMXAI233ZRXBHW3S2W5ONCFRU53", "length": 21307, "nlines": 115, "source_domain": "shivatemples.com", "title": " காசி விஸ்வநாதர் கோவில், திருக்குடந்தைக் காரோணம் - Kasi Viswanathar Temple, Thirukudanthai kaaronam", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nகாசி விஸ்வநாதர் கோவில், திருக்குடந்தைக் காரோணம்\nசிவஸ்தலம் பெயர் திருக்குடந்தைக் காரோணம்\nஇறைவன் பெயர் காசி விஸ்வநாதர், சோமேசர்\nஇறைவி பெயர் விசாலாட்சி, தேனார்மொழியாள்\nபதிகம் திருஞானசம்பந்தர் - 1\nஎப்படிப் போவது கும்பகோணம் நகரில் மகாமகக் குளத்தின் வடகரையில் இத்தலம் அமைந்திருக்கிறது.\nஆலய முகவரி அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nகும்பகோணத்தில் மகாமக குளத்தின் வடகரையிலுள்ள காசி விஸ்வநாதர் கோவிலே திருக்குடந்தைக் காரோணம் என்று அறியப்படும் பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று சிலர் சொல்கின்றனர். இத்தலத்தில் இராமபிரான், இராவணனைக் கொல்ல ருத்ராம்சம் வேண்டி சிவபெருமானை வழிபட்டு உடலில் ருத்ராம்சம் ஆரோகணிக்கப் பெற்றதால் (காய - ஆரோகணம்) காரோணம் என்று பெயர் பெற்றது. மற்றும் சிலர் கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் கோவிலுக்கு அருகிலுள்ள பொற்றாமரைக் குளத்தின் கீழ்க்கரையில் உள்ள சோமேசர் கோவில் தான் திருக்குடந்தைக் காரோணம் என்று அறியப்படும் பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று கூறுகின்றனர். மகாபிரளய காலத்தில் ஆன்மாக்களை இறைவன் ஐக்கியமாக்கிக் கொண்ட தலமாதலால் காரோணம் என்றும், இந்த சோமேசர் கோயில் அம்பிகை, இறைவன் திருமேனியை ஆரோகணித்த தலமாதலின் காரோணம் என்றாயிற்று. மேலும் இத்தல பதிகத்தின் 7-வது பாடலில் சோமேசர் கோவிலின் இறைவி த��னார்மொழியாள் பெயரை சம்பந்தர் குறிப்பிட்டுள்ளதால் இத்தலமே பாடல் பெற்ற தலம் என்று எடுத்துக் கொள்ளலாம். இந்த இரு கோவில்களில் உள்ள சிவாச்சாரியார்களும் தங்களுடைய கோவிலே பாடல் பெற்ற தலம் என்று அழைக்கின்றனர்.\nகாசி விஸ்வநாதர் கோவில்: நவகன்னியர்கள் வழிபட்ட தலம் என்ற பெருமை இத்தலத்திற்குள்ளது. கங்கை, யமுனை, கோதாவரி, நர்மதை, சரஸ்வதி, காவிரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய நவகன்னியர்களுக்கு நெடுங்காலமாக ஒரு குறை. மக்கள் நீராடி தங்கள் பாவங்களை தங்கள் மீது கழுவிச் செல்கிறார்கள். அப்படிச் சேர்ந்த பாவங்களை நாங்கள் சுமக்க வேண்டுமா என்று ஈசனிடம் அவர்கள் முறையிட்டனர். ஈசன் நவகன்னியர்களையும் அழைத்துக் கொண்டு வந்து கும்பகோணம் மகாமக தீர்த்தத்தில் நீராடினால் பாவங்கள் தீரும் என்றருளினார். ஈசனும் மகாமகக் குளத்தின் வடகரையில் எழுந்தருளினார். காசி விஸ்வநாதர், விசாலாட்சி என்ற பெயர்களுடன் இறைவன், இறைவி எழுந்தருளியிருக்கும் இக்கோவிலே குடந்தைக் காரோணம் என்று பலரால் கூறப்படுகிறது.\nஆலயத்தின் 5 நிலை இராஜகோபுரத்திற்கு முன்னாலுள்ள நுழைவாயில் முகப்பின் மேலே நவகன்னியர்களை மகாமக தீர்த்தத்தில் நீராட ஈசன் அழைத்துச் செல்லும் சுதைச் சிற்பங்களைக் காணலாம். 5 நிலை கோபுர வாயில் கடந்து உள்ளே சென்றால் வெளிப் பிரகாரத்தில் கொடிமர விநாயகரையும், கொடிமரத்தியும் காணலாம். அடுத்துள்ள மண்டபத்தில் பலிபீடமும், நந்தியெம் பெருமானும் உள்ளனர். அடுத்த பிரகாரத்தில் நவகன்னியரும் சிலை வடிவில் இவ்வாலயத்தில் காட்சி அளிக்கின்றனர். சப்தமாதாக்கள் சந்நிதியும் இங்குள்ளது. இராமர் இலங்கைக்குச் செல்லுமுன இத்தலத்திற்கு வந்து லிங்கப் பிரதிஷ்டை செய்து சிவனை வழிபட்டார். இராமர் வழிபட்ட ஷேத்திர மகாலிங்கத்தை இவ்வாலயத்தின் வடகிழக்கு மூலையில் நாம் காணலாம். உயர்ந்த பாணத்துடன் இவர் காட்சி அளிக்கிறார். இந்த மகாலிங்கம் வளர்ந்து வருவதாக ஐதீகம்.\nஆலயத்தில் பைரவர், சூரியன், சந்திரன் ஆகியோர் பிரகாரத்தில் உள்ளனர். நவக்கிரக சந்நிதியும் இவ்வாலயத்தில் உண்டு. கோஷ்டத்தில் தனி சந்நிதியில் அருள்தரும் தட்சிணாமூர்த்தி உள்ளார்.\nசோமேசர் கோவில்: உலகம் அழியும் பிரளய நேரம் வந்தபோது, பிரம்மா தனது படைப்பு ஆற்றலை எல்லாம் அமுதத்தில் கலந்து ஒரு குடத��தில் (கும்பம்) இட்டு அந்தக் குடத்தை இமயமலை உச்சியில் பாதுகாப்பாக வைத்தார். பிரளய காலத்தில் கடல் பொங்கி இமயமலை உச்சி வரை சென்ற போது பாதுகாப்பாக வைக்கப்பட்ட குடம் நீரில் மிதந்து சென்று தெற்கே வந்து பிரளய நீர் வடிந்ததும் ஓரிடத்தில் தரைதட்டி நின்றது. அவ்வாறு குடம் நின்ற இடமே நாம் இப்போது கும்பகோணம் என்று கூறும் குடமூக்கு என்ற பாடல் பெற்ற தலம். சிவபெருமான் தரை தட்டிய குடத்தின் மீது அம்பைச் செலுத்தி, குடம் உடைந்து அமுதம் கொட்டியது. சிவபெருமான் அமுதத்தில் நனைந்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதனுள் அவர் ஐக்கியமானார். குடம் உடைந்து கீழே சிந்திய அமுதம், மணல் இவற்றால் உருவான இவர் ஆதிகும்பேஸ்வரர் என்ற பெயரில் இவ்விடத்தில் தங்கினார். சிவபெருமான் குடத்தின் மீது அம்பைச் செலுத்திய போது அமுத கும்பத்திற்கு ஆதாரமாக இருந்த உரி சிதறி விழுந்தது. அவ்விடத்தில் ஒரு லிங்கம் தோன்றியது. இந்த லிங்கத்தை சந்திரன் வழிபட்டான். எனவே இவ்வாலயத்திலுள்ள இறைவனுக்கு சோமேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.\nஇக்கோயிலுக்கு மூன்று வாயில்களும் ஒரு பிரகாரமும் உள்ளது. கிழக்கிலுள்ள இராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தால் மாலீசர் மற்றும் மங்களநாயகி அம்பிகையை தரிசிக்கலாம். மகாவிஷ்ணு வழிபட்ட ஈஸ்வரர் என்பதால் சிவனுக்கு மாலீசர் என்ற பெயர் ஏற்பட்டது. அடுத்துள்ள கட்டைகோபுரத்தை கடந்துவந்தால் சோமநாதர் மற்றும் தேனார்மொழி அம்பிகையை தரிசிக்கலாம். வடக்கு வாசல் வழியாக வந்தால் சோமேஸ்வரரையும், சோமசுந்தரியையும் தரிசிக்கலாம். ஆக எத்திசையில் இருந்து வந்தாலும் இறைவனின் அருள் கிடைக்கும் தலம் இது. முருகப்பெருமான் மயில்மீது அமர்ந்து ஒற்றைக்காலில் பாதரட்சையுடன் காட்சி தருவதை கும்பகோணம் சோமேஸ்வரர் கோயிலில் காணலாம்.\nதிருஞானசம்பந்தர் தனது பதிகத்தின் 7-வது பாடலில் தேனார்மொழியார் திளைத்தங்காடித் திகழுங் குடமூக்கிற் கானார்நட்டம் உடையார்செல்வக் காரோணத்தாரே என்று சோமேஸ்வரர் ஆலயத்திலுள்ள இறைவி தேனார்மொழி அம்பிகையைக் குறிப்பிடுவதால், இதுவே பாடல் பெற்ற தலமாகக் கொள்ளப்படுகிறது.\nசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.\n1. வாரார்கொங்கை மாதோர்பாக மாகவார்சடை\nநீரார்கங்கை திங்கள்ச��டி நெற்றி ஒற்றைக்கண்\nகூரார்மழுவொன் றேந்தியந்தண் குழகன் குடமூக்கிற்\nகாரார்கண்டத் தெண்டோ ளெந்தை காரோணத்தாரே.\n2. முடியார்மன்னர் மடமான்விழியார் மூவுலகும் மேத்தும்\nகொடியார்விடையார் மாடவீதிக் குடந்தைக் குழகாருங்\n3. மலையார்மங்கை பங்கரங்கை அனலர்மடலாருங்\nகுலையார்தெங்கு குளிர்கொள்வாழை யழகார் குடமூக்கின்\n4. போதார்புனல்சேர் கந்தமுந்திப் பொலியவ்வழகாருந்\nதாதார்பொழில்சூழ்ந் தெழிலார்புறவி லந்தண் குடமூக்கின்\nமாதார்மங்கை பாகமாக மனைகள் பலிதேர்வார்\n5. பூவார்பொய்கை அலர்தாமரைசெங் கழுநீர்புறவெல்லாந்\nதேவார்சிந்தை அந்தணாளர் சீராலடி போற்றக்\nகூவார்குயில்கள் ஆலும்மயில்கள் இன்சொற் கிளிப்பிள்ளை\n6. மூப்பூர்நலிய நெதியார்விதியாய் முன்னே அனல்வாளி\nகோப்பார்பார்த்தன் நிலைகண்டருளுங் குழகர் குடமூக்கில்\nதீர்ப்பாருடலில் அடுநோயவலம் வினைகள் நலியாமைக்\n7. ஊனார்தலைகை யேந்தியுலகம் பலிதேர்ந்துழல் வாழ்க்கை\nமானார்தோலார் புலியினுடையார் கரியினுரி போர்வை\nதேனார்மொழியார் திளைத்தங்காடித் திகழுங் குடமூக்கிற்\n8. வரையார்திரள்தோள் மதவாளரக்கன் எடுப்ப மலைசேரும்\nவிரையார்பாதம் நுதியாலூன்ற நெரிந்து சிரம்பத்தும்\nஉரையார்கீதம் பாடக்கேட்டங் கொளிவாள் கொடுத்தாருங்\n9. கரியமாலுஞ் செய்யபூமேல் அயனுங்கழறிப்போய்\nதெரியவரிய தேவர்செல்வந் திகழுங் குடமூக்கிற்\n10. நாணார்அமணர் நல்லதறியார் நாளுங்குரத்திகள்\n11. கருவார்பொழில்சூழ்ந் தழகார்செல்வக் காரோணத்தாரைத்\nதிருவார்செல்வம் மல்குசண்பைத் திகழுஞ் சம்பந்தன்\nதிருகுடந்தைக் காரோணம் காசி விஸ்வநாதர் ஆலயம் புகைப்படங்கள்\nபிராகார முன் மண்டபத்துள் நந்தி, பலிபீடம்\nஇராமர் பிரதிஷ்டை செய்த மகாலிங்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=19813", "date_download": "2018-04-21T19:22:49Z", "digest": "sha1:VNAPHJALWZEXC5W7ELKQ4XKDW53TJT2Z", "length": 7763, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "சீனாவில் இருந்து இன்று �", "raw_content": "\nசீனாவில் இருந்து இன்று சென்னை திரும்புகிறார் விஜய்\nசீனாவுக்குச் சுற்றுலா சென்றுள்ள விஜய், இன்று சென்னை திரும்புவதாகத் தகவல் கிடைத்துள்ளது.\nகடந்த தீபாவளிக்கு விஜய் நடிப்பில் வெளியான படம் ‘மெர்சல்’. விஜய்யின் 61வது படமான இதை, அட்லீ இயக்கியிருந்தார். விஜய் மூன்று வேடங்களில் நடித���திருந்த இந்தப் படத்தில், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தனர்.\nஇந்தப் படத்தைத் தொடர்ந்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். அவருடைய 62வது படமான இதை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு, இந்த மாத இறுதியில் தொடங்க இருக்கிறது.\nஎனவே, அதற்கு முன்னதாக குடும்பத்துடன் சீனாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார் விஜய். இதனால், மலேசியாவில் நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத்தின் ‘நட்சத்திரக் கலைவிழா’வில் கூட அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. கடந்த 4ஆம் தேதி இரவு சீனா புறப்பட்டுச் சென்ற விஜய், இன்று சென்னை திரும்புவதாகத் தகவல் கிடைத்துள்ளது.\nநம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு காட்டும் அக்கறை இனப்பிரச்சினை அரசியல்......\nஎன் வாழ்வின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக அமைந்தவை புத்தகங்களே... -......\nநிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர்......\nகோட்டாவை தலைவராக்குவோர் தண்டிக்கப்பட வேண்டும்;பொன்சேகா...\nசர்வதேச மோசடிக்காரன் சீமான் - விளாசும் மதிமுக தலைவர் வைகோ.\nஅஞ்சாதே தமிழ் -தேசியத் தலைவர் வே. பிரபாகரன் பேசுகிறார்...\nந.கிருஷ்ணசிங்கம் எழுத்திய ''முன்னை மூண்ட தீ எம் அன்னை பூபதி\nஉறுதிமிக்க போராளிகளை வளர்த்த பெருமைக்குரியவர் கிறேசி அண்ணா...\nதாயகத்தாய் அன்னை பூபதி அவர்களின் நினைவுநாள் இன்று...\nஈழத்தின் மூத்த கவிஞர் மாமனிதர் கலைஞர் திரு. நாவண்ணன் அவர்களின் 12ஆம் ஆண்டு......\nதிரு கந்தசாமி சுந்தரம் (இளைப்பாறிய அதிபர்- மானிப்பாய் விவேகானந்த வித்தியாசாலை)\nதிரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)\nதிரு இராஜரட்ணம் இராஜகுமாரன் (குமார்/ ராஜ்குமார்- யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவர்\nநாட்டுப்பற்றாளர் நாள் ; சுவிஸ்...\nநாட்டுப்ற்றாளர் நாள் ; பிரான்ஸ்...\nநாட்டுப்பற்றாளர் நாள் ; யேர்மனி...\nஇனியொரு விதி செய்வோம் கரோக்கே கானக்குயில் எழுச்சிப்பாடற் போட்டி...\nசூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் ...\nதமிழின அழிப்பு நாள் மே 18...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\nமே 18 தமிழின அழிப்புநாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthottam.nsguru.com/t51973-topic", "date_download": "2018-04-21T19:07:05Z", "digest": "sha1:GKNL4P72PLCI452OWK6HKM5W4CFXFTXH", "length": 20363, "nlines": 160, "source_domain": "tamilthottam.nsguru.com", "title": "மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு ! வழக்கிழந்து வரும் மொழிகள் வரிசையிலே தமிழ் வருது! மொழிந்தது ஏன் ? ஐ நாதான் முயன்றாய்ந்து கவிதையாக்கு ! கவிஞர் இரா. இரவி !", "raw_content": "\nஇணைந்திருக்கும் உறவுகள் அனைவருக்கும் வணக்கம்...\nபழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்\n\"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்\"\n» கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்\n» ராஜஸ்தானை வீழ்த்தி சென்னை அபாரம்\n» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு\n» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்\n» பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்\n» தலைவர் தத்துவமா பேசறார்....\n» பீடி சுற்றும் பெண்கள்\n» பேசாத வார்த்தக்கு நீ எஜமான்...\n» பொது அறிவு தகவல்கள்\n» மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...\n» மூத்தோர் சொல் அமிழ்தம் - தொடர் பதிவு\n» தலைவருக்கு ஓவர் மறதி...\n» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» பசித்த வயிறு கற்றுத்தரும் வாழ்க்கை\n» 10 பர்சென்ட் கேஷ்பேக் ஆஃபர் சாமி...\n» சர்வ தேச ரத்தம் உறையாமை தினம்\n» சர்வ தேச கல்லீரல் தினம்\n» தக்காளி விஷயத்தில் கவனிக்க....\n» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி\n» - பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா\n» என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....\n» சிந்திக்க சில நொடிகள்\n» ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்\n» ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ\n» மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்\n» துளிப்பாக்கள் - தொடர் பதிவு\n» அதிகாலை எழுவதால் 5 பயன்கள்\nதமிழ் அறிஞர்களின் மின்நூல்கள் - யாழ்பாவாணன்\nமாமதுரைக் கவிஞர் ��ேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு வழக்கிழந்து வரும் மொழிகள் வரிசையிலே தமிழ் வருது வழக்கிழந்து வரும் மொழிகள் வரிசையிலே தமிழ் வருது மொழிந்தது ஏன் ஐ நாதான் முயன்றாய்ந்து கவிதையாக்கு \nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nமாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு வழக்கிழந்து வரும் மொழிகள் வரிசையிலே தமிழ் வருது வழக்கிழந்து வரும் மொழிகள் வரிசையிலே தமிழ் வருது மொழிந்தது ஏன் ஐ நாதான் முயன்றாய்ந்து கவிதையாக்கு \nமாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர்\nகவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பு \nவழக்கிழந்து வரும் மொழிகள் வரிசையிலே தமிழ் வருது\n ஐ நாதான் முயன்றாய்ந்து கவிதையாக்கு \nஉலகின் முதல் மொழியை அழிய விடலாமா\nஉலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து காக்க வரலாமே\nஅய் நா மன்றம் ஆய்வறிக்கையில் பொருள் உள்ளது\nஅனைவரும் ஒருங்கிணைந்து தமிழ் காத்திட வேண்டும்\nதமிங்கிலம் பரப்பிம் ஊடகங்களுக்கு பாடம் புகட்டுவோம்\nதமிழைத் தமிழாகப் பேசிட முயற்சி செய்திடுவோம்\nஎங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலை அழிந்து\nஎங்கும் தமிங்கிலம் எதிலும் தமிங்கிலம் என்றானது வேதனை\nபாலில் நஞ்சு கலப்பது போலவே நாளும்\nபைந்தமிழில் பிறமொழி நஞ்சு கலப்பது முறையோ\nபிறமொழி எழுத்துக்கள் வேண்டவே வேண்டாம்\nபிறமொழி சொற்களும் வேண்டவே வேண்டாம்\nதமிழர் தமிழரோடு தமிழில் பேசுவதே சிறப்பு\nதமிழர் தமிழரோடு ஆங்கிலம் பேசுவது எதற்கு\nமற்ற மொழியினர் தாய்மொழியில் பேசுகையில்\nமற்றற்ற தமிழர் பிறமொழியில் பேசுவது ஏனோ\nதமிழ் என்பது மொழி மட்டுமல்ல நம் உயிர்\nதமிழ் அழிந்தால் தமிழன் அழிவான் உணர்\nமூலைமுடுக்கு உலகெங்கும் ஒலிக்கும் மொழி\nபன்னாட்டு மொழி என்ற பெருமை உண்டு\nபன்னாடுகளின் ஆட்சிமொழி நம் தமிழ்மொழி\nதமிழின் சிறப்பை மற்றவர் அறிந்துள்ளனர்\nதமிழின் சிறப்பை மற்றவர்கள் அறியவில்லை\nஇந்த நிலை இப்படியே நீடித்தால் விரைவில்\nஅய் நா மன்றம் சொன்னது நடந்து விடும்\nஎறும்பு ஊற கல்லும் தேயும் என்பது பழமொழி\nஇனிய தமிழில் பலமொழி கலக்க தேயும் நம்மொழி\nகொஞ்சம் கொஞ்சமாக பரவரும் தமிங்கிலம்\nகன்னித்தமிழை அழித்துவிடும் என்பதை அறிந்திடுக\nநல்ல தமிழில் நாளும் பேசுவோம் எழுதுவோம��\nநாள்தோறும் நல்ல தமிழ்ப்பேச்சு நடைமுறையாகட்டும்\nதமிழ்த்தோட்டம் :: கவிதைச் சோலை :: சொந்தக் கவிதைகள்\nJump to: Select a forum||--வரவேற்புச் சோலை| |--புதுமுகம் ஓர் அறிமுகம்| |--அறிவிப்பு பலகை| |--ஆலோசனைகள்| |--உங்களுக்கு தெரியுமா (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம் (கேள்வி பதில்)| |--இலக்கியப் போட்டிகளின் சோலை| |--தமிழ்த்தோட்டத்தில் மாபெரும் போட்டிகள் ஆரம்பம் - 2011| | |--ஏப்ரல்| | |--மே| | |--போட்டி முடிவுகள்| | |--மே| | | |--உரைநடை, கட்டுரை, அனுபவம்| | | |--கதையும் கதை சார்ந்ததும்| | | |--கவிதையும் கவிதை சார்ந்ததும்| | | |--ஹைக்கூவும் அதன் வகைமையும்| | | |--நகைச்சுவை| | | |--புகைப்படம்| | | | | |--ஜூன்| | |--ஜூலை| | |--ஆகஸ்ட்| | |--செப்டம்பர்| | |--அக்டோபர்| | |--நவம்பர்| | |--டிசம்பர்| | |--ஜனவரி| | |--பிப்ரவரி| | |--மார்ச்| | | |--ஜூலை மாத போட்டி| | |--ஆகஸ்ட்| | | |--அக்டோபர்| |--நட்புறவு சோலை| |--வருகைப்பதிவேடு| |--வாருங்கள் வாழ்த்துவோம்| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வ���| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| |--அரட்டை அடிக்கலாமே அரட்டை..| |--என் மனவானில்...| |--செய்திச் சோலை| |--செய்திச் சங்கமம்| | |--உலகத் தமிழர் / தமிழ் செய்திகள்| | |--விளையாட்டு செய்திகள்| | | |--வேலைவாய்ப்பு செய்திகள்| |--விவாதகளம் மற்றும் கருத்துக் கணிப்பு| |--கவிதைச் சோலை| |--சொந்தக் கவிதைகள்| |--ஹைக்கூக் கவிதைகள்| | |--ஹைக்கூ எழுதலாம் வாங்க| | |--சென்ரியுவாய்த் திருக்குறள்கள்| | | |--நகைச்சுவைக் கவிதைகள்| |--ரசித்த கவிதைகள்| |--பொழுது போக்குச் சோலை| |--பொன் மொழிகள்| |--நகைச்சுவை| | |--இன்றைய SMS இங்கே பார்க்கலாம்/பதிவிடலாம்| | | |--சினிமா விமர்சனங்கள்| | |--ACTOR'S PICTURES / நடிகர்கள் புகைப்படங்கள்| | |--ACTRESSES PICTURES / நடிகைகள் புகைப்படங்கள்| | | |--காதல் தேசம்| |--பாடல்கள்| |--கதைகள்| | |--முல்லாவின் கதைகள்| | |--பரமார்த்த குரு கதைகள்| | | |--புதிருக்கு விடைசொல்லுங்கள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| |--தகவல்தொடர்பு தொழில் நுட்ப சோலை| |--கணினி தகவல்கள்| |--கணினி கல்வி| | |--லினக்ஸ் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க| | | |--கணனி விளையாட்டுக்கள்| |--வலைப்பூக்கள் வழங்கும் தொழில்நுட்ப தகவல்கள்| |--மருத்துவ சோலை| |--மருத்துவக் கட்டுரைகள்| |--ஆயுர்வேத மருத்துவம்| |--யோகா, உடற்பயிற்சி| |--மங்கையர் சோலை| |--சமையல் குறிப்புகள்| |--அழகுக் குறிப்புகள்| |--கோலங்கள்| |--கட்டுரைச் சோலை| |--பொது கட்டுரைகள்| | |--தமிழ் இனி மெல்லச் சாக இடமளியோம்| | | |--இலக்கிய கட்டுரைகள்| | |--கற்றல் கற்பித்தல் கட்டுரைகள்| | |--தமிழ் இலக்கணம்| | |--மரபுப் பா பயிலரங்கம்| | | |--பொது அறிவுக்கட்டுரைகள்| |--புகழ்பெற்றவர்களின் கட்டுரைகள்| |--புத்தக மதிப்புரை தொகுப்புக்கட்டுரைகள்| |--ஆய்வுச் சோலை| |--பல்கலைக் கழக ஆய்வுகள்| |--ஆன்மீக சோலை| |--இந்து மதம்| | |--சர்வ சமய சமரசம்| | | |--இஸ்லாமிய மதம்| |--கிறிஸ்தவம்| |--பிராத்தனைச்சோலை| |--வித்யாசாகரின் இலக்கிய சோலை| |--கவிதைகள்| | |--சமூக கவிதைகள்| | |--ஈழக் கவிதைகள்| | |--காதல் கவிதைகள்| | | |--கட்டுரைகள்| |--கதைகள்| |--நாவல்| |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி |--பாலியல் கல்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1936617", "date_download": "2018-04-21T19:23:06Z", "digest": "sha1:TDRRB6SRKRVFCRW3I3FBNEQRBR6WCQZ5", "length": 21673, "nlines": 350, "source_domain": "www.dinamalar.com", "title": "பழநியில் அமெரிக்க பக்தர்கள் மொட்டையடித்து காணிக்கை| Dinamalar", "raw_content": "\nபழநியில் அமெரிக்க பக்தர்கள் மொட்டையடித்து காணிக்கை\nபழநி : தைப்��ூச விழாவை முன்னிட்டு, அமெரிக்காவைச் சேர்ந்த பக்தர்கள், பழநி முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். இதில், பெண் உட்பட மூவர் மொட்டையடித்து காணிக்கை செலுத்தினர்.\nஅமெரிக்காவைச் சேர்ந்த, 20 பேர், ஆன்மிக சுற்றுலாவாக, முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகள், பஞ்ச பூத லிங்க கோவில்களில், தரிசனம் செய்து வருகின்றனர். அவர்கள் நேற்று, பழநி முருகன் கோவிலுக்கு வந்தனர்.\nஅனைவரும் தமிழர்களின் பாரம்பரிய ஆடையான வேட்டி, சேலை அணிந்து வந்தனர். உச்சி கால பூஜையில், மூலவர் முருகனை தரிசனம் செய்து, போகர் சன்னதியிலும் வழிபாடு செய்தனர்.\nசென்னையைச் சேர்ந்த, வழிகாட்டி, ஜெகநாதன்பாபு கூறியதாவது: பக்தி மிகுதியால், அமெரிக்கரான, டாக்ல்ஸ்புருஷ் என்பவர், சுந்தரமூர்த்தி என, பெயர் மாற்றிக் கொண்டார். இக் குழுவினர், 10 ஆண்டுகளாக, தைப்பூச விழா நேரத்தில் பழநிக்கு வருகின்றனர்.\nஇம்முறை ஆறுபடை வீடுகள், பஞ்ச பூத லிங்க கோவில்களில் தரிசனம் செய்கின்றனர்.நம் கலாசாரம் அவர்களுக்கு பிடித்து விட்டதால், சிலர், தமிழ் கற்று வருகின்றனர். வேட்டி, சேலையை விரும்பி அணிகின்றனர். கேத் என்ற பெண் உட்பட, மூவர் முடி காணிக்கை செலுத்தினர்.இவ்வாறு அவர் கூறினார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nபழநியில் டிச.31 முதல் மின்சாரம் தயாரிக்க குப்பை ... டிசம்பர் 30,2017\nபாதயாத்திரை பக்தர்கள் குறைகளை தெரிவிக்க இலவச ... ஜனவரி 08,2018\nபழநி செல்லும் பாதயாத்திரை பக்தர்களே உஷார் தங்கம், ... ஜனவரி 09,2018\nஉலக அமைதிக்காக சபரிமலையில் விளக்கு : சிவகங்கை ... ஜனவரி 10,2018\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதமிழக மக்கள் திரையரங்கு வாயிலில், முருகா தமிழகத்தை காப்பாற்று\nமுருகன் அருளால் ஆட்பட்டவர்கள் தாமே தேடி வருவார்கள். இங்கு ஒரு வியட்நாம் வாசி தன்முயற்சியாக சிவாலயம் வியட்நாமில் எழுப்பி வருகிறார். இந்துவாழ்வியல் ஈர்ப்பால் நடப்பது, அமைப்போ தனி நபர் முயற்சியோ அன்று...\nஉலகத்தினருக்கு புரிந்த தெய்வீக ஆன்மீக மகாத்மம் உள்ளூர் உதவாக்கரை களுக்கு புரியவில்லை... இறைவனின் தரிசனம் கிடைக்க அரும்பெரும் தர்மம் செய்தவர்கள் இவர்கள்..இங்குள்ள தரிசனம் கிடைக்காத தரம் தாழ்ந்தவர்கள் நிலை பரிதாப நிலை....\nமஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா\nஅமெரிக்கரான, டாக்ல்ஸ்புருஷ் என்பவர், சுந்தரமூர்த்தி என, பெயர் மாற்றி��் கொண்டார் இது சட்டப்படி தவறில்லை\nஆங்கிலேயனுக்கு தெரிகிறது நம் முன்னோர்கள் நமக்கு அருளி சென்ற வாழ்வியல் முறையின் அருமை...\n\"Takfiri Min al 'iikrah \" (தமிழாக்கம்: கட்டாயபடுத்தப்பட்ட மதம் சார்ந்த மனமாற்றமே தவறு). \"Aihtiram 'iiman Al jamaiye \" (தமிழாக்கம்: அனைவரின் ஆன்மீக சிந்தனையும் மதியுங்கள்\" ) .இவை இரண்டுமே பழமைவாய்ந்த அரேபிய வாக்கியங்கள்... இப்படி இருக்க தமிழகத்தில் யார் என்ன செய்கிறார்கள் என்று நீங்கள் மட்டுமல்ல அனைவரும் சிந்திக்க வேண்டும்.....\nஇறைவன் எல்லா வளமும் பெற்று பெறுவாழ்வு வாழ அருள் புரியட்டும்\nஅவர்களின் நமபிக்கை மகிழ்வளிக்கிறது. கவி , மொழி கழகத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலான செய்தி. தினமலருக்கு பாராட்டுக்கள்.\nநம் மதத்தின் பால் ஈர்க்கப்படுகிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2018/jan/02/vairamuthu-2837532.html", "date_download": "2018-04-21T18:54:54Z", "digest": "sha1:XPO6LOH47EOPNDAH6U7ESZCMLRWZ3BWP", "length": 6638, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Vairamuthu- Dinamani", "raw_content": "\nநகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு: கவிஞர் வைரமுத்து திடீர் அறிக்கை\nஎன்னுடைய பேச்சிலும் பேட்டியிலும் நான் சொல்லாத செய்திகளைச் சொல்லியதாகப் பதிவிடுவதில் சில அன்பர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:\nபொது வெளிகளில் என்னுடைய பேச்சிலும் பேட்டியிலும் நான் சொல்லாத செய்திகளைச் சொல்லியதாகப் பதிவிடுவதில் சில அன்பர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அது உண்மை என்று கருதிவிடும் அபாயமும் இருக்கிறது. அதனால் என்னுடைய சுட்டுரைப் பக்கத்திலும் என் பெயரில் வெளிவரும் மெய்யான அறிக்கைகளிலும் தொலைக்காட்சியின் உண்மையான பதிவுகளிலும் நான் சொல்லியது மட்டுமே உண்மை என்று தமிழ் உலகம் நம்பும் என்று நம்புகிறேன்.\nஉண்மைக்கு வெளியே தங்கள் வாக்கியங்களை என் வாக்கியங்களாக வெளியிட்டுக்கொள்ளும் நண்பர்கள் நகைச்சுவைக்காக அப்படிச் செய்திருக்கக்கூடும். அவர்கள்மீது எனக்கு எந்த வகையிலும் வருத்தம் இல்லை. நகைச்சுவைக்கும் ஓர் எல்லை உண்டு என்பதை அவர்களும் அறிவார்கள்; தமிழர்களும் புரிவார்கள் என்று தனது அறிக்கையில் வைரமுத்து கூறியுள்ள���ர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.in/Contact_us.php", "date_download": "2018-04-21T19:09:35Z", "digest": "sha1:CXEGMOXRMIHKV5AOAN4VDKPWP4VCS5H6", "length": 19877, "nlines": 185, "source_domain": "www.tamilkurinji.in", "title": "Contact us| தமிழ் செய்திகள் | Tamilkurinji - Daily Tamil News, Daily Tamilnadu News, Daily India News, Daily World News, Latest News in Tamil", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nஎன்னை ஏலம் எடுத்து சேவாக் ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார் கிறிஸ் கெய்ல் , காதலி திருமணம் செய்ய மறுத்தலால் ரூ.5 லட்சத்தை தீயிட்டு எரித்த வாலிபர் , டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே , csk போட்டிக்கு தொடரும் சிக்கல் மைதான பராமரிப்புக்கு அணையில் நீர் எடுக்க தடை , லண்டனில் பிரதமர் மோடிக்கு எதிராக கோ பேக் மோடி என கோஷம் எழுப்பி தமிழர்கள் போராட்டம் , கேள்வியை பாராட்டும் விதமாக கன்னத்தில் தட்டினேன் என்பதை நான் நம்பவில்லை -பெண் பத்திரிகையாளர் , பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால் , இரண்டு மாதமாகப் பேசாத காதலியை கழுத்தை அறுக்க முயன்ற காதலன் கைது , நிர்மலா தேவி விவகாரம் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிய வேண்டும் நடிகை குஷ்பு , மீண்டும் பணத்தட்டுப்பாடு 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு மத்திய அரசு புதிய முடிவு , பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை இழுப்பது தவறானது, ஆதாரமற்றது - ஆளுநர் பன்வாரிலால் , பேராசிரியை நிர்மலா தேவி வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைத்து டி.ஜி.பி உத்தரவு , பேராசிரியை நிர்மலா தேவி முகத்தை கூட நான் பார்த்ததில்லை - ஆளுநர் பன்வாரிலால் , டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக நடித்த வாலிபர் கைது , கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயற்சி , கதுவா சிறுமி குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு , காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பா.ஜ.க. செயல்படாது- முரளிதர் ராவ் , மாணவிகளை தவறாக வழி நடத்திய பேராசிரியை நிர்மலா தேவி கைது , ரஜினி தமிழர் அல்ல, கர்நாடகாவின் தூதுவர் - நடிகர் பாரதிராஜா , அதிகாரிகளின் ஆசைக்கு இணங்குமாறு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கல்லூரி பேராசிரியை , உடலில் 86 காயங்களுடன் சடலமாக சிறுமி மீட்பு குஜராத்தில் நிகழ்ந்த கொடூரம் , சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் முழுஅடைப்பு போராட்டம் , மும்பை இந்தியன்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ் , கர்நாடக தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரகாஷ்ராஜ் பிரச்சாரம் , போனில் கதறி அழுத சிம்பு அவரது மனிதாபிமானத்துக்கு நன்றி- வைகோ உருக்கம் , Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji,tamilnews, World No 1 leading Tamil Daily News Paper website delivers Tamil Nadu News, India News, World News, Political News, Business News, Financial News, Cinema & Sports News update online,no 1 tamil news paper, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily, national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,tamil newspaper, tamil daily newspaper, tamil daily, tamil daily news, tamilnadu newspaper, free tamil newspaper, tamil newspaper website, tamil newspaper online, breaking news headlines, current events, latest news, political news, business news,Website of Dinamani, Popular Tamil newspaper. தமிழில் முன்னணி நாளிதழ் அரசியல், உலகம், சினிமா, விளையாட்டு, முக்கியச் செய்திகள், கார்ட்டூன், பங்குச் சந்தை நிலவரம், ராசிபலன் அனைத்தும் உடனுக்குடன் அறிய...\nஎன்னை ஏலம் எடுத்து சேவாக் ஐபிஎல்-ஐக் காப்பாற்றியுள்ளார் கிறிஸ் கெய்ல் , காதலி திருமணம் செய்ய மறுத்தலால் ரூ.5 லட்சத்தை தீயிட்டு எரித்த வாலிபர் , டைம் இதழ் வெளியிட்ட செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் வீராட் கோலி - தீபிகா படுகோனே , csk போட்டிக்கு தொடரும் சிக்கல் மைதான பராமரிப்புக்கு அணையில் நீர் எடுக்க தடை , லண்டனில் பிரதமர் மோடிக்கு எதிராக கோ பேக் மோடி என கோஷம் எழுப்பி தமிழர்கள் போராட்டம் , கேள்வியை பாராட்டும் விதமாக கன்னத்தில் தட்டினேன் என்பதை நான் நம்பவில்லை -பெண் பத்திரிகையாளர் , பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியது தொடர்பாக மன்னிப்பு கோரினார் ஆளுநர் பன்வாரிலால் , இரண்டு மாதமாகப் பேசாத காதலியை கழுத்தை அறுக்க முயன்ற காதலன் கைது , நிர்மலா தேவி விவகாரம் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிய வேண்டும் நடிகை குஷ்பு , மீண்டும் பணத்தட்டுப்பாடு 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு மத்திய அரசு புதிய முடிவு , பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் என்னை இழுப்பது தவறானது, ஆதாரமற்றது - ஆளுநர் பன்வாரிலால் , பேராசிரியை நிர்மலா தேவி வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைத்து டி.ஜி.பி உத்தரவு , பேராசிரியை நிர்மலா தேவி முகத்தை கூட நான் பார்த்ததில்லை - ஆளுநர் பன்வாரிலால் , டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனையில் மருத்துவராக நடித்த வாலிபர் கைது , கலெக்டர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 16 பேர் தீக்குளிக்க முயற்சி , கதுவா சிறுமி குடும்பத்துக்கு பாதுகாப்பு அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு , காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பா.ஜ.க. செயல்படாது- முரளிதர் ராவ் , மாணவிகளை தவறாக வழி நடத்திய பேராசிரியை நிர்மலா தேவி கைது , ரஜினி தமிழர் அல்ல, கர்நாடகாவின் தூதுவர் - நடிகர் பாரதிராஜா , அதிகாரிகளின் ஆசைக்கு இணங்குமாறு மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த கல்லூரி பேராசிரியை , உடலில் 86 காயங்களுடன் சடலமாக சிறுமி மீட்பு குஜராத்தில் நிகழ்ந்த கொடூரம் , சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவில் முழுஅடைப்பு போராட்டம் , மும்பை இந்தியன்ஸை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ் , கர்நாடக தேர்தலில் பாஜகவுக்கு எதிராக பிரகாஷ்ராஜ் பிரச்சாரம் , போனில் கதறி அழுத சிம்பு அவரது மனிதாபிமானத்துக்கு நன்றி- வைகோ உருக்கம் , Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji,tamilnews, World No 1 leading Tamil Daily News Paper website delivers Tamil Nadu News, India News, World News, Political News, Business News, Financial News, Cinema & Sports News update online,no 1 tamil news paper, tamil news paper, tamil newspaper, tamil daily newspaper, tamil daily, national tamil daily, tamil daily news, tamil news, tamil nadu news, tamilnadu news paper, free tamil news paper, tamil newspaper website, tamil news paper online, breaking news headlines, current events, latest news, political news, business news, financial news, cinema news, sports news, latest cricket news, today news, current news, india news, world news, top news, lifestyle news, daily news update, regional newspapers, regional newspapers India, indian newspaper, indian daily newspaper, indian newspapers online, indian tamil newspaper, national newspaper, national daily newspaper, national newspaper online, morning newspaper, daily newspaper, daily newspapers online,tamil newspaper, tamil daily newspaper, tamil daily, tamil daily news, tamilnadu newspaper, free tamil newspaper, tamil newspaper website, tamil newspaper online, breaking news headlines, current events, latest news, political news, business news,Website of Dinamani, Popular Tamil newspaper. தமிழில் முன்னணி நாளிதழ் அரசியல், உலகம், சினிமா, விளையாட்டு, முக்கியச் செய்திகள், கார்ட்டூன், பங்குச் சந்தை நிலவரம், ராசிபலன் அனைத்தும் உடனுக்குடன் அறிய...\n• குரு பெயர்ச்சி பலன்\n• சனி பெயர்ச்சி பலன்\n• வெ‌ப்து‌னியா ‌சிற‌ப்பு 2008\n• ‌வீடு மனை வா‌ங்க\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tngo.kalvisolai.com/2017/05/pay-continuation-order-high-school-hm_12.html", "date_download": "2018-04-21T19:22:13Z", "digest": "sha1:TPSDVOWDFCFWPBNIWZW37JECREI6CR5B", "length": 8147, "nlines": 65, "source_domain": "www.tngo.kalvisolai.com", "title": "Pay Continuation Order | HIGH SCHOOL HM | POST 20 | G.O NO 65,66,97,300 | 3 MONTH FROM 22.05.2017 | R.C.NO 028622/L3/2016 DT 09.05.2017", "raw_content": "\nTN GOVT 2% D.A HIKE G.O NO 123, DATE:11.04.2018 DOWNLOAD | தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு.\nTN GOVT 2% D.A HIKE G.O NO 123, DATE:11.04.2018 DOWNLOAD | தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு.தமிழக அரசு ஊழியர்கள் அகவிலைப்படியை மாற்றி அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது உள்ள 5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசின் நிதித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதியிலிருந்து முன்தேதியிட்டு அகவிலைப்படி வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது | DOWNLOAD\nG.O AIDED SCHOOLS NON TEACHING STAFF APPOINTMENT | உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியரல்லாதோர் பணியிடம் நியமனம் செய்ய உயர்நீதி மன்ற ஆணைக்கினங்க பள்ளிக்கல்லித்துறை ஆணை வெளியீடு\nG.O AIDED SCHOOLS NON TEACHING STAFF APPOINTMENT | உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியரல்லாதோர் பணியிடம் நியமனம் செய்ய உயர்நீதி மன்ற ஆணைக்கினங்க பள்ளிக்கல்லித்துறை ஆணை வெளியீடு\nGO Ms No. 51 Dated 21.03.18 Remuneration | ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட தேர்வு பணிகளுக்கான மதிப்பூதியம், 15 சதவீதம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nதேர்வு பணி - ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்வு | ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட தேர்வு பணிகளுக்கான மதிப்பூதியம், 15 சதவீதம்உயர்த்தப்பட்டுள்ளது. அரசு தேர்வுத்துறை, டி.ஆர்.பி., மற்றும்டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளின் போது, தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அதேபோல, அரசு தேர்வுத்துறை நடத்தும் தேர்வுகளில் விடைத்தாள் திருத்தத்தையும் மேற்கொள்கின்றனர்.இந்த பணிகளுக்கு அரசு வழங்கும் மதிப்பூதியம், பல ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை என, ஆசிரியர் சங்கத்தினர் அதிருப்தியில் இருந்தனர். ஊதியத்தை உயர்த்தாவிட்டால், விடைத்தாள் திருத்தம் செய்ய மாட்டோம் என்றும் அறிவித்தனர். இந்நிலையில், விடைத்தாள் திருத்துவது மற்றும் தேர்வு மேற்பார்வை பணிக்கான மதிப்பூதியம், 15 சதவீதம் உயர்த்தப்பட்டு, நேற்று அரசாணை வெளியிடப்பட்டது.| DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1372", "date_download": "2018-04-21T19:28:55Z", "digest": "sha1:SST7FTQB7GQZUPVTHUUWTGB2WXUP4LYJ", "length": 5116, "nlines": 78, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nபுகைப்படத் தொகுப்பு - தளவானூர் சத்ருமல்லேசுவராலயம்\nசிராப்பள்ளி முசிறிச் சாலையில் சில கண்டுபிடிப்புகள்-4\nஅழிவின் விளிம்பில்.. கரும்பூர் பெருந்தோட்டத்து ஆழ்வார்\nஇதழ் எண். 121 > கலையும் ஆய்வும்\nபுகைப்படத் தொகுப்பு - தளவானூர் சத்ருமல்லேசுவராலயம்\nமுதலாம் மகேந்திரரின் குடைவரைகளுள் மிகவும் குறிப்பிடத்தக்க படைப்பான தளவானூர் சத்ருமல்லேசுவராலயத்தின் பல்வேறு பரிமாணங்கள் - சுந்தரேசனின் மந்திரக் கேமரா வழி ஒரே புகைப்படத் தொகுப்பாக. தளவானூர் பற்றிய கட்டுரையைப் படிக்க இங்கு சொடுக்கவும்.\nமுகப்பு கபோதம் - தாங்குதளம் - வாயிற்காவலர்\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/battaramulla/health-beauty-products", "date_download": "2018-04-21T18:54:21Z", "digest": "sha1:Z2A3RYPLZ3ZHFJRNX6WLWVJZUTPFQ2J4", "length": 6673, "nlines": 130, "source_domain": "ikman.lk", "title": "பத்தரமுல்ல யில் ஆரோக்கிய அழகுசாதன பொருட்கள் விற்பனைக்கு", "raw_content": "\nசுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nசுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nசீராட்டுதல் / உடல் பராமரிப்பு2\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nசுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகாட்டும் 1-12 of 12 விளம்பரங்கள்\nபத்தரமுல்ல உள் சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, ச���காதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகொழும்பு, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/boralesgamuwa/cameras-camcorders", "date_download": "2018-04-21T18:54:36Z", "digest": "sha1:LATEWTEYFZVWHD4TNTZ24GXEZNFTDI57", "length": 6611, "nlines": 144, "source_domain": "ikman.lk", "title": "பொரலஸ்கமுவ யில் புதிய மற்றும் பாவித்த கமெரா மற்றும் கமெராப்பதிவுகள் விற்பனைக்கு", "raw_content": "\nகேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகாட்டும் 1-15 of 15 விளம்பரங்கள்\nபொரலஸ்கமுவ உள் கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகொழும்பு, கே���ரா மற்றும் கேமரா பதிவுகள்\nகொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nகொழும்பு, கேமரா மற்றும் கேமரா பதிவுகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://iynthuveetuswamy.blogspot.in/2016/06/blog-post.html", "date_download": "2018-04-21T18:47:41Z", "digest": "sha1:3BH7IJLOCJ5XI6MOKD625FXZH7IKDATW", "length": 25284, "nlines": 190, "source_domain": "iynthuveetuswamy.blogspot.in", "title": "Iynthuveetuswamy Temple-Chettiyapathu: அருள்மிகு பெரியசுவாமி வரலாறு", "raw_content": "\nஐந்து வீட்டு சுவாமி கோவில் திருத்தெய்வங்கள் ஸ்ரீ பெரியசுவாமி, ஸ்ரீ வயணபெருமாள், ஸ்ரீ அனந்தம்மாள், ஸ்ரீ ஆத்திசுவாமி, ஸ்ரீ திருப்புளி ஆழ்வார், ஸ்ரீ பெரியபிராட்டி, ஸ்ரீ ஹனுமான், ஸ்ரீ குதிரை சுவாமி\nதூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சார்ந்தவர் ''வடுகநாதர்''. இவருடைய மனைவி ''பொன்னம்மாள்'' இவர்கள் இருவரும் மணமுடிந்து பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால், மதுரை மீனாட்சி அம்மனை, குழந்தை வரம்வேண்டி வழிபடச் சென்றனர். அப்போது ஒருவர், வைகை நதியில் தம்பதியர்கள் நீராடி விட்டு மீனாட்சிஅம்மனையும்,சொக்கநாதரையும் வணங்கி செல்லுங்கள். உங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்றார். அதனை தெய்வ வாக்காக நினைத்து இருவரும் வைகை ஆற்றில் நீராடசென்றனர். அப்போது அங்கே ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. குரல் வந்த இடத்தில் தும்பை செடியின் அருகில் ஓர் அழகான ஆண் குழந்தையைக் கண்டு அந்த குழந்தையை கையில் வாரியெடுத்து அணைத்துக் கொண்டார் பொன்னம்மாள். அக்குழந்தையைக் கடவுள் தந்த பரிசாக கருதி, குழந்தையுடன் அன்னை மீனாட்சியையும், சொக்கநாதரையும் வழிபட்டு விட்டு ஊர் வந்து சேர்ந்தார்கள். தும்பைச் செடிகளின் அருகே கண்டு எடுத்ததால் அந்த குழந்தைக்கு ‘தும்பையப்பர்’ என்று பெயர் சூட்டினார்கள். அதுவே பின்னர் ''பையப்பர்'' ஆகி ''ஐயப்பர்'' என மருவியது. ஏழு வயது தும்பையப்பரை அழைத்துக்கொண்டு மதுரை மீனாட்சி கோயில் சித்திரை திருவிழாவுக்குச் சென்றனர். விழாக்கூட்டத்தில் குழந்தையைத் தவறவிட்டு விட்டனர். எங்கு தேடியும் காணவில்லை. இருவரும் அழுது புலம்பி தவித்தனர். பின்னர் ஏமாற்றத்தோடு ஊர் திரும்பினார்கள். மதுரையில் தன் தாய்,தந்தையரைத் தேடித்தேடி ஓய்ந்து போன தும்பையப்பர், அங்கு மளிகைக் கடை ஒன்றில் பணியாளராக சேர்ந்தார். வடுகநாதரும், பொன்னம்மாளும், மீனாட்சி, சொக்கநாதர் பெருமைகளைப் பற்றி நிறைய கூறியிருந்ததால், தினமும் கடை திறக்குமுன், கோயிலுக்கு சென்று மீனாட்சி அம்மனை வணங்கி செல்வார். ஒருநாள் அம்பாள் சந்நதியில் செந்நிற பட்டுகட்டி, செந்தூர திலகமிட்டிருந்த ஒரு பெண்மணி நின்றிருந்தாள். அவள், தும்பையப்பரிடம், குழந்தையே கோயிலுக்கு தினமும் வந்து செல்கிறாயே உனக்கு என்ன வேண்டுதல் இந்த சின்ன வயதில், என்று கேட்க, தும்பையப்பர், அம்மா, என் பெற்றோரிடம் நான் சேரவேண்டும், என்று கூறி அழுதார். அழாதே, மீனாட்சி அம்மனைத் தொடர்ந்து வணங்கி வா, என்றாள் அந்த அம்மையார். இப்படி பல நாட்கள் தும்பையப்பரிடம் பேசி வந்தாள் அந்த அம்மா, அடுத்த ஆண்டு கோயிலுக்கு வந்த பெற்றோரை, தும்பையப்பர் நேரில் கண்டார். அவர்களும் அவரைக் கண்டு பேரானந்தம் கொண்டனர். குழந்தையைக் கட்டித்தழுவி கண்ணீர் பெருக்கினர். பெற்றோருடன் ஊருக்குச் செல்லும் முன், தும்பையப்பர் அம்பாள் சன்னதி முன்னே வந்து, அதுவரை தனக்கு ஆறுதலளித்த அம்மையாரிடம், அம்மா, எங்க அம்மா அப்பாவை கண்டுகொண்டேன் என்றார், அப்படியா மிகவும் சந்தோஷம் கோயிலுக்கு தினமும் வந்து செல்கிறாயே உனக்கு என்ன வேண்டுதல் இந்த சின்ன வயதில், என்று கேட்க, தும்பையப்பர், அம்மா, என் பெற்றோரிடம் நான் சேரவேண்டும், என்று கூறி அழுதார். அழாதே, மீனாட்சி அம்மனைத் தொடர்ந்து வணங்கி வா, என்றாள் அந்த அம்மையார். இப்படி பல நாட்கள் தும்பையப்பரிடம் பேசி வந்தாள் அந்த அம்மா, அடுத்த ஆண்டு கோயிலுக்கு வந்த பெற்றோரை, தும்பையப்பர் நேரில் கண்டார். அவர்களும் அவரைக் கண்டு பேரானந்தம் கொண்டனர். குழந்தையைக் கட்டித்தழுவி கண்ணீர் பெருக்கினர். பெற்றோருடன் ஊருக்குச் செல்லும் முன், தும்பையப்பர் அம்பாள் சன்னதி முன்னே வந்து, அதுவரை தனக்கு ஆறுதலளித்த அம்மையாரிடம், அம்மா, எங்க அம்மா அப்பாவை கண்டுகொண்டேன் என்றார், அப்படியா மிகவும் சந்தோஷம் என்று பதில் கூறிய, அந்த அம்மையார் தான்தான் ''மீனாட்சியம்மை'' என்று அவருக்குக் குறிப்பால் உணர்த்தி���ாள் . பின்னர் ஒரு கண்ணாடியையும், எலுமிச்சைக்கனி ஒன்றையும் அவரிடம் கொடுத்து, தும்பையப்பா, கண்ணாடியை பூஜை அறையில் வை. அதற்குமேல் இந்த எலுமிச்சைக்கனியை வை. கனி அழுகி என்றைக்கு கண்ணாடியில் முகம் தெரியாமல் போகிறதோ அன்று என்னிடம் வா, என்று சொல்லி விடை கொடுத்தனுப்பினார், பெற்றோருடன் ஊர் வந்த தும்பையப்பர், பூஜையில் ஈடுபட்டார். ஒருநாள் எலுமிச்சைக் கனி அழுகி இருப்பதைக் கண்டார். கண்ணாடியில் முகமும் தெரியவில்லை. உடனே, மீனாட்சி அன்னையைக் காண மதுரையை நோக்கி சென்றார். அப்போது கோயிலில் யாகம் நடந்து கொண்டிருந்தது.\nஅந்த அம்மையாரைத் தேடி, அம்மா, அம்மா... என்று அழைத்து தேடினார், எங்கு தேடியும் அந்த அம்மையாரை காணாத சோகத்தில் தும்பையப்பர் பளிச்சென்று அந்த யாகத்தீயினுள் பாய்ந்து விட்டார். உடனே மீனாட்சி அம்மை அங்கே தோன்றி, யாக குண்டத்துள்ளிருந்து தீக்காயங்கள் எதுவும் இல்லாமல் தும்பையப்பரை வெளிவர செய்தார். அவருடைய பக்தியை கண்டு மகிழ்ந்து, அவர் செவியில் எட்டெழுத்து மந்திரத்தை உபதேசம் செய்தாள் அன்னை அந்த மந்திரமே ''ஹரி ஓம் ராமானுஜாய\" பின்னர் உலகில் மாய சக்திகளும், மாந்திரீக சக்திகளும் மேலோங்கி வருகிறது, மாந்திரீகத்தால் தெய்வசக்தியை அடக்க ஒரு கூட்டம் புறப்பட்டிருக்கிறது. அவர்களிடமிருந்து மக்களை காப்பாற்றுவாயாக. அதற்காகத்தான் நீ இந்த மண்ணில் தோன்றியிருக்கிறாய். என்னை பூஜை செய், நான் துணை இருப்பேன். தென்திசை நோக்கிச் செல். எங்கே ஒரு நீர்நிலையில் புலியும், மானும் ஒன்றாக நீர் அருந்துகிறதோ அவ்விடமே நீ தங்கி இருக்க ஏற்ற இடமாகும்,’’ என்று கூறி வாழ்த்தி அனுப்பினாள். அன்னை மீனாட்சியின் வாக்கை ஏற்று தெற்குதிசை நோக்கி தும்பையப்பர் புறப்பட்டு சென்றார். உவரிக்கு வந்து, அங்கு குடிகொண்டுள்ள சுயம்புலிங்க சுவாமியை தரிசனம் செய்து விட்டு செட்டியாபத்து கிராமத்துக்கு வந்தார். அங்கிருந்த ஒரு நீர்நிலையில் புலியும், மானும் ஒன்றாக நீர் அருந்துவதைக் கண்டார். மீனாட்சி அன்னையின் ஆணைப்படி தான் தங்கியிருக்க வேண்டிய இடம் இதுவே என புரிந்துகொண்டு அங்கே யோகநிலையில் அமர்ந்து தவம் செய்தார். அம்மனுக்கு கோயில் எழுப்பி, பூஜை செய்து வந்தார். பின்பு சிலகாலம் கழித்து உடலை விடுத்து இறைவனார், பின்பு ஒருநாள் அங்கு வசித்து வந்த வைணவர் ஒருவரின் கனவில் தோன்றி, நான் பூஜை செய்து வந்த அம்மனுக்கு தினமும் நீ பூஜை செய்து வா, அதோடு என்னையும் கவனி, உன் உள்ளத்துக்கும் உடமைகளுக்கும் , குலத்துக்கும் காவலாய் இருப்பேன்’ என்றார். அந்த வைணவர் அம்மனுக்கும், தும்பையப்பருக்கும் கோயில் எழுப்பினார். முதன்முதலில் உருவாக்கும் சாமி என்பதாலும்,( இதற்கு முன்பே அதன் அருகில் ஆத்தி கோவில் இருந்ததாகவும் சொல்கிறார்கள்) கனவில் பெரிய உருவமாக தோன்றியதாலும் அவருக்கு ''பெரியசாமி'' என்று பெயரிட்டார். அம்மனை ''பெரிய பிராட்டி'' என்றழைத்தார். அடுத்தடுத்து கோயிலில் ''வயணப் பெருமாள்'' ''அனந்தம்மாள்'' காவல்தெய்வமான ''ஆத்திசாமி'' என ஐந்து வீடுகளில் சன்னதிகள் உருவாயின. அதனால் இக்கோயில் ''ஐந்து வீட்டு சாமிகள்'' என்று அழைக்கப்பட்டது. பிறகு, திருப்புளியாழ்வார், ஆஞ்சநேயருக்கும் சன்னதிகள் அமைக்கப்பட்டன. இப்படி பல சன்னதிகள் தோன்றினாலும் ''ஐந்து வீட்டு சாமி'' என்றுதான் இப்போதும் இக்கோயில் அழைக்கப்படுகிறது. இங்கு ''பெரியசாமி'' சங்கு, சக்கரம் ஏந்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பில்லி, சூனியம், செய்வினை, ஏவல் போன்றவற்றைப் போக்கும் தலமாகவும், மாந்திரீக பிரச்னைகளுக்கும், மனநோயால் பாதிக்கப்பட்டோருக்கும் பரிகார தலமாகவும் இக்கோயில் விளங்குகிறது. சுகபிரசவம் வேண்டுவோர் ''பெரியபிராட்டி'' அம்மனுக்கு வளையல்களை காணிக்கையாக செலுத்துகின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அருள்மிகு பெரியசுவாமி வரலாறு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகோவில் தொலைபேசி எண் 04639- 250630\n108 முறை மந்திரம் சொல்ல எளியவழி (1)\nஅருள்மிகு ஆத்திசாமி கோவில் (1)\nஅருள்மிகு திருப்புளி ஆழ்வார் (6)\nஅருள்மிகு பெரியசுவாமி வரலாறு (1)\nஅருள்மிகு வயணப் பெருமாள் (1)\nஆத்திசுவாமி கோயில் Aathiswamy Temple (9)\nஆத்திசுவாமி வரலாறு(Aathiswamy Histry) (1)\nஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமிகள் (Eral Sri Arunachala Swami) (1)\nகோயில் மண்டபம் (Mandabam) (1)\nசாமான்கள் பாதுகாப்பு அறை (1)\nதிருமணி மாலை பாடல் (11)\nதிருவிழாக்கால பூஜை நடவடிக்கைகள் (2)\nதினசரி மந்திரம் சொல்லி வழிபடுவோம் (1)\nபெரிய சுவாமிகளும் சோலையப்ப சுவாமிகளும் (2)\nபொதுவான பூஜை நடைமுறைகள் (1)\nவேலாண்டி சுவாமிகள் மடம் (1)\nவேலாண்டி சுவாமிகள் மடம் (Velandi Swamikal Madam) (1)\n108 முறை மந்திரம் சொல்ல எளியவழி\n108 முறை மந்திரம் சரியாக சொல்ல பல முறைகள் உண்டு 1 . மல்லிகை பூ மொட்டுகளை 108 எண்ணி எடுத்துக்கொண்டு பூஜையின் போது ஒவ் வொன்றாக சுவாமிகளின் ...\nமுன்பு ஒரு காலத்தில் இன்றைய ஆத்திகோவில், ஆதிகோவிலாக (பழைய) இருந்த பொழுது, மலையாள தேசத்திலிருந்து மந்திரவாதி ஒருவன் தினசரி ஆகாய மார்க்...\n-:அருள்மிகு சோலையப்ப சுவாமி சமாதியின் தோற்றம்:- செட்டியாபத்து ஐந்துவீட்டு சுவாமி கோய...\nஇந்த ரகசிய அறையினுள் முன்பு நம் முன்னோர்கள் வணங்கிவந்த ஐந்து வீட்டு தெய்வங்களின் உருவங்கள் அனைத்தும் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது, மேலும் இவ...\nதூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சார்ந்தவர் ''வடுகநாதர்''. இவருடைய மனைவி ''பொன்னம்மாள்'' இவர்கள் இருவரு...\nகோவில் வரலாறு TEMPLE HISTORY\nஜாதி பேதமில்லாத கோவில் பாண்டிய மன்னர்கள் ஆட்சி காலம் ஆலய வழிபாட்டு செலவுகளை பஞ்சபாண்டியர்கள் பகிர்ந்து அளித்ததாக வரலாறு...\nசேர்மன் அருணாச்ச சுவாமி Sri Arunachala Swami\n-:செட்டியாபத்து கோவிலும், எரல் சேர்மன் அருணாச்சல சுவாமிகளும்:- திருச்செந்தூர் தாலுகா அம்மன்புரம் மேலப்புதுக்குடியை சேர்ந்த...\nசித்திரை திருவிழா அழைப்பிதழ்- 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F", "date_download": "2018-04-21T19:16:58Z", "digest": "sha1:6JT6JWSFML37L2C3DZQEAAVYKHK6FMU7", "length": 4150, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அரை டிக்கெட் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் அரை டிக்கெட்\nதமிழ் அரை டிக்கெட் யின் அர்த்தம்\n(12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்குச் சலுகையாக) பாதிக் கட்டணம் செலுத்தும் பயணச்சீட்டு.\n‘ஊருக்குப் போவதற்கு இரண்டு அரை டிக்கெட் இரண்டு முழு டிக்கெட் எடுக்க வேண்டும்’\n‘குழந்தைகளுக்கு மூன்று வயது ஆகிவிட்டால் அரை டிக்கெட் எடுக்க வேண்டும்’\nபேச்சு வழக்கு (கேலியாகக் குறிப்பிடும்போது) சிறுவன் அல்லது சிறுமி.\n‘கல்யாண வீட்டில் அரை டிக்கெட்டுகளின் லூட்டி தாங்க முடியவில்லை’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF", "date_download": "2018-04-21T19:17:12Z", "digest": "sha1:MHETRRBM5UI2QJTYTGJQUSLGIT5Y43DR", "length": 8702, "nlines": 118, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "செய் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : செய்1செய்2\n(ஒரு செயலை) நிகழ்த்துதல் அல்லது மேற்கொள்ளுதல்; ஒரு செயலில் ஈடுபடுதல்.\n‘அறையில் தனியாக உட்கார்ந்துகொண்டு என்ன செய்கிறாய்\n‘வேலை செய்யாமல் இருந்தால் சாப்பாட்டுக்கு எங்கே போவது\n‘எனக்கு அவர் செய்த உதவிகள் ஏராளம்’\n‘நேற்று நான் செய்த சமையல் எப்படி\n‘ஒப்பனை செய்துகொள்ளுவதற்கு இவ்வளவு நேரமா\n‘கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதாகச் சத்தியம் செய்தான்’\n‘எனது கட்டுரையில் அவர் சில திருத்தங்கள் செய்தார்’\n‘இங்கே நீங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்\n‘என்ன வைத்தியம் செய்தும் நோய் தீரவில்லை’\n‘இயற்பியலில் நியூட்டன் செய்த ஆய்வுகள் உலகையே மாற்றியமைத்திருக்கின்றன’\n‘மூத்த பையன் வேலை இல்லாமல் இருக்கிறான். அவனுக்கு ஏதாவது செய்ய வேண்டும்’\n(கேள்வியாக வரும் வாக்கியத்தில் மட்டும்) தொழிலை மேற்கொள்ளுதல்.\n‘‘நீங்கள் சென்னையில் என்ன செய்கிறீர்கள்’ ‘நான் ஒரு பள்ளியில் ஆசிரியர்.’’\n(ஒன்று அல்லது ஒருவர் குறிப்பிட்ட) விளைவை அல்லது பாதிப்பை ஏற்படுத்துதல்; பாதித்தல்.\n‘‘இந்த மருந்து ஏதாவது செய்யுமா\n‘நாய் ஒன்றும் செய்யாது. பயப்படாமல் வா\n‘‘மாமா உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன், என்னிடம் வா’ என்று குழந்தையை அவர் கூப்பிட்டார்’\n‘இந்தத் தொழிற்சாலையில் காகிதம் செய்கிறார்கள்’\n‘மீதிப் பலகையை வைத்து ஒரு சின்னப் பெட்டி செய்துவிடு\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : செய்1செய்2\n(‘செய’ என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தின் பின் அல்லது எதிர்க���லப் பெயரெச்சம் + ஆறு, படி என்ற அமைப்பைக் கொண்ட தொடரின் பின்) ஓர் ஆக்கவினை.\n‘அவனை உடனே மதுரைக்குப் போகச் செய்தேன்’\n‘என் நண்பர்தான் என்னை வீடு வாங்குமாறு செய்தார்’\n‘அவன் இப்படிப் பேசியது என் மனத்தை வேதனையுறச் செய்தது’\n‘சுள்ளென்று அடித்த வெயில் கண்களைக் கூசச் செய்தது’\nசில பெயர்ச்சொற்களோடு இணைக்கப்பட்டு அவற்றை வினைப்படுத்தும் வினை.\n‘திறமைதான் வெற்றி தோல்வியை நிர்ணயம்செய்கிறது’\nவாக்கியத்தின் நிறைவிற்காக மட்டும் முதன்மை வினையோடு இணைந்து வழங்கும் பொது அல்லது போலி வினை.\n‘அப்பா திட்டவும் செய்தார் அடிக்கவும் செய்தார்’\n‘நான் நல்ல சம்பளம் வாங்கத்தான் செய்கிறேன்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/ops-team-protest-date-changed-240986.html", "date_download": "2018-04-21T19:02:15Z", "digest": "sha1:I4DZWBV2DPYMEBZGONVS5OADSNG6233U", "length": 7346, "nlines": 156, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஓபிஸ் அணியினர் ஆர்ப்பாட்ட தேதி மாற்றம்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஓபிஸ் அணியினர் ஆர்ப்பாட்ட தேதி மாற்றம்-வீடியோ\nதமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓபிஸ் தலைமையில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். ஆனால் குடியரசு தின விழாவால் அந்த தேதி மாற்றப்பட்டு வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.\nஓபிஸ் அணியினர் ஆர்ப்பாட்ட தேதி மாற்றம்-வீடியோ\n3 மாத குழந்தையை புதைத்த கொடூர தந்தை- வீடியோ\nபெண் கழுத்தில் சங்கிலி அறுப்பு \nஜம்முகாஷ்மீரின் 8 வயது சிறுமி கொலைபோராட்டங்கள் வலுத்தது\nசிறுமியின் கொடூரக்கொலைக்கு கமல் கண்டனம்\nகாஷ்மீரில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை\nசிறுமி கொலைக்கு கொந்தளிக்கும் வரலட்சுமி\nதமிழக ஆளுநர் கலந்துகொள்ளும் விழாக்களில் இனி கருப்புக்கொடி போராட்டம்-வீடியோ\nபஞ்சாப் வெற்றிக்கு 192 ரன்கள் தேவை-வீடியோ\nபேராசிரியர்கள் கேட்டதால் செய்தேன்..நிர்மலா தேவி திடுக் ���ாக்குமூலம்-வீடியோ\nஇந்தியாவில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு திடுக் தகவல்-வீடியோ\nகண்டனம் மேல் கண்டனம்...எஸ் வி சேகர் கைதாகிறரா\nசென்னிமலையில் மாணவர்களுக்கு நாட்டுக்கோழி பிரியாணி விருந்து-வீடியோ\nமனநலம் குன்றிய எச் ராஜா.. நாராயணசாமி அறிவுரை- வீடியோ\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00500.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.com/2014/12/blog-post_94.html", "date_download": "2018-04-21T18:46:17Z", "digest": "sha1:VOQBXNABLXX46D56ZVJCGTBCAR2Z6GDN", "length": 8464, "nlines": 211, "source_domain": "astrovanakam.blogspot.com", "title": "ஜாதக கதம்பம்: கேள்வி & பதில்", "raw_content": "\nநேற்று புத்தாண்டு ஸ்பெஷசல் பதிவை படித்துவிட்டு பல நண்பர்கள் சந்தேகம் எழுப்பினர். ஒவ்வொன்றாக பார்க்கலாம்.\nநண்பர் பரமேஷ் அவர்கள் மானசீகமாக வழிபாட்டை செய்யலாமா என்று கேட்டார்.\nமனதில் அபிஷேகம் செய்வது போல் செய்யலாம் ஆனால் நமது மனதில் பல எண்ணங்கள் இடையில் ஏற்படும் நாம் மனதில் செய்கிற வழிப்பாட்டில் தடை இல்லாமல் செய்ய வேண்டும் அந்த மனநிலையில் நீங்கள் இருந்தால் தாராளமாக செய்யலாம்.\nமுதலில் நீங்கள் நேரிடையாக செய்து பழகிக்கொள்ளுங்கள். அதன் பிறகு மனதில் செய்துக்கொள்ளலாம். நேரிடையாக மனதில் செய்கிறேன் என்று போட்டு மனதை குழப்பிக்கொள்ள வேண்டாம்.\nசிவனுக்கு வீட்டில் வைத்து பூஜை செய்வதை விட வெளியில் நீங்கள் சென்று பூஜை செய்வது நல்லது. தவிர்க்க முடியாத காரணங்கள் ஏற்பட்டால் வீட்டில் வைத்து பூஜை செய்துக்கொள்ளுங்கள்.\nசிவ லிங்கங்கள் கடையில் சிறியதாக கிடைக்கும். அதை வாங்கிக்கொண்டு அதற்கு நீங்கள் பூஜை செய்யலாம்.அதனையே நீங்கள் வைத்துக்கொண்டு ஒவ்வொரு முறையும் செய்துக்கொள்ளலாம்.\nபூஜை செய்வதற்க்கு பணம் எல்லாம் அதிகம் தேவைப்படாது. உதிரிபூக்களை வைத்து அர்ச்சனை செய்தால் கூட போதும். எளிமையான அதே நேரத்தில் மிக சக்தி வாய்ந்த ஒரு பூஜையை நான் உங்களுக்கு சொல்லியுள்ளேன். அனைவரும் தாராளமாக செய்யலாம்.\nவணக்கம், சிவனுக்கு வீட்டில் வைத்து அபிஷேகம் செய்தால் அந்த அபிஷேக புனித நீரை என்ன செய்யவேண்டும்.\nமிக அருமையான தகவல் நன்றி அண்ணா\nஉங்களின் தெய்வம் எனக்கு ஆசி\nஉங்களின் வீடு பகுதி 10\nஉங்களின் வீடு பகுதி 9\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 4\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 3\nஅம்மன் பூஜை பட��்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\nஉங்களின் வீடு பகுதி 8\nஉங்களின் வீடு பகுதி 7\nபெரிய கோவில் பகுதி 2\nபெரிய கோவில் பகுதி 1\nஉங்களின் வீடு பகுதி 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2016/11/blog-post_83.html", "date_download": "2018-04-21T19:24:38Z", "digest": "sha1:LMTJTNBBKGHWKWGHTENIZ3AFMFQ3BGGR", "length": 17159, "nlines": 464, "source_domain": "www.ednnet.in", "title": "அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளுக்கு பாடத்திட்டம் மாற்றம் | கல்வித்தென்றல்", "raw_content": "\nஅண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகளுக்கு பாடத்திட்டம் மாற்றம்\nமாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அண்ணாபல்கலைக்கழகத்தின் பொறியியல் கல்லூரிகளுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட்டு புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த பாடத்திட்டம் அடுத்த கல்வி (2017-2018) ஆண்டில் இருந்து அமலுக்கு வருகிறது.\nபுதிய பாடத்திட்டம் மாற்றம் குறித்து அண்ணாபல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:-\n4 வருடங்களுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்படுவது உண்டு. அதன்படி அண்ணாபல்கலைக்கழக கட்டுபாட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல்கல்லூரிகள், அரசு சுயநிதி பொறியியல் கல்லூரிகள் சேர்ந்து மொத்தம் 587 பொறியியல் கல்லூரிகளுக்கும் பாடத்திட்டம் மாற்றப்பட்டு 4 வருடங்கள் ஆகின்றன.\nஎனவே புதிய பாடத்திட்டத்தை தயாரிக்கும் பணியில் அந்தந்த பாட நிபுணர்கள உள்ளனர். இதற்காக அண்ணாபல்கலைக்கழக வளாகத்தில் வைத்து பாட வாரியாக புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.\nபாடத்திட்டம் தயாரிக்கும் பணியில் 900 ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஏற்கனவே உள்ள பாடத்துடன், புதிய தொழில்நுட்பம், தொழிற்சாலைகளுக்கு தேவையானவை, வேலைவாய்ப்பு ஆகியவற்றை கொண்ட பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த புதிய பாடத்திட்டம் தரமாக இருக்கும்.\nபி.இ. படிப்பில் மெக்கானிக்கல், சிவில், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன்ஸ் உள்ளிட்ட அனைத்து பாடப்பிரிவுகளும் மாற்றப்படுவதற்கான வேலை நடந்து வருகிறது. பி.இ. என்ற இளநிலை பட்டப்படிப்புக்கு 41 தலைப்புகளிலும், எம்.இ. என்ற முதுநிலை பட்டப்படிப்புக்கு 57 தலைப்புகளும் வர உள்ளது. இந்த படிப்பு மாணவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப படிக்கும் கல்வியாக இருக்கும்.\nவிரும்புவதை எடுத்து பட���க்கும் மாணவர்கள்\nஉதாரணமாக மாணவர்கள் மெக்கானிக்கல் படித்தால் அவர்கள் விரும்பினால் சிவில் பாடத்தின் ஒரு பகுதியையும் எடுத்து படிக்கலாம். இந்த முறை புதிய பாடத்திட்டத்துடன் சேர்ந்து அமல்படுத்தப்படுகிறது. அதாவது முழுக்க முழுக்க பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு ஆகியவற்றின் விதிமுறைகளின் படி மாற்றி அமைக்கப்படுகிறது. இந்த பாடத்திட்டம் 2017-2018-ம் ஆண்டு அமல்படுத்தப்படும். அதாவது அந்த (2017-2018) வருடம் பி.இ. சேரும் மாணவர்களுக்கு கொண்டுவரப்படுகிறது.\nஇந்த புதிய பாடத்திட்டம் சிண்டிகேட், செனட் அனுமதி பெற்று அமல்படுத்தப்படும்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t33180-topic", "date_download": "2018-04-21T19:26:57Z", "digest": "sha1:WGCK3HZ74IWZZUD2OGVBF6K6UYUO7BED", "length": 9663, "nlines": 162, "source_domain": "www.thagaval.net", "title": "கோபுர எண்கள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\nநன்றி ;ஜெயராஜன் : வியப்பளிக்கும் எண்கள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2016/11/25122349/1052666/Pattathari-movie-review.vpf", "date_download": "2018-04-21T19:25:36Z", "digest": "sha1:XPIYEZNPKXMSRLCU2WXNU5UTXP73XK7J", "length": 14838, "nlines": 197, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Pattathari movie review || பட்டதாரி", "raw_content": "\nபதிவு: நவம்பர் 25, 2016 12:23\nஇயக்குனர் சங்கரபாண்டி ஏ. ஆர்\nஇசை குமரன் எஸ் எஸ்\nபட்டதாரியான அபி சரவணன் படித்து முடித்துவிட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் நண்பர்களுடன் ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். இவருக்கு பெண்களை கண்டாலே அலர்ஜி. இதனால் பெண்களுடன் பழகுவதை வெறுத்து வருகிறார். ஆனால், இவர்கள் நண்பர்களோ பல பெண்களிடம் பேசி வருகிறார்கள்.\nநாயகனின் இந்த குணமே அவர்மீது நாயகி அதிதிக்கு காதலை வரவழைக்கிறது. அவரை துரத்தி துரத்தி காதலிக்கிறார். ஆனால் அபி சரவணனோ அதிதியின் காதலை ஏற்க மறுக்கிறார். இந்நிலையில், தனது அப்பாவின் அறிவுரையை ஏற்று ஓட்டல் ஒன்றை தொடங்குகிறார் நாயகன். அபி சரவணன் தனது காதலை மறுத்தாலும், அவரை விடாமல் பின்தொடர்ந்து வருகிறார் அதிதி.\nஅபி சரவணன் பெண்களை வெறுக்க காரணம் என்ன அதிதி, அபி சரவணனின் மனதை மாற்றி காதலிக்க வைத்தாரா அதிதி, அபி சரவணனின் மனதை மாற்றி காதலிக்க வைத்தாரா ஓட்டல் தொடங்கிய அபி சரவணன் அதை வெற்றிகரமான நடத்தினாரா ஓட்டல் தொடங்கிய அபி சரவணன் அதை வெற்றிகரமான நடத்தினாரா\nபடத்தில் நாயகனாக நடித்திருக்கும் அபி சரவணன், முந்தைய படங்களைவிட இதில் சிறப்பாகவே நடித்திருக்கிறார். ஒரு சில இடங்களில் செயற்கையான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகிகளாக அதிதி மற்றும் ராஷிகா நடித்திருக்கிறார்கள். இதில் ராஷிகாவிற்கு மட்டுமே அதிக அளவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அவரும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடிக்க முயற்சித்திருக்கிறார். அதிதி கொடுத்த வேலையை செய்திருக்கிறார்.\nஅபி சரவணன் நண்பர்களாக நடித்திருப்பவர்கள் புதுமுகங்கள் என்பதால் அவர்களிடம் சிறந்த நடிப்பை எதிர்பார்க்க முடியவில்லை. இருந்தாலும், அவரவர் தங்களுடைய பங்கிற்கு ஓரளவு நடித்திருக்கிறார்கள். நண்பர்களில் ஒருவரான அம்பானி சங்கர் சிறப்பாக நடித்திருக்கிறார். இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் மகாநதி சங்கர், அனுபவ நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.\nவழக்கமான கதையை வித்தியாசமாக சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் சங்கர் பாண்டி. திரைக்கதை வலுவில்லாமல் இருப்பது படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. காமெடிகள் பெரியதாக எடுபடவில்லை. சுவாரஸ்யமான காட்சிகளை வைத்திருந்தால் ரசித்திருக்கலாம். அடுத்தடுத்து என்ன காட்சிகள் வரும் என்று யூகிக்க முடியும் அளவிற்கு படத்தை கொடுத்திருக்கிறார்.\nபடத்திற்கு ஒரே பலம் எஸ்.எஸ்.குமரனின் இசை. இவரது இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ர��ம். பின்னணி இசையையும் சிறப்பாகவே கொடுத்திருக்கிறார். சூரியனின் ஒளிப்பதிவும் படத்திற்கு கைகொடுத்திருக்கிறது.\nமொத்தத்தில் ‘பட்டதாரி’ மதிப்பெண் குறைவு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கட்சியுடன் தேசிய அளவில் கூட்டணி எதுவும் கிடையாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு\nஐபிஎல் 2018 - டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்லியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு\nடெல்லியில் ஆதி சங்கரர் குறித்த நூலை வெளியிட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nகுஜராத்: நர்மதா மாவட்டம் தெதிப்படா, செக்பாரா ராஜ்பிப்லா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\nபாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டோருக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்கள் செயல்படுகின்றனர்- கனிமொழி\nகாவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சியில் டிடிவி தினகரன் கண்டன ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் 3-ம் நாளாக வைகோ பரப்புரை பயணம்\nபட்டதாரி படத்தின் இசை வெளியீடு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannathasan.wordpress.com/2011/03/26/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-04-21T18:58:03Z", "digest": "sha1:KDXKV35Q3GLE25F5YXXIUNPPX7F3PQ22", "length": 9456, "nlines": 160, "source_domain": "vannathasan.wordpress.com", "title": "சுற்றுச் சுவர்களில்…….கல்யாண்ஜி | வண்ணதாசன்", "raw_content": "\nவண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)\nதோட்டத்திற்க்கு வெளியிலும் சில பூக்கள் →\nThis entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள் and tagged இடையில், கல்யாண்ஜி, கல்யாண்ஜி கவிதைகள், சுற்றுச் சுவர்��ளில், வண்ணதாசன், s.i.sulthan, vannadasan, vannadhasan, vannathasan. Bookmark the permalink.\nதோட்டத்திற்க்கு வெளியிலும் சில பூக்கள் →\nOne Response to சுற்றுச் சுவர்களில்…….கல்யாண்ஜி\n2:04 பிப இல் மார்ச் 26, 2011\nஇரண்டு கவிதைகளும் மிக அருமை\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஇலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். . நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது.\nவண்ணதாசன், எஸ்.கல்யாணசுந்தரம்,கல்யாண்ஜி. நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன். திருநெல்வேலி..சொந்த ஊராய் இருந்தாலும்… நம் அனைவருக்கும் சொந்தமானவர். இலக்கியச்சிந்தனை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் எழுத்தாளர்கள் வரிசையில் முன்னால் நின்றுக்கொண்டிருப்பவர்.\nஎன் மனிதர்கள் கற்பனையானவர்கள் கிடையாது\nமயக்கும் எழுத்துக்காரர் வண்ணதாசன் எழுதிய அகம் புறம் – ஒரு பகுதி உங்களுக்காக\nவண்ணதாசன் உரை @ விஷ்ணுபுரம் விருது – 2016\nமனிதர்களின் ஈரத்தை வெளிப்படுத்துவதே எனது எழுத்தின் நோக்கம்\nசிறுகதைகள், வண்ணதாசன், நான் -சரவணன்\nவிஷ்ணுபுரம் விருது: கதைகளைச் சித்திரங்களாக்கியவர்\nநெல்லை மண்ணின் பண்பாடே என் கதைகளுக்கு உயிரோட்டம்\nசுவையாகி வருவது -1.2 ஜெயமோகன்\nவண்ணதாசன் (கல்யாண்ஜி) புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00501.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/4936/", "date_download": "2018-04-21T18:48:26Z", "digest": "sha1:TJPHLXB6ECTKDBPZMXZA6FVEQJU6DY4H", "length": 11537, "nlines": 104, "source_domain": "tamilthamarai.com", "title": "தினசரி பூஜை ;நிச்சயமாக ஏராளமான நன்மையை கொடுக்க கூடியது | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை\nதவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\nதினசரி பூஜை ;நிச்சயமாக ஏராளமான நன்மையை கொடுக்க கூடியது\nதினசரி வழிபாடு நிச்சயமாக ஏராளமான நன்மையை கொடுக்க\nகூடியது. குடும்ப பிரச்சனைகள், தொழில் பிரச்சனைகள், குழந்தைககளின் படிப்பு,….போன்ற பல இடத்து பிரச்சனைகளை பிரார்த்தனை மூலம் வெகுவாக குறைக்க முடியும்.\nபிரார்த்தனையின் பலனை அதிகரிக்க பல குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் சில முக்கியமான விஷயங்கள் உடலால், பேச்சால், மனதால்- தூய்மை அதாவது குளித்து முடித்தவுடன் பூஜைக்கு செல்ல வேண்டும், பூஜை முடியும் வரை உடலால் வேறு எதையும் தொடாமல், வேறு எதுவும் தன் உடலையும் தொடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nபேச்சினாலும் தெய்வ விஷயங்களை தவிர வேறு எதையும் பேசாமலும், வேறு யாரும் எதையும் பேசி கேட்க வேண்டிய நிலை இல்லாமலும் தன்னை வைத்துக் கொள்ள வேண்டும். மனதினாலும் வேறு எதையும் நினைக்க வேண்டிய, திட்டமிட வேண்டிய\nஅவசியம் இல்லாமல் வைத்துக் கொள்ள வேண்டும். இவையெல்லாம் 100% சரியாக இருந்தாக வேண்டும்,\nஇல்லையென்றால் தெய்வ குற்றம்-என்று எதுவும் கிடையது.\nஆனால் இதை கடைபிடிக்கும் அளவுக்கு நற்பலன்களும், அதில் குறைகள் வரும் அளவுக்கு பலனில் சற்றுக் குறைவும் இருக்கும். வழிபாட்டு இடமான பூஜை அறையில் பல தெய்வங்களின் படங்கள் இருப்பது நன்மையே, ஆனால் தினசரி அத்தனை படங்களையும் துடைத்து அலங்காரம் செய்வது சிரமம். அதனால் ஒரு இஷ்ட தெய்வத்தை முடிவு செய்து கொண்டு அதற்கு தினமும் அலங்காரம் செய்வது நல்லது.\nஅவர் அவர் மனம் விருப்பப் படி வழிபாடு செய்யலாம் தவறு இல்லை. தெய்வம் கோபித்துக் கொள்ளாது, என்றாலும் கூட கோவிலில் செய்யப்படும் வழிபாட்டு முறைகளை கவனித்து அதையே எளிமையாக வீட்டில் செய்வது நல்லது, ஏன் என்றால் அந்தப் படி முறைகள் நம் மனதை ஒருமுகப்படுத்தி பிரார்த்தனையில் மனதை லயிக்கச்செய்ய உதவுகிறது.\nஅதனால் பிரார்த்தனையின் பலனும் அதிகமாகிறது. ஆனாலும் கூட பூஜையின் முறைகளை தெரிந்தவர்களிடம் கேட்டுக் கற்றுக் கொண்டு செய்வது சிறப்பே.\nநன்றி ; ஆச்சார்யர் பாரத சைதன்யர் click more\nஅயோத்தியில் ராமர்கோயில் கம்பீரமாக கட்டப்படும் November 26, 2017\n*விஜய் மல்லையா கடன் தள்ளுபடியா\nசரஸ்வதி பூஜைக்குப் பின் உள்ள தத்துவம் September 28, 2017\nசெல்வம் குறைவதின் அறிகுறிகள். May 1, 2017\nஏகாதசி விரதம் அனுஷ்டித்தல் சில செய்திகள்: December 28, 2017\nடிஜிட்டல் பண பரிவர்த்தனை பாதுகாப்பும் வழிமுறைகளும் December 18, 2016\nநல்ல வாய்கள்”, “நாற வாய்கள் June 14, 2017\nவீணாக குழப்பத்தை ஏற்படுத்த ராகுல் காந்தி முயற்சிக்கிறார் November 5, 2016\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஆஷிபாவிற்காக பல இந்து ��மைப்பு நபர்களே கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறைத்து வைக்கப்பட்டது கோயில் என்ற காரணத்தினாலும் குற்றத்தில் தொடர்புடையோர் இந்து பெயர் கொண்ட காரணத்தினாலும் மட்டுமே அவர்கள் மீது பிஜேபி முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nஉயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம்\nஉயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் ...\nகொத்துமல்லி இலையின் மருத்துவக் குணம்\nமணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை ...\nபித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)\nபித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/04/tamil_8885.html", "date_download": "2018-04-21T18:49:58Z", "digest": "sha1:UYBHAFZXGUIZWQDONJRP3Y4NNVIJ5Q4Q", "length": 4809, "nlines": 45, "source_domain": "www.daytamil.com", "title": "மாணவனுடன் தகாத உறவால் கர்ப்பமாகி அபார்ஷன் செய்த ஆசிரியை!.", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் மாணவனுடன் தகாத உறவால் கர்ப்பமாகி அபார்ஷன் செய்த ஆசிரியை\nமாணவனுடன் தகாத உறவால் கர்ப்பமாகி அபார்ஷன் செய்த ஆசிரியை\nமாணவனுடன் ஏற்பட்ட தகாத உறவு மூலம் கர்ப்பமாகி அக்கர்ப்பத்தை அபார்ஷன் செய்த இளம் ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது 29 வயதாகும் Jennifer Christine Fichter என்ற இளம்பெண் Central Florida Aerospace Academy இல் ஆசிரியையாக பணிபுரிகின்றார். இவருக்கு இவரிடம் படித்த 17 வயது மாணவனுடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.\nநெடுஞ்சாலைகளில் காரில் வைத்து 30 தடவைகளுக்கு மேல் மாணவனை அனுபவித்துள்ளார் குறித்த ஆசிரியை. இதனால் கர்ப்பமான அவர் மருத்துவமனை ஒன்றில் அபார்ஷனும் செய்து கொன்டுள்ளார். இதற்கிடையில் அம்மாணவனின் தாயாரால் இவ்ஆசிரியையால் மாணவனுக்கு அனுப்பப்பட்ட காமரசம் சொட்டும் SMS கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதனை தொடர்ந்து தாயார், போலீசாருக்கு அறிவிக்கவே, அவர்களின் விசாரணை மூலம் ஆசிரியையின் லீலைகள் அம்பலத்துக்கு வந்துள்ளது. சிறுவர் துஸ்பிரயோக குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள் குறித்த ஆசிரியை தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nதொந்தரவில்லா பாலுறவு ஆனந்தத்தை அடைய சில யோசனைகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/astrology/astro-qa/2017/dec/15/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F-2827033.html", "date_download": "2018-04-21T19:17:33Z", "digest": "sha1:AJ7W7RGQPJWGD2WHY5FO2IELZOFCPOWI", "length": 5637, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "நான் +2 படிக்கிறேன். என் கல்வியில் தடை ஏற்படுமா? எதிர்காலத்தில் அரசுப்பணி கிடைக்குமா? எந்த பட்டப் பட- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஜோதிடம் ஜோதிட கேள்வி பதில்கள்\nநான் +2 படிக்கிறேன். என் கல்வியில் தடை ஏற்படுமா எதிர்காலத்தில் அரசுப்பணி கிடைக்குமா எந்த பட்டப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம்\nஉங்களுக்கு விருச்சிக லக்னம், மீன ராசி. தற்சமயம் ஆட்சி பெற்ற கல்விக்காரகர்களான புதபகவானின் தசை நடப்பது சிறப்பாகும். புதபகவான் லக்ன சுபர்களுடன் இணைந்திருக்கிறார். அதனால் படிப்பில் தொய்வு அல்லது தடை எதுவும் ஏற்படாது. பிரதி புதன்கிழமைகளில் இறைவனை வழிபட்டு வரவும். மற்றபடி அரசுக்கிரகங்கள் வலுவாக உள்ளதால் எதிர்காலத்தில் அரசு வேலை கிடைக்கும். மேலாண்மைத் துறையில் கல்வியைத் தொடரவும்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/188470/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D", "date_download": "2018-04-21T18:59:25Z", "digest": "sha1:U2CGBEU4MRYX6RK5ZKLATS6SCNFJXU7T", "length": 10317, "nlines": 190, "source_domain": "www.hirunews.lk", "title": "பரபரப்பு போட்டிக்கு மத்தியில் சென்னையை வீழ்த்திய பஞ்சாப் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nபரபரப்பு போட்டிக்கு மத்தியில் சென்னையை வீழ்த்திய பஞ்சாப்\n2018 இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 12வது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை எதிர் கொண்ட, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.\nமொஹாலியில் இடம்பெற்ற இந்த போட்டியில், முதலில் துடுப்பாடிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்து 197 ஓட்டங்களை பெற்றது.\nஅந்த அணி சார்பில், துடுப்பாட்டத்தில் க்ரிஸ் கெய்ல் 33 பந்துகளில் 4 ஆறு ஓட்டங்கள், 7 நான்கு ஓட்டங்கள் அடங்களாக மொத்தம் 63 ஓட்டங்களை அதிக பட்சமாக பெற்று கொடுத்தார்.\nபதிலளித்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களை பெற்று தோல்வியை தழுவியது.\nசென்னை சார்பாக அணித்தலைவர் மகேந்திரசிங் தோனி, ஆட்டமிழக்காது 44 பந்துகளில், 5 ஆறு ஓட்டங்கள், 6 நான்கு ஓட்டங்கள் அடங்களாக மொத்தம் 79 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்று கொடுத்தார்.\nபோட்டியின் சிறப்பாட்டகாரராக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி சார்பில் க்ரிஸ் கெய்ல் தெரிவு செய்யப்பட்டார்.\nஅர்ஜூன் மகேந்திரனுக்கு சிவப்பு அறிவித்தல்\nமரண தண்டனை விதிக்கும் அவசர சட்டத்திற்கு அனுமதி\nசிறுமிகள் மீது பாலியல் வன்முறைகள்...\nவடகொரியா அதிபரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த டிரம்ப்\nவடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அணு...\nஅசர்பைஜான் நாட்டின் புதிய பிரதமர்\nஅசர்பைஜான் நாட்டின் புதிய பிரதமராக...\nஜெட் இயந்திரங்கள் தொடர்பில் அவசர ஆய்வு\nஜெட் இயந்திரங்கள் தொடர்பில் அவசர...\nரோஹிங்கியா முஸ்லிம் ஏதிலிகள் கடல் வழியாக இந்தோனேசியா பயணம்\nமியன்மார் - ரகீன் பிராந்தியத்தில்...\nவர்த்தகத்துறையில் நிலவும் பல்வேறு சவால்களுக்கு தீர்வு...\nஜீ.எஸ்.பி வரிச்சலுகை ஊடாக நாட்டுக்கு கிடைக்கும் நன்மை\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nபுனித திருத்தல தரிசன யாத்திரை யாழில் ஆரம்பம்\nஇலங்கை நாட்டில் அமைதி, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கிடையே... Read More\nஇளம் வயதில் பிரபலம் திடீர் மரணம்\nசினிமாவை தாண்டி நடிகை முக்தா இப்படி ஒரு தொழிலை செய்கிறாரா\nபல்கலைக்கழக மாணவர் நீரில் மூழ்கி பலி - படங்கள்\n சென்னை அணி அபார வெற்றி\nஸ்ரீலங்கா கிரிக்கட்டின் புதிய தலைமை செயற்பாட்டு அதிகாரி..\n சென்னை அணி அபார வெற்றி\nசென்னை அணிக்காக ரசிகர்கள் செய்துள்ள காரியம்\nதேர்தல் மே மாதம் 19 ஆம் திகதி\nஇளம் வயதில் பிரபலம் திடீர் மரணம்\nசினிமாவை தாண்டி நடிகை முக்தா இப்படி ஒரு தொழிலை செய்கிறாரா\nபிரபல நடிகர் இலங்கை விஜயம் - படங்கள்\nநடிகர் லிவிங்ஸ்டனுக்கு இவ்வளவு அழகான மகள்களா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி\nபிரபல இளம் நடிகை உலகை விட்டு பிரிந்தார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaamiraa.com/2008/10/blog-post_06.html", "date_download": "2018-04-21T19:19:51Z", "digest": "sha1:37AVFRWXY3VT7HJNGHRBD44UGFKVNTX3", "length": 36349, "nlines": 382, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: ஆறு அல்ல நூறு வித்தியாசங்கள்.!", "raw_content": "\nஆறு அல்ல நூறு வித்தியாசங்கள்.\nஇங்கே கீழே தரப்பட்டிருக்கும் படத்தைக்கவனியுங்கள். படத்திலிருக்கும் இரண்டு பொருட்களுக்கும் உங்களால் நூறல்ல.. குறைந்தது ஆறு வித்தியாசம் கண்டுபிடிக்க முடியுமா நீங்கள் ஒரு மெக்கானிகல் எஞ்சினியராகவோ அல்லது அந்த துறை குறித்த தொடர்போ இல்லாதவராகவோ இருப்பின் கண்டுபிடிப்பது மிகச்சிரமம். ஆனால் நிஜத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட வித்தியாசங்கள் இந்த இரண்டு பொருட்களுக்குமிடையே உள்ளது. வாருங்கள் இந்த சுவாரசியமான விஷயத்தை மிகச்சுருக்கமாக சொல்லமுயல்கிறேன்.\nகீழே உள்ள படத்தினைக்கவனியுங்கள். அந்தப்பொருளின் ஒரு பகுதியை குறிப்பிட்டுக்காட்டியுள்ளேன். அந்தப்பகுதியில் உள்ள வேறுபாடுகள் என்னென்ன\nபொருளின் குறிப்பிடப்பட்டுள்ள அந்த இடத்தில் உதாரணமாக சுற்ற‌ளவு (Diameter) 50 mm என்று கொள்க. இந்தப்பொருள் ஒரு கடைசல் எந்திரத்திலோ (Lathe) அல்லது வேறு ப‌ல‌ எந்திர‌ங்க‌ளின் துணைகொண்டோ உருவாக்க‌ப்ப‌ட்டிருக்க‌லாம். இந்த‌ப்பொருள் ஒரு காரில் பொருத்த‌ப்ப‌ட‌க்கூடிய‌ ஒர��� உதிரிபாக‌ம் என‌க்கொள்வோம். இப்போது விஷ‌ய‌த்துக்கு வாருங்க‌ள். குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌ அந்த‌ இட‌த்தின் சுற்ற‌ள‌வு 50 mm இருக்க‌வேண்டும் என்ப‌து காரை வ‌டிவ‌மைத்த‌வ‌ரின் முடிவு. ஆனால் பொருளை உருவாக்குப‌வ‌ர்க‌ள் ச‌ரியாக‌ 50 mmல் அனைத்து பாக‌ங்க‌ளையும் உருவாக்க‌முடிய‌மா முடியாது. ச‌ரியாக‌ சொல்ல‌ப்போனால் அவர்களால் ஒரே ஒரு பாக‌த்தைக்கூட‌ மிக‌ச்ச‌ரியாக‌ 50 mmல் உருவாக்க‌முடியாது. ஏனென்ப‌தை க‌டைசியில் விள‌க்குகிறேன்.\nஅத‌னால் வ‌டிவ‌மைப்ப‌வ‌ர் என்ன சொல்கிறார் எனில், \"உன்னால 50mmல பண்ணமுடியாதுனு எனக்கு தெரியும், அதுனால நீ என்ன‌ ப‌ண்ற. கொஞ்சம் முன்ன‌பின்ன‌ இருந்தாலும் ப‌ர‌வாயில்லை ப‌ண்ணிக்கொடு\" என்கிறார். ஆனால் எவ்வ‌ள‌வு முன்ன‌ இருக்க‌லாம் எவ்வ‌ள‌வு பின்ன‌ இருக்க‌லாம் என்ப‌தையும் சொல்லிவிடுகிறார். அவர் சொல்வ‌த‌ற்கும் மேலேயோ, அல்ல‌து கீழேயோ போனால் அந்த‌ பொருள் ப‌ய‌ன‌ற்றுவிடுகிற‌து. உதார‌ண‌மாக‌ மேற்சொன்ன‌ பொருளில் +0.1 அல்ல‌து ‍-0.1 என்று அவர் 'விரிக்கப்பட்ட அளவை'த்தருகிறார் (Tolerence) ஆகவே அந்த சுற்றளவு 49.9 லிருந்து 50.1க்குள் எந்த இடத்திலிருந்தாலும் சரி என்று ஒப்புக்கொள்ளப்பட்டு தர அனுமதி செய்யப்படுகிறது.\nஓரளவு புரிந்து கொண்டிருப்பீர்கள் என நினைக்கிறேன். இதனால் ஒரு பொருள் 49.981 ஆகவும் இன்னொரு பொருள் 50.007 ஆகவும் இருக்கிறது. இதைப்போலவே பொருளின் பிற அளவுகளான உயரம், தடிமன், அதிலிடப்பட்டுள்ள‌ துளைக‌ளின் அள‌வு, செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ இரும்பின் த‌ர‌ம், உடையும் த‌ன்மை, அத‌ன் வ‌ழுவ‌ழுத்த‌ன்மை (Finish) என‌ நூற்றுக்கும் மேற்ப‌ட்ட‌ த‌ன்மைக‌ளில் (Parameters) இர‌ண்டு பொருட்க‌ளுமே வேறுப‌ட்டிருக்கின்ற‌ன‌. ஒரு பொருளிலேயே இத்த‌னை வேறுபாடுக‌ள் இருப்பின் நூற்றுக்க‌ண‌க்கான‌ பொருட்க‌ளைக்கொண்டு செய்ய‌ப்ப‌டும் இர‌ண்டு கார்க‌ளுக்கிடையேயான‌ வேறுபாடுக‌ளை நீங்க‌ள் க‌ற்ப‌னை செய்துபார்த்துக்கொள்ள‌லாம். ஆனால் பார்ப்ப‌த‌ற்கு இர‌ண்டு கார்க‌ளும் ஒன்று போல‌வே தோற்ற‌ம‌ளிக்கின்றன.\nஇப்போது இரண்டு கேள்விகள் :\nஏன் ஒரு பொருளை மிக‌ச்ச‌ரியாக‌ 50 ல் உருவாக்க‌முடியாது\n50.007 என‌ ஒரு அள‌வைப்ப‌ற்றி குறிப்பிட்டுள்ளீரே.. விள‌க்க‌முடிய‌மா\nஇந்த‌ இர‌ண்டு கேள்விக‌ளுமே ஒன்றிற்கொன்று தொட‌ர்புடைய‌து. முத‌லில் இர‌ண்டாவ‌தைப்பார்ப்போம். 1 mm என்ப���து 1 மீட்டரின் 1000ல் ஒரு பங்கு, அதாவது நாம் ப‌ள்ளியில் ப‌ய‌ன்ப‌டுத்திய‌ அடிஸ்கேலின் சிறிய இர‌ண்டு கோடுக‌ளுக்கு இடைப்ப‌ட்ட‌ ப‌குதி. இந்த‌ 1 mmஐ 1000 ப‌ங்கு வைப்போமானால் கிடைப்ப‌தே ஒரு மைக்ரான் அதாவ‌து 0.001 mm. இந்த‌ அள‌வுக‌ளிலும் இத‌ற்கும் மேலும் ஆழ‌மாக‌ நாங்க‌ள் பொருளை சோத‌னை செய்து பிரிக்கிறோம். இப்போது உங்க‌ளுக்கு முத‌ல் கேள்விக்கும் விடை கிடைத்திருக்கும். மேலும், உதார‌ண‌மாக‌ இர‌ண்டு பொருட்க‌ளுமே 50.007 இருந்தால் என‌ நீங்க‌ள் இழுத்தால்.. இன்னும் ஆழ‌மாக‌ சோத‌னை செய்து ஒரு பொருள் 50.00712 ஆக‌வும் இன்னொரு பொருள் 50.00731 என‌வும் க‌ண்டுபிடிக்க‌லாம்.\nஅட‌ப்பாவிக‌ளா.. இவ்வ‌ள‌வு நுட்ப‌மாக‌ அள‌விட‌ முடிய‌மா இல்ல‌ க‌தை வுடுறியா நிஜ‌ம்தான். சாதார‌ண‌மாக‌ புள்ளியைத்தாண்டி மூன்று இல‌க்க‌ங்க‌ள் வ‌ரை அள‌விடுவ‌து வாக‌ன‌ உதிரிபாக‌ உற்ப‌த்தித் தொழிற்சாலைக‌ளில் மிக‌ மிக‌ சாதார‌ண‌ம். ஐந்து இல‌க்க‌ங்க‌ள் வ‌ரை அள‌விட்ட‌ அனுப‌வ‌ம் என‌க்கு உண்டு. இத‌ற்கும் மேலே உள்ள‌தா என‌ என‌க்கு தெரிய‌வில்லை. இதைப்ப‌டிக்கும் பிஸ்த்துக‌ள் யாராவ‌து சொல்ல‌லாம்.\nப‌ள்ளி க‌ல்லூரிக‌ளில் இர‌ண்டு த‌ச‌ம‌ இட‌ங்க‌ள் வ‌ரை அள‌விட‌க்கூடிய‌ திருக‌ள‌வி, வெர்னிய‌ர் ஆகிய‌வ‌ற்றை பார்த்திருப்பீர்க‌ள். நாங்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய மூன்று இட‌ங்க‌ள் வ‌ரை அள‌விட‌ ப‌ய‌ன்ப‌ட‌க்கூடிய‌ மானி இதோ கீழே..\nடிஸ்கி 1: அய்யய்யோ.. எங்காவது வழிதவறி வந்துவிட்டோமா இது தாமிரா பதிவுதானா என அதிர்ச்சியடைகிறீர்களா இது தாமிரா பதிவுதானா என அதிர்ச்சியடைகிறீர்களா அதிர்ச்சியடைய வேன்டாம், இது நம் பதிவுதான்.\nடிஸ்கி 2: அனைத்து ப‌திவ‌ர்க‌ளும் அவ‌ர‌வ‌ர் துறையைப்ப‌ற்றி அடிக்க‌டி ப‌திவெழுத‌ வேண்டும், அப்போதுதான் அறிவுப்பகிர்தலுக்கு (Knowledge sharing) வழிவகுக்கும் என‌ ப‌திவ‌ர் ந‌ர்சிம், சென்ற‌ ப‌திவ‌ர் ச‌ந்திப்பில் கேட்டுக்கொண்ட‌தாலும் என்னைத்த‌னியே கூப்பிட்டு மிர‌ட்டிய‌தாலும் இதை எழுதினேன். ஆக‌வே பாராட்டுக‌ளும், க‌ண்ட‌ன‌ங்க‌ளும் அவ‌ருக்கே செல்ல‌வேண்டும்.\nடிஸ்கி 3: தொட‌ர்வ‌தா வேண்டாமா என‌ நீங்க‌ளே சொல்ல‌லாம் (அடிக்க‌வ‌ராதீர்க‌ள்.. சும்மா ஒரு பேச்சுக்குதான்)\nடிஸ்கி 4: மன்னியுங்கள்.. அடுத்து வ‌ரும் ப‌திவும் துறை சார்ந்த‌ ப‌திவுதான். துறை : குடும்ப‌ம். ச‌ப்ஜெக்ட் : த��ங்க‌ம‌ணி.\nஸ்ஸ்,. அலோ.. எந்திரிங்க, எந்திரிங்க‌.. அப்துல், பதிவு படிச்சிட்டிருக்கும் போது இப்பிடிலாம் தூங்கக்கூடாது, பரிசல் எழுப்பி விடுங்க..\nLabels: அனுபவம், டெக்னிகல், துறை சார்ந்தது\nஅருமை தாமிரா.. எப்போதாவது கண்டிப்பாக இதுபோல் எழுதுங்கள்..\nஉண்மையிலேயே நல்ல அறிமுகம்... இன்னும் மெட்டல் வகைகள், கடைசல் இயந்திரங்கள், கடைசல் முறை இதையெல்லாம் அப்பப்ப எழுதுங்க.. உபயோகமா இருக்கும்.\n///டிஸ்கி 4: மன்னியுங்கள்.. அடுத்து வ‌ரும் ப‌திவும் துறை சார்ந்த‌ ப‌திவுதான். துறை : குடும்ப‌ம். ச‌ப்ஜெக்ட் : த‌ங்க‌ம‌ணி.////\nநீங்கள் எழுதிய பதிவுகளிலேயே என்னை மிகவும் கவர்ந்த பதிவு இது தான், பயனுள்ள தகவல்கள். தயவு செய்து தொடர்ந்து எழுதுங்கள்\nஇந்த மாதிரி, இல்லல்ல இதை விட இன்னும் அதிகமா உங்ககிட்ட எதிர்பார்க்கிறேன்.\nஅப்பாடா..நம்ம துறை சம்பந்தப்பட்ட பதிவுகளைப்பார்க்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு..(அலுவலகத்திலும் இதே ஆணிதான் இங்கயும் அதேதான்னாலும் தமிழ்ல பார்க்க நல்லா இருக்கு).\ntolerance க்குத் தமிழ் அர்த்தம் 'விரிக்கப்பட்ட அளவு'...சரிதான் போல...\nமிகை விரிக்கப்பட்ட அளவு,குறை விரிக்கப்பட்ட அளவு...(+ மற்றும் ‍‍‍) அட நல்லா இருக்கே....\n//நீங்கள் எழுதிய பதிவுகளிலேயே என்னை மிகவும் கவர்ந்த பதிவு இது தான்,//\nகயல் அவரோட உடற்பயிற்சி பதிவு படிக்கலையா...\nதாமிரா நாமெல்லாம் ஒரே ஜாதி.\nஅய்யய்யோ.. எங்காவது வழிதவறி வந்துவிட்டோமா இது தாமிரா பதிவுதானா என அதிர்ச்சியடைகிறீர்களா\nமுரளி சார் என்னையும் ஆட்டையில சேர்த்துக்கோங்க.... எனது இளநிலைப் பட்டமும் இயந்திரவியல்தான்...\nஅருமை தாமிரா.. எப்போதாவது கண்டிப்பாக இதுபோல் எழுதுங்கள்..\n///டிஸ்கி 4: மன்னியுங்கள்.. அடுத்து வ‌ரும் ப‌திவும் துறை சார்ந்த‌ ப‌திவுதான். துறை : குடும்ப‌ம். ச‌ப்ஜெக்ட் : த‌ங்க‌ம‌ணி.////\nஎன் கண்ணைத் திறந்துவிட்டீர்கள். நன்றி\n//அலோ.. எந்திரிங்க, எந்திரிங்க‌.. அப்துல், பதிவு படிச்சிட்டிருக்கும் போது இப்பிடிலாம் தூங்கக்கூடாது, பரிசல் எழுப்பி விடுங்க..\nமொதல்ல என்னை யாராவது எழுப்புங்கப்பா...\nஅதாவது, ரொம்பப் புடிச்சுப்போய் பதிவை உக்கார்ந்து திரும்பத் திரும்பப் படிக்கறேன்.... அதச் சொன்னேன்.\nநெஜமாவே நல்ல பதிவு நண்பா\nஎன் கண்ணைத் திறந்துவிட்டீர்கள். நன்றி\nஇப்பவாவது இவர் கண்ணை திறந்தீர்களே... நாளையிலிருந்து பனியன�� தொழில் பற்றி பதிவுகள் பார்க்கலாம். :) . பரிசல் நீங்கள் நிர்வாக துறையில் கை தேர்ந்தவர் போல் உள்ளது. அதை பற்றி எழுதுங்கள் ப்ளீஸ்\nஇது போல் துறைசார்ந்த பதிவுகள் கண்டிப்பாக உபயோகமாக இருக்கும்.. நர்சிம் சொன்னது சரிதான்..\nஇதில் எனக்கு ஒரு சந்தேகம்..\nஇவ்வளவு துல்லியமா அளவிட முடியும் என்றால், (நீங்கள் குவாலிடி துறையில் இருப்பவர் என்று நினைக்கிறேன்)ஏன் துல்லியமாக தயாரிக்க முடியாது\nஏன் அப்படி துல்லியமாக தயாரிக்க கருவிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை\nஏன் அப்படி துல்லியமாக தயாரிக்க கருவிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை\nஏன் இல்லை... இருக்கின்றன...துல்லியம் அதிகமாக, ஆக வெள்ளையப்பனும்(வேறென்ன பணம்தான்) அதிகமாவார்...\nதுல்லியம்,தரம் தீர்மானிப்பதில் காசின்(cost) பங்கும் உண்டல்லவா...\nநான் புரடக்‌ஷன் டெக்னாலஜி படிக்கும்போது இந்த மாதிரி சொல்லி கொடுக்க ஆளில்லாம போனதுனால..சரி அத் விடுங்க.. மிக நல்ல பதிவு.. என்ன ஓண்ணு நம்ம துறை சார்தவங்களுக்கு ஆர்வமா இருந்தாதான் இருக்கும். ஆனா புதுசா தெரிஞ்சிக்கிறவங்களுக்கு அல்வா மாதிரி சொல்லிட்டிங்க. நன்றி\nஒயின் பாட்டில்ல வாய்பக்கம் மட்டும் தான் இருக்கு.. பாட்டில் எங்க அடிச்சிட்டு எடைக்கு போட்டு அதுக்கு தம்மு வாங்கிட்டீரா\n ம்ம்க்கும், நைன்டி அடிச்சாலே அவனவனுக்கு ஊரும் தெர்ல, பேரும் தெர்ல.. இதுல நூறு வித்தியாசத்தை எப்பிடி சொல்றது... வோணும்னா,\nநூறுல பத்து போனா நைன்டி,\nநைன்டி வாங்க பத்து ரூவா கொறஞ்சா\nஅப்பப்ப அடிச்சா அது ஸ்வீட்டி\nநெதம் அடிச்சா நீ போண்டி\nஅப்பிடின்னு ஒரு கவுஜ வேணா சொல்றேன்.\nஅப்புறம் நர்சிம்முக்கும் உங்களுக்கும் என்ன சண்டை பதிவர் சந்திப்புல எதுனா தகராறா :0)\nஇப்பிடி இரும்பு, கத்தி கப்டால்லாம் காமிச்சி பயமுறுத்தாத தல\nஇன்னாது கடைசல் எந்திரங்கள், கடைசல் முறைகளா\nஅய்யோ, அய்யோ, அய்யய்யோ...ஒண்ணுமே பிரியலையே...இன்னிக்கு சரக்குல எதுனா உட்டுட்டாய்ங்களா\nஇப்போ தான் தூங்கி எழுந்தேன்.. இருங்க குளிச்சிட்டு வந்து படிக்கிறேன்.. திரும்பவும் தூங்க இப்போதைக்கு விருப்பம் இல்லை.. :)))\nஎழுத தூண்டிய நர்சிம்முக்கு நன்றி..அப்படியே உங்களுக்கும்...\nஅவ்வப்போது தொடரலாம்..அனைவருக்கும் புரியும்படி உள்ளது..அருமை.\nதெள(thou) என்பது 1000 இன்ச்சில் ஒரு பங்கு.. அதாவது 25.4 மைக்ரான்ஸ்.. அல்லது 0.0254mm அல்லது 0.000254m .. இன்னும் பல கருவிகள் 0.01 தெள அளக்கக் கூடியவை.. நான் சிங்கையில் பணியாற்றிய போது உபயோகித்திருக்கிறேன்.. நல்ல முயற்சி சகா..\nஎனக்கு அம்ம்புட்டு அறிவு இல்லேன்னாலும் ஏதோ புரியிற மாதிரி இருக்கு.\nஅந்த பாகம் காருக்குள்ளே எங்கே வருது\nதுறை சார்ந்த வலைப் பக்கம் ஒன்று ஆரம்பிக்கலாம் என்று பரிசலும், வெயிலானும் கூடவே நானும் பேசினோம். அவரவர் வேலை அவரவருக்கு என்பதால் அப்படியே நிற்கிறது.\nசுவராசியமாக் எழுதியிருக்கிறீர்கள். டைம் ஸ்டடி, வொர்க் ஸ்டடி, SQC போன்றவற்றை உங்களால் நன்றாக விளக்க முடியும்.\nவயித்துல பீரை வாத்தீங்களாடாப்பா.. சாமி. சும்மா பயந்துக்கினே இந்த பதிவைப்போட்டேன். நல்ல ரெஸ்பான்ஸ். நிஜம்தானே, நம்பலாம்ல.\n (எப்போதாவது என்பதை தடித்த எழுத்துகளில் போட மறந்துவிட்டீர்கள்)\n (உங்க‌ளுக்கான‌ ப‌திலை ப‌ற‌வை தெளிவாக‌ த‌ந்துள்ளார்)\n (அவ்வளவு தூரம் எழுதினா தெறிச்சி ஓடிறப்போறாங்க..)\nநான் ஊர்ல இல்லாதப்போ ஓரு பதிவப்போட்டு டிஸ்கில என்னையும் வாரிய உங்க வீரத்த நினைக்கும் போது புல்லரிக்குதுப்பா :)))\nடிஸ்கி : (ஊர்ல இருந்திருந்தா மட்டும் கிழிச்சுருப்போமாக்கும்\n//+0.1 அல்ல‌து ‍-0.1 என்று அவர் 'விரிக்கப்பட்ட அளவை'த்தருகிறார் (Tolerence) //\nதரம், தரக்கட்டுப்பாடு மாதிரியான விஷயங்களுக்கு அருமையான அறிமுகம்... அப்பிடியே புடிச்சுகிட்டு போய் ட்டி.க்யூ.எம், ஸிக்ஸ் ஸிக்மா இதுகளயும் எளிமயா விளக்குங்க.\n (திருத்தத்துக்கு நன்றி, பதிவுல திருத்துறதுக்குள்ள நாக்கு வெளிய வந்துருது.. உட்டுடுறேன்)\n (இப்பதான் மூணேமுக்கால் சிக்மா வரை வந்திருக்கேன், அதனால அப்புறம் பாத்துக்கலாம்)\nதூள் பதிவு.. நன்றாக விளக்கியிருக்கிறீர்கள்..\nசிக்ஸ் சிக்மா : ஓர் அறிமுகம்\nஒரு ஜூலை மாத‌த்து ஞாயிற்றுக்கிழ‌மை (முடிவு)\nஒரு ஜூலை மாத‌ ஞாயிற்றுக்கிழ‌மை.\nஎக்ஸ்க்ளூஸிவ் : வெண்பூ பேட்டி\nரமா இல்லாத வீட்டின் லட்சணம்.\nசினிமா அனுபவம் குறித்த தொடர்பதிவின் எனது பகுதி.\nஆறு அல்ல நூறு வித்தியாசங்கள்.\nசென்னை பதிவர் மாநாடு 04.10.08 (ஒரு லைவ் ரிபோர்ட்)\nநாங்கள் உடற்பயிற்சி செய்த லட்சணம்.\nஎங்க வீட்டு ஷாப்பிங் லிஸ்ட்\nமூடர் கூடம் - விமர்சனம்\nலார்ட் ஆஃப் தி ரிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2011/01/06/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-04-21T19:05:32Z", "digest": "sha1:JBB75MJZ6HBJ5ZZGR5DIBGZ3KPDJKGHY", "length": 59773, "nlines": 218, "source_domain": "arunmozhivarman.com", "title": "தொலைக்காட்சிகளில் சிறுவர் நிகழ்ச்சிகள் / பால்யத்தை தொலைக்கும் சிறுவர்கள் | அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nதொலைக்காட்சிகளில் சிறுவர் நிகழ்ச்சிகள் / பால்யத்தை தொலைக்கும் சிறுவர்கள்\nஅண்மைக்காலமாக நான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது மிகக் குறைவென்றாலும், மிக நீண்ட காலத்தின் பின்னர் கடந்த இரண்டு வாரங்களில் நிறையத் தென்னிந்தியத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்க நேர்ந்தது. மிக மிக பெரும்பான்மையான தமிழ் தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் ஏனோ தானோ என்ற அளவிலேயே இருந்ததில் எந்த வியப்பும் இல்லை என்றாலும், சில நிகழ்ச்சிகள் பற்றி கவலைப்படுவதற்கு நிறைய அம்சங்கள் இருக்கின்றன.\nகனேடியத் தமிழ் கூறு நல்லுகத்தில் இப்போது ஜூனியர் சூப்பர் ஸ்டார் போன்ற சிறுவர் நிகழ்ச்சிகள் அதிக வரவேற்பைப்பெறுகின்றன என்பதை வீடீயோக்கடைகள் வைத்திருக்கின்றவர்களில் பலரை நண்பர்களாக வைத்திருப்பதால் அறிய முடிந்தது. நிறையப் பேர் இந்த நிகழ்ச்சிகளை தமது குழந்தைகளுக்குப் போட்டுக் காட்டுவதன் மூலம் அவர்களுக்குத் தமிழ்க் கலாசாரத்தை அறிமுகப்படுத்தி வைக்கலாம் என்று கருதுவதைக் காணமுடிகின்றது. இன்றைய காலத்தில் தமிழ்க் கலாசாரம் என்பது தமிழ் சினிமாவில் காட்டப்படுகின்ற ராக்கி கட்டுதல், ஹோலி, மெஹந்தி வைத்தல் போன்ற விடயங்களை உள்ளடக்கியதென்றே பரவலாக நம்பப்படுகின்றது. தவிர, தென்னிந்தியத் தமிழ் சினிமாக்களில் காண்பிக்கப்படும் சீமந்தம், வளைகாப்பு, பிள்ளையை தொட்டிலிடல், ஊஞ்சலாட்டுதல் போன்ற பல்வேறு விடயங்கள் தென்னிந்திய மக்களின் சடங்குகளாக இருந்தபோதும் கூட, புலம்பெயர் நாடுகளில் அதிக அளவில் வாழ்கின்ற ஈழத்தமிழர்களின் வாழ்வில் இவையெல்லாம் இடம்பெற்றிருக்கவில்லை. ஆனால் இன்று திரைப்படங்களை மையப்படுத்தியே கட்டமைக்கப்படும் தமிழ்க் கலாசாரத்தின் படி ஈழத்தமிழர்களின் சடங்குகளாகவும் இவை கருதப்பட்டு வருகின்றன. இது போன்ற விடயங்களைத் தாண்டி, எல்லாத் தரப்பு மக்களாலும் நிச்சயமாக விமர்சிக்கப்படவேண்டிய நிறைய விடயங்கள் இது போன்ற நிகழ்வுகளில் இருக்கவே செய்கின்றன.\nமுதலில் இந்த சூனியர் சூப்பர் ஸ்டார��� நிகழ்வில் நகைச்சுவை கலந்த தொகுப்பாளர்களுல் ஒருவராக சிறீக்காந்த் என்ற சிறுவன வருகிறான். அதிக பட்சம் 10 வயது மாத்திரமே மதிக்கக்கூடிய சிறுவன். இந்த நிகழ்ச்சி வார இறுதிகளில் ஒளிபரப்பாகின்றது. குறைந்த பட்சம் இதற்கான ஒத்திகை மற்றும் ஒளிப்பதிவுத் தேவைகளுக்காக இரண்டு முழு நாட்களைச் செலவிடவேண்டி வரும். அப்படி இருக்கின்ற போது இது அந்தச் சிறுவனின் கல்வியையும், அந்த வயதில் இருக்கக்கூடிய அவனது பொழுது போக்குகள், விளையாட்டுகள் போன்றவற்றையும் எவ்வளவு தூரம் பாதிக்கும். இது போலவே இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுகின்ற ஏனைய சிறுவர்களுக்கும் மிகச் சிறுவயதிலேயே, அதாவது தமது தெரிவுகளை தாமாக மேற்கொள்ளத் தொடங்காத வயதிலேயே இது போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிற்காகப் பாவிப்பது நிச்சயம் அவர்களது எதிர்காலத்தை அழிக்கவே செய்யும்.\nஅது மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுகின்ற சிறுவர்கள் பாடுகின்ற பாடல்களும் ஆட்சேபத்துக்குரியவை. நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விசேட ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் சிறுவர்கள் ஆண் – பெண் என்று ஜோடியாக சேர்ந்து பாடிய பல பாடல்கள் ஆபாசத்தின் உச்சம். உதாரணமாக ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்னோ, சுத்தி சுத்தி வந்தீக, ஸ்டைலு ஸ்டைலுதான் போன்ற பாடல்கள் பாடப்பெற்றன. இதில் என்ன கொடுமை என்றால் ஒரு சிறுமி ஸ்டைலு ஸ்டைலுதான் பாடலைப் பாடியபோது அவர் “ஏழு மணிக்கு மேல் நானும் இன்ப லட்சுமி” என்ற வரிகளை உச்சரித்த விதம் சிலாகித்துப் பேசப்பட்டது. தமிழ் திரைப்படப் பாடல்களின் இசைத்தட்டு வெளியிடப்படும்போது அவற்றுக்குத் தணிக்கையோ அல்லது தணிக்கைச் சான்றிதழோ பெறுகின்ற வழமை இருக்கின்றதா என்பது தெரியவில்லை. எனக்குத் தெரிந்து “காட்ஃபாதர்” திரைப்பட இசைத்தட்டு ஒன்றில் மாத்திரமே இதுவரை குழந்தைகளுக்கானது அல்ல என்ற அறிவித்தல் வெளியானது. அதிலும், இசைத்தட்டுடன் சேர்த்து பாடல்வரிகள் அடங்கிய போஸ்டர் ஒன்றும் வழங்கப்பட்டதாலேயே இவ்வாறு அறிவுறுத்தப்பட்டிருக்கலாம். சமூக ஆர்வலர்களும், செயற்பாட்டாளர்களும் ஒன்றிணைந்து குழந்தைகள், சிறுவர்களைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சேர்க்கின்ற போது அதற்குரிய தணிக்கை விதிகளை உடனடியாகச் ���ெயற்படுத்தவேண்டும், அல்லது கடுமையாக்கவேண்டும் என்கிற போராட்டங்களை முன்னெடுக்கவேண்டும். இது போலவே திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரங்களைச் சேர்க்கின்ற போதும் அவர்களின் கல்வி பாதிக்கப்படக்கூடாது என்பதிலும், வாரம் ஒன்றிற்கு எத்தனை மணித்தியாலங்கள் அவர்கள் படப்பிடிப்புகளிற்குச் செல்லலாம் என்பதிலும் கடுமையான சட்டங்களைப் பிறப்பிக்கவேண்டும். அடுத்து, நிறையப் படங்களில் 18 வயதை எட்டாத பெண்கள், பல சமயங்களில் 14 வயதுச் சிறுமிகள் கூட திரிஅப்படங்களில் 50 வயது அங்கிள்களுடன் டூயட் பாடி நடிப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. சட்டம் இதை எப்படிப் பார்க்கின்றது என்று தெரியவில்லை, ஆனால் கடுமையான கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படவேண்டிய விடயங்கள் இவை.\nநான் இங்கே ஜூனிய சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியைச் சொல்லுகின்றேன் என்பதற்காக, இது குறிக்கப்பட்ட அந்த நிகழ்ச்சியை மாத்திரம் முன்வைத்து எழுதப்படுவதல்ல. இந்த நிகழ்ச்சி போலவே சிறுவர்களையும், குழந்தைகளையும் வைத்து நடாத்தப்படும் எல்லா நிகழ்ச்சிகளுக்கும் சேர்த்தே எனது கருத்துக்களை முன்வைக்கின்றேன். இதுவரை காலமும் தென்னிந்தியத் தொலைக்காட்ச்சிகளிலேயே நடைபெற்ற இந்த கோமாளிக் கூத்தை இப்போது கனேடியத் தமிழ்த் தொல்லைக்காட்சிகளும் ஆரம்பித்திருக்கின்றன. எனது ஆதங்கம் எல்லாம் இப்படி சிறுவயதிலேயே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளூடாக அதிக நேரத்தைச் செலவளிக்கின்ற சிறுவர்கள் தமது இயல்பான வாழ்க்கையை எவ்வளவு தூரம் இழககின்றார்கள் என்பதாகவே இருக்கின்றது. தமது வயத்துக்குரிய கல்வியையோ அல்லது பொழுது போக்குகளையோ சரியாகப் பெறாத இந்தக் குழந்தைகள் வளருகின்ற போது வாழ்க்கையை எதிர்கொள்வதில் எவ்வளவு சிக்கல்களை அனுபவிக்கப்போகின்றார்கள்\nதயவுசெய்து இங்கே முட்டாள்தனமாக மைக்கேல் ஜாக்சன் இத்தனை வயதில் மேடை நிகழ்ச்சிகளில் பாடவில்லையா, சார்ளி சாப்ளின் இத்தனை வயதிலேயே மேடைகளில் கலக்கவில்லையா என்று பட்டியலிடவேண்டாம். தமிழைப் பொறுத்தவரையில் பாடல்களுக்கு கொப்பி ரைட்டின் மூலம் எந்த வருமானமும் வருவதில்லை. தவிர, இப்போது தமிழ் இசைத்தட்டுகளை காசு கொடுத்து வாங்குவதே குறைவாகிவிட்டது. கனடாவில் இருக்கின்ற இசைத்தட்டு விற்பனை முகவர் ஒருவர் சொன்னார், 2000களின் முன்னர் ஒரு படப்பாடல்கள் ஹிட்டானால் 1500 இசைத்தட்டுகளாவது இலகுவாக விற்பனையாகும், இப்ப 300 தாண்டிறதே பெரிய பாடென்று. இப்படித்தான் இருக்கின்றது தமிழ் இசைத்துறை. அதிலும் குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற வானொலி நிலையங்கள் தமது வானொலிக்களில் பாடல்களை ஒலிபரப்புவதற்கு எந்தவித அனுமதியையும் வாங்குவதில்லை என்றே நினைக்கின்றேன். ஏனென்றால் சிவாஜி திரைப்படப் பாடல்கள் இசைத்தட்டு வெளியாகும் முன்னரே இணையத்தில் வெளியானபோதே CMR வானொலியிலும் ஒலிபரப்பத் தொடங்கி இருந்தார்கள். அது போலவே கீதவாணி வானொலி முன்னர் போட்டி நிகழ்ச்சிகளை நடத்தி இசைத்தட்டுகளைப் பரிசாக வழங்கியபோது திருட்டு இசைத்தட்டுளை பரிசாக வழங்கி இருக்கின்றது. இதுபோன்ற ஒரு சூழலில் ஒரு சிறுவனையோ அல்லது சிறுமியையோ பாடகராக்குகின்றேன் என்று அவர்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்து, எதிகாலத்தில் அவர்களுக்கு இருக்கக் கூடிய தேர்வுகளைச் சிதைப்பது எந்த விதத்திலும் ஏற்புடையதல்ல. மேலே குறிப்பிட்ட நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த தின சிறப்பு நிகழ்வில் சிறுவன் சிறீகாந்த் பாட்ஷா திரைப்படத்தில் ரகுவரன் பேசியது போல பேச கடுமையாக முயன்றுகொண்டிருந்தான். எனக்கு அவனது முயற்சிகளைப் பாராட்டத் தோன்றவில்லை. அவனை நினைத்து பரிதாபப்படவும், சிறுவர்களை வைத்து இது போன்ற நிகழ்வுகளைச் செய்வோரை எண்ணிக் கோபப்படவுந்தான் முடிந்தது.\nThis entry was posted in ஊடகங்கள், புலம்பெயர்வாழ்வு, விமர்சனம் and tagged ஜூனியர் சுப்பர் சிங்கர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். Bookmark the permalink.\n← தேரிகாதை: பௌத்த பிக்குணிகளின் பாடல்கள்\nமணற்கேணி இதழும் சில எண்ணங்களும் →\n15 thoughts on “தொலைக்காட்சிகளில் சிறுவர் நிகழ்ச்சிகள் / பால்யத்தை தொலைக்கும் சிறுவர்கள்”\nநீங்கள் சொன்னது போலவே தமிழ்த் தொலைக்காட்சிகள் முழுக்க முழுகக் சினிமாவைச் சர்ந்தே இயங்குகின்றன. உண்மையில் ஆரம்ப காலங்களில் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தான் சற்று வித்தியாசமாக இயங்கி, சீரியல் என்கிற கொடுமையில் இருந்து மக்களை சற்று விடுவித்தன. ஆனால் பின்னர் விஜய் டீவியும் template tv channel ஆகவே மாறியது. இன்றைய தமிழ் இசைப்பாடல்களை எடுத்துக் கொண்டால் கூட, திரை இசைப்பாடல்களை மாத்திரமே இசைப்பாடல்களாகக் காணக்கூடியதாகின்றது. இசைத் தொகுப்புகளோ அல்லது வேறு ��சை முயற்சிகளோ பெரிதாக வெளிவருவதுமில்லை, வந்தால் சரியாகக் கவனிக்கப்படுவதுமில்லை. இசை விமர்சிக்கிறேன் பேர்வழி என்று சாரு அபத்தமாக இளையராஜாவையும் நான்சி அஜ்ரமையும், பாப் மார்லியையும் ஒப்பிட்டு இளையராஜாவைத் திட்டுவதற்கு அடிப்படிக் காரணங்களில் ஒன்று கூட தமிழ்ச் சூழலில் இருக்கின்ற வறட்சியே\nபுதுசு… கலக்குங்கோ. Weebly Account முடிகிறபோது நானும் WordPress ஐ நாட எண்ணியிருக்கிறேன்.\nபதிவு பற்றி என்ன சொல்ல\nம்ம் கிருத்திகன். உங்களுக்குத் தான் நன்றிகள் சொல்லவேண்டும்..;))\nதொட்டிலில் போடும் சடங்கு எங்களிடம் இருந்ததுதானே\nதுடக்கு கழிவு செய்கின்ற வழக்கம் இருந்தது. தொட்டிலில் போடுவதை சடங்காகச் செய்கின்ற வழக்கம் இருந்ததாக நினைவில்லை…..\nநல்ல பதிவு..சிறுவர்கள் சினிமா பாடல்களை ஜோடி சேர்ந்து பாடுவது ரொம்ப வேதனை\nவிஜய் டிவி யில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அவர்கள் ‘ஆசை நூறு வகை வாழ்வில் நூறு சுவை’ என்றெல்லாம் பாடுகிறார்கள்..நடுவர்களும் ‘அஹா ஓஹோ’ என்று அவர்களை புகழ்வது இன்னொரு வேதனை…\nநீங்கள் சொன்ன அதே ஆசை நூறுவகை பாடல் பாடப்பட்டதை நானும் கண்டிருக்கிறேன், எனது கேள்வியெல்லாம் சட்டம் இது பற்றி என்ன சொல்கின்றது என்பது பற்றியதாகவே இருக்கின்றது. தவிர, சமூக அக்கறை கொண்டவர்களும், செயற்பாட்டாளர்களும் இது விடயத்தில் தொடர்ந்து மௌனம் சாதிப்பது ஏற்புடையது அல்ல……\nஇது குறித்து வருந்தத்தான் முடியும். பெற்றோர்கள் எந்தவித யோசனையும் இன்றி பிள்ளைகளை அழிக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டியுள்ளது. எதனையும் ஆரம்பத்தில் இருந்து கசடறக் கற்பதில் தவறில்லை. அப்படிக் கற்று வந்தால் ஒரு பருவத்தின் பின் பிள்ளை தனக்கு உகந்த துறையை நாடிச்செல்லும். ஆனால் அதனை பிள்ளையின் இளம்பிராயத்திலேயே திணிப்பது கேள்விக்குரியதே.\nஒருமுறை ஜூனியர் சுப்பர் சிங்கர் நிகழ்வில் சிறீகாந்த் இடம் பாடகி சித்திரா என்று நினைக்கிறேன், கேட்பார் “வீட்டில் ஐஸ்கீறீம் குடிப்பீர்களா” அதற்கு அவன் இல்லை “அப்பா விடமாட்டார்” என்பான். விளையாடப் போவீர்களா என்றால் அதற்கும் சிறீகாந்த இல்லை அப்பா விடமாட்டார் என்று சொல்வான். அப்போதே சித்திரா சொல்வார். ஏன் இந்த சின்னப் பிள்ளையை இப்படிக் கஷ்டப் படுத்துகிறீர்கள் என்று.\n3 இடியட்ஸ் படத்தின் சாரமே பெற்றோர்கள் தங்களின் விருப்பத்தைப் பிள்ளைகளிடம் திணிப்பதால் ஏற்படும் சிக்கல்தான். அதே போல விஜய் ரீவியின் கலக்கப் போவது யாரு ஜுனியர் நிகழ்ச்சியில் சிறுவர்களின் நகைச்சுவை என்ற பெயரில் அவர்களின் அதிகப் பிரசங்கித்தனமான கருத்துகள் முகத்தை குனியவைக்கின்றன. அவர்கள் நமீதாவையே நக்கல் அடிக்கிறார்கள். விழிப்புணர்வான சமூகமாக உருவாகாமல் வக்கிரமான சமூகமாகவே இது உருவாகும்…\nசட்டம் இது குறித்து என்ன செய்ய உள்ளது என்று தெரியவில்லை. ஆனால் இதற்கு எதிராக சட்டம் கொண்டு வரப்பட்டது. நான் தவறாக விளங்கி விட்டேனோ தெரியவில்லை…. இந்த இணைப்பில் உள்ள சட்டம் இந்த நிகழ்ச்சிகளுக்குப் பொருந்தாதா இந்த இணைப்பில் உள்ள சட்டம் இந்த நிகழ்ச்சிகளுக்குப் பொருந்தாதா அல்லது இங்கும் ஏதாவது ‘அது’ நடக்குதா\nஉண்மைதான். தவிர இங்கே இசைத்துறை என்ற அளவில்கூட திரைப்பட இசைக்குத்தான் அதிகம் இடம் தரப்படுகின்றது. அத்துடன் இந்தப் பிள்ளைகளின் பால்யம் மிக முக்கியமாக அழிக்கப்படுகின்றது.\nநீங்கள் குறிப்பிட்ட அந்த இணைப்பு 2008ல் வெளியிடப்பட்டுள்ளது. இன்றுவரை நடைமுறைப்படுத்தப் பட்டதாகத் தெரியவில்லை. ஏதாவது அமைப்புகள் இதற்கான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதே என் எண்ணம்\nதொட்டிலிடும் வைபவம் யாழ்பாணத்தில் ஒரு சமுக மக்களிடம் இருந்ததாக கேள்விபட்டருகின்றேன்,என்னிடம் ஆதாரம் இல்லை.\nஅப்படித்தான் மேலே கிருத்திகனும் குறிப்பிட்டிருந்தார்.\nசுதன் எனக்கு நல்ல ஞாபகம் இருக்கிறது. தாய்வழி மாமன் முப்பத்தொன்று/நாற்பத்தொன்று அன்று தொட்டிலில் இடுவார். என்னுடைய தம்பியைத் தொட்டிலில் இடும்போது சண்டைபிடித்து நானும் ஒரு கை பிடித்தேன். அதே தொட்டிலில் கிட்டத்தட்ட 10-15 குழந்தைகள் கிடத்தப்பட்டதாக வீட்டில் சொல்வார்கள்.\nபின்னர் விசாரித்த போது நானும் அப்படியே அறிந்தேன். நன்றிகள் கிருத்திகன். திருத்திக் கொள்ளுகின்றேன்.\nநான் டி.வி’ யே பார்ப்பதில்லை. அதிலும் குறிப்பாக இது போன்ற ஆபாசக் கூத்துக்களை பார்க்க விரும்புவதுமில்லை. சிறுவயதில் நாம் விளையாடக் கூட நேரமில்லாமலிருந்தோம். இன்று சிறுவர்களுக்கு என்ன விளையாடுவது என்றே தெரியவில்லை. இன்றைய இளைய தலைமுறையனரை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. நாம் பேசியும் எழுதியும் என்ன செய்ய பெற்றவர்களையே ���ந்த ஊடகங்கள் மயக்கி வைத்திருக்கின்றனவே. நல்ல பதிவு.நன்றி\nக. நவம் எழுதிய படைப்புகளும் பார்வைகளும் : அறிமுக விமர்சன உரை April 10, 2018\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும் March 20, 2018\nதி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும் February 8, 2018\nகனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள் January 17, 2018\nகாத்திருப்பு கதை குறித்து… January 9, 2018\nUN LOCK குறும்படம் திரையிடல் December 21, 2017\nநிறம் தீட்டுவோம் ஆவணப்படம் December 11, 2017\nம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் உலகம் பலவிதம் : அறிமுகக் குறிப்பு November 28, 2017\nஒழுங்குபடுத்தலின் வன்முறை October 30, 2017\nகனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள்\n அல்லது எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nG8/G20 கொண்டாட்டங்களில் தொலைந்துபோன மனித நேயம்\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nபுதிய பயணி இதழ் | திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை | கூலித்தமிழ் வெளியீடு\nஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்காக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும்… twitter.com/i/web/status/9… 1 month ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Everyday Sexism Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss https://everydaysexism.com/ Kristyn Wong-Tam Laura Bates Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford Sexism sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அன்றாடம் பால்வாதம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கக்கூஸ் கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்திய பவன் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழு���்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரையிடல் திரௌபதி திவ்யா தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பகு பதம் பக்தவத்சல பாரதி பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பால்வாதம் பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகா பாரதம் மகாபாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரகுமான் ஜான் ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத��� எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே லோரா பேட்ஸ் ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஸ்ரீநிவாசன் ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2011/10/27/%E0%AE%89%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E2%80%8D%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-04-21T19:29:42Z", "digest": "sha1:CZUCJ3IUY33ITQ34W4TUXQUMMXZALZG7", "length": 8913, "nlines": 138, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "உஸ்மான் காலத்து குர்‍ஆன் இன்று உலகில் உண ்டா? | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n← குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப ்பட்டுள்ளதா ஸுயூதியும் தொலைந்த குர்‍ஆன் வச னங்களும் பாகம் 3\nஆபாசப் படங்களைக் மற்றவர்களுக்கு காட்டு வதே குற்றம் →\nஉஸ்மான் காலத்து குர்‍ஆன் இன்று உலகில் உண ்டா\nபழமைவாய்ந்த \"குர்‍ஆனின் முழு கையெழுத்து\" பிரதி ஹிஜ்ரி 200 அல்லது கி.பி. 800 க்கு சம்மந்தப்பட்டது\nபீஜே அவர்கள் தம்முடைய குர்‍ஆன் தமிழாக்கத்தில் \"பிரதிகள் எடுத்தல்\" என்ற தலைப்பின் கீழ், பக்கம் 48ல் இரண்டு மூல குர்‍ஆன் பற்றிய விவரங்களைத் தருகிறார்.\nபீஜே குர்‍ஆன் தமிழாக்கம், பக்கம் 48 :\nஉஸ்மான் (ரலி) அவர்களின் இந்த மூலப் பிரதியின் அடிப்படையில் தான் உலகம் முழுவதும் பல நூற்றாண்டுகளாக குர்‍ஆன் அச்சடிக்கப்பட்டும், எழுதப்பட்டும், பரப்பப்பட்டும், வினியோகிக்கப்பட்டும் வருகின்றது.\nஉஸ்மான் (ரலி) அவர்கள் பல பகுதிகளுக்கு அனுப்பிய மூலப் பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் கூட பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஒன்று துருக்கி நாட்டின் \"இஸ்தான்புல்\" நகரத்தில் உள்ள அருங்காட்சி யகத்திலும், இன்னொன்று ரஷியாவின் \"தாஷ்கண்ட் \" நகரத்தில் உள்ள அருங்காட்சியகத்திலும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.\nஅவர்கள் பரப்பிய அந்தப் பிரதிகள் தான் இன்று உலகத்தில் உள்ள குர்‍ஆன் பி��திகள் அனைத்திற்கும் மூலம் எனலாம். (பீஜே குர்‍ஆன் தமிழாக்கம், பக்கம் 48)\nபீஜே அவர்கள் கூறியது உண்மையா\nஅன்று உஸ்மான் அவர்கள் எடுத்த பிரதிகளில் இரண்டு பிரதிகள் இன்றும் நம்மிடம் உள்ளதா\nஅல்லது ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட பிரதிகள் நம்மிடம் உள்ளதா\nமுஹம்மது மரித்த 18 அல்லது 19 ஆண்டுகளில் உஸ்மான் மூலமாக தொகுக்கப்பட்ட பிரதிகள் தான் நம்மிடமுள்ளதா\nஅல்லது முஹம்மது மரித்துவிட்ட பிறகு நூறு ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்ட பிரதிகள் நம்மிடமுள்ளதா\nஇவைகளை அறிய இந்த கட்டுரையை படியுங்கள், மற்றும் பீஜே போன்ற இஸ்லாமிய அறிஞர்கள் புனையும் பொய்களை அறிந்துக்கொள்ளுங்கள்.\n← குர்‍ஆன் எழுத்துக்கு எழுத்து பாதுகாக்கப ்பட்டுள்ளதா ஸுயூதியும் தொலைந்த குர்‍ஆன் வச னங்களும் பாகம் 3\nஆபாசப் படங்களைக் மற்றவர்களுக்கு காட்டு வதே குற்றம் →\nOne response to “உஸ்மான் காலத்து குர்‍ஆன் இன்று உலகில் உண ்டா\n4:22 பிப இல் ஒக்ரோபர் 27, 2011\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« செப் நவ் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00502.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/details.asp?id=22073", "date_download": "2018-04-21T19:23:15Z", "digest": "sha1:FJIOEDNBDTP2RC64VACNYF4VG3QYKKDZ", "length": 16221, "nlines": 244, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - BHARATHIDASANUM GLAD MEKKEYUM Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details Dinamalar Tamil Books", "raw_content": "\nவாலி வதை- ஆதிகவியும் கம்பகவியும்\nதிருக்கோயில்களில் வழிபாட்டு முறைகள்: சைவம் – வைணவம்\nவாழ வழிகாட்டும் ஏழு அறநுால்கள்\nஸ்ரீ ரமண அருள் வெள்ளம்\nதெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம்\nவெற்றிக்கு வழி காட்டும் திருமந்திரம்\nமகாலட்சுமியே வருக; ஐஸ்வர்ய கடாக் ஷம் தருக\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கியச் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\n��மிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nஅந்த மாமனிதர்களோடு இந்த மனிதர்\nஓர் இனப்பிரச்னையும் ஓர் ஒப்பந்தமும்\nமாற்றங்கள் மலரட்டும் (முதல் போக்குவரத்து விழிப்புணர்வு புத்தகம்)\nதினத்தந்தி பவள விழா மலர் 2017\nஆத்ம சக்தியால் வாழ்க்கையை மாற்றலாம்\nஊக்குவித்தல் என்னும் மந்திர சாவி\nஉலகத் திரைப்படங்கள்: விமர்சனப் பார்வை\nகாற்றே கடவுள் என்னும் சாகாக் கலை\nநேர நிர்வாகமும் சுய முன்னேற்றமும்\nவிழுமிய நெஞ்சர் வெள்ளையாம்பட்டு சுந்தரம்\nதுாய்மை இந்தியா – சிறுகதைகள்\nபாசத்தின் பரிசு – சிறுவர் நாவல்\nமீட்டும் ஒரு முறை – பாகம் 2\nநீதிக் கதைகள் 31 (தொகுதி – 1)\nநேதாஜி மர்ம மரணம் ரகசிய ஆவணங்கள் சொல்லும் கதை\nபண்பாட்டை வளர்க்கும் பக்திக் கதைகள்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\nஇரு சூரியன்கள் – காரல் மார்க்ஸ் & விவேகானந்தர்\nதலித் இலக்கியம் – ஒரு பார்வை\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nயாதும் ஊரே யாவரும் கேளிர்\nநேர நிர்வாகக் கலைக் களஞ்சியம்\nஇனிய காசி என்றும் நேசி\nமுகப்பு » முத்தமிழ் » கம்பன் காட்டும் கண்ணுதலான்\nஆசிரியர் : பழ. பழனியப்பன்\n23, தீன தயாளுதெரு, தி.நகர், சென்னை-17.\nகல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்று பாரதியாரால் புகழப்பட்ட, கம்பனின் காவியத்தைப் போற்றாதவர்களே கிடையாது என்று கூறலாம். சைவ - வைணவ பேதமின்றி, அந்நூல் திகழ்வதும் ஒரு காரணம். \"கம்பநாட்டாழ்வார் என வைணவர்கள் போற்றும் கம்பர் தம்நூலில், 478 பாடல்களில் சிவனையும் சிறப்பாகப் பாடியுள்ளார் என்று கூறுவதே இந்நூலின் கருத்தாகும்.\nகம்பன், தன் தலைவனை ராமனைப் பற்றிப் பாடும் பொழுதெல்லாம், ராமன் மும்மூர்த்திகளின் இயல்பும், வலிமையும் ஒரு சேரப்பெற்றவன் என்றும், மும்மூர்த்திகளுக்கும் மேம்பட்டவன் என்றும் கூறிச் செல்வதை, பல இடங்களில் காணலாம் இதையெல்லாம், இந்நூலில் தொகுத்து வழங்கியுள்ளார் உரையாசிரியர்.\n\"தாளுடை என்று துவங்கும் பாடலின் விரிவுரையில் \"வாளேர் உழவர் என்ற சொல்லை விளக்குவதும் (பக்கம்20), \"நீதியாய் என்று துவங்கும் பாடலில், \"வேதிய என்ற சொல்லாட்சியை, பின்னர் கும்பகருணன் ராமபிரானை அதே சொல்லாட்சியால் அழைப்பதைச் சுட்டிக் காட்டுவது (பக்கம் 32) உட்பட பல அரிய சிறப்பு விளக்கங்கள் உள்ளன.\nமுரு. பழ.ரத்தினம் செட்டியாரின், \"கம்பன் உணர்த்தும் பரம்பொருள் நிலை என்ற நூலில் விளக்காத பல பாடல்களையும் இந்நூலில் காண்பது, சிவனடியார்களுக்கும் பெரிதும் இன்பமளிக்கும் என்று கூறலாம்.\nசிவனின், 116 பெயர்களை, கைலாச நிகண்டு என்ற நூல் வழியாகத் தெரிவிப்பதும், சிவன் குறித்த பாடல்களை, கம்ப ராமயணத்தில் யார் யார் பேசுகின்றனர் என்று அட்டவணைப்படுத்துவதும் நூலிற்கு மேலும் அழகு சேர்க்கின்றன.பிழையில்லாத நல்ல அச்சில் வந்துள்ள மிகவும் பயனுள்ள - அருமையான நூல்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nதினமலர் இணைய தளத்தைப் பார்க்க\nசில நேரங்களில் சில அனுபவங்கள் (பாகம் 2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sellinam.com/page/10", "date_download": "2018-04-21T19:15:37Z", "digest": "sha1:6WZD3Q4LDTFFX2NHANA6I2U73OAJPFJN", "length": 5434, "nlines": 59, "source_domain": "sellinam.com", "title": "செல்லினம் | Page 10 of 12 | The most popular Tamil input method for mobile devices", "raw_content": "\nசின்னங்கள் விசைமுகத்தில் இந்திய ரூபாய்ச் சின்னமும் அஞ்சல் விசைமுகத்தில் நீண்ட அழுத்தத்தின் வழி ள, ல, ழ, ர, ற, ந, ன, ண, ஸ, ஷ ஆகிய எழுத்துகளைப் பெறுவதற்கான வாய்ப்பும் சேர்க்கப்பட்டுள்ளது.\nஹுவாவே, ஆசுஸ் போன்ற கருவிகளில் செல்லினம் அமைப்பில் தமிழ் மொழிக்கான தேர்வு தோன்றுவதில்லை என சிலர் மின்னஞ்சல், குறுஞ்செய்திகள் வழியாகவும் முகநூல் வழியாகவும் தெரிவித்துள்ளனர். இது இந்தக் கருவிகளை இயக்கும் இயங்குதளங்களில் உள்ள வழுவாக\nபுத்தம் புதிய மேம்பாடுகளுடன் செல்லினம் 4.0\nகடந்த மார்ச் 14ஆம் நாள் கோலாலம்பூரில் நடந்த “இணைமதியம்” என்னும் தொழில்நுட்ப விழாவில், கையடக்கக் கருவிகளில் புகழ்பெற்றத் தமிழ் உள்ளீட்டுச் செயலியான ‘செல்லினம்’ – நான்காம் பதிகையாக\nஆண்டிராய்டு பயனர்களுக்காகச் செல்லினத்தின் இரண்டாம் பதிகை\nSellinam Version 2.0 for Android கடந்த மூன்று மாதங்களாகச் சோதனை ஓட்டத்தில் இருந்த ஆண்டிராய்டு செல்லினத்தின் இரண்டாம் பதிகை (version) இப்போது புதிய சின்னத்துடன் பொதுப்\nஆண்டிராய்டு கருவிகளைப் பயன்படுத்தும் பயனர்களின் வேண்டுகோளுக்கிணங்க பத்து மாதங்களுக்கு முன்பு செல்லினத்தின் ஆண்டிராய்டு பதிப்பை வெளியிட்டோம். இதன் பதிவிறக்க எண்ணிக்கை 50,000த்தைத் தாண்டியுள்ளது என்பது எங்களுக்கு மகிழ்ச்சியையும்\nநண்பர்களே, அண்டிராய்டு கருவிகளில் செல்லினம் எப்போது செயல்படும் என்று கேட்டுக்கொண்டிருந்த நண்பர்களுக்கு ஒரு நற்செய்தி. இன்று முதல் உங்கள் கருவிகளில் செல்லினத்தை இலவசமாகவே பெற்றுக்கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilsoftwaredownload.blogspot.com/2009/07/google-wave.html", "date_download": "2018-04-21T19:15:07Z", "digest": "sha1:TSR4LA5KH5RMBJ36T4PX2BNLRT4KJ6S5", "length": 10749, "nlines": 123, "source_domain": "tamilsoftwaredownload.blogspot.com", "title": "தமிழ் + SOFTWARE DOWNLOAD: கூகுள்வேவ் (Google Wave) - அடுத்த தலைமுறையின் அதிரடி புரட்சி.", "raw_content": "\n7810 வருகைகள் + இதுவும்\nகூகுள்வேவ் (Google Wave) - அடுத்த தலைமுறையின் அதிரடி புரட்சி.\nLabels: Chat, Google, இணையதளம், இணையம், தேடல் பொறி, தொழில்நுட்பம்\nஇணையம் மற்றும் டிஜிட்டல் சாதனப் பயன் பாடுகளில் அடிக்கடி ஏதேனும் புதுமையைப் புகுத்தி வரும் கூகுள் நிறுவனம் அண்மையில் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற கூகுள் கருத்தரங்கில் அதிரடி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.\nபுதுமையான கூகுள்வேவ்” என ஒரு சேவையைத் தர இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மனித வாழ்க்கையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி வாழ்க்கையின் அடிப்படையில் புதிய தெரு பரிமாணத்தை இமெயில் ஏற்படுத்தியது. மற்ற இணையப் பயன்பாடுகளுடன் இது இணைந்து மனிதனின் சிந்தனைப் போக்கையும் வாழ்க்கையின் நடைமுறையையும் இமெயில் மாற்றியது.\nதற்போது கூகுள் அறிவித்திருக்கும் கூகுள் வேவ் இதே போல ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\n தற்போதைய இமெயில், இன்ஸ்டண்ட் மெசஞ்சர் ஆகியவற்றின் ஓர் விரிவாக்கம் என்று இப்போதைக்குச் சொல்லிக் கொள்ளலாம். இது ஒரு பைல் ஷேரிங் தொழில் நுட்பம் என்று சரியாகப் பெயர் தரலாம்.\nகூகுள் வேவ் மூலம் இதனைப் பயன்படுத்துபவர்கள் படங்கள், போட்டோக்கள், வீடியோ கிளிப்களைத் தங்களிடையே பரிமாறிக் கொள்ளலாம். ஒருவருக்கொருவர் தொடர்ந்து பேசிக் கொள்ளலாம்.\nஇதுதான் ஏற்கனவே இருக்கிறது என்று எண்ணுபவர்கள் கூகுள் இந்த வசதியில் தான் அதிரடியாக ஒன்றைக் கொண்டு வர இருக்கிறது என்ற எதிர்பார்ப்பினை மட்டும் இப்போதைக்கு வைத்துக் கொள்ளலாம். கூகுள் வேவ் வந்தபின் அனுபவித்துப் பார்த்தால் தான் இது தெரியவரும்.\nஇதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால் இது ஒரு ஓப்பன் சோர்ஸ் ப்ராஜக்ட்டாக கூகுள் இயக்குகிறது. இதன் கட்டமைப்பு தொடர்ந்து உருவாக்கப்பட்டு வருகிறது.\nயார் வேண்டுமானாலும் இதில் பதிந்து தங்களையும் அதனை உருவாக்கும் பணியில் ஈடு படுத்திக் கொள்ளலாம். எனவே டெவலப்பர்கள் என்னும் இணைய தொழில்நுட்ப வல்லுநர்கள் இதில் கலந்து கொள்ளலாம் கூகுள் நிறுவனத்தில் கூகுள் மேப்ஸ் தயாரித்த வல்லுநர் குழுதான் கூகுள் வேவ் உருவாக்குவதிலும் ஈடுபட்டு வருகிறது.\nகூகுள் வேவ் எப்போது வெளிவரும் என இன்னும் அந்த நிறுவனம் அறிவிக்கவில்லை. நீங்கள் இது குறித்து அதிக ஆவல் கொண்டிருந் தால், கூகுள் வேவ் பற்றிய அறிவிப்புகள் உங்களை முதலில் வந்தடைய வேண்டும் என எண்ணினால் http://wave.google.com என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லுங்கள். அங்கு கூகுள் வேவ் பற்றிய சில குறிப்புகள் உள்ளன. உங்கள் இமெயில் முகவரியினைப் பதிந்து கொள்ளுங்கள். பின் உங்களுக்கு இந்த தகவல்கள் தொடர்ந்து தெரிவிக்கப்படும்.\nநீங்கள் கணிப்பொறி வல்லுநராக இருந்து இந்த திட்டத்தில் பங்கு கொள்ள வேண்டும்என்றால் இந்த என்ற முகவரிக்குச் செல்லவும்.\nதிருடு போன மொபைலை கண்டுபிடிக்க உதவும் மென்பொருள்.\nபுதிய சோனி எரிக்சன் (Sony Ericsson) மொபல் தீம்கள் ...\nகணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள்.\nட்ரைவ் ஒன்றை மறைப்பது எப்படி\nWi-Fi தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல்கள...\nஒரு கற்பனை திறன் மிக்க WWF விளம்பரம்.\nயு டியுப் (You tube)-ல் ஒரே வாரத்தில் உலக புகழ் பெ...\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க...\nபிளாஷ் டிரைவ், மெமரி கார்ட் , ஹார்ட் டிஸ்கில் அழித...\nஹார்ட் டிஸ்க் பார்டிசன்களை எளிமையாக நிர்வகிக்க…\nQUARKBASE - வித்தியாசமான தேடல் பொறி (சர்ச் என்ஜின்...\nஉலகின் அதிவேக மீக் கணிப்பொறி (Super Computer) – Ro...\n100 மில்லியன் பார்வைகளை தாண்டி சூசன் போயில் - Brit...\nகம்ப்யூட்டரில் அனைத்தும் சரியாக இருக்கின்றதா\nகூகுள்வேவ் (Google Wave) - அடுத்த தலைமுறையின் அதிர...\nகணினியின் முகப்பு தோற்றத்தை மாற்ற 3D-Bump Top.\nஉங்கள் கணினியை புதிய தோற்றத்திற்க்கு மாற்ற – Objec...\nWindows XP – இப்போது தமிழில்…\nதமிழில் விண்டோஸ் மற்றும் ஆபிஸ்2003 & 2007.\nகணினி முன் அமரும் போது கவனிக்க வேண்டியவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-04-21T19:11:00Z", "digest": "sha1:SDBFFPJRCVXXYHEC6QNUWFAV6N5TE53G", "length": 3733, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கசரத்து வாங்கு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் கசரத்து வாங்கு\nதமிழ் கசரத்து வாங்கு யின் அர்த்தம்\n(வேலை) களைப்பை ஏற்படுத்தும் அளவுக்குக் கடுமையான உழைப்பை வேண்டுவதாக இருத்தல்.\n‘‘என்ன, கல்யாண வேலை கசரத்து வாங்குகிறதா’ என்று சிரித்துக்கொண்டே கேட்டார்’\n‘வீடு மாற்றும் வேலை எங்களைக் கசரத்து வாங்கிவிட்டது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B", "date_download": "2018-04-21T19:21:28Z", "digest": "sha1:ADYNOU3QC3VUIVW3QU64BC2CBZOT4VHT", "length": 17802, "nlines": 325, "source_domain": "ta.wikipedia.org", "title": "செபாக் டக்ரோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசெபாக் டக்ரா விளையாடும் ஒரு சிறுவன்\nசெபாக் டக்ரா (மலாய்/இந்தோனேசியம்: Sepak takraw) தென்கிழக்கு ஆசியாவில் விளையாடும் விளையாட்டு ஆகும். தாய்லாந்து, கம்போடியா, மலேசியா, லாவோஸ், பிலிப்பீன்ஸ், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இந்த விளையாட்டு நடைபெறுகிறது. பிலிப்பீன்ஸில் \"சிபா\", தாய்லாந்தில் \"டக்ரா\", லாவோஸில் \"க-டாவ்\" அல்லது \"துக் தய்\" என்று இந்த விளையாட்டு அழைக்கப்படுகிறது. இதன் போட்டி விதிகள் வாலிபால் போன்றவை; ஆனால் கையால் பந்தை தொடமுடியாது.\n6.2 பசிபிக் கோப்பை கூட்டமைப்பு\nசீனாவின் ட்சூஜு (蹴鞠, cùjú) விளையாட்டிலிருந்து செபாக் டக்ரா 15ம் நூற்றாண்டில் பிறந்தது. பேங்காக் நகரத்தில் வாட் ஃப்ரா கேவ் கோயிலின் சில சுவர்களில் ஹனுமான் வேறு குரங்குகளுடன் செபாக் டக்ரா விளையாடும் ஓவியங்கள் உள்ளன. ஆரம்பத்தில் வட்ட மைதானத்தில் விளையாடப்பட்ட செபாக் டக்ராவுக்கு 1866 இல் தாய்லாந்தில் சயாம் விளையாட்டுச் சங்கத்தினர் முதற் தடவைவையாக விதிகளை எழுதினார்கள்.\nசெபாக் டக்ரா ஆடுதளத்தின் படிமம்\nஒரு செபாக் டக்ரா ஆடுதளம் 13.4 மீட்டர் நீளம், 6.1 மீட்டர் அகலம் அ��வு ஆகும். நடுவில் 1.52 மீட்டர் உயரமான வலை இருக்கும்.\nசெபாக் டக்ரா பந்து ரப்பர் அல்லது பிரம்பால் கோள் வடிவத்தில் செய்யப்படும்.\nஇரண்டு அணிகள் ஒரே நேரத்தில் விளையாடும். ஓர் அணியில் மூன்று ஆட்டக்காரர்கள் இருப்பர்; ஒருவர் பின் பக்கம் இருப்பார், அவர் \"டெகொங்\" (Tekong) என்றழைக்கப்படுவார். மீதி இருவர் வலைக்கு அருகில் இருப்பார்கள்; இவர்கள் \"வலது உள்பக்கம்\" (Right inside), \"இடது உள்பக்கம்\" (Left inside) என்றழைக்கப்படுவார்கள். டெகொங் \"சர்விஸ்\" செய்வார்.\nஒரு பந்து உதைத்து வலை மேல் போய் வேறு அணி பக்கம் போகவில்லைனால் அந்த அணி ஒரு \"தப்பு\" (Fault) பெறும்; தப்பு செய்தால் எதிர் அணிக்கு ஒரு புள்ளி கிடைக்கும். எந்த அணி முதலாக 21 புள்ளிகள் பெறுமோ அந்த அணி ஒரு கணம் (Set) வெற்றிபெறும். ஒரு போட்டியில் இரண்டு கணங்கள் உள்ளன; இரண்டு கணங்களும் ஒரே அணி வெற்றிபெற்றால் அந்த அணி போட்டியை வெற்றிபெறும். இரண்டு அணிகளும் ஒரே கணம் வெற்றிபெற்றால் Tiebreak கணம் நடைபெறும். இந்த கணத்தில் எந்த அணி முதலாக 15 புள்ளிகள் பெறுமோ அந்த அணி போட்டியை வெற்றிபெறும்.\nஇன்றைய பன்னாட்டு செபாக் டக்ரா போட்டிகளை பன்னாட்டு செபாக் டக்ரா கூட்டமைப்பு ஒழுங்கப்படுகிறது. ஆண்டுதோறும் தாய்லாந்தில் அரசர் கோப்பை உலகப் போரேறிப்பு நடைபெறுகிறது. இது தவிர ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் 1990 முதல் இந்த விளையாட்டு நடைபெறுகிறது.\nபன்னாட்டு செபக் டெக்ரா கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்டு போட்டிகளில் பங்கேற்கும் நாடுகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.\nபிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பகுதி\nபிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பகுதி\nபிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பகுதி\nசிங்கப்பூர் செபாக் டக்ரோ கூட்டமைப்பு\nவிளையாட்டு தொடர்புடைய இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2013, 13:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/i-lost-rs-7-crore-for-a-loan-of-20-lakhs/", "date_download": "2018-04-21T19:29:37Z", "digest": "sha1:ZZOI2YFHC5YAPPJ7DX744QYEJ34L76TJ", "length": 8168, "nlines": 116, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கந்து வட்டியில் சிக்கிய பார்த்திபன்parthiban lost his house", "raw_content": "\nHome செய்திகள் கந்து வட்டியில் 20 லட்சம் கடனுக்காக 7 கோடி ரூபாய் வீட்டை இழந்தேன் \nகந்து வட்டியில் 20 லட்சம் கடனுக்காக 7 கோடி ரூபாய் வீட்டை இழந்தேன் \nகந்துவட்டிக் கொடுமையினால் நேற்று, நடிகர் சசிகுமாரின் மைத்துனர் மற்றும் இணை தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்துகொண்டார். இது போன்ற கந்து வட்டிக் கொடுமையினால் இனிமேல் எந்த ஒரு இழப்பும் ஏற்ப்பட்டுவிடக் கூடாது என திரைத் துறையில் இருந்து பலரும் கூறி வருகின்றனர்.\nமேலும், பலரும் அந்த குறிப்பிட்ட நபரால் தானும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பார்த்திபன் தான் வாங்கிய வெறும் 20 லட்சம் ரூபாய் கடனுக்காக அப்போது வளசரவாக்கத்தில் இருந்து 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான என் வீட்டை விற்று அந்த கடனை ஆடைத்தேன் எனக் கூறினார்.\nஇதையும் படிங்க: விஜய் மற்றும் கமலை பின்னுக்கு தள்ளினார் சிவகார்த்திகேயன் \nமேலும், அவர் கூறியதாவது, ‘அப்போதிலிருந்து இன்னும் ஒரு சரியான படம் பண்ணினால் உடனடியாக அந்த வீட்டை வாங்கிவிடலாம், என தற்போது வரை 13 வருடம் ஆகி விட்டது. என் வாழ்கையில் செய்த பெரும் தவறு அது தான். விற்ற அந்த 75 லட்சம் ரூபாய் பங்களா தற்போது 7 கோடி ரூபாய் போகும், ஆனால், நான் யாருக்கும் 10 பைசா பாக்கி வைக்கவில்லை,’ எனக் கூறினார் பார்த்திபன்.\nPrevious articleவிஜய் மற்றும் கமலை பின்னுக்கு தள்ளினார் சிவகார்த்திகேயன் \n ஆனால் இதுதான் உண்மை – பாலாவே கூறிய உண்மை தகவல் \nபி.ஜே.பி-க்காக தான் பெயரை மாற்றிக்கொண்ட குஷ்பூ \n அடையாளம் தெரியாம மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே \nநடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா யார் தெரியுமா \nபி.ஜே.பி-க்காக தான் பெயரை மாற்றிக்கொண்ட குஷ்பூ \nதமிழ் சினிமாவில் பல கதாநாயகிகள் வந்து போனாலும் இன்றளவும் நமது மனதில் நீங்காத இடம்பிடித்திருக்கும் நடிக்க என்றால் அது குஷ்பு தான் .நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அந்த பெருமையும் குஷ்புவிற்கு தான்...\n அடையாளம் தெரியாம மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே...\nநடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா யார் தெரியுமா \nமுதல் முறையாக நிர்வாண போஸ் கொடுத்த காஜல் அகர்வால் \nஎன்னது விஜய்யோட செல்ல பெயர் இதுவா கேட்டா சிரிப்பீங்க \nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nசமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகும் ப்ரியாவின் ஒரு அதார் லவ் பட டீஸர் \nலவ் யூ’னு சொன்ன பையன இப்படியா கலாய்ப்பது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/nadigar-sangam-protest/", "date_download": "2018-04-21T19:24:38Z", "digest": "sha1:AONE4HD6KXXHJJJDFFPO7WW2SL2QA2MA", "length": 9384, "nlines": 121, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஷகீலா போஸ்டரால் நடிகர் சங்கத்துக்கு வந்த சோதனை ! புகைப்படம் உள்ளே ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் ஷகீலா போஸ்டரால் நடிகர் சங்கத்துக்கு வந்த சோதனை \nஷகீலா போஸ்டரால் நடிகர் சங்கத்துக்கு வந்த சோதனை \nதிரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமே பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து புதிய திரைப்படங்கள் எதையும் வெளியிடாமல் ஒருபக்கம் போராட்டத்தில் குதித்துள்ளது.மற்றொருபுறமோ ஒட்டுமொத்த தமிழகமும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வேண்டுமென்ற கோரிக்கைகளுடனும் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றன.\nஇந்நிலையில் இன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மத்திய அரசை வலியுறுத்தி நடிகர் சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள போராட்டம் நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் காலை முதல் நடைபெற்றுவருகின்றது.\nஇதில் முன்னனி நடிகர்களான விஜய்,சூர்யா,தனுஷ்,சிவகார்த்திகேயன்,கமல் மற்றும் ரஜினி ஆகிய நடிகர்கள் கலந்துகொண்டனர்.சமூகவலைத்தளங்களில் ஐபிஎல்-ஐ புறக்கணிப்போம் என்றும் பலர் குரலெழுப்பி வருகின்னறனர்.\nதமிழகம் முழுவதுமே போராட்ட களமாக மாறிவர, புதிய திரைப்படங்கள் எதுவும் கடந்த ஒருமாத காலமாக வெளியிடப்படாத நிலையில் தியேட்டர்கள் பல இழுத்து மூடப்பட்டுள்ளன.இந்நிலையில் கோயமுத்தூரில் உள்ள தனியார் தியேட்டர் ஒன்றோ இது எதைப்பற்றியுமே கவலைப்படாமல் கவர்ச்சி நடிகை ஷகிலா வாரம் என ஊர் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளது.\nபுதுப்படம் எதுவும் வெளியாகாத நிலையில் ஷகிலா படங்களை வெளியிட்டு தியேட்டருக்கு ஆட்களை வரவைக்க தியேட்டர் நிர்வாகம் முடிவுசெய்துள்ளதாக தெரிகின்றது.\nசிறுவர்கள் முதல் பெரியவர்கள் மனம் அலைபாயும் வித��ாக ஒட்டப்பட்டிருக்கும் இந்த விளம்பர போஸ்டர்கள் போராட்டக்காரர்களையும், பொதுமக்களையும், சமூக ஆர்வலர்களையும் கொந்தளிக்க வைத்துள்ளது.\nPrevious articleசினிமா சங்கத்தில் சேர்க்கவில்லை நிர்வாணமாக போராடிய பிரபல நடிகை வீடியோ உள்ளே \nNext articleதமிழ் தாய் வாழ்த்தை அவமதித்தாரா விஜய் உண்மை இதோ \nபி.ஜே.பி-க்காக தான் பெயரை மாற்றிக்கொண்ட குஷ்பூ \n அடையாளம் தெரியாம மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே \nநடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா யார் தெரியுமா \nபி.ஜே.பி-க்காக தான் பெயரை மாற்றிக்கொண்ட குஷ்பூ \nதமிழ் சினிமாவில் பல கதாநாயகிகள் வந்து போனாலும் இன்றளவும் நமது மனதில் நீங்காத இடம்பிடித்திருக்கும் நடிக்க என்றால் அது குஷ்பு தான் .நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அந்த பெருமையும் குஷ்புவிற்கு தான்...\n அடையாளம் தெரியாம மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே...\nநடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா யார் தெரியுமா \nமுதல் முறையாக நிர்வாண போஸ் கொடுத்த காஜல் அகர்வால் \nஎன்னது விஜய்யோட செல்ல பெயர் இதுவா கேட்டா சிரிப்பீங்க \nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nநடிகை அதுல்யா சொன்ன ஒரு வார்த்தை வறுத்தெடுத்த விஜய் ரசிகர்கள் \nஅட்லீயின் அடுத்த படம் யார் கூட தெரியுமா.. அதுவும் சோசியல் மெசேஜ் படம் தான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00503.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://educationalservice.net/2017/may/20170518_modi.php", "date_download": "2018-04-21T19:33:29Z", "digest": "sha1:VCPCYD6QNAGESHNBNW3N7DHMWHIIAA7J", "length": 7579, "nlines": 50, "source_domain": "educationalservice.net", "title": "Tamil-English bilingual web magazine for Educational Service", "raw_content": "\nசெல்லரித்த ஆலமரத்தை அழிக்கும் மோடி ஆட்சி - #மார்க்_டுல்லி\nபல ஆண்டுகாலமாக BBCயின் இந்திய செய்தியாளராக பணியாற்றும் திரு மார்க் டுல்லி மோடி ஆட்சியில் நிகழ்ந்துள்ள மாற்றங்களை பதிந்துள்ளார்.\nஅவருடைய \" No Full Stops in India,\" என்ற நூலில் இருந்து:\nஇந்தியாவில் மாற்றங்கள் நிகழ அதிக காலம் பிடிக்கும். அம்மாற்றங்களின் பிறப்பு மெதுவாகவும் வலி நிறைந்ததாகவும் கூட இருக்கலாம். ஆனால், அவ்வாறு நிகழும் புதிய மாற்றங்கள், இம்முறை, பிரிட்டிஷார்கள் விட்டுசென்ற காலனி ஆதிக்கத்தின் தூண்களால் உருவக்கப்படதாகவோ, அல்லது மற்றைய நாடுகளை பார்த்து அடிமை மனப்பான்மையோடு கூடியதாகவோ இல்லாமல், அப்பழுக்கற்ற, முழுமையான இ��்திய மாற்றமாகவே இருக்கும் என்று நம்புகிறேன்.\nமேலும் அவர், \"நேருவின் பரம்பரை நடத்திய அரசாட்சி, பெரிய ஆலமரம் போல இந்தியாவின் \"மக்களையும் இதர அமைப்புகளையும் தன் நிழலில் வைத்து கிளைபரப்பியிருந்தது. ஆனால், ஆலமர நிழலில் புல் பூண்டு கூட முளைக்க முடியாது என்பது இந்தியாவில் பிரசித்தம்.\" என்கிறார்.\nமார்க் சொன்னது போல, மாற்றங்கள் மெதுவாகவும், வலி நிறைந்ததாகவும் இருப்பதால், அதிகம் படிக்காமல், அம்மாற்றத்தின் குறிப்புகளை உணராமல் பேசும் மக்கள், இன்னும் சில காலத்திற்கு அந்த மாற்றங்களை பார்க்க முடியாமலே இருப்பார்கள். அதனால் மாற்றம் நிகழவில்லை என்றும் சொல்வர்.\nரயில்வே, எரிசக்தி, மின்சக்தி துறைகள், பாதுகாப்பு மற்றும் உற்பத்தியிலும், ஆட்சிமுறையிலும் மாற்றங்கள் வருகின்றன. அந்த மாற்றங்களை பழைய சக்திகள் எதிர்ப்பதில் இருந்தே அம்மாற்றங்கள் நிகழ்வது புலனாகும்.\nஅதே சமயத்தில், இந்த செல்லரித்த ஆலமரத்தையும் நாம் சாதரணாமாக நினைக்க முடியாது. இன்றளவிலும் அது புதிய மாற்றங்கள் முளைக்க விடாமல் செய்கிறது. மேலும் அது தான் வீழும்போது, மொத்த நிலத்தையுமே தலைகீழாக புரட்டலாம்.\nஇன்னும் ஒரு ஆண்டிற்கு நாம் தத்ரி போன்ற சம்பவங்களையும், கனியாஹா (JNU) ஒவாசி போன்ற தேச விரோத பேச்சுக்களை கேட்க வேண்டி இருக்கும். ஆனால் நம் சமுதாயம் இந்த பேச்சுகளால் உணர்சிவசப்படமால் இருந்தால், நம் முதிர்சியாலேயே பழைய தீய சக்திகள் இயற்கையாகவே மரணமடைந்து விடும்.\nஇன்னொன்றும் சொல்கிறேன்- தினமும் ஊடகங்கள் உங்கள் முகத்தில் வீசும் புதிய சர்ச்சைகளும் போராட்டங்களும் மோதியின் ஆட்சியை கலைக்க நினைக்கும் தீய சக்திகளால் உருவாக்கப்படுபவையே காரணம், அந்த சக்திகளை இப்போது அவர் வேருடன் பிடுங்குகிறார், அதனால் அவை தரையில் போட்ட மீன்கள் போல துடிக்கின்றன.\nஅந்த மனிதருக்கு தொடர்ந்து நம் ஆதரவை கொடுக்கவும், அவர்மீதுள்ள நம்பிக்கையை இழக்காமலும் இருக்க வேண்டிய நேரம் இது. இதை நாம் செய்தாலே புதிய இந்தியாவின் எழுச்சியை காணாலாம். அவ்வாறு எழும் இந்தியா, பெரியதாக, சிறந்ததாக, பலம் மிக்கதாக, ஊழலற்றதாக, அமைதியும் வளமும் நிறைந்து முன்னெப்போதும் இல்லாத வடிவில் துலங்கி நிற்கும். மக்களின் வாழ்கை தரமும் சரித்திரத்திலேயே அதிகமாக உயரும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-04-21T19:14:01Z", "digest": "sha1:XGPYX37HXWL6SSCP76FCYEW3Z5YCMMXQ", "length": 9575, "nlines": 198, "source_domain": "ippodhu.com", "title": "\"Anitha Act to exempt TN from NEET\" | ippodhu", "raw_content": "\nமுகப்பு EDUCATION IPPODHU “நீட்டிலிருந்து விலக்கு பெறுவதற்கான அனிதா சட்டமே தீர்வு”\n“நீட்டிலிருந்து விலக்கு பெறுவதற்கான அனிதா சட்டமே தீர்வு”\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஇதையும் படியுங்கள்: நான் அனிதா\nஇதையும் படியுங்கள்: இப்போது செய்திப்புறா: உங்கள் கைகளில் ஊடகம்\nஅன்புச் சொந்தங்களே, கீழேயுள்ள GIVE 5 பொத்தானை அழுத்தி இப்போதுவுக்கு நன்கொடை வழங்குங்கள்; சந்தேகங்களை நிவர்த்தி செய்ய +919445515340ஐ அழையுங்கள்:\nமுந்தைய கட்டுரை’கிருஷ்ணசாமி, தமிழிசை மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’\nஅடுத்த கட்டுரைஆம்புலன்சை வீட்டு உபயோகத்திற்குப் பயன்படுத்திய அரசு மருத்துவர்\n’எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’\nபாலியல் வன்கொடுமை; மரண தண்டனை வழங்கும் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல்\n’பாஜகவிடமிருந்த உறவை இன்றோடு முறித்துக் கொள்கிறேன்’; பாஜகவை விட்டு விலகினார் யஷ்வந்த் சின்ஹா\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 2\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=19619", "date_download": "2018-04-21T19:25:25Z", "digest": "sha1:OECOVC2ENG3O52BVS2HWSSVLQL6LWJLZ", "length": 8124, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "2021 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி", "raw_content": "\n2021 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி பதவியில் நீடிப்பாரா\n���்ரீலங்காவின் ஜனாதிபதியாக 2021 ஆம் ஆண்டு வரையான ஆறு ஆண்டுகளுக்கு பதவியில் நீடிக்க முடியுமா என்பது குறித்து,ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உயர் நீதிமன்றத்திடம் பொருட்கோடல் கோரியுள்ளார்.\n2021 ஆம் ஆண்டு வரை ஜனாதிபதி பதவியில் நீடிப்பாரா\n19 ஆம் ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், தனது பதவி காலம் தொடர்பாக தெளிவின்மை காணப்படுவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nஸ்ரீலங்காவின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவுசெய்யப்பட்ட போது, ஆறு ஆண்டுகளுக்கு அவர் பதவி வகிக்க முடியும் என அரசியலமைப்பில் கூறப்பட்டிருந்தது. எனினும் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 19 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலம், ஜனாதிபதிக்கான பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.\nஇது தொடர்பில் நீதிமன்றம் நாளைய தினம்(11.01.2018) ஆராய உள்ளதுடன், அது தொடர்பான பதில் எதிர்வரும் 14 ஆம் திகதி ஜனாதிபதிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த வியடம் தொடர்பில் தமது தரப்பு விடயங்களை முன்வைக்குமாறு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் ஸ்ரீலங்கா சட்டத்தரணிகள் சங்கம் ஆகியவற்றிடம் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nநம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு காட்டும் அக்கறை இனப்பிரச்சினை அரசியல்......\nஎன் வாழ்வின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக அமைந்தவை புத்தகங்களே... -......\nநிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர்......\nகோட்டாவை தலைவராக்குவோர் தண்டிக்கப்பட வேண்டும்;பொன்சேகா...\nசர்வதேச மோசடிக்காரன் சீமான் - விளாசும் மதிமுக தலைவர் வைகோ.\nஅஞ்சாதே தமிழ் -தேசியத் தலைவர் வே. பிரபாகரன் பேசுகிறார்...\nந.கிருஷ்ணசிங்கம் எழுத்திய ''முன்னை மூண்ட தீ எம் அன்னை பூபதி\nஉறுதிமிக்க போராளிகளை வளர்த்த பெருமைக்குரியவர் கிறேசி அண்ணா...\nதாயகத்தாய் அன்னை பூபதி அவர்களின் நினைவுநாள் இன்று...\nஈழத்தின் மூத்த கவிஞர் மாமனிதர் கலைஞர் திரு. நாவண்ணன் அவர்களின் 12ஆம் ஆண்டு......\nதிரு கந்தசாமி சுந்தரம் (இளைப்பாறிய அதிபர்- மானிப்பாய் விவேகானந்த வித்தியாசாலை)\nதிரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)\nதிரு இராஜரட்ணம் இராஜகுமாரன் (குமார்/ ராஜ்குமார்- யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவர்\nநாட்டுப்பற்றாளர் நாள் ; சுவிஸ்...\nநாட்டுப்ற்றாளர் நா��் ; பிரான்ஸ்...\nநாட்டுப்பற்றாளர் நாள் ; யேர்மனி...\nஇனியொரு விதி செய்வோம் கரோக்கே கானக்குயில் எழுச்சிப்பாடற் போட்டி...\nசூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் ...\nதமிழின அழிப்பு நாள் மே 18...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\nமே 18 தமிழின அழிப்புநாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-meaning", "date_download": "2018-04-21T19:12:25Z", "digest": "sha1:EG6HY2TL6Q3E3IJ2UFRROCZHMX26SHPH", "length": 1023, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "makam meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\ntenth lunar asterism முதலெழுஞ்சனி, பிதிர்நாள், கொடுநுகம் sacrifice வேள்வி, விசுவசித்து, யாகம், யசனம், யக்கியம், மேதம், பெலி, சத்திரம் large burnt offering Online English to Tamil Dictionary : தேறுதலை - courage செலவுபெற - to take leave சேர்த்துக்கொடுக்க - to get பம்மு - to baste உயிர்த்துணைவன் - very dear friend\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2010/04/blog-post_06.html", "date_download": "2018-04-21T19:31:48Z", "digest": "sha1:FR2ZYP4XPAJOA7PUO53BBVOJQGUWCLPW", "length": 25986, "nlines": 170, "source_domain": "www.gunathamizh.com", "title": "முதலில் தோன்றியது நீரா? நிலமா? - வேர்களைத்தேடி........", "raw_content": "Tuesday, April 06, 2010 குறுந்தொகை , சங்கத்தமிழர் அறிவியல் , சிந்தனைகள்\nபூமியைப் படைத்தது சாமியென்றும் சாமியைப் படைத்தது பூமியென்றும் காலகாலமாகப் பேசிவந்த பேச்சுக்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய இன்றைய...\nபூமியைப் படைத்தது சாமியென்றும் சாமியைப் படைத்தது பூமியென்றும் காலகாலமாகப் பேசிவந்த பேச்சுக்களுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய இன்றைய அறிவியலாளர்கள், பூமிக்கு அடியே ஆழத்தில் ஹீலியம் தூண்களை மோதவிட்டு உயிரினங்களின் தோற்றத்தையும், படிநிலை வளர்ச்சியையும் காணமுற்பட்டு அதில் பெருமளவு வெற்றியும் கண்டிருக்கிறார்கள்.\n“பிக் பேங்“ என்னும் மாவெடிப்புக் கொள்கையின்படி சுமார் 10மில்லியன் காலத்திற்கு முன்னர் அண்டம் முழுவதும் இருளால் நிறைந்திருந்தது. எங்கும் பரவியிருந்த ஹைட்ரஜன் நெருப்புக்கோளமானது, பல மில்லியன் நெருப்புக்குமிழ்களை உமிழ்ந்துகொண்டிருந்தது. இந்த நெருப்புப் பந்தின் வெப்பநிலை எல்லை மீறியபோது வெடித்துச்சிதறியது.\nநெருப்புக்கோளத்திலிருந்து வெடித்துச்சிதறிய துண்டங்கள் அண்டம் முழுவதும் தூக்கியெறியப்பட்டு தொடர்ந்து எறிந்துகொண்டே இருந்தன. அப்படியெறியப்பட்ட துண்டங்களில் ஒன்று தான் நம் பூமியும் ஆகும். சில மில்லியன் ஆண்டுகாலம் எறிந்தபின்னர் குளிரத்தொடங்கி நீராவி நீராக மாற்றம் பெற்று குளிரடையத்தொடங்கியது. நீர்ப்பரப்பு கடலானது. எரிமழையும்,பெருங்காற்றும் தொடர்ந்து சீறிக்கொண்டே இருந்தன. கடலின் நீர்ப்பரப்பு ஆவியாகி மேகங்களாகப் படிந்து பின் மழையாகப் பொழிந்து பருவ இயந்திரம் செயல்பட ஆரம்பித்தது. நெருப்பிழம்பின் ஒரு பகுதி நிலமானது. நிலத்தின் உட்பகுதி நெருப்புப் பிழம்பாகவே உள்ளது. நீர்வாழ் உயிரி, இருநில உயிரி, நிலவுயிரி, விலங்கு, பறவை என உயிர்கள் ஓரறிவு முதல் ஆறறிவு வரை படிநிலை வளர்ச்சி பெற்றன.\nநிலம், நீர் இரண்டில் முதலில் தோன்றியது நீர் என்ற உண்மையை இதன் வழி அறியமுடிகிறது. இக்கருத்தை வழியுறுத்துமாறு பல நுட்பமான செய்திகளைச் சங்கப்பாடல்களில் காணமுடிகிறது. “முதுநீர்“ என்று கடலைக் குறிக்கும் சொல் பழந்தமிழரின் அறிவியல் அறிவை எண்ணி வியக்குமாறு உள்ளது.\nநிலம் தோன்றும் முன்னர் தோன்றிய பழமையான நீரையுடைய கடலின் அலைகள் தழுவும், பறவைகள் ஒலிக்கும் கடற்கறைச் சோலையில்,\nதலைவனைப் பார்த்தது முதல் நீங்கும் வரை கண்கள் அவனைப் பார்த்து மகிழ்ந்தன\nஅவனுடன் இனிது பேசியபோது செவிகள் அவன் குரலைக் கேட்டு மகிழ்ந்தன\nதலைவனைச் சேர்ந்தவழி அழகுபெற்றும், பிரிந்தவழி வேறுபட்டும் காட்டும் உடலின் பண்புகளே எண்ணி வியப்புறத்தக்கன என்று தலைவி தன் வியப்பைத் தோழியிடம் வினவுவதாக இவ்வகப்பாடல் அமைகிறது. பாடல் இதோ,\nபுணரி திளைக்கும் புள் இமிழ் கானல்\nஇணர் வீழ் புன்னை எக்கர் நீழல்\nபுணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற்\nகண்டனமன் எம் கண்ணே; அவன் சொல்\nகேட்டனமன் எம் செவியே; மற்று-அவன்\nதணப்பின் ஞெகிழ்ப எம் தட மென் தோளே\nகுறுந்தொகை 299. நெய்தல் (வெண்மணிப் பூதி)\nகேள்வியனுபவத்தால் செவிகளும், நலம் பெற்றன ஆயினும் அவை எப்போதும் அடக்கமாக இருக்கின்றன.\nகாண்பது கேட்பது என்னும் இருநிலைகள் இன்றியும் தோள்கள் அவன் சேர்ந்தபோது அழகுற்றும் பிரிந்தபோது வேறுபட்டும் தன்னிலையைப் புறத்தாருக்குப் புலப்படுத்துகின்றனவே என வருத்தத்துடன் வியப்பும் எய்துகிறாள் தலைவி.\nபாடல் வழி அறியாலகும் செய்திகள்.\n1. ‘முதுநீர்’ என்று கடலைக் குறிக்கப் பயன்படும் இச்சொல் நிலத்துக்கு மூத்தது நீர் என்னும் அறிவியல் உண்மையை உணர்த்துவதாகவும், பழந்தமிழரின் அறிவியலறிவைப் பறைசாற்றுவதாகவும் விளங்குகிறது.\n2. தலைவனைச் சேர்ந்போது நலம் பெற்ற கண்ணும் செவியும் அமைதியாக இருக்க உடல் மட்டும் ஏன் கூடலிலும், பிரிதலிலும் வேறுபடுகிறது என்ற தலைவியின் கேள்வி காதலால் படும் துன்பத்தை மேலும் அழகுறச் சொல்வதாக அமைகிறது.\nஅருமையாக சொல்லியிருக்கிறீர்கள் முனைவர் அவர்களே அண்டப்பேருவெளி குறித்த முன்தொகுப்பு சிறப்பாக இருக்கிறது.\nநண்பா அறிவியலையும் தமிழையும் இனைத்து எளிமையாய் சொல்லியிருக்கிறீர்கள்\nபாடலின் மூலம் விளக்கி இருக்கும் பொருளும் கருத்துக்களும் தகவல்களும் அருமை.\nஎன்ன ஒரு அருமையான பதிவு ஒரு SCIENTIFIC FICTION ஓ அல்லது, தற்கால நடைமுறையில் ஏதோ ஒன்றைக் கூறி,அப்படியே வாசகனை\nஉள்வாங்கி, ’திடும்’ என்று ஒரு அக/புற\nநானூறு பாடலை விளக்கி அசத்தி விட்டீர்கள் எனக்கு மட்டும் வாய்ப்பு கிடைத்தால் உங்கள் இடுகையை ஆராய்ச்சி செய்து P.hd. வாங்கி விடுவேன்\nஅவ்வளவு அழுத்தமான விஷயங்களை ஒரு சின்ன CAPSULEல் அடக்கி விடுகிறீர்கள். இராமாயண இதிகாசத்தில் நிகழ்வுகளையும், இடங்களையும் வைத்தே காண்டங்கள் அமைய,ஒரே ஒரு காண்டம் ஒரு ஜீவனுக்கு..அதாவது சுருக்கமாய் பேசி விரிவாய் விளங்க வைக்கும் சொல்லின் செல்வன் சுந்தரனுக்கு அர்ப்பணிக்கப் பட்டது ஞாபகம் வருகிறது.உங்களைப் படித்தவுடன் என்னுள் கோபமாய் ஒரு கேள்வி எழுந்தது அது இதோ:\nமெல்லத் தமிழ் இனி சாகும் என்று யார் சொன்னது\n♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫\nமிகவும் வியப்பான தகவல் தந்து இருக்கீங்க . மிகவும் அருமை . பகிர்வுக்கு நன்றி \nமுன்னோர்களின் அறிவுத்திறமை வியக்கச் செய்கிறது.\nஅறிவியலையும் தமிழையும் இணைக்கும் அந்த புள்ளியில் சொக்கிப்போகிறேன்.,,செம்மொழி மாநாட்டில் சந்திப்போம்.\n@KATHIR = RAY வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பா..\nகாற்று இல்லாவிட்டால் நெருப்பு பரவாது..\n@ராம்ஜி_யாஹூ இலக்கியங்கள் வானிலிருந்து குதித்தவையல்ல நண்பரே.. வாழ்வியல் பதிவுகள்.. அவற்றை தேர்வுமதிப்பெண்கள் வரையறை செய்யமுடியாது என்பது எனது எண்ணம்.\n@தமிழ் நாடன் மகிழ்ச்சி தமிழ்நாடன்.\n@ஆரண்யநிவாஸ் ஆர் ராமமூர்த்தி தங்கள் கருத்துரை எனது கடமையை மேலும் அறிவுறுத்துவதாக அமைகிறது நண்பரே ஏதே பழந்தமிழ் இலக்கியங்களை இணையத்தில் கொண்டு சேர்க்கும் முயற்சியைத்தான் நான் செய்துவருகிறேன்..\n@♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ கருத்துரைக்கு நன்றி சங்கர்.\n@யாநிலாவின் தந்தை முதல் வருகைக்கும் கருத்துரைக்கும் பின்தொடர்தலுக்கும் நன்றி நண்பரே.\n@ஜெரி ஈசானந்தன். மிக்க மகிழ்ச்சி நண்பரே..\n@ஜெரி ஈசானந்தன். மிக்க மகிழ்ச்சி நண்பரே..\nநான் கூட எதேச்சையாகத்தான் இந்த வலைப்பக்கத்திற்கு வந்தேன். மிக அருமையான தகவல்களை பறிமாறிக்கொண்டிருக்கிறார். கணிணி தொழில் நுட்பத்திற்கு புதியவர் என்றாலும், அவரது பதிவுகளின் கீழே இணைத்துள்ள தமிழ்99 இணைய விசைப்பலகையை எப்படி என்வலைப்பதிவில் இணைப்பது என்ற எனது ஐயத்தை உடனே தீர்த்து வைத்தவர். வரும் திங்களன்று (10.10.2010) திருமணவாழ்வில் அடியெடுத்து வைக்கும் அவருக்கு எனது உளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்.\nஇன்று எனது வலைபக்கத்தில். நிச்சயம் உங்கள் கருத்தை எதிர்பார்கிறேன். http://muransuvai.blogspot.com/2011/12/blog-post_29.html\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.wsws.org/tamil/articles/2016/11-nov/pers-n09.shtml", "date_download": "2018-04-21T19:20:13Z", "digest": "sha1:YBTVVYNGGAVZNJKMQLBHL3KCWIUJJMM5", "length": 34198, "nlines": 58, "source_domain": "www.wsws.org", "title": "கொடுங்கனவுத் தேர்தல் பிரச்சாரம் தடுமாற்றத்துடன் முடிவுக்கு வருகிறது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nகொடுங்கனவுத் தேர்தல் பிரச்சாரம் தடுமாற்றத்துடன் முடிவுக்கு வருகிறது\nமில்லியன் கணக்கான வாக்காளர்கள் இன்று வாக்களிக்கச் செல்கின்ற நிலையில், அமெரிக்கா முழுவதிலும் கோபம் மற்றும் ஏமாற்றத்தின் ஒரு மனோநிலை நிலவுகிறது.\nஞாயிறன்று, CBS News’ இன் 60 நிமிடங்கள் நிகழ்ச்சியில் தேர்தல் குறித்த ஒரு குழு விவாதம் நடைபெற்றது. ஒன்றரை வருடங்களாக நடந்து வரும் தேர்தல் பிரச்சாரம் குறித்து என்ன உணர்கிறீர்கள் என்று ஒரே வார்த்தையில் விவரிக்கும்படி கருத்துக்கணிப்பு நடத்திய பிராங்க் லுண்ட்ஸ் கேட்டபோது, பதிலளித்தவர்கள் “பயங்கரம்”, “கோபமூட்டுவது”, ”கொடுமையானது”, “வெறுப்பூட்டுவது” மற்றும் “கொடுங்கனவு” என்று விவரித்தனர்.\nஜனநாயகக் கட்சியின் ஹிலாரி கிளிண்டன் மற்றும் குடியரசுக் கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் ஆகிய இரண்டு பிரதான வேட்பாளர்களுமே ஜனாதிபதித் தேர்தல் வரலாற்றில் மிகவும் பரவலாய் வெறுப்பைச் சம்பாதித்தவர்களாய் இருக்கின்றனர் என்ற உண்மையானது ஏராளமான கருத்துக்கணிப்புகளில் ஊர்ஜிதப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் இந்த இரண்டு வேட்பாளர்கள் மீதும் வெளிப்படுத்தப்பட்ட உதாசீனமானது உத்தியோகபூர்வ முதலாளித்துவ அரசியலின் ஒட்டுமொத்த அமைப்பில் இருந்தும் ஆழமான ஒரு அந்நியப்படலை வெளிப்படுத்துகிறது.\nஇந்த வேட்பாளர்களும் ஊடகங்களும் பெரும்பான்மை மக்களைப் பாதிக்கக் கூடிய சமூக, பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளை உதாசீனம் செய்திருந்தனர். உத்தியோகபூர்வ தேர்தல் ”விவாதங்கள்” - இதில் ஒரு வேட்பாளர் மற்றொருவரின் குற்றவியல்தனத்தைக் கண்டனம் செய்தார் - வாக்காளர்களை சங்கடப்படுத்தி வெறுப்பூட்டின. ஹிலாரி கிளிண்டன் மற்றும் ட்ரம்ப் இருவருமே தமது சொந்த வழியில் அரசியலமைப்பு முறையின் ஊழலடைந்த மற்றும் பிற்போக்கான தன்மையின் உருவடிவமாய் திகழ்கின்றனர்.\nஅமெரிக்க மக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தெரிவு என்ன இரண்டு கட்சிகளும் கொடுத்திருக்கும் வேட்பாளர்களில் யார் அதிக வலது-சாரி என்பதைக் கூறுவது கடினம், வித்தியாசம் அவர்களது பாணியில் தான் இருக்கிறதே அன்றி சாரத்தில் அல்ல. வாய்வீச்சாளரான ட்ரம்ப் சமூக அதிருப்தியை பாசிச பாதைகளில் திருப்பி விட முயல்கிறார் என்றால், ஹிலாரி கிளிண்டனோ ஒரு போர் திட்டநிரலை முன்னெடுப்பதற்காகவும் பெரும்பணக்காரர்களின் பைகளில் பணம் முடிவில்லாமல் பாய்வதை உத்தரவாதம் செய்யக்கூடிய பொருளாதாரக் கொள்கைகளை தொடர்வதற்காகவும், ஒரு “முற்போக்கு” முகமூடியை வழங்குவதற்காக நிறம் மற்றும் பால் ஆகியவற்றின் சிடுமூஞ்சித்தனமான கதைவிபரிப்புகளை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.\nஹிலாரி கிளிண்டனின் ஜனாதிபதிப் பதவியின் கீழ் தனது வாய்ப்புவளங்கள் குறித்து வோல் ஸ்ட்ரீட் என்ன கணித்து வைத்திருக்கிறது என்பதை அவரது மின்னஞ்சல்கள் தொடர்பாக அவருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகள் எதையும் FBI முன்னெடுக்கப் போவதில்லை என்று அதன் இயக்குநரான ஜேம்ஸ் கோமே அறிவித்ததற்கு பங்குச் சந்தைகள் ஆற்றிய எதிர்வினையில் பார்க்கக் கூடியதாய் இருந்தது. டோவ் ஜோன்ஸ் தொழிற்துறை சராசரிப் புள்ளிகள் 371 புள்ளிகள் உயர்ந்தன. கிளிண்டன் பிரச்சாரமானது குடியரசுக் கட்சி ஸ்தாபகத்தின் கணிசமான பிரிவுகளையும் தனக்குப் பின்னால் கொண்டுவந்திருக்கிறது, 2003 ஈராக் படையெடுப்பின் நவபழமைவாத வடிவமைப்பாளர்கள் பலரும் கூட இதில் அடங்குவர்.\nஜனநாயகக் கட்சியின் பிரச்சாரமானது, தனது வேட்பாளரின் அவப்பெயரை நன்கு அறிந்து வைத்திருப்பதால், அது ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்குகளைக் கொண்டுவருவதற்கு அரசியல் பிளாக்மெயிலின் புராதன வடிவத்தை நம்பியிருக்கிறது. அவர் தான் “குறைந்த தீமை” என்பதாக கட்சியும் அதன் வக்காலத்துவாதிகளும் வலியுறுத்தி வருகின்றனர். கிளிண்டன் எத்தனை கெட்டவராய் இருந்தாலும் கூட, ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டால் தவிர்க்கவியலாமல் பின்வரக் கூடிய ஒரு அழிவைத் தவிர்ப்பதற்கு, அவருக்கே ஆதரவளித்தாக வேண்டும் என்று அந்த வாதம் செல்கிறது.\n“குறைந்த தீமை” வாதத்தின் பிரச்சினை என்னவென்றால் ஏதோவொரு வகையில் எதைத் தடுத்து விடும் நம்பிக்கையில் ஒருவர் வாக்களித்தாரோ அதனினும் மோசமான விளைவுகளுக்கே இது இட்டுச் செல்கிறது என்பது தான்.\nஅமெரிக்க அரசியலின் “பயங்கர ட்ரம்ப்” தத்துவத்தில் விளக்கம் ஏதுமில்லை. இந்த அபத்தமான மற்றும் ஆபாசமான முரட்டுவாய்க்காரர் வேட்பாளராக தேர்வானதே அமெரிக்க சமூகத்தின் ஆழமான நெருக்கடியின் ஒரு விளைபொருள் ஆகும். அவர் ஒரு மரணகரமான கொடிய புற்றுநோய், உடலின் இன்னொரு பாகத்திற்கு பரவுவதற்கு அரசியல்நிகராய் கூறக்கூடிய மனிதர். அவர், குறைந்தபட்சம் கடந்த 40 ஆண்டுகளாய் சமூகப் பிற்போக்குத்தனத்தையும் பின்தங்கிய தன்மையையும் ஊக்குவித்து வந்திருக்கக் கூடிய ஒரு பெருநிறுவ-ஆதிக்கத்திலான அரசியல் கலாச்சாரத்தின் விளைபொருளாவார்.\nஆனாலும் ட்ரம்ப் வேட்பாளராய் தேர்வானதற்கு ஃபாக்ஸ் நியூஸ், டாக் ரேடியோ மற்றும் பிரச்சார நிதிச் சட்டங்களை மட்டுமே குறைகூறுவதென்பது மிதமிஞ்சிய எளிமைப்படுத்தலாகவே இருக்கும். அவரது வாய்வீச்சு சுலோகங்களுக்கு கிட்டிய மக்கள் வரவேற்பென்பது உண்மையான சமூக அவலத்தையே பிரதிபலிக்கிறது. இன்று அவருக்கு வாக்களிக்கத் திட்டம் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் பலரும் முன்னதாக ஜனநாயகக் கட்சியின் வேர்மண்ட் செனட்டரான பேர்னி சாண்டர்ஸின் பிரச்சாரத்திற்கு ஆதரவளித்திருந்தவர்களாவர். உள்ளபடியான நிலைக்கு எழுந்திருக்கும் சமூக கோபமும் குரோதமும் அரசியல் வலதுடன் அடையாளப்படுவதை உத்தரவாதம் செய்தமை தான் சாண்டர்ஸ�� தனது “அரசியல் புரட்சி”யை ஹிலாரி கிளிண்டனின் பின்னால் திருப்புவதற்கு செய்த முயற்சிகளின் பிரதான பின்விளைவுகளில் ஒன்றாக இருக்கிறது.\nஇறுதி ஆய்வில், ட்ரம்பின் எழுச்சி என்பதே ஜனநாயகக் கட்சியின் அரசியல் திவால்நிலையின் ஒரு விளைபொருளாகும்.\nபாரிய ஆதரவை ஈர்க்கக்கூடிய ஒரு சாதகமான அரசியல் செய்தியை வழங்க வழியில்லாமல், ஹிலாரி கிளிண்டன் ட்ரம்புக்கு எதிரான தனது பிரச்சாரத்தை மிகவும் கீழ்த்தரமான மற்றும் பிற்போக்குத்தனமான மட்டத்தில் நடத்தினார். முதலில், ஜனநாயகக் கட்சியினரும் அவர்களின் ஊடகக்கூலிகளும் ட்ரம்பை ரஷ்ய ஜனாதிபதியின் ஒரு முகவராகக் கூறிக் கண்டனம் செய்தனர். ஜனநாயகக் கட்சியின் மின்னஞ்சல்களை ஊடுருவல் செய்வதன் மூலமாக அமெரிக்கத் தேர்தலில் விளாடிமிர் புட்டின் செல்வாக்கு செலுத்தப் பார்ப்பதாக அவர்கள் திட்டவட்டமாய் தெரிவித்தனர். எந்த ஆதார நிரூபணமும் இல்லாமலேயே இது முடிவில்லாமல் திரும்பத் திரும்ப கூறப்பட்டது. விக்கிலீக்ஸ் வெளியிட்ட மின்னஞ்சல்களில் என்ன இருந்தது என்பதில் இருந்து கவனத்தைத் திசைதிருப்புவதற்காக சோவியத் ஒன்றியத்தின் இடத்தில் ரஷ்யாவின் பெயரைப் போட்டு மெக்கார்த்திய சிவப்பு-தூண்டில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டது.\nமிக அபாயகரமான விதத்தில், தேர்தலுக்குப் பின்னர் சிரியாவிலும் ரஷ்யாவுக்கு எதிராகவும் இராணுவ நடவடிக்கைகளை பாரிய அளவில் தீவிரப்படுத்துவதை நியாயப்படுத்துவதற்காகவே இடைவிடாத புட்டின்-விரோத பிரச்சாரமானது கிளிண்டனால் பயன்படுத்தப்பட்டது. இந்தத் தேர்தல் முழுக்கவே உதாசீனம் செய்யப்பட்டிருந்த உலகப் போரின் அதீத அபாயமானது, ரஷ்ய மூர்க்கத்தனத்திற்கான பதிலிறுப்பாகக் கூறி, நேட்டோ 300,000 துருப்புகளை உயர் உஷார் நிலையில் நிறுத்தியிருப்பதாக திங்களன்று வந்த அறிவிப்பில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது.\nஇரண்டாவதாய், தேர்தல் அதன் இறுதிக் கட்டத்தை எட்டிய சமயத்தில், தாங்கள் நாட்டை ஆட்சி செய்த ஒரு சகாப்தத்திற்குத் திரும்புகின்ற நிறவெறி விருப்பத்தால் ஊக்கம்பெற்றிருக்கக் கூடிய ”சலுகைகொண்ட” வெள்ளை நிறத் தொழிலாளர்களிடம் இருந்து ட்ரம்புக்கு ஆதரவு கிட்டுவதான ஒரு கூற்றின் அடிப்படையில் ஜனநாயகக் கட்சியினர் தமது வெறித்தனமான அவதூறுகளை மேலும் தீவிரப்படுத்தினர். அத்தனை இனங்களது தொழிலாளர்கள் மத்தியிலும் நிலவக் கூடிய ஆழமான சமூகக் கோபத்தை மறுக்கின்ற ஒரு இனவாத விவரிப்பிலேயே கிளிண்டன் தனது பிரச்சாரத்தை மையமாகக் கொண்டிருந்தார்.\nசமூகக் கொள்கைகள் விடயத்தில், ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகளைத் தொடர கிளிண்டன் உறுதிபூண்டிருக்கிறார். செல்வந்தர்களுக்கு பாரிய அளவில் செல்வம் சென்றுசேர்வதையும் இருபதாம் நூற்றாண்டின் முதல் தசாப்தங்களில் நிலவிய வரலாற்று மட்டங்களுக்கு சமூக சமத்துவமின்மையை திரும்பச் செய்ததுமே ஒபாமா நிர்வாகம் மேற்பார்வையில் நடந்திருந்தது. தேர்தலுக்கு முன்வந்த நாட்களில், மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் தங்கள் ஆரோக்கிய பராமரிப்பு காப்பீட்டு பிரீமியங்கள் (health insurance premiums) இரண்டு இலக்கங்களாக உயர்வு காணவிருப்பதான செய்திக்கு முகம்கொடுத்தனர், இது பொருந்தாப் பெயர் கொண்ட கட்டுபடியாகும் பராமரிப்புச் சட்டம் (Affordable Care Act) என்ற ஒபாமாவின் பிரத்யேகமான உள்நாட்டு முன்முயற்சியின் விளைபொருளாக இருந்தது.\nஇன்றைய வாக்களிப்பின் முடிவு என்னவாய் வந்தாலும் சரி, அது எந்தப் பிரச்சினையையும் தீர்க்கப் போவதில்லை. தேர்தல் நாளில் நடக்கின்ற எதுவுமே வாழ்க்கைத் தரங்களின் உயர்வுக்கு கொண்டு செல்லப் போவதில்லை, தொழிலாள வர்க்கம் முகம்கொடுக்கின்ற மாபெரும் சமூகப் பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை, அல்லது உலகப் போரின் அபாயத்திற்கும் முடிவு கட்டப் போவதில்லை. அமெரிக்காவில் அரசியல் நெருக்கடியின் அடுத்த கட்டத்திற்கான கட்டுமானக்கூட்டை மட்டுமே அது ஸ்தாபிக்க இருக்கிறது.\nஇந்த அரசியல் நெருக்கடியானது தொலைநோக்கான மற்றும் உலகளாவிய பின்விளைவுகளைக் கொண்டிருக்கும். சர்வதேச அளவில் ஊடக வருணனையாளர்கள் அமெரிக்காவில் நடந்து வருவதை அதிர்ச்சியும் திகிலும் கலந்து கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். பிரிட்டின் ஃபைனான்சியல் டைம்ஸில், எட்வார்ட் லூஸ், நிலவும் இந்தக் கவலையை “அமெரிக்க ஜனநாயகத்தின் மிக மரணஆபத்தான சோதனை” என்ற தலைப்பின் கீழ் ஞாயிறன்று வெளியான ஒரு கருத்தில் சுருங்கக் கூறினார். ”அமெரிக்கத் தேர்தலின் முடிவு என்னவாக இருந்தாலும்” அமெரிக்க அரசியல் அமைப்புமுறை “தடுமாறிக் கொண்டிருக்கிறது” என்று அவர் எழுதினார்.\nதனது வாசகர்களிடம் இரண்டு விதமான அச்சுறுத்தல்களைக் கற்பனை செய்யுமாறு லூஸ் கோருகிறார் : ”ஒன்றில் ஒரு கரடி [ட்ரம்ப்] உங்கள் கேபினுக்குள் வந்து விடுகிறது, இன்னொன்றில் கறையான்கள் உள்ளிருந்து அதை அரித்துத் தின்கிறது.” கரடி வருவதில் என்ன நல்ல விடயம் என்றால், “அது வருவதை நீங்கள் பார்க்க முடியும்” என்கிறார் லூஸ். மாறாக, “கறையான்களோ கண்ணுக்குப் புலப்படாது. எப்போது அவை அடித்தளத்தை சாப்பிட்டு விட இருக்கின்றன என்பதை துல்லியமாகக் கூறுவது கடினம். அமெரிக்கர்கள் தங்கள் அமைப்புமுறையில் எப்போது ஏன் நம்பிக்கை இழந்தார்கள்\n2016 தேர்தலின் பிற்போக்குத்தனமான காட்சி நாட்பட்ட சிதைவின் ஒரு விளைபொருளாகும். இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்க முதலாளித்துவத்தின் சித்தாந்தவாதிகள் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பானது ”வரலாற்றின் முடிவை” குறித்ததாகவும் அமெரிக்கா, மேலாதிக்கமான மற்றும் சவாலற்ற உலக சக்தியாக, உலகெங்கும் தாராளவாத ஜனநாயகத்தை உத்தரவாதம் செய்ததாகவும் பிரகடனம் செய்தனர். வேறெதுவும் நடக்கவில்லையென்றால், இந்த தேர்தல் குறைந்தபட்சம் அந்த பிற்போக்குத்தனமான கற்பனையை என்றென்றைக்குமாய் புதைக்கும்.\nஇன்று அமெரிக்கா முகம்கொடுக்கும் நெருக்கடியானது கால் நூற்றாண்டு காலத்திற்கு முன்பாக சோவியத் ஒன்றியத்தில் இருந்த ஸ்ராலினிச ஆட்சி முகம்கொடுத்த நிலைமைக்கு ஆழத்தில் சற்றும் குறைந்ததல்ல. நான்கு தசாப்தங்களாய் வீழ்ச்சி கண்டு செல்கிற வாழ்க்கைத் தரங்கள் மற்றும் பெருகிச் செல்லும் சமூக சமத்துவமின்மை, கால் நூற்றாண்டாய் முடிவில்லாத போர், பதினைந்து ஆண்டு காலமாய் “பயங்கரவாதத்தின் மீதான போர்” மற்றும் அதனுடன் கைகோர்த்து இராணுவ-உளவு எந்திரத்தின் அதிகாரம் பரந்த அளவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளமை: இவை தான் ஜனநாயக இழையை சுக்குநூறாய் கிழித்துக் கொண்டிருக்கும் அழுத்தங்களாகும்.\nஇந்தத் தேர்தலில் வெளிப்பட்ட நெருக்கடியானது ஒரு தனித்துவமான அமெரிக்க நிகழ்வுப்போக்கு அல்ல. பிரிட்டனில் பிரெக்ஸிட் வாக்களிப்பு, ஐரோப்பா முழுவதிலும் அதி-வலது மற்றும் பாசிச இயக்கங்களின் எழுச்சி மற்றும் உலகெங்கிலும் அரசியல் ஸ்தாபகங்கள் பொதுவாக மதிப்பிழந்துள்ளமை போன்று உலகளாவிய அளவில் இதற்கு இணையான அதிர்ச்சிகள் நடந்தேறி வருகின்றன.\nஒட்டுமொத்த பூகோளத்தையும் அச்சுறுத்துகி��்ற விரிந்து செல்கின்ற ஒரு ஏகாதிபத்தியப் போர் முனைப்பு மற்றும் சோசலிசப் புரட்சிக்கான புறநிலை அடித்தளமான வர்க்கப் போராட்டத்தின் வளர்ச்சி ஆகியவற்றில் வெளிப்பாடு காண்கின்ற உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி தான் இவை ஒவ்வொன்றின் கீழும் அமைந்திருக்கிறது.\nநடைமுறைவாதரீதியான “குறைந்த தீமை” அரசியலின் காலம் எல்லாம் எப்போதோ கடந்துபோய் விட்டது. தொழிலாளர்களது வர்க்க நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு நிறம், பால், தேசியம் மற்றும் இனத்தைச் சேர்ந்த தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்தி தொழிலாள வர்க்கத்தின் ஒரு கட்சியைக் கட்டியெழுப்புவதே நெருக்கும் அவசர அவசியமாகும். அந்தக் கட்சியே சோசலிச சமத்துவக் கட்சி ஆகும். இந்தத் தேர்தலில், எங்களது வேட்பாளர்களான, ஜனாதிபதி வேட்பாளர் ஜெர்ரி வைட் மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர் நைல்ஸ் நிமூத் தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு புரட்சிகர, சர்வதேசிய மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைத்திருக்கின்றனர்.\nஉலக சோசலிச வலைத் தளம் அமெரிக்காவில் இருக்கும் தனது வாசகர்கள் அனைவரும் சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளர்களான வைட் மற்றும் நிமூத்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது. ஜனநாயகவிரோதமான வாக்குச்சீட்டு அணுகல் சட்டங்களின் காரணத்தால், லூசியானா மாநிலத்தில் மட்டுமே SEP வாக்குச்சீட்டில் இடம்பெறுகிறது, ஆனாலும் மற்ற மாநிலங்களில் ஆதரவாளர்கள் SEP வேட்பாளர்களின் பெயர்களை எழுதி வாக்களிக்கலாம்.\nஇப்போது அபிவிருத்தி கண்டுவருகின்ற மற்றும் தேர்தலின் பின்னால் தீவிரமடைய இருக்கிற போராட்டங்களுக்கு தயார்செய்வதற்கு ஒரு புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதே முதன்மையான மற்றும் அடிப்படையான பணியாகும். SEP மற்றும் அதன் இளைஞர் அமைப்பான, சோசலிச சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பில் இணையுங்கள். உலக சோசலிசப் புரட்சியின் கட்சியான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் செல்வாக்கு நாடெங்கிலும் மற்றும் உலகெங்கிலும் இருக்கின்ற ஒவ்வொரு தொழிற்சாலை மற்றும் வேலையிடத்திற்கும், ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்திற்கும் நீண்டு விரிய உதவுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2009/07/16/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE/", "date_download": "2018-04-21T19:02:25Z", "digest": "sha1:U5KCOPV7FKL7LYAS3MBU3ZAVZVFPLTLO", "length": 85013, "nlines": 253, "source_domain": "arunmozhivarman.com", "title": "போன நூற்றாண்டில் செத்த மூளை | கலாசாரம் காக்கும் தமிழ் வம்சம் | அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nபோன நூற்றாண்டில் செத்த மூளை | கலாசாரம் காக்கும் தமிழ் வம்சம்\nசில நாட்களுக்கு முன்னர் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தேன். யாழ்ப்பாணத்திலும் கனடாவிலுமாக கிட்ட தட்ட 20 ஆண்டுகளை அண்மித்த நட்பு. இப்படியான நெருக்கங்களை உணரும்போது தனிப்பட்ட ரசனை நோக்கி பேச்சினை திருப்புவது என் வழக்கம். மெல்ல, தற்கால தமிழ் சினிமா இசை பற்றி பேச்சு திரும்பியது. ஒரு காலத்தின் ஆதர்சமாக இருந்த இளையராஜா மெல்ல ஒதுங்கிய நிலையில் எமது தற்போதைய ரசனை தேர்வுகள் பற்றி பேசினோம். நண்பர் ரஹ்மானை வெகுவாக சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார். எனக்கும் ரஹ்மானின் இசை பிடித்தம் என்றாலும் கூட இந்நாட்காளில் ரஹ்மானின் இசை இந்தி சினிமாக்களில்தான் சிறப்பாக வெளிப்படுகின்றது என்பது எனது கருத்து. அதே நேரம் யுவன் ஷங்கர் ராஜா மாறுபட்ட பாணிகளை படத்துக்கு படம் பின்பற்றி சிறப்பான இசை அனுபவத்தை தருகின்றார் என்றேன். அப்போது நண்பர் இல்லை, யுவனின் இ சையை நாம் ஆதரிக்க கூடாது என்று சில ஏற்றுக்கொள்ள முடியாத காரணங்களை பட்டியலிட்டார். ஒரு மையம் நோக்கிய விவாதமாக இல்லாமல் யுவனை எதிர்க்கவேண்டும் என்ற ஒரே நோக்கிலேயே அவரது கருத்துகள் அமைவதை இலகுவாகவே அவதானிக்க முடிந்தது. “உங்களுக்கு யுவன் மேல் அப்படி என்ன கோபம்” என்று நேரடியாகவே கேட்டேன். ”இல்லை, யுவன் க்ளப்புக்கு எல்லாம் போறான். தலையெல்லாம் கலரடிச்சு என்ன கோலமிது” என்று நேரடியாகவே கேட்டேன். ”இல்லை, யுவன் க்ளப்புக்கு எல்லாம் போறான். தலையெல்லாம் கலரடிச்சு என்ன கோலமிது இதெல்லாம் எங்கட பண்பாடில்லை. இவங்கள பார்த்து எங்கட பிள்ளைகளும் கெட்டுப் போயிடும். ரஹ்மானைப் பார். எவ்வளவு அமைதியாக இருக்கிறார்” என்றார். நண்பரின் கலாசார காவலர் அவதாரமும், கலாசாரத்தை முன்வைத்து அவர் எடுக்கும் சமூக மதிப்பீடுகளும் தெளிவாகிவிட மேற்கொண்டு எதுவும் பேசாமல் திரும்பினேன்.\nபொதுவாக தமிழர்கள் பற்றி எனக்கிருக்கும் முக்கிய ��வலைகளில் ஒன்று அவர்களின் ஒழுக்கம் பற்றிய ஓயாத பேச்சு. இந்த ஒழுக்கம் என்பது கூட கலாசாரம் என்பதின் அடிப்படையில்தான் கட்டி எழுப்பப்படுகின்றது. கலாசாரம் என்பது எப்போதும் மாறிக்கொண்டிருப்பது. கடந்த இரு நூறாண்டு தமிழர் வரலாற்றை திரும்பிப் பார்த்தாலே அதில் ஒரு காலத்தில் தவிர்க்கவே முடியாத கலாசாரமாக இருந்து இன்று காணாமலே போய்விட்ட எத்தனையோ வழக்கங்களை காணலாம். அப்படி இருக்கின்றபோது ஒரு குறித்த புள்ளியினை சுட்டி இதுதான் தமிழனின் கலாசாரம், இனி மேல் இது மாறவே கூடாது என்று வசை சொற்களும், தூற்றல்களும், அதிகாரமும், அனைத்தும் தாண்டி தமிழின துரோகி என்ற சொல்லும் கொண்டு அடக்குவது என்ன நியாயம் என்று விளங்கவில்லை. வரம்புமீறல்களை சொல்லும் இலக்கியங்களும் சினிமாக்களும் தொடர்ந்து கடுமையாக விமர்சிக்கப்படுவதும், எதிர்க்கப்படுவதும் கடந்த சில ஆண்டுகளில் அதிகம் நிகழ்ந்திருக்கின்றது. எல்லா இலக்கியங்களும், திரைப்படங்களும் அறம் சார்ந்தவையாகத்தான் எழ வேண்டும் என்பதும், நல்லவன் வாழ்வான் என்பதையே சித்தாந்தமாக கொள்ளவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அறம் சார்ந்த இலக்கியங்கள் மூலமாகத்தான் சமுதாய ஒழுக்கம் காக்கப்படும் என்றால், நீதி நெறிக்காலம் என்றே குறிக்கப்படும்படி ஒரு கால கட்டத்தில் இலக்கிய முயற்சிகள் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்திருக்கின்றன. திருக்குறள், ஆத்தி சூடி, கொன்றாஇவேந்தன், மூதுரை, நாலடியார் என்றெல்லாம் தமிழில் உள்ள அளவுக்கு வேறு எந்த மொழியிலாவது இலக்கியங்கள் இருக்குமா என்று தெரியாது. இதையெல்லாம் படித்து சமுதாயம் திருந்திவிட்டதா திரைப்படங்களில் நீங்கள் சொன்னதை கேட்டு வோட்டுத்தானே போட்டார்கள், எவராவது திருந்தினார்களா திரைப்படங்களில் நீங்கள் சொன்னதை கேட்டு வோட்டுத்தானே போட்டார்கள், எவராவது திருந்தினார்களா என்று சிவாஜி வேடமிட்ட ஒருவர் எம்ஜிஆர் வேடமிட்டவரிடம் கேட்பதாய் ஒரு காட்சி வரும்.\nஅதிலும் ஒழுக்கம் என்கிற விடயம் பெரும்பாலும் கற்பு நோக்கியும் பெண்கள் நோக்கியும் தான் அதிகம் பிரயோகிக்கப்படுகின்றது. இதற்கு நல்ல உதாரணம் இங்கு நடைபெறூம் திருமண விழாக்கள். ஆண்கள் கோட்டும் சூட்டும் போட்டு களைகட்ட பெண்கள் எங்காவது சேலை கட்ட தெரிந்த ஒருவரை தேடிப் பிடித்து சேலை அணிந்து தலையில் பிளாஸ்டி பூ அணிந்து ஒரு நாற்பது பவுண் நகையை காவிக்கொண்டு வந்தால் அது தமிழ் கலாசார காப்பு. சில சமயம் இன்னும் கொஞ்சம் கூடிய தமிழ்ப் பற்றான ஆண்கள் குர்தா அணிந்து தம்மை நிரூபிப்பதும் உண்டு. தப்பி தவறி யாராவது ஒரு பெண் சேலை தவிர்த்து வேறு உடை அணிந்து வந்தால் அந்த பெண்ணின் கற்பு அன்றைய தினம் பூரணமாக விவாதிகப்படும். ஏன் பொதுவாக மாப்பிள்ளைகள் கூட மாப்பிள்ளை சூட் என்றொன்று அணிந்து பாப்பிள்ளைகளாகத்தான் (எமது ஊரில் பொம்மைகளை பாப்பிள்ளைகள் என்றும் சொல்வார்கள், சில சமயங்களில் ஆண்களின் இந்த மணக்கோலம் கம்பீரம் தொலைந்த பொம்மைகள் போன்றும் எனக்குத் தோன்றுவது உண்டு) காட்சி தருகின்றனர். முதலில் யோசித்துப் பாருங்கள். பெண்கள் சேலை அணிந்து தான் கலாசாரத்தை காக்க வேண்டும் என்றால் ஆண்களும் வேட்டிதானே அணியவேண்டும். பிறகெப்படி கோட்டும் சூட்டும் குர்தாவும் ஆண்களுக்கான கலாசார ஆடைகளாகின. தமிழ் நாட்டில் இது போன்ற கலாசார காவலர்களாக தம்மை தொடர்ந்து காண்பித்துவரும் இருவரை கவனித்திருக்கின்றேன். மைக் கிடைக்கும்போதெல்லாம் தமிழ் கலாசாரம் பற்றி ஓயாது பேசி, இந்த அரங்கிலே பெண்கள் சுடிதார் அணிந்தும், வேறு ஆடைகள் அணிந்தும் வந்துள்ளார்கள். சேலை அணிந்து வரவில்லை என்றும் உணர்ச்சிவசப்படுவார்கள். அரங்கில் விசிலும் கைதட்டலும் பறக்கும். ஆனால் அவர்கள் ஜீன்ஸும், டி-சர்ட்டும் அணிந்திருப்பார்கள். அப்போது கண்ட முரண் நகையை தொடர்ந்து தருகின்றன எம்மவர் திருமண விழாக்கள். ஏன் இந்த கல்யாண விழாக்களில் மந்திரம் என்று தமிழில் எழுதி வைத்த (பல சமயங்களில் ஆலயங்களில் அர்ச்சகர்கள் சம்ஸ்கிருதத்தை அறிந்திருப்பதில்லை, அவர்கள் சம்ஸ்கிருத ஸ்லோகங்களை தமிழிலேயே எழுதி மனனம் செய்கின்றனர், சில சமயங்களில் அவர்கள் தொடர்ச்சியாக மந்திரங்களை புத்தகங்களைப் பார்த்துச் சொல்வார்கள். அந்த புத்தகங்கள் பெரும்பாலும் தமிழிலேயே சம்ஸ்கிருத மந்திரங்களை எழுதி இருக்கின்றன) சம்ஸ்கிருதத்தை உச்சரிக்கின்றார்களே, அதன் அர்த்தத்தை யாராவது சொன்னால் தமிழர் சொல்லும் கற்பொழுக்கம் காற்றோடு போய்விடும். இந்த திருமண மந்திரங்களின் அர்த்தங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. (இதன் அர்த்தங்கள் வயதுக்கு வந்தவர்கள் மட்டுமே வாசிக்க கூடியவை.) அதை வாசித்துப் பார்த்தால் தமிழர் சொல்லும் ஒருவனுக்கு ஒருத்தி என்பதை தயக்கத்துடன் தான் சொல்லவேண்டிவரும்.\nஅது போல மது அருந்தும் பழக்கம். எனக்கு தெரிந்து ஆண்களில் சிறுபான்மையானோர் பிறர் தெரிய குடிப்போர். மீதிப்பேர் பிறர் அறியாமல் ரகசியமாக குடிப்போர். (மிக குறைந்த பங்கானோர் குடிப்பழக்கம் அறவே இல்லாதார்) ஆனால் எல்லாரும் குடியை பற்றி கேவலமான செயல் என்ற மனோநிலையுடனேயே இருக்கின்றனர். குடியினால் வரும் தீங்குகளுக்கு நான் எதிர்காரணம் சொல்லவில்லை. அதே நேரம் புலம் பெயர் நாடுகளில் குடிப்பழக்கம் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சமுதாய பழக்கம் என்ற வகையில் அதனை ஏற்றுப் போவது முறையான தீர்வாக இருக்கும். எனக்கு தெரிந்த வட்டத்தில் நான் பார்த்தபோது மது அருந்தும் பழக்கத்தை ஏற்றுக்கொண்ட குடும்பத்தின் இளையோரைவிட மது அருந்துவதை முற்றாக மறுக்கும் குடும்பத்தின் இளையோரே அதிகளவு மதுவுக்கு அடிமையாகின்றனர். வீட்டில் மது அருந்தும் பழக்கம் மறுக்கப்படும்போது அவர்க்அள் நண்பர்களுடன் சேர்ந்து காருக்குள் வைத்து மது அருந்துகின்றனர். ஓட்டுனரும் மது அருந்துபவராகவே பெருமளவு இருக்க குடி போதையில் வாகனம் செலுத்தி பாதிப்புக்குள்ளாகின்றனர். அதுபோல கோடை காலம் தொடங்கிவிட்டால் மக்கள் இளைப்பாறவும், மன அமைதி பெறவும் என்று பராமரிக்கப்படும் பூங்காக்களில் நாண்பர்களுடன் கூட்டமாக மது அருந்தி அந்த பியர் போத்தல்களை அதே பூங்காவிலேயே எறிந்து உடைத்து, அவ்வப்போது அனுமதி இல்லாத பொது இடத்தில் மது அருந்தியதற்காக காவல் துறையால் தண்டிக்கபட்டு தடுமாறுகின்றனர். கனடாவில் தமிழர்கள் செறிந்துவாழும் பகுதியில் உள்ள எந்த ஒரு பூங்காவுக்கு சென்றாலும் கூட்டமாய் நின்று மது அருந்தும் தமிழ் இளையோரையும், ஆங்காங்கே உடைந்து கிடைக்கும் பியர் போத்தல்களையும் காணலாம். இளையோர் என்று மட்டும் சொல்லி கடந்து விடாமல் திருமணமாகி பிள்ளை பெற்றோர் கூட இப்படியே நடந்துகொள்ளுகின்றனர். இதே நேரம் மற்றைய சமூகத்தினரும் தமிழர்களில் சிலரும் தமது பிள்ளைகளுக்கான சுதந்திரத்தை வீட்டில் தருவதன் மூலம் தம் பிள்ளைகள் தம் கண்காணிப்பின் கீழேயே அந்த சுதந்திரத்தை அனுபவிக்கும் வெளியை உருவாக்கித் தருகின்றனர். என் சொந்த அனுபவத்தில் கடந்த ஆண்டு நத்தார் காலப்பகுதியில் எனக்கு தெரிந்த ஒரு இளைஞன் ஒரு விருந்தொன்றில் தன் சக பணியாளர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளான். பல்கலைக் கழகம் முடித்து கௌரவமான சம்பளத்துடன் நல்ல உத்தியோகத்தில் இருப்பவன் அவன். அவனது தாயார் செல் பேசியில் அழைக்க அவன் தான் சற்று மது அருந்தியுள்ளதாயும், தனது அலுவலகம் ஏற்பாடு செய்த இடத்திலேயே தங்கவுள்ளதாயும் சொல்லியுள்ளான். இதனை ஏற்காத அவனது தாய் “நீ உடனே வராவிட்டால் நான் மருந்து குடிச்சு சாவன்” என்றூ சொல்ல த்னது காரை எடுத்து போனவன் இன்னொரு வாகன ஓட்டுனரின் தவறால் ஏற்பட்ட விபத்தில் சிக்குண்டு கடுமையாக காயப்பட்டு, போலிசாராலும் கடுமையாக தண்டிக்கப்பட்டு தன் வசந்தங்கள் அத்தனையும் தீய்க்கப்பட்ட நிலையில் உள்ளான். இந்த நிலைக்கு அவனது தாயின் அணுமுறை தான முக்கிய பொறுப்பேற்கவேண்டும்.\nஇதுபோல பெண்களை அடிமைப்படுத்துவதன் மூலமாயே தம் ஆண்மையை நிறுவும் மனப்பாங்கும் பரவலாக உள்ளது. இந்த மன நிலையின் ஒரு வெளிப்பாடாகவே புலம்பெயர் நாடுகளில் இருந்து இலங்கை அல்லது இந்தியா சென்று பெண்பார்த்து மணம் செய்துவருவதும் இருக்கின்றது. புலம் பெயர் வாழ்வில் எனக்கு நெருக்கமான நண்பன் ஒருவன் அண்மையில் இந்தியா சென்று மணம் புரிந்துவந்தான். அவனிடம் “கனடாவில் 15 ஆண்டுகள் இருக்கும் உனக்கும் புதிதாக நீ கனடாவிற்கு அழைத்து வரப்போகும் பெண்ணிற்கும் கலாசார வித்தியாசம் இருக்காதா” என்றேன். “இனி அவ இங்கே தானே இருக்கப் போறா, அதனால் எனது வாழ்க்கை முறைக்கு அவரும் தன்னை தயாராக்கிவிடவேண்டும்” என்றான். “அந்த பெண்ணிற்கு எந்த உறவினரும் நண்பர்களும் இங்கில்லாதபோது அவரது தனிமை எவ்வளவு கொடூரமாயிருக்கும்” என்றேன். “இல்லை உனது காதலி, (வேறு சில நண்பர்களின் பெயரை சொல்லி) யின் மனைவியர்/காதலியரை அறிமுகம் செய்வேன் அவர்களுடன் அவர் பழகலாம் தானே, எனது உறவினர்கள் நிறையப்பேர் உள்ளனர். அவர்களுடனும் பழகலாம் தானே” என்றான். நண்பன் என்ற வகையில் மிகப்பெரிய நம்பிக்கைகளை உருவாக்கிய அவன் சக மனிதன் என்றளவில் மிகப் பெரிய அவநம்பிக்கைகளை உருவாக்கினான். இருவருக்கும் இடையில் கனத்த மௌனம் உட்கார்ந்திருந்தது. அதை உணார்ந்தவனாக “பொம்பிளைகளுக்கு சம உரிமை என்று யோசிச்சா நாங்கள் சந்தோஷமா இருக்கேலாதடா, சில நேரங்களில் இப்படித்தான் நாங்கள் மூளையை பாவிக்கோனும்” என்றான். என்னால் எதையுமே சொல்ல முடியவில்லை.\nஒழுக்கத்தின் மற்றும் கலாசாரத்தின் பேரால் எம் சமூகத்தில் ஆணாதிக்கம்தான் தொடர்ந்து நிறுவப்படுகின்றது. வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி…, எந்தையும் தாயும் மகிழ்ந்து குழாவி…, யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழிபோல்…., என்றெல்லாம் பாரதி பாடியதை நினைவு கொள்பவர்கள் மாதர் தம்மை இழிவு செய்யும் மடமைய்யை கொளுத்துவோம் என்று பாடியதை மட்டும் வசதியாக மறந்துவிட்டார்கள். இதனால் தமிழர்கள் ஒரு அதிகாரம் செலுத்துபவனுக்கும் ஒரு அடிமைக்குமாகவே பிறக்கின்றார்கள். வளர்ந்து நாளாக ஒரு ஆதிக்க வம்சமாக அல்லது ஒரு அடிமை மனத்தவனாக உருவெடுக்கின்றனர். ஒவ்வொரு தமிழனும் தன்னளவில் விடுதலை பெறும்வரை அல்லது அப்படி பெறும் வெளியை நாம் உருவாக்காதவரை தமிழின விடுதலை என்பது ஊமைகள் கூடி வைத்த கவியரங்கமாகவே இருக்கும்\nநன்றி – தலையங்கத்தில் வரும் போன நூற்றாண்டில் செத்த மூளை என்பது சாரு நிவேதிதா எழுதிய ஒரு கட்டுரையில் இருந்து பெறப்பட்டது\n← நவாலி தேவாலயப் படுகொலைகள் – 14 ஆண்டு நினைவுகள்\nமறக்க முடியவில்லை. மறக்க முடியவில்லை →\n25 thoughts on “போன நூற்றாண்டில் செத்த மூளை | கலாசாரம் காக்கும் தமிழ் வம்சம்”\nதமிழனுக்கென்று எப்பய்யா கலாச்சாரம் இருந்தது முதல்ல பிராமணரிண்ட கலாசாரம்.பிறகு கிந்திக்காரண்ட கலாச்சாரம். இடையில சிங்களவண்ட கலாசாரம். பிறகு வெள்ளைக்காரண்ட கலாசாரம்…\nசிறப்பாக இருக்கிறது. தங்கள் கருத்துகளில் உடன்படுகிறேன்\nதமிழன்பன் said… தமிழனுக்கென்று எப்பய்யா கலாச்சாரம் இருந்தது முதல்ல பிராமணரிண்ட கலாசாரம்.பிறகு கிந்திக்காரண்ட கலாச்சாரம். இடையில சிங்களவண்ட கலாசாரம். பிறகு வெள்ளைக்காரண்ட கலாசாரம்…///இல்லை தமிழன்பன். தமிழனுக்கென்று ஒரு கலாசாரம் இருந்தது. பின்னர் ஏற்பட்ட படையெடுப்புகளில் அது மெல்ல மெல்ல காணாமல் போனது. எமது சிறு தெய்வங்களும், வழி பாட்டு முறைகளும் தொலைந்துபோனது ஒரு நல்ல் உதாரண்ம். எமது இசை வடிவங்களும் இப்படித்தான் தொலைந்துபோயின.ஆனால், பின்னர் எமது கலை வடிவங்களைப் பின்பற்றுவது மரியாதை குறைந்த விடயமாக மாறியதுதான் வேதனை. உதாரணம் எமது பாராம் பரிய இசைக்கருவிகளில் ஒன்றான பறை பின்னர் மரணச் சடங்குகளில் மட்டு��் பயன்படுத்தப்படும் ஒன்றாக மாறிப்போனது..\nகோவி.கண்ணன் said… சிறப்பாக இருக்கிறது. தங்கள் கருத்துகளில் உடன்படுகிறேன்///நன்றிகள் கோவி. கண்ணன்\nபோன நூற்றாண்டல்ல..எப்போதோ ​செத்த மூளை. என்னுடைய மூளை ​செத்து எவ்வளவு நூற்றாண்டாயிருக்கும்னு எனக்கே ​தெரியவில்லை. எந்த புராதனத்தின் ​தேக்கம் என் வரையறைகள், கொள்​கைகள், கோட்பாடுகள், கூப்பாடுகள், மரபுகள்… இப்படி ஒவ்வொருத்தரும் அவங்கவங்களோட ​கொள்கைகளை கிளற ஆரம்பிச்சா, மூளைக்கு திரும்பவும் உயிர் வந்திரும்ணு நம்பறேன். சில மூளைங்களுக்கு ஷாக்-ட்ரீட்மெண்ட் கூட கொடுத்துப் பாக்கலாம். நடிகைகள் முன்னெடுத்து செயல்படலாம் இப்படி ஒவ்வொருத்தரும் அவங்கவங்களோட ​கொள்கைகளை கிளற ஆரம்பிச்சா, மூளைக்கு திரும்பவும் உயிர் வந்திரும்ணு நம்பறேன். சில மூளைங்களுக்கு ஷாக்-ட்ரீட்மெண்ட் கூட கொடுத்துப் பாக்கலாம். நடிகைகள் முன்னெடுத்து செயல்படலாம் (ஆனா குஷ்பூ சொன்ன கற்பு கலாச்சாரம் ரேஞ்சுக்கு போயி கடைசிலே கோர்ட் ​கேஸுன்னு கும்மியடிக்கிற மாதிரி ஆயிடக் கூடாது) இன்னும் சில மூளைகள் உள்ளன – அவைகள் ​செத்துக்கிடப்பதே எல்லா மூளைகளுக்கும் நல்லதுன்னு தோணுது (ஆனா குஷ்பூ சொன்ன கற்பு கலாச்சாரம் ரேஞ்சுக்கு போயி கடைசிலே கோர்ட் ​கேஸுன்னு கும்மியடிக்கிற மாதிரி ஆயிடக் கூடாது) இன்னும் சில மூளைகள் உள்ளன – அவைகள் ​செத்துக்கிடப்பதே எல்லா மூளைகளுக்கும் நல்லதுன்னு தோணுதுநல்ல ஆய்வுக் கட்டுரை என்பேன். நீங்கள் எடுத்துக் கொண்ட மூன்று விஷயங்களும் சமூகத்தின் முதுகெலும்பிலிருந்து மூளையில் முடிச்சுப் போடும் நரம்புகள்தான். தொடர்க\n//சிறப்பாக இருக்கிறது. தங்கள் கருத்துகளில் உடன்படுகிறேன்//நான் கூட ஒத்துக்கொள்கிறேன்\nவணக்கம் ஜெகநாதன்//இப்படி ஒவ்வொருத்தரும் அவங்கவங்களோட ​கொள்கைகளை கிளற ஆரம்பிச்சா, மூளைக்கு திரும்பவும் உயிர் வந்திரும்ணு நம்பறேன். சில மூளைங்களுக்கு ஷாக்-ட்ரீட்மெண்ட் கூட கொடுத்துப் பாக்கலாம்///அப்படி செய்யாத வரை எந்த முனேற்றமும் ஏற்படப்போவதில்லை….\nஜோதி said////சிறப்பாக இருக்கிறது. தங்கள் கருத்துகளில் உடன்படுகிறேன்//நான் கூட ஒத்துக்கொள்கிறேன்//நன்றிகள் ஜோதி\nகலாசாரம் பற்றி பேசுபவர்கள் எல்லாம் அதை பேணுகிறார்களா என்றா இல்லை. ஆகவே விரும்பிய�� விரும்பாமலோ நாம் காலாசாரத்தை விட்டு விலகி செல்கிறோம். கலாசாரம் இருக்கா இல்லையா என்பதற்கு அப்பால், இப்போ எந்த கலாசாரம் இருந்தாலும் அதை பின்பற்றக்கூடிய நிலையில் நாம் இல்லை. உங்கள் சிந்தனை அருமை. நானும் உங்களோடு ஒத்து வருகிறேன்.\nநாங்கள் பாருங்கோ தமிழற்றை கலாச்சாரத்தை 2000 வருசமா தமிழ்ப்பெண்ணின்ரை தொடைக்குள்ளை வைச்சுக் காப்பாத்தி வாறம்.. முந்தியொருக்கா வேட்டியே தமிழ் இல்லையெண்டும்.. இல்லை துணியை வெட்டிச்செய்ததால வேட்டியென்றும் வந்ததா ஒரு உணர்வுச் சண்டை புளொக்கில நடந்தது.–தமிழ்பெண்களின்ரை உடைக்கலாச்சாரம் எல்லாமட்டத்திலயும் கட்டுப்பாடுகளைத்தான் கொண்டிருந்தது. பெண்போராளிகளுக்கு கழுத்தைத்தொடும் வரையிலும் பட்டன் போடவேண்டியிருந்தது. மோட்டசைக்கிளில போகேக்கை.. பின்னால சேர்ட் பறக்கும் என்று.. பெல்ட் கட்டவேண்டியிருந்தது.. (இவற்றை நான் கண்டுபிடிக்கவில்லை.. ஒரு கேள்வியில் எனக்கு அதிகாரபூர்வமா சொல்லப்பட்டவை. பதில்களில் தமிழர்களின் கலாசாரம் கலக்கப்பட்டிருந்தது. )நிறைய கதைச்சதால… பெயரைப்போடாமல் போறன்..\nபகிரங்கமாக வீட்டில் மது அருந்த அனுமதிப்பது பல்வேறு விபத்துக்களை குறைக்கும் என்ற வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வெளிநாட்டுக்கு புலம் பெயர்ந்த இளைஞர்கள் பலரும் கட்டுப்பாடுகள் குறைவாக இருந்த காரணத்தாலும் வேலைப் பளு மற்றும் குளிர் காலநிலை போன்றவற்றின் மீது பழியை போட்டும் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். மது எங்கு வைத்து அருந்தினாலும் தீமை பயக்கும். அது மருத்துவ ரீதியாகவும் பொருந்தும் சமுதாய கண்ணோட்டத்திலும் பொருந்தும். ஆனால் தாயகத்தில் இருப்பவர்கள் ஏதோ தூய்மையானவர்களாக இருப்பதாக அர்த்தம் கொள்ளக் கூடாது. அண்மையில் மது அருந்தி வந்த சச்சரவில் தாக்குண்டு நம்மூர் இளைஞன் கொழும்பில் மரணித்ததை அறிந்திருப்பீர்கள்.யாழ்ப்பாணத்தில் மதுவுக்கு மக்கள் தற்போது செலவளிக்கும் காசு ஒரு கிராமத்துக்கு உணவளிக்க போதுமானது. தவிர யாழ்ப்பாணத்திற்கு செல்லும் அத்தியாவசிய பொருள்கள் ஏற்றிய லொறிகளில் மது புட்டி ஏற்றிய லொறிகளும் அடங்கும். நீங்கள் வியர்வை சிந்தி உழைத்ததை தண்ணியாக செலவளிப்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களாதவிர பகிரங்கமாக வீட்டில் பாவிக்க அனுமதிப்பது மதுவால் ���ீதிவிபத்து ஏற்படுவதை குறைக்கும் என்றாலும் வீட்டில் வேறு பல விபத்துக்கள் நிகழ வாய்ப்புண்டு.தவறு என்று கருதுமிடத்து அதை தவிர்க்கவே முயற்சி செய்ய வேண்டும்.\nஅருமையான கட்டுரை.ஆனாலும் கலாச்சாரக் காவலர்கள் திருந்துவதாயில்லை. திரிசூலத்துடன் அலைந்த பஜ்ரங் தல்காரர்கள் இப்போது இணையத்திலும் உலாவுகிறார்கள். //கனடாவில் தமிழர்கள் செறிந்துவாழும் பகுதியில் உள்ள எந்த ஒரு பூங்காவுக்கு சென்றாலும் கூட்டமாய் நின்று மது அருந்தும் தமிழ் இளையோரையும், ஆங்காங்கே உடைந்து கிடைக்கும் பியர் போத்தல்களையும் காணலாம்.//அங்கே போயுமா கனடாவுக்கு போகலாம்னு நினைத்தேன், மனதை மாற்ற வைத்து விடுவீர்கள் போலத் தெரிகிறதே…கலாச்சாரம் குறித்து எனது இடுகையைப் படித்தீர்களா கனடாவுக்கு போகலாம்னு நினைத்தேன், மனதை மாற்ற வைத்து விடுவீர்கள் போலத் தெரிகிறதே…கலாச்சாரம் குறித்து எனது இடுகையைப் படித்தீர்களா\nதிராவிடம், கலாசாரம், மயிர் மட்டை என்று கத்தினவன் எல்லாம் ரெண்டு பெண்டாட்டி, மூன்று வப்பாட்டி என்றிருக்கிறான். கலாசாரம் காக்கிறாங்களாம். கலாசாரம். அரசியலில் இதெல்லாம் சாதாரணமென்றல்லோ கவுண்டர்ஜி கூட சொல்லியிருக்கார்\n”இல்லை, யுவன் க்ளப்புக்கு எல்லாம் போறான். தலையெல்லாம் கலரடிச்சு என்ன கோலமிது இதெல்லாம் எங்கட பண்பாடில்லை. இவங்கள பார்த்து எங்கட பிள்ளைகளும் கெட்டுப் போயிடும். ரஹ்மானைப் பார். எவ்வளவு அமைதியாக இருக்கிறார்//:))\nவணக்கம் கதியால்…//காலாசாரத்தை விட்டு விலகி செல்கிறோம். கலாசாரம் இருக்கா இல்லையா என்பதற்கு அப்பால், இப்போ எந்த கலாசாரம் இருந்தாலும் அதை பின்பற்றக்கூடிய நிலையில் நாம் இல்லை.//கதியால் கலாசாரம் இருக்கா இல்லையா என்ற கேள்வியே அவசியமற்றது. தமிழனின் கலாசாரம் என்று எதை சொல்வீர்கள் 1000 வருடங்களுக்கு முன்னர் இருந்ததையா 1000 வருடங்களுக்கு முன்னர் இருந்ததையா/ 500 வருடங்களுக்கு முன்னர் இருந்ததையா/ 500 வருடங்களுக்கு முன்னர் இருந்ததையா 50 வருடங்களுக்கு முன்னர் இருந்ததையா 50 வருடங்களுக்கு முன்னர் இருந்ததையா தினமும் மெல்ல மெல்ல மாறிவரும் கலாசாரத்தை ஒரு குறித்த புள்ளியைவிட்டு அசையவே விடமாட்டேன் என்று “கல்சார காவலர்கள்” புறப்பட்டிருப்பதுதான் பிழையானது. அப்படியே இவர்கள் கலாசாரம் காக்க புறப்பட்டால், அதை ஆண��கள், பெண்கள் என்ற எந்த பேதமும் இல்லாமல் எல்லா மக்களுக்கும் ஒரே அளவில் காக்கட்டும். ஆண்களுக்கு வேறு, பெண்களுக்கெ வேறூ, இந்த இந்த ஜாதிகளுக்கு வேறு என்று இவர்கள் பிரித்து காக்கும் கலாசாரம், இவர்கள் நவீன “மனு”க்களாகி வருகின்றார்களோ என்றும்தான் சிந்திக்க வைக்கின்றது…..\nவணக்கம் அனாமி…//.. ஒரு கேள்வியில் எனக்கு அதிகாரபூர்வமா சொல்லப்பட்டவை. பதில்களில் தமிழர்களின் கலாசாரம் கலக்கப்பட்டிருந்தது. )நிறைய கதைச்சதால… பெயரைப்போடாமல் போறன்//சமூகங்களில் எல்லாக் காப்புகளிலும் அதிகாரவெறி எப்படி பாய்ந்தது என்றுதான் யோசிக்கவைக்கின்றது…நன்றிகள் அனாமி\nவணக்கம் குருபரன்….தங்களின் விரிவான் பதிலுக்கு நன்றிகள்…மதுப்பழக்கம் பற்றிய தீமைகளை நான் ஒருபோதும் மறந்துவிடவில்லை. அதே நேரம் மது அருந்துவது, மதுவுக்கு அடிமையாஅவது என்றா நிலைகள் இருக்கின்றன. மேலும், நான் இங்கே சொல்லவந்தது மதுப் பழக்கம் சாதாரணமாக கருதப்படும் இங்கெ, அதனை ஏற்றுக் கொள்ளாத, வீட்டில் வைத்து மது அருந்தும் அனுமதி மறுக்கப்படுபவர்களே அதிகம் மதுவுக்கு அடிமையாகின்றார்கள் என்பதும், அவர்கள் வீட்டில் வைத்து மது அருந்தாமல் பூங்காக்களிலும், வாகனங்கலிலும் வைத்து மது அருந்துவதால் ஏற்படும் சிக்கல்கள் பற்றியதே. கனடாவில் பொது இடங்களில் மது அருந்துவது தடை செய்யப்பட்டிருக்கின்றது. (சில மாநிலங்கள் நீங்கலாக) அப்படி இருக்கையில் அனேக தமிழ் இளாஇஞர்கள் பூங்காக்களில் இருந்து கூட்டம் கூட்டமாக குடிப்பதை (அருந்துவது இல்லை…) காணலாம். மற்ற இனத்தவர்களை காணாமுடியாது… அல்ல்லது மிக மிக அரிது….மேலும் நான் வாகவிபத்து பற்றி சொன்னது, குறிக்கப்பட்ட அந்த சம்பவத்தில் அவன் தாய் அவன் மது அருந்தியிருப்பாய் சொல்லியும், நீ உடனே வராவிட்டால் நான் மருந்து குடிப்பேன் என்று சொல்லியது பற்றியதே….. இது முழுக்க முழுக்க அந்த தாயின் புரிதல் இன்மையே….நன்றிகள் குருபரன்\nஅத்தனையும் உண்மை அருண்மொழிவர்மன். சமுதாயத்தின் தலைகளுக்கு வசதியாக கட்டுப்பாடுகளை உருவாக்கிவிட்டு, அல்லது மாற்றிவிட்டு அதைக் கட்டாயம் பின்பற்றவேண்டும் என்று உணர்ச்சிகளால் மிரட்டி வைப்பவர்களைத்தான் அதிகம் கண்டிருக்கிறோம். தங்களுக்கு ஒரு தேவை வரும்வரை கட்டுப்பாடுகளை மாற்ற முன்வராதவர்கள்தான் அதிகமிருக்கின்றனர். அதேசமயம், தமிழ்க் கலாசாரம் என்பது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளின் புவியியலோடு இணைந்த வாழ்க்கை முறையை ஒட்டியதான பல அம்சங்களைத் தன்னகத்தே கொண்டதாகத்தான் இருக்கிறது. அதையே வட அமெரிக்கக் கண்டத்திலோ ஐரோப்பாவிலோ பின்பற்றாவிட்டால், கலாசாரச் சீரழிவு என்று சொல்வதை என்னால் ஏற்று்க்கொள்ள முடியவில்லை. குடிகாரனுக்கும் மது அருந்துபவனுக்கும் இடையிலான வித்தியாசத்தையும் பிரித்துப்பார்க்க விரும்பாத குருபரனுக்கும் மேற்குலகின் வாழ்க்கை முறையும் கலாசாரமும் முழுமையாகப் புரியவில்லை என்று நினைக்கிறேன். அது குருபரனுடைய தவறல்ல. கனடாவுக்கு வரும்வரை நான்கூட அவ்வாறான நிலைப்பாட்டில்தான் இருந்திருக்கிறேன்.\nமிக அருமை நண்பரே:கலாச்சாரம் பற்றி நான் படித்ததில் இதுவே முதல் தரம் (best blog)என்னோட இந்த பதிவை பற்றிய உங்கள் கருத்துகளை அறிய ஆவலை இருகிறேன் நேரம் இருந்தால் படித்துவிட்டு பின்னுடம் இடவும்http://oviya-thamarai.blogspot.com/2009/06/1.ஹ்த்ம்ல்நன்றி\nவணக்கம் ஜோ//அருமையான கட்டுரை.ஆனாலும் கலாச்சாரக் காவலர்கள் திருந்துவதாயில்லை. திரிசூலத்துடன் அலைந்த பஜ்ரங் தல்காரர்கள் இப்போது இணையத்திலும் உலாவுகிறார்கள்.//கலாசார காவல் என்றா அவதாரமே மிகப் பிழையான் ஒரு நிலைப்பாடு.. இவர்கள் ஏதாவது ஒரு விடயம் பற்றிய துவேசத்துடனேயே இப்படியான நிலைகளை எடுக்கின்றார்கள் என்று நினைக்கின்றேன்\nAnonymous said… திராவிடம், கலாசாரம், மயிர் மட்டை என்று கத்தினவன் எல்லாம் ரெண்டு பெண்டாட்டி, மூன்று வப்பாட்டி என்றிருக்கிறான். கலாசாரம் காக்கிறாங்களாம். //திராவிடக் கட்சிகள் தம்மை பெரியார் வழியில் வந்தவர்கள், கம்யூனிஸ்டுகள் என்றெல்லாம் விளித்துக்கொண்டு செய்தவைகள் பல தமிழ் சமுதாயத்தை மீட்கவே முடியாத படு குழியில் தள்ளின… அதில் ஒன்று தற்போதைய திராவிட தலைவர்கள் என்று சொல்லப்படுபவர்களின் பெண்ணடிமைத்தனம்..\nவணக்கம் தமிழன் கறுப்பி,உங்களுக்கு :))எனக்கு \nகிருஷ்ணா said… //சமுதாயத்தின் தலைகளுக்கு வசதியாக கட்டுப்பாடுகளை உருவாக்கிவிட்டு, அல்லது மாற்றிவிட்டு அதைக் கட்டாயம் பின்பற்றவேண்டும் என்று உணர்ச்சிகளால் மிரட்டி வைப்பவர்களைத்தான் அதிகம் கண்டிருக்கிறோம்.// இது கூட தமது அதிகாரத்தை மற்றவர்கள் கருத்தின் மீது செலுத்தும் ஒரு செயல் தான். நாங்கள் உ��ர்ச்சி அடிப்படையில் முட்டாளகளாக இருந்ததுதான் எல்லா ப் பின்னடைவுகளுக்கும் கரணாம் (emotional crooks) என்று நினைக்கின்றேன்.//அதேசமயம், தமிழ்க் கலாசாரம் என்பது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளின் புவியியலோடு இணைந்த வாழ்க்கை முறையை ஒட்டியதான பல அம்சங்களைத் தன்னகத்தே கொண்டதாகத்தான் இருக்கிறது. அதையே வட அமெரிக்கக் கண்டத்திலோ ஐரோப்பாவிலோ பின்பற்றாவிட்டால், கலாசாரச் சீரழிவு என்று சொல்வதை என்னால் ஏற்று்க்கொள்ள முடியவில்லை.//இந்த கருத்து உண்மையில் ஒரு உரையாடலுக்கான தொடக்க புள்ளியாக இருக்கவேண்டியது, இது பற்றி நானும் யோசித்திருக்கின்றேன்.\nஎன் பக்கம் said… // கலாச்சாரம் பற்றி நான் படித்ததில் இதுவே முதல் தரம் (best blog)//நன்றிகள் நண்பரே//என்னோட இந்த பதிவை பற்றிய உங்கள் கருத்துகளை அறிய ஆவலை இருகிறேன் நேரம் இருந்தால் படித்துவிட்டு பின்னுடம் இடவும் http://oviya-thamarai.blogspot.com/2009/06/1.ஹ்த்ம்ல்//உங்கள் பஹிவு பற்றிய கருத்த்களை நான் பகிர்ந்து கொள்ளுகின்றேன்\nமிக நல்ல பதிவு. அது எப்படி குர்த்தா தமிழ் ஆண்களுக்கான கலாசார ஆடைகளாகின\nக. நவம் எழுதிய படைப்புகளும் பார்வைகளும் : அறிமுக விமர்சன உரை April 10, 2018\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும் March 20, 2018\nதி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும் February 8, 2018\nகனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள் January 17, 2018\nகாத்திருப்பு கதை குறித்து… January 9, 2018\nUN LOCK குறும்படம் திரையிடல் December 21, 2017\nநிறம் தீட்டுவோம் ஆவணப்படம் December 11, 2017\nம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் உலகம் பலவிதம் : அறிமுகக் குறிப்பு November 28, 2017\nஒழுங்குபடுத்தலின் வன்முறை October 30, 2017\nகனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள்\n அல்லது எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nG8/G20 கொண்டாட்டங்களில் தொலைந்துபோன மனித நேயம்\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nபுதிய பயணி இதழ் | திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை | கூலித்தமிழ் வெளியீடு\nஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்காக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும்… twitter.com/i/web/status/9… 1 month ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இட���்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Everyday Sexism Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss https://everydaysexism.com/ Kristyn Wong-Tam Laura Bates Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford Sexism sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அன்றாடம் பால்வாதம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கக்கூஸ் கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கன���ா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்திய பவன் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரையிடல் திரௌபதி திவ்யா தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பகு பதம் பக்தவத்சல பாரதி பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பால்வாதம் பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகா பாரதம் மகாபாரதம் மகாவம்சம் மகாஸ்���ேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரகுமான் ஜான் ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே லோரா பேட்ஸ் ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஸ்ரீநிவாசன் ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99618", "date_download": "2018-04-21T18:55:16Z", "digest": "sha1:CKVJAIM3D63JW67ZNCWW6PKSKXFDHBO5", "length": 11714, "nlines": 110, "source_domain": "www.jeyamohan.in", "title": "கடிதங்கள்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 36\n நான் உங்களின் ஆரம்ப நிலை வாசகன் , நான் உங்களின் வாசகன் ஆவதற்கு மூல காரணம் தங்களின் தனிமனித அறமும் அது சார்ந்து இயங்கும் உங்கள் வாழ்வும் எழுத்தும், ஏனென்றால் கடந்த சில மாதங்களாகவே உங்கள் வலை பக்கத்தை தொடர்ந்து வசிக்கும் ஒரு மனநிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்,காரணம் அணைத்து கட்டுரைகளிலும் வெளிப்படுவது ���றம்சார்ந்த உணர்வும் , லட்சியவாத நோக்கும் போலித்தனமற்ற உண்மையும். குறிப்பாக உங்களின் அறம் சிறுகதையில் நீங்கள் முடிவாக வைக்க கூடிய அந்த சொல் “ஆமா அறம்தான். ஆனா அது அவகிட்ட இல்ல இருந்தது “என்று முடித்திருப்பீர்கள் ஆமாம் உண்மைதான் அறம் மேண்மையானதுதான் அனால் அது அனைவரிடமும் இருப்பதில்லை.முடங்கிப்போன இந்த வாழ்வின் மறந்துபோன அறத்தை மட்டும் உங்கள் கதைகள் தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது. அறம் சார்ந்த சொல்லையும் பொருளையும் நானும் பின் தொடருகிறேன்.மேலும் உங்களின் வணங்கான், நூறு நாற்காலிகள்,\nஓலைசிலுவை இவை அனைத்தும் லட்சியவாதத்தை விதைக்கிறது.உங்களை தொடர்ந்து வாசிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்துள்ளது, மேலும் வாசிப்பேன்.தங்களின் எழுத்து பனி தொடர வாழ்த்துக்கள்.\nதொடர்ந்து வாசியுங்கள். என் எழுத்துக்களை வாசிப்பதென்பது என்னுடன் நீண்ட உரையாடல் ஒன்றை தொடங்குவதுதான்.\nஉங்களுக்கு அஞ்சல் அனுப்பினால், இது பிரசுரத்திற்கு அல்ல என்று ஒரு வரி சேர்க்க வேண்டுமா\nஇப்படியா ஒரு வரி கூட மாற்றாமல் அப்படியே போடுவீர்கள்..\nமிக அழகாய் மலர்கள் பற்றி கூறினீர்கள்…\nஒரு புதுமண ஜோடியைப் பார்த்தது பற்றி கூறினீர்களே… என்ன அழகாய், அப்பெண் அவன் மேல் ஒரு சால்வையைப்போல் இருந்தாள் என்றீர்கள்..\nகுறுந்தொகை படிக்கும் ஆர்வம் ஏற்படுத்தும் உரை..\nபொதுவாக கடிதங்களை ஓர் உரையாடலின் பகுதியாகவே நான் எண்ணுகிறேன். ஆகவே அவை வெளியிடப்படவேண்டாம் என்று சொல்லப்படாவிட்டால் வெளியாகிவிடும்\nஏனென்றால் எழுதுவோர் சிலர். எழுத நினைப்பவர்கள் பலர். எழுதாதவர்கள் கடிதங்களின் தங்கள் குரலை அடையாளம் கண்டுகொள்கிறார்கள்\nஅவ்வப்போது உங்கள் எழுத்துக்களைப் படிப்பேன்.\nஆதிகேசவப்பெருமாள் தொடங்கி அறத்தைப்பற்றி நீங்கள் எழுதியிருப்பது அருமை.\nஉங்களைப்போன்ற சிந்தனாவாதிகள் ஆரோக்யத்துடன் பல ஆண்டுகள் வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்\nஎழுத்தினூடாக எதையும் சொல்லவில்லை, தேடுகிறேன் என்றே உணர்கிறேன்\nஊமைச்செந்நாய் - அ.முத்துலிங்கம் உரையாடல்\nஸ்ரீபதி பத்மநாபா சலிப்பின் சிரிப்பு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00504.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2018-04-21T19:24:03Z", "digest": "sha1:57NJ6MVNGRRX4IHJUL3P7CXEBVUAVU5G", "length": 18679, "nlines": 202, "source_domain": "ippodhu.com", "title": "Phoebe Snetsinger documented 8,000 birds | ippodhu", "raw_content": "\nமுகப்பு NATURE போபி சினேட்சிங்கர்: வாழ்தல் இனிது\nபோபி சினேட்சிங்கர்: வாழ்தல் இனிது\nபோபி சினேட்சிங்கர் 8000 பறவைகளை உலகிற்கு அறிமுகம் செய்தார்.\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nபோபி ஸ்னெட்சிங்கரின் இளம் வயதுப் படம்.\nபோபி சினேட்சிங்கர் கையில் மருத்துவரின் அறிக்கை இருந்தது. மெலனோமா எனப்படும் தோல் புற்றுநோய் எனப்படும் தோல் புற்றுநோய் அவருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருந்தது. ‘ இன்னும் அதிகபட்சம் ஒரு வருடம் வாழ்ந்தால் உண்டு. என்னலாம் ஆசை இருக்கோ பண்ணி முடிச்சிடுங்க மேடம்.’ என்று சுரத்தே இல்லாமல் மருத்துவர் முணுமுணுத்தார். ஐம்பது வயசெல்லாம் சாகிற வயசா என்று போபிக்கு ஆய���சமாக இருந்தது.\nலியோ பர்னெட் எனும் விளம்பரப் பட வித்தகரின் மகளாகப் பிறந்தார் போபி. ஒரு விஞ்ஞானியாக வேண்டும் என்று ஆசைகள் விரிந்தன. கல்லூரி முடிப்பதற்குள் திருமணம் நடந்து முடிந்திருந்தது. நான்கு பிள்ளைகள், அப்பாவின் எக்கச்சக்க சொத்து என்று வாழ்க்கை தன்போக்கில் அவரை இழுத்துக் கொண்டு போனது. இந்த வாழ்க்கையை விட்டு ஓடிவிடலாமா என்று தன்னுடைய மனக்கொதிப்பை கவிதைகளாக வார்த்துக் கொண்டிருந்தார்.\nஅவ்வளவுதான் என்று மருத்துவர்கள் உதட்டை பிதுக்கிய நிலையில் போபி கண்ணீர் வடிக்கவில்லை. தன்னுடைய தோழியின் உந்துதலால் ‘பறவை நோக்கல்’ எனும் ஆர்வம் கொஞ்சமாகத் தொற்றிக்கொண்டு இருந்தது. முதன்முதலில் blackburnian warble எனும் கருங்குருவியை ஓயாத தேடலுக்குப் பிறகு கண்ட பொழுது அவரின் கண்கள் விரிந்தன. பறவைகள் உலகினில் பாடித் திரிய வேண்டும் என்கிற ஆர்வம் அவருக்கு வாழ்க்கை விதித்த ‘மரணத் தண்டனை’யின் மூலம் அதிகமானது.\nஒரு பைனாகுலர், தொலைநோக்கி, புகைப்படக்கருவி ஆகியவற்றோடு பயணம் போய்ப் பல்வேறு பறவைகளைக் கண்டறிவது அவருக்குப் பொழுதுபோக்காக இருந்தது. வாழ்க்கையின் கடைசி நொடிகள் என்று தெரிந்ததும் அதைச் சாகசமாக மாற்றிக்கொண்டார். மனதில் இதுதான் வாழ்க்கையின் இறுதிக்கணம் என்கிற வேகம் இருக்கிறது. செலவுக்கு அப்பாவின் பணம் இருக்கிறது. போதாதா\nபோபி ஸ்னெட்சிங்கர் எடுத்த பறவைப் படங்களில் ஒன்று.\nஉற்சாகமாகச் சுற்றிச்சுழன்றார் போபி. கவலைகள் இல்லாமல் சுற்றிக்கொண்டு இருந்த பறவைகளைக் கவனிப்பது, திடீரென்று அரிய பறவையைக் காண்பது ஆகியவை வீட்டுக்குள்ளே முடங்கிப் போயிருந்த அவரின் வாழ்க்கையில் புது உற்சாகத்தைத் தந்தன. ஆறு மாதங்கள் அலாஸ்காவில் சுற்றி பறவைகளை நோக்கிவிட்டு மருத்துவரிடம் போனால் புற்றுநோய் மட்டுப்பட்டு இருக்கிறது என்று புருவம் உயர்த்தினார்கள்.\nஐம்பது வயதில் துவங்கிய அந்தச் சாகசம் அடுத்தப் பதினெட்டு ஆண்டுகள் நீண்டது. எதுவும் அவரை அசைத்துப்போடவில்லை. பல சமயங்களில் உடல் முழுக்க அடிபடும். பல்வேறு கண்டங்களில், ஆபத்தான நிலப்பகுதிகளில் தைரியமாகப் பயணிக்க வேண்டியிருக்கும். பல்வேறு உள்ளூர் நோய்கள் வேறு தாக்கின. மலேரியா சுரம் கண்டு படுத்த காலங்கள் உண்டு. கைகளை உடைத்துக்கொண்டும் அசராமல் பயணத்தைத் தொடர்ந்��� கதைகள் உண்டு. மொத்தமாக ஒரு கை முடமாகிப் போன பொழுது கூட அவரின் தேடல் நின்றதே இல்லை.\nபப்புவா நியூ கினியா நாட்டில் உப்பங்கழியில் நின்று கொண்டு பறவைகளை நோக்கிக்கொண்டு இருந்தவரை கடுமையாகத் தாக்கி ஐந்து பேர் வன்புணர்வு செய்தார்கள். தன்னுடைய நாட்டிற்குத் திரும்பிய போபி மீண்டும் அதே இடத்துக்கு வந்து தான் விட்டுப்போன பணியை முடித்தார். உலகம் முழுக்கச் சுற்றி பல்லாயிரக்கணக்கான பறவை இனங்களை நோக்கி பதிவு செய்தார்.\nசோதனைகள் தொடரவே செய்தன. எத்தியோப்பியாவில் அவரைக் கடத்திக் கொண்டு போன சம்பவம் ஒன்று நடந்தது. ‘கடமை அறியோம், தொழில் அறியோம்’ என்று பறவையைப் போலச் சுற்றி திரிந்ததில் அம்மாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. ‘கூண்டில் அடைய விரும்பாத பறவை’ எனத் தன்னுடைய மகளை மெச்சிய அவரின் அம்மா புரிந்து கொண்டிருந்திருப்பார். ஆசைமகளின் திருமணத்திலும் இருக்க முடியாத அளவுக்குத் தேடல் தொடர்ந்தது. ‘புதுசா இன்னொரு பறவையைப் பார்த்தாச்சு’ என்று அழகாக விரல் தூக்கி அப்பொழுதும் சிரிப்பார் போபி.\nமடகஸ்காரில் ஒரு வேனில் பறவைகளைத் தேடி பயணித்துக் கொண்டிருந்தார். வேன் விபத்துக்கு ஆளாகி, நொறுங்கி சம்பவ இடத்திலேயே போபி இறந்து போனார்.சாவதற்கு முன்னால் வெகுநாட்களாகத் தேடிக்கொண்டு இருந்த Red shouldered Vanga எனும் அரிய பறவையைக் கண்டிருந்தார். மரணத்தின் வாசலில் இருந்து எது சாகசத்தின் கதவுகளைத் திறந்ததோ அதே பறவை நோக்குதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுதே அவரின் வாழ்க்கை முடிந்தது எத்தனை மகத்தான முடிவு\nஇதையும் படியுங்கள்: காந்தியைப் பற்றி ஏழு அவதூறுகள்\nபோபி ஸ்னெட்சிங்கர் எடுத்த Horned Guan பறவையின் படம்.\nமுந்தைய கட்டுரை#ElectionResults: மணிப்பூர் தேர்தல்; 10 அடிப்படை விசயங்கள்\nஅடுத்த கட்டுரையோகி பாபு நாயகனாகும் எல்லா பெண்களும் என்னையை பார்க்கிறாங்க\nபூங்காவனம் கொளஞ்சியம்மாள் சரவணன் எளிமையில் நிறைபவன்;அன்பால் மிகைத்தவன். கிராமத்துப்பிள்ளை. பேச்சும்,வாசிப்பும்,காதல் இணைப்பும் முக்கியப்பணிகள். எழுத்து இளைப்பாறுதல். கவிதைகள் உளைச்சலின்பொழுது எழுபவை.\nநியூட்ரினோ ஆய்வு ஏன் வேண்டும்\nராமர், சீதை கார்ட்டூன் : பெண் பத்திரிகையாளர் மீது வழக்கு\n“செக்ஸ் ஊழலில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்”\nஒரு பதிலை விடவும் பதில் நீ���்கு\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 2\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsoftwaredownload.blogspot.com/2009/07/blog-post_01.html", "date_download": "2018-04-21T19:08:48Z", "digest": "sha1:2ZGKROSYABDCWJCG2HKM6I3V35SKSQKU", "length": 9185, "nlines": 119, "source_domain": "tamilsoftwaredownload.blogspot.com", "title": "தமிழ் + SOFTWARE DOWNLOAD: ட்ரைவ் ஒன்றை மறைப்பது எப்படி?", "raw_content": "\n7810 வருகைகள் + இதுவும்\nட்ரைவ் ஒன்றை மறைப்பது எப்படி\nLabels: OS, Windows Xp, கணினி., தொழில்நுட்பம்\nமுக்கியமான தகவல்களை ஏனையோர் அணுகாமல் பாதுகாக்க விரும்புவோர்க்கு இது மிகவும் பயனுள்ள ஒரு குறிப்பு விண்டோஸ் இயங்கு தளத்தில் போல்டர்களை மறைத்து (Hide) வைக்கும் முறையை நீங்கள் அறிந்திருக்கலாம். போல்டர்களை மறைத்து வைப்பது போன்று கணினியிலுள்ள டரைவ்களையும் மறைத்து வைக்க முடியும். விண்டோஸில் இயங்கு தளம் மூலம் கணினியிலுள்ள எந்த ஒரு ட்ரைவையும் அடுத்த பயனர்களின் பார்வையிலிருந்து மறைத்து விடலாம். இதன் மூலம் உங்கள் அந்தரங்க தகவல்களுக்கு ஒரு பாதுகாப்புக கிடைக்கிறது. ஒரே நேரத்தில் எல்லா ட்ரைவ்களையுமோ அல்லது குறிப்பிட்ட ஒரு ட்ரைவை மாத்திரமோ மறைத்து வைக்கலாம். அதற்கு நீங்கள் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் சிறிய மாற்றத்தைச் செய்து விட்டால் போதுமானது.\nமுதலில் விண்டோஸில் அட்மினிஸ்ட்ரேட்டராக லொக்-ஓன் செய்து கொள்ளுங்கள். அடுத்து ரன் (Run) பொக்ஸில் regedit என டைப் செய்து ஓகே சொல்லுங்கள். திறக்கும் ரெஜிஸ்ட்ரி எடிட்டர் விண்டோவில் கீழே காட்டப்பட்டுள்ள இடத்தை அணுகுங்கள்.\nஇங்கு இறுதியாக Explorer ல் க்ளிக் செய்யுங்கள். அடுத்து விண்டோவின் வலப்புறம் ரைட் க்ள��க் செய்து புதிதாக NoDrives எனும் பெயரில் DWORD பெறுனமானத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். கணினியிலுள்ள ட்ரைவ் அனைத்தையும் மறைப்பதாயின் அதன் Value Data வாக 3FFFFFF எனும் பெறுமானத்தை வழங்குங்கள்.\nஅதேபோன்று குறிப்பிட்ட ஒரு ட்ரைவை மாத்திரம் மறைப்பதாயின் அதாவது A, B, C, D, E, F, G, H என ஆங்கில் எழுத்துக்கள் மூலம் குறிக்கப்படும் ட்ரைவ்களை மறைக்க 2, 4, 8, 16, 32, 64, 128 எனும் ஒழுங்கில் வழங்குங்கள். உதாரணமாக F ட்ரைவை மறைத்து வைக்க வேண்டுமாயின் 32 எனும் இலக்கத்தை Value Data வாக வழங்க வேண்டும்.\nஅடுத்து ரெஜிஸ்ட்ரி எடிட்டர் விண்டோவை மூடி விட்டு கணினியை மறுபடி இயக்க நீங்கள் மறைத்து வைத்த ட்ரைவை மை கம்பியூடர் விண்டோவில் பார்க்க முடியாது. மீண்டும் அதனைக் காண்பிக்க வேண்டுமானால் மேற் சொன்ன இதே வழியில் சென்று புதிதாக உருவாக்கிய DWORD பெறுமானத்தை அழித்து விட்டு கணினியை மறுபடி இயக்க வேண்டும்.\nதிருடு போன மொபைலை கண்டுபிடிக்க உதவும் மென்பொருள்.\nபுதிய சோனி எரிக்சன் (Sony Ericsson) மொபல் தீம்கள் ...\nகணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள்.\nட்ரைவ் ஒன்றை மறைப்பது எப்படி\nWi-Fi தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல்கள...\nஒரு கற்பனை திறன் மிக்க WWF விளம்பரம்.\nயு டியுப் (You tube)-ல் ஒரே வாரத்தில் உலக புகழ் பெ...\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க...\nபிளாஷ் டிரைவ், மெமரி கார்ட் , ஹார்ட் டிஸ்கில் அழித...\nஹார்ட் டிஸ்க் பார்டிசன்களை எளிமையாக நிர்வகிக்க…\nQUARKBASE - வித்தியாசமான தேடல் பொறி (சர்ச் என்ஜின்...\nஉலகின் அதிவேக மீக் கணிப்பொறி (Super Computer) – Ro...\n100 மில்லியன் பார்வைகளை தாண்டி சூசன் போயில் - Brit...\nகம்ப்யூட்டரில் அனைத்தும் சரியாக இருக்கின்றதா\nகூகுள்வேவ் (Google Wave) - அடுத்த தலைமுறையின் அதிர...\nகணினியின் முகப்பு தோற்றத்தை மாற்ற 3D-Bump Top.\nஉங்கள் கணினியை புதிய தோற்றத்திற்க்கு மாற்ற – Objec...\nWindows XP – இப்போது தமிழில்…\nதமிழில் விண்டோஸ் மற்றும் ஆபிஸ்2003 & 2007.\nகணினி முன் அமரும் போது கவனிக்க வேண்டியவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/08/2000_10.html", "date_download": "2018-04-21T19:34:21Z", "digest": "sha1:SQEC4VP7AYLZ2IWFCOJESANFTFIOIVOG", "length": 37631, "nlines": 140, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஒன்­றுக்கு மேல் ஹஜ் + உம்ரா செல்­வோ­ருக்கு, வீசா­ கட்ட­ணம் 2000 ரியால் - சவூதி அதிரடி ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஒன்­றுக்கு மேல் ஹஜ் + உம்ரா செல்­வோ­ருக்கு, வீசா­ கட்ட­ணம் 2000 ரியால் - சவூதி அதிரடி\nசவூ­தி அரே­பிய அர­சாங்கம் தனது நாட்­டுக்­கான வீசா கட்­டணங்களை மீள் நிர்­ணயம் செய்­துள்­ள­தாக அறி­வித்­துள்­ளது.\nஇதற்­க­மைய புனித ஹஜ் மற்றும் உம்ரா கட­மை­களை நிறை­வேற்­று­வ­தற்­கா­க முதல் தட­வை­யாக செல்­வோ­ருக்கு மாத்­திரம் வீசா கட்டணம் இல­வ­ச­மாகும். ஒன்­றுக்கு மேற்­பட்ட தட­வைகள் ஹஜ் அல்லது உம்ரா கட­மைக்கு செல்வோர்\nஒரு தட­வைக்கு 2000 சவூதி ரியால்­களை (78,000 ரூபா) வீசா கட்­ட­­ண­மாக செலுத்த வேண்டும் என அறிவிக்­கப்­பட்­டுள்­ளது.\nஅத்­துடன் வெவ்­வேறு தேவை­க­­ளுக்­காக பல தட­வைகள் சவூ­தி­யினுள் பிர­­வே­சி­­ப்பவர்­க­­ளுக்­கான வீசா கட்­டணம் ஆறு மாதங்­க­­­ளுக்கு 3000 சவூதி ரியால்­க­ளா­கவும் ஒரு வரு­டத்­திற்கு 5000 சவூதி ரியால்­க­ளாகவும் இரண்டு வருடங்­க­ளுக்கு 8000 சவூதி ரியால்­க­ளா­கவும் நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது.\nநேற்று முன்­தினம் நடை­பெற்ற சவூதி அரே­பி­­யாவின் வாராந்த அமைச்­ச­ரவைக் கூட்­டத்­தி­லேயே இந்தத் தீர்­மா­னங்கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ள­ன. எதிர்­வரும் முஹர்­ரம் மாதம் (2016 ஒக்­டோபர் 02) முதல் மேற்படி மீள­மைக்­கப்­பட்ட வீசா கட்­ட­ணங்கள் நடை­மு­றைக்கு வரும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ள­து.\nசவூதி அரே­பியா பாரிய பொரு­ளா­தார நெருக்­க­டிக்கு முகங்­­கொ­டுத்துள்ள நிலை­யில், எண்ணெய் வர்த்­த­கத்­துக்கு அப்­பாலான வரு­மா­ன­மீட்டும் வழி­மு­றைகள் தொடர்பில் தனது கவ­னத்தைச் செலுத்­தி­யுள்­ள­து.\nஇதற்­க­மை­வா­கவே சவூ­தியின் நிதி மற்றும் பொரு­ளா­தார திட்­ட­மிடல் அமைச்சின் சிபா­ரி­சு­க­ளுக்­க­மை­வாக அமைச்­ச­ரவை மேற்­படி தீர்­மா­னங்­களை மேற்­கொண்­டுள்­ள­து.\nஇதே­வேளை வீதி ஒழுங்­கு­களை மீறும் வாக­ன சார­தி­க­ளி­ட­மி­ருந்து அற­வி­டப்­படும் தண்டப் பண தொகை­யிலும் மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.\nPosted in: சர்வதேசம், செய்திகள்\nGood decision. பணம் extra உள்ளதால் தானே மீண்டும் மீண்டும் செல்கிறார்கள். ஆகவே அவர்கள் கவலைப்பட தேவையில்லை.. என்ன உம்ரா என்ற பெயரில் பிஸ்னஸ் செய்யப்போகும் ஆசாமிகள் தான் கொஞ்சம் நச்சரிப்பார்கள்.\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nயாழ்ப்பாணத்தில் ஜும்மா தொழுகையில், ஈடுபட்ட நடிகர் ஆர்யா (படங்கள்)\n-பாறுக் ஷிஹான்- தமிழ் பட உலகில் கதாநாயகனாக இருக்கும் ஆர்யா ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார். இன்றைய தினம் (23) யாழ்ப்பாணத்திற்கு ...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\nமுஸ்லிம் கோடீஸ்வரர், நடத்தும் இலவச உணவகம் - சிங்கள ஊடகம் புகழாரம்\nமுஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்போன்றவற்றிலெல்லாம், மலடாக்கும் மருந்துகள்...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\n'மஹாசொன் பலகாய' பற்றிய திடுக்கிடும் தகவல்கள் (பகுதி -2)\nமஹாசொன் பலகாய என்கிற பெயரில் அமைப்பைத் தோற்றுவித்து கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று இனவாதத்தைத் தூண்டிய அமித்...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் ப��துச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-suriya-rahuman-15-06-1628689.htm", "date_download": "2018-04-21T19:13:40Z", "digest": "sha1:ZDAREEGFU6AFWP7PTY4HJJGZSPTR7I7V", "length": 5043, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "சூர்யா இயக்குனரின் திருமணத்திற்கு காரணமாக இருந்த ஏ.ஆர்.ரகுமான்! - Suriyarahuman - ஏ.ஆர்.ரகுமான் | Tamilstar.com |", "raw_content": "\nசூர்யா இயக்குனரின் திருமணத்திற்கு காரணமாக இருந்த ஏ.ஆர்.ரகுமான்\nமாதவனை வைத்து யாவரும் நலம், சூர்யாவை வைத்து 24 போன்ற பல வெற்றி படங்களை இயக்கியவர் விக்ரம் குமார். இவர் ஸ்ரீனிதி வெங்கடேஷ் எனும் சவுண்ட் டிசைனரை விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.\nஸ்ரீனிதி வெங்கடேஷ், ஏ.ஆர். ரகுமானிடம் சவுண்ட் டிசைனராக பணியாற்றி வருகிறார். 24 பட சமயத்தில் ஏ.ஆர்.ரகுமான் சார்பாக இவர்தான் இயக்குனர் விக்ரம் குமாருடன் அதிகம் பேசினாராம். இதற்கிடையில் இவர்களுக்குள் காதல் மலர்ந்து அது தற்போது திருமணம் வரை வந்���ுள்ளது.\n▪ ரகுமான் படத்தை புரமோட் பண்ண கொச்சின் செல்லும் சூர்யா...\n• சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் - அதிதிராவ்\n• சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n• ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்\n• ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளனர் - அருண்விஜய் பேட்டி\n• மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு\n• அடுத்த கட்டத்திற்கு சென்ற கண்ணே கலைமானே\n• நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி\n• கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n• ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n• ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-21T19:46:24Z", "digest": "sha1:BDD4GHG24I5SJD6YH4X3KHU3Y25FZJLZ", "length": 18459, "nlines": 340, "source_domain": "ta.wikipedia.org", "title": "தக்கன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nவீரபத்திரர் அருகே ஆட்டு தலையுடன் இருக்கும் தட்சன்\nஅதிதி, திதி, சதி, சுவாகா, சுவேதா, ரோகிணி, இரேவதி\nதட்சன் பிரஜாபதிகளில் ஒருவர். இவர் பிரம்மாவின் மகனாவார். இவரது மனைவியின் பெயர் பிரசுதி. இவர்களுக்கு மகள்களாக பல பேரை வேதங்கள் கூறுகின்றன. அதில் குறிப்பிடத்தக்கவர்கள் அதிதி, திதி, தனு, கலா, தனயு, சின்ஹிகா, குரோதா, பிரதா, விஸ்வா, வினதா, கபிலா, முனி, கத்ரு, தாட்சாயினி, ரேவதி மற்றும் கார்த்திகை உள்ளிட்ட 27 நட்சத்திரங்கள், ரதி இன்னும் பல பேர். இதில் தாட்சாயினி இவரின் விருப்பத்திற்கு மாறாக சிவனை திருமணம் செய்துகொண்டமையால் தட்சன் செய்த மகா வேள்விக்கு இவர்களை அழைக்காமல் அவமதித்தான். அது மட்டுமன்றி சிவனுக்கு கொடுக்கவேண்டிய அவிர்பாகத்தையும் தர மறுத்தான். இதன் விளைவாக சிவனால் ஏவப்பட்ட வீர��த்திரனும், தேவியால் அனுப்பப்பட்ட பத்ரகாளியும் யாகசாலையை அழித்து தட்சனையும் கொன்றனர். மற்ற மகள்களான 27 நட்சத்திரங்களும் சந்திரனை மணந்தனர். ரதி, மன்மதனை மணந்தார்.\nதட்சப் பிரசாபதி மகள்களின் வம்சாவளியினர்[தொகு]\nதக்கனுக்குப் பிறந்த அறுபது பெண்களில், தாட்சாயினியை சிவபெருமானுக்கும், பத்துப் பேரைத் எமதருமனுக்கும், பதின்மூன்று பேரை காசியப முனிவருக்கும், இருபத்தேழு பெண்களை சோமன் எனும் சந்திரனுக்கும், ரதியை மன்மதனுக்கும், மீதிப் பெண்களை அரிஷ்டநேமி, வாஹுபுத்திரர், ஆங்கீரஸர், கிரிசஷ்வர் ஆகிய முனிவர்களுக்கு மணம் செய்வித்தான்.\nஎமதர்மனுக்கு மணம் செய்வித்த பத்து மகள்களில் அருந்ததியின் மக்கள் உலகில் சிறப்பு பெற்றவர்கள்.\nவாசுவின் மக்கள் வசுக்கள் என்பர். அவர்களில் அனலனின் மகன் குமரன். கிருத்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட குமரன் கார்த்திகேயன் எனப்பட்டான்.\nபிரபசாவின் மகன் விசுவகர்மா; தேவலோக சிற்பி விசுவகர்மா.\nசாத்யாவின் மக்கள் சாத்திய தேவர்கள்.\nசந்திரன் மனைவிகள் 27 பெண்கள், நக்ஷத்திரங்கள்.\nஅதிதி-காசிபர் தம்பதியரின் மக்கள் ஆதித்தியர்கள் ஆவர்.\nதிதி-காசிபர் தம்பதியரின் மக்கள் இரணியன், இரணியகசிபு தைத்தியர்கள் போன்ற தைத்தியர்கள்.\nதனுவின் புத்திரர்கள் தானவர்கள். அவர்கள் குலத்தில் பௌலமர்கள், காலகேயர்கள் தோன்றினர்.\nசுரபியின் மக்கள் பசுக்கள், எருமைகள்\nவினிதாவின் மக்கள் அருணன் மற்றும் கருடன்.\nதாம்ராவின் ஆறு பெண் மக்களிடமிருந்து ஆந்தைகள், கழுகுகள், ராஜாளிகள், காக்கைகள், நீர்ப்பறவைகள், குதிரைகள், ஒட்டகங்கள், கழுதைகள்.\nகுரோதவஷையின் ஆயிரக்கணக்கான மக்கள் பாம்புகள் தோன்றின.\nஇளைக்கு மரம், கொடி, புதர் போன்றவை தோன்றின.\nகத்ருவின் மக்களாகிய நாகர்களில் அனந்தன், வாசுகி, தட்சகன், நஹுசன், ஆதிசேஷன், கார்க்கோடகன், குளிகன், சங்கபாலன், பத்மன் ஆகியோர் முக்கியமானவர்கள்.\nதட்சன் செய்த மகாயாகம் கேரளா மாநிலம் கண்ணூரில், கோட்டியூர் எனும் இடத்தில நடந்ததாக அவ்வூர் ஸ்தலபுராணம் சொல்கின்றது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 சனவரி 2017, 04:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்��ள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/director-shankar-tweet-about-dinesh-karthik-batting/", "date_download": "2018-04-21T19:34:35Z", "digest": "sha1:Q6PJ35PMZLWITPJWSE5HOGXUOQXWZXB5", "length": 8670, "nlines": 120, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தை பாராட்டி தள்ளிய பிரபல தமிழ் பட இயக்குனர் ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் தினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தை பாராட்டி தள்ளிய பிரபல தமிழ் பட இயக்குனர் \nதினேஷ் கார்த்திக்கின் அதிரடி ஆட்டத்தை பாராட்டி தள்ளிய பிரபல தமிழ் பட இயக்குனர் \nஇந்தியா-இலங்கை-வங்கதேசத்திற்க்கு இடையே நடைபெற்ற முத்தரப்பு டி20யின் இறுதிப்போட்டி இந்தியா-வங்கதேசத்திற்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 166 ரன்களை குவித்தது.\nபின்னர் களமிறங்கிய இந்திய அணி கடைசி ஓவரில் த்ரில்ளான வெற்றி பெற்றது.இதற்கு முழு காரணமும் இந்திய அணியின் தினேஷ் கர்திகையே சாரும்.இக்கட்டான நிலையில் இருந்த இந்திய அணியை தனது சிறப்பான ஆட்டத்தால் வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். இதனால் தினேஷ் கார்த்திகை பலரும் பாராட்டி வந்தனர்.\nஇந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தமிழக இந்திய வீரரான தினேஷ் கார்த்திகை பாராட்டியுள்ளார். பொதுவாக சினிமைவை தவிர வேறு எந்த துறையை பற்றியும் பெரிதாக பேசும் பழக்கம் இல்லாதவர் ஷங்கர். முதன் முதலில் கிரிக்கெட் சம்மந்தப்பட்ட பதிவு ஒன்றை பதிவிட காரணம் தினேஷ் கார்த்திக் தான்.சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் தினேஷ் கார்த்திக்கின் சிறப்பான ஆட்டத்திற்கு வாழ்த்து கூறியுள்ளார்.அந்த பதிவில் என்ன ஒரு மறக்கமுடியாத ஆட்டம்,பேட்ஸ்மேனுக்கு பாராட்டுக்கள் என்று பதிவிட்டுள்ளார்.\nPrevious articleஎன்னது விஜய் சேதுபதிக்கு தங்கச்சி இருக்காங்களா யார் தெரியுமா – புகைப்படம் உள்ளே \nNext articleவிஜய்க்கு மட்டும் என்ன தனி சட்டமா.. விஜய் 62 படப்பிடிப்புக்கு வந்த சோதனை \nபி.ஜே.பி-க்காக தான் பெயரை மாற்றிக்கொண்ட குஷ்பூ \n அடையாளம் தெரியாம மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே \nநடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா யார் தெரியுமா \nபி.ஜே.பி-க்காக தான் பெயரை மா��்றிக்கொண்ட குஷ்பூ \nதமிழ் சினிமாவில் பல கதாநாயகிகள் வந்து போனாலும் இன்றளவும் நமது மனதில் நீங்காத இடம்பிடித்திருக்கும் நடிக்க என்றால் அது குஷ்பு தான் .நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அந்த பெருமையும் குஷ்புவிற்கு தான்...\n அடையாளம் தெரியாம மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே...\nநடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா யார் தெரியுமா \nமுதல் முறையாக நிர்வாண போஸ் கொடுத்த காஜல் அகர்வால் \nஎன்னது விஜய்யோட செல்ல பெயர் இதுவா கேட்டா சிரிப்பீங்க \nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nBigg Boss வெற்றிக்கு பிறகு ஆரவ் போட்ட முதல் ட்வீட் என்ன தெரியுமா\nகோவிலில் மாலையுடன் பிக்பாஸ் பிந்து, ஹரீஷ் கல்யாண் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankanewsweb.net/articles/item/3012-2017-01-07-05-55-47", "date_download": "2018-04-21T18:57:53Z", "digest": "sha1:3HIJKZWQGTO3N6I44OS63WHWMWOFHTXV", "length": 60157, "nlines": 166, "source_domain": "tamil.lankanewsweb.net", "title": "ரவிராஜ் கொலைவழக்குதீர்ப்பு வெளிப்படுத்தும் உண்மைகள் !", "raw_content": "\nரவிராஜ் கொலைவழக்குதீர்ப்பு வெளிப்படுத்தும் உண்மைகள் \nரவிராஜ் கொலைவழக்கில் சிங்களம் பேசும் யூரிமார்கள் எதிரிகள் குற்றமற்றவர் எனத் தீர்ப்பாளித்துள்ளனர். ஏற்கனவே கிளிவெட்டி குமாரபுரம் கொலை வழக்கிலும் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டது. சிங்களப் பிரதேசத்திலுள்ள நீதிமன்றத்தில் சிங்களம் பேசும் யூரிமார் முன்னிலையில் இத்தீர்ப்பு எதிர்பார்ப்பட்டதொன்றுதான்.\nநாடு சமூகமளவில் இரண்டாக பிளவுபட்டுள்ளது என்பதை இது மீண்டும் தெளிவுபடுத்துகின்றது. அதுவும் யூரிமார் அனைவரும் சிங்கள பட்டதாரிகள். இது பெருந் தேசியவாதம். சிங்கள படித்தவர்கள் மத்தியிலும் எவ்வாறு ஊன்றிக் கிடக்கின்றது என்பதை வெளிப்படுத்துகின்றது.\nரவிராஜ்ஜின் கொலை அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது. சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் அரசியலின் நியாயத் தன்மைகளை கொண்டு செல்கின்றார் என்பதும் மனித உரிமை விவகாரங்களை வெளிக்கொணர்கின்றார் என்பதும் தான் இந்தக் கொலைக்கு காரணங்கள்.\nசிங்கள பௌத்த அரச ஆதிக்கத்திற்கு எதிராகவே தமிழர்களின் ஆயுதப்போராட்டம் இடம்பெற்றது. இதன் எதிர் நடவடிக்கை என்பது சிங்கள பௌத்த அரசை பாதுகாக்கும் நடவடிக்கையே. குற்றவாளிகள் சிங்கள பௌத��த அரசினைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அரசின் கட்டளையின் பேரில் கொலைகளைச் செய்தமையால் சிங்கள தேசத்தை பொறுத்தவரை குற்றவாளிகள் தேசிய வீரர்கள் சிங்களக் கூட்டுமனம் அவர்கள் தண்டிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்காது. யூரிமார்களின் தீர்ப்பை இந்தவகையில்தான் பார்க்கவேண்டும். அவர்கள் தண்டிக்கப்பட்டால் அரசாங்கத்திற்கு எதிரான சிங்கள மக்கள் எதிர்ப்பு வலுவடையும். இதனை ஆட்சியாளர்கள் ஒருபோதும் விரும்பப்போவதில்லை.\nஇந்த விவாகரம் மகிந்தர் அரசாங்கமோ மைத்திரி அரசங்கமோ பற்றிய பிரச்சினையல்ல. இது இலங்கை அரசு பற்றிய விவகாரம். இலங்கை அரசுருவாக்கம் பலவீனமடைவதை சிங்கள கூட்டுமனம் ஒருபோதும் அனுமதிக்காது. ரவிராஜ்ஜின் கொலையில் நீதி கிடைத்திருந்தால் தமிழத்தேசத்தின் இருப்பை சிங்கள தேசம் ஏற்பதாக அர்த்தப்படும். சிங்கள தேசத்தின் கூட்டுமானம் தமிழ்தேசத்தின் இருப்பை ஏற்பதில்லை. அந்த இருப்பு நிலைக்கக்கூடாது என்பதற்காகத்தான் போர்முடிந்த பின்னரும் கட்டமைப்புசார் இனப்படுகொலையை மேற்கொண்டு வருகின்றது. நிலைமாறு கால நீதியைக் கூட வழங்குவதற்கு அரசு தயாராக இல்லை. சிங்கள பௌத்த அரசு என்பதைப் பாதுகாப்பது ஒற்றையாட்சிக் கட்டமைப்புதான். அதனால்தான் ஒற்றையாட்சிக் கட்டமைப்பு மாற்றப்படக்கூடாது என்பதில் ஆட்சியாளர்கள் விடாப்பிடியாக உள்ளனர்.\nரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பு பல உண்மைகளை வெளிக்காட்டியுள்ளது. இதில் முதலாவது சிங்கள அரசின் நீதிமன்றங்களிலிருந்து தமிழ்மக்களுக்கு நீதிகிடைக்காது என்பதே. இந்த வழக்கு மட்டுமல்ல பண்டாரவளை பிந்தன்வெவ தடுப்புமுகாம் கொலை வழக்கு, திருகோணமலை கிளிவெட்டி குமாரபுரம் கொலை வழக்கு என்பனவும் இவற்றையே வெளிக்காட்டியது. ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கிலும் இதுவே ஏற்படும். அதில் சிலவேளை பிள்ளையான் குழுவை பலிக்கடாவாக்கலாம்.\nபிள்ளையான் குழு அதனைச் செய்திருந்தாலும், அரசாங்கத்தின் கட்டளை இல்லாமல் இடம்பெற்றிருக்கும் எனக் கூறமுடியாது. ஜோசப் பரராஜசிங்கம் கொள்கைரீதியாக தமிழ்த்தேசியத்தை ஏற்றுக்கொண்டவர். வடகிழக்கு இணைப்பில் உறுதியாக இருந்தவர்.\nஅவர் இருந்திருந்தால் சம்பந்தன் என்ன சுத்துமாத்து செய்தாலும் தமிழ்த் தேசிய அரசியல் தொடர்பாக குறிப்பாக வடக்கு கிழக்கு இணைப்பு தொடர��பாக ஜோசப் பரராஜசிங்கம் உறுதியாக இருந்திருப்பார். மிதவாதிகளினதும், ஆயுதப்போராளிகளினதும் கொள்கை ஒன்றாக இருப்பது சிங்கள பௌத்த ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல இந்திய – அமெரிக்க சக்திகளுக்கும் இடைஞ்சலானதே. இதன் பின்னர் ஆயுதப்போராட்டத்தை அளிப்பதற்கு எந்தவொரு நியாத்தையும் அவர்களினால் கண்டு பிடித்திருக்க முடியாது.\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கமும், சம்பந்தன் நிர்ப்பந்த ரீதியாகவாவது புலிகளை ஏற்றுக்கொண்டதும் இந்தசக்திகளுக்கு ஆரம்பத்தில் சங்கடமாகத் தான் இருந்தது. ஆனால் பின்னர் சம்பந்தனின் சுயரூபம் தெரிந்ததும் அமைதியானர்கள். புலிகள் இருந்தகாலத்தில் சம்பந்தனுக்கு எந்த அச்சுறுத்தல்களும் படையினரால் வரவில்லை. அவர் உச்ச பாதுகாப்பில் இருந்தார்.\nஇரண்டாவது நிலைமாறுகால நீதியை வழங்கப் போவதில்லை என்ற விடயமாகும். நிலைமாறுகால நீதியில் முக்கியமானது பாதிக்கப்பட்டவர்களின் நலன்களைப் பேணுவது. அதில் நீதி முக்கியமானது. இங்கு நீதி மறுக்கப்பட்டதன் மூலம் நிலைமாறுகால நீதி தமிழ் மக்களுக்கு வழங்கப்படமாட்டாது என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.\nமூன்றாவது அரசியல் தீர்வு தமிழ் மக்களுக்கு வழங்கப்படப்போவதில்லை என்ற விடயமாகும் சிங்கள மக்களுக்கு போரில்லா நிலை மட்டும் சமாதானமாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களுக்கு அது மட்டும் சமாதானமல்ல. போரில்லா நிலை, இயல்புநிலையினைக் கொண்டுவருதல், அரசியல் தீர்வு ஆகிய மூன்றும் வரும் போதே சமாதானம் உருவாகும். இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டது.\nபோரில்லா நிலை என்பது நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான அத்திவாரம். இயல்பு நிலையைக் கொண்டு வருதல் தான் நிலைமாறுகால நீதி. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்தல், ஆக்கிரமிப்புக்களை செய்யாதிருத்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், இராணுவப்பிரசன்னத்தை இல்லாது ஒழித்தல் போன்றன அனைத்தும் நிலைமாறுகால நீதியில் அடங்கும். நல்லிணக்கம் பற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை கொடுப்பது இதுதான். இதை ஆட்சியாளர்கள் செய்யவில்லை என்றால் அரசியல் தீர்வுககளிற்கு தாம் தயார் இல்லை என்பதை வெளிப்படுத்துகின்றரார்கள். என்பதே அர்த்தம்.\nநான்காவது சர்வதேச விசாரணை ஒன்றே நீதியைப் பெற்றுத்தரும் என்பது நிரூபணமாகி��ுள்ளமையாகும். இலங்கை நீதிமன்றங்களிடமே இந்த விசாரணையை ஒப்படைப்பது குற்றவாளிகளிடமே விசாரணை செய்யும் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு சமனாகும். அதனைத்தான் தீர்ப்பு நிரூபித்துள்ளது. தமிழ் மக்கள் சர்வதேச விசாரணையே வேண்டும் என கோருவதற்கான நியாயத்தையும் இந்தத் தீர்ப்பு வழங்குகின்றது.\nஜெனிவாவில் உள்ளகவிசாரணைக்கு கூட்டமைப்பு சம்மத்தினைக் கொடுத்திருந்தது. அந்தச் சம்மதத்திற்கு விழுந்த அடியாகவும் இதனைக் கொள்ளவேண்டும்.\nசுமந்திரன் மேன்முறையீடு செய்யலாம் என்ற யோசனையை முன்வைத்திருக்கின்றார். இது மத்திரமல்ல இனிவரும் காலங்களில்; யூரர்களற்ற ட்ரயல்அட்பார் நீதிமன்றத்தை உருவாக்கி விசாரணை செய்யலாம் என்ற யோசனையையும் கூறியிருக்கின்றார். இவை அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக அவர் வைக்கும் யோசனைகள். ஆட்சியின் பங்காளி என்றவகையில் கூட்டுப் பொறுப்பை அவர் நிலைநாட்டமுற்படுகின்றார்.\nஅவரது இரண்டு யோசனைகளுமே தவறானவை. ரவிராஜ் கொலை வழக்கில் நீதி கிடைக்கவிலை என்பது சட்டப்பிரச்சினையல்ல முழுக்க முழுக்க அரசியல் பிரச்சினை. அரசியல் பிரச்சினையை அரசியல் வழிமுறைகளின் மூலம்தான் தீர்க்க முடியுமே தவிர சட்டவழிமுறைகளினால் ஒருபோதும் தீர்க்கமுடியாது.\nசுமந்திரன் வலிவடக்கு காணி அபகரிப்பு தொடர்பாக மக்கள் தன்னிச்சையாக மேற்கொண்டபோராட்டத்தை தடுப்பதற்கும் இதனை ஒரு உபாயமாக மேற்கொண்டார். வழக்குகள் தொடரப்போவதாகக்கூறி போராட்டத்தை தடுத்தார். வழக்குகளும் முடியவில்லை, காணிகளும் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. மக்களை போராடவிட்டிருந்தால் அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக அரசாங்கம் கீழிறங்கி வந்திருக்கும். காணிகளும் விடுவிக்கப்பட்டிருக்கலாம்.\nரவிராஜ்ஜின் வழக்கில் மேன்முறையீடு செய்தாலும் நீதி கிடைக்கப்போவதில்லை. பண்டாரவளை பிந்தன் வெவ கொலை வழக்கில் மேன்முறையீட்டுவிசாரணையில் எதிரிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.\nசுமந்திரன் யூரர்களற்ற ட்ரயல் அட்பார் நீதிமன்றத்தையும் யோசனையாக முன்வைத்திருக்கின்றார். அங்கும் சிங்கள நீதிபதிகளே இருக்கப்போகின்றனர். அவர்கள் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கப்போவதில்லை. தற்செயலாக நீதிவழங்கினாலும் மேன்முறையீட்டில் அவையெல்லாம் கவிழ்த்துக் கொட்டப்படலாம்.\nஇங்கு ஒரே வழி இத���ை ஒரு அரசியல் விவகாரமாக கருதி அரசியல் ரீதியாக பேசுபொருளாக்குவதே. சர்வதேச மட்டத்தில் இதனைப் பேசுபொருளாக்கி சர்வதேச விசாரணைக்கும் சர்வதேசப் பாதுகாப்பிற்கும் அழுத்தம் கொடுக்கலாம். இன்று இது விடயத்தில் பாலஸ்தீன மக்கள் நீண்டகாலம் போராடி தீர்வைப் பெற்றுள்ளனர்.\nபாலஸ்தீன நிலைப்பகுதியில் குடியிருப்புகளை அமைக்க இஸ்ரேலுக்கு தடை விதிக்கும் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்காக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தும் அமெரிக்கா இந்தத் தடவை பயன்படுத்தவில்லை. இதன்மூலம் 1967 இன் பின்னர் அமைக்கப்பட்ட யூதக்குடியேற்றங்கள் சட்ட அந்தஸ்தினை இழக்கப் போகின்றன. நாமும் இந்த முயற்சிகளைச் செ;யது சுதந்திரத்தின் பின்னரான சிங்கள குடியேற்றங்களின் சட்ட அந்தஸ்தினை இழக்கச் செய்யவேண்டும்.\nஇங்கு எழும் முக்கிய கேள்வி நிலைமாறுகால நீதியும் இல்லை. அரசியல் தீர்வும் இல்லை என்ற நிலையில் தமிழ் மக்கள் என்ன செய்வது என்பதாகும். இலங்கை அரச அதிகாரக்கட்மைப்புக்குள் நிலைமாறுகாலநீதியும் அரசியல் தீர்வும் இரண்டு வழிகளிலேயே சாத்தியமாகும். ஒன்று சிங்கள மக்களின் சம்மதம். இரண்டாவது சர்வதேசப் பாதுகாப்பு. சிங்கள மக்களின் சம்மதம் தற்போதைக்கு சாத்தியமில்லை. இதற்கான ஆரம்பவேலைகள் சிங்கள தேசத்தில் சிறிது கூட நடைபெறவில்லை.\nசிங்கள மக்களின் சம்மதம் என்பது முழுக்க முழுக்க சிங்கள சமூக உருவாக்கத்தை மாற்றிக் கட்டமைப்பதுடன் தொடர்புடையது. சிங்கள பௌத்த கருத்து நிலைலக்கு பதிலாக பன்மைத்துவ கருத்துநிலையாக அது கட்டமைக்கப்படல் வேண்டும். வரலாறு ஜதீகங்கள் என்பவற்றுடனும் போராடவேண்டும்.\nதேர்தல் அரசியல் காரணமாக எந்த சிங்களக் கட்சியும் இதற்கு தயாராக இல்லை. கட்சிகள் மட்டுமல்ல சிங்கள சிவில் நிறுவனங்கள் கூடத் தயாரராக இல்லை. ஒரு குறிப்பிட்ட பிரிவு சிங்களத் தரப்பின் ஆதரவில்லாமல் தமிழ் மக்களினால் சிங்கள மக்களுக்கு கருத்துக்களைக் கொண்டு செல்லவும் முடியாது. தற்போது ஆதரவுதரும் விரல்விட்டு எண்ணக் கூடிய சிங்கள நண்பர்களின் ஆதரவுடன் மட்டும் முன்னேறவும் முடியாது. அவர்களை அதிகம் வற்புறுத்துவது அவர்களையும் சங்கடத்திற்குள் ஆழ்த்துவதாகவே அமையும்\nமுன்னர் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றவர்கள் கூட பின்னர் மாறியுள்ளனர். இதனால் தான் 50 களில் கண்ட கொல்வினையும், என்.எம் பெரேராவையும் 60 களில் காணமுடியவில்லை. 60 களில் கண்ட வாசுதேவாவை 80 களில் காணமுடியவில்லை. 80 களில் கண்ட தயான் ஜயதிலகவை 90 களில் காணமுடியவில்லை.\nஇரண்டாவது சர்வதேசப்பாதுகாப்புப் பொறிமுறையை நோக்கி நகர்வது. இதுவே தற்போதைய நிலையில் பொருத்தமானதாக இருக்கும். சர்வதேச வல்லரசுகள் தனிநாட்டை அங்கீகரிக்கத் தயாரில்லை என்றால் இலங்கை என்ற அரசு அதிகாரக் கட்டமைப்புக்குள் தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருப்பதற்கான பாதுகாப்பு பொறிமுறையை ஏற்படுத்தட்டும்.\nதமிழ்மக்களைப் பொறுத்தவரை தொடரும் கட்டமைப்புசார் இன அழிப்பை முதலில் தடுக்க வேண்டும். தொடர்ந்து தங்களைத் தாங்களே நிர்வகிக்கக்கூடிய தற்காலிக ஆட்சிக்கட்டமைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். இவை இரண்டிற்கும் சர்வதேசப் பாதுகாப்புடன் கூடிய இடைக்கால நிர்வாகமே ஒரே வழியாக இருக்கும். இந்த இடைக்கால நிர்வாகக் கோரிக்கையை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏற்கனவே முன்வைத்திருந்தார்.\nஇது முழுக்க முழுக்க சர்வதேசமட்டத்தில் எமது விவகாரத்தை பேசுபொருளாக்குவதிலும், சர்வதேச அரசியலைக் கையாள்வதிலும் தங்கியுள்ளது. அரசங்கத்துடன் மக்களது ஆணை பெற்ற கட்சி இணக்க அரசியலை நடாத்திக்கொண்டிருக்கும் போது இது சாத்தியமில்லை. தமிழ் மக்களின் அபிலாசைகளை அங்கீகரிக்காத நிலையில் இணக்கத்திற்கு செல்வது இணக்க அரசியலல்ல. மாறாக சரணாகதி அரசியலே. முதலில் இந்த சரணாகதி அரசியலிலிருந்து நாம் விடுபடவேண்டும்.\nஇது விடயத்தில் நிலமும், புலமும், தமிழகமும் இணைந்த வகையில் ஒரு ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தினை முன்கொண்டு செல்வதற்கு நாம் தயாராக வேண்டும்.\nரவிராஜ் கொலைவழக்குதீர்ப்பு வெளிப்படுத்தும் உண்மைகள்\nரவிராஜ் கொலைவழக்கில் சிங்களம் பேசும் யூரிமார்கள் எதிரிகள் குற்றமற்றவர் எனத் தீர்ப்பாளித்துள்ளனர். ஏற்கனவே கிளிவெட்டி குமாரபுரம் கொலை வழக்கிலும் இவ்வாறு தீர்ப்பு வழங்கப்பட்டது. சிங்களப் பிரதேசத்திலுள்ள நீதிமன்றத்தில் சிங்களம் பேசும் யூரிமார் முன்னிலையில் இத்தீர்ப்பு எதிர்பார்ப்பட்டதொன்றுதான்.\nநாடு சமூகமளவில் இரண்டாக பிளவுபட்டுள்ளது என்பதை இது மீண்டும் தெளிவுபடுத்துகின்றது. அதுவும் யூரிமார் அனைவரும் சிங்க��� பட்டதாரிகள். இது பெருந் தேசியவாதம். சிங்கள படித்தவர்கள் மத்தியிலும் எவ்வாறு ஊன்றிக் கிடக்கின்றது என்பதை வெளிப்படுத்துகின்றது.\nரவிராஜ்ஜின் கொலை அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது. சிங்கள மக்கள் மத்தியில் தமிழ் அரசியலின் நியாயத் தன்மைகளை கொண்டு செல்கின்றார் என்பதும் மனித உரிமை விவகாரங்களை வெளிக்கொணர்கின்றார் என்பதும் தான் இந்தக் கொலைக்கு காரணங்கள்.\nசிங்கள பௌத்த அரச ஆதிக்கத்திற்கு எதிராகவே தமிழர்களின் ஆயுதப்போராட்டம் இடம்பெற்றது. இதன் எதிர் நடவடிக்கை என்பது சிங்கள பௌத்த அரசை பாதுகாக்கும் நடவடிக்கையே. குற்றவாளிகள் சிங்கள பௌத்த அரசினைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அரசின் கட்டளையின் பேரில் கொலைகளைச் செய்தமையால் சிங்கள தேசத்தை பொறுத்தவரை குற்றவாளிகள் தேசிய வீரர்கள் சிங்களக் கூட்டுமனம் அவர்கள் தண்டிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்காது. யூரிமார்களின் தீர்ப்பை இந்தவகையில்தான் பார்க்கவேண்டும். அவர்கள் தண்டிக்கப்பட்டால் அரசாங்கத்திற்கு எதிரான சிங்கள மக்கள் எதிர்ப்பு வலுவடையும். இதனை ஆட்சியாளர்கள் ஒருபோதும் விரும்பப்போவதில்லை.\nஇந்த விவாகரம் மகிந்தர் அரசாங்கமோ மைத்திரி அரசங்கமோ பற்றிய பிரச்சினையல்ல. இது இலங்கை அரசு பற்றிய விவகாரம். இலங்கை அரசுருவாக்கம் பலவீனமடைவதை சிங்கள கூட்டுமனம் ஒருபோதும் அனுமதிக்காது. ரவிராஜ்ஜின் கொலையில் நீதி கிடைத்திருந்தால் தமிழத்தேசத்தின் இருப்பை சிங்கள தேசம் ஏற்பதாக அர்த்தப்படும். சிங்கள தேசத்தின் கூட்டுமானம் தமிழ்தேசத்தின் இருப்பை ஏற்பதில்லை. அந்த இருப்பு நிலைக்கக்கூடாது என்பதற்காகத்தான் போர்முடிந்த பின்னரும் கட்டமைப்புசார் இனப்படுகொலையை மேற்கொண்டு வருகின்றது. நிலைமாறு கால நீதியைக் கூட வழங்குவதற்கு அரசு தயாராக இல்லை. சிங்கள பௌத்த அரசு என்பதைப் பாதுகாப்பது ஒற்றையாட்சிக் கட்டமைப்புதான். அதனால்தான் ஒற்றையாட்சிக் கட்டமைப்பு மாற்றப்படக்கூடாது என்பதில் ஆட்சியாளர்கள் விடாப்பிடியாக உள்ளனர்.\nரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பு பல உண்மைகளை வெளிக்காட்டியுள்ளது. இதில் முதலாவது சிங்கள அரசின் நீதிமன்றங்களிலிருந்து தமிழ்மக்களுக்கு நீதிகிடைக்காது என்பதே. இந்த வழக்கு மட்டுமல்ல பண்டாரவளை பிந்தன்வெவ தடுப்புமுகாம் கொலை வழக��கு, திருகோணமலை கிளிவெட்டி குமாரபுரம் கொலை வழக்கு என்பனவும் இவற்றையே வெளிக்காட்டியது. ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கிலும் இதுவே ஏற்படும். அதில் சிலவேளை பிள்ளையான் குழுவை பலிக்கடாவாக்கலாம்.\nபிள்ளையான் குழு அதனைச் செய்திருந்தாலும், அரசாங்கத்தின் கட்டளை இல்லாமல் இடம்பெற்றிருக்கும் எனக் கூறமுடியாது. ஜோசப் பரராஜசிங்கம் கொள்கைரீதியாக தமிழ்த்தேசியத்தை ஏற்றுக்கொண்டவர். வடகிழக்கு இணைப்பில் உறுதியாக இருந்தவர்.\nஅவர் இருந்திருந்தால் சம்பந்தன் என்ன சுத்துமாத்து செய்தாலும் தமிழ்த் தேசிய அரசியல் தொடர்பாக குறிப்பாக வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பாக ஜோசப் பரராஜசிங்கம் உறுதியாக இருந்திருப்பார். மிதவாதிகளினதும், ஆயுதப்போராளிகளினதும் கொள்கை ஒன்றாக இருப்பது சிங்கள பௌத்த ஆட்சியாளர்களுக்கு மட்டுமல்ல இந்திய – அமெரிக்க சக்திகளுக்கும் இடைஞ்சலானதே. இதன் பின்னர் ஆயுதப்போராட்டத்தை அளிப்பதற்கு எந்தவொரு நியாத்தையும் அவர்களினால் கண்டு பிடித்திருக்க முடியாது.\nதமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கமும், சம்பந்தன் நிர்ப்பந்த ரீதியாகவாவது புலிகளை ஏற்றுக்கொண்டதும் இந்தசக்திகளுக்கு ஆரம்பத்தில் சங்கடமாகத் தான் இருந்தது. ஆனால் பின்னர் சம்பந்தனின் சுயரூபம் தெரிந்ததும் அமைதியானர்கள். புலிகள் இருந்தகாலத்தில் சம்பந்தனுக்கு எந்த அச்சுறுத்தல்களும் படையினரால் வரவில்லை. அவர் உச்ச பாதுகாப்பில் இருந்தார்.\nஇரண்டாவது நிலைமாறுகால நீதியை வழங்கப் போவதில்லை என்ற விடயமாகும். நிலைமாறுகால நீதியில் முக்கியமானது பாதிக்கப்பட்டவர்களின் நலன்களைப் பேணுவது. அதில் நீதி முக்கியமானது. இங்கு நீதி மறுக்கப்பட்டதன் மூலம் நிலைமாறுகால நீதி தமிழ் மக்களுக்கு வழங்கப்படமாட்டாது என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.\nமூன்றாவது அரசியல் தீர்வு தமிழ் மக்களுக்கு வழங்கப்படப்போவதில்லை என்ற விடயமாகும் சிங்கள மக்களுக்கு போரில்லா நிலை மட்டும் சமாதானமாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களுக்கு அது மட்டும் சமாதானமல்ல. போரில்லா நிலை, இயல்புநிலையினைக் கொண்டுவருதல், அரசியல் தீர்வு ஆகிய மூன்றும் வரும் போதே சமாதானம் உருவாகும். இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்பு பட்டது.\nபோரில்லா நிலை என்பது நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கான அத்திவாரம். இயல்பு நிலையைக் கொண்டு வருதல் தான் நிலைமாறுகால நீதி. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்தல், ஆக்கிரமிப்புக்களை செய்யாதிருத்தல், அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், இராணுவப்பிரசன்னத்தை இல்லாது ஒழித்தல் போன்றன அனைத்தும் நிலைமாறுகால நீதியில் அடங்கும். நல்லிணக்கம் பற்றி பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையை கொடுப்பது இதுதான். இதை ஆட்சியாளர்கள் செய்யவில்லை என்றால் அரசியல் தீர்வுககளிற்கு தாம் தயார் இல்லை என்பதை வெளிப்படுத்துகின்றரார்கள். என்பதே அர்த்தம்.\nநான்காவது சர்வதேச விசாரணை ஒன்றே நீதியைப் பெற்றுத்தரும் என்பது நிரூபணமாகியுள்ளமையாகும். இலங்கை நீதிமன்றங்களிடமே இந்த விசாரணையை ஒப்படைப்பது குற்றவாளிகளிடமே விசாரணை செய்யும் அதிகாரத்தை ஒப்படைப்பதற்கு சமனாகும். அதனைத்தான் தீர்ப்பு நிரூபித்துள்ளது. தமிழ் மக்கள் சர்வதேச விசாரணையே வேண்டும் என கோருவதற்கான நியாயத்தையும் இந்தத் தீர்ப்பு வழங்குகின்றது.\nஜெனிவாவில் உள்ளகவிசாரணைக்கு கூட்டமைப்பு சம்மத்தினைக் கொடுத்திருந்தது. அந்தச் சம்மதத்திற்கு விழுந்த அடியாகவும் இதனைக் கொள்ளவேண்டும்.\nசுமந்திரன் மேன்முறையீடு செய்யலாம் என்ற யோசனையை முன்வைத்திருக்கின்றார். இது மத்திரமல்ல இனிவரும் காலங்களில்; யூரர்களற்ற ட்ரயல்அட்பார் நீதிமன்றத்தை உருவாக்கி விசாரணை செய்யலாம் என்ற யோசனையையும் கூறியிருக்கின்றார். இவை அரசாங்கத்தை பாதுகாப்பதற்காக அவர் வைக்கும் யோசனைகள். ஆட்சியின் பங்காளி என்றவகையில் கூட்டுப் பொறுப்பை அவர் நிலைநாட்டமுற்படுகின்றார்.\nஅவரது இரண்டு யோசனைகளுமே தவறானவை. ரவிராஜ் கொலை வழக்கில் நீதி கிடைக்கவிலை என்பது சட்டப்பிரச்சினையல்ல முழுக்க முழுக்க அரசியல் பிரச்சினை. அரசியல் பிரச்சினையை அரசியல் வழிமுறைகளின் மூலம்தான் தீர்க்க முடியுமே தவிர சட்டவழிமுறைகளினால் ஒருபோதும் தீர்க்கமுடியாது.\nசுமந்திரன் வலிவடக்கு காணி அபகரிப்பு தொடர்பாக மக்கள் தன்னிச்சையாக மேற்கொண்டபோராட்டத்தை தடுப்பதற்கும் இதனை ஒரு உபாயமாக மேற்கொண்டார். வழக்குகள் தொடரப்போவதாகக்கூறி போராட்டத்தை தடுத்தார். வழக்குகளும் முடியவில்லை, காணிகளும் இன்னமும் விடுவிக்கப்படவில்லை. மக்களை போராடவிட்டிருந்தால் அரசியல் நிர்ப்பந்தம் காரணமாக அர���ாங்கம் கீழிறங்கி வந்திருக்கும். காணிகளும் விடுவிக்கப்பட்டிருக்கலாம்.\nரவிராஜ்ஜின் வழக்கில் மேன்முறையீடு செய்தாலும் நீதி கிடைக்கப்போவதில்லை. பண்டாரவளை பிந்தன் வெவ கொலை வழக்கில் மேன்முறையீட்டுவிசாரணையில் எதிரிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.\nசுமந்திரன் யூரர்களற்ற ட்ரயல் அட்பார் நீதிமன்றத்தையும் யோசனையாக முன்வைத்திருக்கின்றார். அங்கும் சிங்கள நீதிபதிகளே இருக்கப்போகின்றனர். அவர்கள் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கப்போவதில்லை. தற்செயலாக நீதிவழங்கினாலும் மேன்முறையீட்டில் அவையெல்லாம் கவிழ்த்துக் கொட்டப்படலாம்.\nஇங்கு ஒரே வழி இதனை ஒரு அரசியல் விவகாரமாக கருதி அரசியல் ரீதியாக பேசுபொருளாக்குவதே. சர்வதேச மட்டத்தில் இதனைப் பேசுபொருளாக்கி சர்வதேச விசாரணைக்கும் சர்வதேசப் பாதுகாப்பிற்கும் அழுத்தம் கொடுக்கலாம். இன்று இது விடயத்தில் பாலஸ்தீன மக்கள் நீண்டகாலம் போராடி தீர்வைப் பெற்றுள்ளனர்.\nபாலஸ்தீன நிலைப்பகுதியில் குடியிருப்புகளை அமைக்க இஸ்ரேலுக்கு தடை விதிக்கும் தீர்மானம் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்ரேலுக்காக வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தும் அமெரிக்கா இந்தத் தடவை பயன்படுத்தவில்லை. இதன்மூலம் 1967 இன் பின்னர் அமைக்கப்பட்ட யூதக்குடியேற்றங்கள் சட்ட அந்தஸ்தினை இழக்கப் போகின்றன. நாமும் இந்த முயற்சிகளைச் செ;யது சுதந்திரத்தின் பின்னரான சிங்கள குடியேற்றங்களின் சட்ட அந்தஸ்தினை இழக்கச் செய்யவேண்டும்.\nஇங்கு எழும் முக்கிய கேள்வி நிலைமாறுகால நீதியும் இல்லை. அரசியல் தீர்வும் இல்லை என்ற நிலையில் தமிழ் மக்கள் என்ன செய்வது என்பதாகும். இலங்கை அரச அதிகாரக்கட்மைப்புக்குள் நிலைமாறுகாலநீதியும் அரசியல் தீர்வும் இரண்டு வழிகளிலேயே சாத்தியமாகும். ஒன்று சிங்கள மக்களின் சம்மதம். இரண்டாவது சர்வதேசப் பாதுகாப்பு. சிங்கள மக்களின் சம்மதம் தற்போதைக்கு சாத்தியமில்லை. இதற்கான ஆரம்பவேலைகள் சிங்கள தேசத்தில் சிறிது கூட நடைபெறவில்லை.\nசிங்கள மக்களின் சம்மதம் என்பது முழுக்க முழுக்க சிங்கள சமூக உருவாக்கத்தை மாற்றிக் கட்டமைப்பதுடன் தொடர்புடையது. சிங்கள பௌத்த கருத்து நிலைலக்கு பதிலாக பன்மைத்துவ கருத்துநிலையாக அது கட்டமைக்கப்படல் வேண்டும். வரலாறு ஜ���ீகங்கள் என்பவற்றுடனும் போராடவேண்டும்.\nதேர்தல் அரசியல் காரணமாக எந்த சிங்களக் கட்சியும் இதற்கு தயாராக இல்லை. கட்சிகள் மட்டுமல்ல சிங்கள சிவில் நிறுவனங்கள் கூடத் தயாரராக இல்லை. ஒரு குறிப்பிட்ட பிரிவு சிங்களத் தரப்பின் ஆதரவில்லாமல் தமிழ் மக்களினால் சிங்கள மக்களுக்கு கருத்துக்களைக் கொண்டு செல்லவும் முடியாது. தற்போது ஆதரவுதரும் விரல்விட்டு எண்ணக் கூடிய சிங்கள நண்பர்களின் ஆதரவுடன் மட்டும் முன்னேறவும் முடியாது. அவர்களை அதிகம் வற்புறுத்துவது அவர்களையும் சங்கடத்திற்குள் ஆழ்த்துவதாகவே அமையும்\nமுன்னர் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றவர்கள் கூட பின்னர் மாறியுள்ளனர். இதனால் தான் 50 களில் கண்ட கொல்வினையும், என்.எம் பெரேராவையும் 60 களில் காணமுடியவில்லை. 60 களில் கண்ட வாசுதேவாவை 80 களில் காணமுடியவில்லை. 80 களில் கண்ட தயான் ஜயதிலகவை 90 களில் காணமுடியவில்லை.\nஇரண்டாவது சர்வதேசப்பாதுகாப்புப் பொறிமுறையை நோக்கி நகர்வது. இதுவே தற்போதைய நிலையில் பொருத்தமானதாக இருக்கும். சர்வதேச வல்லரசுகள் தனிநாட்டை அங்கீகரிக்கத் தயாரில்லை என்றால் இலங்கை என்ற அரசு அதிகாரக் கட்டமைப்புக்குள் தமிழ் மக்கள் ஒரு தேசமாக இருப்பதற்கான பாதுகாப்பு பொறிமுறையை ஏற்படுத்தட்டும்.\nதமிழ்மக்களைப் பொறுத்தவரை தொடரும் கட்டமைப்புசார் இன அழிப்பை முதலில் தடுக்க வேண்டும். தொடர்ந்து தங்களைத் தாங்களே நிர்வகிக்கக்கூடிய தற்காலிக ஆட்சிக்கட்டமைப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். இவை இரண்டிற்கும் சர்வதேசப் பாதுகாப்புடன் கூடிய இடைக்கால நிர்வாகமே ஒரே வழியாக இருக்கும். இந்த இடைக்கால நிர்வாகக் கோரிக்கையை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஏற்கனவே முன்வைத்திருந்தார்.\nஇது முழுக்க முழுக்க சர்வதேசமட்டத்தில் எமது விவகாரத்தை பேசுபொருளாக்குவதிலும், சர்வதேச அரசியலைக் கையாள்வதிலும் தங்கியுள்ளது. அரசங்கத்துடன் மக்களது ஆணை பெற்ற கட்சி இணக்க அரசியலை நடாத்திக்கொண்டிருக்கும் போது இது சாத்தியமில்லை. தமிழ் மக்களின் அபிலாசைகளை அங்கீகரிக்காத நிலையில் இணக்கத்திற்கு செல்வது இணக்க அரசியலல்ல. மாறாக சரணாகதி அரசியலே. முதலில் இந்த சரணாகதி அரசியலிலிருந்து நாம் விடுபடவேண்டும்.\nஇது விடயத்தில் நிலமும், புலமும், தமிழகமும் இணைந்த வகையில் ஒரு ஒருங்கிணைந்த வேலைத்திட்டத்தினை முன்கொண்டு செல்வதற்கு நாம் தயாராக வேண்டும்.\nஇந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]\nஅதிகாரத்தைத் தாருங்கள் வென்று காட்டுகிறோம் : 16 பேர் கொண்ட அணி ஜனாதிபதியிடம் கோரிக்கை\nஅமைச்சுப் பதவியை மீண்டும் தாருங்கள் : 100 நாட்களில் அபிவிருத்தி செய்வோம் ரவி\nரணில் - மகாராஜா இணைவின் தொடக்கமா இது\nஏவுகணைச் சோதனைகளைக் கைவிட கிம் அதிரடி உத்தரவு\nகடலில் தத்தளித்த வெளிநாட்டவர்களை காப்பாற…\nஅஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை குழாம் புத…\nபலமான தமிழ்க் கட்சி ஒன்று உருவாகுவதை ஐதே…\nவளமான தேசத்தைக் கட்டியெழுப்பும் ஆண்டாக ப…\nமஹிந்தானந்த அலுத்கமகே நிதி மோசடி விசாரணை…\nபுதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு மக்…\nமகிந்த அணிக்கு சவால் விடுத்துள்ள சம்பந்த…\nநவாஸ் ஷெரீப்பிற்கு தேர்தலில் போட்டியிட வ…\nவாசகர்களுக்கு விளம்பி புதுவருட வாழ்த்துக…\nமஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுதலை\nலண்டனில் உள்ள இலங்கையர்களால் மகிழ்ச்சியட…\nநண்பர்களுடன் இருந்த போது கடலில் அடித்துச…\nபுத்தாண்டு கழிந்தும் போதை மயக்கம் தௌியாத…\nஇந்த புத்தகம் ஒரு பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00505.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnewstime.com/en/content/4639", "date_download": "2018-04-21T19:03:13Z", "digest": "sha1:CCIMFHOVE4GWZLMPBJ5WITPHL4ANN7UQ", "length": 2190, "nlines": 36, "source_domain": "tamilnewstime.com", "title": "குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் கே.தனவேல் | Tamil News Time", "raw_content": "\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநீட் தேர்வு: கமல் புதிய டுவிட்\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nகுறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் கே.தனவேல்\nசென்னை டிச.4 :- தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.தனவேல் இ.ஆ.ப அவர்கள் சந்தித்து வாழ்த்துபெற்றார்.\nசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t28972-topic", "date_download": "2018-04-21T19:12:23Z", "digest": "sha1:IZ6JK2GB3S24N7YJGETUZZXPLE2GZZP3", "length": 27919, "nlines": 149, "source_domain": "www.thagaval.net", "title": "சதுரங்க விளையாட்டுச் சிந்தனை", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோ��ில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\nமனம் மயங்குதே... டாக்டர் சுபா சார்லஸ்\nசதுரங்க விளையாட்டு (செஸ்) விளையாடிய அனுபவம் பலருக்கும் இருக்கும். ராஜா - ராணி விளையாட்டில் ராணிக்குத்தான் பவர் அதிகம். ராஜா ஒரு கட்டம் நகர்வார். மறுபடி பின்னுக்கு வருவார். ராஜாவைக் காப்பாற்ற வேண்டியது ராணியே. விளையாட்டுக்கு மட்டுமே பொருந்துகிற விதி அல்ல இது. வாழ்க்கையிலும் அப்படித்தான். ராஜாவின் பார்வை தடம் புரளாமலும் தள்ளாடாமலும் காப்பாற்ற வேண்டியது ராணியே. ராஜாவை இழக்காமல், ராஜ்யத்தை மேம்படுத்தி, என்றும் ராணியாக கிரீடம் சுமக்கும் அந்த லாவகம் ராணிக்களான மனைவியரின் கைகளில்தான் உள்ளது.\nவிளையாட்டோ, வாழ்க்கையோ... சதுரங்க வேட்டையில் ஜெயிக்க மிகுந்த சாதுர்யமும் மிக அதிகமான பொறுமையும் அவசியம்.சுமித்ராவும் பவித்ராவும் அக்கா - தங்கை. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், 34 வயதில் சுமித்ராவின் கணவர் ஹார்ட் அட்டாக்கில் தவறிப் போக, 10 வயதுப் பெண் குழந்தையுடன் ஆதரவின்றி நின்றார். அக்காவின் நிலைமை சகிக்காமல், அவளையும் அவளது குழந்தையையும் தன்னுடனேயே தன் வீட்டிலேயே வைத்துக் கொண்டார் பவித்ரா. தனிமையில் விட்டால் அக்காவின் மனநிலை பாதிக்கப்படலாம், தவறான முடிவெடுக்கலாம் என பயந்த தங்கைக்கு, அந்த உதவியே எதிரானது.\nகணவனை இழந்தவராயிற்றே என அவர் மீது அனைவரின் கரிசனமும் அதிகமானது. குறிப்பாக பவித்ரா கணவருக்கு அது கொஞ்சம் கூடுதலானது. மனைவியின் அக்கா என்பதை மறந்து, ஆண் துணை இல்லாத பெண் என்கிற நினைப்பில் அவருக்கு கேட்காமலேயே உதவிகள் செய்ய ஆரம்பித்தார். சுமித்ராவுக்கும் வாழ்க்கையில் திடீரென ஏற்பட்ட வெற்றி���த்தை நிரப்ப ஒரு உறவு தேவைப்படவே, தங்கையின் கணவருடன் நெருக்கமானார். இது மெல்ல மெல்ல தங்கைக்குத் தெரிய வரவே, வீட்டில் பூகம்பம். பிரச்னை பெரிதாக வெடிப்பதற்கு முன், தனிக்குடித்தனம் சென்றார் அக்கா. அத்துடனும் முடியவில்லை பிரச்னை. மனைவியின் அக்கா வீட்டுக்கு அடிக்கடி செல்வதும், உதவிகள் செய்வதுமாக உறவைத் தொடர்ந்தார் தங்கையின் கணவர்.\n‘‘அக்காவுக்கு நல்லது பண்ணணும்னுதானே அவளையும் குழந்தையையும் கூப்பிட்டு என்கூட வச்சுக்கிட்டேன் நான் பண்ணினது தப்பா மேடம் நான் பண்ணினது தப்பா மேடம் உதவி பண்ண நினைச்சதுக்கு அக்காவும் என் கணவரும் எனக்குக் கொடுத்த பரிசு நம்பிக்கைத் துரோகமா உதவி பண்ண நினைச்சதுக்கு அக்காவும் என் கணவரும் எனக்குக் கொடுத்த பரிசு நம்பிக்கைத் துரோகமா என் அக்காவை நானா வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லலை. நிலைமை புரிஞ்சு அவளாதான் போனா. ஆனாலும், ஒருவேளை அவ என்னைத் தப்பா நினைச்சிருப்பாளோனு கஷ்டமா இருக்கு. ஒருவேளை நான் இந்தப் பிரச்னையைப் பெரிசுப்படுத்தாம விட்டிருக்கலாமோ... எங்கம்மா-அப்பாகிட்ட சொன்னப்ப, ‘அவளே புருஷனைப் பறிகொடுத்துட்டு பாவமா நிக்கறா... இப்ப போய் இப்படியொரு பிரச்னையைக் கிளப்பி, பெரிசுப்படுத்தாதே... நீதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும்கிறாங்க. வயசான காலத்துல அவங்களாலயும் இந்த விஷயத்துல பஞ்சாயத்து பண்ண முடியாது. நான் என்னதான் பண்றது மேடம் என் அக்காவை நானா வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லலை. நிலைமை புரிஞ்சு அவளாதான் போனா. ஆனாலும், ஒருவேளை அவ என்னைத் தப்பா நினைச்சிருப்பாளோனு கஷ்டமா இருக்கு. ஒருவேளை நான் இந்தப் பிரச்னையைப் பெரிசுப்படுத்தாம விட்டிருக்கலாமோ... எங்கம்மா-அப்பாகிட்ட சொன்னப்ப, ‘அவளே புருஷனைப் பறிகொடுத்துட்டு பாவமா நிக்கறா... இப்ப போய் இப்படியொரு பிரச்னையைக் கிளப்பி, பெரிசுப்படுத்தாதே... நீதான் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிப் போகணும்கிறாங்க. வயசான காலத்துல அவங்களாலயும் இந்த விஷயத்துல பஞ்சாயத்து பண்ண முடியாது. நான் என்னதான் பண்றது மேடம்’’ - ஆத்திரமும் ஆற்றாமையுமாக அழுது தீர்த்தார் பவித்ரா.\nஒரு ஆழ் கிணறு... அல்லது ஆறு... அதில் ஒருவர் தவறி விழுந்து விடுகிறார் என வைத்துக் கொள்வோம். இன்னொருவர் அவரைக் காப்பாற்ற நினைக்கிறார். ஆபத்தில் சிக்கியவருக்கு உதவத் துடிக்கிற மனது நல்லதுதான். ஆனாலும், அதற்கு முன் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். நமக்கு நீச்சல் தெரியுமா உயிருக்குப் போராடும் அந்த நபர், உயிர் பிழைக்க வேண்டிய துடிப்பில் நம்மை நீந்த விடாமல் தண்ணீருக்குள் அமுக்கி விட்டால் என்ன செய்வது உயிருக்குப் போராடும் அந்த நபர், உயிர் பிழைக்க வேண்டிய துடிப்பில் நம்மை நீந்த விடாமல் தண்ணீருக்குள் அமுக்கி விட்டால் என்ன செய்வது நம்முடன் பக்கத்தில் யார் இருக்கிறார்கள் நம்முடன் பக்கத்தில் யார் இருக்கிறார்கள் அவர்களது நிலை என்ன இப்படிப் பல விஷயங்களை யோசித்த பிறகே தண்ணீரில் குதிக்க வேண்டும்.\nசுமித்ராவின் நிலை தண்ணீரில் விழுந்தவரைப் போன்று இருந்திருக்கிறது. இயற்கை மிகப் பெரிய துரோகம் செய்து விட்டதாக நம்புகிறார். வாழ வேண்டிய வயதில் தன் கணவர் தன்னை விட்டுப் போய் விட்டார். தன் குழந்தைக்கு அப்பா இல்லை. இனி தன்னையும் தன் குழந்தையையும் ஆதரவு கொடுத்துக் காப்பாற்ற யார் இருக்கிறார்கள் என்கிற கலக்கத்தில் இருந்த வருக்கு, தங்கையின் கணவர் நீட்டிய ஆதரவுக் கரங்கள் இதமாக இருந்திருக்கின்றன. தனக்கு ஒரு நல்லது செய்கிறவருக்கு இணங்கிப் போனால்தான் என்ன என விருப்பத்துக்கு வளைந்து கொடுத்திருக்கிறார்.\nஇதில் தங்கையின் கணவரின் மனநிலையோ வேறு மாதிரி. மனைவியின் அக்கா தன் தயவில் வாழப் போகிற நிர்ப்பந்தம் அவரை அப்படி யோசிக்க வைத்திருக்கலாம். ‘அந்தப் பெண்ணுக்கு நான்தான் உதவப் போகிறேன். நான் ரொம்ப நல்லவன்’ என்கிற எண்ணம். அதன் தொடர்ச்சியாக ஆதரவு கொடுக்கிற நான் கொஞ்சம் உரிமையையும் எடுத்துக் கொள்ளலாம் என எண்ணப் பிறழ்வுக்கு விதை போட்டு எல்லை மீறியிருக்கிறார். தண்ணீரில் விழுந்தவரைக் காப்பாற்றத் துடிக்கிறவரின் மனநிலை பவித்ராவுக்கு. ஆங்கிலத்தில் ‘எம்பதி’ என்றொரு வார்த்தை சொல்வார்கள். அதாவது, மற்றவரின் நிலையில் நம்மைப் பொருத்திப் பார்ப்பது. அளவுக்கதிக எம்பதி அப்படி நினைப்பவருக்கே எதிராகத் திரும்பும்.\nஅக்காவின் இடத்தில் தன்னை வைத்துப் பார்த்து, அதன் காரணமாக அளவுக்கதிகமாக பரிதாபப்பட்டிருக்கிறார் தங்கை. அதுதான் தவறு. தண்ணீரில் விழுந்தவரைக் காப்பாற்ற குதிப்பதற்கு முன் ஒருவர் யோசிக்க வேண்டிய தகுதிகளைப் போல, இந்த விஷயத்திலும் தங்கை தன் தகுதிகளை ஆராய்ந்திருக்க வேண்டும். அக்காவின் துக்கம் மறையும் வரை, தற்காலிகமாக தன் வீட்டில் அடைக்கலம் கொடுத்திருக்கலாம். அது தற்காலிகமானது மட்டுமே என்பதை ஆரம்பத்திலேயே அக்காவுக்கு உணர்த்தியிருக்க வேண்டும். எம்பதி அதிகமானதன் விளைவாகவே, தன் இருப்பிடம், தன் பொருளாதாரம், தன் உணவு என எல்லாவற்றையும் அக்காவுடன் பகிர்ந்து கொள்ள நினைத்திருக்கிறார். அதுவே கணவரும் அந்தப் பட்டியலில் சேர்ந்த போது பொறுத்துக் கொள்ள முடியாமல் துடித்திருக்கிறார்.\nஅதிக ஞானத்துடனும் விவேகத்துடனும் அதே நேரம் உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டும் சூழ்நிலையைக் கையாள வேண்டிய அவசியத்தை பவித்ராவுக்கு உணர்த்தினேன். அக்கா பரிதாபத்துக்குரியவர் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதைப் போல, அளவுக்கதிக அன்பும் ஈடுபாடும் கூட ஆபத்தானவையே. ‘‘உங்கள் அக்கா தனிக்குடித்தனம் போனதைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. அதில் குற்ற உணர்வும் வேண்டாம். அதே நேரம் கணவரை அங்கே செல்ல அனுமதிக்காமல், நீங்கள் அடிக்கடி சென்று அக்காவுக்கு உதவியாக இருங்கள். கணவரிடம் முன்னைவிட அதிக அன்புடனும் நெருக்கத்துடனும் இருங்கள்.\nஅவரை யாருக்காகவும் விட்டுக் கொடுப்பதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்பதை அவரிடமே வெளிப்படையாகச் சொல்லுங்கள். ‘சோஷியல் டிஸ்டன்ஸ்’ எனப்படுகிற சமூக இடைவெளியைத் தக்க வைப்பதில் கவனமாக இருங்கள். வாழ்க்கை என்கிற சதுரங்க விளையாட்டில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிப்பது ராணியாகிய உங்கள் கைகளில்தான் உள்ளது’’ என அறிவுறுத்தி அனுப்பி வைத்தேன்.\n‘நன்மை செய்ய உனக்குத் திடம் இருக்கும் போது, அதை செய்யத் தக்கவர்களுக்கு செய்யாமல் இராதே’ என்று பைபிளில் ஒரு வசனம் உண்டு. அதற்கு முன் நன்மை செய்யத் தகுதி இருக்கிறதா எனப் பார்க்க வேண்டியது மிகவும் அவசியம். யாருக்கு உதவ நினைக்கிறோமோ அவரே நாளை நமக்கு எதிரியாவாரா அந்த உதவியை எத்தனை நாள் செய்வது அந்த உதவியை எத்தனை நாள் செய்வது எப்போது நிறுத்திக் கொள்வது என எல்லாவற்றையும் யோசிக்க வேண்டும். சமுதாயத்தில் ஒரு அநீதியை சந்தித்தவருக்கு உதவி செய்ய நினைப்பது மனித குணம். ஆனால், அந்த உதவி செய்யத் தக்கவருக்குத்தான் சென்றடைகிறதா எனக் கவனிப்பதும் முக்கியம். மனத் தகுதி, உடல் தகுதி, பணத் தகுதி என எல்லாம் இருக்கிறதா எனப் பார்த்த பிறகே உதவிக்கரம் நீட்டப்பட வேண்டும். தீயணைப்பு வீரர், தீப்பிடித்த இடத்துக்குச் சென்று காப்பாற்றும் வேலைகளில் இறங்கும் முன், அதற்கான ஆயுதங்கள், உடைகள், தற்காப்பு நடவடிக்கைகள் என எல்லாவற்றுடன்தான் செல்வார். அடுத்தவருக்குச் செய்கிற உதவிகளும் கூட இப்படித்தான்.\nRe: சதுரங்க விளையாட்டுச் சிந்தனை\nRe: சதுரங்க விளையாட்டுச் சிந்தனை\nவிளையாட்டுக்கு மட்டுமே பொருந்துகிற விதி அல்ல இது. வாழ்க்கையிலும் அப்படித்தான். ராஜாவின் பார்வை தடம் புரளாமலும் தள்ளாடாமலும் காப்பாற்ற வேண்டியது ராணியே. ராஜாவை இழக்காமல், ராஜ்யத்தை மேம்படுத்தி, என்றும் ராணியாக கிரீடம் சுமக்கும் அந்த லாவகம் ராணிக்களான மனைவியரின் கைகளில்தான் உள்ளது.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39296 | பதிவுகள்: 232953 உறுப்பினர்கள்: 3593 | புதிய உறுப்பினர்: Bala Guru\nRe: சதுரங்க விளையாட்டுச் சிந்தனை\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/category.aspx?Category=Authors&CategoryID=62", "date_download": "2018-04-21T19:29:24Z", "digest": "sha1:WED4AO6VSSEH3VM2HQKZ4QJCUU7MCK6B", "length": 3680, "nlines": 61, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nசெய்திகள் வாசிப்பது வரலாறு டாட் காம் - 2\nகயிலைப் பயணம் - 3\nஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகுமோ\nமாமல்லபுரக் குடைவரைகள் - 2\nஇதழ். 128 கண்ணாரக் கண்டும் கையாரக் கூப்பியும்.... சுப்புலட்சுமி\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2015/05/19/17%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-04-21T19:03:05Z", "digest": "sha1:5P3IW4UYPGVK5D22QSQJUIX4OQOC47IV", "length": 61122, "nlines": 168, "source_domain": "arunmozhivarman.com", "title": "17வது அரங்காடல் ஒரு பார்வை | அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\n17வது அரங்காடல் ஒரு பார்வை\nரொரன்றோவில் வெகுஜனக் கலாசாரத்தின் மத்தியில் சீரிய நாடகங்களை நோக்கி பார்வையாளர்களை இழுக்கும் நோக்குடன் நாடகம் மீது அக்கறை கொண்ட நண்பர்கள் பலர் இணைந்து 1996 இல் உருவாக்கிய அமைப்பே மனவெளி கலையாற்றுக் குழு ஆகும். பொதுவாக மனவெளி கலையாற்றுக் குழுவினர் வருடாந்தம் “அரங்காடல்” என்ற பெயரில் நாடகவிழாக்களை ரொரன்றோவில் நடத்துவது உண்டு. அந்த வகையில் அதன் 17வது அரங்காடல் ஏப்ரல் 26ம் திகதி “ஃப்ளேடோ மார்க்கம் தியேட்டர்” இல் நடத்துவதாக திட்டமிட்டிருந்தனர்.\nமனவெளி கலையாற்றுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான செல்வன் அரங்காடலின் ஒத்திகைகளை வந்து பார்வையிடுமாறு இருமுறை கேட்டிருந்தார். ஆயினும் பல்வேறு காரணங்களால் இரண்டுமுறையும் அவரது வேண்டுதலை நிறைவேற்றமுடியவில்லை. ஆனால் நிகழ்வினைப் பார்க்கவேண்டும் என்கிற ஆர்வம் இருந்துகொண்டே வந்தது. இறுதியில் மதிய நேர அளிக்கைகளில் பார்க்கமுடிந்தது.\nஇம்முறை யாழினி யோதிலிங்கத்தின் “நீ.ல.ம்”, ஔவையின் “காற்றெல்லாம் தென்றல் அல்ல”, ஐஸ்வர்யா சந்துருவின் “சிருஷ்டி”, ஷோபா சக்தியின் “செரஸ் தேவதை” (நெறியாள்கை சபேசன்), மெலிஞ்சி முத்தனின் மோகப் பறவை ஆகியன மேடையேற்றப்பட்டன. இந்த நாடகங்கள் பற்றியும், பொதுவாகவும் சில கருத்துகளை இக்கட்டுரையில் பகிர்ந்துகொள்ளுகின்றேன்.\n“நீ.ல.ம்” நாடகத்தைப் பொறுத்தவரை, இன்றைய காட்சி தொழினுட்ப ரீதியில் நேர்த்தியானதாகவே இருந்தது. நாடகம் யாழினி எழுதிய கவிதை ஒன்றினைக் கருவாகக் கொண்டது என நினைக்கின்றேன். உறவுகள், தளைகள், அவற்றில் இருந்து வெளியேறும் முனைப்பு ஆகியவற்றைக் கலாபூர்வமாக படைக்கின்ற முயற்சி அந்நாடகம். ஆனால், அவரது நாடகங்களின் நிகழ்த்துகையில் அவரது முன்னைய நாடகங்களின் தாக்கம் (repetition) இருப்பதை உணரக் கூடியதாக – மிக முக்கியமாக உடல் மொழியில் – இருந்தது. இந்த விடயத்தில் அவதானம் செலுத்தவேண்டும். அடுத்து, சமீரா நன்றாக நடித்துவருகின்றார். கனடாவில் தொடர்ச்சியாக நடைபெறும் நாடகங்களில் அவருக்கு எதிர்காலத்தில் நல்லதோர் இடம் அமையும் என்ற நம்பிக்கை உள்ளது. அதே நேரம், சமீரா நாடகங்களில் ஆங்கிலத்திலேயே பெரிதும் பேசிவருகின்றார். ஒரு பாத்திரம் ஆங்கிலம் பேசுவதாக உருவாக்கப்படுமானால் அது படைப்பாளியின் சுதந்திரம். ஆனால், எனது பார்வையில் சமீராவிற்கு தமிழ் மொழிமூலம் உரையாடல்களைச் செய்வது சிரமமானது என்பதாலோ / ஆங்கிலம் அவருக்கு அதிகம் வசதியானது என்பதாலோ அவர் ஆங்கில மொழிமூலமான உரையாடல்களைச் செய்வதாகவே காண முடிகின்றது. சமீரா சற்றே முயற்சி எடுத்து தமிழில் பேசி நடிப்பது பொருத்தமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். இளவயதினரில் சமீராவும், அருவி நிருபாவும் எதிர்கால நம்பிக்கைகளாக வரக் கூடியவர்கள் எனக் கருதுகின்றேன். எனவே சமீரா இவற்றில் அக்கறை செலுத்தவேண்டும் எனக் கருதுகின்றேன்.\n“காற்றெல்லாம் தென்றல் அல்ல”, ஔவையின் நெறியாள்கையில் உருவானது. எனக்குப் பார்க்கக் கிடைத்த முதலாவது ஔவையின் நாடகமும் இதே. பெண் உடல் மீது நிகழ்த்தப்படும் வன்முறையும், அதனை துணிச்சலோடு எதிர்கொள்ள முயலும் பெண்ணின் முயற்சியுமாக இந்நாடகம் பிரதியாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நாடகத்தைப் பொறுத்தவரை வருகின்ற அனைத்து ஆண் கதாபாத்திரங்களும் பெண்மீது வன்முறை புரிகின்றவர்களாகவோ அல்லது பழமைவாத, பெண்ணை வெறும் போகப் பொருளாக மாத்திரமே நினைக்கின்றவர்களாகவோ படைக்கப்பட்டிருக்கின்றனர். ஒட்டுமொத்த ஆண் இனத்தையும் பெண்களுக்கு எதிரானவர்களாகப் பார்க்கின்ற பெண் நிலை வாதம் சரியானது அல்ல. இந்த அடையாளப்படுத்தலை கவனமாகக் கையாண்டிருக்கலாம் என்பதைக் குறிப்பிட விரும்புகின்றேன். இறுதியில் வந்த நீதிமன்றக் காட்சி 80களில் வெளியான திரைப்படங்களை நினைவூட்டுவதாக அமைந்திருந்தது. குறிப்பாக இந்நாடகத்தில் இடம்பெற்ற நீதிமன்ற வாதங்களும் அவை காட்சிப்படுத்தப்பட்ட விதமும் 1984/85ல் கே. விஜயன் இயக்கத்தில் மோகன் – பூர்ணிமா ஜெயராம் நடித்து வெளியான “விதி” திரைப்படத்தையே நினைவூட்டின. மேலும், நாடகம் முடிவுற்றபின்னர், கதாபாத்திரங்கள் மேடைக்கு திரும்பும்போது திரைச்சீலை சரியான நேரத்தில் இழுக்கப்படாததால் அனைத்துக் கதாபாத்திரங்களும் பெண்கள் குறித்த நேர்மறை கருத்துகளுடன் கூடிய வசனங்களைப் பேசியது இறுதியில் அனைவரும் மனம் திருந்தியது போன்ற தோற்றத்தினையும் சற்றே ஏற்படுத்திவிட்டது. சமயங்களில், இவ்விதமான தொழினுட்பக் கோளாறுகள் மொத்த முயற்சிகளையுமே நீர்த்துப் போகச் செய்வனவாயும் அமைந்துவிடுகின்றது. உண்மையில், கதாபாத்திரங்கள் மேடையில் இறுதியில் தோன்றும்போதுகூட இந்த வசனங்களைப் பேசியிருக்கவே தேவையில்லை எ�� நினைக்கின்றேன்\nஐஸ்வர்யா சந்துருவின் “சிருஷ்டி” குழந்தைகளின் உலகைக் காட்டுவது. அதனால் மெல்லிய கார்ட்டூன் தன்மையையும் கொண்டிருக்கின்றது. அதே நேரம் அதில் சீரிய நாடகங்களைப் பார்க்க விரும்புகின்றவர்களுக்கான எந்த அம்சமும் இல்லை. அதேநேரம் குழந்தைகளை மையம் கொண்டது என்ற அளவில் இது வரவேற்கத் தக்கதோர் முயற்சியே நாடகங்கள் நிகழும்போது அனைத்துக் குழந்தைகளும் அவர்களுக்கான பராமரிப்பு நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் ஒரு முயற்சியாக இந்த நாடகத்தை மாத்திரம் குழந்தைகளும் பார்க்க ஏற்பாடு செய்திருக்கலாம்.\n“செரஸ் தேவதை” நாடகமே என்னை உள்ளிட்ட பலருக்கு அதிகம் கவனத்தை ஈர்த்ததாக இருந்தது. இந்த நாடகத்திற்கான பிரதி ஷோபா சக்தியால் எழுதப்பட்டது. ஷோபா சக்தி புலம்பெயர்ந்து பிரான்சில் வாழும் ஈழத்தைச் சேர்ந்த எழுத்தாளர். பரவலாக இலக்கிய வாசகர்களால் அறியப்பட்டவர். தனது எல்லா சிறுகதைகளும், சற்றே அளவில் பெரிய அரசியல் துண்டுப் பிரசுரங்கள் என்பார் ஷோபா சக்தி. அவ்விதமே அவரது நாடகப் பிரதியும் அவர் வழமையாகப் பேசும் அரசியலையே முன்வைக்கின்றது. இன்று மேடையேற்றப்பட்ட அனைத்து நாடகங்களிலும், சிறப்பான நடிப்பாற்றலை இந்த நாடகத்தில் பிரசாத் வெளிப்படுத்தியிருந்தார், குறிப்பாக பிரசாத்தின் உடல்மொழி மிகச் சிறப்பானதாக இருந்தது. ஆரம்பத்தில் ராணுவ உடையில் தோன்றியபோது அவர் உடல்மொழியையும் வசன உச்சரிப்பையும் பதற்றம் நிறைந்ததாக, படபடப்புடன் கூடியதாக வெளிப்படுத்தியிருந்தார். பின்னர் பாதிரியார் தோற்றத்தில் அவர் குரலும் உடல்மொழியும் அமைதியுடன் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. நான் பார்த்த பிரசாத்தின் இரண்டாவது மேடை இது. உயிர்ப்புவின் நாடகவிழாவில் “காலச்சக்கரம்” நாடகத்திலும் அவர் சிறப்பாக நடித்திருந்தபோதும் கூட, அவரது இன்றைய நடிப்பானது பெரும்பாய்ச்சல் என்றே சொல்லவேண்டும். நன்றியும் பாராட்டும் நட்பைக் கொச்சைப்படுத்தும் என்பார்கள். ஆயினும் நண்பர் பிரசாத்திற்கு வாழ்த்துகள்.\nஆனாலும் கருத்தியல் ரீதியாக “செரஸ் தேவதை” பேசும் அரசியல் கேள்விக்குள்ளாக்கப்படவேண்டியது. வழமைபோல, போரில் ஈடுபட்ட இரு தரப்பினராலும் மக்கள் பாதிக்கப்பட்டனர், போர் எப்போதும் மக்களுக்கு எதிரானதாக இருக்கின்றது என்கிற கர���த்துகளை “மனித உரிமை” என்பதன் பெயரில் இந்நாடகத்தினூடாகவும் பிரதிபலிப்பவராகவும் மனித உரிமை என்ற பெயரில், ராணுவத்தையும், ராணுவத்துக்கு எதிராக போராடியவர்களையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பவராயுமே ஷோபா சக்தி இருந்துவிடுகின்றார். தவிர, குற்றத்திற்குப் பரிகாரம் தண்டனையா அல்லது மன்னிப்பா என்கிற மதவாதிகளதும் சில தத்துவவாதிகளதும் கருத்துநிலைகள் மீளவும் இப்பிரதி ஊடாக பேசப்படுகின்றது. மன்னிப்பை முன்னிறுத்துவது, ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டுவது என்பனவெல்லாம் எவ்விதம் ஒரு தரப்பினர் அதிகாரத்தைத் தொடர்ந்து பேண உதவின என்பன பற்றி மிக தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினராலும் பேசப்பட்டுவந்துள்ளது. குறிப்பாக “மன்னிப்பு” என்பது பற்றி “On the Genealogy of Morals” என்கிற நூலின் முதலாவது கட்டுரையான “Good and Evil”, “Good and Bad” ல் சொல்லியிருப்பார் நீட்சே. அது போல பாவ மன்னிப்பு என்பதை “அதிகாரம்-அறிவு” இணைந்து செயற்படல் (power-knowledge) இன் வடிவங்களில் ஒன்றாக ஃபூக்கோ முன்வைத்த கருத்துகளும் முக்கியமானவை. இவ்வாறான பின்னணிகளின் அறிவுடன் தான் செரஸ் தேவதைகள் நாடகத்தை அணுகமுடிகின்றது.\nகுறிப்பாக போரால் பாதிக்கப்பட்ட மக்கள் இனப்படுகொலை நிகழ்ந்தது எனபதற்கான விசாரணையும் அதனைச் செய்தவர்களுக்கான தண்டனையும் வேண்டும் என்று போராடிவருகின்ற ஒரு காலப்பகுதியில், இனப்படுகொலை செய்தவனையும் அல்லது இனப்படுகொலைக்குக் கருவியாக இருந்தவனையும் அவனது மனச்சாட்சி உறுத்திக் கொண்டேயுள்ளது; அதுவே அவனுக்குத் தண்டனை என்கிற ரீதியில் இந்நாடகத்தின் ஊடாகக் கூறுவது மிக மலினமான, மிக மோசமான தந்திரம்.\nஇதே நிகழ்வில் இடம்பெற்ற “காற்றெல்லாம் தென்றல் அல்ல” என்ற நாடகத்தில் பாதிக்கப்பட்ட கதாபாத்திரம், குற்றத்துக்குப் பரிகாரம் தண்டனையே என்று போராடுகின்றது. மறக்கவேண்டும், மன்னிக்கவேண்டும் என்று வாதிடுபவர்கள் எதிர்மறை கதாபாத்திரங்கள் அல்லது பிற்போக்கானவர்கள் என்றே அந்த நாடக அளிக்கை வாதிடுகின்றது. ஆண் எதிர் பெண் என்கிற பால் அரசியலில் குற்றத்துக்குப் பரிகாரம் தண்டனை என்றிருக்க, இனங்களுக்கிடையிலான ஒடுக்குமுறை அரசியலில் எவ்விதம் குற்றத்துக்குப் பரிகாரம் மன்னிப்பாகும் பிரதிக்கு வெளியே, காற்றெல்லாம் தென்றல் அல்ல நாடகத்திலும், பெண���ணுக்கு எதிராகக் குற்றம் இழைத்தவர்களுக்கு அவர்கள் மனச்சாட்சியே தண்டனை வழங்கும் என்று வாதிட்டால் அல்லது கருத்துச் சொன்னால் எவ்விதம் இருக்கும்\nஇன்றைய நிகழ்வில் ஒளியமைப்பு நன்றாக இருந்த நாடகங்களுள் ஒன்று செரஸ் தேவதை. ஆனால், அது பேசும் அரசியலால் எப்படித்தான் வாதிட்டாலும் ஒரு துளி விஷம் ஆகிவிடுகின்றது.\nஇந்த நாடக அளிக்கையில் நாடகம் என்பதை ஓர் அரங்க நிகழ்வு என்பதற்கான சாத்தியங்களை இயன்றவரை பயன்படுத்தியதாக மெலிஞ்சி முத்தனின் “மோகப் பறவையையே” சொல்லவேண்டும். மெலிஞ்சி ரொரன்றோவில் இருக்கின்ற அசல் கலைஞனாக என்னை எப்போதும் பிரமிப்பில் ஆழ்த்திக் கொண்டிருப்பவர், ஈழத்தவர்களில் நிறையப் பேர் மறந்துவிட்ட அல்லது அவரை முழுமையாகப் புரிந்துகொள்ளாத மு. தளையசிங்கம் அவர்கள் மீது பெருமதிப்புக் கொண்டு அவரை தன் மூலச் சிந்தனையாளராகக் கொண்டிருப்பவர். அவரது அக உலகத் தேடல்களும் தத்துவ விசாரணைகளும் அவர் பற்றி நான் எப்போதும் முதன்மையானதாகக் குறிப்பிடுபவை.\nமுதன் முதலாக நான் மெலிஞ்சியை சந்தித்தபோது அவர் கனவுகள் பற்றிய தேடலில் இருந்தார், பிற்பாடு வெளியான அவரது வேருலகு நாவலுக்குக் கூட அவர் முதலில் வரித்த தலைப்பு “கனவுகள்” என்றே ஞாபகம். மெலிஞ்சி எப்போதும் எது பற்றியாவது தொடர்ந்து அசைபோட்டுக்கொண்டிருப்பார். அந்தக் காலப்பகுதியில் வருகின்ற அவரது படைப்பிலக்கியங்களிலும் அவர் அசைபோட்டுக்கொண்டிருப்பவை எல்லாம் வெளிப்படும். நீண்டகாலமான அவரது தேடல்களின் தெறிப்புகள் பலவற்றை அவரது மோகப் பறவையிலும் அடையாளம் காணக்கூடியதாக இருந்தது. இன்றைய நிகழ்வுகளில் பெரும்பாலும் எல்லாக் கலைஞர்களும் சிறப்பான நடிப்பினை நல்கிய நாடகமாகவும் மோகப் பறவையையே சொல்லக்கூடியதாக உள்ளது. குறிப்பாக சோக்கல்லா சண்முகம், சுதர்ஷி, பவானி, அரசி, ஐஸ்வர்யா, றொனாட் தேவதாசன் அஷோக் செபஸ்ரியன், அரசி ஆகியோரைச் சொல்லவேண்டும். அதேநேரம் இந்நாடகத்தின் பிற்பாதி சற்றே இழுத்துச் செல்லப்பட்டதாயும், அதன் முடிவினை நாடகீயமானதாயும் உணர முடிந்தது. கிட்டத்தட்ட “யாவும் சுபம்” முடிவு. தவிர இப்பிரதியில் எதுவித தேவையும், தொடர்பும் இல்லாமல் அருந்ததி கதாபாத்திரத்தின் (சுதர்ஷி ஏற்றிருந்தது) கதை சொல்லப்படுகையில் அவர் சிங்கள ராணுவத்தினன் ஒருவனைத் திருமணம் செய்ததாகக் கூறுவதுடன், “என்ட குடும்பத்தையே நான் இழக்கக் காரணமான ராணுவத்தினன் ஒருவனைக் காதலிச்சன், அவன் குடும்ப கஸ்டத்தால ராணுவத்தால சேர்ந்தவன். அவனுக்கு பயங்கரவாதிகளிடன் இருந்து அவன்ட நாட்டைக் காக்கவேண்டும் என்று போதிக்கப்பட்டிருக்காம்” என்கிற வாதம் இடம்பெறுகின்றது. நாடக அளிக்கையில் எதுவித தாக்கத்தையும் செலுத்தாத இதுபோன்ற செருகல்கள் அந்தச் செருகல்களின் அரசியல் செல்வாக்கால் பிரசாரமாகவே பார்க்கப்படவேண்டியன. அந்த விதத்தில் மோகப் பறவை நாடகத்தில் இது ஏன் செருகப்பட்டது என்கிற நியாயமான கேள்வி எழவே செய்கின்றது. இதையும் மெலிஞ்சி முத்தனின் கவனத்திற்குக் கொண்டுவரவிரும்புகின்றேன்.\nஇந்த நாடகத்தில் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய இன்னொரு விடயம் பின்னணி இசையும் பாடல்களும். தென்மோடிக் கூத்தின் நுணுக்கங்களை அறிந்தவனல்ல நான் என்றாலும், என்னை மிகவும் கவர்ந்திருந்தன இசையும் பாடல்களும். அதேநேரம் நாடகம் முழுவதுமே ஒளியமைப்பு மிக மோசமானதாக இருந்தது. ஒத்திகைகளின் போது ஒளியமைப்பினை சரிபார்த்துக்கொள்ளும் வாய்ப்பு எம்மவர்களுக்கு மிகக் குறைவாகவே உள்ளது. தவிர, தொழினுட்ப ரீதியான இதுபோன்ற தவறுகள் அனேகம் தவிர்க்கவே முடியாமல் நிகழ்வன. ஆயினும் மெலிஞ்சியின் நாடகதைப் பொறுத்தவரை பார்வையாளருக்கு இந்த ஒளியமைப்பு சிக்கல்கள் இடையூறாக இருந்தன என்பது உண்மை.\nஏற்கனவே பார்த்த அரங்காடல் நிகழ்வுகளுடன் ஒப்பிடும்போது இம்முறை நாடகங்களின் தரம் சற்றே குறைந்திருப்பதுபோல தோன்றியது. இதற்கான காரணங்கள் பற்றி மனவெளி கலையாற்றுக் குழுவினர் ஆராயவேண்டும். புலம்பெயர் நாடுகளில் கலைஞர்களுக்கு இருக்கக் கூடிய நேரப்பற்றாக்குறை போன்ற காரணிகள் அனைவரும் அறிந்ததே. ஆயினும், இம்முறை அரங்காடலுக்காக நீண்ட நாட்களாக பயிற்சி எடுத்தனர் என்று அறியமுடிகின்றது. அந்த வகையில் கலைஞர்களின் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. அதே நேரம், பிரதிகளின் தேர்விலும், அவற்றின் காட்சிப்படுத்தலிலும் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம் என்று நினைக்கின்றேன். தவிர, இம்முறை அரங்காடல் நிகழ்விற்கான விளம்பரங்களும், முன்னோட்டங்களும், பரப்புரைகளும் மிகவும் அதிகரித்து இருந்ததையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. துரதிஸ்ரமாக அதிகம் பார்வையாளர்கள் வரவேண்டும் என்ற நோக்கமும் நிகழ்த்துகையில் சற்றே தரம் குறைவானதாக இருக்கக் காரணமாயிற்றோ என்றும் யோசிக்கவேண்டியதாக உள்ளது. அதிகளவு மக்கள் நாடகத்திற்கு வரவேண்டும் என்று எதிர்பார்க்கின்றபோது, அந்த எதிர்பார்ப்பே வழமையான அரங்காடல் நாடங்களிற்கு இருக்கக்கூடிய சீரிய தன்மையிலிருந்து மெல்ல மெல்ல கீழிறங்கி வருகின்றதோ என்று கருத இடம் உண்டு. மனவெளி கலையாற்றுக்குழுவினர் இந்த விடயங்களில் சற்றே கவனம் செலுத்தவேண்டும் என்ற அக்கறை கலந்த வேண்டுதலை முன்வைக்கின்றேன்.\nஇக்கட்டுரை மே மாத தாய்வீடு இதழில் வெளியானது.\nஇங்கே பாவிக்கப்பட்டுள்ள புகைப்படம் ஓவியக் கலைஞர் சர்வேசன் திரவியம் அவர்கள் முகநூலில் பகிர்ந்திருந்த அரங்காடல் புகைப்படத் தொகுப்பில் இருந்து இங்கே பாவிக்கப்படுகின்றது.\nThis entry was posted in இலக்கியம் and tagged அரங்காடல், நாடகம், புலம்பெயர் வாழ்வு, மனவெளி, மெலிஞ்சி முத்தன். Bookmark the permalink.\n← ரொரன்றோ தமிழ்ச் சங்கம் | ரொரன்றோ பொது நூலகம் | வைரமுத்து – குமுதம் கார்ப்பரேட் வியாபாரம்\nகுறும்படப் பயிற்சிப் பட்டறை : சர்க்கரைப் பந்தலிற் தேன்மழை →\nOne thought on “17வது அரங்காடல் ஒரு பார்வை”\nக. நவம் எழுதிய படைப்புகளும் பார்வைகளும் : அறிமுக விமர்சன உரை April 10, 2018\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும் March 20, 2018\nதி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும் February 8, 2018\nகனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள் January 17, 2018\nகாத்திருப்பு கதை குறித்து… January 9, 2018\nUN LOCK குறும்படம் திரையிடல் December 21, 2017\nநிறம் தீட்டுவோம் ஆவணப்படம் December 11, 2017\nம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் உலகம் பலவிதம் : அறிமுகக் குறிப்பு November 28, 2017\nஒழுங்குபடுத்தலின் வன்முறை October 30, 2017\nகனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள்\n அல்லது எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nG8/G20 கொண்டாட்டங்களில் தொலைந்துபோன மனித நேயம்\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nபுதிய பயணி இதழ் | திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை | கூலித்தமிழ் வெளியீடு\nஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்காக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும்… twitter.com/i/web/status/9… 1 month ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Everyday Sexism Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss https://everydaysexism.com/ Kristyn Wong-Tam Laura Bates Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford Sexism sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அன்றாடம் பால்வாதம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கக்கூஸ் கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் க��ையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்திய பவன் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமி���்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரையிடல் திரௌபதி திவ்யா தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பகு பதம் பக்தவத்சல பாரதி பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பால்வாதம் பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் ���ாதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகா பாரதம் மகாபாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரகுமான் ஜான் ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே லோரா பேட்ஸ் ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஸ்ரீநிவாசன் ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2011_12_01_archive.html", "date_download": "2018-04-21T19:29:25Z", "digest": "sha1:NKF66KDV6LUCU2AN22CWAAQE6Q7D6UGD", "length": 71324, "nlines": 569, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: December 2011", "raw_content": "\nஒரு சீடன் புகார் செய்தான். “நீங்கள் கதைகள் சொல்லுகிறீர்கள். அனால் அவற்றின் பொருளை சொல்வதில்லை\n\"உனக்கு ஒருவர் பழம் கொடுக்கிறார். உனக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அதுவே அவர் அந்த பழத்தை கடித்து மென்று உன்னிடம் கொடுத்தால் எப்படி இருக்கும்\nசீடர்களிடம் கடவுளைப்பற்றி நிறைய கேள்விகள் இருந்தன.\nகுரு சொன்னார். கடவுளை யாரும் முழுமையாக அறிய முடியாது. அவரைப் பற்றி யார் எதை சொன்னாலும் அது நிறைவற்றே இருக்கும்.\n \"பின்னே ஏன் அவரைப் பற்றி பேசுகிறீர்கள்\nகுரு கேட்டார் “குயில் ஏன் பாடுகிறது\nஅறிஞர்கள் சொல்வதை புரிந்து கொள்ளவேண்டும். ஞானிகள் சொல்வதை சும்மா கேட்க வேண்டும்: மரங்களிடை மிரலும் காற்று போல; ஒடையின் சலசலப்பு போல; பறவையின் பாடல் போல. அது உனக்குள் புகுந்து சொல்ல முடியாத ஏதோ ஒன்றை விழிக்கச் செய்யும்.\nஜட்ஜ்மென்ட் டே ன்னு சொல்லி கடவுளை கூப்பிட்டாங்க. இவரும் போய் சொர்கத்துல உக்காந்தார். செத்துப்போன எல்லாரும் தீர்ப்புக்கு ரெடி. கடவுள் ஒரு தேவதையை கூப்பிட்டு பத்து கட்டளைகளையும் ஒவ்வொண்ணா படிக்கச் சொன்னார். முதல் கட்டளையை படிச்சதும் இது படி நடந்துக்காதவங்க நரகத்துக்கு போகட்டும் என்றார். அப்படியே ஆயிற்று. அடுத்த கட்டளை படிக்கப்பட்டு அடுத்து இன்னும் பலர் நரகத்துக்கு போயிட்டாங்க. இப்படியே போய் ஏழாவது கட்டளையை படிச்சு முடிக்கிறப்ப சொர்கத்துல ஒரே ஒரு ஆசாமிதான் மிஞ்சினார். கடவுள் பாத்தார். ஒரே ஒரு ஆசாமிதான் மிச்சமா பாவம் தனிமையில கஷ்ட படுவானே பாவம் தனிமையில கஷ்ட படுவானே சரி சரி, போனாப்போறது. எல்லாரையும் மன்னிச்சுடறேன். எல்லாரும் திரும்பி சொர்கத்துக்கு வாங்க ன்னார். மிஞ்சின ஆசாமி எழுந்து கத்தினார். இது ரொம்ப மோசம் சரி சரி, போனாப்போறது. எல்லாரையும் மன்னிச்சுடறேன். எல்லாரும் திரும்பி சொர்கத்துக்கு வாங்க ன்னார். மிஞ்சின ஆசாமி எழுந்து கத்தினார். இது ரொம்ப மோசம் இப்படி எல்லாரையும் மன்னிச்சுடுவேன்னு ஏன் முன்னேயே சொல்லலை\nஜானியெட் என்று ஒரு சாது. பார்க்க பிச்சைக்காரன் போல் இருப்பார். மெக்காவில் ஒரு முடிதிருத்தும் கடைக்கு போனார். பெரும் பணக்காரர்கள் காத்திருக்க நாவிதர் இந்த பிச்சைகாரனுக்கு முடிவெட்டி விட்டார். கட்டணம் வசூல் செய்யாதது மட்டுமல்லாமல் கொஞ்சம் பைசாவையும் கொடுத்து அனுப்பினார்.\nசாதுவுக்கு பரம சந்தோஷம். இன்று என்ன பொருள் கிடைக்கிறதோ அதை அப்படியே இவருக்கு கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்தார்.\nஜானியெட்டை தெரிந்த பெரும் பணக்காரர் அன்று அவரை சந்தித்து நிறைய தங்க நாணயங்கள் கொண்ட பணமுடிப்பு ஒன்றை வ���ங்கினார். வெகு சந்தோஷத்துடன் உடனே போய் அதை நாவிதரிடம் கொடுத்தார்.\nஏன் என்று நாவிதரிடம் சொன்ன போது நாவிதர் கத்தினார், “ என்ன மாதிரி சாது நீங்கள் அன்புடன் செய்த ஒரு செயலுக்கு இப்படி ஒரு வெகுமதி தரப்பார்க்கிறீர்கள் அன்புடன் செய்த ஒரு செயலுக்கு இப்படி ஒரு வெகுமதி தரப்பார்க்கிறீர்கள்\nஸத்த்வஶுத்³தா⁴விஶுத்³தி⁴ப்⁴யாம்° மாயா'வித்³யே ச தே மதே | மாயாபி³ம்போ³வஶீக்ரு«த்ய தாம்° ஸ்யாத்ஸர்வஜ்ஞ ஈஶ்வர​: || 16||\nசுத்த சத்வமான ப்ரக்ருதி மாயை எனப்படும். அசுத்தமாக ரஜஸ் தமஸ் குணங்களை உடையதாக உள்ளபோது அது அவித்யை எனப்படும். மாயையில் பிரதிபலிக்கும் ப்ரஹ்மன் ஈஸ்வரன் எனப்படுவான். அவன் அனைத்தும் அறிந்தவன். எல்லாம் வல்ல மாயையை கட்டுப்படுத்த வல்லமை உடையவன்.\nதமோரஜ​:ஸத்த்வகு³ணா ப்ரக்ரு«திர்த்³விவிதா⁴ ச ஸா || 15||\nசிதானந்த மயமான; சத்வ ரஜோ தமோ குணங்களை சம நிலையில் கொண்ட ப்ரஹ்மத்தின் கண்ணாடி பிம்பம் போல உள்ளது ப்ரக்ருதி. இதில் இரண்டு விதம்.\nஉரத்த சிந்தனைகள், மன்யு - 5\nஅப்ப நான் என்ன சொல்ல வரேன்னு புரிஞ்சிருக்கும் கோபத்தை வென்ற பிறகு செய்ய வேண்டியது அதை கையாள தெரிஞ்சுக்கிறது. உள்ளே கோபம் இல்லாம கோபத்தை காட்டவும் பழகணும். இததான் ரௌத்திரம் பழகு ன்னு பாரதியார் சொன்னது போல இருக்கு\nநம்மோட முயற்சி ஒரு பக்கம் இருக்க, பகவானே, கோபத்தை என்கிட்டேந்து நீக்கு ன்னு வேண்டிக்கலாம். வேதம் பயின்றவர்கள் \"காமோ காரிஷீன்\" ன்னு துவங்கற வேத மந்திரத்தை ஜபம் செய்யலாம். அதிகாரம் இல்லைன்னா\nஎனக்கு கோபமான கோபம் வரும். ஹிஹிஹி ஆமாம். துர்வாசர் ன்னே பேர் வாங்கி இருந்தேன். மேலே சொன்ன கோத்திரங்களில ஒண்ணுதான். என் வழிகாட்டி ஒத்தர்கிட்டே பிரார்த்தனை செய்து கொண்டேன், கோபத்தை நீக்குங்கன்னு. திருக்களர் போய் ஆராதனை அபிஷேகம் செய்து வான்னு சொன்னார். திருத்துறைப்பூண்டி - ராஜ மன்னார்குடி சாலையில இருக்கற லூப் ரோடில திருக்களர் இருக்கு. லூப் ரோட் ஆமாம். துர்வாசர் ன்னே பேர் வாங்கி இருந்தேன். மேலே சொன்ன கோத்திரங்களில ஒண்ணுதான். என் வழிகாட்டி ஒத்தர்கிட்டே பிரார்த்தனை செய்து கொண்டேன், கோபத்தை நீக்குங்கன்னு. திருக்களர் போய் ஆராதனை அபிஷேகம் செய்து வான்னு சொன்னார். திருத்துறைப்பூண்டி - ராஜ மன்னார்குடி சாலையில இருக்கற லூப் ரோடில திருக்களர் இருக்கு. லூப் ரோ��் அதாங்க ஒரு மெய்ன் ரோடில ஆரம்பிச்சு உள்ளே கிராமங்கள் எல்லத்தையும் ஒரு சுத்து சுத்தி திருப்பி மெய்ன் ரோடிலேயே முடியும். இந்த ரோடில மன்னார்குடி முனையிலேந்து சுமார் 4 கிலோ மீட்டர். பெரிய சிவன் கோவில். அழகான பெரிய குளம். ஆள் நடமாட்டமே இல்லாம அருமையா இருந்தது.\nஅர்ச்சகர் சிரத்தையோட ஸம்ருத்தியான அபிஷேகம், பூஜை செய்தார். நானும் ருத்ரம்-சமகம் சொல்ல அவருக்கு ஏக குஷி. புத்தகம் தருவித்துக் கொடுத்து, த்ரிசதி படியுங்க, அர்ச்சனை செய்கிறேன் என்று அர்ச்சனை செய்தார். முதல் சுற்றிலே சிவனுக்கு வலது பக்கமா முருகன் இருக்கார். அவருக்கு நேர் எதிரே துர்வாசர் சிரிச்ச -கவனிங்க - சிரிச்ச முகத்தோட இருக்கார். அபிஷேகம் சிவனுக்குத்தான். பிள்ளையார், அம்மன் உள்பட எல்லோருக்குமே பூஜை. துர்வாசர் ஆமாம். இந்த தலத்திலேதான் துர்வாசர் முருகனோட அருளால கோபத்தை நீக்கிக்கொண்டாராம். அப்படி ஸ்தல வரலாறு. எனக்கு இந்த இடத்திலே நல்ல பலன் கிடைச்சது. நான் சொல்லி சிலர் போய் அவங்களுக்கும் நல்ல பலன் கிடைச்சது. முயற்சி செய்து பார்க்கலாம்.\n- இந்த தொடர் நிறைவுற்றது -\nஉரத்த சிந்தனைகள் - மன்யு -4\nசில சமயம் சாய்ஸ் இருக்கறதில்லை. இருந்தாலும் கூடிய வரை கோபம் வரும் போது கொஞ்சம் கொயட்டா இருந்துட்டு அப்புறம் எதிர் வினையை பாத்துக்கலாம். புத்தியால விஷயங்களை விசாரிச்சுத்தான் கோபங்கள் மறையும். ஆசை படுவது பின்னால நிறைவேறாம போய் கோபம் வரக்கூடும்ன்னு முன்னாலேயே விசாரிச்சு வெச்சுட்டா, கோபம் வராம போயிடலாம். இப்படி நடக்காம போகலாம்ன்னு முன்னேயே எதிர்பார்த்ததுதானேன்னு விட்டுட்டு போயிடுவோம்.\nநாம் எதிர் பார்க்கிற மாதிரி மத்தவங்க நடந்துக்கலையா என்ன செய்யறது நமக்கு கொடுத்து வெச்சது அவ்வளோதான். எல்லாராலேயும் எல்லாம் செய்ய முடியாது. கோபம் வரக்கூடாதுன்னு நமக்கே தெரியுது. ஆனா கோபப்படாமலா இருக்கோம் அப்ப நம்மால சில விஷயங்கள் முடியலைன்னு ஒத்துக்க வேண்டி இருக்கு அப்ப நம்மால சில விஷயங்கள் முடியலைன்னு ஒத்துக்க வேண்டி இருக்கு நம்மால முடியாததை மத்தவங்க மட்டும் செய்யணும்ன்னு ஏன் எதிர்பார்க்கறோம் நம்மால முடியாததை மத்தவங்க மட்டும் செய்யணும்ன்னு ஏன் எதிர்பார்க்கறோம் இப்படி முன்னாலேயே யோசிச்சு வெச்சுட்டா நாம் கோபப்படுவது கொஞ்சம் கொஞ்சமா குறையும்.\nகோபம் வராம இருக்கிறதும் பிரச்சினைல முடிஞ்சுடலாம் ன்னு சிலர் கவலைப்படுறாங்க. கோபப்படாம சாதுவா இருக்கறவங்களை மத்தவங்க தூக்கிப்போட்டு மிதிச்சுடுவாங்கன்னு ஒரு பயம்\nதயானந்த ஸ்வாமிகளை ஒரு அன்னிய நாட்டவர் கேட்டாராம். \"ஸ்வாமி சாதுன்னா என்ன\n\"அப்ப சாதுக்களுக்கு கோபமே வராதா\n அப்ப நான் உங்களை அடிக்கலாமா\n\"அடித்தால் கோபம் வரும் என்று இல்லை. ஆனால் உங்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவேன்\nஇதான் அத்து மீறுகிறது என்கிறது\nஒரு சன்யாஸி ஒரு நாள் ஒரு கிராமத்தில் தங்கினார். மூன்று நாட்கள் தங்கி மக்களுக்கு உபதேசங்கள் செய்தார். நாலாம் நாள் சன்யாஸ தர்மப்படி கிராமத்தை விட்டு கிளம்பிட்டார். கிளம்பும்போது சாமி எந்த ஊருக்கு அடுத்து போறீங்க ன்னு கேட்டாங்க. இவரும் சொன்னார். சாமி அதுக்கு காட்டு வழி குறுக்கு வழியானாலும் அந்த பக்கமா போகாதீங்க ன்னு கேட்டாங்க. இவரும் சொன்னார். சாமி அதுக்கு காட்டு வழி குறுக்கு வழியானாலும் அந்த பக்கமா போகாதீங்க அங்க வழில ஒரு பாம்பு இருக்கு. அது போற வரவங்களை எல்லாம் கடிக்குது. ஆடு மாடு மேய்க்க போற பசங்கள் எல்லாரும் கஷ்டப்படுறாங்க ன்னு சொன்னாங்க. அடப்பாவமே அங்க வழில ஒரு பாம்பு இருக்கு. அது போற வரவங்களை எல்லாம் கடிக்குது. ஆடு மாடு மேய்க்க போற பசங்கள் எல்லாரும் கஷ்டப்படுறாங்க ன்னு சொன்னாங்க. அடப்பாவமே அப்படியா சரின்னு சொல்லிட்டு சன்யாஸி காட்டு வழியாவே போனார். வழியில பாம்பையும் பார்த்தார். நீ ஏன் இப்படி எல்லாரையும் கடிச்சு துன்புறுத்தறே உன் இரையை நீ தேடிக்கோ. இரை அல்லாததை சும்மா கடிக்கக்கூடாது ன்னு சொன்னார். சரி சாமி அப்படியே ஆகட்டும் ன்னு அதுவும் சொல்லித்து.\nகொஞ்ச நாள் கழிச்சு ஆடு மாடு மேக்கிற பசங்க அங்கே போனப்ப பாம்பு தொல்லை காணலையேன்னு ஆச்சரியப்பட்டாங்க. அதோட நிக்கலை. ரெண்டு நாள் கழிச்சு அது எங்கேன்னு தேடி கண்டு பிடிச்சாங்க. கடிக்க மாட்டேன்னு சத்தியம் செஞ்சு கொடுத்த பாம்பு இப்ப ஓடி ஒளிய திண்டாட வேண்டி இருந்தது ஓடர நாயை கண்டா என்ற ரீதியில பசங்க துரத்தி துரத்தி கல்லால அடிச்சு ஒரே கலாட்டா. இதனால பகல்ல பாம்பு வெளியே வரவே வராம ஒளிஞ்சு இரை தேடக்கூட முடியாம கஷ்டப்பட்டது.\nசில வாரங்கள் கழிச்சு அதே சன்னியாசி திரும்பும் வழியில அதே காட்டு வழியா வந்தார். பாம்பு இருக்கிற இடம் வந்த���ும் அதை நினைவு கொண்டு நண்பனே எங்கே இருக்கிறாய் ன்னு கூப்பிட்டார். பாம்பும் சன்னியாசி குரலை கேட்டு மறைவிடத்துலேந்து வெளியே வந்து வணங்கியது.\n\"என்னப்பா இப்படி ஏதோ குத்துயிரும் குலையுயிருமா இருக்கே இளைச்சு போயிட்டயே\" ன்னு கரிசனத்தோட கேட்டார். பாம்பும் கடிக்கறதை விட்ட பிறகு மக்கள் தன்னை தேடித்தேடி அடிக்கறதை சொல்லித்து. சன்னியாசி சொன்னார், \"பாம்பே நீ நான் சொன்னதை கொஞ்சம் தவறா புரிஞ்சு கொண்டே நீ நான் சொன்னதை கொஞ்சம் தவறா புரிஞ்சு கொண்டே நான் கடிக்காதேன்னுதானே சொன்னேன்\nஅப்புறம் பாம்பு சீற ஆரம்பிச்சது. ஜனங்களும் பழைய படி அதுக்கு பயந்து அதை சீண்டறதை விட்டுட்டாங்க.\nஉரத்த சிந்தனை - மன்யு 3\nநாம் அனாவசியமா கோபப்படுகிறோம் ன்னு புரிஞ்சுக்கிறதே முதல் படி. அதில லாபம் இல்லை, மாறா நஷ்டம்தான் இருக்குன்னு புரியறது இரண்டாம் படி.\nஇப்பல்லாம் எல்லாத்துக்கும் ஜீன்ஸ் (genes) -மரபணுவை திட்டறது பேஷன். திருட்டு புத்தியா, பாவம் அவன் என்ன பண்ணுவான் அவன் ஜீன்ஸ் அந்த மாதிரி.... இதை ஒத்துக்கிறாப் போலத்தான் இருக்கு நம்ம பெரியவங்க சொல்லறதும்.... ஸ்ரீ வத்ஸ கோத்திரக்காரர்கள் பெரிய கோபக்காரங்களாம். கதை கதையா அப்படி சொல்லியிருக்கு. இவங்களுக்கு பெரிய நண்பன் அக்னியாம். கோபம் இருக்காதா பின்னே அவன் ஜீன்ஸ் அந்த மாதிரி.... இதை ஒத்துக்கிறாப் போலத்தான் இருக்கு நம்ம பெரியவங்க சொல்லறதும்.... ஸ்ரீ வத்ஸ கோத்திரக்காரர்கள் பெரிய கோபக்காரங்களாம். கதை கதையா அப்படி சொல்லியிருக்கு. இவங்களுக்கு பெரிய நண்பன் அக்னியாம். கோபம் இருக்காதா பின்னே :-)) இன்னும் கௌசிக கோத்திரம் விஸ்வாமித்ர கோத்திரம் சேர்ந்தவங்க எல்லாம் கோபக்காரங்களாம். ஏன்னு கேட்க வேண்டியதில்லை\nஅது சரி, அதுக்காக கோத்திரத்தை மாத்த முடியுமா இல்லை அப்படி மாத்தினாத்தான் கோபம் போகுமா இல்லை அப்படி மாத்தினாத்தான் கோபம் போகுமா கோபம் ரிப்லக்ஸ் ன்னு பாத்தோம். அதனால அதை கட்டுப்படுத்தறது கஷ்டம். சரி அப்படின்னா என்ன செய்யலாம் கோபம் ரிப்லக்ஸ் ன்னு பாத்தோம். அதனால அதை கட்டுப்படுத்தறது கஷ்டம். சரி அப்படின்னா என்ன செய்யலாம் தயானந்தர் எடுத்த ஒரு வொர்க் ஷாப்பில இத நிறைய விசாரிச்சார்.\n பரவாயில்லை. அது ரிப்லக்ஸ். அதுக்கு நீ ஒண்ணும் செய்ய முடியாது. ஒரே ஒரு விஷயம் கவனத்தில வெச்சுக்கோ. கோபத்தில எதையும் செய்யாதே (Anger is a reflex. A reflex means you have no control over it. So what to do Only, dont act in anger) கோபப்படுகிறது ஒரு பக்கம் இருக்க, கோபத்தோட நாம் செய்கிற செயல்கள்தான் நிறைய பிரச்சினைகளை உருவாக்கும்.\n கொஞ்ச நேரம் கொடு. ரிப்லக்ஸ் உடனடியா மனசை கிளறிவிடுது. புத்தி கொஞ்சம் மெதுவாத்தான் வேலை செய்யும். அதுக்கு அவகாசம் கொடுத்தாப்போதும். அது எப்படி எதிர்வினை இருக்கணும்ன்னு திட்டம் போட்டு கொடுக்கும். அப்படி செய்யறது அனேகமா சரியாகவே இருக்கும்.\nபையன் ஸ்கூல்லேந்து வந்தான். முகம் எல்லாம் வீங்கிப்போய்... சண்டை போட்டு இருக்கான்னு தெரிஞ்சது. அப்பா கேட்டார்.\nநான் சொல்லி இருக்கேன் இல்லையா கோபம் வந்தா பத்து எண்ணனும், அப்புறம்தான் செயல் படணும்ன்னு\nஆமாம்ப்பா. ஆனா அவன் பத்து எண்ணலையே\nதஸ்ய ஹேது​: ஸமாநாபி⁴ஹார​: புத்ரத்⁴வநிஶ்ருதௌ |\nஇஹாநாதி³ரவித்³யைவ வ்யாமோஹைகநிப³ந்த⁴நம் || 14||\nமேலே சொன்ன உதாரணத்தில் மகனின் குரல் அடையாளம் காணப்பட இடையூறு மற்றவர்களின் குரல்களாகும். ஆக இருப்பு தவறாக காட்டப்பட காரணம் அனாதியான அவித்யை ஆகும்.\nஉரத்த சிந்தனை -மன்யு - 2\nகோபம் நல்லதா கெட்டதா என்பதை அதன் விளைவுதான் தீர்மானிக்கணும். கோபம் நம்மோட அறிவை மறைக்கும்ன்னா அது நிச்சயம் கெட்டதே. அதன் விளைவு அனேகமாக நல்லதாய் இராது.\nகோபத்தை தூண்டுகிற செயலுக்கு அறிவோட எதிர்வினை இருக்குமானால் அது சரியாகவே இருக்கும். அதுக்காக சில அடிதடி காரியங்களில இறங்கினாக்கூட அதை நல்லது கெட்டது சொல்ல முடியாது. அந்த மாதிரி செயல்களும் உலகத்தில சில சமயம் வேண்டி இருக்கு.\nசிலதை அடைய நினைக்கிறோம். சிலது இப்படி இப்படி இருக்கணும்ன்னு நினைக்கிறோம். அது காமம். அது அப்படி நடக்காம போனால் நமக்கு 'ப்ரஸ்ட்ரேஷன்' - நிராசை - உண்டாகிறது. அதற்கு காரணமா இருந்த நபர் மேலே கோபம் வருகிறது. ஆரம்பநிலையிலேயே காமம் இல்லைன்னா நடக்காத விஷயத்தால மன பாதிப்பும் வராது; கோபமும் வராது. அதனால ஆசையே கோபத்துக்கு காரணம் என்கிறது உறுதி. நம்மை கோபப்பட வைக்கிறதே சிலருக்கு பொழுது போக்கு. சென்சிடிவ்வா இருக்கிற நபரை வேணும்ன்னு கிளப்பி விட்டுக்கொண்டு இருப்பாங்க. எது அவரை தூண்டிவிடும்ன்னு அவங்களுக்கு நல்லாத்தெரியும். 'ட்ரிகர் பாய்ன்ட்' என்பாங்க. கொளுத்திவிட்டு அவங்க பாட்டுக்கு போயிட்டே இருப்பாங்க. இவரோ நாள் முழுக்க பொங்கிகிட்டு இருப்பாரு. கோபப்பட வைக்கிறவங்களை என்ன செய்யறது நாம கோபப்படாம இருக்கிறதுதான் அவங்களுக்கு நல்ல தண்டனை நாம கோபப்படாம இருக்கிறதுதான் அவங்களுக்கு நல்ல தண்டனை அவங்களோட எதிர்பார்ப்பை முறிக்கிறோம் இல்லையா\nம்ம்ம்ம் ..... சமீபத்திய உதாரணம் ஒண்னு சொல்லறேன். ஒரு குழுவிலே ஒத்தர் தவறுதலா மத்தவங்களுக்கு அனுப்பற அஞ்சல் ஒண்ணை காபி போட்டுடறார். இங்கே தமிழ் வாசல்லே அங்கே போய் நான் எழுதின கட்டுரையை படிங்கன்னு இங்கே இலவச விளம்பரம் ..... பாத்தீங்களா இப்பதானே கோபப்படறது தப்புன்னு பேசிகிட்டு இருக்கோம்.... போடறோமே அப்படிக்கூட இல்லை.\nஅதுக்கு லூசுத்தனமா இன்னொருத்தர் பொதுவா மட்டுறுத்தருக்கு புகார் மடல் அனுப்பறார். சம்பந்தமில்லாம குழு மடல் போடறாங்க பாருங்க, கண்டிங்க ன்னு. என்னோட போதாத நேரம் சும்மா இருக்காம, \"ஏன்யா, மாடரேடருக்குன்னு குறிச்சு மடல் எழுதினா அதை மாடரேட்டருக்கு அனுப்ப வேண்டியதுதானே இங்கே பொதுவா ஏன் போடறீங்க இங்கே பொதுவா ஏன் போடறீங்க தப்பா போட்டுட்டீங்கன்னா அதேதான் அவரும் செஞ்சு இருக்காரு\" ன்னு எழுதிட்டேன். கோபம் பொத்துகிட்டு வந்துச்சு போல தப்பா போட்டுட்டீங்கன்னா அதேதான் அவரும் செஞ்சு இருக்காரு\" ன்னு எழுதிட்டேன். கோபம் பொத்துகிட்டு வந்துச்சு போல கட்ட பொம்மன் ஸ்டைலிலே அர்ச்சனை செய்து தனி மடல் அனுப்பினார். அதிலே எழுதி இருந்த ஒரே பதில் சொல்லக்கூடிய விஷயம் மாடரேட்டருக்கு மெய்ல் ஐடி இருக்கா என்கிறதுதான். \"யாரு மாடரேட்டர்ன்னு கூட தெரியாம ஒரு குழுவிலே இருக்கீங்களா கட்ட பொம்மன் ஸ்டைலிலே அர்ச்சனை செய்து தனி மடல் அனுப்பினார். அதிலே எழுதி இருந்த ஒரே பதில் சொல்லக்கூடிய விஷயம் மாடரேட்டருக்கு மெய்ல் ஐடி இருக்கா என்கிறதுதான். \"யாரு மாடரேட்டர்ன்னு கூட தெரியாம ஒரு குழுவிலே இருக்கீங்களா\" ன்னு பதில் எழுதினேன். மத்த விஷயங்களை கண்டுக்கலை.\nஎன்னைப்பத்திய விவரங்களை வலையிலே நல்லா தேடி இருப்பாரு போல இருக்கு. \"நீ போலி. என் கேள்விகளுக்கு பதில் சொல்ல மாட்டேங்கிற\" ன்னு இன்னொரு தாக்குதல் \"உங்களை மாதிரி பெரியவங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல நேரம் இல்லை. என்ன வேணா நினைச்சுக்குங்க, எனக்கு பிரச்சினை இல்லை\" ன்னு பதில் போட்டேன். அத்தோட சமாசாரம் க்ளோஸ் \"உங்களை மாதிரி பெரியவங்களுக்கு எல்லாம் பதில் சொல்ல நேர���் இல்லை. என்ன வேணா நினைச்சுக்குங்க, எனக்கு பிரச்சினை இல்லை\" ன்னு பதில் போட்டேன். அத்தோட சமாசாரம் க்ளோஸ் அந்த மகானுபாவன் செஞ்ச ஒரே நல்ல விஷயம் என்னை திட்டி தனிமடலா அனுப்பினது அந்த மகானுபாவன் செஞ்ச ஒரே நல்ல விஷயம் என்னை திட்டி தனிமடலா அனுப்பினது அதையே பொதுவா அனுப்பி இருந்தா எனக்கு \"வேண்டியவங்களோ\" அவருக்கு \"எதிரிகளோ\" நாலு பேர் இந்த பக்கம் வாதாட, நாலு பேர் அந்தப்பக்கம் வாதாட டிஎன்ஏ பத்திய ஆராய்ச்சி எல்லாம் நடந்திருக்கும் அதையே பொதுவா அனுப்பி இருந்தா எனக்கு \"வேண்டியவங்களோ\" அவருக்கு \"எதிரிகளோ\" நாலு பேர் இந்த பக்கம் வாதாட, நாலு பேர் அந்தப்பக்கம் வாதாட டிஎன்ஏ பத்திய ஆராய்ச்சி எல்லாம் நடந்திருக்கும் சூழ் நிலையே இன்னும் கெட்டுப்போயிருக்கும்\n கவனிக்க வேண்டியது என்ன ப்ரொவொகேஷன் -தூண்டுதல் - வந்தாலும் எதிர்வினையை சரியாக கையாளுவது என்கிறதுதான். நடக்கிற விவாதங்களில -குறிப்பா வலையில - எனக்குத் தெரிஞ்சு என்னிக்கும் யாரும் எதையும் \"ஆமாய்யா, நீ சொல்லறது கரெக்டு\" ன்னு தன் நிலைப்பட்டை மாத்திண்டதா தெரியலை. வாதம் எல்லாம் பிடிவாதம்தான். தன்னோட புத்திசாலித்தனத்தை காட்டத்தான் பலரும் விரும்புகிறாங்க. தான் சொல்கிற தப்புன்னு தெரிஞ்சாலும், ஒண்ணு அதை கண்டுக்காம அடுத்த சண்டை பாய்ண்டுக்கு போயிடுவாங்க, இல்லை புதுசா ஆரம்பிச்சுடுவாங்க அப்படி இல்லாம இருக்கிறவங்க அபூர்வமாகத்தான் தென்படுறாங்க\nஅப்படி ஒத்தர் சமீபத்தில தென்பட்டார். அவர் ஏதோ தப்பா எழுதிட இன்னொருத்தர் அதை கண்ணியமா சுட்டிக்காட்டினார். இவரும் \"ஆமாம், நான் தப்பா எழுதிட்டேன்\" ன்னு ஒத்துகொண்டார். மேலே விவாதம் தொடர்ந்தது. எனக்கு ஆச்சரியம். இவருக்கு பாராட்டி தனிமடல் போட்டேன் \"ஆமாம், ஒரு தப்பை பண்ணிட்டு சரி செய்யாம அதோட என் மீதி வாழ்கையை எப்படி வாழுவேன் \"ஆமாம், ஒரு தப்பை பண்ணிட்டு சரி செய்யாம அதோட என் மீதி வாழ்கையை எப்படி வாழுவேன்” ன்னு பதில் போட்டார். இவங்க மனுஷங்க” ன்னு பதில் போட்டார். இவங்க மனுஷங்க இந்த லெவலுக்கு நாம் போயிட்டா பிரச்சினையே இராது. அப்படி நாம போகலியே இந்த லெவலுக்கு நாம் போயிட்டா பிரச்சினையே இராது. அப்படி நாம போகலியே\nஉரத்த சிந்தனை - மன்யு\nநமஸ்தே ருத்ர மன்யவ ... என்று ஆரம்பிக்கிறது ஸ்ரீருத்ரம். ருத்திரனுடைய கோபத்துக்கு நமஸ்காரமாம் ருத்திரனுக்கு இல்லை பலரும் மற்றவர்களுடைய கோபத்துக்குத்தான் பயப்படுகிறார்கள். என் தியேட்டர் உதவியாளர்களும் என் கோபத்துக்குத்தான் பயப்படுகிறார்கள். ஒரு வேலையை சரியாக செய்து விடுவோம் என்று தோன்றுவதில்லை. சரியா செய்துடுவோம்; இல்லைன்னா இவன் வந்து கத்துவான் என்றே வேலை செய்கிறார்கள். சரியாக ஒரு வேலையை செய்வது தன் கடமை, அல்லது இயல்பாக இருக்க வேண்டியது என்று தோன்றுவதில்லை. :-( மற்றவரின் கோபத்துக்குக்காக செய்கிறார்கள். கோபித்துக்கொள்ளும் நபர் இல்லை என்றால் சில நாட்களிலேயே வேதாளம் முருங்கை மரம் ஏறிடும் கோபம் நல்லதா கெட்டதா இது கெட்டது என்றே பலருடைய அபிப்ராயம் ஆனால் இதுக்கு பயன் இருக்குன்னு சொல்கிறவர்களும் இருக்காங்க ஆனால் இதுக்கு பயன் இருக்குன்னு சொல்கிறவர்களும் இருக்காங்க பாருங்களேன், மேலே சொன்ன உதாரணத்தையே பாருங்களேன், மேலே சொன்ன உதாரணத்தையே நல்ல விதமாக சொல்லியும் பாத்தாச்சு. வேலை ஒழுங்காக நடக்கிறதில்லை. ஒரு கத்து கத்தினா அப்புறம் வேலை ஒழுங்காக நடக்கிறது. கோபப்படலாமா வேண்டாமா என்கிறது நம்ம சாய்ஸ்லேயா இருக்கு நல்ல விதமாக சொல்லியும் பாத்தாச்சு. வேலை ஒழுங்காக நடக்கிறதில்லை. ஒரு கத்து கத்தினா அப்புறம் வேலை ஒழுங்காக நடக்கிறது. கோபப்படலாமா வேண்டாமா என்கிறது நம்ம சாய்ஸ்லேயா இருக்கு மத்தவங்களே அதை நிர்ணயிக்கிற மாதிரி இருக்கு மத்தவங்களே அதை நிர்ணயிக்கிற மாதிரி இருக்கு கோபம் ஒரு ரிப்லக்ஸ் அனிச்சை செயல். யாரும் கோபப்படணும்ன்னு கோபப்படறதில்லை. அது தானா வருது. அதை தூண்டுகிற விஷயங்கள் இருக்கு. நபர்கள், செய்கைகள், சூழ்நிலைகள்.... சிலரை பாத்தாலே கோபம் பொத்துகிட்டு வருது அவரை பார்க்கிறப்ப வேற சில நினைவுகளும் தூண்டப்படறதே காரணம். சிலரோட செய்கைகள் கோபத்தை தூண்டுது. அதாவது அவரை சாதாரணமா பார்க்கிறப்ப நாம் சிரிச்சு பேசாட்டாலும் சும்மா இருப்போம். ஆனா அவரோட செய்கைகள் நமக்கு கோபத்தை வர வழைச்சுடும். இந்த கோபத்துக்கு காரணம் என்ன அவரை பார்க்கிறப்ப வேற சில நினைவுகளும் தூண்டப்படறதே காரணம். சிலரோட செய்கைகள் கோபத்தை தூண்டுது. அதாவது அவரை சாதாரணமா பார்க்கிறப்ப நாம் சிரிச்சு பேசாட்டாலும் சும்மா இருப்போம். ஆனா அவரோட செய்கைகள் நமக்கு கோபத்தை வர வழைச்சுடும். இந்த கோபத்துக்கு காரணம் என்ன இச்சை - காமம் என்பதே காரணம். நமக்கு இது இது இப்படி இப்படி நடக்கணும் என்று ஒரு இச்சை இருக்கும். அது சரியா தப்பா என்கிறது இப்ப முக்கியமில்லை. பலருக்கும் righteous anger என்பது உண்டு. ஒரு ஆசாமி தான் செய்ய வேண்டிய வேலையை செய்யவே இல்லை என்றாலோ அல்லது ஒழுங்கா செய்யாட்டாலோ மேலாளருக்கு கோபம் வருகிறது நியாயம்தானே இச்சை - காமம் என்பதே காரணம். நமக்கு இது இது இப்படி இப்படி நடக்கணும் என்று ஒரு இச்சை இருக்கும். அது சரியா தப்பா என்கிறது இப்ப முக்கியமில்லை. பலருக்கும் righteous anger என்பது உண்டு. ஒரு ஆசாமி தான் செய்ய வேண்டிய வேலையை செய்யவே இல்லை என்றாலோ அல்லது ஒழுங்கா செய்யாட்டாலோ மேலாளருக்கு கோபம் வருகிறது நியாயம்தானே அந்த வேலையை செய்து வாங்க வேண்டியது அவருடைய பொறுப்பு இல்லையா அந்த வேலையை செய்து வாங்க வேண்டியது அவருடைய பொறுப்பு இல்லையா சிலருக்கு தர்மத்தின் மீது அலாதி பற்று இருக்கிறது. அதை மீறி நடப்பவரை கண்டால் கோபம் வருகிறது. நீ செய்யறது சரியில்லைன்னு அவங்ககிட்டே சண்டைக்கு போவாங்க. உனக்கு என்ன ன்னு அவங்க திருப்பி கேட்க சண்டை வளரும். ஸ்ரீ ராம க்ருஷ்ணரை பார்க்க அவரோட பல சீடர்களும் வருவாங்க. ஒரு நாள் கங்கையை கடக்கும் படகு ஒன்றில அடிதடி பிரச்சினை நடந்ததாக கேள்விப்பட்டார். அவரை பார்க்க வந்த சீடர் ஒத்தர்தான் அதிலே முக்கிய நபர். அவர் வந்து வணங்கிய பிறகு அவரை படகிலே ஏதோ அடிதடி நடந்ததாமே ன்னு கேட்டார். ஆமாம், சிலர் ஒரு பெண்ணை வம்புக்கு இழுத்தார்கள். அவர்களை போட்டு புரட்டி எடுத்துவிட்டேன் ன்னார். அவங்களை அடிக்க தண்டிக்க நீ யார் சிலருக்கு தர்மத்தின் மீது அலாதி பற்று இருக்கிறது. அதை மீறி நடப்பவரை கண்டால் கோபம் வருகிறது. நீ செய்யறது சரியில்லைன்னு அவங்ககிட்டே சண்டைக்கு போவாங்க. உனக்கு என்ன ன்னு அவங்க திருப்பி கேட்க சண்டை வளரும். ஸ்ரீ ராம க்ருஷ்ணரை பார்க்க அவரோட பல சீடர்களும் வருவாங்க. ஒரு நாள் கங்கையை கடக்கும் படகு ஒன்றில அடிதடி பிரச்சினை நடந்ததாக கேள்விப்பட்டார். அவரை பார்க்க வந்த சீடர் ஒத்தர்தான் அதிலே முக்கிய நபர். அவர் வந்து வணங்கிய பிறகு அவரை படகிலே ஏதோ அடிதடி நடந்ததாமே ன்னு கேட்டார். ஆமாம், சிலர் ஒரு பெண்ணை வம்புக்கு இழுத்தார்கள். அவர்களை போட்டு புரட்டி எடுத்துவிட்டேன் ன்னார். அவங்களை அடிக்க தண்டிக்க நீ யார் அதற்காக அதிகாரிகள் இருக்கிறார்கள். அதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவங்க கடமை. நீ ஏன் அதை செய்கிறாய் அதற்காக அதிகாரிகள் இருக்கிறார்கள். அதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவங்க கடமை. நீ ஏன் அதை செய்கிறாய் என்று கடிந்து கொண்டார். அவர் போன பிறகு அதே படகில் பயணம் செய்த இன்னொருவர் வந்தார். அடிதடி பற்றி அவரிடம் விசாரித்தார். ஒரு பெண்ணிடம் சிலர் வம்பு செய்யப்போக ஒரே அடிதடி ரகளை ஆகிவிட்டது. இரண்டு கோஷ்டியாக பிரிந்து அடித்துக்கொண்டார்கள் என்றார். \"நீ என்ன செய்தாய் என்று கடிந்து கொண்டார். அவர் போன பிறகு அதே படகில் பயணம் செய்த இன்னொருவர் வந்தார். அடிதடி பற்றி அவரிடம் விசாரித்தார். ஒரு பெண்ணிடம் சிலர் வம்பு செய்யப்போக ஒரே அடிதடி ரகளை ஆகிவிட்டது. இரண்டு கோஷ்டியாக பிரிந்து அடித்துக்கொண்டார்கள் என்றார். \"நீ என்ன செய்தாய்” \"நான் என்ன செய்ய இயலும்” \"நான் என்ன செய்ய இயலும் சும்மாயிருந்தேன்.” \"அதெப்படி கண் முன் ஒரு அநியாயம் நடக்கிறது; நீ பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாயா நீயும் கண்டித்து இருக்க வேண்டாமா நீயும் கண்டித்து இருக்க வேண்டாமா” என்று கடிந்து கொண்டார். என்னய்யா இது” என்று கடிந்து கொண்டார். என்னய்யா இது ஏறுக்கு மாறா இருக்கேன்னு ஆச்சரியப்பட்டா, ஆமாம், அன்னைக்கு அவர் கூட இருந்து இதை பார்த்தவங்களும் அப்படித்தான் நினைச்சு குழம்பினாங்க ஏறுக்கு மாறா இருக்கேன்னு ஆச்சரியப்பட்டா, ஆமாம், அன்னைக்கு அவர் கூட இருந்து இதை பார்த்தவங்களும் அப்படித்தான் நினைச்சு குழம்பினாங்க விளக்கத்தை அப்புறம் பார்க்கலாம். கோபம் நல்லதா கெட்டதா என்பதை அதன் விளைவுதான் தீர்மானிக்கணும். (தொடரும்)\nப்ரதிப³ந்தோ⁴'ஸ்தி பா⁴தீதி வ்யவஹாரார்ஹ வஸ்துநி |\nதம்° நிரஸ்ய விருத்³த⁴ஸ்ய தஸ்யோத்பாத³நமுச்யதே || 13||\nவியகாரத்தில் வஸ்துக்கள் '\" இருக்கின்றன\" , 'காட்டுகின்றன'. இதற்கு இடையூறு உத்பாதனம் எனப்படும். இந்த இடையூறு வஸ்துக்களை இல்லாததாகவும், காட்டவில்லை என்றும் தோற்றம் அளிக்கச்செய்கிறது.\nஅத்⁴யேத்ரு«வர்க³மத்⁴யஸ்த² புத்ராத்⁴யயந ஶப்³த³வத் |\nபா⁴நே'ப்யபா⁴நம்° பா⁴நஸ்ய ப்ரதிப³ந்தே⁴ந யுஜ்யதே || 12||\nஒரு தந்தை தன் மகன் பலருடன் சேர்ந்து வேத அத்யயனம் செய்யும் போதும் அடையாளம் கண்டு கொள்கிறார். ஆனால் அந்த அத்யயனத்த���ல் உள்ள சிறு விசேஷங்களை மற்றவர் செய்யும் அத்யயனத்தால் அறியாமல் இருக்கிறார். அது போலவே ஆநந்தமும். அறியப்பட்டும் அறியப்படாமல் இருக்கிறது.\nகணவன்: ஏன் நான் செய்த தப்பை எல்லாம் இன்னும் பேசிக்கொண்டு இருக்கிறாய் எல்லாம் மன்னிச்சு மறந்தாச்சுன்னு நினைச்சேனே\nமனைவி: மன்னிச்சு மறந்தாச்சுதான். ஆனா நான் அப்படி மன்னிச்சு மறந்தாச்சுன்னு நீ மறக்கக்கூடாது. அதான்...\nபிரார்த்தனை செய்பவன்: கடவுளே, நான் செய்த பாபங்களை எல்லாம் மறந்துடு\n அதெல்லாம் அப்பவே மறந்துட்டேன். நினைவு படுத்து பார்க்கலாம்.....\nபஞ்சதஶீ, 1 - 11\nஅபா⁴நே ந பரம்° ப்ரேம பா⁴நே ந விஷயஸ்ப்ரு«ஹா |\nஅதோபா⁴நே'ப்யபா⁴ததா'ஸௌ பரமாநந்த³தாத்மந​: || 11||\nஆத்மாவின் பரம ஆநந்தம் அறியப்படவில்லை எனில் அதன் மீது அன்பு இராது இல்லையா (ஆனாலும் அன்பு இருக்கிறது.) அதை அறியவில்லையானால் உலக பொருட்கள் மீது ஈர்ப்பு இராது. (அதுவும் நமக்கு இருக்கிறது) ஆகவே இந்த ஆநந்த நிலையானது வெளிப்படுத்தப்பட்டாலும் உண்மையில் சரியாகச் சொல்லப்போனால் வெளிப்படுத்தப்படாதாக சொல்கிறோம்.\nஇத்த²ம்° ஸச்சித்பராநந்த³ ஆத்மா யுக்த்யா ததா²வித⁴ம் |\nபரம்° ப்³ரஹ்ம தயோஶ்சைக்யம்° ஶ்ருத்யந்தேஷூபதி³ஶ்யதே || 10||\nஇப்படியாக யுக்த ரீதியாக தனி ஆத்மாவே (ஜீவாத்மாவே) இருப்பு, அறிவு, ஆநந்தம் என நிரூபிக்கப்படுகிறது. இதே போலத்தான் பரமாத்மாவும். இந்த இரண்டின் அடையாளமும் உபநிஷத்துக்களில் கற்பிக்கப்படுகின்றன.\nஅதஸ்தத்பரமந்தேந பரமாநந்த³தாத்மந​: || 9||\nதனக்காக (ஆத்மாவுக்காக) பிறர் மீது அன்பு செலுத்தப்படுகிறது. ஆனால் தன் மீது வைக்கும் அன்பு பிற எதற்கும் இல்லை அல்லவா ஆகவே ஆத்மா மீது வைக்கும் அன்பே மிக உயர்ந்தது. ஆகவே தான் (ஆத்மா) என்பது ஆநந்தத்தின் உச்சம்.\nவினாக்களும் அதை ஒட்டிய உரத்த சிந்தனைகளும்..\nஉரத்த சிந்தனையை ஒட்டிய வினாக்களும் அதை ஒட்டிய உரத்த சிந்தனைகளும்..\n//எதிர்பார்ப்பு ஏமாற்றத்தையும் தரலாம்: இந்த நிலை மனது ஏற்று கொள்ள மன பக்குவம் வேண்டும் .எப்படி மன பக்குவம் வரும் திவா சார்\nமனசுக்கும் புத்திக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சஞ்சலம் ஆகிறது மனசு. ஸ்திரமா இருக்கிறது புத்தி. புத்தியால விசாரிச்சு எது வேணுமானா எப்படி வேணுமானா நடக்கும்ன்னு புரிந்த பிறகு மனசு இந்த மாதிரி நிலை வரும் போது ஏத்துக்கும். எதிர்பார்ப்பால��ான் - அது இப்படித்தான் நடக்கனும் என்று நினைக்கறதால்தான்- ப்ரஸ்ட்ரேஷன் வருகிறது.\n// அப்புறம் நாம் என்று நம்மை மற்றவர்கள் நினைப்பதே நமது நடை ,உடை பாவனைகள் மற்றும் நமது எண்ணம் சொல் செயல்கள் தானே திவா சார்\nம்ம்ம்ம் அப்படி இல்லை. நாம்ன்னு மத்தவங்க நினைக்கிறது அவங்களோட இன்டர்ப்ரடேஷன். கவர்ச்சிகரமா உடை அணிகிற ஒத்தரை பார்க்கிறப்ப விகாரமா தோணுவது சரி. சாதாரணமா உடை அணிஞ்சாலும் அப்படி தோணினா அழகா உடை அணிஞ்சா ஒத்தர் நல்லா இருக்குன்னு நினைக்க்லாம். ஒத்தர் நம்மை கவரத்தான் இப்படின்னு நினைக்கலாம். இன்னொருத்தரை கவரன்னு இன்னொருவர் நினைக்கலாம். அதனால பார்க்கிற பார்வையே முக்கியம்.\n// இதை எப்படி ஒழுங்கு படுத்துவது அல்லது எப்படி இருந்தால் சிறப்பாக இருக்கும் அல்லது எப்படி இருந்தால் சிறப்பாக இருக்கும் \nஎண்ணம் சொல் செயல்ன்னு நீங்க சொன்னதால இப்படி பார்க்கலாம். சாதாரணமா எதை எண்ணுகிறோமோ, அதை சொல்லுகிறோமோ, அதை செய்கிறோம் என்கிறாங்க்க. வேதமும் இப்படியே சொல்லுது. யத் மனசா த்யாயதி, தத் வாசா வததி, தத் கர்மணா கரோதி... இது நல்லவங்களைப்பத்தி சொன்னது. நடைமுறையில நிறையவே வித்தியாசம் இருக்கு. எதை நினைக்கிறோமோ அத அப்படி சொல்லறதில்லை. எப்படி சொன்னா எபக்டிவ்வா இருக்கும் யோசிச்சு அப்படி சொல்லறோம். சொன்னதை அப்படியே செய்யறோமா அதுவும் இல்லை. இந்த இடை வெளியை நீக்கினா நாம உருப்படலாம். அகத்தின் அழகுன்னு சொன்னபடி எப்ப நம்ம மனசு சுத்தமாக இருக்கோ அது நம்மோட நடை உடை பாவனைகளில நல்லாவே வெளிப்படும். பாக்கிறவர் மனசால அது அதிகம் பாதிக்கப்படாது. நல்ல சாதுக்கள் எல்லாரையும் இப்படித்தான் கவருகிறாங்க. மேலே கேளுங்க. யோசிக்கலாம்.\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. ���ு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nஉரத்த சிந்தனைகள், மன்யு - 5\nஉரத்த சிந்தனைகள் - மன்யு -4\nஉரத்த சிந்தனை - மன்யு 3\nஉரத்த சிந்தனை -மன்யு - 2\nஉரத்த சிந்தனை - மன்யு\nபஞ்சதஶீ, 1 - 11\nவினாக்களும் அதை ஒட்டிய உரத்த சிந்தனைகளும்..\nஅந்தோனி தெ மெல்லொ (292)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/52512.html", "date_download": "2018-04-21T18:58:43Z", "digest": "sha1:VU3FH4PARFB2VBDR3L45XTMA7YPLTEDH", "length": 21279, "nlines": 373, "source_domain": "cinema.vikatan.com", "title": "சல்மான்கானுக்கு நோ சொன்ன ஐஸ்வர்யா ராய் பச்சன்? | Aishwarya Rai Bachchan not to promote 'Jazbaa' on Salman Khan's Show?", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nசல்மான்கானுக்கு நோ சொன்ன ஐஸ்வர்யா ராய் பச்சன்\nசல்மான் கான் நடத்தும் டாப் நிகழ்ச்சியான பிக் பாஸ் 9 நிகழ்ச்சிக்கு ஐஸ்வர்யா ராய் மறுப்புத் தெரிவித்துள்ளது பாலிவுட் சினிமா தரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சல்மான்கானும் , ஐஸ்வர்யா ராயும் முன்னாள் காதலர்கள் என்பது நாமறிந்ததே. இருவரும் இணைந்து நான்கு படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.. அந்த வேளையில் தான் சல்மான் கானுக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் காதல் மலர்ந்தது.\nசில வருடங்களிலேயே இருவரும் பிரிந்தனர். பின்னர் சல்மான்கான் காத்ரீனா கைஃபுடன், ஐஸ்வர்யா ராய் விவேக் ஓபராயுடனும் கிசுகிசுவில் சிக்கினர். இந்தக் காதலும் இருவருக்கும் கைகூடவில்லை. ஐஸ்வர்யா விவேக் ஓபராய், சல்மான்கான் காத்ரீனா இந்த காதல்களுலம் முறிந்தன. அதன்விளைவாக சல்மான் கான் இனி கல்யாணமே வேண்டாம் என முடிவு எடுத்து இப்போதுவரை வாழ்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.\nஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை திருமணம் புரிந்து அவர்களுக்கு அழகான பெண் குழந்தையும் இருக்கிறது. தற்போது, ‘ஜாஸ்பா’ என்னும் படத்தின் மூலம் 5 வருட இடைவெளிக்குப் பிறகு ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். இதில் ஐஸ்வர்யா ராயுடன் இர்ஃபான் கான் நடித்துள்ளார். இந்தப்படம் அக்டோபர் 9ம் தேதி வெளியாகிறது.\nஒரு புதுப் படம் வெளியாகிறது எனில் சல்மான்கானின் ‘பிக் பாஸ் 9’ நிகழ்ச்சியில் புரமோஷன் கருதி அந்த படத்திற்கு சம்மந்தப்பட்ட நடிகர்கள், இயக்குநர் கலந்துகொண்டு சல்மானுடன் நடனம் ஆடுவது, படம் குறித்து பேசுவது என நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக அரங்கேறும். அந்த நிகழ்ச்சியில் தான் தனது ’ஜாஸ்பா’ படத்தின் புரமோஷன் கருதி ஐஸ்வர்யா ராயும், இர்ஃபான் கானும் பங்கேற்க இருந்தனர். இப்போது ஐஸ்வர்யா ராய் இதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.இதனால் ரசிகர்களுக்கும், பாலிவுட்டின் பல தரப்பிற்கும் ஏமாற்றமாக அமைந்துள்ளது. அவங்களுக்கு மட்டுமா டிவி ரீமோட்டுடன் ஐஸ்வர்யா ராய், சல்மான் கான் ரெண்டு பேரையும் ஒரே ஸ்க்ரீன்ல திரும்பப் பார்க்கலாம் என நினைத்த என்னைப் போன்ற டிவி பைத்தியங்களுக்கும் தான்.\n- டிவி பைத்தியம் -\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசல்மான் கான்,ஐஸ்வர்யா ராய்,பாலிவுட்,ஜாஸ்பா,இர்ஃபான் கான்,Jazbaa,Irfan Khan,Salmankhna,Aishwarya Rai\nபிரபுதேவாவை ஹீரோவா பார்த்திருப்பீங்க... வில்லனா பார்த்ததில்லையே..\n\"முதல்பாதி தரமான சம்பவம்; இரண்டாம் பாதி தாறுமாறு சம்பவம்\" - 'கம்மார சம்பவம்' படம் எப்படி\n\"ரெண்டாவது படத்தை சஸ்பென்ஸா முடிச்சிட்டேன்; இது மூணாவது படம்\" - 'மூடர்கூடம்' நவீன்\n'' ‘கில்லி’ல நல்லா நடிச்சேன்... இப்போ பிசினஸ் பண்றேன்\n``அலறவிடும் டி.ஆரின் ஒருதலைக்காதல் கதை, 'அழகு' சீரியலின் அடுத்த டுவிஸ்ட்\" - ஷூட்டிங்ல மீட்டிங் - 5\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 20\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nஇந்திய வரலாற்றில் முதன் முறையாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி நீக்க தீர்மானம்\nநிர்மலா தேவி எப்படியெல்லாம் மூளைச் சலவை செய்வார்- விசாரணையில் அதிர்ச்சித் தகவல்\nநிர்மலா தேவி விவகாரம்... காமராஜர் பல்கலை. பேராசிரியர்களின் 10 கோரிக்கைகள்\nமின்னல் வேகத்தில் காலியாகும் ரெட்மி நோட்5 ப்ரோ... வேறு என்ன மொபைல் வாங்கலாம்\n 24 மணி நேர கண்காணிப்பில் காடுவெட்டி குரு\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nசமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கியப் பிரச்னையில்,கருத்துக் கூறுவதாக நினைத்து நீங்கள் இருவரும் வெளிப்படுத்திய வார்த்தைகள், மிக மலிவானவை. கண்டனத்துக்கு உரியவை.\nஒரு சின்ன பிளாஸ்டிக் ஸ்ட்ரா என்ன செய்யும் பிரிட்டன் அரசையே கதிகலங்கச் செய்யும்\nபிரிட்டனில் ஒவ்வொரு வருடமும் சுமார் 8.5 பில்லியன் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப்படுவதாகக் கடல் பாதுகாப்புச் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.\nமொழியையும் உணர்வையும் எழுத்தின் உயிராகக் கருதிய லா.ச.ரா... கதை சொல்லிகளின் கதை பாகம் 20\n``உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் `நெருப்பு' என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” - லா.ச.ராமாமிர்தம். கதை...\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nத்ரிஷா இல்லனா நயன்தாரா நாளை ரிலீஸ்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2010/05/26/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-04-21T19:29:30Z", "digest": "sha1:QAAGHXYGQXH2RSNLNXIUVZG7WRODMFCF", "length": 13383, "nlines": 146, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "பல் பாதுகாப்பு… | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n தயாராகும் புலிப்படை” இந்திய – சிறிலங்கா தயாரிப்பில் புதிய திரைப் படம்\nஈழ விடுதலை கிடைக்கும் வரை ஓய்வில்லை ராம் நேர்காணல் →\nDr. A. ஆர்த்தி பிரகாஷ்\nசென்ற இதழில் பற்குச்சி கொண்டு பல் துலக்கும் பல நல் வழி முறைகளை நாம் அலசினோம்.\nஇதற்கு நீங்கள் அனைவரும் சரியான பல் துலக்கும் முறையினை அறிந்து, தெளிந்து, கடைப்பிடித்து, நற்பயனை அடைய ஆரம்பித்திருப்பீர்கள் என நம்புகின்றேன்.\nபற்குச்சி உங்கள் பற்களில் உள்ள பிளேக்சை (Plaques) அகற்றிவிடும் என்று தப்போது நம்புகிறீர்களா\nஅப்படி நீங்கள் நினைத்திருப் பீர்களேயாயின், தெரிந்துகொள்ளுங்கள். பற்குச்சியால் மட்டுமே பிளேக்சை முழுமையாக அகற்றிவிட முடியாது. வெளிப்புறங்களில் உள்ள பற்குச்சுகளால் தொடக் கூடிய பிளேக்சை மட்டுமே அகற்ற அது மிக மிக சரியான வழியாகும். பற்களுக்கு இடையே யுள்ள இடைவெளி களிலுள்ள பிளேக்சை பற்குச்சுகளால் தொடவும் முடியாது, முழுவதுமாக அகற்றவும் முடியாது.\nஎனவே, இந்த இடுக்குகளில் உள்ள பிளேக்குகளை அகற்ற, சிறப்பு சாதனங்கள் உள்ளன\nதற்போது பலராலும் வாங்க முடிந்த, வாங்கி உபயோகிகக்கூடிய, சாதனமான இதை, சரியாக உபயோகிக்கும் முறைகளை பற்றி பார்ப்போமா..\nஅத்தகைய ஓர் எளிய, சிறிய, சீரிய சாதனமே பிளாசிங் (Flossing) எனப்படும். இது உலகெங்கும் பரவலாக உபயோகப்படுத்தப்பட்டு வருகின்ற ஒன்றாகும். இதற்கு பயன்படுத்தப் படும் பொருளை (Dental floss) டென்டல் பிளாஸ் என்பர்.\nசில நாடுகளில் இம்முறையினை பற்கள் துலக்கும்போதே உபயோகிக்கப் பழகியுள்ளனர்.\nஇதனை உபயோகிக்க, சின்னஞ்சிறு சிறார்களை சிறு வயது முதலே பழக்கிவிடுகிறார்கள். அது என்ன பார்ப்போமா\nபிளாசிங் செய்யும் செம்மையான வழிகள்\nமிக சிறிய நாடா போன்ற பொருளே டெண்டல் பிளாஸ் ஆகும். இது இன்று அனைத்து அங்காடி மற்றும் மருந்துக் கடைகளிலும் தாரளமாக கிடைக்கிறது. இதனைக்கொண்டு எப்படி நாம் நல்ல முறையில் பிளாசிங் செய்ய ஆரம்பிக்கலாம் என்பதை அறிவோம்.\nஒரு 45 செ.மீ. அல்லது 18 இஞ்ச் நீளம் கொண்ட பிளாசை எடுத்துக்கொண்டு அதனை 10 செ.மீ. அல்லது 4 இஞ்ச் நீளத்தில் இரு முனைகளிலும் நடு ���ிரலில்சுற்றிக் கொண்டு கடைசி மூன்று விரல்களால் மடித்துப் பிடித்துக்கொண்டு 2 இஞ்ச் நீளத்தில் பிளாசை இரு ஆள்காட்டி விரல் கொண்டு பிடித்துக்கொண்டு பற்களின் இடையே செலுத்தி பற்களிலிருந்து ஈறுகளை நோக்கி நகர்த்தி தேய்க்கவேண்டும். மேலும் கீழும் மெதுவாக இம்முறையில் பிளாசை ஒவ்வொரு பல்லையும் சுற்றி மெல்ல வளைத்து மெதுவாக தேய்த்து விடவேண்டும். வேகமாகவோ, பலமாகவோ தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையேல் அது மெல்லிய ஈறுகளை அறுத்து ஊறு விளைவிக்கும்.\nபிளாசினை உபயோகித்துக் கொண்டே மெதுவாக நகர்த்தி, ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு சுற்றி சுற்றி நகர்த்ததிக் கொள்ள வேண்டும். இது போல் அனைத்து பற்களின் இடுக்குகளிலும் பிளாசிங் செய்ய வேண்டும். நன்றாக தேய்த்தப் பின் பிளாசை முன்னும் பின்னும் நகர்த்திக்கொண்டே ஈறுகளுக்கு எதிர்புறமாக நகர்த்தி வெளியே எடுத்து விடலாம்.\nபிளாசிங் செய்யாவிடில் என்ன நேரிடும்\nபிளாசிங் செய்யாவிடில் இரு பற்களின் இடுக்குகளிலும் பிளேக்குகள் தங்கி கெட்டிப்பட்டுவிடும். இந்நிலையில் பல் மருத்துவரால் மட்டுமே அகற்ற முடியும் என்ற நிலைக்கு அதனை தள்ளியிருப்போம். நாளடைவில் பாக்டீரியாக்கள் இங்கு தங்கி ஈறுகளை உறுத்தி, ஊறுவிளைவித்து, பற்கள் வலுவிழந்து ஆடவும், எலும்புகள் தேயவும், வாய் நாற்றம் வீசவும் காரணமாகிவிடும்.\nபற்களைத் தேய்ப்பதாலும், பிளாசிங் செய்வதாலும், பற்களுக்கு ஊறுவிளைவிக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்றி வாய் நாற்றம், ஈறு உபாதைகள், மற்றும் பல் இழப்பு இவைகளை தவிர்த்து, இனிய புன்னகையை வாழ்நாள் முழுதும் நமதாக்கிக்கொண்டு இன்புற்று வாழ்வோம்.\nநிறைந்த முழு பயனை அடைய பற்களை முதலில் துலக்கி, பின்னர் உடனே பிளாசிங் செய்து முடித்து, அதன்பின் வாயினை நன்றாக கொப்பளித்து விடவேண்டும்.\nஉங்களின் வினாக்களுக்கு விடை தெரிய தொடர்பு கொள்ள விலாசம்.\n தயாராகும் புலிப்படை” இந்திய – சிறிலங்கா தயாரிப்பில் புதிய திரைப் படம்\nஈழ விடுதலை கிடைக்கும் வரை ஓய்வில்லை ராம் நேர்காணல் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஏப் ஜூன் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமி��் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/india-news/income-tax-raid-in-dinakaran-and-sasikala-family-places", "date_download": "2018-04-21T18:47:57Z", "digest": "sha1:3FKJTND6TIWKOGPINV3WBJI2EM354GHN", "length": 8968, "nlines": 83, "source_domain": "tamil.stage3.in", "title": "சுமார் 180 இடங்களுக்கு மேல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை", "raw_content": "\nசுமார் 180 இடங்களுக்கு மேல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை\nசுமார் 180 இடங்களுக்கு மேல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை\nபுருசோத்தமன் (செய்தியாளர்) பதிவு : Nov 09, 2017 13:02 IST\nசசிகலா, தினகரன் மற்றும் ஜெயா டிவி அலுவலகம் உள்பட சசிகலா குடும்பத்தினர் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் இன்று காலை முதல் வருமானவரி துறையினர் அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். வருமானம் குறித்து முறையான தகவல்கள் தெரிவிக்கப்படாததால் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇதே போல் தினகரன் வீடு, இளவரசியின் மகன் விவேக் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ஜெயா டிவி, கொட நாடு எஸ்டேட், வேளச்சேரி பீனிஸ்க் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸ், தஞ்சை டாக்டர் வெங்கடேஷ் வீடு, பெங்களூருவில் அம்மா அணி அதிமுக செயலாளர் புகழேந்தி வீடு, மன்னார்குடி திவாகரன் வீடு, சசிகலா பரோலில் வரும் போது தங்கியிருந்த திநகரில் உள்ள கிருஷ்ணப்பிரியா வீடு, திருவாரூர் அதிமுக அம்மா அணி மாவட்ட செயலாளர் காமராஜ், திருவாரூர் கீழதிருப்பாலங்குடியில் உள்ள திவாகரன் உதவியாளர் விநாயகம் வீடு, தினகரன் மாமனார் சுந்தரவதனம், தஞ்சையில் உள்ள வக்கீல் வேலு கார்த்திகேயன் வீடு உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறது. இதனை அடுத்து தினகரன் ஆதரவாளர்கள் இந்த சோதனைக்கு காரணம் மத்திய அரசு தான் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.\nசுமார் 180 இடங்களுக்கு மேல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை\nபாரம்பரிய இசை வளர்க்கும் சென்னை நகரம் - யுனெஸ்கோ\nதமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை\nமின் வாரியத்தின் அலட்சியத்தால் 2 சிறுமிகள் பலியான பரிதாபம்\nபுருசோத்தமன், அடிப்படையில் ஒரு மென்பொருள் பொறியாளர், பணிபுரியும் நிறுவனத்தில் மூத்த மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இது தவிர செய்தி கட்டுரைகளை எழுதுவ��ிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இவர் தனது வாழ்க்கையை கடுமையாக உழைத்து வாழ விரும்புபவர். ... மேலும் படிக்க\nகாமன்வெல்த்தில் 15 வயது அனிஷ் பன்வாலா தங்கம் வென்று சாதனை\nகாமன்வெல்த் போட்டியில் சர்ச்சையில் சிக்கிய இந்திய வீரர்கள் நாடு திரும்ப உத்தரவு\nஉலகில் அதிக செல்வாக்கு மிகுந்த நபர்களின் பட்டியலில் விராட் கோலி தீபிகா படுகோனே\nவியப்பில் ஆழ்த்தும் உலகின் முதல் விண்வெளி 360 டிகிரி வீடியோ\nஇரண்டாவது முகமாற்று அறுவை சிகிச்சையின் மூலம் உலகின் மூன்று முக மனிதர் என்ற பட்டத்தை பெற்ற நபர்\n2022 ஆண்டு முதல் விண்வெளி சொகுசு விடுதி செயல்பாட்டிற்கு வரும்\nகாலா வெளியாக இருந்த ஏப்ரல் 27இல் வெளிவரும் படங்கள்\nஜூன் 7இல் உலகமெங்கும் வெளியாகவுள்ள சூப்பர் ஸ்டாரின் காலா\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00506.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.com/2014/09/blog-post_63.html", "date_download": "2018-04-21T19:08:27Z", "digest": "sha1:UOWBRRMHRRGWUZ7FFX3VX2P47E2IACEK", "length": 9546, "nlines": 197, "source_domain": "astrovanakam.blogspot.com", "title": "ஜாதக கதம்பம்: கேள்வி & பதில்", "raw_content": "\nசெல்வவளத்திற்க்கு என்று ஒரு சாப்பிடும்பொருளை தருகிறேன் என்று சொல்லிருந்தேன். பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு பேசினார்கள். ஒரு சிலர் என்னை தொடர்புக்கொண்டு பேசும்பொழுது எப்படி சார் இது சாத்தியப்படுமா என்று கேட்டார்கள்.\nகண்டிப்பாக இது நல்ல வேலை செய்யும் என்பது என்னிடம் இருக்கும் வாடிக்கையாளர்களை வைத்தே சொல்லிவிடமுடியும். முதன் முறையாக தமிழ் நண்பர்களுக்கு இதனை தருகிறேன். இதுவரை என்னிடம் தொழில் செய்பவர்களுக்கு என்று செய்துக்கொடுத்த பொருளை பல பேர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்பதற்க்காக ஜாதககதம்பத்தில் இணைத்து இருக்கிறேன்.\nஅற்புதமான ஒரு விசயத்தை நான் கொடுத்து இருக்கிறேன். என் மீது நம்பிக்கை இருப்பவர்கள் வாங்கி பயன்படுத்தி கொள்ளுங்கள். இது போல் பல தேவைகளுக்கு என்று பல பொருள்களை தயார் செய்து என்னிடம் தொழில் செய்யும் நண்பர்களுக்கு கொடுத்து கொண்டிருக்கிறேன். நேரம் வரும்பொழுது ஜாதககதம்பத்தில் அதனைப்பற்றி வெளியிடுகிறேன்.\nஏன் இப்படி ச���ய்கிறேன் என்றால் உங்களின் உடல் சரியில்லை என்றால் எதுவும் செய்துவிடமுடியாது. ஆன்மீகம் மற்றும் பொருளாதாரத்தில் நீங்கள் வெற்றி பெறமுடியாது என்பதால் இப்படி செய்து தருவது உண்டு.\nஎப்படி இது எல்லாம் உங்களால் தயார் செய்யமுடிகிறது என்றால் நான் படித்த ஆன்மீகம் அப்படிப்பட்டது. சொல்லிக்கொடுத்தவன் சாதாரணமானவன் கிடையாது. அனைத்தையும் அறிந்த ஒரு ஞானியிடம் நான் கற்றேன். எப்படி எல்லாம் தயார் செய்வது என்பதைப்பற்றி எல்லாம் எழுதிக்கொண்டு இருக்கமுடியாது அதற்கு என்னிடம் நேரம் இல்லை.\nதொழில் செய்பவர்கள் உடல் முடியவில்லை என்று படுத்துவிட்டால் என்ன செய்வது அதனால் அவர்களுக்கு என்ன என்ன தேவை என்பதை பார்த்து செய்துக்கொடுத்துக்கொண்டே இருப்பேன்.\nஅம்மன் மீது உள்ள ஈடுபாடு\nநான்கில் சனி சுகம் கெடும்\nஏழில் குரு வாழ்க்கை மாறும்\nதன்னம்பிக்கை ஒரு நாள் தோல்வி அடையும்\nபரிகாரம் ஏன் வேலை செய்யவில்லை\nஉங்களை தேடி செல்வவளம் வரும்\nசிறப்பு சலுகை நிறைவு நாள்\nகாயத்ரி தேவி படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iyakkangal.blogspot.com/2011/08/blog-post_16.html", "date_download": "2018-04-21T19:13:39Z", "digest": "sha1:DWRXU4OJQGSSOELQCAV6NVH54UYLUOKN", "length": 56066, "nlines": 225, "source_domain": "iyakkangal.blogspot.com", "title": "இயக்கங்களின் அசிங்கங்கள்: சுதந்திரம் என்றால் என்ன? குச்சி மிட்டாய் - செங்கொடி", "raw_content": "\nஎன் அருமை சகோதரா இந்த கேடுகெட்ட இயக்கங்களுக்கா கொடி பிடிக்கிறாய் இவர்களுடைய மோசமான, இழிவான மற்றும் கேவலமான பதிவுகளை படி...\n********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************\nஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி\nஅறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)\n'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்��ு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.\nசென்னை மக்கா மஸ்ஜித் ஜும்மா குத்பா - LIVE\n – ஒரு கஷ்மீரத்து உளக்குமு...\nஅன்னா ஹசாரே - காந்தி தாத்தாவா அல்லது பாசிச தாதாவா\nசைஃபுல்லாஹ் ஹாஜா நீக்கம்; உளரும் பொய்யன் பீஜே - அப...\nதிருடனுக்கு வக்காலத்து வாங்கும் அயோக்கியர்கள் - பொ...\nதொடர்கள் (23 ஆகஸ்ட் 2011)\nசென்ற வார செய்திகள் (27 ஆகஸ்ட் 2011)\nநபி[ஸல்] அவர்கள் சில சொற்களை அறிந்து கொள்வார்கள்; ...\nகாயிப் ஜனாஸா தொழுகை; பீஜே'யின் மூன்று பரிமாணங்கள்\nமத்ஹப் பாணியில் கரண்டைக்கு கீழ் ஆடையனிய ஃபத்வா\nததஜ'வின் சுனாமி ஊழல்; ஒத்துக்கொண்ட பொய்யனின் பினாம...\nஉங்களை கண்டபடி திட்டி எழுதுகிறார்களே...\nமுகவை அப்பாஸின் லீலைகள் நிழல்களும் நிஜங்களும் - பொ...\nஹஸாரே போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி: அமைப்பாளர்க...\nமுகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்...\nதொடர்கள் (23 ஆகஸ்ட் 2011)\nசென்ற வார செய்திகள் (23 ஆகஸ்ட் 2011)\nராஜீவ் கொலையில் விலகாத மர்ம முடிச்சு\n''உள்ளாட்சித் தேர்தலுக்குள் உள்ளே போடணும்\nமிஸ்டர் கழுகு: குஜராத் கப்பல்... கர்நாடகா காபி எஸ்...\n'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடலாமா\nபரலேவிகளுக்கு ஆதரவாக கட்டுரை போட்ட பொய்யன் கூட்டம்...\nமுஸ்லிம்கள் படிப்பினை பெறவேண்டிய முக்கிய வரலாற்று ...\nமுஸ்லிம்கள் படிப்பினை பெறவேண்டிய முக்கிய வரலாற்று ...\nமூன்று முறை தூக்குக் கயிறைத் தொட்டும் தப்பிய குருச...\n''விசாரிக்கப்படாத மர்ம மனிதர்கள் இன்னும் வெளியில் ...\n காந்தி அழகிரி சீறல் பேட்டி\nமிஸ்டர் கழுகு: அறிவாலயத்தில் ராகு காலம்... கோட்டைய...\n குச்சி மிட்டாய் - செங்கொட...\nமஹதியும் அப்துல் முஹைமீன் என்னும் மடையனும் - பொய்ய...\nமஹதீ'யை பின்பற்றத் தயாராகும் ததஜ....\n''தங்கம் விலை இன்னும் ஏறும்\nமிஸ்டர் கழுகு: அழகிரிக்கு 'அம்மா' தூதர்கள் ஆஃபர்\nசைஃபுல்லாஹ் ஹாஜா நீக்கம் ஃபைலாவிற்கு முரணே; ஒப்புக...\nஅண்ணனின் அரை டவுசர் கிழிகிறது\nபைலா இல்லை என்பது முரணே; ஒப்புக்கொண்ட பொய்யனின் பி...\nபிலிப்பைன்ஸ் சகோதரி விசயத்தில் பித்தலாட்டம் செய்த ...\nதரங்கெட்ட தமுமுகவின் த(ச)ரித்திரங்கள் - பொய்யன் டி...\nஆஸ்பத்திரிக்குப் பணம் கட்டமுடியாமல் செத்துப் போன அ...\nமிஸ்டர் கழுகு: அழகிரி குடும்பத்தார் தி கிரேட் எஸ்க...\nததஜ'வின் சுனாமி ஊழல்; ஒத்துக்கொண்ட பொய்யனின் பினாம...\nடாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள்\nமுகவை தமிழன் ரைஸுதீன் இதஜ இராமநாதபுரம் மாவட்ட நிர்...\nஅப்துல் முஹைமீனுக்கு ஆயிரம் நன்றிகள் - பொய்யன் டிஜ...\nசோமாலியாவில் பட்டினி கொடுமை: உணவுக்காக ராணுவத்துடன...\nஆப்கனில் ஹெலிகாப்டர் சுடப்பட்டதில் பின்லேடனை கொன்ற...\nஒரு மாநில நிர்வாகியை கிளைப் பொதுக்குழு கூடி, அடிப்...\nபொம்பள புரோக்கர் முகவைத் தமிழன் INTJ மாவட்டப் பொறு...\nவேலூர் கள்ள ரசீதும் , இக்பாலும் - பொய்யன் டிஜே\nஇராமநாதபுரம் பொம்பள புரோக்கர் முகவைத் தமிழன் (எ) ர...\nததஜ தத்து எடுத்தது உண்மையானால்.....\nஇது வீண் விரையம் என்றால், இதற்கு பெயரென்ன\nமிஸ்டர் கழுகு: ''ராஜினாமா பண்ணிட்டுப் போயிடுறேன்யா...\n'' ஓ... மை காட் கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு ...\nஅம்பானியின் கனவு இல்லம் வக்ப் நிலத்தில – மகாராஷ்டி...\nஇஸ்லாமிய ஃபோபியா இத்தாலியையும் தாக்குகிறது: முகத்த...\nகாழ்புணர்வை கொட்டும் ததஜ ஆதரவு பெற்ற பொய்யன் தளமே\nதிருவிடசேரி திரும்பவும் திரிபு வேலை\nபீஜேயை விட பலம் வாய்ந்தவரா அப்துல்லா.. - பொய்யன் ட...\nஒளரங்கசீப் - மன்னர்கள் வரலாறு - CMN Saleem\nஇந்தியப் பிறையை கைவிட்டு விட்டதா இதஜ...\nதமிழக முதல்வருக்கு முஸ்லிம்களின் வேண்டுகோள்\nஆண்களை “வெளுத்து” வாங்கும் சவூதிப் பெண்கள்\nஹைய்யா.. ஜாலி - பகுதி 5\nஇந்திய பிறை என்ன ஆச்சி காணமல் போன பொய்யன் கூட்டம்...\nசொர்க்கத்தில் ஒரு வசந்த மாளிகை\nபுனிதத்தின் அடிவானில் பூத்தது ரமளான்\nVocê está em: Home » செங்கொடி » சுதந்திரம் என்றால் என்ன குச்சி மிட்டாய் - செங்கொடி\n குச்சி மிட்டாய் - செங்கொடி\nஆகஸ்ட் 15. இன்று சுதந்திர தினாமாம். அதாவது இந்தியா விடுதலை அடைந்த நாளாம். இன்று கொண்டாட்ட தினம். இன்றைய இந்த கொண்டாட்டத்தை\nஎப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை விட்டு விடுவோம். ஏனென்றால் அது நமீதாக்களின் பல்லிடுக்குகளில் சிக்கிக் கொண்ட உச்சரிப்புகளுக்கு சிக்கெடுப்பது போன்றது. எனவே, ஏன் கொண்டாடுகிறார்கள் என்று கேட்போம்.\n1947ல் நடந்தது விடுதலையல்ல, ஆட்சி மாற்றம் மட்டுமே. இங்கிலாந்து வெள்ளை அரசின் நேரடி காலனி நாடாக வைத்து இந்தியாவை சுரண்டிக் கொண்டிருந்த வெள்ளையர்கள், மக்களின் எழுச்சியும் கிளர்ச்சியும் காந்தியாரின் கையிலிருந்து மெல்ல நழுவிக் கொண்டிருப்பதை உணர்ந்து தங்களின் சுரண்டலுக்கு எவ்வித பாதகமும் ��ந்துவிடாதபடி தங்களைக் காக்க விரும்பினார்கள். அதனால் தங்களால் வளர்த்துக் கொண்டுவரப்பட்ட காங்கிரஸிடம் ஆட்சியைக் கொடுத்துவிட்டு (கவனிக்க ஆட்சியை மட்டும்) அதிகாரத்தை தங்கள் வசம் வைத்துக் கொண்டார்கள். அதனால் 47ல் நடந்தது ஆட்சி மாற்றம் மட்டுமே விடுதலை அல்ல என்கிறோம்.\nஅன்று ஏகாதிபத்தியத்தின் தலைமை பாத்திரத்தை வகித்தது இங்கிலாந்து. இன்று அது அமெரிக்காவிடம். இந்தியா எனும் சுதந்திர நாடு தீட்டும் திட்டங்களின் பின்னணியில் அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் நலன் மறைந்திருக்கிறது என்பது எந்த மறைவும் இன்றி வெளிப்படையாக தெரியும் இந்த நாட்களில் சுதந்திரம் என்று எதைக் கொண்டாடுகிறார்கள் இவர்கள்\n1931 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கார் அவர்கள் காந்தியைச் சந்தித்து கூறுகிறார்,\nஎனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான் இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.\nஅம்பேத்காரின் இந்த விமர்சனத்திற்கான உள்ளீடு 60 களிலும் மாறவில்லை என போட்டுடைக்கிறார் தந்தை பெரியார்,\nஆகஸ்ட் பதினைந்தை, ஆரியத்தின் – பார்ப்பனியத்தின் சுதந்திரம் என்றும் சுயராஜ்ஜியம் என்றும் நாம் சொல்ல வேண்டியதாக இருப்பதை, முன்பு ஒப்புக்கொள்ளாதவர்களும் கூட ஒப்புக் கொள்ளத்தக்கவிதமாய் ஆட்சி நடைபெற்று இப்பொழுது மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் பார்ப்பனியம் திராவிடர்கள் மீது பாய்வதற்குத் தன் கொம்புளை நன்றாகக் கூர்மையாக்கிக் கொள்ளுகிறது.\nபடையெடுத்து வந்த வெளிநாட்டவர்களுக்கெல்லாம் இந்த நாட்டைக் காட்டிக் கொடுத்து, தான் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தோடு நடந்து வந்தது பார்ப்பனியம். வெள்ளையராட்சி ஏற்பட்ட பிறகு, அதை நிலைக்க வைத்து விக்டோரியா காலத்தில் ஒப்பந்தம் பேசித் தனது சுக வாழ்வுக்குக் கேடு இல்லாதபடி பார்த்துக் கொண்டு, முன்பு தன்னால் கூறிய மிலேச்சர்களுக்குப் பின்பு பூரண கும்பம் தூக்கிப் பூஜிக்க ஆரம்பித்தது பார்ப்பனீயம். அந்தக் காலத்தில் மற்ற மக்களையெல்லாம் நிரந்தர அடிமையாயிருக்கத் திட்டம் வகுத்துக் கொடுத்தே, தான் மட்டும் கங்காணியாக இருக்க வழி செய்து கொண்டது பார்ப்பனீயம் ……\n……. வெளியுலக நெருக்கடியின் காரணமாகக் கலகக்காரர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டு தன்னுடைய நன்மைக்குக் கேடில்லாதபடி, இந்த நாட்டை வடநாட்டுப் பாசிஸத் தலைவர்கள் கையில் ஒப்படைத்து விடுகிறேன் என்று வெள்ளைக்காரன் கூறிய பிறகு, இந்த நாட்டுப் பார்ப்பனியத்துக்கு ஒரே கும்மாளமாகக் கொண்டாட்டமாக ஆகிவிட்டது. தன்னினத்திற்கு மறைவாகச் சாதங்களைத் தேடிக் கொண்டு வந்த நிலைமை மாறி வெளிப்படையாகவே கொக்கரித்துத் திரியும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.\nஇன்று திண்ணியங்களுக்கும், கயர்லாஞ்சிகளுக்கும் மத்தியில் வாழ்ந்து கொண்டு சுதந்திரம் கொண்டாடிக் கொண்டிருப்பவர்களே, இன்றும் இந்த நிலை மாறிவிட்டது என நம்புகிறீர்களா என்றால் நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் என்பதன் பொருள் என்ன\nமுக்கால் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருந்தும், – தொலைதூர கிராமங்களை விடுங்கள் – பெரு நகரத்து மக்கள் கூட மின்வெட்டிலிருந்து தப்பித்துவிட முடியவில்லை. அதேநேரம் பன்னாட்டு, தரகு நிறுவனங்கள் உள்ளே நுழையும் போதே தடையற்ற மின்சாரம் தருகிறோம் என்று தண்டனிட்டு எழுதிக் கொடுக்கிறார்களே. இதன் பிறகும் நீங்கள் கொண்டாடிக் கொண்டிருப்பதன் பொருள் சுதந்திரம் என்று எப்படி கூறுவீர்கள்\nதொழில் முன்னேற்றத்திற்கு உதவும் பொருட்டு பேரணைகள் கட்டுகிறோம் என்றார்கள். பல பத்தாண்டுகள் கடந்தும் அந்த அணைகளுக்காக பெயர்க்கப் பட்டவர்கள், நிவாரணம் கோரி இன்றும் அரசிடம் கையேந்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தேக்கப்பட்ட நீரோ நீலத்தங்கமாய் பன்னாட்டு முதலாளிகளின் கைகளை அலங்கரிக்கிறது. இதன்பிறகும் நீங்கள் கொண்டாடிக் கொண்டிருப்பதை சுதந்திரம் என்றா கருதுகிறீர்கள்\nவடகிழக்கு மாநிலங்களின் கனிமங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் இராட்சச மண்வெட்டியால் சுரண்டப்பட காத்திருக்கிறது. தங்கள் வாழ்விடங்களி���் கீழே கனிமங்களை அடைகாத்த மக்களோ அவர்களின் வரிப்பணத்தைக் கொண்டே பசுமையாக வேட்டையாடப்படுகிறார்கள். அவர்களின் கண்களில் கரிப்பது நீங்கள் கொண்டாடும் சுதந்திரம் தான் என்பது புரிகிறதா உங்களுக்கு\nவிவசாயிகளுக்கே தெரியாமல் வேளான் கழகங்கள் மூலம் மான்சாண்டோவின் மரபீணி விதைகளை விதைத்து மண்ணை மலடாக்கி அதில் விவசாயிகளின் கழுத்துக்கு கயிற்றை பயிர் செய்வது நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் தான். தெரியுமா உங்களுக்கு மரபணு மாற்றப்பட்ட பயிர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்தாலோ, சுவரொட்டி ஒட்டினாலோ உள்ளே தள்ளுவோம் என்று சட்டமியற்றி கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறிப்பது நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரத்தின் கைகள் தான். தெரியுமா உங்களுக்கு\nலட்சக்கணக்கான மக்களை பலி கொடுத்துவிட்டு இன்னமும் இழப்பீட்டுக்காக கையேந்திக் கொண்டிருக்கிறார்கள் போபால் மக்கள். ஆனால் அவர்களைக் கொன்ற யூனியன் காரபைடு ஆண்டர்சனை பத்திரமாக விமானம் ஏற்றி தப்பிக்கைவைத்த அரசோ, இனி இது போன்ற விபத்துகளுக்கு() கொள்ளையடித்தவர்கள் பொறுப்பேற்க வேண்டாம், அரசே அவர்களின் வரிப்பணத்திலிருந்து அவர்களுக்கே பிச்சையிடும் என்று சட்டமியற்றியிருக்கிறது. இதுதான் நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரத்தின் பொருள் என்பது விளங்கவில்லையா உங்களுக்கு\nதொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை தனியாரிடம் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு அரசு பள்ளிகளுக்கு வானம் பார்த்த கூரைகளையும், உடைந்த கரும்பலகைகளையும் பரிசளித்திருக்கிறது அரசு. கல்விக்கான ஒதுக்கீடுகளை வெட்டி வெட்டி இராணுவத்தின் கொண்டைகளில் பூவாய் சூடியிருப்பது நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா\nசோதனைக் கருவிகளின்றி அரசு மருத்துவமனைகளையே நோய்க்கு ஆளாக்கிவிட்டு மக்களின் கைகளில் காப்பீடு அட்டைகளைத் திணித்து அவர்களை தனியார் அட்டைகள் இரத்தம் உறிஞ்சியெடுக்க அனுமதித்திருப்பது நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் தான் என்பது எப்படி உங்களுக்கு தெரியாமல் போயிற்று\nமூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டது குறித்து கிஞ்சிற்றும் கவலையுறாமல் அம்பானிகளின் சொத்துச் சண்���ையை கரிசனையுடன் தீர்த்துவைத்ததே நாடாளுமன்றம். நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரத்தின் பெயரால் தான் இது செயல்படுத்தப்பட்டது என்பது தெரியாதா உங்களுக்கு\nடன் டன்னாய் அரசி, உணவு தானியங்கள் புழுத்துப் போய் எலிகள் தின்றாலும் ஏழைகளுக்கு அதனைத் தரமாட்டேன் என்று தெனாவட்டாய் கூறினாரே ப்ப்ப்ப்ப்ப்பிரதமர். அவருக்கு அந்த திமிரை கொடுத்தது நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் தான் என்பதை ஏன் நீங்கள் அறிந்து கொள்ளவில்லை\nஏதோ ஓர் அரசன் கேளிக்கைகளுக்கு தடைவரக் கூடாதென்று இருட்டை விரட்டுவதற்கு அடிமைகளை கட்டிவைத்து எரித்து அந்த வெளிச்சத்தில் நடனத்தை ரசித்தானாம். வரலாற்றின் வக்கிரம் இது. கண்முன்னே எத்தனை எத்தனை தடயங்கள் இருந்தும் பின்னணியில் இருக்கும் மறுகாலனியாக்கத்தை மறந்து சுதந்திரத்தைக் கொண்டாட முடியுமென்றால், அந்த அரசனோடு நடனத்தை ரசித்த கணவான்களைப் போல் அரசன் செய்ததற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கூறப்போகிறீர்களா\nநீங்கள் தூங்கிக் கொண்டிருக்கவும் இல்லை, இது உங்களை எழுப்பும் முயற்சியும் இல்லை. ஏனென்றால் நீங்கள் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கக் கூடும். ஆனால் என் முன்னே நின்று கொண்டிருக்கும் இந்த மூன்றரை வயது குழந்தைக்கு உங்களைப் போல் நடிக்கத் தெரியவில்லை. அந்தக் குழந்தையிடம் நான் கேட்கிறேன்.\nஆகஸ்ட் 15. இன்று சுதந்திர தினாமாம். அதாவது இந்தியா விடுதலை அடைந்த நாளாம். இன்று கொண்டாட்ட தினம். இன்றைய இந்த கொண்டாட்டத்தை\nஎப்படி கொண்டாடுகிறார்கள் என்பதை விட்டு விடுவோம். ஏனென்றால் அது நமீதாக்களின் பல்லிடுக்குகளில் சிக்கிக் கொண்ட உச்சரிப்புகளுக்கு சிக்கெடுப்பது போன்றது. எனவே, ஏன் கொண்டாடுகிறார்கள் என்று கேட்போம்.\n1947ல் நடந்தது விடுதலையல்ல, ஆட்சி மாற்றம் மட்டுமே. இங்கிலாந்து வெள்ளை அரசின் நேரடி காலனி நாடாக வைத்து இந்தியாவை சுரண்டிக் கொண்டிருந்த வெள்ளையர்கள், மக்களின் எழுச்சியும் கிளர்ச்சியும் காந்தியாரின் கையிலிருந்து மெல்ல நழுவிக் கொண்டிருப்பதை உணர்ந்து தங்களின் சுரண்டலுக்கு எவ்வித பாதகமும் வந்துவிடாதபடி தங்களைக் காக்க விரும்பினார்கள். அதனால் தங்களால் வளர்த்துக் கொண்டுவரப்பட்ட காங்கிரஸிடம் ஆட்சியைக் க���டுத்துவிட்டு (கவனிக்க ஆட்சியை மட்டும்) அதிகாரத்தை தங்கள் வசம் வைத்துக் கொண்டார்கள். அதனால் 47ல் நடந்தது ஆட்சி மாற்றம் மட்டுமே விடுதலை அல்ல என்கிறோம்.\nஅன்று ஏகாதிபத்தியத்தின் தலைமை பாத்திரத்தை வகித்தது இங்கிலாந்து. இன்று அது அமெரிக்காவிடம். இந்தியா எனும் சுதந்திர நாடு தீட்டும் திட்டங்களின் பின்னணியில் அமெரிக்க ஏகாதிபத்தியங்களின் நலன் மறைந்திருக்கிறது என்பது எந்த மறைவும் இன்றி வெளிப்படையாக தெரியும் இந்த நாட்களில் சுதந்திரம் என்று எதைக் கொண்டாடுகிறார்கள் இவர்கள்\n1931 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கார் அவர்கள் காந்தியைச் சந்தித்து கூறுகிறார்,\nஎனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான் இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.\nஅம்பேத்காரின் இந்த விமர்சனத்திற்கான உள்ளீடு 60 களிலும் மாறவில்லை என போட்டுடைக்கிறார் தந்தை பெரியார்,\nஆகஸ்ட் பதினைந்தை, ஆரியத்தின் – பார்ப்பனியத்தின் சுதந்திரம் என்றும் சுயராஜ்ஜியம் என்றும் நாம் சொல்ல வேண்டியதாக இருப்பதை, முன்பு ஒப்புக்கொள்ளாதவர்களும் கூட ஒப்புக் கொள்ளத்தக்கவிதமாய் ஆட்சி நடைபெற்று இப்பொழுது மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் பார்ப்பனியம் திராவிடர்கள் மீது பாய்வதற்குத் தன் கொம்புளை நன்றாகக் கூர்மையாக்கிக் கொள்ளுகிறது.\nபடையெடுத்து வந்த வெளிநாட்டவர்களுக்கெல்லாம் இந்த நாட்டைக் காட்டிக் கொடுத்து, தான் வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தோடு நடந்து வந்தது பார்ப்பனியம். வெள்ளையராட்சி ஏற்பட்ட பிறகு, அதை நிலைக்க வைத்து விக்டோரியா காலத்தில் ஒப்பந்தம் பேசித் தனது சுக வாழ்வுக்குக் கேடு இல்லாதபடி பார்த்துக் கொண்டு, முன்பு தன்னால் கூறிய மிலேச்சர்களுக��குப் பின்பு பூரண கும்பம் தூக்கிப் பூஜிக்க ஆரம்பித்தது பார்ப்பனீயம். அந்தக் காலத்தில் மற்ற மக்களையெல்லாம் நிரந்தர அடிமையாயிருக்கத் திட்டம் வகுத்துக் கொடுத்தே, தான் மட்டும் கங்காணியாக இருக்க வழி செய்து கொண்டது பார்ப்பனீயம் ……\n……. வெளியுலக நெருக்கடியின் காரணமாகக் கலகக்காரர்களோடு ஒப்பந்தம் செய்து கொண்டு தன்னுடைய நன்மைக்குக் கேடில்லாதபடி, இந்த நாட்டை வடநாட்டுப் பாசிஸத் தலைவர்கள் கையில் ஒப்படைத்து விடுகிறேன் என்று வெள்ளைக்காரன் கூறிய பிறகு, இந்த நாட்டுப் பார்ப்பனியத்துக்கு ஒரே கும்மாளமாகக் கொண்டாட்டமாக ஆகிவிட்டது. தன்னினத்திற்கு மறைவாகச் சாதங்களைத் தேடிக் கொண்டு வந்த நிலைமை மாறி வெளிப்படையாகவே கொக்கரித்துத் திரியும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.\nஇன்று திண்ணியங்களுக்கும், கயர்லாஞ்சிகளுக்கும் மத்தியில் வாழ்ந்து கொண்டு சுதந்திரம் கொண்டாடிக் கொண்டிருப்பவர்களே, இன்றும் இந்த நிலை மாறிவிட்டது என நம்புகிறீர்களா என்றால் நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் என்பதன் பொருள் என்ன\nமுக்கால் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருந்தும், – தொலைதூர கிராமங்களை விடுங்கள் – பெரு நகரத்து மக்கள் கூட மின்வெட்டிலிருந்து தப்பித்துவிட முடியவில்லை. அதேநேரம் பன்னாட்டு, தரகு நிறுவனங்கள் உள்ளே நுழையும் போதே தடையற்ற மின்சாரம் தருகிறோம் என்று தண்டனிட்டு எழுதிக் கொடுக்கிறார்களே. இதன் பிறகும் நீங்கள் கொண்டாடிக் கொண்டிருப்பதன் பொருள் சுதந்திரம் என்று எப்படி கூறுவீர்கள்\nதொழில் முன்னேற்றத்திற்கு உதவும் பொருட்டு பேரணைகள் கட்டுகிறோம் என்றார்கள். பல பத்தாண்டுகள் கடந்தும் அந்த அணைகளுக்காக பெயர்க்கப் பட்டவர்கள், நிவாரணம் கோரி இன்றும் அரசிடம் கையேந்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தேக்கப்பட்ட நீரோ நீலத்தங்கமாய் பன்னாட்டு முதலாளிகளின் கைகளை அலங்கரிக்கிறது. இதன்பிறகும் நீங்கள் கொண்டாடிக் கொண்டிருப்பதை சுதந்திரம் என்றா கருதுகிறீர்கள்\nவடகிழக்கு மாநிலங்களின் கனிமங்கள் பன்னாட்டு நிறுவனங்களின் இராட்சச மண்வெட்டியால் சுரண்டப்பட காத்திருக்கிறது. தங்கள் வாழ்விடங்களின் கீழே கனிமங்களை அடைகாத்த மக்களோ அவர்களின் வரிப்பணத்தைக் கொண்டே பசுமையாக வேட்டையாடப்படுகிறார்கள். அவர்களின் கண்��ளில் கரிப்பது நீங்கள் கொண்டாடும் சுதந்திரம் தான் என்பது புரிகிறதா உங்களுக்கு\nவிவசாயிகளுக்கே தெரியாமல் வேளான் கழகங்கள் மூலம் மான்சாண்டோவின் மரபீணி விதைகளை விதைத்து மண்ணை மலடாக்கி அதில் விவசாயிகளின் கழுத்துக்கு கயிற்றை பயிர் செய்வது நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் தான். தெரியுமா உங்களுக்கு மரபணு மாற்றப்பட்ட பயிர்களை எதிர்த்து பிரச்சாரம் செய்தாலோ, சுவரொட்டி ஒட்டினாலோ உள்ளே தள்ளுவோம் என்று சட்டமியற்றி கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறிப்பது நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரத்தின் கைகள் தான். தெரியுமா உங்களுக்கு\nலட்சக்கணக்கான மக்களை பலி கொடுத்துவிட்டு இன்னமும் இழப்பீட்டுக்காக கையேந்திக் கொண்டிருக்கிறார்கள் போபால் மக்கள். ஆனால் அவர்களைக் கொன்ற யூனியன் காரபைடு ஆண்டர்சனை பத்திரமாக விமானம் ஏற்றி தப்பிக்கைவைத்த அரசோ, இனி இது போன்ற விபத்துகளுக்கு() கொள்ளையடித்தவர்கள் பொறுப்பேற்க வேண்டாம், அரசே அவர்களின் வரிப்பணத்திலிருந்து அவர்களுக்கே பிச்சையிடும் என்று சட்டமியற்றியிருக்கிறது. இதுதான் நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரத்தின் பொருள் என்பது விளங்கவில்லையா உங்களுக்கு\nதொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை தனியாரிடம் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு அரசு பள்ளிகளுக்கு வானம் பார்த்த கூரைகளையும், உடைந்த கரும்பலகைகளையும் பரிசளித்திருக்கிறது அரசு. கல்விக்கான ஒதுக்கீடுகளை வெட்டி வெட்டி இராணுவத்தின் கொண்டைகளில் பூவாய் சூடியிருப்பது நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் தான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா\nசோதனைக் கருவிகளின்றி அரசு மருத்துவமனைகளையே நோய்க்கு ஆளாக்கிவிட்டு மக்களின் கைகளில் காப்பீடு அட்டைகளைத் திணித்து அவர்களை தனியார் அட்டைகள் இரத்தம் உறிஞ்சியெடுக்க அனுமதித்திருப்பது நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் தான் என்பது எப்படி உங்களுக்கு தெரியாமல் போயிற்று\nமூன்று லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டது குறித்து கிஞ்சிற்றும் கவலையுறாமல் அம்பானிகளின் சொத்துச் சண்டையை கரிசனையுடன் தீர்த்துவைத்ததே நாடாளுமன்றம். நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரத்தின் பெயரால் தான் இது செயல்படுத்தப்பட்டது என்பது தெரியாதா உங்களுக்கு\nடன் டன்னாய் அரசி, உணவு தானியங்கள் புழுத்துப் போய் எலிகள் தின்றாலும் ஏழைகளுக்கு அதனைத் தரமாட்டேன் என்று தெனாவட்டாய் கூறினாரே ப்ப்ப்ப்ப்ப்பிரதமர். அவருக்கு அந்த திமிரை கொடுத்தது நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சுதந்திரம் தான் என்பதை ஏன் நீங்கள் அறிந்து கொள்ளவில்லை\nஏதோ ஓர் அரசன் கேளிக்கைகளுக்கு தடைவரக் கூடாதென்று இருட்டை விரட்டுவதற்கு அடிமைகளை கட்டிவைத்து எரித்து அந்த வெளிச்சத்தில் நடனத்தை ரசித்தானாம். வரலாற்றின் வக்கிரம் இது. கண்முன்னே எத்தனை எத்தனை தடயங்கள் இருந்தும் பின்னணியில் இருக்கும் மறுகாலனியாக்கத்தை மறந்து சுதந்திரத்தைக் கொண்டாட முடியுமென்றால், அந்த அரசனோடு நடனத்தை ரசித்த கணவான்களைப் போல் அரசன் செய்ததற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று கூறப்போகிறீர்களா\nநீங்கள் தூங்கிக் கொண்டிருக்கவும் இல்லை, இது உங்களை எழுப்பும் முயற்சியும் இல்லை. ஏனென்றால் நீங்கள் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது உங்களுக்கே தெரிந்திருக்கக் கூடும். ஆனால் என் முன்னே நின்று கொண்டிருக்கும் இந்த மூன்றரை வயது குழந்தைக்கு உங்களைப் போல் நடிக்கத் தெரியவில்லை. அந்தக் குழந்தையிடம் நான் கேட்கிறேன்.\nஉங்கள் பிளாகில் இந்த பிளாக்கை இணைக்கவேண்டுமா\nஇயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnewstime.com/ta/archive/2013?created=&page=2", "date_download": "2018-04-21T19:06:25Z", "digest": "sha1:TAN7PUBNGZVFM4QTGVK3BFI43NJ4LHTX", "length": 7464, "nlines": 97, "source_domain": "tamilnewstime.com", "title": "2013 | தமிழ்ச் செய்தி நேரம்", "raw_content": "\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநீட் தேர்வு: கமல் புதிய டுவிட்\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nமாநிலங்களவைத் தேர்தல் வாக்குபதிவு துவங்கியது.\nமாநிலங்களவைத் தேர்தல் வாக்குபதிவு துவங்கியது.\nRead more about மாநிலங்களவைத் தேர்தல் வாக்குபதிவு துவங்கியது.\nமருத்துவ காப்பீட்டிற்கு சர்வதேச அங்கீகாரம்\nமருத்துவ காப்பீட்டிற்கு சர்வதேச அங்கீகாரம்\nRead more about மருத்துவ காப்பீட்டிற்கு சர்வதேச அங்கீகாரம்\nநிவாரணப் பணிகளை அரசியலாக்குகிறது காங்கிரஸ்:வெங்கய்ய நாயுடு குற்றச்சாட்டு\nநிவாரணப் பணிகளை அரசியலாக்குகிறது காங்கிரஸ்:வெங்கய்ய நாயுடு குற்றச்சாட்டு\nRead more about நிவாரணப் பணிகளை அரசியலாக்குகிறது காங்கிரஸ்:வெங்கய்ய நாயுடு குற்றச்சாட்டு\nமாநிலங்களவைத் தேர்தல் - பா.ம.க. புறக்கணிப்பு\nமாநிலங்களவைத் தேர்தல் - பா.ம.க. புறக்கணிப்பு\nRead more about மாநிலங்களவைத் தேர்தல் - பா.ம.க. புறக்கணிப்பு\nதமிழகத்தைச் சேர்ந்த 57 யாத்ரீகர்கள் புதுடெல்லியில் இருந்து சென்னை திரும்பினர்\nதமிழகத்தைச் சேர்ந்த 57 யாத்ரீகர்கள் புதுடெல்லியில் இருந்து சென்னை திரும்பினர்\nRead more about தமிழகத்தைச் சேர்ந்த 57 யாத்ரீகர்கள் புதுடெல்லியில் இருந்து சென்னை திரும்பினர்\n10 ரூபாய்க்கு அம்மா மினரல் வாட்டர் அண்ணா பிறந்த நாளில் துவக்கம். முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\n10 ரூபாய்க்கு அம்மா மினரல் வாட்டர்\nஅண்ணா பிறந்த நாளில் துவக்கம்.\nRead more about 10 ரூபாய்க்கு அம்மா மினரல் வாட்டர் அண்ணா பிறந்த நாளில் துவக்கம். முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு\nRead more about வேலையில்லாதோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nபி.சி.சி.ஐ. நிர்வாகி ரத்னாகர் ஷெட்டிக்கு 5 ஆண்டுகள் தடை\nபி.சி.சி.ஐ. நிர்வாகி ரத்னாகர் ஷெட்டிக்கு 5 ஆண்டுகள் தடை\nRead more about பி.சி.சி.ஐ. நிர்வாகி ரத்னாகர் ஷெட்டிக்கு 5 ஆண்டுகள் தடை\nதமிழகத்தின் 6 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் அறிவிப்பு\nதமிழகத்தின் 6 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் அறிவிப்பு\nRead more about தமிழகத்தின் 6 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் அறிவிப்பு\nதமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் அமைப்பை கலைக்க ராகுல் உத்தரவு\nதமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் அமைப்பை கலைக்க ராகுல் உத்தரவு\nRead more about தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் அமைப்பை கலைக்க ராகுல் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/religion/2018/jan/03/%E0%AE%8E%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D-2838128.html", "date_download": "2018-04-21T18:59:13Z", "digest": "sha1:J7MAC72EL3SA3M5OXM5KZOLYXKKLIEUM", "length": 13492, "nlines": 132, "source_domain": "www.dinamani.com", "title": "எந்த கிழமையில் பிறந்தால் என்ன பலன்?- Dinamani", "raw_content": "\nஎந்த கிழமையில் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம்\nகுழந்தை எந்த கிழமையில் ஜனனமாகிறது, அதற்கான பலாபலன்கள் என்ன கிழமைக்குரிய அதிபதி யார் என்பதைப் பற்றி விரிவாகத் தெரிந்துகொள்வோம்.\nஒருவ���், ஞாயிற்றுக்கிழமை அன்று ஜனனமானவர்க்கு, செல்வச் செழிப்பு/விருத்தியுடன், செல்வாக்கு விருத்தியும் பெறுவர். மேலும் அவர் தமது நடுப்பகுதி வாழ்க்கை, மத்திய வயதில் (40-45 வயதிற்கு மேல்) மிகுந்த பேரும் புகழுடன் சந்தோஷகரமான வாழ்க்கை அடையப் பெற்றிருப்பர்.\nஇந்த கிழமைக்குரிய கிரகம்: சூரியன்\nதிங்கள் கிழமை அன்று ஜனனமானவர்க்கு, செல்வாக்கு, பேரும் புகழும் பெற்று, அனைவராலும் மதிக்கத்தக்கதோர் வாழ்க்கை வாழ்தல், இவர்கள் மாலை நேரங்களில் செய்கின்ற முயற்சிகளில் அனைத்தும் வெற்றி கிட்டும்.\nஇந்த கிழமைக்குரிய கிரகம்: சந்திரன்\nசெவ்வாய்க்கிழமை அன்று ஜனனமானவருக்கு, தமது கடுமையான உழைப்பினால் முன்னேற்றமடைந்து குறிப்பிட்ட இலக்கை அடைதல், உழைப்பால் உயர்ந்த உத்தமர் என்று அனைவராலும் போற்றப்படுவர்.\nபுதன் கிழமையன்று ஜனனமானவர்க்கு, ஏதேனும் ஒரு துறையில் சிறப்பான கலைஞராகத் திகழ்தல், சிறந்த கல்வி, கேள்வி, ஞானம் பட்டப் படிப்புப் பெற்று உயர்ந்த பதவியை அடையப் பெறுவர்.\nஇந்த கிழமைக்குரிய கிரகம்: புதன்\nவியாழக்கிழமை அன்று ஜனனமானவர்க்கு, மற்றவருக்குப் போதிக்கக் கூடிய தகுதி பெறுவர். மேலும் இவர் மற்றவருக்கு உதவி செய்து தியாக வாழ்க்கையை மேற்கொள்பவராக அடையப்பெறுவர்.\nஇந்த கிழமைக்குரிய கிரகம்: குருபகவான்\nவெள்ளிக்கிழமை அன்று ஜனனமானவர்க்கு, சடங்கு, சம்பிரதாயங்களில் பூர்ண நம்பிக்கை கொண்டிருப்பர். அனைவராலும் போற்றுகின்ற வகையில் ஆன்மீகப் பணியில் அதிக ஈடுபாடு உள்ளவராக இருப்பர்.\nஇந்த கிழமைக்குரிய கிரகம்: சுக்கிரன்\nசனிக்கிழமை அன்று ஜனனமானவர்க்கு அதிகமாக சமயோசித புத்தி பெற்றிருத்தல், சிறந்த தந்திரசாலித் தன்மை ஆகியவை அடையப்பெற்றிருப்பர்.\nஇந்த கிழமைக்குரிய கிரகம்: சனிபகவான்\nபொதுவாக ஜோதிட சாஸ்திர விதிப்படி, ஒவ்வொரு குழந்தை ஜனனம் ஆகும் போது, அக்குழந்தை எந்த நட்சத்திரத்தில் ஜனனமாகிறதோ, அதற்கேற்ற நிலையில் ஜனனமாகும் என்பது ஜாதக ரீதியான நம்பிக்கை.\nஇதன்படி ஒருவர், ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் ஜனனமாகும் குழந்தைகள் தாயின் வயிற்றிலிருந்து ஜனனம் ஆகும் போது, வானத்தை பார்த்தவாறு வெளிவரும் என்பதாகும். ஆகவே இக்குழந்தைகள் மேல்நோக்கு நட்சத்திரத்தில் ஜனனமாகும்.\nஅவ்வாறே ஒருவர் பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் ஜனனமாகும் குழந்தைகள் பூமியை நோக்கியவாறு வெளிவரும் என்பதாகும். ஆகவே இக்குழந்தைகள் கீழ்நோக்கு நட்சத்திரத்தில் ஜனனமாகும்.\nமேலும் ஒருவர் அசுவினி, மிருகசீரிஷம், புனர்பூசம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் ஜனனமாகும் குழந்தைகள், ஒருக்களித்த நிலையில் (அதாவது மேலேயும் கீழேயும் பார்க்காமல் ஒரு பக்கமாக) ஜனனமாகும் என்பதாகும். ஆகவே இக்குழந்தைகள் சமநோக்கு நட்சத்திரத்தில் ஜனனமாகும்.\nஆன்றோர், சான்றோர், பெரியோர்கள் ஜோதிட சாஸ்திரம், எண்கணித சாஸ்திரம், கைரேகை சாஸ்திரம் ஆகியவைகளில் கைரேகை சாஸ்திரமே சாலச்சிறந்ததாகும். ஒருவர் ஜனன நேரம் சிறிது மாறுபட்டாலும், ராசி, லக்னம் மாறுபடும் என்பது ஜோதிட சாஸ்திர விதியாகும். ஆகவே ஒருவரின், சிறப்புப் பலன்களை, ஜாதகம் மூலம் கணிப்பதைவிட, கைரேகை மூலம் கணிப்பது மிகவும் சாலச்சிறந்ததாகும்.\nஅன்றாட வாழ்க்கையில் ஒருவரின், நன்மைகள், தீமைகள், பாதிப்புகள் ஆகியவை பூமியின் அசைவிற்கும் கிரகங்களின் அமைப்பு தன்மைகளுக்கு ஏற்றார் போல் பலன்களை அடையப் பெறுவர் என்பதாகும்.\nஒருவரின் ஜனன ஜாதகத்தில் உள்ள வலுப்பெற்ற கிரகங்களின் அமைப்பு தன்மைக்கு ஏற்றவாறு பெயர் மாற்றம் அல்லது பெயர் எழுத்துக்களில் மாற்றம் செய்வதின் மூலம், செல்வச் செழிப்பு, செல்வாக்கு, பேரும், புகழும் பெற்று அமோக வெற்றிகரமான வாழ்க்கை அடையப்பெறுவர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t32174-topic", "date_download": "2018-04-21T19:18:51Z", "digest": "sha1:4KXUANH6CIUM5BBVT5CVHQQQ4E42ZLCO", "length": 18475, "nlines": 155, "source_domain": "www.thagaval.net", "title": "மெய்வருத்தக் கூலி தரும் - கட்டுரை.", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\nமெய்வருத்தக் கூலி தரும் - கட்டுரை.\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\nமெய்வருத்தக் கூலி தரும் - கட்டுரை.\nஇந்த உலகினில் தெய்வத்தால் செய்ய முடியாத காரியம் என்ற ஒன்று இருக்க முடியாது ,அப்படிப்பட்ட இறைவனாலேயே செய்ய இயலாத ஒரு காரியம் இருந்தாலும் ,அதனை ஒருவர் விடா முயற்சியுடன் செய்தால் அவருடைய உடல் உழைப்பிற்கு ஏற்ற பலன் நிச்சயம் கிடைக்கும் .\nசில வேளைகளில் நாம் ஒரு பணியை மேற்கொண்டு அதில் ஏற்படும் சிறு சிறு தோல்விகள் ,பிரச்சனைகளைக் கண்டு மனம் தளர்ந்து பாதியிலேயே நிறுத்தி விடுகின்றோம் .அவ்வாறாக இல்லாமல் ஏற்பட்ட தோல்விக்கான காரணத்தை நன்கு ஆராய்ந்து ,புதிய ஒரு கோணத்தில் அந்த பிரச்சனைக்கான தீர்வை பற்றி மட்டும் யோசித்து விடா முயற்சியுடன் தொடர்ந்து செய்வோமானால் வெற்றி நமக்கே .\nஒரு நிருபர் தாமஸ் ஆல்வா எடிசனை பார்த்து நீங்கள் மின்சார விளக்கை கண்டுபிடிக்கும் முயற்சியில் 1000 முறை தோல்வி அடைந்தீர்களே அதைப் பற்றி என்ன நினைகிறீர்கள் என்று கேட்டார் .அதற்கு எடிசன் நான் 1000 முறை தோல்வி அடையவில்லை இந்த மின்சார விளக்கு ஆயிரம் வழிமுறைகளை சோதித்த பிறகு கண்டுபிடிக்கப்பட்ட கண்டுபிடிப்பு .ஒவ்வொரு முறை நான் முயற்சி செய்யும்போதும் எந்த முறைகளில் எல்லாம் மின்சார விளக்கை எரிய வைக்க முடியாது என்று என்று கண்டு பிடித்தேன் என்றார் .\nமற்றவர்களின் பார்வையில் ஒரு செயல் தோல்வியாக தெரிந்தால் அதைப் பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை .நாம் யார், நம்முடைய குறிக்கோள் என்ன ,எதை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம் என்பதைத் தீர்மானிக்கும் சக்தி நமக்குள்ளே மட்டுமே உள்ளது. எடிசனுக்கு முன்னரும் ,அவர் முயற்சி செய்த அதே காலத்திலும் பலர் மின்சார விளக்கை கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் .அவர்கள் அனைவரும் இடையே ஏற்பட்ட சில பிரச்சனைகள் ,தடங்கல்களை எண்ணி பாதியிலேயே தங்கள் முயற்சியை நிறுத்தி இருப்பார்கள் .தொடர்ந்து முயன்ற எடிசன் வெற்றியைக் கண்டார் .\nவிடா முயற்சியைப் பற்றி விவாதிக்கும்போது ஒரு கருத்தை நி���ைவில் வைத்துக் கொள்ள வேண்டும் ,விடா முயற்சி செய்யும் பொது அதற்கு முன்பே நமக்கு ஏற்பட்ட தோல்விகளின் மூலம் பாடம் கற்க வேண்டும் .ஒரு நண்பர் மக்கள் நடமாட்டம் குறைந்த மலைப் பகுதியில் தேநீர் விற்றுக் கொண்டிருந்தார் ,அவருடைய வியாபாரம் சரியாக நடைபெறாமல் நஷ்டத்தில் சென்று கொண்டிருந்தது ,விடா முயற்சி செய்கிறேன் என்று நினைத்த நண்பர் அடுத்த நாள் முதல் அந்த மலையின் உச்சியில் ஐஸ் வியாபாரம் செய்தார் அதிலும் நஷ்டம் ஏற்பட்டது ,பிறகு அங்கே மீன் வியாபாரம் செய்தார் அதிலும் நஷ்டமே ஏற்பட்டது .நண்பர்களே அந்த நண்பர் ஏற்பட்ட தோல்வியில் இருந்து சரியாக பாடம் கற்கவில்லை அவர் செய்ய வேண்டியது என்னவென்றால் முதலில் மக்கள் நடமாட்டம் குறைந்த மலைப் பகுதியில் இருந்து வெளியேறி மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்கு வந்து தன்னுடைய தொழிலை துவங்கி இருக்கவேண்டும் .இந்த நண்பரைப் போலவே வாழ்க்கையில் நம்மில் சிலர் ஏற்பட்ட தோல்வியில் சரியாக பாடம் கற்காமல் விடா முயற்சி செய்கிறேன் என்னால் வெற்றி பெற இயலவில்லை என்று விரக்தி அடைகிறோம் .\nஉங்களுடன் படித்த ஒருவர் வெற்றி அடைகிறார் என்றால் உங்களாலும் வெற்றி அடைய முடியும் ,உங்களுடன் பணிபுரியும் ஒருவர் முன்னேறுகிறார் என்றால் உங்களாலும் முடியும் ,நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொழில் துறையில் ஒருவர் பலகோடி ருபாய் சம்பாதிக்கிறார் என்றால் உங்களாலும் நிச்சயம் சம்பாதிக்க முடியும் .நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் ஒன்றுதான் அவர் தொழில் செய்யும் முறையைக் கற்க வேண்டும் ,அவரை விட சிறப்பாக செய்யும் முறையை ஆராய்ந்து விடா முயற்சியுடன் உழைத்தால் வெற்றி உங்களுக்கே .\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39296 | பதிவுகள்: 232953 உறுப்பினர்கள்: 3593 | புதிய உறுப்பினர்: Bala Guru\nRe: மெய்வருத்தக் கூலி தரும் - கட்டுரை.\nதன்னம்பிக்கையை வளர்க்கும் பகிர்வுக்கு நன்றி அண்ணா\nRe: மெய்வருத்தக் கூலி தரும் - கட்டுரை.\nRe: மெய்வருத்தக் கூலி தரும் - கட்டுரை.\nRe: மெய்வருத்தக் கூலி தரும் - கட்டுரை.\nRe: மெய்வருத்தக் கூலி தரும் - கட்டுரை.\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=81482", "date_download": "2018-04-21T19:41:54Z", "digest": "sha1:ZDF34HVV7ZNMJKBGH53CGTGINBDJNH2Y", "length": 4074, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "2 Canadian soldiers killed in Afghanistan", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=90392", "date_download": "2018-04-21T19:41:48Z", "digest": "sha1:XZWPU6CIEOOUKYFSB3ZRFVTCRDGXALHI", "length": 4169, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Police: 'Significant progress' in missing Ore. boy case", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.wsws.org/tamil/articles/2017/7-July/ltsp-j06.shtml", "date_download": "2018-04-21T19:20:46Z", "digest": "sha1:VL7ET4PADCPZJ4L52LO4EM5W3DIRT354", "length": 28914, "nlines": 58, "source_domain": "www.wsws.org", "title": "குரோன்ஸ்டாட் மாலுமிகள், படைவீரர்கள் மற்றும் தொழிலாளர்களிடமிருந்து பெட்ரோகிராட் மற்றும் அனைத்து ரஷ்ய புரட்சிகர மக்களுக்கு", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nகுரோன்ஸ்டாட் மாலுமிகள், படைவீரர்கள் மற்றும் தொழிலாளர்களிடமிருந்து பெட்ரோகிராட் மற்றும் அனைத்து ரஷ்ய புரட்���ிகர மக்களுக்கு\nகுரோன்ஸ்டாட் (Kronstadt) சோவியத்தால் ஆன இப்பிரகடனம் கடற்படைத் தளத்திற்கு தற்காலிக அரசாங்கத்தாலும் முதலாளித்துவ பத்திரிகைகளாலும் செய்யப்பட்ட பல தாக்குதல்களுக்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்று ஜூனில் கலந்துரையாடுவதற்கு ட்ரொட்ஸ்கி குரோன்ஸ்டாட் மாலுமிகளை சந்தித்த பின்னர் அவரால் எழுதப்பட்டது. இது முதலில் பிராவ்தாவில் எண் 69, ஜூன் 13 (மே 31) 1917. [1] ல் வெளியிடப்பட்டது.\nரஷ்ய புரட்சியின் வரலாற்றில் புகழ்பெற்ற பக்கங்களின் பதியப்பெற்ற குரோன்ஸ்டாட், இப்பொழுது அனைத்து முதலாளித்துவ பத்திரிகைகளிலும் மாசுகற்பித்தும் இழிவானதாகவும் சித்தரிக்கப்படுகிறது. எதிர்ப்புரட்சிகர அவதூறாளர்களின் வன்மம் கொண்ட பேனாக்கள், நாம், குரோன்ஸ்டாட் நகரத்தவர்கள், மக்களை கொடுங்கோன்மை, சட்டவிரோதம் மற்றும் அராஜகத்திற்கு அழைத்ததுபோல, எங்களால் சிறைவைக்கப்பட்ட ஜாரிசத்தின் அடக்குமுறையாளர்கள் மற்றும் சேவகர்களை சித்திரவதை செய்ததுபோல, இறுதியாக இடைக்கால அரசாங்கத்தை அங்கீகரிக்க மறுத்திருப்பதுபோல, ரஷ்யாவிலிருந்து பிரிந்தது போல, மற்றும் சுதந்திரமான குரோன்ஸ்டாட் குடியரசை நிறுவியதுபோல எழுதுகின்றன.\nஎன்ன அர்த்தமற்ற பொய், பரிதாபகரமான, இழிவான அவதூறு\nகுரோன்ஸ்டாட்டில் நாம் அராஜகத்தை கொண்டிருக்கவில்லை, ஆனால் நேர்மையான, மற்றும் உறுதியான புரட்சிகர ஒழுங்கைக் கொண்டிருக்கிறோம். எமது தொழிலாளர்கள் மற்றும் படைவீரர்களின் பிரதிநிதிகளின் சோவியத்தானது, அனைத்து உள்ளூர் குரோன்ஸ்டாட் விவகாரங்கள் தொடர்பாகவும் பொறுப்பைக் கையில் எடுத்திருக்கின்றது.\nநாம் சட்டவிரோத நீதிமன்ற வழிமுறையை, ஜாரிசத்தின் சிறைக்கைதி சேவகர்கள் மேல் சுமத்தப்பட்டிருக்கும் ஆதாரமற்ற பழிவாங்கும் அனைத்து வடிவங்களையும் எதிர்க்கிறோம். ஆனால் நாங்கள் மக்களின் குற்றகர பகைவர்கள் மீதான புரட்சிகரத் தீர்ப்பினை நடுநிலை தவறாமல் ஒழுங்கமைப்பதில் நேர்மையாகவும் சுதந்திரமாகவும் உள்ளோம். புரட்சியின் நாட்களில் எம்மால் கைது செய்யப்பட்ட அலுவலர்கள், ஆயுதம் ஏந்தியவர்கள் மற்றும் பொலீசார் தாங்களே தம்மை அரசாங்கத்தின் பிரதிநிதிகள் என்று அறிவித்துக் கொண்டு, சிறை அமைப்புமுறையின் கரங்களில் நடத்தப்படும்விதத்திற்கு தம்மை உட்படுத்த முடியாது என்ற��� கூறினர். அது உண்மை, குரோன்ஸ்டாட் சிறைக் கட்டிடங்கள் கொடூரமானவை. இதே சிறைகள்தான் ஜாரிசத்தால் எங்களுக்காக கட்டப்பட்டவை. எங்களிடம் வேறொன்றும் இல்லை. நாம் மக்களின் பகைவர்களை இந்தச் சிறைகளில் தடுப்புக் காவலில் வைத்திருப்போமானால், அது பழிக்குப்பழி வாங்குதற்காக அல்ல, மாறாக புரட்சிகர சுய-பாதுகாப்பின் கருதுதலினாலாகும். நாம் குரோன்ஸ்டாட் சிறைக்கைதிகள் பற்றி ஒப்பீட்டளவில் விரைவாக மற்றும் நடுநிலை தவறாத வழக்குவிசாரணை தொடர்பாக இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சர்கள் செரெட்டெலி மற்றும் ஸ்கோபெலேவ் உடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளோம். மற்றும் இந்த ஒப்பந்தம் தொடர்ந்து முழு நடைமுறையில் இருக்கும்.\nநாம் தற்காலிக அரசாங்கத்தின் அதிகாரத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறுவது பரிதாபகரமான சோடிப்பு இதுவரைக்கும், ஒழுங்கமைக்கப்பட்ட புரட்சிகர மக்களின் விருப்பத்தினால் இந்த அரசாங்கம் அங்கீகரிக்கப்படும்வரை நாம், குரோன்ஸ்டாட்காரர்கள் எல்லா பொதுவிவகாரங்களிலும் இடைக்கால அரசாங்கத்தின் பொறுப்பை அங்கீகரிக்க முடியவில்லை. இதனை நாம் எமது தீர்மானங்களில், எமது முன்னணி வெளியீடுகளில் கட்டுரைகளில், இறுதியாக அமைச்சகப் பிரதிநிதிகளுடனான உடன்பாட்டில் உறுதியாகவும் தெளிவாகவும் விளக்கி இருக்கிறோம். ஜனநாயக கோட்பாடுகளின் முக்கிய சலுகைகளை மற்றும் மக்களின் சுய ஆட்சி ஆகியவற்றை சாதித்திருக்கும் (குடிமக்கள் பொறுப்பின் மற்றும் இராணுவத் தலைமைகளை கட்டுப்படுத்தும் உள்ளூர் பிரதிநிதிகளுடைய தேர்தல் ஆகியன) இந்த உடன்படிக்கை இந்நாளில் முழுப் பலத்துடன் இருக்கும்.\n இங்குதான் மிக மோசமான அவதூறு இருக்கிறது.\nநாம் குரோன்ஸ்டாட் நகரத்தவர் பழைய அதிகிரத்திற்கு எதிராகக் கிளர்ந்தது ரஷ்யாவின் பெயரில் இல்லையா\nமுழு ரஷ்ய மக்களின் சுதந்திரத்தின் மற்றும் மகிழ்ச்சியின் பேரில் பெட்ரோகிராட் மற்றும் முழு ரஷ்ய போராளிகளுடனும் சேர்ந்து குரோன்ஸ்டாட் போராளிகள் இரத்தத்ததை பாய்ச்சவில்லையா இப்பொழுது, நாம் ஜாரின் அதிகாரத்தைத் தூக்கி எறிந்திருந்தபொழுது மற்றும் வன்முறையின் அனைத்து வடிவங்களையும், அனைத்து ஒடுக்குமுறைகளையும் தூக்கி எறியும் பாதையில் பயணித்தபொழுது, முன்னர் என்றும் இருந்ததை விட ரஷ்யாவின் அனைத்து உழைக்கும் மக்���ளின், அனைத்து மக்களின் சகோதர உறவு குரோன்ஸ்டாட் நகரத்தவர்களின் நெருக்கமாகவும் பக்கமாகவும் ஆகி இருக்கிறது.\nநாம் புரட்சிகர ரஷ்யாவின் ஐக்கியத்திற்கு சார்பானோர், அதன் ஒடுக்குமுறையாளருடனான போராட்டத்தில் உழைக்கும் மக்களின் ஐக்கியத்திற்காக இருக்கிறோம். ஆயினும், இது எமது புரட்சிகர மனச்சாட்சியின் உறுதியான நம்பிக்கை ஆகும். தற்போதைய இடைக்கால அரசாங்கம், அதன் பெரும்பான்மை நிலப்பிரபுக்கள், ஆலை முதலாளிகள் மற்றும் வங்கியாளர்களின் பிரதிநிதிகளால் பெரும்பான்மையை கொண்ட, இடைக்கால அரசாங்கம், மக்கள் புரட்சியின் அதிகாரபூர்வ விருப்பாக, ஜனநாயகத்தின் உண்மையான பிரதிநிதியாக இருக்க விரும்பாது மற்றும் இருக்க முடியாது. மற்றும் இந்த நாட்டில் அராஜகத்தின் வெளிப்பாடு உண்மையில் அவதானிக்கப்பட்டால், பின்னர் இந்த பொய்களுக்கான குற்றம் இடைக்கால அரசாங்கத்தின் கொள்கையில்தான் இருக்கும். அவ்வரசாங்கத்தின் உற்பத்தி, நிலம், தொழிலாளர், ராஜீயக்கொள்கை மற்றும் யுத்தம் பற்றிய பிரச்சினைகள் மக்களின் உண்மையான நலனுக்கு சேவைசெய்யா, மாறாக அவை உடமைகொண்டிருக்கும் மற்றும் சுரண்டும் வர்க்கங்களுக்கு சாதகமாகவே சேவை செய்யும். பெட்ரோகிராட் மற்றும் இதர தொழிலாளர்கள் மற்றும் படைவீரர்களது பிரதிநிதிகளின் பல்வேறு சோவியத்துக்கள், இந்த தற்காலிக அரசாங்கத்துக்கு ஆதரவு தருவதில் தவறிழைக்கின்றன என்று நாங்கள் உணர்கின்றோம்.\nபுரட்சிகர வார்த்தையின் நேர்மையான ஆயுதத்துடன், எமது இந்த நம்பிக்கைக்காக, நாம் போராடுகிறோம். மற்றும் முதலாளித்துவக் கும்பல்கள், தங்களின் கால்களுக்கடியிலிருந்து அடிநிலம் வழுக்கிச்செல்வதாக உணர்கின்றனர், அதிகாரமானது, நிலப்பிரபு மற்றும் முதலாளித்துவவாதிகளின் கைகளிலிலிருந்து மக்களின் கைகளுக்கு கடந்து செல்வதை முன்கூட்டிப் பார்க்கின்றனர், நாட்டில் நேர்மையற்ற மற்றும் எதிர்ப்புரட்சிகர கிளர்ச்சியை, தூற்றல், கொடூரமாக நடத்தலை மற்றும் புரட்சியின் அனைத்து முன்னணி சக்திகளையும் இழிவுபடுத்துகின்றன, குறிப்பாக, எமது சிவப்பு குரோன்ஸ்டாட்டை. இந்தக் கும்பல்களைப் பொறுத்தவரை எமது புரட்சி ஒரு அவமானம். அவர்களது நச்சு வார்த்தைகளை நாம் உண்மையால் எதிர்க்கிறோம். ஆனால் நாம், அதேவேளை, அமைச்சர்-சோசலிஸ்டுகள், மற்��ும் அவர்களோடு சேர்ந்து தொழிலாளர் படைவீரர்களது பிரதிநிதிகளின் பெட்ரோகிராட் சோவியத்தின் பெரும்பான்மையும் அவர்களது செல்வாக்கின் கீழ் விழுந்து எம்மை அவதூறு செய்யும் மற்றும் ரஷ்யப் புரட்சியுடன் துண்டித்துக்கொள்வதாக எமக்கு அறிவிக்கும் தங்களின் நியாயமற்ற மற்றும் அவமதிக்கும் தீர்மானத்தை பற்றிய எமது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம். இல்லை தோழர்களே, குரோன்ஸ்டாட்காரர்கள் காட்டிக்கொடுக்கவில்லை, தங்களது கோட்டைகளிலும் நீதிமன்றங்களிலும் அசையும் பதாகையை காட்டிக்கொடுக்கவில்லை. இடைக்கால அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் நாம் போட்டிருக்கும் ஒப்பந்தத்தை மீறிவிட்டோம் என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். அத்தகைய ஒரு பூதாகரமான தவறானபுரிதல் தடித்த அவதூறுகள் மற்றும் மூர்க்கமான அவநம்பிக்கையினால் செயற்கையாக உருவாக்கப்பட சூழல்களின் விளைபொருளாகவே மட்டுமே இருக்கும் என நாம் விளக்க முடியும்.\nமே 24 அன்று நாம் அடைந்த ஒப்பந்தம் எம்மைப் பொறுத்தவரை புரட்சிகர சுயாட்சிக் கோட்பாடுகளை நிராகரித்தலுக்காக அல்ல, மாறாக அவர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் பாதையை நோக்கிய ஒரு தீர்க்கமான அடி எடுப்பு ஆகும் என்று நாம் பத்திரிகைகளில் தெளிவுபடுத்தினோம். ஆனால் இந்த தெளிவூட்டல், எமது நிலைப்பாட்டிலிருந்து, நாம் நமக்காக எடுத்துக்கொண்ட கடமைப்பாடுகளைக் கைவிடுதலுடன் ஒன்றும் செய்வதற்கில்லை. குரோன்ஸ்டாட் ஒரு புரட்சிகர இருப்பிடமாக இருப்பதை அழித்து, ஒரு எதிர்ப்புரட்சிகர வேலைக்கு வசதிசெய்து கொடுக்கும்பொருட்டு, மத்திய அதிகாரத்திலுள்ள பிரதிநிதிகளுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் கிழிபடுவதால் ஆதாயம் பெறப்போகும் நபர்களான, பிரச்சினைகளை உருவாக்குபவர்களே, நாம் துரோகம் செய்ததாய் நம் மீது குற்றம் சாட்டமுடியும். தோழர்களே சகோதரர்களே, குரோன்ஸ்டாட்கள் மேல் கௌரவக் குறைவான நடவடிக்கைகள் பற்றி அவமதிக்கும் குற்றச்சாட்டுகளை அள்ளிவீச ஒருவருக்கும் துணிவில்லை. எம் வார்த்தைகளை நாம் மீறவில்லை. நாம், புரட்சியாளர்கள், கௌரவமானவர்கள், எமது தற்போதைய வேண்டுதல் பொய்களை, அவதூறை, சந்தேகத்தை முற்றிலும் விலக்கிவிடும் மற்றும் நமக்கிடையில் பரஸ்பர நம்பிக்கையின் அழிக்க முடியாத கூட்டை மீளவும் நிலைநாட்டும் என்று நாம் உறுதியாய் நம்புகிறோம்.\nநாம் குரோன்ஸ்டாட் நகரத்தவர், ரஷ்ய புரட்சியின் மாபெரும் சேனையின் இடது பிரிவாக எமது பொறுப்பில் தொடர்ந்து இருப்போம். ஒவ்வொரு புது நாளும், ரஷ்ய மக்களின் மிகவும் பின்தங்கிய தட்டுக்களின், இருட்டால் மிகவும் மறைக்கப்பட்டிருக்கும் தட்டுக்களின் கண்களை என்றுமிராதவாறு மிக அதிகமாய்த் திறக்கும் என்று நாம் நம்புகிறோம், நம்பிக்கை கொள்கிறோம், நாம் நம்பி ஏற்றுக்கொள்கிறோம், மற்றும் அந்த நேரம் அருகில், உழைக்கும் மக்கள் ஐக்கியம்கொள்ளும்போது, நாட்டில் உள்ள அனைத்து அதிகாரமும், தொழிலாளர்கள் படைவீரர்களது பிரதிநிதிகளின் சோவியத்துக்களின் கரங்களுக்கு மாறும். உங்களுக்கு, பெட்ரோகிராட் மற்றும் அனைத்து ரஷ்யாவிலும் உள்ள புரட்சியின் ,சகோதரர்களுக்கு, நாம், குரோன்ஸ்டாட் இன் மாலுமிகள், படைவீரர்கள் மற்றும் தொழிலாளர்கள் எமது கரங்களை நீட்டுகிறோம். எமது பிணைப்பு கரையாதது. எமது ஐக்கியம் அழிக்கப்பட முடியாதது. எமது விசுவாசம் ஆட்டங்கொடுக்காதது. புரட்சிகர மக்களை பிரிப்பவர்கள் அவதூறாளர்கள் ஒழிக ரஷ்ய புரட்சி நீடூழி வாழ்க\n1920களில் ட்ரொட்ஸ்கியின் எழுத்துக்களின் தொகுப்பாசிரியர்களிடமிருந்து:\nஇந்த பிரகடனத்திற்கு தோழர் ட்ரொட்ஸ்கி காரணமாக இருந்திருக்கலாம் என்று நாம் நம்புவது பின்வரும் இரண்டு குறிகாட்டிகளை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது: “குரோன்ஸ்டாட்டின் நிகழ்வுகள் பற்றி குரோன்ஸ்டாட் சோவியத் அறிவிப்பானது”, என்பதில் நம்பிக்கை வெளிப்படுத்தப்படுவது, “நேரம் நெருங்குகின்றது, உழைக்கும் மக்கள் ஐக்கியப்பட்ட பொழுது, நாட்டில் உள்ள அனைத்து அதிகாரங்களும் தொழிலாளர்கள் மற்றும் படைவீரர்களின் சோவியத்துக்களின் கரங்களுக்கு மாறும்பொழுது” என செய்தித்தாள்களின்படி எழுதப்பட்டுள்ளது. (துரதிருஷ்டவசமாக, செய்தித்தாள்களில் அது தொடர்பான இடத்தைக் காண முடியவில்லை Ed.), L.D. ட்ரொட்ஸ்கியால் குறிப்பிடப்பட்டது (Maksakov மற்றும் Nelidov, “Chronicle of the Revolution.”(“புரட்சியின் காலவரிசைப்பட்டி” I, 1917., பக்கம். 50.).\nசுக்கானோவின் “புரட்சி பற்றிய குறிப்புக்கள்” இல் நாம் பின்வருமாறு வாசிக்கிறோம்: இது அசாதாரணமாக எழுதப்பட்டது, சினங்கொள்கின்ற, முற்றிலும் மதிப்புவாய்ந்த அதிகாரபூர்வமான அறிவிப்பு. நான் நம்புகிறேன் அது ட்ரொட்���்கியால்தான் எழுதப்பட்டிருக்க வேண்டும், அவர்தான் குரோன்ஸ்டாட் விவகாரங்களில் நெருக்கமாக சம்பந்தப்பட்டிருந்தார். போல்ஷிவிக் குழுக்கள் லெனினிச எல்லைக்குள் சூழ இருந்த நேரத்தில் “கருத்துருவை” நன்கு வெளிப்படுத்திய மற்றும் மிக மிதமான பாணியைக் கொண்டிருந்தது. (“புரட்சி பற்றிய குறிப்புக்கள்”, புத்தகம் 4, பக்கம் 164.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Gossip/2017/11/05180915/1127033/Actor-Actress-love-Cinema-gossip.vpf", "date_download": "2018-04-21T19:20:12Z", "digest": "sha1:WKLT3HDOJ4GJPL6SOAAB2PB2BDDVN5QF", "length": 8775, "nlines": 155, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Actor Actress love Cinema gossip ||", "raw_content": "\nகாதல் வலையில் விழுந்த இளம் ஜோடி\nபதிவு: நவம்பர் 05, 2017 18:09\nபெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது நடிகை ஒருவருக்கு சக போட்டியாளர் மீது காதல் ஏற்பட்டு தோல்வி அடைந்தாராம்.\nபெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது நடிகை ஒருவருக்கு சக போட்டியாளர் மீது காதல் ஏற்பட்டு தோல்வி அடைந்தாராம்.\nபெரிய முதலாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது நடிகை ஒருவருக்கு சக போட்டியாளர் மீது காதல் ஏற்பட்டு தோல்வி அடைந்தாராம். அதன் பிறகு பெரிய முதலாளி வீட்டில் யாருக்கும் காதல் வரவில்லை என்ற நிலையில், இளம் நடிகரும், அந்த கேட்வாக் அழகியும் காதலில் விழுந்துள்ளார்களாம்.\nஇருவரும் ஜோடி போட்டு ஊர் சுற்றுவதை பலர் பார்த்துள்ளார்களாம். இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் வேற ஜோடியாக நடிக்க இருக்கிறார்களாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கட்சியுடன் தேசிய அளவில் கூட்டணி எதுவும் கிடையாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு\nஐபிஎல் 2018 - டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்லியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு\nடெல்லியில் ஆதி சங்கரர் குறித்த நூலை வெளியிட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nகுஜராத்: நர்மதா மாவட்டம் தெதிப்படா, செக்பாரா ராஜ்பிப்லா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\nபாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டோருக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்கள் செயல்படுகின்றனர்- கனிமொழி\nகாவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சியில் டிடிவி தினகரன் கண்டன ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் 3-ம் நாளாக வைகோ பரப்புரை பயணம்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-04-21T19:15:30Z", "digest": "sha1:6EVMXMDHNC44SQFMCCR7YQ5JRXNIU2AF", "length": 3699, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நட்டுவாங்கம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நட்டுவாங்கம் யின் அர்த்தம்\nஒருவர் நாட்டியம் ஆடும்போது தாளம் தட்டியும் அல்லது சொற்கட்டுகளைச் சொல்லியும் அவரது நாட்டியத்தை இயக்கும் முறை.\n‘உங்கள் பெண்ணின் நாட்டிய அரங்கேற்றத்தில் நட்டுவாங்கம் பிரமாதம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00507.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://heavenoffriends.blogspot.com/", "date_download": "2018-04-21T19:19:48Z", "digest": "sha1:Z4AGHT457PBQIXRFELMXDPEPWBOV36KS", "length": 3229, "nlines": 58, "source_domain": "heavenoffriends.blogspot.com", "title": "friendsfuns", "raw_content": "\nநண்பர்களின் கவனத்திற்கு நான் இந்த பக்கத்தில் தங்களுடைய புகைப்படம் ,மற்றும் வீடியோ போன்ற அனைத்து வகையான தகவல்களையும்கொடுப்பதற்காக காத்திருக்கிறேன் .விருப்பமுள்ளவர்கள் , தங்களுடைய தகவல்களையோ அல்லது நம் நண்பர்களின் தகவல்களையோ தரலாம் . இப்படிக்கு உங்கள் நண்பன்\nநண்பர்களின் கவனத்திற்கு நான் இந்த பக்கத்தில் தங்களுடைய புகைப்படம் ,மற்றும் வீடியோ போன்ற அனைத்து வகையான தகவல்களையும்கொடுப்பதற்காக காத்திருக்கிறேன் .விருப்பமுள்ளவர்கள் , தங்களுடைய தகவல்களையோ அல்லது நம் நண்பர்களின் தகவல்களையோ தரலாம் . இப்படிக்கு உங்கள் நண்பன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=32184", "date_download": "2018-04-21T19:35:38Z", "digest": "sha1:3L6LTQZLFQORE6IGPVA3PSXXBYGHFJP6", "length": 5798, "nlines": 59, "source_domain": "puthithu.com", "title": "எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாக, எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிப்பு | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரக���ுவ, ஊவா\nஎதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாக, எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிப்பு\nஅடுத்த நாடாளுமன்ற அமர்வின்போது, தாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nபிரமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட போது, அதற்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சியின் 16 அமைச்சர்களும், நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு, தமது அமைச்சுப் பதவிகளிலிருந்து ராஜிநாமா செய்திருந்தனர்.\nசுதந்திரக் கட்சியின் தலைவர் எனும் வகையில், மேற்படி 16 அமைச்சர்களும் தமது பதவிகளிலிருந்து ராஜிநாமா செய்வதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அனுமதியை வழங்கியிருந்தார் என, நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்திருந்தார்.\nஇந்த நிலையிலே, தாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாக அமைச்சர் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.\nTAGS: எதிர்க்கட்சிஎஸ்.பி. திஸாநாயக்கஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி\nPuthithu | உண்மையின் குரல்\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஎதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\nகொகெய்னும், அமைச்சர் றிசாத் பதியுதீனும்: எரியும் வீட்டில் பிடுங்கும் அயோக்கியம்\nயாழ் பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரம் வெளியீடு\nஏவுகணை சோதனைகளை நிறுத்தி விடுவதோடு, அணுவாயுத தளத்தினையும் மூடி விடுவதாக, வடகொரிய ஜனாதிபதி அறிவிப்பு\nமுச்சக்கர வண்டிகளுக்கு, பற்றுச் சீட்டு வழங்கும் மீற்றர்; இன்று முதல் அமுல்\nஜி.எஸ்.பி. பிளஸ்; பின்னோக்கிய புதுப்பித்தலால், இறக்குமதிக்கு செலுத்திய வரியை மீளப் பெற முடியும்: அமைச்சர் றிசாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnewstime.com/ta/archive/2013?created=&page=3", "date_download": "2018-04-21T19:10:02Z", "digest": "sha1:7IFLXLV4A4322LF7UKG7D5V7YPVJLQML", "length": 7518, "nlines": 96, "source_domain": "tamilnewstime.com", "title": "2013 | தமிழ்ச் செய்தி நேரம்", "raw_content": "\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநீட் தேர்வு: கமல் புதிய டுவிட்\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nவண்டலூர் பூங்காவுக்குள் உணவு பொருட்கள் கொண்டு செல்ல தடை\nவண்டலூர் பூங்காவுக்குள் உணவு பொருட்கள் கொண்டு செல்ல தடை\nRead more about வண்டலூர் பூங்காவுக்குள் உணவு பொருட்கள் கொண்டு செல்ல தடை\nமுதல்வர்களை ரப்பர் ஸ்டாம்ப் போல் கருதுகிறது மத்திய அரசு : பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம்.\nமுதல்வர்களை ரப்பர் ஸ்டாம்ப் போல் கருதுகிறது மத்திய அரசு : பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம்.\nRead more about முதல்வர்களை ரப்பர் ஸ்டாம்ப் போல் கருதுகிறது மத்திய அரசு : பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம்.\nRead more about பதவி விலகினார் சீனிவாசன்\nRead more about சென்னையில் கனமழை\nகன்னியாகுமரியில் ரூ.22 கோடி செலவில் திருப்பதி ஏழுமலையான் கோவில்\nகன்னியாகுமரியில் ரூ.22 கோடி செலவில் திருப்பதி ஏழுமலையான் கோவில்\nRead more about கன்னியாகுமரியில் ரூ.22 கோடி செலவில் திருப்பதி ஏழுமலையான் கோவில்\nகச்சத்தீவு அருகே இலங்கை போர்க்கப்பல்: பிரதமருக்கு வைகோ கடிதம்\nகச்சத்தீவு அருகே இலங்கை போர்க்கப்பல்: பிரதமருக்கு வைகோ கடிதம்\nRead more about கச்சத்தீவு அருகே இலங்கை போர்க்கப்பல்: பிரதமருக்கு வைகோ கடிதம்\nபெட்ரோல்,டீசல் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்-அன்புமணி கோரிக்கை\nபெட்ரோல்,டீசல் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்-அன்புமணி கோரிக்கை\nRead more about பெட்ரோல்,டீசல் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்-அன்புமணி கோரிக்கை\nபத்து ஆண்டுகளில் 8 லட்சம் விவசாயிகள் எண்ணிக்கை குறைவு.: மக்கள் தொகை கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல்.\nபத்து ஆண்டுகளில் 8 லட்சம் விவசாயிகள் எண்ணிக்கை குறைவு.:\nமக்கள் தொகை கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல்.\nRead more about பத்து ஆண்டுகளில் 8 லட்சம் விவசாயிகள் எண்ணிக்கை குறைவு.: மக்கள் தொகை கணக்கெடுப்பில் அதிர்ச்சி தகவல்.\nசோனியாவுடன் கருத்து வேறுபாடில்லை : மன்மோகன் சிங்\nசோனியாவுடன் கருத்து வேறுபாடில்லை : மன்மோகன் சிங்\nRead more about சோனியாவுடன் கருத்து வேறுபாடில்லை : மன்மோகன் சிங்\nஐபிஎல் சூதாட்டம் அதிர்ச்சியை அளிக்கிறது : சச்சின்\nஐபிஎல் சூதாட்டம் அதிர்ச்சியை அளிக்கிறது : சச்சின்\nRead more about ஐபிஎல் சூதாட்டம் அதிர்ச்சியை அளிக்கிறது : சச்���ின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-04-21T19:08:25Z", "digest": "sha1:TABAMJM5HFIQI2EIGJDQJL43CHLTTWU7", "length": 8701, "nlines": 76, "source_domain": "tamilthamarai.com", "title": "காமன்வெல்த் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை\nதவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\nபதக்கங்கள்வென்ற இந்தியவீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து\n21வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் பதக்கங்கள்வென்ற இந்தியவீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 21வது காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் இன்றுடன் நிறைவு பெறுகிறது. 11 நாட்கள் நடைபெற்ற இந்த ......[Read More…]\nApril,15,18, —\t—\tகாமன்வெல்த், நரேந்திர மோடி, விளையாட்டு போட்டி\nகாமன்வெல்த், ஸ்பெக்ட்ரம் ஊழலில் புதிதாக விவசாய ஊழல்\nமத்தியில் ஐமு கூட்டணி ஆட்சியின் காமன்வெல்த், ஸ்பெக்ட்ரம், நிலக்கரி, ஆயுதபேரம், விமான ஊழல் வரிசையில் புதிதாக விவசாய ஊழல் சேர்ந்துள்ளது . விவசாய கடனை தள்ளுபடி செய்ததில் தகுதி இல்லாத நபர்களின் ......[Read More…]\nMarch,5,13, —\t—\tஆயுதபேரம், காமன்வெல்த், நிலக்கரி, விவசாய ஊழல், ஸ்பெ‌க்‌ட்ர‌ம்\nதன்னிச்சையாக நான் எந்த முடிவையும்· எடுக்கவில்லை; கல்மாடி\nகாமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சுரேஷ் கல்மாடி மற்றும் அவரது செயலாளர் மனோஜ்பூரி போன்றவர்களின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் இன்று ரெய்டு நடத்தியுள்ளனர் . ......[Read More…]\nDecember,24,10, —\t—\tஅதிகாரிகள், ஆயிரம், ஊழல், கல்மாடி, காமன்வெல்த், கிடடத்தட்ட 30, கோடிகள், சிபிஐ, சுரேஷ், செயலாளர், நடத்தியுள்ளனர், நடைபெற்றதாக, போட்டிகளில், மனோஜ்பூரி, ரெய்டு, விளையாட்டுப், வீடுகளில்\nசுரேஷ் கல்மாடியின் நெருங்கிய நண்பர்கல் கைது\nகாமன்வெல்த் ஜோதிஓட்ட துவக்க நிகழ்ச்சி ஏற்பாட்டுக்கான ஒப்பந்தததை வழங்கியதில் முறைக்கேடுகள் நடைபெற்றதாக கூறி சுரேஷ்கல்மாடியின் நெருங்கிய நண்பர்கலான மகேந்திரு, தர்பாரி ஆகியோர் திங்கள்-கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் அக்டோபர் 3 ......[Read More…]\nNovember,15,10, —\t—\tcommon wealth game, காமன்வெல்த், காமன்வெல்த் போட்டி, சுரேஷ் கல்மாடியி, தர்பாரி கைது, மகேந்திரு\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஆஷிபாவிற்காக பல இந்து அமைப்பு நபர்களே கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறைத்து வைக்கப்பட்டது கோயில் என்ற காரணத்தினாலும் குற்றத்தில் தொடர்புடையோர் இந்து பெயர் கொண்ட காரணத்தினாலும் மட்டுமே அவர்கள் மீது பிஜேபி முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்\nமுருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து ...\nஎட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ...\nசாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/30740-dhanush-is-singing-a-new-song.html", "date_download": "2018-04-21T19:12:07Z", "digest": "sha1:NFHCIZ7BUXEIMLPJ2DHFQNBIVSJE7GOY", "length": 9041, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஹீரோ பாடகரானார்; பாடகர் ஹீரோவானார் | dhanush is singing a new song", "raw_content": "\nவேலைக்குச் செல்லும் பெண்கள் பத்திரமாக வீடு திரும்ப முடியாத நிலை உள்ளது - கனிமொழி\nகாவிரி பிரச்னையில் தமிழக உரிமை நிலைநாட்டப்படும் - அமைச்சர் உதயகுமார்\nநியூட்ரினோ திட்டத்துக்கான மத்திய சுற்றுச் சூழல்துறை அனுமதியை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் மனு தாக்கல்\nவிருதுநகர்: அருப்புக்கோட்டையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை\nவன்கொடுமை சட்டத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சென்னையில் 200 க்கும் மேற்பட்டோர் பேரணி\nதமிழத்தில் எல்லாவித தூசிகளும் தட்டப்பட்டு காணாமல்போன குப்பை விஜயகாந்த்- அமைச்சர் ஜெயக்குமார்\nசெம்பரபாக்கம் ஏரிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 443 கன அடியில் இருந்து 593 கன அடியாக அதிகரிப்பு\nஹீரோ பாடகரானார்; பாடகர் ஹீரோவானார்\nவிஜய் யேசுதாஸ் நாயகனாக அறிமுகமாகும் படைவீரன் படத்தில் நாயகன் தனுஷ் பாடகராகியுள்ளார்.\nஇயக்குநர் மணிரத்தினத்திடம் துணை இயக்குந��ாக இருந்தவர் தானா. இவர் இப்போது ‘படைவீரன்’ படத்தை இயக்கி வருகிறார். அதில் கதாநாயகனாக அறிமுகமாகிறார் பாடகர் விஜய் யேசுதாஸ். மிக முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் பாரதிராஜா, கலையரசன் நடித்துள்ளனர். ஹீரோயினாக அம்ரிதா ஐயர் நடிக்கிறார். இவர் ஒரு புதுமுகம். மேலும் இந்தப் படத்தில் இயக்குநர் மனோஜ்குமார், இயக்குநர் கவிதா பாரதி நடித்துள்ளனர். மற்றும் நிதிஷ் வீரா, சுரே ஏகா, சாரா ஜோசப்,கன்யா பாரதி என பலர் நடித்துள்ளனர்.\nஇப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. தனது நண்பன் விஜய் யேசுதாசுக்காக ‘லோக்கல் சரக்கா பாரின் சரக்கா’ என்ற ஒரு க்ளப் சாங்கை தனுஷ் பாடிக் கொண்டுத்துள்ளார். பின்னணி பாடகர் ஒருவர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் முன்னணி நடிகர் தனுஷ் பின்னணி பாடகராக மாறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க செய்தி.\n5 ஆயிரம் மரக் கன்றுகளை நட்டார் விவேக்\nகுர்மீத் சிங் வளர்ப்பு மகளை கைது செய்ய பிடியாணை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு செல்லத் தடை \nதனுஷ் போலி ஆவணத்தை தாக்கல் செய்ததாக புகார்: நீதிமன்றம் புதிய உத்தரவு\nதனுஷையும் சிவகார்த்திகேயனையும் சேர்த்து வைத்த அறவழிப் போராட்டம்\nதனுஷை மீட்டுத் தாருங்கள்: மதுரை ஆட்சியரிடம் தம்பதியினர் மனு\nதேனாண்டாளை விட்டு கைமாறிய தனுஷ் படம்\nதனுஷூடன் இணைகிறேன்: அனிருத் ஹேப்பி\nதனுஷ் படத்தில் ஹாலிவுட் ஆக்டர்ஸ்\n : திரைக்குப் பின்னால் திரைநட்சத்திரங்கள்\nகொல்கத்தா அணியை வென்று முதல் இடம் பிடித்தது பஞ்சாப்\n‘என்ஜிகே’சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n‘காட்டேரி’க்கு நான்கு ஹீரோயின்ஸ் கிடைச்சாச்சு\nமோசடி தொழிலதிபர்களின் சொத்துகள் பறிமுதல்: நிறைவேறுமா சட்டம்\nகடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n5 ஆயிரம் மரக் கன்றுகளை நட்டார் விவேக்\nகுர்மீத் சிங் வளர்ப்பு மகளை கைது செய்ய பிடியாணை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/32171-blockbuster-vivegam-50th-day.html", "date_download": "2018-04-21T19:02:01Z", "digest": "sha1:BRV5QXKTICUYQ4I5UG63OXBP4JZU2YTD", "length": 8227, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் விவேகம் 50 நாள் | BLOCKBUSTER VIVEGAM 50TH DAY", "raw_content": "\nவேலைக்குச் செல்லும் பெண்கள் பத்திரமாக வீடு திரும்ப முடியாத நிலை உள்ளது - கனிமொழி\nகாவிரி பிரச்னையில் தமிழக உரிமை நிலைநாட்டப்படும் - அமைச்சர் உதயகுமார்\nநியூட்ரினோ திட்டத்துக்கான மத்திய சுற்றுச் சூழல்துறை அனுமதியை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் மனு தாக்கல்\nவிருதுநகர்: அருப்புக்கோட்டையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை\nவன்கொடுமை சட்டத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சென்னையில் 200 க்கும் மேற்பட்டோர் பேரணி\nதமிழத்தில் எல்லாவித தூசிகளும் தட்டப்பட்டு காணாமல்போன குப்பை விஜயகாந்த்- அமைச்சர் ஜெயக்குமார்\nசெம்பரபாக்கம் ஏரிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 443 கன அடியில் இருந்து 593 கன அடியாக அதிகரிப்பு\nட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் விவேகம் 50 நாள்\nட்விட்டரில் விவேகம் 50 நாள் கொண்டாட்டம் ட்ரெண்ட் ஆகி வருகிறது.\nஅஜித் நடிப்பில் வெளியான விவேகம் ஒவ்வொரு விஷயத்திலும் ரெக்கார்ட் பிரேக் அடித்தது. 5 லட்சத்து 75 ஆயிரம் பேர் மேல் லைக் செய்து உலக சாதனை படைத்தது. இதற்கு முன் ஹாலிவுட் படமான ஸ்டார்வார்ஸ் படத்தின் டீசர் 5 லட்சத்து 73 ஆயிரம் லைக்ஸ் அள்ளி சாதனை படைத்ததுதான் பெரிய விஷயமாக பேசப்பட்டது. இதனிடையே அஜித் ரசிகர்கள் அவரது 50வது நாளை மிக கோலாகலமாக சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.\nவிஜய் படங்களும்...விடாமல் துரத்தும் பிரச்னைகளும்...\nமேற்குலகிற்கு பயங்கரவாத இயக்கம்: காஸா மக்களுக்கு ஹமாஸ்தான் அரசாங்கம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதீர்த்துக் கட்ட ஜெயிலில் திட்டம்: பினு வேலூர் சிறைக்கு மாற்றம்\nஆதரவற்ற முதியோர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஜான்வி கபூர்\n‘எஜமான்’ 25 ஆண்டு கொண்டாட்டம்\nகாதலர் தின அட்டைகளைக் கிழித்து ஆர்ப்பாட்டம்\nஆம்பூர் டிஎஸ்பி கையும் களவுமாக கைது: மக்கள் கொண்டாட்டம்..\nஜனநாயகம் மலர்ந்த நன்னாள்.. ரஜினிகாந்த் வாழ்த்து\n69ஆவது குடியரசு தின கொண���டாட்டம்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு\nபொங்கல்: மனவளர்ச்சியற்ற குழந்தைகளுடன் விஜயகாந்த்\nகணவர் தொல்லை இல்லை: பொங்கல் கொண்டாட்டத்தில் ஒலித்த பெண் குரல்..\nகொல்கத்தா அணியை வென்று முதல் இடம் பிடித்தது பஞ்சாப்\n‘என்ஜிகே’சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n‘காட்டேரி’க்கு நான்கு ஹீரோயின்ஸ் கிடைச்சாச்சு\nமோசடி தொழிலதிபர்களின் சொத்துகள் பறிமுதல்: நிறைவேறுமா சட்டம்\nகடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவிஜய் படங்களும்...விடாமல் துரத்தும் பிரச்னைகளும்...\nமேற்குலகிற்கு பயங்கரவாத இயக்கம்: காஸா மக்களுக்கு ஹமாஸ்தான் அரசாங்கம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t32230-topic", "date_download": "2018-04-21T19:21:21Z", "digest": "sha1:CEHQNHCRZJWSQPMZ5UAQMTS27FY2IEDK", "length": 16421, "nlines": 152, "source_domain": "www.thagaval.net", "title": "வாரியாரின் வார்த்தை விருந்து.", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\nகற்பதும் கேட்பதும் இறைவனை அடைவதற்கே. கல்வியின் பயனும் அதுவே. பட்டம் பெறுவதற்கென்றும், சிறந்த அறிவாளி என்று பிறர் மெச்சுவதற்கென்றும், கூட்டத்தில் மொழிக்கு மொழி தித்திக்க இனிமையாகவும் சதுரப்பாடாகவும் பேசுவதற்கென்றும் படிக்காதே. கல்வியின் பயன் கடவுளை அறிதலே என்பதை உணர்ந்து படிக்க வேண்டும்\nஉண்பது பசியை நீக்குவதற்கு மட்டுமன்று, பசியாறுவதுடன் அந்த உணவினால் உடம்புக்கு வலிமையும், உள்ளத்திற்கு நற்பண்பும், நற்குணமும் உண்டாக வேண்டும். உணவினால்தான் நற்குணங்கள் உருவாகின்றன. ஆகார நியமம் மிக அவசியமானது. அறிவையும், அன்���ையும் கெடுக்கக் கூடிய ஆகாரத்தை அருந்தாதே. தூய உணவை உண்டு, தூய குணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.\nநாம் நாளும் நாளும் உடம்பை வளர்க்கிறோம். தொழிலை வளர்க்கிறோம். வீடு நில புலன்களைப் பெருக்கிக் கொள்கிறோம். ஆனால் நமது குணங்களை வளர்க்கிறோமா என்றால் இல்லை. முதலில் அதை வளர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்\nஉலகில் சிறந்த பொருள்கள் ஒன்றோடு ஒன்று கூடுவதனால் இனிமை, சுகம் உண்டாகிறது. பாலும் தேனும் கூடுவதனால் சுவை அதிகப்படுகிறது. உணவுப் பொருள்கள் ஒன்றுடன் ஒன்று கூடிச் சுவையாகின்றன. அதுபோல் கணவனும் மனைவியும் கூடி இன்புறுகின்றனர். அந்த இன்பம் அணுத்துணையாயது. இனி பரம்பொருளாகிய பதியுடன் ஆன்மா கூடுவதனால் வரும் இன்பமே பேரின்பம். அந்த இன்பத்தைப் பெற முயற்சி செய்ய வேண்டும்.\nமனத்தை ஒருமுகப்படுத்த முடியாத நிலையிலும் நாம் அவ்வப்போது ஈசனைத் தியானம் செய்ய வேண்டும். அப்படிச் செய்த முயற்சிகளுக்குக் கூட ஓரளவு பயன் இருக்கத்தான் செய்யும். காலப் போக்கில் நம் மனம் அடங்கிவிடும். தியானநிலை மனத்திற்கு அமைதியைத் தரும்.\nசத்தியத்திலும் உயர்ந்த தர்மமில்லை. அசத்தியத்திலும் தாழ்ந்த அதர்மமில்லை. பூகம்பத்தால் உலகம் அசையினும் சத்தியம் அசையாது. அதை மேற்கொண்டவன், எக்காலத்திலும் தாமரைத் தடாகத்தில் இருப்பது போல் இன்பமுற்றிருப்பான். ஆதலால் எக்காலத்திலும் யாவரிடத்தும் சத்தியத்தையே பேச வேண்டும். அவ்வாறின்றி உண்மையை ஒழிப்பதனால் பற்பல கேடுகள் உண்டாகும். உண்மையை ஒழிப்பவனுடைய தனம், தானம், தர்மம், கல்வி முதலியவை தேய்பிறைச் சந்திரனைப் போல் தேயும்.\nதுன்பத்திற்கெல்லாம் பெருந்துன்பம் கடன் பட்டவனுடைய துன்பமே. அதனாலன்றோ \"கடன்பட்டார் நெஞ்சம் போலக் கலங்கினான் இலங்கை வேந்தன்\" என்றார் கம்பர். நமக்கு அருமையான உடல், நல்ல மனம், புத்தி முதலிய கரணங்களையும், நன்கு இருப்பதற்கும் உலவுவதற்கும் இந்த உலகத்தையும், இதன் கண்ணே வாழ்ந்து அனுபவிப்பதற்குப் போகத்தையும் ஆண்டவன் கொடுத்திருக்கிறார். அவரிடத்தில் நாம் கடன் பட்டவர்களே. மனம், மொழி, மெய்களால் அந்த ஆண்டவனை வழிபடுவது தான் நம் கடனைத் தீர்க்கும் வழியாகும். அந்தத் தனிப்பெரும் தலைவனை வாயார வாழ்த்தி வணங்க வேண்டும். நெஞ்சார நினைக்க வேண்டும். தலையாரக் கும்பிட வேண்டும்.\nஇந்த பதிவு உங்க���ுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: வாரியாரின் வார்த்தை விருந்து.\nRe: வாரியாரின் வார்த்தை விருந்து.\nRe: வாரியாரின் வார்த்தை விருந்து.\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t36630-topic", "date_download": "2018-04-21T19:26:47Z", "digest": "sha1:NUP3A3J65GB2TX5QEWJDMEGAWADZZT2J", "length": 18812, "nlines": 130, "source_domain": "www.thagaval.net", "title": "மனித உறவுகள் பற்றி ஒரு பார்வை", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா ���ம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\nமனித உறவுகள் பற்றி ஒரு பார்வை\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\nமனித உறவுகள் பற்றி ஒரு பார்வை\nவெளியில இருக்குற நடைமுறைகள்ல விழிப்புணர்வு வரணும்னு சொல்றது் சரிதான். உறவுகளை மேம்படுத்துறது பத்தின ஒரு விழிப்புணர்வு அதிகமா இருக்குற மாதிரி தெரியலை. தெளிவான வாழ்க்கை வாழ மனுசங்கள விட்டுட்டு எங்க போறது நாம நம்மள சுத்தி சுத்தி இருக்குற மனுசங்ககிட்ட ஒரு சீரான தொடர்புகள் இல்லாம போச்சுன்னா எல்லாமே அபத்தமா போய்டும்ல.\nநாம நிம்மதியா இருக்கணும்னு ஆசைப்படுறோம்;அவனால நிம்மதி போச்சு இவனால நிம்மதி போச்சுன்னு புலம்புறோம். சரி.. எல்லாமே இருக்கட்டும் நம்மால யாரு நிம்மதியாச்சும் போய் இருக்கான்னு யோசிச்சிருக்கோமா இந்த இடம் நமக்கு நாமே விழிப்புணர்வு கொடுக்குற இடம். மனுசங்க கிட்ட எல்லாம் வயசு வித்தியாசம் இல்லாம ஒரு வித மரியாதை உணர்வோட பழகுறது ஒரு சூத்திரம்ங்க.\nகண்டிப்பா எனக்கும் மட்டும்தான் நிறைய தெரிஞ்சிருக்கும்னு நினைக்காம நம்ம எதி்ர்ல இருக்குற மனுசங்களுக்கும் ஒரு விலை வச்சு அவுங்க கிட்ட நமக்குத் தெரியாத விசயங்கள் இருக்கும்னு ஒரு பவ்யத்தை மனசுல வச்சிகிட்டா போதும். நம்ம எதிர்ல இருக்கிறவங்களுக்கு தன்னிச்சையாவே நாம மரியாதை கொடுப்போம். இங்க ஒரு விசயம் கவனிக்கணும்.. மரியாதை கொடுக்குற மாதி��ி நடிக்கிறது வேற, இயல்பாவே மரியாதை இருக்கிறது வேற.\nமரியாதைன்றது கை கட்டி, வாய் பொத்தி சார் சார்ன்னு கூப்பிட்டுகிட்டு குனிஞ்சு கிட்டு நிக்கிறதுன்னு பொது புத்தி சொல்லிக் கொடுத்திருக்கு. ஆனா நாம சொல்ற மரியாதைன்ற பரஸ்பரம் மனிதர்களை நேசிக்கிறதுங்க முதல்ல ஒரு மனுசன் இன்னொரு மனுசன பாத்து கோபப்படுறதுக்கு முன்னால எதுக்கு கோபப்படுறோம்னு தனியா உட்காந்து யோசிக்கணும். பெரும்பாலான நம்ம கோபங்களுக்கு காரணம் நமக்குள்ளே இருக்கிற பிரச்சினைதானுங்க.\nமனுசங்க கூடுற இடத்துல சந்தோசமும், மகிழ்ச்சியும் இருக்கணும்னா மனிதர்கள் பற்றிய புரிதலும் வாழ்க்கைப்பற்றிய தெளிவும் வேணும். நமக்கு இருக்குற பொதுவான மனோநிலை என்னனு கேட்டீங்கன்னா, கடந்து போன காலத்தையும் இறந்து போன மனுசங்களையும் நினைச்சு ஏக்கப்படுறது.\nஒரு வழிப்பாதைதானுங்களே வாழ்க்கை; அது மாதிரிதான் மனித தொடர்புகளும் ஒரு தடவை முறிச்சு பேசினாலோ, சுடு சொல் சொல்லிட்டாலோ ரொம்ப கஷ்டப்படுவாங்கதானுங்களே மனுசங்க. இதை ஏன் சொல்றேன்னா.. அடாத சொல்ல நம்மள பாத்து யாராச்சும் சொல்லிட்டா நமக்கு மனசு அப்டீ கஷ்டத்த தான் கொடுக்கும்.\nமத்த படி உறவுகள் பேணப்படுற இடம் அன்பை பகிருற இடம். எனக்கு என்னோட நண்பரோ அல்லது உறவுகளோ நல்ல உணர்வுகளை கொடுக்கணும்னா நான் முதல்ல அவுங்களுக்கு நல்ல உணர்வுகளை கொடுக்கணும். இதுதான் இன்னொரு சூத்திரம். யாரும் யாரப்பாத்தும் பொறாமைப்படாதீங்கன்னு எளிதா நான் சொல்லிட முடியும் ஆனா மனசும் பழக்கப்பட்ட வாழ்க்கை முறையும் அப்படி நம்மள இருக்க விடாது. காரணம் அவுங்க மேல போறாங்கன்ற கஷ்டத்த விட நாம இப்படி இருக்கோமே என்கிற ஒரு வருத்தம் மேல இருக்கறதுதான் காரணம்.\nநமக்குள்ள இருக்குற தாழ்வு மனப்பானமை போச்சுனு வச்சுக்கோங்களே நாம யார் மேலயும் பொறாமையோ கோபமோ பட மாட்டோம். இப்டிதாங்க பெரும்பாலான் விசயங்களுக்குப் பின்னால நம்ம மனோநிலையே காரணமா இருக்கு. ரொம்ப ஈஸியா எல்லாத்தையும் எடுத்துக்கிறதுக்கு பின்னால அமைதியான மனோநிலை கிடைக்கும்,தெளிவான பார்வை கிடைக்கும் நிறைய நட்புகள் கிடைக்கும் ஒரு குளுமையான சூழல் உங்களைச் சுற்றி உருவாகும்.\nஎப்பவுமே எப்டிங்க ஈஸியா இருக்கறதுன்னு ஒரு கேள்வி வரும். எப்பவுமே இருக்க முடியாதுன்றது உண்மைதானுங்க கோபப்படும் இடம்னு ஒரு இடம் இருக்கு அங்கதான் அந்த ஆயுதம் எடுத்து பயன் படுத்தணும். எல்லா நேரத்திலும் எல்லா விதமான சக்தியையும் பயன்படுத்துறது தப்புங்க. தேவையும் அவசியமும் இருக்கும் போது நாம சில ஆக்ரோசமான முடிவுகள் எடுத்துதான் ஆகணும். இது எப்டீன்னா நல்லா வேக வைக்கிற பொருட்கள வேக வைக்க அடுப்புல சூடு பண்ணித்தான் ஆகணும், அந்த நேரத்துல சூடு அதிகமா வைக்காம இருந்தா தப்பு. அதே நேரத்துல நாம கம்மியா சூடு வைச்சு சமைக்கிற பதார்த்தங்களுக்கு அதிகமா சூடு வச்சாலும் தப்பு..\nதேவையும் அவசியமும் வாழ்க்கையில பாத்து பாத்து நாம பயன்படுத்த வேண்டிய வார்த்தைகள்ங்க. இந்த வார்த்தைகளுக்கு பின்னால மன நிம்மதின்ற ஒரு பெரிய விசயம் ஒளிஞ்சுட்டு இருக்கறத கண்டிப்பா புரிஞ்சுப்பீங்க\nஉறவுகள் மேம்பட தெளிவான பார்வைகள் வேண்டும் தெளிவான பார்வைகள் அழகிய புரிதலைக் கொடுக்கும் தெளிவான பார்வைகள் அழகிய புரிதலைக் கொடுக்கும் அழகிய புரிதல் மனித நேயம்கொண்ட சமுதாயத்தை சர்வ நிச்சயமாய் ஈன்றெடுக்கும்.....\nதெளிவான சமுதாயத்தின் அங்கமாக-சக மானுடரை நேசிப்போம்...\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannathasan.wordpress.com/2010/12/05/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-04-21T19:03:14Z", "digest": "sha1:IVGAX5PFWMAHALDT4IDRCMYIJAVWRJH5", "length": 13355, "nlines": 159, "source_domain": "vannathasan.wordpress.com", "title": "ஜெயமோகன் சொல்கிறார் | வண்ணதாசன்", "raw_content": "\nவண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)\nநாஞ்சில் நாடன் சொல்கிறார் →\nசில சமயம் சன்னல்களின் திரைச்சீலைகூட அசையாமல் காற்று உள்ளே வருவதுண்டு. நம் உடலையா மனதையா தீண்டியதென்றறியாமல் அது தழுவிச்செல்வதுண்டு. சிலசமயம் மழைக்குப்பிந்தைய இளவெயிலாக காற்று விரிந்து கிடப்பதை நாம் காண நேர்வதுண்டு. சிலசமயம் இருளில் நாம் ஆழ்ந்த தனிமையுடன் துயருடன் இருக்கையில் நம்முடன் மிக அந்தரங்கமாக காற்றும் இருப்பதுண்டு.\nஇளங்காற்று போன்றவை வண்ணதாசனின் கதைகள். எழுபதுகளில் எழுதவந்தவர். தமிழில் அவருக்கு ஒரு முன்னோடி மரபு ���ண்டு. கு.ப.ராஜகோபாலன், தி.ஜானகிராமன் என ஒரு மரபு. ஒளிவிடும் ஓடை என மொழி வழிந்தோடும் தடம் என கதையின் வடிவத்தை அமைத்துக்கொண்டவர்கள் இவர்கள். ஓடை தடம் மாறுவதேயில்லை. காதலியின் முத்தம் போலவோ நூற்றுக்கிழவின் ஆசி போலவோ எங்கோ சென்று தைப்பவை. வண்ணதாசனின் சிறுகதைகள் தமிழ் சேர்த்துக்கொண்ட செல்வம்.\nவண்ணதாசன் சிறுகதைகள் மட்டுமே எழுதியிருக்கிறார். அவருக்கு அந்த வடிவம் ஆகி வந்திருக்கிறது. புறக்காட்சிகளை ஓவியத்துல்லியத்துடன் தீட்டும் சொற்கள். புறத்தில் இருந்து அகம் செல்ல திறந்துகொண்டே இருக்கும் மர்மப்பாதைகள். சின்னுமுதல் சின்னு வரை போன்ற குறுநாவல்களும் சிறுகதைகளாகவே உள்ளன.\nமென்மையும் இதமும் கொண்ட அவரது கதைகளுக்குள் மானுட அடிப்படை இயல்புடன் குரூரத்தையும் வலியையும் காட்டும் விஷமுட்கள் எப்போதும் உள்ளன. தமிழ்புனைவுலகில் மானுட அகத்தின் உக்கிரமான இருளைத் தொட்டுக்காட்டிய பல படைப்புகளை வண்ணதாசன் அவரது மெல்லிய இறகுப்பேனாவால் எழுதியிருக்கிறார் என்பது ஒரு பெரிய முரண்பாடு, கலையைப்புரிந்துகொள்வதனூடாக மட்டுமே புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று.\nவங்கி ஊழியராக இருந்து நெல்லையில் வாழும் வண்ணதாசன் என்ற கல்யாணசுந்தரம் 62 வயதில் தொடர்ந்து எழுதிவருகிறார். அவருக்காக சுல்தான் என்ற நண்பர் [நாஞ்சில்நாடனுக்காக இணையதளம் நடத்துபவரும் அவரே] இணையதளம் ஒன்றை நடத்திவருகிறார்\nThis entry was posted in வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து, வண்ணதாசன் மதிப்புரைகள் and tagged ஜெயமோகன், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து, வண்ணதாசன் மதிப்புரைகள், s.i.sulthan, vannadasan, vannathasan. Bookmark the permalink.\nநாஞ்சில் நாடன் சொல்கிறார் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஇலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். . நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது.\nவண்ணதாசன், எஸ்.கல்யாணசுந்தரம்,கல்யாண்ஜி. நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன். திருநெல்வேலி..சொந்த ஊராய் இருந்தாலும்… நம் அனைவருக்கும் சொந்தமானவர். இலக்கியச்சிந்தனை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் எழுத்தாளர்கள் வரிசையில் முன்னால் நின்றுக்கொண்டிருப்பவர்.\nஎன் மனிதர்கள் கற்பனையானவர்கள் கிடையாது\nமயக்கும் எழுத்துக்காரர் வண்ணதாசன் எழுதிய அகம் புறம் – ஒரு பகுதி உங்களுக்காக\nவண்ணதாசன் உரை @ விஷ்ணுபுரம் விருது – 2016\nமனிதர்களின் ஈரத்தை வெளிப்படுத்துவதே எனது எழுத்தின் நோக்கம்\nசிறுகதைகள், வண்ணதாசன், நான் -சரவணன்\nவிஷ்ணுபுரம் விருது: கதைகளைச் சித்திரங்களாக்கியவர்\nநெல்லை மண்ணின் பண்பாடே என் கதைகளுக்கு உயிரோட்டம்\nசுவையாகி வருவது -1.2 ஜெயமோகன்\nவண்ணதாசன் (கல்யாண்ஜி) புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00508.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/7778/", "date_download": "2018-04-21T18:47:25Z", "digest": "sha1:PBLPVNX6IX7VGBDLVKTE2T2R6BGN4JG7", "length": 13904, "nlines": 102, "source_domain": "tamilthamarai.com", "title": "ஸ்ரீ ருத்ரம் எதைச் சொல்கிறது ?: | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை\nதவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\nஸ்ரீ ருத்ரம் எதைச் சொல்கிறது \nஇந்த ஐந்து பதிவுகளில் வந்த ஸ்ரீருத்ரத்தின் பொருள் எதைக் குறிக்கிறது இன்னொன்று இவற்றை சுருக்கமாக ஒரே பதிவில் சொல்லலாம் என்று நினைத்தவன் பின்பு ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காகவே ஐந்து பதிவுகளில் கொடுத்தேன் இன்னொன்று இவற்றை சுருக்கமாக ஒரே பதிவில் சொல்லலாம் என்று நினைத்தவன் பின்பு ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காகவே ஐந்து பதிவுகளில் கொடுத்தேன் ஏனென்றால் நமது நண்பர்கள் யாராக இருந்தாலும் இது\nபோலப் பொருள் பற்றிப் பேசும்போது உடனே வேதம் என்ன சொல்கிறது, வேத விளக்கம் என்ன என்றெல்லாம் உடனே கச்சை கட்டிக் கொண்டு கிளம்புகின்றனர் இப்போது இந்தப் பதிவுகளின் விளக்கம் உங்களுக்குப் புரிகிறதா இப்போது இந்தப் பதிவுகளின் விளக்கம் உங்களுக்குப் புரிகிறதா இது ஒரு சிறு உதாரணம் இது ஒரு சிறு உதாரணம் அவ்வளவே இந்த இடத்தில் ஸ்தூலப் பொருள் சூட்சமப் பொருள் என்று முன்பொரு பதிவில் நான் கூறியதை நினைவுகூற விரும்புகிறேன் இந்த மந்திரங்களின் மேலோட்டமான பொருள்தான் இது இந்த மந்திரங்களின் மேலோட்டமான பொருள்தான் இது அதாவது ஸ்தூலம் ஸ்தூலப் பொருள் வெறும் பட்டறிவின் காரணமாக ப��றப்படுவது இந்தப் பொருள் எதைக் குறிக்கிறது என்பது குறித்து சிந்தித்துக்கொண்டே இருந்தால் அதன் உண்மைப் பொருள் விளங்கும் இந்தப் பொருள் எதைக் குறிக்கிறது என்பது குறித்து சிந்தித்துக்கொண்டே இருந்தால் அதன் உண்மைப் பொருள் விளங்கும் அதுதான் சூட்சமம் சூட்சமப் பொருள் அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருந்தால் வரும் இப்பொது ருத்ரத்துக்கு வருவோம் இதன் பொருள் எதைக் குறிக்கிறது\nஇது சுருக்கமாக பிரபஞ்சத்தில் உள்ள எல்லா இயக்கங்களும் ருத்ர சொரூபமே என்று ஒரே வரியில் சொல்லாமல் அவற்றை விளக்கமாக சொல்லி நிற்கின்றன இன்னமும் ஒரு பொருளைப் பல வகைகளிலும் பகுத்து தொடர்புபடுத்த முடியும் இன்னமும் ஒரு பொருளைப் பல வகைகளிலும் பகுத்து தொடர்புபடுத்த முடியும் அதையும் இந்த மந்திரங்கள் உணர்த்துகின்றன அதையும் இந்த மந்திரங்கள் உணர்த்துகின்றன உதாரணமாக தேர் என்கிற ஒன்றைக் கொள்ளுங்கள் உதாரணமாக தேர் என்கிற ஒன்றைக் கொள்ளுங்கள் தேர் உள்ளவனாக ஒருவன் இருக்கலாம் தேர் உள்ளவனாக ஒருவன் இருக்கலாம் தேர் இல்லாதவனாக இன்னொருவன் இருக்கலாம் தேர் இல்லாதவனாக இன்னொருவன் இருக்கலாம் மூன்றாவது தேரோட்டியாக ஒருவன் இருக்கலாம் மூன்றாவது தேரோட்டியாக ஒருவன் இருக்கலாம் இன்னமும் தேர் என்பதாகவும் ஒருவன் இருக்கலாம் இன்னமும் தேர் என்பதாகவும் ஒருவன் இருக்கலாம் அப்புறம் தேரைச் செய்யும் தச்சனாகவும் ஒருவன் இருக்கலாம் அப்புறம் தேரைச் செய்யும் தச்சனாகவும் ஒருவன் இருக்கலாம் இவை அனைத்தையும் ருத்ர ரூபமாக சொல்கிறது இவை அனைத்தையும் ருத்ர ரூபமாக சொல்கிறது தேர் உள்ளவனே, தேர் இல்லாதவனே, தேரை ஒட்டுகிறவனே, தேராகவே இருப்பவனே, தேர் செய்யும் தச்சனாகவும் உள்ளவனே என்று கூறுகிறது தேர் உள்ளவனே, தேர் இல்லாதவனே, தேரை ஒட்டுகிறவனே, தேராகவே இருப்பவனே, தேர் செய்யும் தச்சனாகவும் உள்ளவனே என்று கூறுகிறது இன்னமும் சூட்சம நிலையில் இதை சொல்ல முடியும் இன்னமும் சூட்சம நிலையில் இதை சொல்ல முடியும் தேரை வாழ்க்கையாக சித்தரித்தால் வாழ்க்கை உள்ளவனே, வாழ்க்கை இல்லாதவனே , வாழ்க்கையாகவே இருப்பவனே, வாழ்க்கையை செலுத்துபவனே, வாழ்க்கையை உருவாக்குபவனே இப்படியும் சொல்லலாம்\nஇன்னமும் எதிர்மறை விளக்கங்களாக ‘எம்மைச் சூழ்ந்து துன்புறுத்திக் கொல்லும் கெட்ட சக்தியாகவும் எமக்கு நல்லது செய்யும் நல்ல சக்தியாகவும் இருப்பவனே’ என்பதைக் கவனிக்கவும் இதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டியது அழிவுக் கடவுள் என்றால் அவனே மங்களங்களையும் தருபவன் என்பதுதான் இதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டியது அழிவுக் கடவுள் என்றால் அவனே மங்களங்களையும் தருபவன் என்பதுதான் இது இன்னமும் சூட்சமமாக ஒரு பொருளை விளக்கி நிற்கிறது இது இன்னமும் சூட்சமமாக ஒரு பொருளை விளக்கி நிற்கிறது அது பின்வரும் பதிவுகளில் வரும் அது பின்வரும் பதிவுகளில் வரும் இதே விளக்கத்தை தமோகுணம் குறித்து பலப்பல முறை என்னுடன் யுத்தம் நடத்துபவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் இதே விளக்கத்தை தமோகுணம் குறித்து பலப்பல முறை என்னுடன் யுத்தம் நடத்துபவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் புரிந்து கொள்ளவில்லை என்றால் அதற்கு மேல் என்னால் விளங்க வைக்க இயலாது\nஇப்படியாக சூட்சம நிலைகளில் சிந்திப்பதால்தான் வேதத்தின் பொருள் விளங்குமேயன்றி வெறும் பொருள் கொண்டு வாதிடுவதால் அல்ல\nஜிஎஸ்டி…. ஒரு தொழில் அதிபர் தரும் எளிய விளக்கம். July 4, 2017\nஒன்றோடு ஒன்றாக இணைவது யோகா June 20, 2017\n“அமித் ஷா மகன் விஷயத்தில், ஏன் நடவடிக்கை ஏதுமில்லை\nமுன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர்கள் பிரதமரைப் பாராட்டுகிறார்கள் January 1, 2017\nநீட்:-விதிமுறைகளை மீறுவது நம்மவர் குணம் May 8, 2017\nமானியத்தை மாற்றி அமைக்கவேண்டும் என்பது காங்கிரசின் சட்டம்\nஒரு ஹிந்துவாக குழப்பத்தில் இருக்கிறேன் October 6, 2017\n178 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரி குறைகிறது November 10, 2017\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஆஷிபாவிற்காக பல இந்து அமைப்பு நபர்களே கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறைத்து வைக்கப்பட்டது கோயில் என்ற காரணத்தினாலும் குற்றத்தில் தொடர்புடையோர் இந்து பெயர் கொண்ட காரணத்தினாலும் மட்டுமே அவர்கள் மீது பிஜேபி முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nபழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ...\nஉணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, ...\nநமது ஆரோக்கியத்தில் முட்டையின் பங்கு\nமுட்டையில் அதிக அளவு கொழுப்பு மற்றும் புரத சத்து நிறைந்துள்ளது ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2011/09/blog-post_27.html", "date_download": "2018-04-21T19:23:43Z", "digest": "sha1:ZOPH26KEP5HK3JKSOVMFBTTWUDXZK7AF", "length": 21987, "nlines": 186, "source_domain": "www.gunathamizh.com", "title": "எள் என்றாலும் ஏழாகப் பகுத்து உண்! - வேர்களைத்தேடி........", "raw_content": "Tuesday, September 27, 2011 பழமொழி , புறநானூறு , மனிதம் , வேடிக்கை மனிதர்கள்\nஎள் என்றாலும் ஏழாகப் பகுத்து உண்\nபகுத்து உண்டு வாழவேண்டும் என்று சொன்ன நம் முன்னோர்கள் தனக்கு மீறித்தான் தானமும் தர்மமும் என்றும் சொல்லி்ச் சென்றுள்ளார்கள். அதனால் நாம் இ...\nபகுத்து உண்டு வாழவேண்டும் என்று சொன்ன நம் முன்னோர்கள்\nதனக்கு மீறித்தான் தானமும் தர்மமும் என்றும் சொல்லி்ச் சென்றுள்ளார்கள். அதனால் நாம் இரண்டில் எதைப் பின்பற்றுவது என்ற குழப்பத்திலேயே இன்றுவரை வாழ்ந்து வருகிறோம்..\n“எள் என்றாலும் ஏழாகப் பகுத்து உண்“ என்றொரு பழமொழியைக் கேள்விப்பட்டேன் உடனே என் நினைவுக்கு வந்த சங்கப்பாடல் இது..\nசிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே\nயாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே\nசிறுசோற் றானு நனிபல கலத்தன்மன்னே\nபெருஞ்சோற் றானு நனிபல கலத்தன்மன்னே\nஎன்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே\nஅம்பொடு வேனுழை வழியெல்லாந் தானிற்கு மன்னே\nபுலவு நாறு மென்றலை தைவரு மன்னே\nஅருந்தலை யிரும்பாண ரகன்மண்டைத் துளையுரீஇ\nபுரப்போர் புன்கண் பாவை சோர\nஅஞ்சொனுண் டேர்ச்சிப் புலவர் நாவிற்\nஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ\nஇனி பாடுநருமில்லைப் பாடுநர்க்கொன் றீகுநருமில்லைப்\nபனித்துறைப் பகன்றை நறைக்கொண் மாமலர்\nறீயாது வீயு முயிர்தவப் பலவே.\nஅதியமான் நெடுமானஞ்சியை ஒளவையார் பாடியது.\nசிறிய அளவிளான மது (கள்) கிடைத்தால் அதை எங்களுக்கே தந்து மகிழ்வான்\nபெரிய அளவினையுடைய மது கிடைத்தால் அதனை யாமுண்டு பாட எஞ்சிய மதுவைத்\nசோறு எல்லார்க்கும் பொதுவாதலாற் சிற்றளவினையுடைய சோற்றின்கண்ணும்\nமிக்க அளவினையுடைய சோற்றின்கண்ணும் மிகப்பல கலத்தோடுங்கூட உண்பான்\nஎன்போடுகூடிய ஊன்றடியுளதாகிய இடமுழுதும் எங்களுக்கு அளிப்பன்\nஅம்போடு வேல்தைத்து உருவும் இடமாகிய போர்க்களமுழுதும் தான் சென்றுநிற்பான்\nதான் காதலிக்கும் கலைஞர்களுக்கு மாலை சூட்டுதலான் நரந்தப்பூ நாறும்\nதன்னுடைய கையால் தான் அருளுடைமையிற் புலால்நாறும் எம்முடைய தலையைத்\nஅரிய தலைமையையுடைய பெரிய பாணரது அகலிய மண்டையின்கண் துளையையுருவி\nஇரப்பவர் கையுளும் தைத்துருவித் தன்னாற் புரக்கப்படும் சுற்றத்தாரது புல்லிய\nகண்ணிற்பாவை ஒளிமழுங்க அழகிய சொல்லை ஆராயும் நுண்ணிய ஆராய்ச்சியையுடைய\nஅறிவினையுடையோர் நாவின் கண்ணே போய் வீழ்ந்தது,\nஅவனது அரிய மார்பத்தின்கண் தைத்த வேல்; எமக்குப் பற்றாகிய எம்மிறைவன்\nபாடுவார்க்கு ஒன்றீவாரும் இல்லை; குளிர்ச்சியையுடைய நீரையுடைய துறையின்கட்\nபெரிய மலர் பிறராற் சூடப்படாது கழிந்தாற்போலப்\nபிறருக்கு ஒரு பொருளையும் கொடுக்காது மண்ணில் மறைந்துபோவோர்\n1. பகுத்துண்டு வாழவேண்டும் என்ற கருத்தையும், எள் என்றாலும் ஏழாகப் பகுத்து உண் என்னும் பொன்மொழிகளுக்கும் தக்க சான்றாக வாழ்ந்தவன் அதியன் என்னும் உண்மை புலப்படுத்தப்படுகிறது.\n2. பசித்தவர் உண்ண அதுகண்டு பசியாறிய அதியனின் மனிதாபிமானம் இன்று படித்தாலும் கண்முன் நிற்பதாகவுள்ளது.\n3. கள்ளானது உணவின் ஒரு அடிப்படைக் கூறாகவே சங்ககாலத்தில் இருந்தது என்பதும். ஆடவரும் பெண்டிரும் மகிழ்ந்து அருந்தினர் என்பதும் அறியமுடிகிறது.\n4. அதியன் பெற்ற துன்பம் தான் கொண்டதாகக் கலைஞர்கள் உணரும் அளவுக்கு கலைஞர்கள் மனதில் நீங்கா இடம்பெற்றவனாக அதியன் விளங்கியமை ஔவையார் அடிகளால் அறிந்துகொள்ளமுடிகிறது.\n5. அதியனே சென்றுவிட்டான் இனி இவன் போல கொடை கொடுப்பார் யார் உள்ளார்கள் என்று புலம்பும் புலவரின் குரல் “கையறு நிலையின்“ புலப்பாடாகவே உள்ளது.\nஅகத்தை அழகாக்கும் அழகிய புறநானூறு பதிவொன்று.\nஎள் என்றாலும் ஏழாகப் பகுத்து உண்\nஒருவரிப் பழமொழியை எவ்வளவு அழகாகப் பொருத்திக் காட்டியுள்ளீர்கள்\nபாடலை மிக அழகாக விளக்கியிள்ளீர்\nபாடலும் அதன் விளக்கமும் அருமை..நண்பரே...\nநம்மிடம் இருக்கும் உணவு கொஞ்சமேயானாலும் அதை மற்றவர்களுடன் பகிர்ந்துண்ணும்போது கிடைக்கும் சந்தோசத்திற்கு அளவே கிடையாது. அருமையான பதிவு.\nபகுத்துண்டு வாழ வேண்டும் என்ற சிறந்த கருத்தைக் கூறியிருக்கிறார்கள்.\nநல்ல பகிர்வு நண்பரே,,,, பாடலும் விளக்கமும்...\nஅழகாய் கருத்துள்ள பதிவு நண்பரே\nஎன்றெல்லாம் சொல்லி அந்தக் காலங்களின்\nபொது நலன்களை மைய்ய��ாக கொண்டு\nவாழ்ந்த உயிர்கள் எல்லாம் நிச்சயம் பெருமை பெற்றவர்கள்..\nஅப்புறம் ஏன் எண்களை சொல்றீங்க என்ற\nஅதியன் சென்ற பின்னர் ஒளவையின் கையறு நிலையை\nஉண்மைதான் சென்னைப் பித்தன் ஐயா\nகுடும்பத்தலைவனைப் பிரிந்து துயருறும் மக்கள் போல், அரசனின் பிரிவால் துயருறும் புலவர்களின் நிலையை அழகாகச் சொல்கிறது பாடல். அதியனின் அன்பு, அக்கறை, பகிர்ந்துண்ணும் பாங்கு அத்தனையும் போற்றி நிற்கும் பாடலைப் பகிர்ந்தமைக்கு நன்றி முனைவரே.\nதங்கள் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள் கீதா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/special/01/135894", "date_download": "2018-04-21T19:15:31Z", "digest": "sha1:5E46G4NSBI7CKZY63HTNLYPJ5HPI52LG", "length": 9249, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "பிரித்தானியா - அமெரிக்காவை அச்சுறுத்தும் ரஷ்யா: களமிறக்கப்பட்ட அதிநவீன போர் விமானங்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nபிரித்தானியா - அமெரிக்காவை அச்சுறுத்தும் ரஷ்யா: களமிறக்கப்பட்ட அதிநவீன போர் விமானங்கள்\nஅதிநவீன போர் விமானங்களை வாங்குவதற்கு திட்டமிட்டுள்ள ரஷ்யா, அந்த விமானம் குறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபோருக்கு தன்னை தயார்படுத்திக்கொண்டிருக்கும் ரஷ்யா அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவை வீழ்த்தும் நோக்கில் இந்த போர் விமானங்களை வாங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்நிலையில் Sukhoi-35s என்ற போர் விமானத்தை வாங்கவுள்ளதாகவும், அதற்கான சோதனை ஓட்டத்திலும் ரஷ்யா ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த விமானம், அதிவேகமாக செயல்படும் திறன் கொண்டது என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில். குறித்த விமானத்தை ஏற்கனே சீனா வங்கியுள்ளதாக கடந்த வாரம் செய்திகள் வெளியாகியிருந்தன.\nஇந்நிலையில், அந்த விமானத்தில் பல கெமராக்கள் பொருத்தப்பட்டு அதன் ஆற்றல் மற்றும் திறன் என்பன குறித்து கண்காணிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்த விமானத்தின் ��ேகம் 36,000 அடி உயரத்தில் Mach 2.25 அளவு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், 8000kg வெடி பொருட்களை கொண்டு செல்லக்கூடியது எனவும் கூறப்படுகின்றது.\nஇந்த விமானம் F-35 மற்றும் யூரோபைட்டர் டைபானை (RAF) விமானங்களை விட மிக வேகமாக செயல்படும் திறன் கொண்டுள்ளது.\nஇதேவேளை, Sukhoi-35s போர் அமெரிக்காவின் புதிய போர் விமானமான F-35ஐ வீழ்த்த கூடியது என சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%A8%E0%AE%A4", "date_download": "2018-04-21T19:15:07Z", "digest": "sha1:TWZIRLBUN27FQHBQWGCAEDUYRHDN4D37", "length": 3877, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அந்த | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அந்த யின் அர்த்தம்\n(இடத்தையோ பொருளையோ நபரையோ குறிப்பிடும்போது) தூரத்தில் இருக்கிற/(காலத்தைக் குறிப்பிடும்போது) கடந்த; முன் நிகழ்ந்த.\n‘அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் வீடுகளே கிடையாது’\nமுன் நடந்த நிகழ்ச்சியைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்துவது.\n‘அவன் வீட்டில் இருந்தான். அந்த நேரத்தில் இது நடந்தது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-04-21T19:04:05Z", "digest": "sha1:VCLQD4U7BBTGMGG5HHJH2RC4GSM2SYUQ", "length": 3732, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "செருக்கு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் செருக்கு யின் அர்த்தம்\n(மற்றவர்களைவிட உயர்ந்த நிலையில் இருக்கிறோம் என்ற நினைப்பில் ஒருவரிடம் காணப்படும்) பிறரை மதிக்காத போக்கு; கர்வம்; அகந்தை.\n‘தான் படித்தவன் என்ற செருக்கில் அவன் இப்படி நடந்துகொள்கிறான்’\n‘பணச் செருக்கால் அவள் இப்படிப் பேசுகிறாள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-04-21T19:04:30Z", "digest": "sha1:L2JAWFB4HFSWTOEEDJWPPONU4P7N6SKV", "length": 3839, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நாடி நரம்பு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் நாடி நரம்பு\nதமிழ் நாடி நரம்பு யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (ஒருவருடைய உணர்ச்சி மேலிடும்போது) உடல் முழுவதும்.\n‘அந்தச் சிறுவனின் வாசிப்பைக் கேட்டு என் நாடி நரம்பெல்லாம் சிலிர்த்துவிட்டது’\n‘அவன் உங்களைப் பற்றித் தவறாகப் பேசினான் என்று தெரிந்ததுமே எனக்கு நாடி நரம்பெல்லாம் சூடேறிவிட்டது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-sathyaraj-open-talk-about-periyar-issue/", "date_download": "2018-04-21T19:32:58Z", "digest": "sha1:4TMAJBWKRQD5KE7ZG5F4WIF6ZWWSKD5Y", "length": 8775, "nlines": 120, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஹெச்.ராஜாவின் சர்ச்சை கருத்து ! நாங்கள் சவாலுக்கு ரெடி ! ச��்தியராஜ் அதிரடி- வீடியோ உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் ஹெச்.ராஜாவின் சர்ச்சை கருத்து நாங்கள் சவாலுக்கு ரெடி சத்தியராஜ் அதிரடி- வீடியோ உள்ளே\n சத்தியராஜ் அதிரடி- வீடியோ உள்ளே\nதிரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் நேற்றுமட்டும் கம்யூனிச தலைவரான லெனின் சிலை உடைத்து எறியப்பட்டது. இந்நிலையில் ஹெச்.ராஜா தமிழகத்திலும் விரைவில் பெரியார் சிலை தகர்த்தெறியப்படும் என்று சமூகவலைத்தளமான டிவீட்டரில் தனது கருத்தை பதிவு செய்திருந்தார்.\nபாஜகவின் தேசிய செயலாளரான ஹெச்.ராஜாவின் இந்த கருத்திற்கு தமிழகம் முழுதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சமூகவலைத்தளத்தில் ஹோச்.ராஜாவை கடுமையாக ஒருசாரார் விமர்சிக்க மற்றொருபுறம் அரசியல் கட்சி தலைவர்களான ஸ்டாலின்,சீமான்,குஷ்பு,திருமாவளவன்,கீ.வீரமணி,சுபவீ மற்றும் பலரும் ஹெச்.ராஜாவின் பதிவுக்கு கடும் கண்டனங்களை பதிவுசெய்து எதிர்ப்பு தெரிவித்தனர்.\nவிவகாரம் இவ்வளவு விபரீதமானதை தொடர்ந்து ஹெச்.ராஜா சத்தமில்லாமல் தனது பதிவை அழித்துவிட்டார்.இந்நிலையில் தமிழ்தேசியத்தின் மீதும் திராவிட கொள்கைகளின் மீதும் பற்றுள்ள நடிகர் சத்தியராஜ் ஹெச்.ராஜாவிற்கான தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.\nசத்தியராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில் மிகவும் கோபமாகவும் சில கருத்துக்களை பேசியுள்ளார்.\nநாங்கள் சவாலுக்கு ரெடி என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் ஹெச்.ராஜா தனது கருத்தினை திரும்ப பெற்று உடனடியாக மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும், அரசாங்கமும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு உள்ளார்.\nPrevious articleபெரியார் சிலை கருத்து நான் கூறவில்லை \nNext articleரக்சன் , ஜாக்குலினை முதல் முதலில் சந்தித்தப்போது பேசிக்கொண்டது இதுதான் \nபி.ஜே.பி-க்காக தான் பெயரை மாற்றிக்கொண்ட குஷ்பூ \n அடையாளம் தெரியாம மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே \nநடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா யார் தெரியுமா \nபி.ஜே.பி-க்காக தான் பெயரை மாற்றிக்கொண்ட குஷ்பூ \nதமிழ் சினிமாவில் பல கதாநாயகிகள் வந்து போனாலும் இன்றளவும் நமது மனதில் நீங்காத இடம்பிடித்திருக்கும் நடிக்க என்றால் அது குஷ்பு தான் .நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அந்த பெருமையும் குஷ்புவிற்கு தான்...\n அடையாளம் தெரியாம மாறிட்���ாங்க – புகைப்படம் உள்ளே...\nநடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா யார் தெரியுமா \nமுதல் முறையாக நிர்வாண போஸ் கொடுத்த காஜல் அகர்வால் \nஎன்னது விஜய்யோட செல்ல பெயர் இதுவா கேட்டா சிரிப்பீங்க \nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nதளபதி 62 நியூ அப்டேட் இந்த மூன்றில் ஒன்று தான் படத்தின் டைட்டில்...\nஜில்லா ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://test.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-21T19:08:19Z", "digest": "sha1:RIDBOSLU4UUVWUVY47JRCSNTVU7J66CL", "length": 6185, "nlines": 76, "source_domain": "test.wikipedia.org", "title": "முதற் பக்கம் - Test Wikipedia", "raw_content": "\nஇது மீடியாவிக்கி மென்பொருளில் இயங்கக்கூடிய சோதனை விக்கி. விக்கிமீடியாவின் மற்ற விக்கிகள் இயங்கும் அதே பதிப்பிலேயே இதுவும் இயங்குகிறது. ஆயினும், இங்குள்ள சில வசதிகள் சோதனைமுறையில் இயக்கப்படக்கூடும். இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தில் வழு இருக்கவும் கூடும்.\nஇந்த விக்கியின் தற்போதைய பதிப்பு 1.31.0-wmf.30 (e8360e8). சோதனைவிக்கி என்னும் பக்கத்தில் இதை கட்டமைப்பது எப்படி என்பதை அறியலாம்.\nஇங்கு பங்களிப்பதற்கு முன் படித்தறிய வேண்டியவை\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா கட்டற்ற அகரமுதலியான விக்சனரி கட்டற்ற செய்தியூடகமான விக்கிசெய்தி கட்டற்ற மேற்கோள்மூலமான விக்கிமேற்கோள்\nகட்டற்ற நூல்களைக் கொண்ட விக்கிநூல்கள் உயிரினங்களைப் பற்றிய கட்டற்ற விக்கியுயிரினங்கள் கட்டற்ற மூலங்களைக் கொண்ட விக்கிமூலம் மீடியாவிக்கி மென்பொருள்\nகட்டற்ற கல்வி ஆதாரங்களைக் கொண்ட விக்கிப்பல்கலைக்கழகம் கட்டற்ற ஊடகங்களை கொண்டவிக்கிப் பொதுவகம் விக்கிமீடியத் திட்டங்களின் கூட்டமைப்பான மேல் விக்கி கட்டற்ற தரவுகளைக் கொண்ட விக்கித்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00509.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/21-%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-1-25-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3/", "date_download": "2018-04-21T19:08:21Z", "digest": "sha1:X45CSSBV32IL63MMXZJOL4S5ZJPSA6IW", "length": 11230, "nlines": 179, "source_domain": "ippodhu.com", "title": "21 வயதில் 1.25 கோடி ரூபாய் சம்பளம் பெறும் மாணவர் | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES 21 வயதில் 1.25 கோடி ரூபாய் சம்பளம் பெறும் டெல்லி மாணவர்\n21 வயதில் 1.25 கோடி ரூபாய் சம்பளம் பெறும் டெல்லி மாணவர���\nTwitter இல் ட்வீட் செய்யவும்\n21 வயதான டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழக மாணவர் சித்தார்த்துக்கு உபேர் நிறுவனத்தில் வருடத்திற்கு 1.25 கோடி ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்துள்ளது.\nஉபேர் (Uber Technologies) நிறுவனத்தில் வேலைவாய்ப்பு கிடைத்தது குறித்து மாணவர் சித்தார்த், “நான் எனது எதிர்காலம் குறித்து திட்டமிடவில்லை. அக்டோபரில் சான் பிராசிஸ்கோ செல்லத் திட்டமிட்டிருந்தேன். விசா பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால், பெங்களூரில் உள்ள உபேர் நிறுவனத்தில் சேர்ந்தேன். ஏழு வார இண்டர்ன்ஷிப்பில் நிறைய அனுபவங்கள் கிடைத்தது. நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன்” என்று கூறியுள்ளார்.\nடெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வரைபடங்கள் வடிவமைக்கும் அணியிலும் சித்தார்த் இடம்பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் டெல்லி தொழில்நுட்ப பல்கலைக்கழக வளாகத்திலிருந்து மிகப்பெரிய வேலைவாய்ப்பைப் பெறும் இரண்டாவது மாணவர் சித்தார்த் ஆவார். கடந்த 2015ஆம் ஆண்டில் மென்பொருள் நிறுவனமான கூகுள் ரூ.1.27 கோடி ஆண்டு வருமானத்திற்கு மாணவர் ஒருவரைத் தேர்வு செய்ததிருந்தது.\nஇதுகுறித்து பல்கலைக்கழக வேலைவாய்ப்புப் பிரிவுத் தலைவர் வாலியா, “இண்டர்ன்ஷிப்பின்போது சித்தார்த் தனது திறமையை வெளிப்படுத்தியதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது” என கூறினார்.\nஇதையும் படியுங்கள் : மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000\nமுந்தைய கட்டுரை\"தமிழகத்தில் பிஜேபியின் கனவு பலிக்கவில்லை \"\nஅடுத்த கட்டுரைடெல்லி குண்டுவெடிப்பு: 12 வருடங்களுக்குப் பிறகு காஷ்மீர் மாணவர் விடுதலை\n’எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’\nபாலியல் வன்கொடுமை; மரண தண்டனை வழங்கும் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல்\n’பாஜகவிடமிருந்த உறவை இன்றோடு முறித்துக் கொள்கிறேன்’; பாஜகவை விட்டு விலகினார் யஷ்வந்த் சின்ஹா\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 2\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்க���ையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthuraman.blogspot.com/2005/11/blog-post.html", "date_download": "2018-04-21T19:27:57Z", "digest": "sha1:53RHLRLH3AJ3424TUDRVQLVMWO6M4WS2", "length": 7592, "nlines": 41, "source_domain": "muthuraman.blogspot.com", "title": "நல்லநிலம்: அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்", "raw_content": "\nஎன் எழுத்து முயற்சிகளை இங்கே பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.\nதமிழில் சினிமாவைப் பற்றி எழுதப்பட்ட நாவல்கள் என்று குறிப்பிடும்படியான ஒரு சில மட்டுமே இருந்தாலும் கரைந்த நிழல்களை ஒவ்வொரு முறை படிக்கும்போதும் இதை விட இன்னமும் சிறப்பாக சினிமா உலகத்தைப் பற்றிச் சொல்லிவிட முடியாது என்றே தோன்றுகிறது.\nகரைந்த நிழல்கள் - பிம்பங்களாகத் திரையில் வரும் நிழல்களுக்குப் பின்னால் கரைந்து போகும் மனிதர்களைப் பற்றிய கதை. இந்த நாவல் வழக்கமான கதை பாணியில் அமையாமல் பல்வேறு கதாபாத்திரங்களைக் கொண்டு கால இடைவெளிக்கு ஏற்ப அத்தியாயஙகளாக அமைந்த நாவல். திரைப்படம் என்னும் மாய உலகுக்குப் பின்னால் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்துக் காட்டும் நாவல்.\nசினிமா சம்பந்தப்பட்ட எவ்வளவோ விஷயங்கள் - அவுட்டோர் - இண்டோர் ஷூட்டிங் பிரச்னைகள், அதற்கான முன்னேற்பாடுகள், அதில் ஏற்படும் சிக்கல்கள், தீர்வு காணும் முயற்சிகள், நடிகையின் முட், படத் தயாரிப்பாளரின் வீழ்ச்சி, படத்தின் வெற்றி-தோல்வி, படவுலகக் கவர்ச்சியும் பளபளப்பும், ஸ்டுடியோ நிர்வாகம், புது யூனிட் கட்டுதல், விநியோகமும் விளம்பரமும், இன்னபிற சினிமா விஷயங்களும் நம் கண் முன்னே காட்சிகளாக விரிகிறது.\nமுதல் அத்தியாயத்திலேயே நிஜமான சினிமா உலகத்தைக் காட்டும்போது திரையில் இதுவரை பார்த்து வந்த பிம்பங்களின் கவர்ச்சி போய்விடுகிறது. பெரும்பாலும் தன்னுடைய நாவல்களில் நனவோட்டம் என்ற முறையை அவர் வெகுவாகத் தவிர்த்துவிடுவதால், பாத்திரங்களின் செயல், பேச்சு ஆகியவற்றின் மூலம் கதை வளர்கிறது.\nஅவுட்டோர் ஷ¥ட்டிங்கு���்குச் செல்லும் நடராஜனிடம் ஆரம்பிக்கும் இந்த நாவல், படத் தயாரிப்பாளர்கள், புரொடக்ஷன் புரோகிராம் மேனேஜர்கள், டைரக்டர்கள், கேமர¡மேன், எடிட்டர், டான்ஸ் மாஸ்டர், அஸிஸ்டெண்ட்கள், நடனப் பெண்கள், மேக்கப்§மன், டாக்ஸி டிரைவர்கள், பட விநியோகஸ்தர்கள், ரிசப்ஷனிஸ்டுகள், கூர்க்காக்கள், வசனகர்த்தா - இப்படி அனைத்துத் தரப்பினரின் வேலைகளையும் சிக்கல்களையும் மிக அனாயாசமாக இந்த 160 பக்கங்களுக்குள் காட்சிப்படுத்தி விடுகிறார்.\nஇந்த நாவலை மீண்டும் ஒரு முறை படித்து முடித்தபோது ஒரு விஷயம் நினைவுக்கு வருகிறது.\n\"கரைந்த நிழல்கள் போன்ற நல்ல நாவல்கள் தமிழில் நல்ல சினிமாவை அளிக்க இருக்கின்றன. அதனைக் கையாள ஒரு டைரக்டர் முன் வரவேண்டும். வராத வரையில் நாவலுக்கோ, நாவலாசிரியருக்கோ குறைவு ஒன்ரும் கிடையாது என்பது நாவலுக்குப் பெருமை தரும் விஷயமாகவே உள்ளது\"\nகரைந்த நிழல்கள் விமரிசனத்தில் சா.கந்தசாமி\nவெளியீடு: கிழக்கு பதிப்பகம் | ISBN: 81-8368-082-8 | விலை: ரூ.60\nமுத்துராமன், நான் கூட நீங்கதான் சொல்றீங்கன்னு நம்பி படிச்சேன்; கடைசியில் பார்த்தா சா.க சொன்னது என்கிறீர்களே\nஉங்க தாத்தாவை ரொம்ப விசாரிச்சதா சொல்லுங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=32186", "date_download": "2018-04-21T19:20:13Z", "digest": "sha1:YMJLUWMWMH7ZBHLOFCL3DQ4KGNRT7T6L", "length": 8616, "nlines": 62, "source_domain": "puthithu.com", "title": "முஸ்லிம் ஒருவரைக் கூட, இந்த அரசாங்கம் ஆளுநராக நியமிக்கவில்லை: நாமல் குற்றச்சாட்டு | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nமுஸ்லிம் ஒருவரைக் கூட, இந்த அரசாங்கம் ஆளுநராக நியமிக்கவில்லை: நாமல் குற்றச்சாட்டு\nமேல் மாகாண ஆளுநர் பதவியை அலவி மௌலானாவுக்கு வழங்கி, முஸ்லிம்களை மஹிந்த ராஜபக்ஷ கௌரவித்தார் என்பதை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இனவாதியாக சித்தரிக்க முயற்சிப்பவர்களுக்கு தான் ஞாபகமூட்ட விரும்புதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.\nபுதிய ஆளுநர் நியமனம் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவிக்கையில்;\n“இந்த நாட்டில் இனவாதம் இன்று நேற்று வந்த ஒன்றல்ல. அதற்கு நீண்டதொரு வரலாறுண்டு. எமது ஆட்சிக் காலப்பகுதியில் இனவாதம் சற்று மேலோங்கியது. அதற்கு, நாம் ஒருபோதும் அங்கீகாரம் வழங்கவில்லை. எமது காலப்பகுதியில் இனவாதிகள் நின்ற வேகத்துக்கு, நாம் ஊசியளவு இடம் கொடுத்திருந்தாலும், நாடே சுடுகாடாக மாறியிருக்கும்.\nஇவ்வரசாங்கத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விடயங்களை, எமது ஆட்சிக்காலத்துடன் ஒப்பிட்டு பார்க்கும் போது, எமது ஆட்சியின் அருமையை புரிந்துகொள்ள முடியும். தற்போது ஆளுநர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதில் ஒரு முஸ்லிம் ஆளுநராவது நியமிக்கப்பட்டுள்ளாரா இந்த ஆட்சியமைந்த பிறகு எத்தனையோ தடவை ஆளுநர்கள் மாறிவிட்டார்கள். ஒரு முஸ்லிம் ஆளுநராவது நியமிக்கப்பட்டுள்ளாரா\nஎமது ஆட்சிக்காலப்பகுதியில் மேல் மாகாண ஆளுநராக, சகலவிதமான அதிகாரங்களுடனும் அலவி மௌலானா இருந்தார். இலங்கையில் உள்ள மாகாணங்களில் – மேல் மாகாணம் மிக முக்கியமானது. அதற்கு நாம் முஸ்லிம் ஒருவரை ஆளுநராக நியமித்திருந்தமை வைத்தே, எமது இனவாதமற்ற அரசியல் போக்கை அறிந்து கொள்ள போதுமானதாகும்.\nதற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்ற சபைகளில், எமது உதவியுடன் எத்தனையோ முஸ்லிம்கள் – சபைத் தலைவர்களாகியுள்ளனர். பல சபைகளை பிரதானமாக சுட்டிக்காட்டலாம். ஐக்கிய தேசிய கட்சி முஸ்லிம்களின் பெருமளவான வாக்கை பெறுகின்ற போதும், அவர்களுக்கு எந்த விதமான கௌரவங்களை வழங்கவும் ஆர்வம் காட்டுவதில்லை.முஸ்லிம்களை வெறும் கிள்ளு கீரையாகவே, இந்த அரசாங்கம் பயன்படுத்தி வருகிறது” என்றார்.\n(ஒன்றிணைந்த எதிரணியின் ஊடகப் பிரிவு)\nTAGS: அலவி மௌலானாஆளுநர்நாமல் ராஜபக்ஷ\nPuthithu | உண்மையின் குரல்\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஎதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\nகொகெய்னும், அமைச்சர் றிசாத் பதியுதீனும்: எரியும் வீட்டில் பிடுங்கும் அயோக்கியம்\nயாழ் பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரம் வெளியீடு\nஏவுகணை சோதனைகளை நிறுத்தி விடுவதோடு, அணுவாயுத தளத்தினையும் மூடி விடுவதாக, வடகொரிய ஜனாதிபதி அறிவிப்பு\nமுச்சக்கர வண்டிகளுக்கு, பற்றுச் சீட்டு வழங்கும் மீற்றர்; இன்று முதல் அமுல்\nஜி.எஸ்.பி. பிளஸ்; பின்னோக்கிய புதுப்பித்தலால், இறக்குமதிக்கு செலுத்திய வரியை மீளப் பெற முடியும்: அமைச்சர் றிசாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vayalaan.blogspot.com/2009_11_01_archive.html", "date_download": "2018-04-21T19:31:54Z", "digest": "sha1:HCCPEFA26D5LQAOXTQRL7NQZWCWGIM4W", "length": 98972, "nlines": 1332, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: November 2009", "raw_content": "\nஞாயிறு, 29 நவம்பர், 2009\nகல்லூரிக்காலம்... அந்த நாட்கள்தான் எத்தனை இனிமையான நாட்கள். எங்கிருந்தோ வந்து எனக்குள் ஐக்கியமான நட்புகள்... எனது படைப்பு பத்திரிக்கைகளில் வெளிவந்தது... இலக்கியப் போட்டிகளில் வென்ற பரிசுகள்... எனக்குள் நுழைந்து என்னை மகன் போல் நடத்திய பேராசிரியப் பெருமக்கள்... இன்னும் எத்தனை எத்தனையோ அந்த வசந்த காலத்தில்...\nபள்ளிப்படிப்பு முடிந்ததும் கல்லூரியில் சேர காரணமாக இருந்தவர் எனது மூத்த அண்ணா. இல்லையென்றால் பனிரெண்டாம் வகுப்பு முடிக்குமுன்னரே எனது தந்தை எங்கள் ஊருக்கு அருகிலிருக்கும் நூற்பாலையில் எனக்கு வேலைக்கு ஏற்பாடு செய்துவிட்டார். எனது அண்ணாவிடம் அழுது புலம்ப, அவர் நாங்கள்தான் படிக்கவில்லை (அவர் +2 வரை படித்தார். குடும்ப கஷ்டத்தால் மேல படிக்கவில்லை) அவங்க ரெண்டு பேரும் (நானும், தம்பியும்) நல்லா படிக்கட்டும் என்று சப்தம் போட, அப்பா அதற்கு மேல் ஒண்றும் சொல்லவில்லை.\nரிசல்ட் வந்ததும் கல்லூரியில் விண்ணப்பம் செய்தோம். கணிப்பொறியியல் துறைக்கும் விண்ணப்பித்தேன். 6000 ரூபாய் கட்டினால் இடம் தருவதாக தெரிவித்தனர். குடும்ப சூழல் இடம் தரவில்லை. (சில காலங்களுக்குப் பிறகு அதே கணிப்பொறியியல் துறையில் நான்கு வருடம் வேலை செய்து எனது ஆசையை தீர்த்துக் கொண்டேன்) கல்லூரியில் இடம் கிடைத்து. என்னுடன் படித்த நண்பர்கள் ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் வேறு பாடப்பிரிவுகள், வேறு கல்லூரி என பிரிந்து சென்றனர்.\nஎனது கல்லூரி வாழ்வின் முதல் நாள் எனது அட்லஸ் சைக்கிளில் கிளம்பினேன்.வகுப்பறைக்கு சென்றால் எல்லோரும் புது முகம். எனக்கு கடைசி பெஞ்சில் உட்காரும் பழக்கம் இல்லை என்பதால் இரண்டாவது பெஞ்சில் அமர்ந்தேன். வகுப்பு தொடங்கிய போது என்னுடன் படித்த சிவபால மூர்த்தி வந்தான் (என்னுடன் ஒண்ணாப்பு முதல் கல்லூரி வரை படித்த நண்பன்). அப்பா ஒருத்தன் வந்துட்டான் என்று நினைத்த மனசு அவனுக்கு உட்கார இடம் கொடுத்தது. ஆனால் அவனோ ஒரு புன்னகையுடன் கடைசி பெஞ்சுக்கு போய்விட்��ான். (மூன்று வருடங்கள் அவனுக்கும் எனக்குமான உறவில் அதிகம் பேசியதென்னவோ புன்னகை மட்டும்தான்.)\nபிறகு மரியக்கண்ணு, தேவசகாயம் என எனது பள்ளித்தோழர்கள் வந்தனர். எனக்கு அருகில் அமர்ந்திருந்த்வர்கள் இருவரும் (அண்ணாத்துரை மற்றும் சேவியர்) எனக்கு அறிமுகமாயினர். எனக்குள் ஒரு புதிய நட்பு வட்டம் உருவாகியது. எங்கள் வகுப்பில் பத்து பெண்கள் உள்பட 33 பேர் சேர்ந்திருந்தோம் (பின்னர் 3 பேர் விலகி சென்றுவிட 30 ஆனோம்).\nஎல்லாக் கல்லூரியையும் போல எங்கள் கல்லூரியிலும் ராகிங் நடந்தது. பாடவேளை முடிந்து அடுத்த ஆசிரியர் வருவதற்குள் வந்து எங்களை ஒரு வழி பண்ணிவிட்டார்கள். அன்று மதியம் சாப்பாட்டு இடைவேளையில் ஒரு பெண்கள் குழு வந்தது, எல்லோரிடமும் பேரு என்ன அப்பா பேரு என்ன என்று கேட்டது. (அப்பா... காளிக் கூட்டம்) என்னிடம் கேட்க, அமர்ந்தபடி சொல்ல,எந்திரிடா என் டுபுக்கு என்றது ஒண்ணு... எழுந்து சொன்னேன். (ம்... என்ன செய்ய... அவள்கள் அனுபவித்ததன் எதிரொலி.... என்ன செய்யட்டும். ) பெண்களிடம் கேள்வி கேட்கும் போது பல புரியாத கேள்விகள். (ஹி.... ஹி.... இப்ப புரியும்) ஒருவழியாக சமாளித்தாயிற்று.\nகல்லூரி முடிந்து வீட்டிற்கு கிளம்ப எத்தனித்தபோது நாலு பேர் வந்து எங்களை அப்படியே கல்லூரிக்குப் பின்னால் இருக்கும் முந்திரிக் காட்டுக்கு ஓட்டிச் சென்றனர். (பசங்களை மட்டும் தான்). அங்கு எங்களுக்கு முன்னர் பல பேர் ராகிங்கில் சிக்கி சீறழிந்து கொண்டிருந்தனர். என்னவோ தெரியவில்லை நான் சின்ன ஆளாக் இருக்கவும் என்னை பேர் கேட்டதோடு ஓரமாக நிற்க சொல்லி விட்டனர் (சத்தியமா உண்மைங்க. நம்பினால் நம்புங்க).\nஎன்னுடன் வந்த மரியக்கண்ணு பெரிய ஆளா இருப்பான். அவனை எல்லோருக்கும் ஒரு யுனிவர்சிட்டி சல்யூட் அடி என்றனர். அவன் முழிக்க, ஒருவன் எழுந்து எப்படி என்று சொல்லிக் கொடுத்து அவனை அடிக்கச் சொல்ல, அவனும் அடித்தான். (கருமம்... கண்றாவி...).\nஇன்னொருவனை பாடச் சொல்ல, அவனும் 'ஆயிரம் நிலாவே வா...' என்ற பாடலை பாடினான். என்னடா ஆயிரம் நிலவைக் கூப்பிடுறே... சரி அப்படியே இற்ங்கு வரிசையில ஒரு நிலா வரைக்கும் வா என்று ஒருவன் கூற். 999 நிலவே வா... 998 நிலாவே வா... என்று ஒரு ஒரமாக நின்று அவன் பாடினான். ஒருவனை கோழி பிடிக்கச் சொன்னார்கள். அவனும் 'பேக்.. பேக்.. என்று ஓடினான். என்னும் எத்தனை.. (சில நாட்களில் ��வர்களெல்லாம் நண்பர்களாக மாறினர்).\nமறுநாள் காலை ஒரு கூட்டத்திடம் மாட்டிக் கொண்டோம். அவர்கள் சட்டையை இன் பண்ணி வந்தவர்களை எடுத்து விடச்சொன்னதோடு முதலாம் ஆண்டில் இன் செய்யக் கூடாது என மிரட்டல் வேறு விட்டனர். (நம்ம எப்பவும் இன் பண்றதேயில்லை. அதனால கவலையே படலை). இந்த மிரட்டல் ஒரு வாரம் மட்டுமே தாக்குப் பிடித்தது என்பது வேற விஷயம்.\nஒருவன் ஒரு பொண்ணை (இரண்டாம் ஆண்டு மாணவிகளில் அழகான பெண் என்ற வர்ணனை வேறு) எனது வகுப்புத் தோழனிடம் காட்டி ரோஸ் கொடுக்கச் சொல்ல, அவனும் அந்த அண்ணன் கொடுத்ததாக சொல்லி கொடுத்து விட்டான்.(சில நாளில் ரோஸ் கொடுத்தவனுக்கும் வாங்கியவளுக்கும் லவ்விருச்சுங்க...)\nராகிங்கெல்லாம் முடிந்து கல்லூரி ஸ்டிரைக், அடிதடி எனத் தொடர்ந்த போது அண்ணாத்துரை, ராமகிருஷ்ணன், பிரான்சிஸ், முத்தரசு பாண்டியன், ஆதி ரெத்தினம், நவனீதன், திருநாவுக்கரசு, சேவியர் என புதிய நட்புவட்டம் உருவாகியது. இந்த நட்பு வட்டம் எனக்கு கிடைத்த வரம் என்றே சொல்லலாம்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 6:04 5 எண்ணங்கள்\nவகை: அனுபவம், நட்பு, வாழ்க்கை\nஞாயிறு, 22 நவம்பர், 2009\nநடுநிலைப் பள்ளி முடித்து மேல்நிலைப் பள்ளிக்குப் பயணம். அதற்கென நுழைவுத்தேர்வு வேறு. தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே சேர்த்துக் கொள்ளப் படுவார்கள். சிபாரிசிலும் சிலர் சேர்த்துக் கொள்ளப்படுவதுண்டு. (ஏழைக்களுக்கு அந்த கொடுப்பினை எங்கும் இல்லை. அரசியல்வாதியாகவோ அல்லது அந்த ஏரியாவில் செல்வாக்கு மிகுந்தவரின் பிள்ளையாகவோ அல்லது ஆசி பெற்றவரின் பிள்ளையாகவோ இருக்க வேண்டும்.)\nபரிட்சை எழுதிவிட்டு தினமும் தபால்காரரை எதிர்பார்த்து காத்திருக்க, ஒருநாள் லெட்டர் வந்தது. பிரிக்கும்வரை இதயம் எக்ஸ்பிரஸ் ரயிலாய் தடதடத்தது. (பெயிலா இருந்தா அம்மா கொன்னுபுடுவாங்களே...)நல்லவேளை தேறிவிட்டேன். பள்ளியில் சேர்க்க வரச்சொன்ன அன்று அம்மா என்னை பள்ளிக்கூடம் கூட்டிக்கொண்டு போய் சேர்த்துவிடும்படி சித்தப்பாவிடம் கூற, அவர் வேலை இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டார். (அன்று அவர் மீது கோபம் வந்தது. ஆனால் இன்றும் அவர் மீது உள்ள மரியாதை மட்டும் குறையவில்லை.)\nஎங்கள் ஊரில் இருந்து குறுக்காக நடந்து கூட்டிக்கொண்டு போய் அம்மா சேர்த்துவிட்டார். எங்கள் படிப்புக்காக அதிகம் கஷ்டப்பட்டவர் எங்கள் அம்மாதான். (அப்பா வேலை காரணமாக வெளியூரில் இருந்தார்.)\nபெரிய பள்ளியில் சேர்ந்தாச்சு. ஒண்ணாப்பு முதல் எட்டாப்பு வரை எங்கூட படித்த நண்பர்களைப் பிரிந்து புது இடம். மனசுக்கு கஷ்டமாக இருந்தாலும் புது பள்ளிக்கூடம் போற சந்தோஷம்.முதல் நாள் பள்ளிக்கு சென்றால் இருவரைத்தவிர அனைவரும் புதுசு. என்னுடன் ஒண்ணாப்பு முதல் படித்த சிவபாலமூர்த்தியும் சுந்தரும் என் வகுப்பில். குத்தாலத்தில் குளித்தது போல் இருந்தது. (இருக்காதா பின்னே... யார்கிட்ட போயி பேச முடியும்... நமக்கு ஒரு துணைதானே.)\nஅது ஒரு கனாக்காலம் தான் போங்க. நாலு கிலோ மீட்டர் சைக்கிள் பயணம். பரிட்சை முடிந்து பள்ளிக்குப் போனா பரிட்சைப் பேப்பர் கொடுக்குறதுக்குப் பதிலா தலைமை ஆசிரியர் கிளாசுக்கு வந்து மார்க்கை வாசிக்கிறாருங்க. (என்ன கொடுமை சார் இது.) எந்திரிக்கச் சொல்லி வாசிச்சு, கடைசியில எல்லாப் பாடத்திலயும் பாசனவங்க எந்திரிங்க... ஒரு பாடம் பெயிலானவங்க எந்திரிங்க... ரெண்டுபாடம் பெயிலானவங்க... எல்லாத்திலயும் பெயிலானவங்க எந்திரிங்கன்னு சொல்லி நோகடிச்சுடுவாரு. (சை... அந்த அனுபவம் இருக்கே... நல்லவேளை பசங்க மட்டுமே படிக்கும் பள்ளியாப்போச்சு.)\nஎப்படியோ நாலு வருசம் அப்புடியே ஓடுச்சுங்க, நம்ம நல்லநேரம் பெயிலாகாமல் படிச்சு வெளியில வந்துட்டோம். (சாதனைதான் போங்க). ஒரு சில ஆசிரியர்கள் மேல் என்னை அறியாமல் ஈர்ப்பு வந்தது.\nஅதில் குறிப்பிடத்தக்கவர்கள் சவரிமுத்து ஐயா, தாசரதி ஐயா, ராய் சார், ஜோசப் ராஜ் சார், சொக்கலிங்கம் சார், ஜோசப் சார் (இவரு இங்கிலீஷ் எடுத்தாரு. பரிட்சையில பிட் அடிச்சவனை பேப்பர் கொடுக்கும் போது கரெக்டா புடிப்பாரு. அனா அவனை அடிக்கமாட்டாரு. யாரப்பா பார்த்து எழுதினேன்னு கேட்டு அவனை வரச்சொல்லி பளார்ன்னு ஒரு அறை விடுவாரு பாருங்க. அப்பா... நானும் வாங்கியிருக்கேன். அப்புறம் யாருக்கும் காட்டுறதில்லையில்ல...எப்புடி மனசு வரும்... ). சாமிநாதன் சார் (புளியங்குச்சிய எடுத்தா குச்சி நொறுங்கிறவரை அடிதான் போங்க), ஆகியோர்.\nஇவர்களில் நான் கல்லூரியில் படிக்கும் போது கலை இலக்கியப் பெருமன்றத்தில் இருந்த போது சவரிமுத்து ஐயா, தாசரதி ஐயாவுடனான தொடர்பு தொடர்ந்தது. அது இன்றுவரை தொடர்கிறது. அது எனது பாக்கியம்.\nஅடுத்த கட்டுரையில் மறக்க முடியாத கல்ல��ரிக்காலம் பற்றி பார்ப்போம்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: முற்பகல் 12:14 6 எண்ணங்கள்\nவகை: அனுபவம், நட்பு, வாழ்க்கை\nஞாயிறு, 15 நவம்பர், 2009\nபள்ளிப் பருவம் -II... இதுவும் நடுநிலைப்பள்ளி சம்பவங்களின் தொகுப்புதான். நாலாப்பு படிக்கும் போது பாக்யராஜின் 'தூறல் நின்னு போச்சு' படம் வந்துச்சு. ஒருநாள் அம்மா, நான், அக்கா, தம்பி எல்லோரும் படம் பார்க்க போனோம். அடுத்த நாள் பள்ளிக்கூடம் போனப்ப மத்தியானம் சாப்பிட்டுட்டு மரத்தடியில நின்னு மரக்குரங்கு (அதாங்க ஒரு கம்பை வச்சு வட்டம் போட்டு விளையாடுவாங்களே... அதான்) விளையாடுனவங்களை பார்த்துக்கிட்டிருந்தேன்.\nமரத்து மேல இருந்து குதிச்ச சவரிமுத்து அண்ணன், நேரே எம்மேல வந்து விழுந்தாரு. நான் கீழ விழுந்தப்ப கை ஒடிஞ்சிருச்சு, கை வலியோட வகுப்புல இருந்துட்டு வீட்டுக்கு வந்தா கையை தொங்க விட முடியலை. வலி உயிர் போகுது. அம்மா திட்டிட்டு, ஆவரை இலையை பறித்துக் கொண்டு வந்து வேகவைத்து ஒத்தடம் கொடுத்தாங்க. சரியா வரலை. அப்புறம் காலையில திட்டிக்கிட்டே நுடவைத்திய சாலைக்கு கூட்டிக்கிட்டு போனங்க.\nரெண்டு மாசத்துக்கு மேல கட்டுப்போட்டோம். பள்ளிக்கூடத்துக்கு சட்டை போடமத்தான் போவேன். (வகுப்புல எதுவும் சொல்லுறதில்லை. தனி மரியாதைதான் போங்க). நாங்க கட்டுப்போட போறதுக்கு பக்கத்து ஊர்ல போயி பஸ் புடிக்கனும். கிளம்புறப்ப டாண்ணு தூறல் நின்னு போச்சுல இருந்து 'ஏரிக்கரை பூங்காற்றே...' பாட்டை ரேடியோவில போடுவாங்க. (அப்ப அந்த பாட்டு மேல ஒரு மோகம்)\nஅம்மாகிட்ட இந்த பாட்டைக் கேட்டுட்டு வர்றேம்மான்னு சொன்னாப்போதும், ஆமா இவருக்காக பஸ்காரன் நிப்பான். வாடா. பாக்யராஜ் மாதிரி சண்டை போடுறேன்னுதான் கை ஒடிஞ்சு கிடக்கு வாறியா.. இல்லையா.. என்று கத்துவார். (நாம... பாக்யராஜ் மாதிரி சண்டை... என்ன சிறுபிள்ளைத்தனமான பேச்சு பாருங்க).\nஇப்பவும் தூறல் நின்னு போச்சு பாட்டைக் கேட்டா மரக்குரங்கும் கையும் மறக்காமல் ஞாபகத்தில் வரும்.\nஆறாவது படிக்கும் போது அல்வா விற்பனை அமோகமா நடந்ததுங்க.(அப்பவே தொழிலதிபருங்க) ஒரு ரூபாய்க்கு வாங்கினா ஒரு ரூபாய் 20 காசுக்கு விக்கலாம். சில சமயம் லாபமான 20 காசுக்கு நாமளே சாப்பிட்டுறது. ( லாபம் நினைக்காத முதலாளி)\nஅப்புறம் திங்கட்கிழமை மதியம் பக்கத்துல ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தை நடக்கிற இடத்��ுல போயி நான், பழனி, சேகர், முத்துப்பாண்டி எல்லோரும் காசு பொறக்கி (இப்பவும் நாம பொறுக்கிதாங்க.) கடலை மிட்டாய் வாங்கி சாப்பிட்ட அந்த நாட்கள் இன்னும் இனிமையாய் நெஞ்சுக்குள்.\nஅந்த நடுநலைப்பள்ளிக்கு பின்பொரு நாள் நானும் எனது நண்பன் முருகனும் நாங்கள் நடத்திய கணிப்பொறி மையம் மூலமாக சில உதவிகளை செய்த போது தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களால் கௌரவிக்கப்பட்டோம்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: முற்பகல் 6:56 2 எண்ணங்கள்\nவகை: அனுபவம், நட்பு, வாழ்க்கை\nவெள்ளி, 13 நவம்பர், 2009\nபள்ளிப்பருவம்... என்றும் மனதுக்குள் மழைக்கால காளானாய் மகிழ்ச்சி தரக்கூடியது. அந்தப் பருவத்து வசந்த காலத்தை அசை போட்டுப் பார்ப்பதே பள்ளிப்பருவம் - I.\nநான் படித்தது நகரத்தில் இருந்தாலும் கிராமத்துப் பிள்ளைகளை நம்பி நடத்தப்பட்ட ஒரு நடுநிலைப்பள்ளி. ஆறு வயதில் ஒண்ணாப்பு சேர்க்கப்பட்டேன். எங்க ஊர்ல இருந்து மூன்று கிலோமீட்டர் நடந்தே வந்து படிக்கணும். (ம்... இப்பல்லாம் 3 வயசுல பள்ளிக்கூடம் போறாங்க. வீடு வரைக்கும் பேருந்து வசதி உண்டு. புஸ்தக முட்டையும் அதிகம். பணம் கட்டி படிக்கிறதால பொறுப்பும் அதிகம். நமக்கு அது இல்லிங்கோ).\nமூணாப்பு வரைக்கும் எல்லோரும் பாசுங்க. அதனால எங்க ஊருல நிறைய பேரு நாலாப்பு வரைக்கும் படிச்சவங்க. (நாலாப்பு போயி பெயில் ஆகிட்ட மேல படிக்கிறதில்லை). எனக்கு ஆனா, ஆவன்னா எல்லாம் ஒண்ணாப்புல சொல்லிக் கொடுத்தாலும். எ, பி, சி, டி மூணாப்புலதான் சொல்லித் தந்தாங்க.\nபுஸ்தக மூட்டையில புஸ்தகம் இருக்கோ இல்லியோ மதிய சாப்பாட்டுக்கு தட்டு இருக்கும். (மதிய உணவுக்காகவே பள்ளிக்கூடம் வந்தவங்க பலபேரு. (வறுமைதாங்க... வேற என்ன சொல்ல...). அப்புறம் மழை வர்ற மாதிரி இருந்தா போதும் கிரமாத்துப் பிள்ளைங்கல்லாம் போங்கன்னு சொல்லுவாங்க பாருங்க பள்ளிக்கூடமே காலியாகிவிடும். (கிராமத்துப் பிள்ளைங்க தாங்க அதிகம்) .\nஅதுவும் மழை விழுந்தாப் போதும் புத்தகப்பைய பள்ளியிலயே வச்சுட்டு(மறக்காம தட்ட எடுத்துக்கிட்டு) ஆட்டம் போட்டுக்கிட்டு போற சுகம் இருக்கே... அத இன்னைக்கு நினைச்சாலும் மனசு கூத்தாடுதுங்க...மழைத் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிவரும் போது எதிர்த்து வரும் மீனை அடித்துப் பிடிக்கும் அந்த சந்தோஷ நாட்கள் மீண்டும் கிடைக்குமா.\nஒண்ணாப்புல எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்தவங்க மரியம்மை ஆசிரியை. எனக்கு அனா, ஆவன்னா கற்றுக்கொடுத்த தெய்வம் அவங்க.(அவங்க இப்ப தெய்வமாகிட்டாங்க...). நான் சின்னப்பயல இருக்கேன்ன்னு(இப்பவும் சின்னப்பிள்ளையாவே இருக்கேன்) அம்மா என்னைய மறுபடியும் ஒண்ணாப்புல போடச் சொன்னப்ப. அவங்க நல்லா படிக்கிறவனை()எதுக்கு பெயிலாக்கணுமுன்னு மறுத்துட்டாங்களாம். (என்ன கொடுமை சார் இது.)\nஅவங்க ரொம்ப நல்லவங்க. யாருக்கும் தீங்கு நினைக்க மாட்டங்க. குறிப்பா நல்லா பாடம் நடத்துவாங்க. அவங்கமேல எல்லோருக்கும் பாசம் உண்டு.(ஒண்ணாப்புல வகுப்பு எடுக்கிறதால பசங்க அம்மா மாதிரி நினைச்சு பழகுவாங்க). அவங்க இப்ப இல்லை. எல்லாம் காலத்தின் கட்டாயம்.\nஎன்ன ரொம்ப நல்லவங்களான என் ஆசிரியர், என் கல்வித் தாய் நோய்வாய்ப்பட்டு, ரொம்ப கஷ்டப்பட்டு இறந்தாங்க. அதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்கு. அவங்களுக்கு இந்த முதல் கட்டுரையில் அஞ்சலி செலுத்துறேன்.\nஅடுத்த கட்டுரையில் பள்ளிபருவம் II தொடரும். வாசித்து கருத்துக்களை பின்னூட்டம் செய்யுங்கள். மீண்டும் சந்திப்போம்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 11:38 4 எண்ணங்கள்\nவகை: அனுபவம், நட்பு, வாழ்க்கை\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅம்மாக்கள் பார்க்க வேண்டிய 'மா' (MAA)\nப தின்ம வயதுக் குழந்தைகளுக்கு பாலியல் தொடர்பான விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பதற்கு பெற்றவர்களே ரொம்ப யோசிப்பதுண்டு. பெண் குழந்தைகள் நாப்...\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஓரிதழ்ப்பூ - என் பார்வை\nஓ ரிதழ்ப்பூ கதை... அது சிறுகதையோ நாவலோ, இந்த வட்டத்துக்குள்தான் எழுத வேண்டும் என்ற வரைமுறைகள் எதுவும் இல்லை. வட்டத்தை மீறி எழுதப்...\nமனசு பேசுகிறது : 2017 - 2018\n2 0 1 7 - ஆம் ஆண்டு சொல்லிக் கொள்ளும் படியாக எதையும் கொடுத்து விடவில்லை. நினைத்தது எதுவும் நடந்து விடவும் இல்லை நடந்து எதுவும் நினைவில்...\nஓரிதழ்ப்பூ - அறிமுகமும் விமர்சனமும்\n(அபுதாபியில் இருந்து சென்று சேதாரமில்லாமல் திரும்பியவர்கள்) இ லக்கியக் கூட்டம்ன்னால அங்கு போகணுமான்னுதான் முதல்ல தோணும். அங்க பேசுறவங்...\nமார்கழிக் கோலங்கள் - 1\nமா ர்கழி மாதம் என்றாலே வீடுகளின் வாசல்கள் எல்லாம் வண்ணங்களில் ஜொலிக்கும் அழகிய கோலங்களை சுமந்து சிரிக்கும். பெரும��பாலான பெண்களுக்கு மார்கழ...\nசி த்திரை மாத காற்றுவெளி மின்னிதழில் எனது சிறுகதை வெளியாகியிருக்கிறது. சிறுகதையை வெளியிட்ட ஆசிரியர் முல்லை அமுதனுக்கு நன்றி. இதழுக்கா...\nவட்டியும் முதலும் - ராஜுமுருகன்\n\"வ ட்டி வரலியே தம்பி...'' நேற்று டீக்கடையில் கந்துவட்டிக்காரரைப் பார்த்த பிறகுதான் மாசம் பிறந்ததே தெரிந்தது. எப்போதோ வாங்க...\nவரலாற்றுப் புதினங்களால் குழப்பமே மிச்சமா\n'எ ன்னப்பா திடீர்ன்னு வரலாற்று நாவல்கள் படிக்கிறேன்னு இறங்கிட்டே... என்னாச்சு உனக்கு...' என்ற நண்பரின் கேள்விக்கு 'அட வரல...\nஇப்படியும் சிலர் (அகல் மின்னிதழ்)\nசித்திரை மாத அகல் மின்னிதழில் வெளிவந்த எனது கட்டுரை உங்கள் பார்வைக்கு... கட்டுரையை வெளியிட்டதற்கும் தொடர்ந்து எழுத வாய்ப்பளிப்பதற்கும் நண்...\nபில்டர் காபி போடுவது எப்படி \n1350 ,படங்கள் வழியே காஞ்சி உலா.\nநினைக்கும் போது நகைப்பு வரும் நிகழ்வு\nநம்ம ஊர்ப் பொதுஜனங்களின் யோக்கியதை\nஇதுக்குக்கூட டேட் ஆப் பர்த் சான்று காட்டனுமா..\nஉலகம் அழியும் காலம் எப்பன்னு தெரிஞ்சுக்கனுமா\nபிரமனால் சாபம் விலகிய சாம்பன். தினமலர் சிறுவர்மலர் - 12.\nகவியரசர் கவியரங்கம் - 3\nAstrology: ஜோதிடம்: 20-4-2018ம் தேதி புதிருக்கான விடை\nஎன்னதான் செய்ய முடியும் ஒரு அப்பாவால்…\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nகந்து வட்டிதான் தமிழ் திரையுலகை இயக்குகிறதா\nஏ.சி, ஏர்கூலர் ரூமில் குழந்தைகளைப் படுக்க வைக்கும் முன் இதைக் கவனியுங்கள்\nஇருவேறு உலகம் – 79\nவல்லாரை கீரை சூப் /வல்லாரை கீரை தண்ணீ சாறு\nராஜா மாறுவார். ராஜகுரு மாறுவதில்லை.\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n79 வயதில் காமம் தவறில்லை.\nகோவா – வடக்கு கடற்கரைகள்\nவட / தென்னிந்திய நதிகள் .....\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா\nஅட்சய திருதியை அன்று இதை செய்ய மறக்காதீங்க..\nவேலன்:-பைல்களை வேண்டிய அளவு பிரிக்க -சேர்க்க -தகவல்களை மறைத்துவைக்கFile friend\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஆலயம் தொழுதலை விடவும் சுகமான அதிகாலை\nபரோல் - திரைப்படமும், எனது குறும்படமும்\nகவிச்சூரியன் மார்ச் - 2018\nஃபேஸ்புக்கில் பேசியவை - 11\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - இலங்கை (2)\nநாட்டைப் பின்னோக்கி ஓட்டுவதற்குத் தண்டனை வேண்டா��ா\nதினமலர் பெண்கள்மலர் இதழில் கட்டுரை\ncinema master class 1 - ஏன் திரைக்கதையாசிரியர்களை புறக்கணிக்கிறோம் - இயக்குனர் வெற்றிமாறன்\nவெங்காயத்தாள் பொரியல் / Spring Onion Stir Fry\nஞாயிறு முற்றம் : சோழ நாட்டில் பௌத்தம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK.10- மறக்க மனம் கூடுதில்லையே\nவான் மழை தந்த தண்ணீரே\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபுள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதி மணி\nசங்கப் பெண் கவிஞர் சக்தி ஜோதி\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nசும்மாகூட இருப்பேன், ஆனா நான் தொடமாட்டேன்\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஎன் பார்வையில் - \"மனம் சுடும் தோட்டாக்கள்,\" – கவிதைத் தொகுப்பு\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்ன��ல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cinema/cinema-news/2018/jan/02/do-you-remember-pattikal-jagradhai-suresh-chakravarthy-2837536.html", "date_download": "2018-04-21T18:56:28Z", "digest": "sha1:RRLKVZ7GUWGWWVD3TG5M57J764PMEO2X", "length": 13601, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "comedy dha|சுரேஷ் சக்ரவர்த்தி என்றொரு காமெடி நடிகர் இருந்தாரே, இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்?- Dinamani", "raw_content": "\n‘பாட்டிகள் ஜாக்கிரதை’ சுரேஷ் சக்ரவர்த்தி இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்\nஅது சன் தொலைக்காட்சியின் மாலை நேர ஸ்லாட் ஆரம்பித்திருந்த புதிது என்று நினைவு. அப்போது ‘பாட்டிகள் ஜாக்கிரதை’ என்றொரு மினித்தொடர் ஒளிபரப்பானது. அவ்வை ஷண்முகி படமும் அந்த நேரத்தில் தான் ரிலீஸ் ஆனது. இப்போது போல மீம்ஸ்கள், ட்ரால்கள் எல்லாம் இல்லாத காலம் அது. அப்போது இன்டர்நெட்டே அரிது. செல்ஃ���ோன்கள் பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தும் வஸ்துக்களாக இருந்த நாட்கள் அவை. அப்படியே செல்ஃபோன்கள் இருந்தாலும் கூட அவை போலீஸ்காரர்களின் வாக்கிடாக்கி லுக்கில் நுனியில் சின்ன ஆண்டெனாக் கொம்புகளுடன் மினி எருமைக்குட்டிகள் போல இருக்கும். அப்படியோர் காலத்தில் தான் அவ்வை ஷண்முகியை ட்ரால் செய்வது போல ‘பாட்டிகள் ஜாக்ரதை’ என்றொரு சீரியல் ஒளிபரப்பானது.\nகதை அவ்வை ஷண்முகியின் அதே பிளாட்ஃபார்ம். கணவரை விவாகரத்துச் செய்து விட்ட மனைவியின் மனதை கணவரே பெண் வேடமிட்டுச் சென்று (ஏ)மாற்றி அவளை மனம்மாறச் செய்வது தான். இதில் கமல் வேடத்தில் ஐ மீன் பெண் வேடமிடும் கணவராக சுரேஷ் சக்ரவர்த்தி அசத்தி இருந்தார். மனைவியாக கோடை மழை வித்யா. அந்த சீரியலை யூடியூபில் தேடிப் பார்த்ததில் அப்படியோர் சீரியல் ஒளிபரப்பானதற்கான தடயங்கள் ஏதும் சிக்கவில்லை.\nஅதற்குப் பதிலாக 2011 ஆம் ஆண்டில் ஜெயாடிவியில் ஒளிபரப்பான ‘எனக்குள் ஒருத்தி’ சீரியலில் சுரேஷ் சக்ரவர்த்தி மோனோ ஆக்டிங் செய்த இந்த வீடியோ கிளிப்பிங் தான் கிடைத்தது. இதுவும் கலக்கல் காமெடி தான் பார்த்து ரசியுங்கள்.\nஇவரது காமெடி நடிப்பை முதன்முதலில் கண்டு ரசித்தது ‘அழகன்’ திரைப்படத்தில் ’அதிராம்பட்டிணம் சொக்குவாக’... ஒரு கால் உடைந்த காமெடியனாக சில காட்சிகளில் வருவார்.\nஇவரது என்ட்ரியைக் கண்டு அழகன் திரைப்படத்தில் வரும் குழந்தைகள் பேசிக் கொள்ளும் வசனம்;\n‘இப்படி ஒரு சீக்கு மாமா வருவார்னு தெரிஞ்சிருந்தா, நாம வேற வீட்ல போய் பொறந்திருக்கலாம்’\nஇவர் திரைப்படங்களில் நிறைய வந்ததாகத் தெரியவில்லை. சின்னத்திரையிலும் அதிகமாகத் தென்படவில்லை. சொல்லி வைத்தாற்போல வெகு சில திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் தான் இவரைக் கண்டதாக நினைவு. ஆனால் தான் பங்களித்த அத்தனையிலும் பார்ப்பவர்கள் கண்டு ரசிக்கும் வகையிலும் சபாஷ் சொல்லும் வகையிலும் இருந்தது இவரது திறமை\nசரி, திடீரென என்ன ஒரே சுரேஷ் சக்ரவர்த்தி மகாத்மியம் என்று தோன்றலாம்.\nநேற்று சன் தொலைக்காட்சியில் இரவு 10 மணிக்கு ‘அன்புடன் ரம்யாகிருஷ்ணன்’ என்றொரு புத்தாண்டு ஸ்பெஷல் நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள்.\nஅதில் ரம்யாவின் நண்பர்களில் ஒருவராக சுரேஷ் சக்ரவர்த்தியும் பங்கேற்று ரம்யா கிருஷ்ணன் ஸ்டைலில் தயிர்ச்சாத ரெஸி��்பி சொல்லி அனைவரையும் சிரி, சிரியென்று சிரிக்க வைத்தார்.\nஇப்போது மேலதிக தகவலாக ஒன்று இன்றைய தேதிக்கு சுரேஷ் சக்ரவர்த்தி ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் ‘பனானா ட்ரீ’ என்ற பெயரில் சொந்தமாக ரெஸ்டாரென்ட் வைத்து நடத்தி வருகிறாராம். இங்கிருந்து அங்கே படப்பிடிப்புக்காகச் செல்லும் கோலிவுட் நண்பர்களுக்கு படப்பிடிப்பு ரீதியாக உதவுவதும் அவர் தான் என்கிறார்கள்.\nநகைச்சுவை நடிப்பில் பலவகைகள் இருக்கலாம். அதில் யூகி சேது, மோகன் வெங்கட்ராம், சுரேஷ் சக்ரவர்த்தி, காத்தாடி ராமமூர்த்தி, கோவை அனுராதா வகைக் காமெடி தனி ரகம். அந்த வகைக் காமெடிகளுக்கும் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பு இருந்தது. குறிப்பாக குழந்தைகளிடையே\nஅந்த வகையில் தமிழ் சினிமாவிலும், சீரியலிலும் காமெடியன்கள் பலர் இருக்கலாம், ஆனாலும் வி மிஸ் யூ சுரேஷ் சக்ரவர்த்தி\nஆக்டிங் எல்லாம் அப்புறம்... இப்போ ஆர்கிடெக்ட் பரீட்சை இருக்கு\nஉங்களால் நான், உங்களுக்காக நான்: நயன்தாரா உருக்கம்\nகவிஞர் தாமரையின் இந்தப் பாடலும் சூப்பர் ஹிட் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் புதிய பாடல் வெளியானது\nவிஜய்காந்த் மகன் சண்முகபாண்டியன் நடித்துள்ள மதுர வீரன் பட டிரெய்லர்\nஇயக்குநர் கெளதம் மேனன் இதுவரை கிராமப் படம் இயக்காதது ஏன்\nsuresh chakravarthy pattikal jagradhai serial comedy dharbar kolywood comedians சுரேஷ் சக்ரவர்த்தி கோலிவுட் காமெடியன்ஸ் பாட்டிகள் ஜாக்ரதை சீரியல்\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tngo.kalvisolai.com/2018/04/go-aided-schools-non-teaching-staff.html", "date_download": "2018-04-21T19:24:35Z", "digest": "sha1:AXUKS5HVE2FYURNXF7NWAOKIH2YX5GJE", "length": 8187, "nlines": 66, "source_domain": "www.tngo.kalvisolai.com", "title": "G.O AIDED SCHOOLS NON TEACHING STAFF APPOINTMENT | உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியரல்லாதோர் பணியிடம் நியமனம் செய்ய உயர்நீதி மன்ற ஆணைக்கினங்க பள்ளிக்கல்லித்துறை ஆணை வெளியீடு!", "raw_content": "\nG.O AIDED SCHOOLS NON TEACHING STAFF APPOINTMENT | உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியரல்லாதோர் பணியிடம் நியமனம் செய்ய உயர்நீதி மன்ற ஆணைக்கினங்க பள���ளிக்கல்லித்துறை ஆணை வெளியீடு\nG.O AIDED SCHOOLS NON TEACHING STAFF APPOINTMENT | உதவி பெறும் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியரல்லாதோர் பணியிடம் நியமனம் செய்ய உயர்நீதி மன்ற ஆணைக்கினங்க பள்ளிக்கல்லித்துறை ஆணை வெளியீடு\nTN GOVT 2% D.A HIKE G.O NO 123, DATE:11.04.2018 DOWNLOAD | தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு.\nTN GOVT 2% D.A HIKE G.O NO 123, DATE:11.04.2018 DOWNLOAD | தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு - தமிழக அரசு அரசாணை வெளியீடு.தமிழக அரசு ஊழியர்கள் அகவிலைப்படியை மாற்றி அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தற்போது உள்ள 5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக அகவிலைப்படியை உயர்த்தி தமிழக அரசின் நிதித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதியிலிருந்து முன்தேதியிட்டு அகவிலைப்படி வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது | DOWNLOAD\nGO Ms No. 51 Dated 21.03.18 Remuneration | ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட தேர்வு பணிகளுக்கான மதிப்பூதியம், 15 சதவீதம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.\nதேர்வு பணி - ஆசிரியர்களுக்கு ஊதியம் உயர்வு | ஆசிரியர்களுக்கு, விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட தேர்வு பணிகளுக்கான மதிப்பூதியம், 15 சதவீதம்உயர்த்தப்பட்டுள்ளது. அரசு தேர்வுத்துறை, டி.ஆர்.பி., மற்றும்டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளின் போது, தமிழக அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். அதேபோல, அரசு தேர்வுத்துறை நடத்தும் தேர்வுகளில் விடைத்தாள் திருத்தத்தையும் மேற்கொள்கின்றனர்.இந்த பணிகளுக்கு அரசு வழங்கும் மதிப்பூதியம், பல ஆண்டுகளாக உயர்த்தப்படவில்லை என, ஆசிரியர் சங்கத்தினர் அதிருப்தியில் இருந்தனர். ஊதியத்தை உயர்த்தாவிட்டால், விடைத்தாள் திருத்தம் செய்ய மாட்டோம் என்றும் அறிவித்தனர். இந்நிலையில், விடைத்தாள் திருத்துவது மற்றும் தேர்வு மேற்பார்வை பணிக்கான மதிப்பூதியம், 15 சதவீதம் உயர்த்தப்பட்டு, நேற்று அரசாணை வெளியிடப்பட்டது.| DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF)", "date_download": "2018-04-21T19:41:03Z", "digest": "sha1:KKSGHNP2CVHG3KRQDIDKOYPNOBQALIM6", "length": 8473, "nlines": 173, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேசிக் (நிரல் மொழி) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nபேசிக் (BASIC) துவக்கத்தில் உருவாக்கப்பட்ட நிரல் மொழிகளில் ஒன்றாகும். தட்டச்சுக் கருவியை உள்ளடக்கிய கன்சோல் இரக கணினிகளில் முதன்முதலாக நிரல் மொழியாக பயன்படுத்தப்பட்டது. பேசிக் என்பது Beginner's All-purpose Symbolic Instruction Code என்ற ஆங்கில சொற்றொடரின் முதல் எழுத்துக்களைக் கொண்டு அமைக்கப்பட்ட சுருக்கச் சொல்லாகும்.\nஇதனை 1963ஆம் ஆண்டில் ஜான் கெமெனியும் தாமஸ் குர்ட்சும் கீழ்கண்ட எட்டு கொள்கைகளை பின்பற்றுமாறு வடிவமைத்தனர்:[1]\nபுதியவர்களுக்கும் எளிதாக இருக்க வேண்டும்.\nபொதுப்பயன் நிரல் மொழியாக இருக்க வேண்டும்.\nபட்டறிவுபெற்ற நிரலாளர்களுக்கு கூடுதல் சிறப்புக்கூறுகளை சேர்க்கக் கூடுமானதாக இருக்க வேண்டும்.\nஊடாட வல்லதாக இருக்க வேண்டும்.\nதெளிவான தோழமையான பிழை சுட்டும் செய்திகள்\nசிறிய கணினிநிரல்களுக்கு விரைவான முடிவுகள்\nகணினி வன்பொருள் குறித்த எந்த அறிவும் தேவைப்படாதிருத்தல்\nபயனர் இயக்குதளத்தை தொகுப்பதை தடுப்பது.\nஇதனை உருவாக்கியோர் நிரலாளர்கள் தங்கள் மொழியை பயன்படுத்த ஆர்வம் கொள்வதற்காக இதற்கான நிரல்மொழிமாற்றியை இலவசமாக வழங்கினர். இதனை அடுத்து பெருமளவில் பல நிரல்மொழிமாற்றிகள் உருவாக்கப்பட்டன.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-38453173", "date_download": "2018-04-21T20:13:01Z", "digest": "sha1:LSO2FCBJFWR2FS6SG3QMWJSAVCGYUUZC", "length": 7202, "nlines": 113, "source_domain": "www.bbc.com", "title": "ரயில் நிலையத்தில் தூங்கிய நபரை உயிரோடு கொளுத்த முயன்றதாக 7 அகதிகள் கைது - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nரயில் நிலையத்தில் தூங்கிய நபரை உயிரோடு கொளுத்த முயன்றதாக 7 அகதிகள் கைது\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்��க்கங்களாகத் திறக்கும்\nகிறிஸ்துமஸ் தினத்தன்று வீடில்லாத ஒரு நபரை தீ வைத்து கொளுத்த முயற்சி செய்ததாக கூறி ஏழு இளம் அகதிகள் மீது ஜெர்மனியில் உள்ள அதிகாரிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.\nImage caption சுரங்க ரயில் நிலையத்தில் பாதிக்கப்பட்ட நபர் உறங்கிக் கொண்டிருந்த இடம்\nபெர்லினில் உள்ள ஒரு சுரங்க ரயில் நிலையத்தில் இருந்த அந்த நபர் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் தொடர்பாக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் வெளியிட்ட பிறகு, உடனடியாக ஆறு சந்தேக நபர்கள் போலீசாரிடம் சரணடைந்தனர்.\nஇந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர் எந்த வித பாதிப்புக்கும் ஆளாகாமல் தப்பினார்.\nஜெர்மன் நாட்டினரால், வீடற்ற மக்கள் மீது பெருமளவு தாக்குதல் நடைபெற்றுவருகிறது. பெரும்பாலும் இந்தத் தாக்குதலை நடத்துபவர்கள் தீவிர வலது சாரி செயற்பாட்டாளர்களாக உள்ளனர்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri_lanka/2014/01/140111_tnapsbudgetdefeted", "date_download": "2018-04-21T20:12:49Z", "digest": "sha1:6IHW2ME7Z4NLNGG753IHONIQPXSFG63J", "length": 11425, "nlines": 115, "source_domain": "www.bbc.com", "title": "வலி. கிழக்கு வரவு செலவுத்திட்டம் இரண்டாவது தடவையாக தோற்கடிக்கப்பட்டது - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nவலி. கிழக்கு வரவு செலவுத்திட்டம் இரண்டாவது தடவையாக தோற்கடிக்கப்பட்டது\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nதமிழரசுக் கட்சியின் பொறுப்பில் உள்ள வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது முறையாகவும் ஆளும் கட்சி உறுப்பினர்களினாலேயே தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது.\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பில் உள்ள பங்காளிக் கட்சிகளாகிய தமிரசுக் கட்சி, ஈபிஆர்எல்எவ் ஆகிய கட்சிகளிடையே ஏற்பட்டுள்ள கட்சி முரண்பாடு காரணமாகவே இவ்வாறு தோற்கடிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவரவு செலவுத் திட்டப் பிரேரணைக்கு எதிராக வ���க்களித்தவர்களில் ஒருவராகிய வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினர் கந்தையா துரைராஜா இது குறித்து கருத்து வெளியிட்டபோது, சபையின் தலைவராகிய ஈபிஆர்எல்எவ் கட்சியைச் சேர்ந்த அன்னலிங்கம் உதயகுமார் தனக்கு ஆதரவாக உள்ள சிலரை வைத்துக் கொண்டு செயற்படுவதாகவும், அவர் ஏனைய கட்சிகளாகிய தமிழரசுக் கட்சி மற்றும் ஆளும் மக்கள் ஐக்கிய முன்னணி சார்பிலான ஈபிடிபி கட்சி ஆகியவற்றின் உறுப்பினர்களுடைய ஆலோசனைகளைப் பெறாமல் வரவு செலவுத் திட்டத்தைத் தயாரித்ததுடன், தாங்கள் தெரிவித்த திருத்தங்களை உள்ளடக்காத காரணத்தினாலேயே இரண்டு தடவைகளிலும் வரவு செலவுத் திட்டத்திற்குத் தாங்கள் எதிராக வாக்களித்து அதனைத் தோற்கடித்ததாகத் தெரிவித்தார்.\nஅத்துடன், சபையின் அனைத்து உறுப்பினர்களையும் அரவணைத்து ஒன்றிணைத்து சபையை நடத்திச் செல்லக்கூடிய ஆளுமையுள்ள ஒரு தலைவரைத் தமிழரசுக் கட்சியின் சார்பில் புதிதாகத் தெரிவு செய்து அவரைக் கொண்டு சபையை முன்னோக்கி நடத்திச் செல்லவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nகட்சிகளிடையே ஏற்பட்டுள்ள பூசல்கள், முரண்பாடுகள் காரணமாகவே வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது என கூறப்படுவதை ஏற்க முடியாது என்றும் உறுப்பினர் துரைராஜா தெரிவித்தார்.\nவடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆட்சியின் கீழுள்ள பிரதேச சபைகள் சிலவற்றில் இவ்வாறான உட்கட்சிப் பூசல்கள் காரணமாக முதல் தடவையில் வரவு செலவுத் திட்டப் பிரேரணைகள் தோற்கடிக்கப்பட்டிருந்தன.\nதமிழ்த்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த சபை உறுப்பினர்களே வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்றும், அவ்வாறு மீறி செயற்படுபவர்களைக் கட்சியில் இருந்து நீக்குவது உட்பட அவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழரசுக் சட்சியின் செயலாளரும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா, மீண்டும் மீண்டும் திட்டவட்டமாக வலியுறுத்தியிருந்த நிலையிலேயே வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாக இவ்வாறு தோற்கடிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்த��ல் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00510.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iyakkangal.blogspot.com/p/live.html", "date_download": "2018-04-21T18:52:51Z", "digest": "sha1:C5BJJBUKD6LFPHUV4KPSW2DT52D6FPLQ", "length": 5945, "nlines": 86, "source_domain": "iyakkangal.blogspot.com", "title": "இயக்கங்களின் அசிங்கங்கள்: சென்னை மக்கா மஸ்ஜித் ஜும்மா குத்பா - LIVE", "raw_content": "\nஎன் அருமை சகோதரா இந்த கேடுகெட்ட இயக்கங்களுக்கா கொடி பிடிக்கிறாய் இவர்களுடைய மோசமான, இழிவான மற்றும் கேவலமான பதிவுகளை படி...\n********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************\nஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி\nஅறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)\n'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.\nசென்னை மக்கா மஸ்ஜித் ஜும்மா குத்பா - LIVE\nகாவி பயங்கரவாதியின் ஒப்புதல் வாக்குமூலம்\n2014 தேர்தல்: ஹிந்துத்துவாவுக்குச் சாவு மணி\nசென்னை மக்கா மஸ்ஜித் ஜும்மா குத்பா - LIVE\nஉங்கள் பிளாகில் இந்த பிளாக்கை இணைக்கவேண்டுமா\nஇயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilnewstime.com/ta/archive/2013?created=&page=6", "date_download": "2018-04-21T19:09:09Z", "digest": "sha1:6GM3JD3GTRWFRSLNPC3H37FMQ7GAMVEM", "length": 7594, "nlines": 99, "source_domain": "tamilnewstime.com", "title": "2013 | தமிழ்ச் செய்தி நேரம்", "raw_content": "\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநீட் தேர்வு: கமல் புதிய டுவிட்\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nசென்னை: ஏரியில் மூழ���கி மூன்று பேர் பலி\nசென்னை: ஏரியில் மூழ்கி மூன்று பேர் பலி\nRead more about சென்னை: ஏரியில் மூழ்கி மூன்று பேர் பலி\nசென்னை: ரவுடியால் வெட்டப்பட்ட காவலர் உயிரிழந்தார்\nசென்னை: ரவுடியால் வெட்டப்பட்ட காவலர் உயிரிழந்தார்\nRead more about சென்னை: ரவுடியால் வெட்டப்பட்ட காவலர் உயிரிழந்தார்\nஎல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: 3 இந்திய வீரர்கள் காயம்\nஎல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: 3 இந்திய வீரர்கள் காயம்\nRead more about எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: 3 இந்திய வீரர்கள் காயம்\nபதவியில் இருந்து விலக மாட்டேன்:சீனிவாசன்\nபதவியில் இருந்து விலக மாட்டேன்:சீனிவாசன்\nRead more about பதவியில் இருந்து விலக மாட்டேன்:சீனிவாசன்\nஇறையாண்மைக்கு உண்மையான பொருள் அறியாத தலைவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய அவசியம் இல்லை:நாம் தமிழர்\nஇறையாண்மைக்கு உண்மையான பொருள் அறியாத தலைவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய அவசியம் இல்லை:நாம் தமிழர்\nRead more about இறையாண்மைக்கு உண்மையான பொருள் அறியாத தலைவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டிய அவசியம் இல்லை:நாம் தமிழர்\nதமிழக உள்துறை செயலாளராக நிரஞ்சன் மார்டி\nதமிழக உள்துறை செயலாளராக நிரஞ்சன் மார்டி\nRead more about தமிழக உள்துறை செயலாளராக நிரஞ்சன் மார்டி\nRead more about ராஜீவ் நினைவு நாளையொட்டி...\nசேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தை அரசு ஏற்று நடத்த, பத்திரிக்கையாளர் அரசுக்கு கோரிக்கை மனு\nசேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தை அரசு ஏற்று நடத்த,\nபத்திரிக்கையாளர் அரசுக்கு கோரிக்கை மனு\nRead more about சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தை அரசு ஏற்று நடத்த, பத்திரிக்கையாளர் அரசுக்கு கோரிக்கை மனு\nகச்சத்தீவு தீர்மானம் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்\nகச்சத்தீவு தீர்மானம் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்\nRead more about கச்சத்தீவு தீர்மானம் : பிரதமருக்கு ஜெயலலிதா கடிதம்\nசென்னையில் மனைவி உள்ளிட்ட மூன்றுபேரை கொலை செய்து தற்கொலை செய்துகொண்ட தொழில் அதிபர்\nமனைவி உள்ளிட்ட மூன்றுபேரை கொலை செய்து,\nதற்கொலை செய்துகொண்ட தொழில் அதிபர்\nRead more about சென்னையில் மனைவி உள்ளிட்ட மூன்றுபேரை கொலை செய்து தற்கொலை செய்துகொண்ட தொழில் அதிபர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t35126-topic", "date_download": "2018-04-21T19:31:14Z", "digest": "sha1:2FUYJFEHEYKT3HMPFZHUNRGRAMBPSOAC", "length": 17275, "nlines": 133, "source_domain": "www.thagaval.net", "title": "குளிர்சாதன பெட்டி", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்து���ெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\nகுளிர்சாதன பெட்டி (Refrigerator) உருவான வரலாறு..\nகுளிர்சாதன பெட்டி (Refrigerator) உருவான வரலாறு..தொழில்நுட்ப வரலாற்றில் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளுள் ஒன்றாக கருதப்படுவதுதான் குளிர்சாதன பெட்டி (Refrigerator)தொழில்நுட்ப வரலாற்றில் மிக முக்கியமான கண்டுபிடிப்புகளுள் ஒன்றாக கருதப்படுவதுதான் குளிர்சாதன பெட்டி (Refrigerator) இது பேச்சு வழக்கில் ஃபிரிட்ஜ் (Fridge) என்று அழைக்கப்படுகிறது. ஃபிரிட்ஜ் என்றதுமே அது… தண்ணீர், குளிர்பானங்கள் போன்ற வகையறாக்களை குளிர்விக்கவும் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் மற்றும் மீன் கோழி மட்டன் போன்ற இறைச்சிகளை மொத்தமாக குறைந்த விலையில் வாங்கி அவற்றை கெட்டுப்போகாமல் வைத்துக்கொள்ள பயன்படுத்தும் ஒரு பெட்டி என்பதுதான் தான் ஞாபகத்திற்கு வரும் இல்லையா நண்பர்களே. இது பேச்சு வழக்கில் ஃபிரிட்ஜ் (Fridge) என்று அழைக்கப்படுகிறது. ஃபிரிட்ஜ் என்றதுமே அது… தண்ணீர், குளிர்பானங்கள் போன்ற வகையறாக்களை குளிர்விக்கவும் ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகள் மற்றும் மீன் கோழி மட்டன் போன்ற இறைச்சிகளை மொத்தமாக குறைந்த விலையில் வாங்கி அவற்றை கெட்டுப்போகாமல் வைத்துக்கொள்ள பயன்படுத்தும் ஒரு பெட்டி என்பதுதான் தான் ஞாபகத்திற்கு வரும் இல்லையா நண்பர்களே. உண்மையில் இந்த காரணங்களுக்காக ஃபிரிட்ஜ் கண்டுபிடிக்கப்படவில்லை.\nவிளைச்சல் நேரங்களில் அதிகமாக கிடைக்கும் உணவுப்பொருட்கள் வெயில் காலங்களில் அழுகி கெட்டுப்போகாமல் வைத்து பாதுகாத்து விளைச்சல் இல்லாத நேரங்களில் அவற்றை பயன்படுத்துவதற்காக கண்டுபிடிக்கப்பட்டது தான் குளிர்சாதன பெட்டி. நாளடைவில் உயிர்காக்கும் மருந்துகளை., பதப்படுத்தி வைத்து பயன்படுத்தவும் உபயோகிக்கப்பட்டது. தற்போது மூன்று நாளைக்கு தேவையான சாப்பாட்டை ஒரே நாளில் சமை���்து.., அவற்றை கெட்டுபோகாமல் வைத்து பயன்படுத்த இன்றைய நவீன இல்லத்தரசிகளால் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது ஃப்ரிஜ்ஜில் வைக்கப்படும் உணவுப் பொருட்கள் எப்படி கெட்டுப்போகாமல் இருக்கிறது என்பதை பற்றி பார்ப்பதற்கு முன்பு முதலில் உணவுப்பொருட்கள் எப்படி கெட்டுப்போகிறது என்பதை பற்றி பார்ப்போம் வாருங்கள்.\nஉணவுப்பொருட்களில் இயல்பாகவே இருக்கும் பாக்டீரியாக்கள் வெளிப்புறத்தில் உள்ள இயல்பான வெப்பநிலையில் அந்த உணவுப் பொருளில் உள்ள நீர்ச்சத்தின் உதவியுடன் பல்கி பெருகி அந்த உணவுப் பொருளை அழுக வைத்து விடுகின்றன இதைத்தான் நாம் உணவுப்பொருள் கெட்டுப்போய்விட்டது என்கிறோம். அவை ஃபிரிட்ஜ்ஜில் வைக்கப்படும் போது கெட்டுப்போகாமல் இருப்பதற்கு காரணம் ஃபிரிட்ஜ்ஜில் உள்ள இயந்திரங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் ரெப்ரி ஜெரன்ட் (refrigerant) என்ற வாயுதான். இந்த வாயு கட்டுப்படுத்தப்பட்ட வெப்பநிலையில் அதிக அளவு ஆவியாகி ஃபிரிட்ஜ்ஜிக்குள் உறைபனி போன்ற குளிரை உற்பத்தி செய்கிறது. இந்த குளிர்ச்சி உணவுப்பொருளில் உள்ள பாக்டீரியாக்கள் பல்கி பெருகும் நிகழ்வை தடுத்துவிடுவதால் உள்ளே வைக்கப்படும் உணவுப்பொருள் கெட்டுப்போவதில்லை.\nஇன்று வீடுகளில் உபயோகப்படுத்தும் ஃபிரிட்ஜ்கள் பொதுவாக இரண்டு அடுக்கு கொண்டது. ஒன்று ரெப்ரிஜிரேட்டர் (Refrigerator) மற்றொன்று ப்ரீசர் (Freezer). இரண்டுமே வெவ்வேறு வெப்பநிலைகளை கொண்டது. இதில் ரெப்ரிஜிரேட்டர் நீரின் உறைநிலைக்கு மேலேயுள்ள (3 to 5°C) வெப்பநிலையை கொண்டது. நீரின் உறைநிலைக்கு கீழேயுள்ள (0 to -18 °C) வெப்பநிலையை கொண்டது தான் ப்ரீசர்.\nஆரம்பத்தில் தயாரிக்கப்பட்ட ஃபிரிட்ஜ்களில் நீற்றற்ற அமோனியா (anhydrous Ammonia) வாயு தான் குளிரை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்பட்டது. இது விஷத்தன்மை கொண்டதாக இருந்ததால் பின்பு சல்பர் டை ஆக்சைடு (Sulfur dioxide) பயன்படுத்தப்பட்டது. இதுவும் பாதுகாப்பற்றதாக கருதப்பட்டதால் பின்பு CFC-12 எனப்படும் டை குளோரோ டை புளூரோ மீத்தேன் (Di-chloro-di-fluoro-methane) என்ற வாயு பயன்படுத்தப்பட்டது.\nடை குளோரோ டை புளூரோ மீத்தேன் மனிதர்களுக்கு தீங்கிழைக்கவில்லை என்றாலும் ஓசோன் படலத்தை (Ozone Layer) வெகுவாக பாதிக்ககே கூடியதாக இருந்தது. அதை தொடர்ந்து உலகமெங்கும் 1994 ஆம் ஆண்டு CFC-ஐ உற்பத்தி செய்யும் ஃபிரிட்ஜ்கள் தயாரிக்க தடை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து CFC இல்லாத ரெப்ரி ஜெரன்ட்டுகள் கொண்ட ஃபிரிட்ஜ்கள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்தன. இப்போது வரை இந்த வகை ஃபிரிட்ஜ்கள் தான் பயன்பாட்டில் உள்ளன.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Preview/2017/10/26075404/1125055/GoliSoda-2-Movie-Preview.vpf", "date_download": "2018-04-21T19:24:25Z", "digest": "sha1:OJUUFELQCZN4EGXWJ2YPKUVWVN6V6HOQ", "length": 10431, "nlines": 159, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "GoliSoda 2 Movie Preview ||", "raw_content": "\nபதிவு: அக்டோபர் 26, 2017 07:54\nவிஜய் மில்டன் இயக்கத்தில் சமுத்திரகனி - கவுதம் மேனன் நடிப்பில் உருவாகி வரும் ‘கோலிசோடா-2’ படத்தின் முன்னோட்டம்.\nவிஜய் மில்டன் இயக்கத்தில் சமுத்திரகனி - கவுதம் மேனன் நடிப்பில் உருவாகி வரும் ‘கோலிசோடா-2’ படத்தின் முன்னோட்டம்.\nரஃப் நோட் புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கும் படம் ‘கோலிசோடா-2’.\nஇதில் சமுத்திரக்கனி, கிஷோர், சுபிக்ஷா, சரவணன்சுப்பையா, பரத்சீனி, இசக்கி பரத், வினோத், ரேகா,ரோகினி, ஸ்டண்ட் சிவா ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இயக்குனர் கவுதம் வாசுதேவ்மேனன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.\nஇசை - அச்சு, எடிட்டிங் - தீபக், ஸ்டண்ட் - சுப்ரீம் சுந்தர், கலை - ஜனார்த்தனன், பாடல்கள் - மதன்கார்க்கி, மணி அமுதவன், தயாரிப்பு - பரத்சீனி. ஒளிப்பதிவு, இயக்கம் - எஸ்.டி.விஜய் மில்டன்.\nபடம் பற்றி கூறிய இயக்குனர்....\n“ இந்த படத்தில் சமுத்திரகனி, கிஷோர் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அடையாளத்துக்கும், அங்கீகாரத்துக்கும் போராடுவதை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள இந்த கதையில் புதுமுகங்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.\nகவுதம்வாசுதேவ் மேனன் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இந்த கதையை நான் எழுதும் போதே அவரை மனதில் வைத்து ஒரு பாத்திரத்தை உருவாக்கினேன். இது ஒரு கவுரவ பாத்திரமாக இருந்தாலும் கதையை முன்நோக்கி கொண்டு செல்லும் பாத்திரம். அவர் நடிக்க ஒப்புக் கொண்டது பெரும் மகிழ்ச்சி. நான் நினைத்ததைவிட ‘கோலி சோடா-2’ சிறப்பாக உருவாகி வருகிறது” என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனிய���ல் - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கட்சியுடன் தேசிய அளவில் கூட்டணி எதுவும் கிடையாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு\nஐபிஎல் 2018 - டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்லியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு\nடெல்லியில் ஆதி சங்கரர் குறித்த நூலை வெளியிட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nகுஜராத்: நர்மதா மாவட்டம் தெதிப்படா, செக்பாரா ராஜ்பிப்லா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\nபாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டோருக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்கள் செயல்படுகின்றனர்- கனிமொழி\nகாவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சியில் டிடிவி தினகரன் கண்டன ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் 3-ம் நாளாக வைகோ பரப்புரை பயணம்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankanewsweb.net/news/item/3505-2017-04-20-08-06-01", "date_download": "2018-04-21T19:05:57Z", "digest": "sha1:PBD2AIN2WFGCTARM77JMFXMKNCHBADPW", "length": 8537, "nlines": 109, "source_domain": "tamil.lankanewsweb.net", "title": "மீதொடமுல்ல அனர்த்தம் இலஞ்ச அரசியலின் பிரதிபலன் - ரவீந்திர காரியவசம்", "raw_content": "\nமீதொடமுல்ல அனர்த்தம் இலஞ்ச அரசியலின் பிரதிபலன் - ரவீந்திர காரியவசம்\tFeatured\nமீதொடமுல்ல அனர்த்தம் நாட்டின் ஏனைய பகுதிகளில் இடம்பெற வாய்ப்பு இருக்கின்றமையினால் அதனை தடுக்கும் முகமாக தேவையான நடவடிக்கைகளை தற்பொழுது உருவாக்க வேண்டும் என கலாநிதி ரவீந்திர காரியவசம் மீதொடமுல்ல அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்காக அஞ்சி செலுத்தும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇலஞ்ச அரசியல் மற்றும் அரச அதிகாரிகளின் தவறுமே இன்று அனர்த்தத்தில் பலியானவர்களின் உயிர்களுக்கு பொருப்பேட்க வேண்டும் எனவும் உயிரிழந்தவர்களுக்காக ரூபா ஒரு இலட்ச நஷ்டஈடு வழங்குவதனால் அது நியாயமாகாது எனவும் காரியவசம் தெரிவித்துள்ளார்.\nசுற்றுச்சூழல் அமைச்சரான ஜனாதிபதி தற்பொழுதாவது இலஞ்ச அரசியலில் உள்ள குப்பைகளை அகற்றி அதற்கு நிகரான வேலைத்திட்டங்களை ஆரம்பிக்க வேண்டம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகுப்பையினால் பணம் சம்பாதிக்க வேண்டும் எனில் பொது மக்களின் உயிரை பறிக்க இடமளிக்க கூடாது என இதன் போது கலந்து ���ொண்ட பிரபல நடிகர் பிரசன்ன விதானகே தெரிவித்துள்ளார்.\nஇந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]\nஅதிகாரத்தைத் தாருங்கள் வென்று காட்டுகிறோம் : 16 பேர் கொண்ட அணி ஜனாதிபதியிடம் கோரிக்கை\nஅமைச்சுப் பதவியை மீண்டும் தாருங்கள் : 100 நாட்களில் அபிவிருத்தி செய்வோம் ரவி\nரணில் - மகாராஜா இணைவின் தொடக்கமா இது\nஏவுகணைச் சோதனைகளைக் கைவிட கிம் அதிரடி உத்தரவு\nகடலில் தத்தளித்த வெளிநாட்டவர்களை காப்பாற…\nஅஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை குழாம் புத…\nபலமான தமிழ்க் கட்சி ஒன்று உருவாகுவதை ஐதே…\nமஹிந்தானந்த அலுத்கமகே நிதி மோசடி விசாரணை…\nவளமான தேசத்தைக் கட்டியெழுப்பும் ஆண்டாக ப…\nபுதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு மக்…\nமகிந்த அணிக்கு சவால் விடுத்துள்ள சம்பந்த…\nநவாஸ் ஷெரீப்பிற்கு தேர்தலில் போட்டியிட வ…\nமஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுதலை\nவாசகர்களுக்கு விளம்பி புதுவருட வாழ்த்துக…\nநண்பர்களுடன் இருந்த போது கடலில் அடித்துச…\nலண்டனில் உள்ள இலங்கையர்களால் மகிழ்ச்சியட…\nபுத்தாண்டு கழிந்தும் போதை மயக்கம் தௌியாத…\nஇந்த புத்தகம் ஒரு பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankanewsweb.net/news/item/3661-2017-05-16-09-50-04", "date_download": "2018-04-21T19:08:43Z", "digest": "sha1:ARMCJAPPIFKRHPL4AQGMQ5ZQWWHV4YTB", "length": 8882, "nlines": 109, "source_domain": "tamil.lankanewsweb.net", "title": "இரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து தீவிர விசாரணை !", "raw_content": "\nஇரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து தீவிர விசாரணை \nஇரட்டைக் குடியுரிமை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் தீவிர விசாரணை ஆரம்பிக்கப்படுவதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி நாவின்ன தெரிவித்துள்ளார்.\nகீதா குமாரசிங்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பிலான பிரச்சினை இதுவரை உச்ச நீதிமன்றம் வரை சென்றுள்ளதுடன் அவர் மட்டுமின்றி பாராளுமன்றத்தில் இருக்கும் இரட்டைக் குடியுரிமை கொண்ட ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்தும் விசாரனை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.\nகீதா குமாரசி��்க மட்டுமின்றி இரட்டைக் குடியுரிமை கொண்ட மேலும் 9 பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்து தகவல்கள் குறிப்பிடுகின்றன. இருப்பினும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அல்லது ஏனைய நிறுவனத்திலோ அவர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியிடவில்லை.\nகீதா குமாரசிங்கவிற்கு மேல் நீதிமன்றம் பெற்றுக் கொடுத்த உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றம் பெற்றுக் கொடுக்கப்பட்ட ஒக்டோபர் வரையிலான ஒத்திவைப்பு வரை அதிகாரம் உள்ளதுடன் அதுவரை அவரின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பாதுகாப்பாகவே இருப்பதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.\nஇந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]\nஅதிகாரத்தைத் தாருங்கள் வென்று காட்டுகிறோம் : 16 பேர் கொண்ட அணி ஜனாதிபதியிடம் கோரிக்கை\nஅமைச்சுப் பதவியை மீண்டும் தாருங்கள் : 100 நாட்களில் அபிவிருத்தி செய்வோம் ரவி\nரணில் - மகாராஜா இணைவின் தொடக்கமா இது\nஏவுகணைச் சோதனைகளைக் கைவிட கிம் அதிரடி உத்தரவு\nகடலில் தத்தளித்த வெளிநாட்டவர்களை காப்பாற…\nஅஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை குழாம் புத…\nபலமான தமிழ்க் கட்சி ஒன்று உருவாகுவதை ஐதே…\nவளமான தேசத்தைக் கட்டியெழுப்பும் ஆண்டாக ப…\nமஹிந்தானந்த அலுத்கமகே நிதி மோசடி விசாரணை…\nபுதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு மக்…\nமகிந்த அணிக்கு சவால் விடுத்துள்ள சம்பந்த…\nநவாஸ் ஷெரீப்பிற்கு தேர்தலில் போட்டியிட வ…\nவாசகர்களுக்கு விளம்பி புதுவருட வாழ்த்துக…\nமஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுதலை\nலண்டனில் உள்ள இலங்கையர்களால் மகிழ்ச்சியட…\nநண்பர்களுடன் இருந்த போது கடலில் அடித்துச…\nபுத்தாண்டு கழிந்தும் போதை மயக்கம் தௌியாத…\nஇந்த புத்தகம் ஒரு பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2008/04/26/%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3/", "date_download": "2018-04-21T19:30:50Z", "digest": "sha1:Z72BJFM6KSSDQ34YKBKCBJ553GIZP276", "length": 10439, "nlines": 131, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "பஞ்சாப் அணியின் உரிமையாளர் நடிகை பிரீத்தி ஜிந்தா | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n← பலதார மணத்தை தடை செய்ய வேண்டும்-போராடும�� முஸ்லீம் பெண்கள்\nகடலில் கொட்டிய பாமாயில் →\nபஞ்சாப் அணியின் உரிமையாளர் நடிகை பிரீத்தி ஜிந்தா\nஹர்பஜன்சிங்குக்கு கிரிக்கெட் வாரியம் நோட்டீஸ்\nஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மொகாலியில் நேற்று நடந்த ஆட்டத்தில் யுவராஜ்சிங்கின் பஞ்சாப் அணி 66 ரன்னில் மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்தது. பஞ்சாப் பெற்ற முதல் வெற்றியாகும். அதே நேரத்தில் மும்பை அணி தொடர்ந்து 3-வது தோல்வியை சந்தித்தது.\nவெற்றியை பஞ்சாப் அணி வீரர்கள் கொண்டாடி னார்கள். அப்போது அந்த அணி வீரர் ஸ்ரீசந்த் மட் டும் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இது டெலிவிஷ னில் தெரிந்தது. அவர் எதற்காக அழுதார் என்பது புரியவில்லை. அவரை மும்பை இந்தியன்ஸ் அணி யின் தற்காலிக கேப்டன் ஹர்பஜன்சிங் கன்னத் தில் அறைந்துள்ளார். இதற் காகத் தான் ஸ்ரீசந்த் அழுதார் என்பது பின்னர் தெரிந்தது. அவரை பஞ்சாப் அணியின் உரிமையாளர் நடிகை பிரீத்தி ஜிந்தா மற்றும் வீரர்கள் ஆறு தல்படுத்தினர்.\nஹர்பஜன்சிங்கை பார்த்து அதிர்ஷ்டம் இல்லை என்று ஸ்ரீசந்த் கூறி அவரை வெறுப் பேற்றி உள்ளதாக தெரிகி றது. இது தொடர்பாக இரு வருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.\nஹர்பஜன்சிங்கின் இந்த செயலை பஞ்சாப் அணியின் கேப்டன் யுவராஜ், பயிற்சியாளர் டாம்மோடி ஆகியோர் கண்டித்து உள்ளனர். இதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று மோடி கூறியுள்ளார். யுவராஜ்சிங் கூறும்போது, இது ஒரு மோசமான நிகழ்ச்சி. இது எனக்கு அதிர்ச்சியை ஏற் படுத்தியது. ஹர்பஜன்சிங் செயலை யாரும் ஏற்றுக் கொள்ள முடியாது என் றார்.\nஇதற்கிடையே தனது செயலுக்கு வருத்தம் தெரி வித்து ஸ்ரீசந்திடம் நேரடியாக சென்று ஹர்பஜன்சிங் மன்னிப்பு கேட்டுள்ளார்.\nஇந்த சம்பவம் தொடர் பாக புகார் எதுவும் தெரி விக்க விரும்பவில்லை என்று ஸ்ரீசந்த் தெரிவித்தார். ஹர்பஜன்சிங் கூறும்போது, `எங்கள் குடும்பத்துக்குள் நடந்த சிறு நிகழ்வு. எங்க ளுக்குள் பிரச்சினை முடிந்து விட்டது. இதற்குமேல் சொல் வதற்கு ஒன்றும் இல்லை' என்றார்.\nஇந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு ஹர்பஜன்சிங்குக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஒடுக்கமின்மை மற்றும் வீரர்களுக்கான நடத்தை விதியை மீறியது தொடர்பாக அவரிடம் ���ிளக்கம் கேட்கப் பட்டுள்ளது. 28-ந் தேதிக்குள் இதற்கு பதில் அனுப்ப வேண்டும் என்று அவருக்கு கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பாக ஹர்பஜன்சிங்குக்கு சில போட்டிகளில் ஆட தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது.\nஇந்திய அணியில் இடம் பெற்றுள்ள ஹர்பஜன்சிங்கும், ஸ்ரீசந்தும் உண்மையிலேயே நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nFiled under நடிகை பிரீத்தி ஜிந்�, பஞ்சாப், ஸ்ரீசந்த், ஹர்பஜன்சிங்\n← பலதார மணத்தை தடை செய்ய வேண்டும்-போராடும் முஸ்லீம் பெண்கள்\nகடலில் கொட்டிய பாமாயில் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« மார்ச் மே »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00511.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iyakkangal.blogspot.com/2011/08/blog-post_6006.html", "date_download": "2018-04-21T19:06:18Z", "digest": "sha1:VSCWKVRPLOFJRLNFTMAJMAVCYGZBNSAG", "length": 43607, "nlines": 199, "source_domain": "iyakkangal.blogspot.com", "title": "இயக்கங்களின் அசிங்கங்கள்: நபி[ஸல்] அவர்கள் சில சொற்களை அறிந்து கொள்வார்கள்; பீஜேயின் 'சூப்பர்' ஃபத்வா! - முகவை அப்பாஸ்", "raw_content": "\nஎன் அருமை சகோதரா இந்த கேடுகெட்ட இயக்கங்களுக்கா கொடி பிடிக்கிறாய் இவர்களுடைய மோசமான, இழிவான மற்றும் கேவலமான பதிவுகளை படி...\n********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************\nஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி\nஅறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)\n'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.\nசென்னை மக்கா மஸ்ஜித் ஜும்மா குத்பா - LIVE\n – ஒரு கஷ்மீரத்து உளக்குமு...\nஅன்னா ஹசாரே - காந்தி தாத்தாவா அல்லது பாசிச தாதாவா\nசைஃபுல்லாஹ் ஹாஜா நீக்கம்; உளரும் பொய்யன் பீஜே - அப...\nதிருடனுக்கு வக்காலத்து வாங்கும் அயோக்கியர்கள் - பொ...\nதொடர்கள் (23 ஆகஸ்ட் 2011)\nசென்ற வார செய்திகள் (27 ஆகஸ்ட் 2011)\nநபி[ஸல்] அவர்கள் சில சொற்களை அறிந்து கொள்வார்கள்; ...\nகாயிப் ஜனாஸா தொழுகை; பீஜே'யின் மூன்று பரிமாணங்கள்\nமத்ஹப் பாணியில் கரண்டைக்கு கீழ் ஆடையனிய ஃபத்வா\nததஜ'வின் சுனாமி ஊழல்; ஒத்துக்கொண்ட பொய்யனின் பினாம...\nஉங்களை கண்டபடி திட்டி எழுதுகிறார்களே...\nமுகவை அப்பாஸின் லீலைகள் நிழல்களும் நிஜங்களும் - பொ...\nஹஸாரே போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி: அமைப்பாளர்க...\nமுகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்...\nதொடர்கள் (23 ஆகஸ்ட் 2011)\nசென்ற வார செய்திகள் (23 ஆகஸ்ட் 2011)\nராஜீவ் கொலையில் விலகாத மர்ம முடிச்சு\n''உள்ளாட்சித் தேர்தலுக்குள் உள்ளே போடணும்\nமிஸ்டர் கழுகு: குஜராத் கப்பல்... கர்நாடகா காபி எஸ்...\n'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடலாமா\nபரலேவிகளுக்கு ஆதரவாக கட்டுரை போட்ட பொய்யன் கூட்டம்...\nமுஸ்லிம்கள் படிப்பினை பெறவேண்டிய முக்கிய வரலாற்று ...\nமுஸ்லிம்கள் படிப்பினை பெறவேண்டிய முக்கிய வரலாற்று ...\nமூன்று முறை தூக்குக் கயிறைத் தொட்டும் தப்பிய குருச...\n''விசாரிக்கப்படாத மர்ம மனிதர்கள் இன்னும் வெளியில் ...\n காந்தி அழகிரி சீறல் பேட்டி\nமிஸ்டர் கழுகு: அறிவாலயத்தில் ராகு காலம்... கோட்டைய...\n குச்சி மிட்டாய் - செங்கொட...\nமஹதியும் அப்துல் முஹைமீன் என்னும் மடையனும் - பொய்ய...\nமஹதீ'யை பின்பற்றத் தயாராகும் ததஜ....\n''தங்கம் விலை இன்னும் ஏறும்\nமிஸ்டர் கழுகு: அழகிரிக்கு 'அம்மா' தூதர்கள் ஆஃபர்\nசைஃபுல்லாஹ் ஹாஜா நீக்கம் ஃபைலாவிற்கு முரணே; ஒப்புக...\nஅண்ணனின் அரை டவுசர் கிழிகிறது\nபைலா இல்லை என்பது முரணே; ஒப்புக்கொண்ட பொய்யனின் பி...\nபிலிப்பைன்ஸ் சகோதரி விசயத்தில் பித்தலாட்டம் செய்த ...\nதரங்கெட்ட தமுமுகவின் த(ச)ரித்திரங்கள் - பொய்யன் டி...\nஆஸ்பத்திரிக்குப் பணம் கட்டமுடியாமல் செத்துப் போன அ...\nமிஸ்டர் கழுகு: அழகிரி குடும்பத்தார் தி கிரேட் எஸ்க...\nததஜ'வின் சுனாமி ஊழல்; ஒத்துக்கொண்ட பொய்யனின் பினாம...\nடாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள்\nமுகவை தமிழன் ரைஸுதீன் இதஜ இராமநாதபுரம் மாவட்ட நிர்...\nஅப்துல் முஹைமீனுக்கு ஆயிரம் நன்றிகள் - பொய்யன் டிஜ...\nசோமாலியாவில் பட்டினி கொடுமை: உணவுக்காக ராண��வத்துடன...\nஆப்கனில் ஹெலிகாப்டர் சுடப்பட்டதில் பின்லேடனை கொன்ற...\nஒரு மாநில நிர்வாகியை கிளைப் பொதுக்குழு கூடி, அடிப்...\nபொம்பள புரோக்கர் முகவைத் தமிழன் INTJ மாவட்டப் பொறு...\nவேலூர் கள்ள ரசீதும் , இக்பாலும் - பொய்யன் டிஜே\nஇராமநாதபுரம் பொம்பள புரோக்கர் முகவைத் தமிழன் (எ) ர...\nததஜ தத்து எடுத்தது உண்மையானால்.....\nஇது வீண் விரையம் என்றால், இதற்கு பெயரென்ன\nமிஸ்டர் கழுகு: ''ராஜினாமா பண்ணிட்டுப் போயிடுறேன்யா...\n'' ஓ... மை காட் கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு ...\nஅம்பானியின் கனவு இல்லம் வக்ப் நிலத்தில – மகாராஷ்டி...\nஇஸ்லாமிய ஃபோபியா இத்தாலியையும் தாக்குகிறது: முகத்த...\nகாழ்புணர்வை கொட்டும் ததஜ ஆதரவு பெற்ற பொய்யன் தளமே\nதிருவிடசேரி திரும்பவும் திரிபு வேலை\nபீஜேயை விட பலம் வாய்ந்தவரா அப்துல்லா.. - பொய்யன் ட...\nஒளரங்கசீப் - மன்னர்கள் வரலாறு - CMN Saleem\nஇந்தியப் பிறையை கைவிட்டு விட்டதா இதஜ...\nதமிழக முதல்வருக்கு முஸ்லிம்களின் வேண்டுகோள்\nஆண்களை “வெளுத்து” வாங்கும் சவூதிப் பெண்கள்\nஹைய்யா.. ஜாலி - பகுதி 5\nஇந்திய பிறை என்ன ஆச்சி காணமல் போன பொய்யன் கூட்டம்...\nசொர்க்கத்தில் ஒரு வசந்த மாளிகை\nபுனிதத்தின் அடிவானில் பூத்தது ரமளான்\nVocê está em: Home » முகவை அப்பாஸ் » நபி[ஸல்] அவர்கள் சில சொற்களை அறிந்து கொள்வார்கள்; பீஜேயின் 'சூப்பர்' ஃபத்வா\nநபி[ஸல்] அவர்கள் சில சொற்களை அறிந்து கொள்வார்கள்; பீஜேயின் 'சூப்பர்' ஃபத்வா\nஅறிஞர் பீஜே அவர்கள், ஒரு ஹதீஸை வைத்து ஒரு சட்டம் சொல்லி விட்டால் அதை அப்படியே ஏற்றுக்கொள்வதும், பின்னாளில் அவரே அதே ஹதீஸை பலவீனம் என்று சொல்லி வேறு சட்டம் சொன்னால் அதையும் அப்படியே ஆமோதிப்பதையும் அவரது அபிமானிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு காரணம் பீஜேயிக்கும் தவறு ஏற்படும் என்று ஒருபக்கம் சொல்லிக் கொண்டு, அவர் சொல்லும் அனைத்தையும் சரி காண்பது அவருக்கு தவறே ஏற்படாது என காட்டுவதாகவே பீஜேயின் அபிமானிகளின் செயல்பாடுகள் உள்ளது. ஆனால் பீஜே ஒரு சாமான்யனுக்கு புரிந்த விஷயத்தைக் கூட புரியாமல் பல விஷயங்களில் ஃபத்வா வழங்கக் கூயயவர் என்பதற்கு ஒரு சான்று;\nநபி[ஸல்] அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் இருக்கும் சராசரி முஸ்லிமும் அறிந்த ஒன்றாகும். ஆனால் பீஜே இது குறித்து வழங்கிய ஃபத்வா பாரீர்;\nநபி(ஸ���்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்று எழுதி இருந்தீர்கள். ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது \"ரஸுலுல்லாஹ்\" என்ற வார்த்தையைக் காபிர்கள் ஆட்சேபணை செய்த போது தங்கள் கையாலேயே அந்த வார்த்தையை அழித்ததாகக் கூறப்படுகிறதே குறிப்பிட்ட அந்த வார்த்தையை மட்டும் அழிக்க வேண்டுமாயின் நிச்சயம் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் குறிப்பிட்ட அந்த வார்த்தையை மட்டும் அழிக்க வேண்டுமாயின் நிச்சயம் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்\nK.A. முஹம்மது கோரி, த.பெ.எண். 6930, ஜித்தா.\nஇரண்டுமே உண்மைதான், குறிப்பிட்ட சில வார்த்தைகள் படிக்கத் தெரியாதவர்களும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. என் மகனுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் ஆங்கிலத்தில் அவர் பெயரை Mohamed என்று எழுதுவான். அவன் பெயர் ஆங்கிலத்தில் எங்காவது எழுதப்பட்டிருந்தால் சரியாகக் கண்டு பிடித்து விடுவான். ஆனால் அவனுக்கு ஆங்கிலம் தெரியாது.\nஎழுதவும், படிக்கவும் தெரியாத எத்தனையோ கிராமவாசிகள் தங்கள் கையெழுத்தை மட்டும் போடுவார்கள். அதனால் எழுதப் படிக்கத் தெரிந்தவர் என்று கூற முடியாது. நபி(ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது இந்தக் கருத்தில் தான். அந்த மொழியில் உள்ள எல்லா சொற்களையும் எல்லா வார்த்தைகளையும் அவர்களால் எழுதவோ, படிக்கவோ இயலாது. அவர்கள் ஒரு சில சொற்களை அடையாளம் கண்டு கொள்ளக் கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.1987 மே,அந்நஜாத்\nமேற்கண்ட பீஜேயின் ஃபத்வாவில், நபி[ஸல்] அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் சில சொற்களை அடையாளம் கண்டுகொள்வார்கள் என்று கூறியுள்ளார். இவரின் கூற்றுபடி நபி[ஸல்] அவர்கள் குறிப்பறிந்து அழித்தது 'முஹம்மது' என்ற வார்த்தை என்றால் ஓரளவு இவரது கூற்றில் அர்த்தமிருக்கும். ஆனால் நபியவர்கள் அழித்தது அல்லாஹ்வின் தூதர் என்ற வார்த்தையாகும். அவ்வாறாயின் தனது பெயர் அல்லாத வேறு சொற்களையும் நபி[ஸல்] அறியக்கூடியவர்களாக இருந்தார்கள் என்று பீஜே சொல்ல வருகிறாரா சில சொற்களை நபியவர்கள் அறியக்கூடியவராக இருந்தார்கள் என்றால் இறைவன் 'உம்மி நபி' என்று சொன்னதற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுமே, குர்'ஆன் வசனத்திற்கு எதிராக போய் விடுமே என்றெல்லாம் கூட பீஜே கவலைப்படவில்லை. ஆனால் உண்மை நிலை என்ன சில சொ���்களை நபியவர்கள் அறியக்கூடியவராக இருந்தார்கள் என்றால் இறைவன் 'உம்மி நபி' என்று சொன்னதற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுமே, குர்'ஆன் வசனத்திற்கு எதிராக போய் விடுமே என்றெல்லாம் கூட பீஜே கவலைப்படவில்லை. ஆனால் உண்மை நிலை என்ன நபி[ஸல்] அவர்களுக்கு எழுதவோ- படிக்கவோ- வார்த்தைகளை அறிந்து கொள்ளவோ[ அது முஹம்மத் என்பதாக இருந்தாலும்] அவர்களுக்கு தெரியவே தெரியாது. அப்படியாயின் ஒரு வார்த்தையை நபியவர்கள் அழித்தது எப்படி நபி[ஸல்] அவர்களுக்கு எழுதவோ- படிக்கவோ- வார்த்தைகளை அறிந்து கொள்ளவோ[ அது முஹம்மத் என்பதாக இருந்தாலும்] அவர்களுக்கு தெரியவே தெரியாது. அப்படியாயின் ஒரு வார்த்தையை நபியவர்கள் அழித்தது எப்படி\n(ஹுதைபிய்யா ஆண்டில்) நபி(ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடியபோது மக்காவாசிகளிடம் ஆளனுப்பி மக்காவினுள் நுழைய அனுமதி கேட்டார்கள். அவர்கள் (அடுத்த ஆண்டு உம்ரா செய்ய வரலாம் என்றும்) மூன்று நாள்களுக்கு மேல் அங்கு தங்கக் கூடாது என்றும் அவர்களில் எவரையும் (தம் மார்க்கத்தை ஏற்கும்படி) அழைக்கக் கூடாது என்றும் நிபந்தனையிட்டனர். அவர்கள் இருவருக்குமிடையிலான (ஒப்பந்த) ஷரத்துகளை அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) எழுதலானார்கள். அப்போது அவர்கள், 'இது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்த சமாதான ஒப்பந்தமாகும்\" என்று எழுதினார்கள். மக்காவாசிகளில், 'நீங்கள் இறைத்தூதர்(ஸல்) தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் உங்களை (மக்காவினுள் நுழையவிடாமல்) தடை செய்திருக்கமாட்டோம். மேலும், உங்களை நாங்கள் (ஏற்று) பின்பற்றவும் செய்திருப்போம். மாறாக, 'இது அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது செய்த சமாதான ஒப்பந்தம்' என்று எழுதுங்கள்\" என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக நான் அல்லாஹ்வின் தூதருமாவேன்\" என்று கூறினார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் எழுதத் தெரியாதவர்களாக இருந்தார்கள். எனவே, அலீ(ரலி) அவர்களிடம், ' 'இறைத்தூதர்' என்னும் சொல்லை அழித்து விடுங்கள்\" என்று உத்தரவிட்டார்கள். அலீ(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக நான் அல்லாஹ்வின் தூதருமாவேன்\" என்று கூறினார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் எழுதத் தெரியாதவர்களாக இருந்தார்கள். எனவே, அலீ(ரலி) அவர்களிடம், ' 'இறைத்தூதர்' என்னும் சொல்லை அழித்து விடுங்கள்\" என்று உத்தரவிட்டார்கள். அலீ(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக நான் அதை ஒருபோதும் அழிக்க மாட்டேன்\" என்று மறுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியானால் அ(ந்தச் சொல் இருக்கும் இடத்)தை எனக்குக் காட்டுங்கள்\" என்று கேட்டார்கள். அலீ(ரலி) நபி(ஸல்) அவர்களுக்கு அதைக் காட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் அதைத் தம் கரத்தால் அழித்தார்கள். பின்பு (அடுத்த ஆண்டு), நபி(ஸல்) அவர்கள் (உம்ராவிற்காக) மக்காவிற்குள் நுழைந்து மூன்று நாள்கள் கழிந்தவுடன் மக்காவாசிகள் அலீ(ரலி) அவர்களிடம் வந்து, 'உங்கள் தோழரை (மக்காவைவிட்டுப்) புறப்படும் படி கூறுங்கள்\" என்று கேட்டுக் கொண்டார்கள். உடனே, அலீ(ரலி) அவர்களிடம் அதைத் தெரிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஆமாம் (புறப்பட வேண்டியது தான்)\" என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்கள். நூல்; புகாரி எண்; 3184 ]\nஅலீ[ரலி]அவர்கள் சம்மந்தப்பட்ட வார்த்தையை அடையாளம் காட்டிய பின்பே நபியவர்கள் அதை அழித்தார்கள் என்று புகாரியிலேயே ஹதீஸ் இருக்கும் போது அதைக் கூட கவனிக்காமல் இவர் ஃபத்வா வழங்குகிறார் என்றால் இவரது பொடுபோக்கை விளங்கிக் கொள்ளலாம்.\nகுறிப்பு; வழக்கம் போல இப்போது இந்த விஷயத்திலும் பீஜே தனது நிலையை மாற்றிக் கொண்டு விட்டார் என்றாலும், இவர் மார்க்க சட்ட விஷயத்தில் எவ்வளவு மேம் போக்கானவர் என்பதை விளங்கிக் கொள்வதற்காகவே இங்கே இதை பதிவு செய்கிறோம். எனவே பீஜே சொல்லும் சட்டத்தை அப்படியே நம்பி விடாமல் ஆய்வு செய்து அங்கரிக்க வேண்டும். இல்லையேல் அமல்கள் பாழாகும் என்று அவரது அபிமானிகளுக்கு அறிவுறுத்துகிறோம்.\nஅறிஞர் பீஜே அவர்கள், ஒரு ஹதீஸை வைத்து ஒரு சட்டம் சொல்லி விட்டால் அதை அப்படியே ஏற்றுக்கொள்வதும், பின்னாளில் அவரே அதே ஹதீஸை பலவீனம் என்று சொல்லி வேறு சட்டம் சொன்னால் அதையும் அப்படியே ஆமோதிப்பதையும் அவரது அபிமானிகள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு காரணம் பீஜேயிக்கும் தவறு ஏற்படும் என்று ஒருபக்கம் சொல்லிக் கொண்டு, அவர் சொல்லும் அனைத்தையும் சரி காண்பது அவருக்கு தவறே ஏற்படாது என காட்டுவதாகவே பீஜேயின் அபிமானிகளின் செயல்பாடுகள் உள்ளது. ஆனால் பீஜே ஒரு சாமான்யனுக்கு புரிந்த விஷயத்தைக் கூட புரியாமல் பல விஷயங்���ளில் ஃபத்வா வழங்கக் கூயயவர் என்பதற்கு ஒரு சான்று;\nநபி[ஸல்] அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது இஸ்லாமிய மார்க்கத்தில் இருக்கும் சராசரி முஸ்லிமும் அறிந்த ஒன்றாகும். ஆனால் பீஜே இது குறித்து வழங்கிய ஃபத்வா பாரீர்;\nநபி(ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்று எழுதி இருந்தீர்கள். ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது \"ரஸுலுல்லாஹ்\" என்ற வார்த்தையைக் காபிர்கள் ஆட்சேபணை செய்த போது தங்கள் கையாலேயே அந்த வார்த்தையை அழித்ததாகக் கூறப்படுகிறதே குறிப்பிட்ட அந்த வார்த்தையை மட்டும் அழிக்க வேண்டுமாயின் நிச்சயம் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் குறிப்பிட்ட அந்த வார்த்தையை மட்டும் அழிக்க வேண்டுமாயின் நிச்சயம் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்\nK.A. முஹம்மது கோரி, த.பெ.எண். 6930, ஜித்தா.\nஇரண்டுமே உண்மைதான், குறிப்பிட்ட சில வார்த்தைகள் படிக்கத் தெரியாதவர்களும் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. என் மகனுக்கு ஆங்கிலம் தெரியாது. ஆனால் ஆங்கிலத்தில் அவர் பெயரை Mohamed என்று எழுதுவான். அவன் பெயர் ஆங்கிலத்தில் எங்காவது எழுதப்பட்டிருந்தால் சரியாகக் கண்டு பிடித்து விடுவான். ஆனால் அவனுக்கு ஆங்கிலம் தெரியாது.\nஎழுதவும், படிக்கவும் தெரியாத எத்தனையோ கிராமவாசிகள் தங்கள் கையெழுத்தை மட்டும் போடுவார்கள். அதனால் எழுதப் படிக்கத் தெரிந்தவர் என்று கூற முடியாது. நபி(ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது இந்தக் கருத்தில் தான். அந்த மொழியில் உள்ள எல்லா சொற்களையும் எல்லா வார்த்தைகளையும் அவர்களால் எழுதவோ, படிக்கவோ இயலாது. அவர்கள் ஒரு சில சொற்களை அடையாளம் கண்டு கொள்ளக் கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள்.1987 மே,அந்நஜாத்\nமேற்கண்ட பீஜேயின் ஃபத்வாவில், நபி[ஸல்] அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் சில சொற்களை அடையாளம் கண்டுகொள்வார்கள் என்று கூறியுள்ளார். இவரின் கூற்றுபடி நபி[ஸல்] அவர்கள் குறிப்பறிந்து அழித்தது 'முஹம்மது' என்ற வார்த்தை என்றால் ஓரளவு இவரது கூற்றில் அர்த்தமிருக்கும். ஆனால் நபியவர்கள் அழித்தது அல்லாஹ்வின் தூதர் என்ற வார்த்தையாகும். அவ்வாறாயின் தனது பெயர் அல்லாத வேறு சொற்களையும் நபி[ஸல்] அறியக்கூடியவர்களாக இருந்தார்கள் என்று பீஜே சொல்ல வருகிறாரா சில சொ��்களை நபியவர்கள் அறியக்கூடியவராக இருந்தார்கள் என்றால் இறைவன் 'உம்மி நபி' என்று சொன்னதற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுமே, குர்'ஆன் வசனத்திற்கு எதிராக போய் விடுமே என்றெல்லாம் கூட பீஜே கவலைப்படவில்லை. ஆனால் உண்மை நிலை என்ன சில சொற்களை நபியவர்கள் அறியக்கூடியவராக இருந்தார்கள் என்றால் இறைவன் 'உம்மி நபி' என்று சொன்னதற்கு அர்த்தம் இல்லாமல் போய் விடுமே, குர்'ஆன் வசனத்திற்கு எதிராக போய் விடுமே என்றெல்லாம் கூட பீஜே கவலைப்படவில்லை. ஆனால் உண்மை நிலை என்ன நபி[ஸல்] அவர்களுக்கு எழுதவோ- படிக்கவோ- வார்த்தைகளை அறிந்து கொள்ளவோ[ அது முஹம்மத் என்பதாக இருந்தாலும்] அவர்களுக்கு தெரியவே தெரியாது. அப்படியாயின் ஒரு வார்த்தையை நபியவர்கள் அழித்தது எப்படி நபி[ஸல்] அவர்களுக்கு எழுதவோ- படிக்கவோ- வார்த்தைகளை அறிந்து கொள்ளவோ[ அது முஹம்மத் என்பதாக இருந்தாலும்] அவர்களுக்கு தெரியவே தெரியாது. அப்படியாயின் ஒரு வார்த்தையை நபியவர்கள் அழித்தது எப்படி\n(ஹுதைபிய்யா ஆண்டில்) நபி(ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடியபோது மக்காவாசிகளிடம் ஆளனுப்பி மக்காவினுள் நுழைய அனுமதி கேட்டார்கள். அவர்கள் (அடுத்த ஆண்டு உம்ரா செய்ய வரலாம் என்றும்) மூன்று நாள்களுக்கு மேல் அங்கு தங்கக் கூடாது என்றும் அவர்களில் எவரையும் (தம் மார்க்கத்தை ஏற்கும்படி) அழைக்கக் கூடாது என்றும் நிபந்தனையிட்டனர். அவர்கள் இருவருக்குமிடையிலான (ஒப்பந்த) ஷரத்துகளை அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) எழுதலானார்கள். அப்போது அவர்கள், 'இது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செய்த சமாதான ஒப்பந்தமாகும்\" என்று எழுதினார்கள். மக்காவாசிகளில், 'நீங்கள் இறைத்தூதர்(ஸல்) தாம் என்று நாங்கள் நம்பியிருந்தால் உங்களை (மக்காவினுள் நுழையவிடாமல்) தடை செய்திருக்கமாட்டோம். மேலும், உங்களை நாங்கள் (ஏற்று) பின்பற்றவும் செய்திருப்போம். மாறாக, 'இது அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது செய்த சமாதான ஒப்பந்தம்' என்று எழுதுங்கள்\" என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ்வின் மீதாணையாக நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக நான் அல்லாஹ்வின் தூதருமாவேன்\" என்று கூறினார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் எழுதத் தெரியாதவர்களாக இருந���தார்கள். எனவே, அலீ(ரலி) அவர்களிடம், ' 'இறைத்தூதர்' என்னும் சொல்லை அழித்து விடுங்கள்\" என்று உத்தரவிட்டார்கள். அலீ(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக நான் அல்லாஹ்வின் தூதருமாவேன்\" என்று கூறினார்கள். ஆனால், நபி(ஸல்) அவர்கள் எழுதத் தெரியாதவர்களாக இருந்தார்கள். எனவே, அலீ(ரலி) அவர்களிடம், ' 'இறைத்தூதர்' என்னும் சொல்லை அழித்து விடுங்கள்\" என்று உத்தரவிட்டார்கள். அலீ(ரலி), 'அல்லாஹ்வின் மீதாணையாக நான் அதை ஒருபோதும் அழிக்க மாட்டேன்\" என்று மறுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியானால் அ(ந்தச் சொல் இருக்கும் இடத்)தை எனக்குக் காட்டுங்கள்\" என்று கேட்டார்கள். அலீ(ரலி) நபி(ஸல்) அவர்களுக்கு அதைக் காட்டினார்கள். நபி(ஸல்) அவர்கள் அதைத் தம் கரத்தால் அழித்தார்கள். பின்பு (அடுத்த ஆண்டு), நபி(ஸல்) அவர்கள் (உம்ராவிற்காக) மக்காவிற்குள் நுழைந்து மூன்று நாள்கள் கழிந்தவுடன் மக்காவாசிகள் அலீ(ரலி) அவர்களிடம் வந்து, 'உங்கள் தோழரை (மக்காவைவிட்டுப்) புறப்படும் படி கூறுங்கள்\" என்று கேட்டுக் கொண்டார்கள். உடனே, அலீ(ரலி) அவர்களிடம் அதைத் தெரிவித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், 'ஆமாம் (புறப்பட வேண்டியது தான்)\" என்று கூறிவிட்டுப் புறப்பட்டார்கள். நூல்; புகாரி எண்; 3184 ]\nஅலீ[ரலி]அவர்கள் சம்மந்தப்பட்ட வார்த்தையை அடையாளம் காட்டிய பின்பே நபியவர்கள் அதை அழித்தார்கள் என்று புகாரியிலேயே ஹதீஸ் இருக்கும் போது அதைக் கூட கவனிக்காமல் இவர் ஃபத்வா வழங்குகிறார் என்றால் இவரது பொடுபோக்கை விளங்கிக் கொள்ளலாம்.\nகுறிப்பு; வழக்கம் போல இப்போது இந்த விஷயத்திலும் பீஜே தனது நிலையை மாற்றிக் கொண்டு விட்டார் என்றாலும், இவர் மார்க்க சட்ட விஷயத்தில் எவ்வளவு மேம் போக்கானவர் என்பதை விளங்கிக் கொள்வதற்காகவே இங்கே இதை பதிவு செய்கிறோம். எனவே பீஜே சொல்லும் சட்டத்தை அப்படியே நம்பி விடாமல் ஆய்வு செய்து அங்கரிக்க வேண்டும். இல்லையேல் அமல்கள் பாழாகும் என்று அவரது அபிமானிகளுக்கு அறிவுறுத்துகிறோம்.\nஉங்கள் பிளாகில் இந்த பிளாக்கை இணைக்கவேண்டுமா\nஇயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeevithan-jeevithan.blogspot.com/2012/04/blog-post_2697.html", "date_download": "2018-04-21T19:27:37Z", "digest": "sha1:WBZLBMLTNV7UY7AJNGM4OEWGU2SOK3PY", "length": 3415, "nlines": 71, "source_domain": "jeevithan-jeevithan.blogspot.com", "title": "Photo Liker: என்னுடைய அழகின் ரகசியம்", "raw_content": "\nதன்னுடைய கவர்சியால் தமிழ்நாட்டையே ஒரு கலக்கு\nகலக்கிய நடிகை நமீதா,இப்போது தமிழில் பட வாய்ப்பு இன்றி இருக்கிறார்.\nஇந்நிலையில் தனக்கு வரக்கூடிய கணவர் எப்படி இருக்கவேண்டும் என்று நடிகை நமீதா ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.அதாவது தனக்கு மாப்பிள்ளையாக வரக்கூடியவர் உயரமாக இருக்க வேண்டும்.\nகருப்பாக இருக்கலாம்,ஆனால் அழகாக இருக்கவேண்டும்.\nஅதேசமயம் அவர் தொழிலதிபராக இருக்கவேண்டும்.எல்லாவற்றுக்கும்\nமேலாக என் மீது அன்பு செலுத்துபவராக இருக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார்.மேலும் தனது அழகு குறித்து கூறுகையில்,தியானமும்,யோகாவும் தான் என்னுடைய அழகு ரகசியம் என்று கூறியுள்ளார்.\nLabels: என்னுடைய அழகின் ரகசியம்\nசின்ன குஷ்பு என்ற பட்டம் பெற்ற பெருமிதத்தில் ஹன்சி...\nஐஸ்வர்யாவும் அவரது குழந்தை ஆதித்யாவும்\nஅனைத்து விதமான நிழல் படங்களும் கிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilnewstime.com/ta/archive/2013?created=&page=7", "date_download": "2018-04-21T19:09:27Z", "digest": "sha1:T53OTZVNH4CIA2CVWEQ7WSETFSDHESBB", "length": 5998, "nlines": 96, "source_domain": "tamilnewstime.com", "title": "2013 | தமிழ்ச் செய்தி நேரம்", "raw_content": "\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநீட் தேர்வு: கமல் புதிய டுவிட்\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nஎம்.பி.பி.எஸ்: 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்\nஎம்.பி.பி.எஸ்: 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்\nRead more about எம்.பி.பி.எஸ்: 28 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்\nவைபவ் - கடலோர காவல்படையுடன் இணைப்பு\nவைபவ் - கடலோர காவல்படையுடன் இணைப்பு\nRead more about வைபவ் - கடலோர காவல்படையுடன் இணைப்பு\nசீமான் கூட்டத்தில் யாசீன் மாலிக்\nசீமான் கூட்டத்தில் யாசீன் மாலிக்\nRead more about சீமான் கூட்டத்தில் யாசீன் மாலிக்\nRead more about சென்னையில் மாணவர்கள் கைது\nகிரீமிலேயரை முழுமையாக நீக்க வேண்டும்: கருணாநிதி\nகிரீமிலேயரை முழுமையாக நீக்க வேண்டும்: கருணாநிதி\nRead more about கிரீமிலேயரை முழுமையாக நீக்க வேண்டும்: கருணாநிதி\nஉதயநிதியின் ஹம்பர் காரை திரும்ப வழங்கியது சிபிஐ\nஉதயநிதியின் ஹம்பர் காரை திரும்ப வழங்கியது சிபிஐ\nRead more about உதயநிதியின் ஹம்பர் காரை திரும்ப வழங்கியது சிப���ஐ\nRead more about கர்நாடக அமைச்சர்கள் பதவியேற்பு\nகேன்ஸ் திரைப்பட விழா அரங்கில் துப்பாக்கிச் சூடு\nகேன்ஸ் திரைப்பட விழா அரங்கில் துப்பாக்கிச் சூடு\nRead more about கேன்ஸ் திரைப்பட விழா அரங்கில் துப்பாக்கிச் சூடு\nஅதிகாரிகளால் ஏமாற்றப்படும் தமிழக முதல்வர்…\nஅதிகாரிகளால் ஏமாற்றப்படும் தமிழக முதல்வர்…\nRead more about அதிகாரிகளால் ஏமாற்றப்படும் தமிழக முதல்வர்…\nபாகிஸ்தானில் குண்டுவெடித்து 12 பேர் பலி\nபாகிஸ்தானில் குண்டுவெடித்து 12 பேர் பலி\nRead more about பாகிஸ்தானில் குண்டுவெடித்து 12 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/09/tamil_91.html", "date_download": "2018-04-21T19:22:04Z", "digest": "sha1:Z472BEQWLJIJQK7WQRCVVXVECXJBA2XJ", "length": 6170, "nlines": 46, "source_domain": "www.daytamil.com", "title": "கிணற்றை காணோம் வடிவேல் ஸ்டைலில்.. பீகாரில் மாயமான ரயில்?..", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் கிணற்றை காணோம் வடிவேல் ஸ்டைலில்.. பீகாரில் மாயமான ரயில்\nகிணற்றை காணோம் வடிவேல் ஸ்டைலில்.. பீகாரில் மாயமான ரயில்\nபீகார் மாநிலத்தில் 'காணாமல்போன' ரயில் ஒன்று 17 நாட்களுக்கு பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பீகாரின் ஹிஜிபூர் அருகே கடந்த மாதம் 25ம் தேதி இரவு சரக்கு ரயில் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள் ஆனது. இதனையடுத்து அம்மார்க்கமாக சென்ற ரயில்கள் வேறு மார்க்கமாக அனுப்பிவிடப்பட்டன. அப்போது கோராக்பூர் - முசாபர்நகர் பயணிகள் ரயிலும் வேறுபாதைக்கு திருப்பப்பட்டது.\nரயில் வேறு மார்க்கமாக செல்வதாக தெரிந்ததும், அதில் பயணித்த பயணிகள் ரயிலில் இருந்து இறங்கிவிட்டனர்.இதன்பிறகு ரயில் மட்டும் மாற்று பாதையில் பயணித்தது. ஆனால் அதன்பிறகு ரயில் குறித்த எந்த தகவலும் இல்லை. எங்கே சென்றது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்நிலையில் 17 நாட்களுக்கு பிறகு ரயில் நிற்கும் இடத்தை ரயில்வே ஊழியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nசமஸ்திபுர் மண்டல ரயில்வே மேலாளர் அருண் மாலிக், கூறுகையில், ரயில் காணாமல் போன பிறகு நாங்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கவில்லை.17 நாட்களுக்கு பிறகு மற்றொரு டிவிஷனில் ரயில் கண்டுபிடிக்கப்பட்டது என்று தெரிவித்தார். ரயிலை ஓட்டிச் சென்ற ஓட்டுநரையும் இத்தனை நாட்களாக ரயில்வேதுறையினரால் தொடர்பு செய்ய முடியாமல் இருந்ததாம். எனவே இந்த சம்பவத்தில் மர்மம் நீடிக்கிறது.\nஒருவேளை டிரைவரே ரயிலை கடத்தியிருக்கலாமோ என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சம்பவத்தை பார்க்கும்போது கிணற்றை காணோம் என்று ஒரு திரைப்படத்தில் வரும் காமெடி சீனை நினைவுபடுத்துவதாக உள்ளது. இந்தியாவில்தான் இப்படியெல்லாம் நடக்கும்போலும்....\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nதொந்தரவில்லா பாலுறவு ஆனந்தத்தை அடைய சில யோசனைகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2015/12/2016_31.html", "date_download": "2018-04-21T19:19:27Z", "digest": "sha1:V3SRXK33TKZK5FY3E3K2RYCW4RNA7FOS", "length": 14995, "nlines": 132, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016 சிறப்பு வீடியோ ! ! !", "raw_content": "\nஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016 சிறப்பு வீடியோ \n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று புத்தாண்டு பிறக்கிறது.\nஇந்த புத்தாண்டு பிறப்பின் விசேஷம் என்னவென்றால், 12 இராசிகாரர்களுக்கும் “கெஜகேசரி யோகம்” என்கிற சிறப்புக்குரிய யோகத்தை கொடுத்து மகிழ்விக்க போகிறது. சிம்ம இராசி, கன்னி லக்கினம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறக்கும் ஆங்கில புத்தாண்டு, அமோகமாக இருக்கும். செவ்வாய், சுக்கிரன் பரிவர்த்தனை பெறுவதால், நாட்டில் தொழில் வளம் விருத்தியாகும்.\nஅன்னிய நாட்டவரின் அதட்டல் அடங்கிவிடும். விண்வெளி ஆராய்ச்சிகள் வெற்றி பெறும். மக்களுக்கு தேவையான வசதிகள் பெருகும். விவசாயம் செழித்தோங்கும். இப்படி மகிழ்ச்சியான புத்தாண்டாக இருப்பினும், லக்கின இராகு நோய் நொடிகளை கொடுக்கும்.\nஆனாலும் பெரிய பாதிப்பு இல்லாமல் தக்க நடவடிக்கையால் அமுங்கி விடும். ஸ்ரீதுர்காதேவி அனுகிரகத்தால் குருவும், சந்திரனும் அனுகூலமான சேர்க்கையால் யோகத்தை தரும். எப்படிபட்ட பிரச்னையாக இருந்தாலும் தாக்காது. மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயக பெருமானையும் ஸ்ரீதுர்காதேவியை வணங்குவோம், ஆனந்தம் அடைவோம். நல்வாழ்த்துக்கள்\nதிருவெண்காடு நினைக்க முத்தி தரும் அதிசய திருத்தலம் \nபன்னிரண்ட�� இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில ப���த்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/10/blog-post_20.html", "date_download": "2018-04-21T19:02:46Z", "digest": "sha1:B4ESTCYIEE4FFUP3E2XKPX4366OKJYIX", "length": 20316, "nlines": 212, "source_domain": "www.ttamil.com", "title": "பணம் செய்யாததைப் பாராட்டு செய்யும்!! ~ Theebam.com", "raw_content": "\nபணம் செய்யாததைப் பாராட்டு செய்யும்\n‘பாராட்டுதல்’ – என்பது மனித குணங்களில் உன்னதமானது பாராட்டை விரும்பாத மனிதர்கள் எவரும் இல்லை. பாராட்டுபவர் – பாராட்டப்படுபவர் இருவரின் நிலையையும் பாராட்டு, உயர்த்தக் கூடியது பாராட்டை விரும்பாத மனிதர்கள் எவரும் இல்லை. பாராட்டுபவர் – பாராட்டப்படுபவர் இருவரின் நிலையையும் பாராட்டு, உயர்த்தக் கூடியது பாராட்டுரையைத் தலைசிறந்த ‘கிரியா ஊக்கி’ – என உளவியலாளர்கள் உறுதிபடச் சொல்லுவர்.\nபாராட்டுதல் பலவகைப்படும். ஒரு சிறிய புன்னகை மூலம் அங்கீகரிப்பது முதுகில் தட்டிக் கொடுப்பது; கைகளைப் பிடித்துக் குலுக்குவது; வார்த்தைகள் மூலம் முகத்துக்கு நேராகப் புகழுவது – மெச்சுவது; இவை எல்லாமே பாராட்டின் பலவகைதானே\nபடிப்பதில் இடறிவிடும் மாணவன் பின் முயன்று முதலிடம் பெறுவதும், சோம்பல் கொண்ட ஊழியர் சுறுசுறுப்படைந்து பணியில் சிறப்பதும் பாராட்டின் சாதனையாகும்.\nவெற்றியாளர்கள் எவரை எங்கு, எப்போது பார்த்தாலும் தானாக முன்சென்று மனமுவந்து தாராளமாகப் பாராட்டுவார்கள்\nஇந்தப் பாராட்டு மொழி என்பது, பல விந்தைகளைச் செய்து நம்மை வியக்க வைக்கிறது. ஆம் சமூகத்தால் கவனிக்கப்படுகிறோம் என்பதையும், அங்கீகரிக்கப்படுகிறோம் என்ற எண்ணத்தையும் பாராட்டப்படுபவரின் மனதில் இது விதைத்து விடுகிறது. விளைவு சமூகத்தால் கவனிக்கப்படுகிறோம் என்பதையும், அங்கீகரிக்கப்படுகிறோம் என்ற எண்ணத்தையும் பாராட்டப்படுபவரின் மனதில் இது விதைத்து விடுகிறது. விளைவு அவரது ஆற்றல்களும், திறமைகளும் மேன்மேலும் வளர்கிறது அவரது ஆற்றல்களும், திறமைகளும் மேன்மேலும் வளர்கிறது\nபாராட்டப்படாதவரின் அறிவும், ஆற்றலும் சுருங்கிப் போகிறது. மனச்சோர்வும் உண்டாகிவிடுகிறது.\nபாராட்டுகளால் நட்பும், உறவும் பலப்படுகிறது. அன்பு வெளிப்படுகிறது. நல்வாய்ப்பு அதிகரிக்கிறது. பிறர் பாராட்டில் மனம் மகிழாத மனிதர் எவருமில்லை என அடித்துச் சொல்லலாம்\nசின்னச் சின்ன செயல்கள் செய்தாலும் பாராட்டுவது அவசியம். அதன்மூலம் பெரிய செயல்களைச் செய்ய ஊக்கப்படுத்திட முடியும்.\nபாராட்டுவதைத் தள்ளிப் போடவோ, காலம் கடத்தவோ கூடாது. பாராட்டுவதை உடனே செய்ய வேண்டும். பாராட்டுவதில் தயக்கம் காட்டக்கூடாது.\nநம்மைச் சுற்றி உள்ளவர்கள் தேர்வில் வெற்றி பெற்றாலும், தேர்தலில் வெற்றி அடைந்தாலும், வியாபாரத்தில் முன்னேற்றம் அடைந்தாலும், இசை, கவிதை, கட்டுரை, பேச்சு, ஓவியம், நடனம் என நுண்கலைகளில் சாதித்தாலும், நாம் மனமுவந்து அவர்களைப் பாராட்டி விட வேண்டும். அப்படிப் பாராட்டும் பண்பைப் பெற்றிருக்க வேண்டும். வளர்த்துக் கொள்ளவும் வேண்டும்.\nகுறை கூறி வளர்க்கப்படும் குழந்தை குற்ற மனப்பான்மையுடனும், தாழ்வு மனப்பான்மையுடனும் வளர்கிறது. பாராட்டி வளர்க்கப்படும் குழந்தை புத்திசாலியாகவும், தன்னம்பிக்கைப் பண்பில் சிறந்தாகவும் வளர்கிறது.\nபெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஓயாமல் திட்டிக் கொண்டும், குறை கூறிக் கொண்டும் இருந்தால், அந்தப் பிள்ளைகளின் அறிவு வளர்ச்சி மழுங்கிப் போய்விடும். சில நேரங்களில் அவர்களை விரக்தி மனம் கொண்டவர்களாக மாற்றிவிடும். மாறாகப் பிள்ளைகளைப் பெற்றோர்கள் தட்டிக் கொடுத்து, அவர்கள் திறமையைப் பாராட்டிட வேண்டும். இடை இடையே அன்பு மொழிகளால் கண்டித்து வளர்த்தால், பிள்ளைகளின் மனதில் தன்னம்பிக்கை தானே துளிர்விடும் சாதனைகள் செய்திடத் தூண்டுகோலாய் அப்பாராட்டு அமையும். என குழந்தை மருத்துவ நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nமொத்தத்தில், பாராட்டுரைகள், நம்பிக்கையை வளர்க்கும்; பாதுகாப்பு உணர்வைப் பெருக்கும்;; கற்பதைத் தூண்டும்; நல்லெண்ணத்தை மனதில் பதியமிடும்; பிறருக்கு உதவும் மனப்பாங்கை ஏற்படுத்தும்; மனித நேயத்தை ஊட்டும்; மானிட உறவுகளைத் தழைத்தோங்கச் செய்யும்\nபிறருடைய நிறைகளைப் பலர் முன்னிலையில் பாராட்ட வேண்டும். குறைகளையோ, தனிமையில் நாசுக்காகச் சுட்டிக்காட்ட வேண்டும்.\nசமுதாயத்தில் பாராட்ட வேண்டியவர்களை, நாம் பாராட்டத் தவறினால், நல்லது செய்வதற்கான மனம் படைத்தவர்கள் சற்று ஒதுங்கி விடும் சூழல் ஏற்படும். எனவே, நல்ல செயல் புரிபவர்களை உடனடியாகப் பாராட்ட வேண்டியது மிக மிக அவசியமாகும்.\n‘பணம் செய்யாததைப் பாராட்டு செய்யும்’ – என்பது புதுமொழி. பாராட்டுகளைப் பெற்றவர்கள் மீண்டும், மீண்டும் பாராட்டைப் பெற வேண்டும் என்ற உந்துதலால் தங்கள் பணிகளை மேலும் சிறப்பாக செய்வார்கள் இது, நிர்வாக மேலாண்மைத் துறையினர் ஆய்வு செய்து கண்டுபிடித்துள்ள அப்பட்டமான உண்மை\nநமது குடும்பத்தினர், குழந்தைகள், நண்பர்கள், உடன் பணிபுரிவோர் என அனைத்து நிலையில் உள்ளவர்களையும் நாம் பாராட்டிப் பழகுவோம். மனித உறவுகளை மாண்ப���ற வளரும்படி செய்வோம்\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஒளிர்வு:48 -தமிழ் இணைய இதழ் : ஐப்பசி,2014-எமது ...\nமாட்டிறைச்சி உண்டால் இளவயது மரணமா\nஒளி ஊடுபுகவிடும் கார்கள் விரைவில் அறிமுகம்(வீடியோ)...\nமூன்றில் எந்தப் படம் முதலில்\nநோய் அறியும் கருவியாகும் போன்\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nவாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டா...\nதலைசுற்றல் உள்ளவர்களுக்கு ஏற்ற முத்திரை\nசென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை தெரிந்...\nபசுவை பற்றிய வியக்கத்தக்க செய்திகள்\nபெண் குழந்தைகளுக்கு அப்பா சொல்லித்தர வேண்டிய 12 வி...\nபணம் செய்யாததைப் பாராட்டு செய்யும்\nநன்றி கெட்ட ....:பறுவதம் பாட்டி\nநாயைப் பற்றி... நல்ல வார்த்தைகள்\n1. நாய்கள் உலக மக்களில் தங்கள் நண்பனாகச் சிலரை , சில பல காரணங்களால் , தானே தேர்வு செய்துகொண்டு அவர்களோடு எளிதில் நெருங்கிவி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலு...\nஉண்மை உறவு எப்படி வெளிப்படுகிறது\nஆமாம், இவ்வாசகத்தினைப் படித்ததும், இன்னும் இவற்றினைதொடர்பாக மேலும் விவரிக்கவேண்டும் என ஆவல் பிறந்தது வாழ்வின் அனுபவங்களின் பிரதிபலிப்பாக...\nசமையல் அறையில் அவசர டிப்ஸ்\n* பெண்கள் சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள் . கொப்ப...\n -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்\nகாருக்குள் போத்தலில் வைக்கப்படும் குடிநீர் விஷமாக மாறினால் எப்படியிருக்கும் கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா \nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nமுன்னுரை மின்னஞ்சல், குறுஞ்செய்திகள், செல்பேசி, தொலைபேசி போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலே, ஒரு காலனியில் பல வீடுகளுக்கு ஒரே ...\nஎந்த சமூகத்தில் இருந்து படைப்பாளி வருகிறானோ அந்த சமூகத்தின் பாதிப்பு கண்டிப்பாக அவனிடம் இருக்கும் . இந்த சமூகத்தை இயல்பாக சித...\n\"கல்தோன்ற மண் தோன்றக் காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்\" என்று தமிழில் ஒரு பிரபலமான சொல் வழக்கு உண்டு.கல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/aishwaryarai-poses-for-vogue-india%F0%9F%91%8C/", "date_download": "2018-04-21T19:34:30Z", "digest": "sha1:L5T67T4GER7Z4RYEZSFCFCFNNXXKUEH6", "length": 8113, "nlines": 118, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "42 வயதில் இப்படியா ! ஐஸ்வர்யா ராய் போட்டோ ஷூட் - புகைப்படம் உள்ளே ! - சினிமா செய்திகள்", "raw_content": "\n ஐஸ்வர்யா ராய் போட்டோ ஷூட் – புகைப்படம் உள்ளே...\n ஐஸ்வர்யா ராய் போட்டோ ஷூட் – புகைப்படம் உள்ளே \nஉலக அழகி என்றாலே நமக்கு முதலில் நினைவிற்கு வருவது ஐஸ்வர்யா ராய் மட்டும் தான்.1997 இல் மணிரத்னம் இயங்கி இன்றுவரை கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் காலமாக சினிமாவில் நிலைத்து வருகிறார்.\nசினிமாவில் நடிக்கும் போது படு காவர்ச்சியான காட்சிகளிலும், முதக்காட்சிகளிலும் நடித்துள்ளார்.\nமேலும் பிரபல நடிகர் விவேக் ஓப்பராயுடன் காதலில் இருந்த ஐஸ்வர்யா பின்னர் 2007 இல் அபிஷேக் பச்சனை திருமணம்.செய்துகொண்டார்.\nதிருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் படங்களில் நடிக்காமல் இருந்த இவர் பின்னர் ராவணன், எந்திரம்,ஐஸ்பா போன்ற பல படங்களில் நடித்தார்.தற்போது 44 வயதாகும் ஐஸ்வர்யா சமீபத்தில் பிரபல ஹாலிவுட் பத்திரிகையானா vogue என்னும் நாளிதழின் அட்டை படத்திற்கு பிரபல ஹாலிவுட் பாடகர் pharrell williams என்பவருடன் கவர்ச்சியான உடைகளில் போட்டிகளுக்கு போஸ் கொடுத்துள்ளார்.\nஅந்த அட்டைப்படத்தில் இருக்கும் ஐஸ்வர்யா பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது போல இன்னமும் இளமையாக தோற்றமலிக்கிறார்.தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி பார்பவர்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்திவருகின்றது\nPrevious articleஅட்லீயின் அடுத்த படத்துக்கு இவர் தான் ஹீரோவா யார் தெரியுமா \nNext articleஇதுக்கு மேல கவர்ச்சியா போட்டோ ஷூட் பண்ண முடியாது தல பட நடிகையின் புகைப்படம் உள்ளே\nநடிகை ஸ்ரீரெட்டி அப்படி செய்ததுக்கு நான் தான் காரணம் யார் தெரியுமா \nநேற்று நடந்த ipl போட்டியில் மாஸ் காட்டிய விஜய் ரசிகர்கள் \n நிர்வாணமாக போராடிய பிரபல நடிகை வீடியோ உள்ளே \nபி.ஜே.பி-க்காக தான் பெயரை மாற்றிக்கொண்ட குஷ்பூ \nதமிழ் சினிமாவில் பல கதாநாயகிகள் வந்து போனாலும் இன்றளவும் நமது மனதில் நீங்காத இடம்பிடித்திருக்கும் நடிக்க என்றால் அது குஷ்பு தான் .நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அந்த பெருமையும் குஷ்புவிற்கு தான்...\n அடையாளம் தெரியாம மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே...\nநடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா யார் தெரியுமா \nமுதல் முறையாக நிர்வாண போஸ் கொடுத்த காஜல் அகர்வால் \nஎன்னது விஜய்யோட செல்ல பெயர் இதுவா கேட்டா சிரிப்பீங்க \nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nதோனி என்னென்ன பைக் வைத்து இருக்கிறார் தெரியுமா – வைரலாகும் புகைப்படம்\nநேற்று நடந்த ipl போட்டியில் மாஸ் காட்டிய விஜய் ரசிகர்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00512.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnewstime.com/ta/archive/2013?created=&page=8", "date_download": "2018-04-21T19:06:43Z", "digest": "sha1:XMGQXQQFV5BKONFA7BS3ODVV5BRQV7DZ", "length": 6576, "nlines": 98, "source_domain": "tamilnewstime.com", "title": "2013 | தமிழ்ச் செய்தி நேரம்", "raw_content": "\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநீட் தேர்வு: கமல் புதிய டுவிட்\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nஐ.பி.எல் போட்டி சூதாட்டம் :சென்னையில் சோதனை\nஐ.பி.எல் போட்டி சூதாட்டம் :சென்னையில் சோதனை\nRead more about ஐ.பி.எல் போட்டி சூதாட்டம் :சென்னையில் சோதனை\nதமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் முழு தகவல்கள்\nவெள், 05/17/2013 - 00:05 -- Anonymous (சரிபார்க்கப்படவில்லை)\nதமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் முழு தகவல்கள்\nRead more about தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் முழு தகவல்கள்\nRead more about தி.மு.க செயலாளர் கொலை\nசட்டப்பேரவையில் பேச முடியவில்லை: கருணாநிதி குற்றச்சாட்டு\nசட்டப்பேரவையில் பேச முடியவில்லை: கருணாநிதி குற்றச்சாட்டு\nRead more about சட்டப்பேரவையில் பேச முடியவில்லை: கருணாநிதி குற்றச்சாட்டு\nஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று வீரர்கள் கைது\nஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று வீரர்கள் கைது\nRead more about ஸ்ரீசாந்த் உள்ளிட்ட மூன்று வீரர்கள் கைது\nகிடைத்தற்கரிய பெரிய பேறு \"\"\"\"அம்மா\"\" என்று அழைப்பதுதான் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்\nபேரவையில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்\nRead more about கிடைத்தற்கரிய பெரிய பேறு \"\"\"\"அம்மா\"\" என்று அழைப்பதுதான் பேரவையில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதிகள் அறிவிப்பு\nவியா, 05/16/2013 - 12:37 -- Anonymous (சரிபார்க்கப்படவில்லை)\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதிகள் அறிவிப்பு\nRead more about இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதிகள் அறிவிப்பு\nபுதிதாக 11 சுயநிதி கல்லூரிகளுக்கு அனுமதி\nவியா, 05/16/2013 - 12:01 -- Anonymous (சரிபார்க்கப்படவில்லை)\nபுதிதாக 11 சுயநிதி கல்லூரிகளுக்கு அனுமதி\nRead more about புதிதாக 11 சுயநிதி கல்லூரிகளுக்கு அனுமதி\nவியா, 05/16/2013 - 12:00 -- Anonymous (சரிபார்க்கப்படவில்லை)\nRead more about செய்திதுறையின் செயல்பாடு\nவியா, 05/16/2013 - 09:55 -- Anonymous (சரிபார்க்கப்படவில்லை)\nRead more about கைசெலவுக்கு பணமில்லாத பிரதமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-meaning", "date_download": "2018-04-21T19:12:08Z", "digest": "sha1:66QA4DYM5ZQKT6N3VUYSZPVVGOPS4AE3", "length": 2006, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "utaimai meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nproperty ஸ்வார்த்தம், வியாத்தி, வாரம், வண்மை, வண்ணம், மரபு, மயம், பொருள் possessing தரணம் having வசுதை, தரிப்பிக்க, கோள், கின்னரர் owning உடை thing possessed தற்கிழமை property ஸ்வார்த்தம், வியாத்தி, வாரம், வண்மை, வண்ணம், மரபு, மயம், பொருள் possessions movable property jewels மதாணி, பூஷணம், பூட்டு, புனை, புணாரம், பணிதி, நிரசவஸ்து, நகை ornaments மதாணி, புணாரம், பணிதி, கோலம், கலம், உபாங்கம், அழகுகாட்ட wealth ஸ்வாஸ்தியம், ஸ்திதி, வைபவம், வெறுக்கை, விருத்தி, விபவம், வித்தம் riches விபவம், வாழ்க்கை, வளமை, பொருள், பாக்கியம், திரு, திரு, தனசம்பத்து opulence பருங்கை, சீர் Online English to Tamil Dictionary : மிருகவாகனன் - god of the wind சுழங்கு - பதிற்றுப்பத்தந்தாதி - poem of one hundred verses தவிழு - to be hindered உப - sanskrit prefix implying that which is secondary\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.in/news_details.php?/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/%E0%AE%89%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/&id=29601", "date_download": "2018-04-21T19:01:59Z", "digest": "sha1:WUM2L3R3RABTZOHJKVRPUWU4QOYI3XQQ", "length": 12987, "nlines": 145, "source_domain": "www.tamilkurinji.in", "title": "திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது? கோவில் நிர்வாகம் அறிவிப்பு,Thiruvannamalai girivalam,Thiruvannamalai girivalam Tamil News | தமிழ் செய்திகள் | Tamilkurinji", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது கோவில் நிர்வாகம் அறிவிப்பு,Thiruvannamalai girivalam\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது\nஇந்த மாதம் பவுர்ணமியையொட்டி எப்போது கிரிவலம் செல்லலாம் என்று திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.\nஇந்த மாதத்திற்கான பவுர்ணமி இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.45 மணிக்கு தொடங்கி நாளை (புதன்கிழமை) மாலை 3.55 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்வது உகந்ததாகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதிருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்\nதிருப்பதியில் ஏழுமலை யானை தரிசிக்க கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் உள்ளது. நேற்று தர்ம தரிசனம் செய்யும் பக்தர்கள் தரிசனத்துக்கு நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்து நின்றனர். 64 கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பி வழிந்த நிலையில் ஏராளமான\nசந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்\nசந்திர கிரகணத்தை முன்னிட்டு வரும் 25ம் தேதி 10 மணி நேரம் ஏழுமலையான் கோயில் நடை மூடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.திருப்பதி திருமலை தேவஸ்தானம் மற்றும் ஏராளமான கோயில்களில் சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் நடக்கும்போது கோயில் நடை சாத்தப்படுவது\nஅகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்\nவிண்ணம்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரிய ஒளி விழுந்தது. அப்போது பக்தர்கள் ‘நமச்சிவாய’ என்று கோஷமிட்டனர்.வேலூர் மாவட்டம், சேர்க்காடு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கும், வள்ளிமலை கோவிலுக்கும் மத்தியில் அமைந்துள்ளது விண்ணம்பள்ளி கிராமம். இந்த கிராமத்தில் தான் 12–வது நூற்றாண்டில் சோழர் காலத்தில்\nதிருவனந்தபுரம் பகவதி அம்மன் கோவிலில் 40 லட்சம் பெண்கள் பொங்கலிட்டனர்\nதிருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதியம்மன் கோயிலில் நடந்த பொங்கல் விழாவில் 40 லட்சம் பெண்கள் பொங்கலிட்டனர்.திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதியம்மன் கோயில் கேரளாவில் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இக்கோயிலில் வருடந்தோறும் மாசி மாதத்தில் 10 நாட்கள் பொங்கல் திருவிழா நடைபெறும்.திருவிழாவின் 9ம் நாளன்று\nஇன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சூரசம்ஹாரம் விழா குவியும் பக்தர்கள்\nமகா��ய அமாவாசை -பாவ வினைகள் போக்கும் புண்ணிய வழிபாடு\nஅற்புத பலன் தரும் ஆடி அமாவாசை\nமகிமை நிறைந்த மகாளய அமாவாசை\nதிருமலையில் மூன்று நாட்களில் 2.5 லட்சம் பக்தர்கள் குவிந்தனர்\nமதுரையில் மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலம்\nசந்திர கிரகணத்தை முன்னிட்டு ஏழுமலையான் கோயில் நடை 10 மணி நேரம் அடைக்கப்படும்\nஅகஸ்தீஸ்வரர் கோவிலில் லிங்கம் மீது சூரியஒளி விழும் அதிசயம்\nதிருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எப்போது\n26ம் தேதி தேரோட்டம் பங்குனி உத்திர திருவிழா பழநியில் கொடியேற்றம்\nதிருவனந்தபுரம் பகவதி அம்மன் கோவிலில் 40 லட்சம் பெண்கள் பொங்கலிட்டனர்\nஏழுமலையான் வங்கி டெபாசிட் 5,000 கோடியாக உயர்ந்தது\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது\nசபரிமலையில் நாளை மகரவிளக்கு பூஜை\nதி.நகர் திருப்பதி தேவஸ்தானத்தில் நாளை அதிகாலை 2 மணி முதல் தரிசனம்\nமகரவிளக்கு பூஜை - சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறப்பு\nகாஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த ஆபரண பெட்டகம் திறப்பு\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா\n* தமிழ் எழுத்துக்கள் இந்தப்பெட்டியில் தோன்றும் (உம்) அம்மா\nஉடல் சோர்வை நீக்கி ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வாழ்வதற்கான சில வழிகள்\nஆஸ்துமா, புற்றுநோய், சர்க்கரை நோயை குணமாக்கும் பாகற்காயின் மருத்துவ குணங்கள்\nகுழந்தைகளுக்கு பாதாம் பால் கொடுப்பதனால் கிடைக்கும் பலன்கள்\nஅடர்த்தியான, பொலிவான தலை முடிக்கு ஏற்ற எண்ணெய் வகைகள்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/category/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-04-21T19:13:03Z", "digest": "sha1:375WWUEFHLA7IZP6MVZN3Y2ZFESMFXJW", "length": 41668, "nlines": 206, "source_domain": "arunmozhivarman.com", "title": "பத்தி | அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ\nபாரதக்கதை என்பது அனேகம் எல்லாருக்கும் தெரிந்த, ஆனால் மிக மிகப் பெரும்பாலோனோர் முழுமையாக வாசித்திராத தொன்மங்களில் ஒன்றாகும். எனக்கு ஏழு / எட்டு வயதிருக்கும்போது வாசித்த கைக்கடக்கமான மகாபாரதப் பிரதி முதலே மகாபாரதத்தின் மீதான் என் ஈர்ப்பு அதிகரித்தே சென்றது. ஆயினும் வ��சித்த குறிப்பிடத்தக்க அளவிலான முதலாவது மகாபாரதம் என்றால் ராஜாஜி எழுதிய “வியாசர் விருந்து” தான் நினைவுக்கு வருகின்றது. இராமாயணத்துடனான எனது அறிமுகமும் ராஜாஜி எழுதிய சக்கரவர்த்தித் திருமகன் ஊடாகவே நிகழ்ந்தது இங்கு குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது ஆகும். அந்த வகையில் பல்வேறு மகாபாரதங்களை வாசித்திருந்தாலும், குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய முக்கியமான ஒன்றாக ஆனந்த் நீலகண்டன் ஆங்கிலத்தில் Ajaya என்ற பெயரில் எழுதி, நாகலட்சுமி சண்முகம் கௌரவன் என்ற பெயரில் தமிழாக்கம் செய்த நூல் அமைகின்றது. Continue reading →\nPosted in இலக்கியம், கனேடிய அரசியல், பத்தி\t| Tagged ஆனந்த் நீலகண்டன், கனேடியத் தேர்தல், கௌரவன், துரியோதனன், நாகலட்சுமி சண்முகம், மகா பாரதம், ரூத் எலன் ப்ரோஸோ | Leave a comment\nஅதனிலும் கொடிது முதுமையில் தனிமை\nஆரஞ்சு மிட்டாய் படம் பார்த்தேன். இன்றைய அவசர உலகில் உறவுகளின் அபத்தம், தனிமனிதத் தேர்வுகளின் மீது லௌதீக காரணிகள் திணிக்கும் தாக்கம் அல்லது நெருக்கடிகள் பற்றி இத்திரைப்ப்டம் விவரிக்க முயலுகின்றது. நன்றாக எடுத்திருக்கக் கூடிய கதை. ஆனால் திரைக்கதையின் பலவீனத்தாலும், கதையை நகர்த்திச் செல்வதில் ஓரளவு வெளிப்படையாகவே தெரிந்த குழப்பத்தாலும், பொறுத்தமற்ற பாத்திரத் தேர்வுகளாலும் சற்றே தள்ளாடித் தள்ளாடி…. ஆயினும் நல்ல திரைப்படம் ஒன்றைக் கொடுக்கவேண்டும் என்ற ஆர்வம் விஜய் சேதுபதியிடமும், பிஜூ விஸ்வநாத்திடமும் இருப்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. இத்திரைப்படத்தில் பெற்றுக்கொண்ட அனுபவத்துடன் சரியான கதை, திரைக்கதைகள் நோக்கி அவர் நகரும்போது அதற்கான சாத்தியங்கள் அதிகரிக்கலாம். Continue reading →\nPosted in திரைப்படம், பத்தி\t| Tagged ஆரஞ்சு மிட்டாய், திரைப்படம், பிஜூ விஸ்வநாத், புலம்பெயர் வாழ்வு, முதியோர், விஜய் சேதுபதி | Leave a comment\nமீசை என்பது வெறும் மயிர் | சிறுவர் நூல்கள் | “தழும்பு” குறும்படம்\nமீசை என்பது வெறும் மயிர்\nபுனைவு நூலொன்றின் புனைவு எதில் இருந்து தொடங்குகின்றது என்பதைக் கேள்வியாக எழுப்பி, புனைவு நூலொன்றின் புனைவு அதன் அட்டையில் இருந்தே தொடங்குகின்றது என்று நந்தஜோதி பீம்தாஸ் கூறுவதாக “மீசை என்பது வெறும் மயிர்” என்கிற நூலில் வருகின்றது. என்ன சுவாரசியம் என்றால் புனைவினை அதன் முன்னட்டையில் இருந்து பின்னட்டை வரை புனை���ாகவே கொண்டமைந்த நூல் என்று மீசை என்பது வெறும் மயிரே அமைகின்றது.\nயார் இந்த நந்தஜோதி பீம்தாஸ் நாடு திரும்பாத எழுத்தாளர் என்ற பொதுத் தலைப்பின் கீழ் புலம்பெயர்ந்த எழுத்தாளர்கள் பலரது ஆக்கங்களை வெளிக்கொணரும் திட்டம் ஒன்றினை நந்தஜோதி பீம்தாஸ் என்ற சாதி வெறி காரணமாக நாட்டைவிட்டு பல நாடுகளாக அலைந்து தற்போது ஜெர்மனியில் இருக்கின்ற தீவொன்றில் வசிக்கின்ற எழுத்தாளரிடம் இருந்து தொடங்குவதாக Otherside என்கிற பதிப்பகத்தின் வெளியீட்டுப் பிரிவின் செயலாளரின் பதிப்புரை இந்நூலில் கூறுகின்றது. இதில் நந்தஜோதி பீம்தாஸ் என்பவரே ஒரு புனைவுப் பாத்திரம். எனவே அவரிடம் எடுக்கப்பட்டதாக வரும் நேர்காணல், அவர் பற்றிய அறிமுகக் குறிப்பு அவர் எழுதியதாக குறிப்பிடப்படும் Moustache : Nothing But Hair என்கிற நாவல், அதற்காக எழுதப்பட்ட மேலே குறிப்பிடப்பட்ட பதிப்புரை, அந்த நாவலின் சுருக்கமான தமிழ் மொழிபெயர்ப்பு என்று அனைத்துமே ஆதவன் தீட்சண்யாவால் புனைவாக எழுதப்பட்டிருக்கின்றது. வாசிக்கும்போது ஜேஜே சிலகுறிப்புகள் நினைவில் தோன்றினாலும், இது ஜேஜே சில குறிப்புகளை விடவும் வேறுபட்டது. சுவாரசியமான வித்தியாசமான புனைவுவடிவம். Continue reading →\nPosted in இலக்கியம், ஈழத்து திரைப்படம், பத்தி\t| Tagged ஆதவன் தீட்சண்யா, ஈழத்து திரைப்படம், ஈழத்துப் படைப்பாளிகள், உலக உலா, சிறுவர் நூல்கள், சொல்லத்தான் நினைக்கிறேன், தழும்பு, மதி சுதா, மீசை என்பது வெறும் மயிர், வாண்டுமாமா, விதை, வீரமணியின் விடுமுறை | Leave a comment\nரொரன்றோவில் வெளியாகும் ஆங்கில இலக்கிய இதழ் | வேர்களைத்தேடி நாடகம்\nரொரன்றோவில் வெளியாகும் ஆங்கில இலக்கிய இதழ்\nரொரன்றோவில் இருந்து வசந்த காலத்துக்கும் கோடை காலத்துக்கும் சேர்த்து ஓர் இதழாகவும், இலையுதிர் காலத்துக்கும் பனிக்காலத்துக்கும் சேர்த்து ஓர் இதழாகவும் ஆண்டொன்றிற்கு இரண்டு இதழ்களாக சென்ற ஆண்டு முதல் The Humber Literary Review என்கிற இலக்கிய இதழ் ஒன்று வெளிவருகின்றது. இதன் மூன்றாவது இதழில் The Pharaoh’s Refusal or, The Right To Eat Peas With Knife” என்கிற Alberto Manguel எழுதிய அருமையான கட்டுரை வெளியாகி உள்ளது.\nஆஜெந்தீனாவில் பிறந்த Alberto Manguel கனேடிய குடியுரிமை பெற்றவர். “வாசிப்பு” பற்றியும் வாசிப்பு அனுபவங்கள் பற்றியும் தொடர்ச்சியாக எழுதிவருபவர். இவர் பாடசாலையில் கற்றுக்கொண்டிருந்த காலத்தில் புவனஸ் அய���்ஸில் மாலைநேரங்களில் ஒரு புத்தகக் கடையில் பகுதிநேரமாக வேலை செய்துவந்தார். Continue reading →\nPosted in பத்தி\t| Tagged Alberto Manguel, கனடா இலக்கியத் தோட்டம், சொல்லத்தான் நினைக்கிறேன், தாய்வீடு, வேர்களைத்தேடி, The Humber Literary Review | Leave a comment\nஎம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் என்று நகர்கின்ற தமிழ்த் திரைப்படப்பாடல்களின் காலகட்டங்களில் நான் இளையராஜாவின் பாடல்களை அதிகம் விரும்புபவன் என்றாலும் எம்.எஸ். விஸ்வநாதனின் பல பாடல்கள் எனது நிரந்தர விருப்பப் பாடல்களாக இருக்கின்றன. ராஜநடை திரைப்படத்தில் வருகின்ற கஸ்தூரி மான்குட்டியாம் மற்றும் தென்றலுக்குத் தாய்வீடு பொதிகை அல்லவா என்கிற பாடல்களின் மெட்டுகள் எனக்கு எப்போதும் பிடித்தவை. அவரது எத்தனையோ பிரபலமான மெட்டுகளையும் பாடல்களும் இருக்க எனக்கு இந்த இரண்டு பாடல்கள் பிடித்தமையானவையாக இருப்பதற்கு எனக்கேயான தனிப்பட்ட காரணங்கள் இருக்கின்றன. அதுபோலவே அனேகமானவர்கள் வெவ்வேறு பாடல்களின் ஊடாக அவரை நினைவுபடுத்திக் கொள்ளுவார்கள். Continue reading →\nPosted in ஆவணப்படுத்தல், ஈழம், பத்தி\t| Tagged ஆவணப்படுத்தல், எம் எஸ் விஸ்வநாதன், சொல்லத்தான் நினைக்கிறேன், தாய்வீடு, நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு, நூலக நிறுவனம், நூலகம், Conservative Party of Canada | Leave a comment\nக. நவம் எழுதிய படைப்புகளும் பார்வைகளும் : அறிமுக விமர்சன உரை April 10, 2018\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும் March 20, 2018\nதி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும் February 8, 2018\nகனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள் January 17, 2018\nகாத்திருப்பு கதை குறித்து… January 9, 2018\nUN LOCK குறும்படம் திரையிடல் December 21, 2017\nநிறம் தீட்டுவோம் ஆவணப்படம் December 11, 2017\nம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் உலகம் பலவிதம் : அறிமுகக் குறிப்பு November 28, 2017\nஒழுங்குபடுத்தலின் வன்முறை October 30, 2017\nகனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள்\n அல்லது எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nG8/G20 கொண்டாட்டங்களில் தொலைந்துபோன மனித நேயம்\nமூன்றாம் பாலினர் பற்றிய சில வாசிப்புகள், உயிர்மை மற்றும் கருத்துக் கந்தசாமிகள்\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nபுதிய பயணி இதழ் | திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை | கூலித்தமிழ் வெளியீடு\nஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்காக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும்… twitter.com/i/web/status/9… 1 month ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Everyday Sexism Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss https://everydaysexism.com/ Kristyn Wong-Tam Laura Bates Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford Sexism sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அன்றாடம் பால்வாதம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கக்கூஸ் கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்திய பவன் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்த���் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரையிடல் திரௌபதி திவ்யா தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பகு பதம் பக்தவத்சல பாரதி பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பால்வாதம் பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பி��்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகா பாரதம் மகாபாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரகுமான் ஜான் ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே லோரா பேட்ஸ் ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஸ்ரீநிவாசன் ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2010/02/06/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-21T19:30:06Z", "digest": "sha1:ZKW2JWIAPCLR2BGFQQWDTCYHSF75L5U6", "length": 52365, "nlines": 239, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "உமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப் பு !?! – 2 | தமிழ் மு���்லீம்", "raw_content": "\n← ஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உம ரின் பதிலும் – 1\nரசிக்க வேண்டிய படங்கள்:Creative photos →\nபிப்ரவரி 6, 2010 · 8:18 முப\nஉமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப் பு \nஉமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு \nஉமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப்பு முன்னுரை: 2007ம் ஆண்டின் கடைசியில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு எழுத்து விவாதம் புரிய ஒரு அழைப்பு விடுத்து இருந்தேன். அதற்கு இவ்வாண்டு (2010) பீஜே அவர்கள் \"எழுத்துவிவாதம் முடியாது, நேரடி விவாதம் புரிய தயாரா முன்னுரை: 2007ம் ஆண்டின் கடைசியில் இஸ்லாமிய அறிஞர்களுக்கு எழுத்து விவாதம் புரிய ஒரு அழைப்பு விடுத்து இருந்தேன். அதற்கு இவ்வாண்டு (2010) பீஜே அவர்கள் \"எழுத்துவிவாதம் முடியாது, நேரடி விவாதம் புரிய தயாரா\" என்று கேட்டு இருந்தார், அதற்கு நான் முடியாது, எழுத்துவிவாதம் என்றால் ஒப்புக்கொள்கிறேன் என்று பதில் அளித்தேன், அதனை இங்கு படிக்கவும்: ஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும் (http://isakoran.blogspot.com/2010/01/1.html).\nஇதற்கு பீஜே அவர்கள், \"எழுத்து விவாதத்தை நான் ஏற்கமாட்டேன், அப்படி ஏற்கவேண்டுமென்றாலும், விவாதம் புரிபவர் நேரடியாக வரவேண்டும், விலாசம் தரவேண்டும், தந்தையின் பெயரை தரவேண்டும், அதன் பிறகு தான் ‘விவாதம் எழுத்தா… நேரடியா’ என்று தீர்மானம் எடுக்கப்படும் என்று கூறிவிட்டார்\". மட்டுமல்ல, இஸ்லாமிய அறிஞர்களுக்கு அருமையான ஒரு ஆலோசனையையும் பீஜே அவர்கள் கொடுத்துள்ளார்.\nஒரு மூத்த இஸ்லாமிய ஊழியர் எப்படியெல்லாம் வார்த்தைகளை உபயோகப்படுத்தியுள்ளார் என்பதை இப்போது காணலாம்.\nகடிதம் மூலம் விவாதம் என்றாலும் நேரடி விவாதம் என்றாலும் விவாதிப்பவர் யார் என்பது தெரிய வேண்டும். ஏதோ ஒரு பெயரில் ஒளிந்து கொண்டு எதையாவது எழுதுபவனுடன் விவாதிப்பது நிழலுடன் விவாதிப்பதாகும்.\nபீஜே அவர்களே நான் \"எதையாவது\" எழுதுபவன் அல்ல, உண்மை இஸ்லாமை தமிழ் முஸ்லீம்களுக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டு இருக்கிறேன். இஸ்லாம் குறித்து நீங்கள் உங்கள் சொற்பொழிவுகளில் சொல்லாத, சொல்லமுடியாத விஷயங்களை நான் உங்கள் ஆதார நூல்களிலிருந்து எடுத்துச் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். நீங்கள் (இஸ்லாமியர்கள்) எப்படி விமர்சித்தாலும் மற்றவர்கள் நல்லவர்களாக நடந்துக்கொள்வதால் தைரியமாக நீங்கள் மேடைய���ல் பேசுவீர்கள். ஆனால், எங்கள் நிலை இப்படி இல்லையே.\n\"எங்கள் உயிரினும் மேலான எங்கள் நபிப் பற்றி அவதூறாக பேசிவிட்டார் என்றுச் சொல்லி, வன்முறையில் ஈடுபட காத்திருக்கும் அமைதி மன்னர்கள் சிலர் இஸ்லாமில் இருப்பதால் தான், முகத்தை மறைத்து எழுதவேண்டியுள்ளது\".\nஇஸ்லாமியர்களின் வெறி எப்படி இருக்கும் என்பதற்கு ஒரு உதாரணத்தை பாருங்கள்.\nபாங்களாதேஷ் நாட்டில் ஒரு இஸ்லாமியர் ஒரு நகைச்சுவை கார்ட்டூனை வரைந்தார், தான் வேலை செய்யும் பத்திரிக்கையில் பிரசுரித்தார். அதாவது ஒரு சிறுவன் கையில் பூனையை வைத்திருப்பான், அப்போது ஒரு இஸ்லாமியர் அவரிடம் இந்த பூனையின் பெயர் என்ன என்று கேட்டபோது, அந்த சிறுவன் இதன் பெயர் \"முஹம்மது பூனை\" என்று சொன்னானாம். அதாவது, இஸ்லாமியர்களில் அனேகர் தங்கள் பெயர்களில் \"முஹம்மது\" என்ற வார்த்தையை சேர்த்துக்கொள்வது வழக்கமாக இருப்பதால், அந்த சிறுவன் அப்படிச்சொன்னான்.\n வன்முறை வெடித்தது. கார்ட்டூன் வரைந்த அந்த வாலிபன் மன்னிப்பு கோரினான், நான் வேண்டுமென்று இப்படிச் செய்யவில்லை, தெரியாமல் நடந்துவிட்டது என்று கூறினான், அந்த செய்தித்தாளும் மன்னிப்பு கோரியது. வன்முறை குறையவில்லை, அதனால் அந்த வாலிபனை காவலர்கள் கைது செய்து பாதுகாப்பு வேண்டி சிறையில் அடைத்தாரகள்.\nஇந்த கார்ட்டூனை நைஜீரியாவில் சில அமைதி மன்னர்கள் இணையத்தில் கண்டு, நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் வேறு கண்டத்தில் வாழும் நைஜீரிய கிறிஸ்தவர்களை தாக்கி கொன்றார்கள்.\nபுத்தி என்று ஒன்று இருந்தால், ஒரு இஸ்லாமியரால் பாங்களாதேஷ் நாட்டில் தவறுதலாக வரைந்த ஒரு கார்டூனுக்காக நைஜீரியாவில் கொலை செய்வார்களா\nஇந்த ஒரு உதாரணமே போதும் என்று நினைக்கிறேன்.\nவிவாதத்தில் ஒழுங்காக வாதங்களை எடுத்து வைக்கா விட்டால் அத்னால்கேவலம் வரும் என்ற் அச்ச்ம் தான் ஒருவனை சரியாக விவாதிக்க வைக்கும். உண்மையின் அடிப்படையில் விவாதிக்க வைக்கும். முகமூடி போட்டுக் கொண்டவனுக்கு இந்த நிலை இல்லை.\n ஒருவன் நேர்மையானவனாக இருந்தால், உண்மையுள்ளவனாக இருந்தால், எழுத்து மூலமாக பொய்களை வீசவேண்டிய அவசியமென்ன ஆனால், நேர்மையில்லாதவன் தன் பிழைப்பிற்காக பொய்களையும், நீதியை அநீதி என்றும் அநீதியை நீதி என்றும் மேடையிலும் பேசுவான். ஈஸா குர்ஆன் தளம் மூன்று ஆண்டுகளாக செயல்படுகிறது. அனேக கட்டுரைகள் உள்ளன. இதே போல, ஆன்சரிங் இஸ்லாம் தமிழ் தளமும் உள்ளது, இன்றுவரை கிட்டத்தட்ட 100 கட்டுரைகள் பதிக்கப்பட்டுள்ளது.\nஉங்களுக்கு நான் சவால் விடுகிறேன், உங்களால் முடிந்தால் எங்கள் கட்டுரைகளை பதித்து, அதற்கு பதில் தாருங்கள். அப்போது எனக்கு அவமானம், கேவலம் தானாக வரும். பதில் கொடுக்க தயாரா எங்கள் தளங்களின் தொடுப்புக்களை கொடுக்க தயாரா\nநான் பதிக்கும் கட்டுரைகளில் சொல்லப்படும் செய்திகள் உண்மையா இல்லையா என்பதை அவைகளை படிப்பவர்களுக்கு புரியும். மற்றும் எங்கள் கட்டுரைகளில் உண்மை இருக்கின்றதா இல்லையா என்பதை உங்களைப் போன்றவர்கள் தங்கள் தளங்களில் எங்கள் கட்டுரைகளின் தொடுப்புக்களை கொடுக்காமலேயே பதில் எழுதும் நிலையை கவனித்தாலும் தெரிந்துவிடும்.\nஎனவே ஈஸா நபிக்குத் தான் தந்தை இல்லை என்பதை நம்ப முடியும். அதற்காக இவர்களுக்கும் தந்தை இல்லையா முகவ்ரி இல்லையா எழுத்து மூலம் விவாதிப்பது என்றாலும் அதற்காக ஒப்பந்தம் செய்ய வேண்டும்.\nஒருவரின் முகவரி தெரிந்தால் தான் நீங்கள் நம்புவீர்களோ…\nஒருவரின் முகத்தை பார்த்தால் தான் அவர் பேசுவதில் உண்மை இருக்கும் என்பதை நம்புவீரகளோ\nஒப்பந்தம் என்றால் கட்டுரைகளிலும், மெயில்களிலும் எழுதி அனுப்பிகொண்டு, அவைகளை தங்கள் தளங்களில் பதித்து அதன் படி நடந்துக்கொண்டால் அது ஒப்பந்தமாகாதோ\nஒரு மனிதனுக்கு அவன் பேசும் அல்லது எழுதும் வார்த்தைகளே போதும், உண்மையுள்ளவனாக நடந்துக்கொள்வதற்கு. நேர்மை மேடையில் மட்டுமல்ல, எழுத்துக்களிலும் இருக்கவேண்டும்.\nநீங்கள் எத்தனை மேடையில் பேசியிருக்கிறீர்கள், எவ்வளவு பொய்யையும் புரட்டையும் பேசியுள்ளீர்கள், நீங்கள் உண்மைக்கும் சத்தியத்திற்கும் பயந்து நெர்மையானவராகவா நடந்துக்கொண்டீர்கள் வாய்க்கு வந்தபடி பைபிள் வசனங்களுக்கு பொருள் கூறியுள்ளீர்கள். சரியாக ஆராயாமல் உங்கள் உள்ளத்தில் பட்டதெல்லாம் சொல்லியுள்ளீர்கள், கேட்க ஆள் இல்லை என்ற நினைப்பை விட்டுவிடுங்கள். கர்த்தருக்கு சித்தமானால், இனி உங்களின் நேர்மையை சோதிக்கும் பதில்கள் உங்கள் வரிகளிலிருந்தே வெளிக்காட்டுவோம். கிறிஸ்தவம் பற்றியும், இயேசு பற்றியும் நீங்கள் கூறியுள்ள, எழுதியுள்ள அனைத்து விமர்சனங்களுக்கும், பொய்களுக்கும் ��தில்கள் சொல்லப்போகிறோம், அப்போது தெரியும், யார் உண்மை பேசுகிறார்கள் யார் பொய்யை பேசுகிறார்கள் என்று.\nமுஸ்லீம்கள் நேர்மையானவர்களாக இருந்தால், வன்முறையில் ஈடுபடாதவர்களாக இருந்தால் எங்களைப் போன்றவர்கள் ஏன் மறைந்து இருந்து எழுதவேண்டும்\nதன்னை அடையாளம் காட்டி விட்டு விவாதம் பற்றி பேசட்டும். அதன் பின் எழுத்து விவாதமா நேரடி விவாதமா என்பது பற்றி முடிவு செய்யலாம் என்று பதில் கொடுங்கள்.\nஉங்களின் இந்த வரிகள் மூலமாகவே தெரிந்துவிடுகிறது நீங்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறீர்கள் என்று, விவாதம் புரிய அல்ல, விவகாரம் செய்ய.\nஇந்த இடத்தில் முஸ்லிம் எழுத்தாளர்களுக்கு முக்கிய ஆலோசனை ஒன்றை நாம் சொல்ல வேண்டியுள்ளது.\nமுஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாம் குறித்து விமர்சனம் செய்தால் அவர்களை இரண்டு வகையாக பிரித்து பார்க்க வேண்டும். முகவரியோடு விமர்சித்தால் அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். நாமும் சில கேள்விகள் கேட்க வேண்டும். முகவரி இல்லாமல் நீங்கள் குறிப்பிடுவது போல் பெட்டையைப் போல் ஒளிந்து கொண்டு எதையாவ்து எழுதினால்எழுத்துவதற்கு பதில் கொடுக்காமல் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்.\nஆனால், நாங்கள் அப்படி இல்லை, ஒருவர் விமர்சித்தால் அவர் பெயரைச் சொன்னாலும் பதில் தருவோம், பெயர் குறிப்பிடாமல் இருந்தாலும் பதிலைத் தருவோம், அவர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மரித்து மண்ணோடு மண்ணாக மாறி அழிந்துவிட்டவராக இருந்தாலும் பதிலைத் தருவோம்.\nஆடத்தெரியாதவள் மேடை சரியில்லை என்றுச் சொன்னாளாம். அது போல தான் உங்கள் வாதம் உள்ளது. தவறாக யாராவது விமர்சித்தால் உடனே அதற்கு பதில் கொடுத்து சத்தியத்தை நிலை நாட்டுவதை விட்டுவிட்டு, பெயர் தெரிந்தால் தான் முகம் காட்டினால் தான் நான் பதில் கொடுப்பேன் என்பதிலிருந்து தெரிந்துவிடுகிறது…. இஸ்லாமை எழுத்துக்கள் மூலமாக காப்பாற்ற முயற்சிப்பது மிக மிக கடினம் என்று.\nபைபிளீல் உள்ள செக்ஸ் கதைகள், ஒருத்தன் பொண்டாட்டியை ஒருத்தன் எடுத்துக் கொள்வது, இன்னும் சொல்லி முடியாத அசிங்கங்களைக் கேட்டுஇதர்கு பதில் சொல் என்று கேடக் வேண்டும். பாதிரியார் லீலைகைள்க்ன்னிகாஸ்திரி லீலைகள் குறித்து ஆதாரப்பூர்வமான் செய்திகளை எழுதிகடுமையாக் விமர்சிக்க வேண்டும்.\nபீஜே அவர்களே… அவ்வளவு என்ன அவசரம் சொல்லுங்கள். எழுதிய நான்கு வரிகளில் ஐந்து எழுத்துபிழைகளா\nநிதானமாக எழுதி, மறுபடியும் ஒரு முறை படித்துப்பார்த்து பதியுங்கள். எழுத்துப் பிழை வருவது சகஜம் தான் ஆனால், குர்ஆனை மொழியாக்கம் செய்த, அனேக புத்தகங்களை எழுதிய, அனேக மேடைகளைக் கண்ட உங்கள் வரிகளிலுமா இவ்வளவு பிழைகள்\nநேற்று முளைத்த காளானைப்போல உள்ள என்னைப் போன்றவன் எழுதுவதில் எழுத்து பிழை இருந்தால், சகித்துக்கொள்ளலாம். உங்கள் வரிகளிலுமா ஒரு மூத்த இஸ்லாமிய அறிஞரா இப்படி எழுதுகிறார்… ஆச்சரியமாக உள்ளது.\nஅடுத்ததாக, செக்ஸ் பற்றி, லீலைகள் பற்றி சொல்லியுள்ளீர்கள். முதலில் உங்கள் முஹம்மது பற்றி எல்லாவற்றையும் அறிந்துக்கொண்டு எழுதுங்கள், குர்ஆன் பற்றி தெரிந்துக்கொண்டு எழுதுங்கள். இப்போதைக்கு இதைத்தான் நான் சொல்வேன், ஏனென்றால் குர்ஆனை மொழியாக்கம் செய்த ஒரு பெரிய ஊழியரிடம் நான் பேசிக்கொண்டு இருக்கிறேன் என்ற உணர்வு இருப்பதால் நேரம் வரும் போது, தகுந்த இடத்தில் பதிலைத் தருவேன்.\n(வாசகர் கவனத்திற்கு: குர்ஆனை மொழியாக்கம் செய்து விளக்கவுரை கொடுத்தவரிடம்… குர்ஆனை கற்றுக்கொள்ளுங்கள் என்று கேட்பது அதிகப்பிரசங்கித் தனம் என்று எண்ணாதீர்கள், காரணம் அவரது குர்ஆன் விளக்கவுரையில் அவர் கூறிய விவரங்களுக்கு நான் விளக்கமளித்த பிறகு வாசகர்கள் புரிந்துக்கொள்வீர்கள்).\nபிறகு பாதிரிகளைப் பற்றி எழுதியுள்ளீர்கள்… என்ன செய்வது பீஜே அவர்களே, கிறிஸ்தவ பாதிரிகளிலும், கன்னியாஸ்திரிகளிலும் முஹம்மதுவை பின்பற்றி நடப்பவர்கள் சிலர் இருந்துவிடுவதுண்டு… என்ன செய்வது\nஅப்படிப்பட்டவர்களைக் கொண்டு கிறிஸ்தவத்தை எடைபோடுவது சரியா… ஆனால், உங்கள் முஹம்மதுவைக் கொண்டு இஸ்லாமை எல்லாரும் நன்றாக எடைப்போடலாம்…\nபீஜே அவர்கள், இஸ்லாமியர்களுக்கு கிறிஸ்தவத்தை கடுமையாக விமர்சியுங்கள் என்று உரிமையை கொடுத்துள்ளார். எனவே, இதே உரிமையை கிறிஸ்தவர்களும் தங்கள் கைகளில் எடுத்துக்கொண்டு, ஆதார பூர்வமான விவரங்களுடன், குர்‍ஆன் ஹதீஸ்களின் துணையுடன் \"இஸ்லாமை கடுமையாக விமர்சிக்கலாம்\". ஏனென்றால், இஸ்லாம் உரிமைகளை சமமாக எல்லாருக்கும் தரும் மார்க்கம் தானே எங்களுக்கு உரிமையை கொடுத்தமைக்காக பீஜே அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎங்கே அட���த்தால் வலிக்குமோ அங்கே அடிக்க வேண்டும்.தூண்டி விடும் பாதிரிகள் கூட்டத்துக்கு இவர்கள் யார் என்பது தெரியும். தம்து மத நம்பிக்கையே ஆட்டம் காணும் போது அடங்குவார்கள். விரைவில் இந்தப்பணீயையும் நாம் செய்ய விருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.\nஇப்போது தான் எனக்கு புரிந்துள்ளது, நாங்கள் அடித்துக்கொண்டு இருக்கின்ற இடம் சரியான இடம் தான் என்று.\nஎங்கள் கட்டுரைகளுக்கு பதிலைத் தராதீர்கள் என்று மற்ற இஸ்லாமியர்களுக்கு எந்த ஆலோசனை கொடுத்தீர்களோ.. அந்த ஆலோசனையை நீங்களே முறித்துவிட்டு, நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு உங்களின் இதே தளத்தில் பதிலைத் தரும் காலம் மிக சமீபமாக உள்ளது.\nஉங்களின் ஆலோசனையை மற்றவர்கள் பின்பற்றக்கூடும், ஆனால், நீங்கள் அதனை முறித்துவிடும் காலம் வருகிறது….\nநீங்கள் பின்பற்றுவது குர்ஆனை… முஹம்மதுவை… அவர் நடந்துக்கொண்ட விதத்தை…\nஎன்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.\nஆக, பீஜே அவர்கள் எழுத்து விவாதத்திற்கு வரமாட்டார்கள். எங்கள் இஸ்லாமிய கட்டுரைகளுக்கு பதில்களைத் தராதீரகள் என்று அறிவுரை கூறியுள்ளார்கள். இந்த அறிவுரையை இவர் பின்பற்ற முடியுமா… காலம் தான் பதில் சொல்லும்… இப்போது தான் 2010 ஆண்டு ஆரம்பித்துள்ளது… இன்னும் அனேக நாட்கள் உள்ளது இவ்வாண்டு முடிவதற்குள்…\nநான் அடிக்கடி எழுதுவதுண்டு \"இஸ்லாமியர்களை பேசவிடுங்கள்… இஸ்லாமை விளக்க விடுங்கள்… அவர்கள் அதிகமாக பேச வேண்டும் எழுதவேண்டும், அப்போது தான் நமக்கு எழுத வாய்ப்பு கிடைக்கும்\".\nஎனவே, பீஜே அவர்கள் செய்வேன் என்றுச் சொன்ன \"அந்த பணியை\" அவ‌ர் செய்ய வேண்டும்…அப்போது தான் எங்கள் பணியை நாங்கள் செய்யமுடியும். உங்கள் கேள்விகளை எதிர் நோக்கியிருக்கும்…. உங்கள் வாசகன் ஈஸா குர்ஆன் உமர்.\n1/23/2010 12:17:00 AM அன்று ஈஸா குர்-ஆன் – Isa Koran இல் Isa Koran ஆல் இடுகையிடப்பட்டது\nஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும் – 1\nஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உமரின் பதிலும் முன்னுரை: என் பெயர் உமர் (புனைப் பெயர்), நான் ஈஸா குர்ஆன் என்ற பிளாக்கரில் இஸ்லாமிய கிறிஸ்தவ கட்டுரைகளை மறுப்புக்களை எழுதிக்கொண்டு வருகிறேன். 2008ம் ஆண்டிலிருந்து இதர நண்பர்களின் உதவி கொண்டு ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் ஆங்கில கட்டுரைகளை தமிழாக்கம் செய்து பதித்துக்கொண்டு இருக்கிறேன். தமிழ் கிறிஸ்தவர்கள்என்ற தளத்திலும் கட்டுரைகள் பதிக்கப்படுகின்றன. எழுத்து விவாதத்திற்கு இஸ்லாமியர்கள் விரும்பினால், அதற்கு தயார் என்றுச் சொல்லி, 2007ம் ஆண்டில் தமிழ் கிறிஸ்டியன்ஸ் தளத்தில் நடந்த ஒரு உரையாடலில் பதித்தேன் (அவ்வுரையாடலை இங்கு காணலாம்).\nகடந்த வாரம் (ஜனவரி 7ம் தேதி) அர்ஷத் ரஹ்மான் என்ற பெயரிலிருந்து ஒரு மெயில் வந்தது, அதாவது பீஜே அவர்களுடன் நேரடி விவாதத்திற்கு தயாரா என்று கேள்வி கேட்டு வந்தது, மற்றும் ஆன்லைன் பீஜே தளத்திலும் இக்கேள்வியைக் கேட்டு பீஜே அவர்கள் அழைப்பு விடுத்து இருந்தார்கள்.\nமுதலில் எனக்கு மெயில் அனுப்பிய சகோதரருக்கு பதிலை கொடுத்துவிட்டு, பிறகு பீஜே அவர்கள் எழுதியவைகளுக்கு பதிலை தருகிறேன்.\nஎனக்கு மெயில் அனுப்பிய அர்ஷத் ரஹ்மான் அவர்களுக்கு பதில்:\n\\\\ஈசா குரான் உமர் அவர்களுக்கு உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக உங்கள் மீது ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக\nஅன்பான சகோதரர் அர்ஷத் ரஹ்மான் அவர்களுக்கு, உங்கள் மீதும் இறைவனின் சாந்தி சமாதானம் உண்டாவதாக.\n//இஸ்லாத்தை விமர்சனம் செய்யும் நீங்கள் உங்கள் கொள்கையில் உண்மையாளராக இருந்தால் முஸ்லிம்களுடன் நேரடி விவாதத்துக்கு வர வேண்டும்.//\nஇதைத் தான் நானும் கேட்கிறேன், இஸ்லாம் மீதும் அதன் கொள்கைகள் மீதும் உண்மையிலேயே உங்களுக்கு நம்பிக்கை இருந்தால், ஏன் நீங்கள் எழுத்து விவாதத்திற்கு வரக்கூடாது\nநேரடி விவாதம் செய்தால் தான், ஒருவரின் நம்பிக்கை உண்மையானது என்று நிருபிக்கப்படும் என்பது சரியான வாதமல்ல, அதற்கு பதிலாக எழுத்து வடிவத்தில் எடுத்துவைக்கும் விவரங்கள் உண்மையானதாகவும், ஆதாரபூர்வமானதாகவும் இருக்கின்றதா என்பதைத் தான் கவனிக்கவேண்டும், இதனை எல்லாரும் ஒப்புக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.\n//அதை விடுத்து எழுத்து விவாதத்துக்கு மட்டும் தான் நான் வருவேன் என்று நீங்கள் கூறுவது கோழைத்தனமானது.//\nநேரடி விவாதத்தை மட்டும் தான் நாங்கள் ஒப்புக்கொள்வோம் என்றுச் சொல்வதும் கோழைத்தனம் தானே உங்கள் மார்க்கம் மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையின்மை தானே உங்கள் மார்க்கம் மீது உங்களுக்கு இருக்கும் நம்பிக்கையின்மை தானே வீரர்களுக்கு புல்லும் ஆயுதம் என்ற சொற்றடருக��கு இணங்க, நீங்கள் வீரர்களாக உங்களை கருதிக்கொண்டால், கிறிஸ்தவர்களுடன் எழுத்து விவாதத்தையும் செய்யலாமே\n//மக்கள் மத்தியில் விவாதம் செய்வதுதான் அதிக மக்களுக்கு சத்தியத்தை கொண்டு செல்ல உதவும். எழுத்து வடிவ விவாதத்தின் மூலம் பாமர மக்களை சென்றடைய முடியாது.//\nஉங்களின் இந்த வாதத்தை முழுவதுமாக நான் அங்கீகரிக்க முடியாது. நேரடி விவாதத்திற்கும் எழுத்து விவாதத்திற்கும் அதற்குரிய நன்மைகள் உண்டு. ஏனென்றால், ஒரு சமயத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நடத்தப்படும் விவாதத்தை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ளவர்கள் தான் காணமுடியும், மற்றும் மற்றவர்கள் அந்த நிகழ்ச்சியை மறுபடியும் காணவேண்டுமானால், அதன் வீடியோக்களை டவுன்லோட் செய்து பார்க்கவேண்டும், இதற்கு அதிகபடியான நேரம் எடுத்துக்கொள்ளும். அல்லது சீடிக்களை வாங்கி பார்க்கவேண்டும் இதே எழுத்து விவாதமென்றால், இணையத்தில் பதித்தால் அதனை ஒரு சில நிமிடங்களில் டவுன்லோட் செய்து படிக்கமுடியும். ஒரு நபர் ஒரு எழுத்துவிவாத கட்டுரையை பிரிண்ட் எடுத்து அனேகருக்கு தரலாம், அதனை படிக்க சாதாரண மக்களுக்கு கணினியோ, வீடியோ பிளேயரோ தேவையில்லை. பேருந்தில் பிரயாணம் செய்யும் போதும், வீட்டில் மின்சாரம் இல்லாத நேரத்திலும் பகலின் வெளிச்சத்திலும் படித்துக்கொள்ளமுடியும். அதாவது, மனது இருந்தால் மார்க்கமுண்டு. இரண்டு வகையான விவாத முறையிலும் அதற்குரிய பயன்பாடுகள் உண்டு. எனவே, ஒருவகை தான் சரியானது என்பது ஏற்க முடியாது.\n//கிருஸ்தவ மதமானது அதிக மக்கள் கடைபிடிக்கும் ஓன்று. எனவே எழுத்து விவாதம் என்பது இந்த உலகளாவிய சர்ச்சைக்கு பெரிய தீர்வாக அமையாது.//\nதீர்வு உங்கள் கையில், என் கையில் இல்லை. இந்தியாவில் எத்தனை சதவிகித கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் அவர்கள் எத்தனை சதவிகித மக்களுக்கு தமிழ் தெரியும், இவர்களில் எத்தனை சதவிகித மக்கள் நேரடி விவாதத்தை பார்ப்பார்கள் அவர்கள் எத்தனை சதவிகித மக்களுக்கு தமிழ் தெரியும், இவர்களில் எத்தனை சதவிகித மக்கள் நேரடி விவாதத்தை பார்ப்பார்கள் இவர்களில் எத்தனை சதவிகிதம் பேர் வீடியோக்களை டவுன்லோட் செய்து பார்ப்பார்கள் இவர்களில் எத்தனை சதவிகிதம் பேர் வீடியோக்களை டவுன்லோட் செய்து பார்ப்பார்கள் ஆக, அதிக மக்கள் தொகை இருப்பதால் நேரடி விவாத���் தான் சரியானது என்பதும் ஏற்பதற்கில்லை.\n//பீ.ஜைனுலாபிதீன் அவர்கள் உங்களை போன்று ஒளிந்து கொண்டு இஸ்லாத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு தன்னுடைய இணையதளத்தில் பகிரங்க விவாத அழைப்பு விடுத்துள்ளார் (www.onlinepj.com).//\nஒளிந்துக்கொள்ளாமல் பகிரங்கமாக பொய்களையும், தங்கள் சொந்த யூகங்களையும் முன்வைத்து ஆதாரமில்லாமல் கட்டுரைகளை புத்தகங்களை எழுதும் எல்லா இஸ்லாமிய அறிஞர்களுக்கும் 2007ம் ஆண்டே, நானும் எழுத்து விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளேன். விரும்புகிறவர்கள் என் கட்டுரைகளுக்கு பதில்களை எழுதலாம், எழுத்து விவாதத்தில் ஈடுபடலாம். பீஜே அவர்களின் விவாத அழைப்பிற்கு இக்கட்டுரையில் பதிலை நான் கீழே கொடுத்துள்ளேன்.\n//உங்களுக்கு உண்மையில் உங்கள் கொள்கையில் உறுதி இருந்தால்,கிருஸ்தவத்தின் மீது எள் முனையளவாவது ஈடுபாடு இருந்தால்,சத்தியத்தை நீருபிக்க திராணி இருந்தால் இந்த விவாத அழைப்பை ஏற்று விவாதத்துக்கு வருமாறு உங்களை அழைக்கிறோம்.பிரச்சினை வரும் என்றெல்லாம் போலி சாக்குகளை கூறி நழுவாதீர்கள். காவல்துறையின் பாதுகாப்பை வேண்டுமானாலும் நாடலாம்.\\\\\nஅப்படியானால், எழுத்து விவாதத்திற்கு வரமாட்டீர்கள், இஸ்லாமிய அறிஞர்கள் எழுத்து விவாதத்திற்கு பயப்படுகிறார்கள் என்று மக்கள் கருதலாமா இஸ்லாமிய அறிஞர்கள் நேரடி விவாதத்திற்கு வீரர்கள், எழுத்து விவாதத்திற்கு கோழைகள் என்று மக்கள் கருதிக்கொள்ளலாமா\nஎங்களிடம் உண்மை இருக்கிறது என்பதால் தான் கடந்த மூன்று ஆண்டுகளாக, தொடர்ந்து பதில்களை கொடுத்துக்கொண்டு கேள்விகளை தொடுத்துக்கொண்டு இருக்கிறோம்.\nஉங்களுக்கும் இஸ்லாம் மீது அணு அளவாவது நம்பிக்கை இருந்தால், எழுத்து விவாதத்திற்கு வாருங்கள், அப்படி வரவில்லையானாலும் சரி, நான் தொடர்ந்து எழுதுவதை நிறுத்தப் போவதில்லை. காவல் துறைப்பற்றி சொல்லிய விஷயம் பற்றி பீஜே அவர்களின் பதிலில் எழுதுவேன்.\nமுடிவாக, அர்ஷத் அவர்களே, எழுத்து விவாதம் என்றால் தான் என்னால் வரமுடியும், நேரடி விவாதம் என்றால் முடியாது.\nஇணையத்தில் எழுதினால் என்ன, ஒளிந்துகொண்டு எழுதினால் என்ன சொல்லப்படும் செய்தி உண்மையா என்று பார்க்கவேண்டுமே தவிர, இவன் (உமர்) நேரடி விவாதத்திற்கு வரமாட்டான் என்பதை தெரிந்துக்கொண்டே \"இஸ்லாமிய அறிஞர்கள் விவாதத்திற்கு அழைத்தால், உமர் வரவில்லை\" இதனால், இஸ்லாம் தான் உண்மையானது என்ற கிளிப்பிள்ளைப் பேச்சை சொல்வதை நிறுத்திக்கொண்டு, என் கட்டுரைகளுக்கு உங்களால் இயன்ற பதிலை எழுதி, என் கட்டுரையின் தொடுப்பையும் கொடுத்து (உங்களுக்கு பயமில்லையென்றால்) உங்கள் தளத்தில் பதித்தால், படிக்கும் வாசகர்களுக்கு உண்மை புரியும். இது என் தாழ்மையான வேண்டுகோள். இதைச் செய்வீர்களா\n← ஆன்லைன் பீஜே தள நேரடி விவாத அழைப்பும், உம ரின் பதிலும் – 1\nரசிக்க வேண்டிய படங்கள்:Creative photos →\nOne response to “உமருடன் எழுத்து விவாதம் புரிய பீஜே மறுப் பு \n7:33 முப இல் ஏப்ரல் 8, 2010\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஜன ஏப் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00513.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE/", "date_download": "2018-04-21T19:23:39Z", "digest": "sha1:YARBQOEVDPNIIFCTNIAKKE3V5WVA6ZOR", "length": 11104, "nlines": 210, "source_domain": "ippodhu.com", "title": "Drinking can be pleasant; can ruin also | ippodhu", "raw_content": "\nமுகப்பு Exclusive “குடி நல்ல அனுபவமுமாகலாம்; அழிவுக்கும் காரணமாகலாம்”\n“குடி நல்ல அனுபவமுமாகலாம்; அழிவுக்கும் காரணமாகலாம்”\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nதற்கொலை இல்லா தமிழகம் படைக்கும் நோக்குடன் இந்தப் பகுதியை இப்போது டாட் காம் வழங்குகிறது; சாதாரண மக்களின் கேள்விகளுக்குப் பிரபல மனநல மருத்துவர் டாக்டர் என்.ரங்கராஜன் பதிலளிக்கிறார்.\nஇதையும் பாருங்கள்: நீங்களும் அழகுதான்: நம்புங்கள்\nஇதையும் பாருங்கள்: நேர்வழில சம்பாதிச்சு சந்தோஷமா இருக்கலாம்; நிம்மதியாவும் இருக்கலாம்\nஇதையும் பாருங்கள்: தனிமையில் வாடும் அம்மாவா நீங்கள்\nஇதையும் பாருங்கள்: மனைவி மிரட்டுறாங்களா\nஇதையும் பாருங்கள்: யாராவது உங்களிடம் பொஸஸிவாக இருக்கிறார்களா\nஇதையும் பாருங்கள்: தற்கொலையில்லா தமிழ்நாடு படைப்போம்: ராஜாவைக் கேளுங்கள்\nஇதையும் பாருங்கள்: ஓர் ஆண் இன்னொரு ஆணைக் காதலித்தால் என்ன தப்பு\nமுந்தைய கட்டுரைஅரசு ஊழியர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்\nஅடுத்த கட்டுரைநோயாளியைப் பிணைக்கைதியாக பிடித்து வைத்திருந்த மருத்துவமனை; எச்சரித்த நீதிமன்றம்\nநியூட்ரினோ ஆய்வு ஏன் வேண்டும்\nராமர், சீதை கார்ட்டூன் : பெண் பத்திரிகையாளர் மீது வழக்கு\nமோடி முன்னிலையில் கையெழுத்தான திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு; அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய எம்.என்.எஸ் கட்சியினர்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 2\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/jallikattu-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2018-04-21T19:07:03Z", "digest": "sha1:2A6LNUQKLWNUSEYCHLZDGUK33BF4DX4O", "length": 9561, "nlines": 175, "source_domain": "ippodhu.com", "title": "தொடரும் மறியல் போராட்டம்; ரயில் சேவைகள் ரத்து | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES #Jallikattu: தொடரும் மறியல் போராட்டம்; ரயில் சேவைகள் ரத்து\n#Jallikattu: தொடரும் மறியல் போராட்டம்; ரயில் சேவைகள் ரத்து\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. மேலும், மதுரை செல்லூர் அருகே விரைவு ரயிலை மறித்து, மாணவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ஞாயிற்றுக்கிழமை (இன்று) சில ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருச்சி – திருநெல்வேலி விரைவு ரயில், மதுரை – நிஜாமுதீன் விரைவு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதையும் படியுங்கள் : #Jallikattu :மதுரை: ரயிலை மறித்து 500க்கும் மேற்பட்டவர்கள் போராட்டம்\nமுந்தைய கட்டுரை”போராட்டத்தைக் கைவிடுங்கள்”: தமிழக அரசு; ”போராட்டம் தொடரும் : போராட்டக்காரர்கள்”: அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறுமா\n���டுத்த கட்டுரை#Jallikattu : உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது தமிழக அரசு\n’எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’\nபாலியல் வன்கொடுமை; மரண தண்டனை வழங்கும் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல்\n’பாஜகவிடமிருந்த உறவை இன்றோடு முறித்துக் கொள்கிறேன்’; பாஜகவை விட்டு விலகினார் யஷ்வந்த் சின்ஹா\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 2\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-meaning", "date_download": "2018-04-21T19:11:37Z", "digest": "sha1:OSUJ3NXSXPGOY6ILEHJMBFBI2UNG5YOI", "length": 1296, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "nakkan meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nnaked person நிருவாணி especially a mendicant siva ஸ்தாணு, விடதரன், விசாலாக்கன், யோகி, மூர்த்தி, முத்தன், மிருத்துஞ்சயன் argha வேதன், விறலோன், விநாயகன், விண்ணவன், யோகி, மூவுலகுணர்ந்தோன் n. fox மிருகதூர்த்தகன், நரி, நரி, சம்புகம், குழிநரி, ஊளன் Online English to Tamil Dictionary : சத்தியநிருவாணம் - entire liberation from births ஏகமாயிருக்க - to be one ஒழிந்தவேளை - leisure மடை - boiled rice கருவண்டு - black beetle used in medicine\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/31286-taj-mahal-dropped-from-up-govt-s-tourism-booklet.html", "date_download": "2018-04-21T19:13:18Z", "digest": "sha1:KV6KYFBT4JB67O7DDHDE5QBFO7SCWMCE", "length": 7620, "nlines": 79, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உ.பி.யின் சுற்றுலா கையேட்டில் தாஜ்மஹால் நீக்கம் | Taj Mahal dropped from UP govt's tourism booklet", "raw_content": "\nவேலைக்குச் செல்லும் பெண்கள் பத்திரமாக வீடு திரும்ப முடியாத நிலை உள்ளது - கனிமொழி\nகாவிரி பிரச்னையில் தமிழக உரிமை நிலைநாட்டப்படும் - அமைச்சர் உதயகுமார்\nநியூட்ரினோ திட்டத்துக்கான மத்திய சுற்றுச் சூழல்துறை அனுமதியை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் மனு தாக்கல்\nவிருதுநகர்: அருப்புக்கோட்டையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை\nவன்கொடுமை சட்டத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சென்னையில் 200 க்கும் மேற்பட்டோர் பேரணி\nதமிழத்தில் எல்லாவித தூசிகளும் தட்டப்பட்டு காணாமல்போன குப்பை விஜயகாந்த்- அமைச்சர் ஜெயக்குமார்\nசெம்பரபாக்கம் ஏரிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 443 கன அடியில் இருந்து 593 கன அடியாக அதிகரிப்பு\nஉ.பி.யின் சுற்றுலா கையேட்டில் தாஜ்மஹால் நீக்கம்\nஉத்தரப் பிரதேச மாநிலத்தின் சுற்றுலா கையேட்டில் தாஜ்மஹால் நீக்கப்பட்டு, கங்கை ஆர்த்தி படம் புத்தகத்தின் அட்டை பக்கத்தில் இடம் அளிக்கப்படுள்ள விவகாரம் சர்ச்சைக்குள்ளாகி வருகிறது.\nஉத்தரப் பிரதேசத்தின் சுற்றுலாத் தலங்களை பிரபலப்படுத்தும் கையேட்டை மாநில அரசு வெளியிட்டுள்ளது. கங்கையில் ஆரத்தி நடைபெறும் படம் அட்டையில் இடம்பெற்றுள்ள நிலையில், ஆக்ராவில் உள்ள 7 உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் கையேட்டில் இடம்பெறவில்லை. ஆண்டுதோறும் 60 லட்சம் சுற்றுலாப் பயணிகள் தாஜ்மஹாலை பார்வையிடும் நிலையில், அவர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டைச் சார்ந்தவர்கள். மேலும், உத்தரப் பிரதேச சுற்றுலாத்துறையில் பெரும் வருமானத்தை ஈட்டும் தாஜ்மஹால், சுற்றுலா கையேட்டில் இருந்து நீக்கப்பட்டிருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.\nஉப்புநீர் இனித்தாலும் ஸ்டாலின் கனவு பலிக்காது: ஜெயக்குமார்\nகைநரம்பு அறுந்த நிலையில் மாடியிருந்து விழுந்த இளம்பெண் உடல் மீட்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகொல்கத்தா அணியை வென்று முதல் இடம் பிடித்தது பஞ்சாப்\n‘என்ஜிகே’சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n‘காட்டேரி’க்கு நான்கு ஹீரோயின்ஸ் கிடைச்சாச்சு\nமோசடி தொழிலதிபர்களின் சொத்துகள் பறிமுதல்: நிறைவேறுமா சட்டம்\nகடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉப்புநீர் இனித்தாலும் ஸ்டாலின் கனவு பலிக்காது: ஜெயக்குமார்\nகைநரம்பு அறுந்த நிலையில் மாடியிருந்து விழுந்த இளம்பெண் உடல் மீட்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2010/07/20/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-04-21T19:04:12Z", "digest": "sha1:KUF5OLRM46V2LPBUB6VGDGZE3ZGPVSFA", "length": 61912, "nlines": 185, "source_domain": "arunmozhivarman.com", "title": "மக்களும் மாற்றுக்கருத்தாளர்களும் தேவைகளும் | அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nஎந்த ஒரு மொழியிலும் சொற்கள் கால ஓட்டத்தில் தமக்கான அர்த்தத்தை இழந்து விடுவது அல்லது வேறு அர்த்தங்களுடன் அழைக்கப்படுவது நடந்து கொண்டு இருப்பதுடன் சில சொற்கள் அவை கொண்டிருந்த அர்த்தத்துக்கு எதிரான அர்த்தத்துடன் பொருள் கொள்ளப்படுவதும் நடந்து கொண்டேதான் இருக்கின்றது. கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ என்று கிருஷ்ணனின் கையில் இருக்கின்ற வெண்சங்கிடம் கேட்பதாக ஆண்டாள் பாடிய பாடலில் நாற்றம் என்பது இப்போது வாசனை என்ற பொது வழக்கில் பயன்படுத்தப்படும் சொல்லாக மாறிவிட்ட்து. நாற்றம் என்பது கெட்ட வாசனை அதாவது ஏற்கனவே இருக்கின்ற துர்நாற்றம் என்ற சொலுடன் ஒத்த பொருள் கொண்ட சொல்லாகவே தொடர்ந்து பயன்படுத்தப்படுகின்றது.\nஇப்படியாக தற்கால தமிழில் பொருள் நீக்கம் செய்யப்பட்ட சொற்களைக் கொண்டு மிகப்பெரிய பட்டியல் ஒன்று தயாரிக்கலாம். கால ஓட்ட்த்தில் மெல்லப் பொருள் இழந்தவை தவிர, மிகக் குறுகிய காலத்தில் அரசியல், திரைப்பட மற்றும் இலக்கியத் துறையினரால் பொருள் நீக்கம் செய்யப்பட்ட சொற்களும் அதிகம் உண்டு. சுயமரியாதை, பகுத்தறிவு, கம்யூனிஸ்ட் போன்ற சொற்களின் அர்த்தம் இவற்றை அடிக்கடி உச்சாடனம் செய்பவர்களுக்குக் கூட தெரிந்திருப்பதில்லை என்றே நினைக்கிறேன். அண்மையில் கருணாநிதி எஸ். வி. சேகர் என்கிற கோமாளி நாடகக்காரரை எம். ஆர் ராதாவுடன் ஒப்பிட்டுப் பேசியதெல்லாம் இந்த வகையில்தான் அடங்கும். இது போலத்தான் முன்னரும் பெரியாரின் சீடன் அடிக்கடி தன்னைத்தானே அழைத்துக் கொள்ளும் நடிகர் விவேக்கை சின்னக் கலைவாணர் என்று அழைத்து��் தூக்கி வைத்துக் கொண்டாட அவர் குமுதம் இதழுக்கு வழங்கிய பேட்டி ஒன்றில் தன்னுடன் சீண்டினால் தேவர் சமுதாயமே பொங்கி எழும் என்ற பொருள் பட பேசி தன்னை வெளிக்காட்டிக் கொண்டார். ஊருக்கெல்லாம் பிரம்மசாரியம் போதித்த நித்தியானந்தர் அவரது புகழ் பெற்ற வீடியோ ஒளிபரப்பாகுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் எழுதிய கட்டுரை ஒன்றில் இந்திரியங்களை அடக்குவது, புலனடக்கம் பற்றியெல்லாம் விளாசித்தள்ளி இருக்கிறார்.\nதமிழ் அரசியல் பரப்பில் அண்மைக்காலமாக மாற்றுக் கருத்து என்ற சொல் பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கிறது. மாற்றுக் கருத்து, மாற்றுக் கருத்து என்று பேசுபவர்களில் பலருக்கு மாற்றுக் கருத்து என்றால் என்ன என்ற எண்ணம் தோன்றியதே கிடையாது. மாற்றுக் கருத்தாளர்கள் என்போர் கிண்டலடிக்கப்படுவதற்கான காரணமும் இதுதான். புலி எதிர்ப்பாளர்கள் எல்லாருமே மாற்றுக் கருத்தாளர் என்றே அழைக்கப்படுவதுடன் அவர்களும் அப்படியே நினைத்துக் கொள்ளுகின்றனர். புலியை எதிர்ப்பது மாற்றுக்கருத்து என்றால் சோ ராமசாமி தமிழ் அரசியல்பரப்பில் மிக முக்கியமான மாற்றுக் கருத்தாளர். தவிர ராஜபக்சே குடும்பம் முதல் சுப்ரமணியம் சாமி வரை இந்தப் பட்டியலில் அடக்கப்படும் மாற்றுக் கருத்தாளர்களின் பெயர்களைப் பார்த்தால் ஏதாவது ஒரு நெடுஞ்சாலையில் நடு இரவில் போய் பிரதட்டை அடிக்க வேண்டும் போல இருக்கின்றது. புலிகளை எதிர்ப்பது, புலிகள் செய்த தவறுகளைப் பட்டியல் போடுவது என்பதில் மட்டும் கண்ணும் கருத்தாக தம்மை மாற்றுக் கருத்தாளர்கள் என்று கூறிக்கொள்வோர் அதிகம் அக்கறை காட்டி வந்ததால்தான் புலிகள் செய்வது தவறு, தவறு என்று கூறினீர்கள். இப்போது புலிகள் முற்றாகவோ அல்லது பெருமளவோ அழிக்கப்பட்டு ஓராண்டும் ஆகிவிட்ட்து. நீங்கள் இனி என்ன செய்யப் போகிறீர்கள் என்கிற கேள்விக்கு எந்த விடையுமே சொல்ல முடியாமல் இருக்கின்றார்கள். குறைந்த பட்சம் புலிகளுக்கென்று ஒரு செயற்திட்டமேனும் (அதில் நிறைய குறைகள் இருந்தாலும் கூட) இருந்தது. ஆனால் இவர்களுக்கோ புலி எதிர்ப்பு என்ற விடயம் மாத்திரமே நிகழ்சி நிரல் முழுவதுமாக இருந்தது என்று மக்கள் எண்ணத் தலைப்படுகிறார்கள்.(இதே நேரம் 24 வருடங்களாக புலிகள் மிகப் பெரும்பான்மையான் தமிழ் மக்களின் ஆதரவுட���் இருந்தார்கள். அதன் பின்னர் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒரு வீழ்ச்சிக்கு அல்லது அழிவுக்கு உட்பட்டார்கள். ஆனால், ஈழத்தில் தமிழ் இனமே பேரழிவொன்றுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரும், புலிகளின் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் உங்களாலும் செய்ய முடியவில்லைத்தானே என்று புலி ஆதரவாளர்கள் கேட்பதுவும் அயோக்கியத்தனமானது. நாம் தமிழீழத்தை அடைந்தே தீருவோம் என்று சொல்லிப் பெரும்பான்மைத் தமிழர்களின் ஆதரவுடன் புலிகள் போராடினார்கள். தமது கருத்துகளுடன் உடன்படாதவர்களை எல்லாம் துரோகி என்று முத்திரை குத்தி ஒதுக்கினார்கள். அப்படி ஒதுக்கப்பட்டவர்கள் சொன்னவற்றைப் பெரும்பான்மைத் தமிழ் மக்கள் கேட்கவும் இல்லை, நம்பவும் இல்லை. இப்படி ஒட்டு மொத்த தமிழ் மக்களின் ஆதரவையும் தாண்டி ஒரு மாபெரும் அழிவுக்கு உட்பட்டு சிங்களத்தின் கையில் தமிழர் வாழ்ந்த அனைத்துப் பிரதேசங்களையும் தாரை வார்த்துக் கொடுத்தபின்னர், அந்த வீழ்ச்சியை ஒப்புக் கொள்ளாமல், அதற்குரிய காரணங்களை நேர்மையாக ஆராயமல், உங்களாலும் ஏலாதுதானே என்று அலட்டிக் கொண்டிருப்பது கூட எம்மால் ஒரு நல்லது நடக்காவிட்டால் வேறு எவராலும் நடக்க்க்கூடாது என்று நினைக்கிற அழுகுணித்தனமன்றி வேறில்லை)\nதமிழகத்தில் லீனா மணிமேகலையின் கவிதைகளை ஒட்டி சில சர்ச்சைகள் எழுந்தபோது “வந்தேன் சார்” என்று வரவுப் புத்தகத்தில் பதிவு வைத்துக் கொள்வது போல காலச்சுவடில் சில கருத்துகள் உதிர்க்கப்பட்டிருந்தன. இதற்கு எதிர்வினையாக மனுஷ்யபுத்திரன் உயிரோசையில் எழுதிய கட்டுரை ஒன்றில் மாற்றுக் கருத்து/சிந்தனை பற்றி சொன்ன சில கருத்துக்கள் முக்கியமான்வை.\n“கட்டுரையாளர் தன்னை மாற்றுச் சிந்தனையாளர் மற்றும் தனது பத்திரிகையை மாற்றுச் சிந்தனைக்கான தளம் என பேச்சோடு பேச்சாக நிறுவ முற்படுகிறார். இது மிகவும் ஆபாசமானது. ‘உயிர்மை’, ‘காலச்சுவடு’, ‘தீராநதி’ போன்ற இதழ்கள் எதுவும் பரந்த கருத்துகளுக்கான ஒரு களமே தவிர மாற்றுச் சிந்தனைக்கான இதழ்கள் அல்ல. மாற்றுச் சிந்தனை என்பது திட்டவட்டமான அரசியல் கருத்தியல்களையும் கோட்பாடுகளையும் கொண்டது. Alternative thinking என்பதையும் difference of opinionஎன்பதையும் கட்டுரையாளர் குழப்பிக் கொள்வது அவருக்குத்தான் ஆபத்தானது. தி.மு.க. எதிர்ப்பு என்பதை மாற்றுச் சிந்தனை என்று கொண்டால் ‘நமது எம்.ஜி.ஆர்’ தான் தமிழின் சிறந்த மாற்றுப் பத்திரிகை. ‘காலச்சுவடு’ அல்ல.” – உயிரோசை மே 17,2010.\nஇங்கு கட்டுரையாளர் இதழ்கள் பற்றிக் குறிப்பிட்டிருந்தாலும், அவை அரசியல், மற்றும் சமூக அமைப்புகளுக்கும் கூட முழுக்கப் பொருத்தமானதே\nஎத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்றோ அல்லது எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்ற என்ற எந்த எண்ணிக்கையுமே தெரியாத அளவுக்கு மக்கள் கொத்துக் கொத்தாக கொன்று தள்ளப்பட்டு ஒரு வருடம் ஆகியும் கூட இன்று வரை போதுமான நகர்வுகளோ அல்லது சலனங்களோ ஏற்படவில்லை என்பதுதான் உண்மை. புலிகளுக்குப் பின்னாலான அரசியலை கட்டியெழுப்ப்ப் போவதாகச் சொல்லிக்கொள்பவர்கள் அல்லது கட்டியெழுப்ப முற்படுபவர்கள் கூட தமது கூட்டங்களில் தமது செயல்திட்டங்கள் பற்றியோ அல்லது, மாற்று அரசியல் எப்படியாக இருக்கப் போகிறது என்பது பற்றியோ இதுவரை எதுவிதமான கருத்துக்களையும் கூறவில்லை என்பது மாத்திரமல்ல அனுமான்ங்களைக் கூட ஏற்படுத்தவுமில்லை. மக்களும் கூட புலித்தலைமையின் இருப்பு/இறப்புக் குறித்தான விவாதங்களிலும், கற்பனைகளிலும் செலுத்தும் கவனத்தை போருக்குப் பின்னரான ஈழம் பற்றிய விடயங்களில் செலுத்துவதில்லை. புலிகளுக்குப் பின்னரான அரசியற் கூட்டங்களை புலம்பெயர் நாடுகளில் நடத்துபவர்களுக்கு ஈழத்தில் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் அல்லது அவர்களுக்கு தற்போதைய தேவை என்ன என்பது பற்றி எந்த அக்கறையும் இல்லை. அவரவர்க்கு அவரவர் “கல்லா” நிரம்பவேண்டும். இந்தியாவில், குறிபாக தமிழகத்தில் இப்போது ஈழம் சுடச் சுட வியாபாரம் ஆகும் பண்டம். அரசியல் கட்சிகள் தமக்குறிய ஆதாயத்திற்கேற்ப ஈழ ஆதரவு மற்றும் எதிர்ப்பு நிலைபாடுகளை எட்டுக்கின்றன. புதிய மற்றும் வளர்ந்து வரும் கட்சிகளுக்கு ஈழவிவகாரம் தம்மைப் பிரபலப்படுத்தும் ராஜதந்திரம். இதழ்கள் தத்தம் வழியிலேயே தம் இதழ்களை விற்றுத் தள்ளிவிட ஈழம் பற்றிய கதைகளை அள்ளி விடுகின்றன. நக்கீரன் தொடக்கி வைத்த பிரபாகரன் இறந்த செய்தியை பிரபாகரனே தொலைக்காட்சியில் பார்ப்பது போன்ற அட்டைப்படம் முதல், ஜூனியர் விகடனில் வந்த “குருவி பறந்திடுச்சி” போன்ற கட்டுரைகள் உட்பட, கல்கியில் பிரபாகரன் பற்றி கேட்ட ஜோசியம் முதற்கொண்டு ஈழப் பிரச்சனை தமிழக வணிகப் இதழ்களுக்க�� அள்ள அள்ள தங்கம் தரும் சுரங்கம். எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம் என்று கிழக்குப் பதிப்பகம் புலித்தலைமையின் அழிப்பு பற்றிய செய்திகள் பரவிய கையோடே பிரபாகரன் வாழ்வும் மரணமும் என்றும் ராஜீவ் காந்தி கொலை வழக்கு என்றும் வழமை போலவே அரை குறைத் தகவல்களும் திரிப்புகளுமாக புத்தகம் வெளியிட்டு கொள்ளை அடித்த்து.\nஇலங்கையில் தமிழர் வாழ்ந்த பூர்வீக நிலங்கள் மெல்ல மெல்ல சூறையாடப் பட்டு, சட்ட பூர்வமான முறையிலேயே தமிழர் பிரதேசங்கள் சிங்கள பௌத்த மயமாக்கப்பட்டு வருகின்ற அதே காலத்தில் புலம் பெயர் நாடுகளிலும், தமிழகத்திலும் இருக்கும் ஈழ மக்கள் நலனில் அக்கறை கொண்டோரினதும், அப்படி அழைத்துக் கொள்வோரினதும் கவனம் ஐஃபா திரைப்பட விழா புறக்கணிப்பிலும், அசினின் இலங்கை விஜயம் பற்றிய விமர்சனங்கள் மற்றும் ஆய்வுகளிலும் மட்டுமே தங்கிவிட்டது அல்லது குவிந்திருப்பது நிச்சயமாகக் கவனிக்க வேண்டியது. இலங்கைக்கு ஐநா குழுவினர் அனுப்பப்படுவதை எதிர்த்து சுவிஸில் வாழும் சிங்களவர்கள் கூடி தம் எதிர்ப்பைக் காட்டியபோது புலம்பெயர் நாடுகளில் இருந்து தமிழர்கள் இலங்கைக்கு ஐநா குழு அனுப்பப்படுவதற்கு ஆதரவு தெரிவித்தும் அதன் அவசியம் குறித்தும் தம் பரப்புரையை நிச்சயம் காட்டியிருக்கவேண்டும். ஆனால் துரதிஸ்டவசமாக இப்படி எதுவுமே நடக்கவில்லை. ரொரன்ரோவில் நடைபெற்ற G20 காலப்பகுதியில் தமிழர்களும் அந்த எதிர்ப்புகளில் கலந்து கொள்வது என்று முதலில் ஒரு தீர்மாணம் இருந்ததாகவும், இறுதி நேரத்தில் அரச தரப்பினையோ அல்லது காவல் துறையினரையோ சமரசம் செய்யும் நோக்குடன் அந்த தீர்மாணம் கைவிடப்பட்டதாகவும் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் ஒருவர் கூறியிருந்தார். அந்த செய்தி எத்தனை தூரம் உண்மை என்று தெரியாதிருப்பினும், G20 பற்றி கனடாவில் இருந்து வெளிவரும் பெருவாரியான பத்திரிகைகளும் புகழ்ந்து எழுதி இருந்தைப் பார்க்கின்றபோது அவர் சொன்ன தகவல் உண்மையானதாகவே இருக்கும் போல் தெரிகின்றது. அதிகாரத்தின் கீழ் நசுங்கிக் கிடக்கும் நாம் நமக்காக உதவுவார்கள் என்று அமெரிக்கா, இந்தியா என்கிற பிற அதிகார வர்க்கங்களின் நட்பைப் பெறும்படியாகவும், அவர்கள் சலனத்தைக் கவரும்படியாகவும் நம் நிகழ்ச்சி நிரலை அமைப்பதைப் போல முட்டாள்த்தனம் பிறிது இருக்காது.\nஈழத்தமிழர்களின் 30 ஆண்டுகள் நீண்ட அரசியல் போராட்டமும் பின்னர் 30 ஆண்டுகள் நடைபெற்ற ஆயுதப் போராட்டமும் நினைத்தே பார்த்திராத அளவு மிகக் கோரமான முறையில் முடிவுக்கு வந்திருக்கின்றன. இந்த நிலையில் எமது உடனடித் தேவை போரால் பாதிக்கப்பட்டு ஈழத்தில் வாழும் மக்கள் பற்றிய அக்கறைகளும், கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள் தொடர்பான விடயங்களுமே. அதே நேரம் ஒரு நீண்ட கால அடிப்படையில் பார்க்கும் போது, எமது உரிமைகளை வென்றெடுப்பதற்காக இது வரை காலம் நிகழ்ந்த போராட்டங்களில் நிகழ்ந்த தவறுகளை நிச்சயம் மீளாய்வு செய்ய வேண்டியது அவசியம். அதற்காக ஒரு மாற்று அரசியலும் அவசியம். ஆனால் அந்த மாற்று அரசியல் அல்லது மாற்றுக் கருத்து என்பது இப்போது வழக்கில் இருக்கும் மாற்றுக் கருத்து என்ற அர்த்தத்தில் அல்ல.\nபுகைப்படங்கள் இணையத்தளத்தில் இருந்து பெறப்பட்டன. அவற்றிற்கு நன்றி\n← மூன்றாம் பாலினர் பற்றிய சில வாசிப்புகள், உயிர்மை மற்றும் கருத்துக் கந்தசாமிகள்\n8 thoughts on “மக்களும் மாற்றுக்கருத்தாளர்களும் தேவைகளும்”\n//எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்றோ அல்லது எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள் என்ற என்ற எந்த எண்ணிக்கையுமே தெரியாத அளவுக்கு மக்கள் கொத்துக் கொத்தாக கொன்று தள்ளப்பட்டு ஒரு வருடம் ஆகியும் கூட இன்று வரை போதுமான நகர்வுகளோ அல்லது சலனங்களோ ஏற்படவில்லை என்பதுதான் உண்மை. //:(மீண்டும் மாபெரும் எழுச்சி போராட்டம் பாதிக்கப்பட்டவர்களால் முன்னெடுக்கப்பட்டு மொத்த நாடும் அழிவை நேக்கி நகரும் வரை இலங்கை அரசு விழித்துக் கொள்ளாது.\n@கோவிகண்ணன்//மீண்டும் மாபெரும் எழுச்சி போராட்டம் பாதிக்கப்பட்டவர்களால் முன்னெடுக்கப்பட்டு மொத்த நாடும் அழிவை நேக்கி நகரும் வரை //இல்லை இப்போது சிங்கள அரசு அப்படி ஒரு சிந்தனை முனையளவு கூட வரக்கூடாது என்ற கவனத்துடனேயே காய்களை நகர்த்துகிறது. அதன் ஒவ்வொரு அசைவும் தமிழ் மக்களின் ஆதார நம்பிக்கைகளை ஆட்டம் காண வைப்பதிலேயே குறியோடு இருக்கின்றது.\n(இதே நேரம் 24 வருடங்களாக புலிகள் மிகப் பெரும்பான்மையான் தமிழ் மக்களின் ஆதரவுடன் இருந்தார்கள். அதன் பின்னர் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒரு வீழ்ச்சிக்கு அல்லது அழிவுக்கு உட்பட்டார்கள். ஆனால், ஈழத்தில் தமிழ் இனமே பேரழிவொன்றுக��கு உட்படுத்தப்பட்ட பின்னரும், புலிகளின் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் உங்களாலும் செய்ய முடியவில்லைத்தானே என்று புலி ஆதரவாளர்கள் கேட்பதுவும் அயோக்கியத்தனமானது. நாம் தமிழீழத்தை அடைந்தே தீருவோம் என்று சொல்லிப் பெரும்பான்மைத் தமிழர்களின் ஆதரவுடன் புலிகள் போராடினார்கள். தமது கருத்துகளுடன் உடன்படாதவர்களை எல்லாம் துரோகி என்று முத்திரை குத்தி ஒதுக்கினார்கள். அப்படி ஒதுக்கப்பட்டவர்கள் சொன்னவற்றைப் பெரும்பான்மைத் தமிழ் மக்கள் கேட்கவும் இல்லை, நம்பவும் இல்லை. இப்படி ஒட்டு மொத்த தமிழ் மக்களின் ஆதரவையும் தாண்டி ஒரு மாபெரும் அழிவுக்கு உட்பட்டு சிங்களத்தின் கையில் தமிழர் வாழ்ந்த அனைத்துப் பிரதேசங்களையும் தாரை வார்த்துக் கொடுத்தபின்னர், அந்த வீழ்ச்சியை ஒப்புக் கொள்ளாமல், அதற்குரிய காரணங்களை நேர்மையாக ஆராயமல், உங்களாலும் ஏலாதுதானே என்று அலட்டிக் கொண்டிருப்பது கூட எம்மால் ஒரு நல்லது நடக்காவிட்டால் வேறு எவராலும் நடக்க்க்கூடாது என்று நினைக்கிற அழுகுணித்தனமன்றி வேறில்லை):) 🙂 : )\nஉங்கள் கட்டுரையுடன் முற்றாக‌ உடன்பட முடியாவிட்டாலும் உரையாடல் ஒன்றுக்கான பல புள்ளிகளைத் தொட்டுச் சென்றிருக்கிறது உங்கள் கட்டுரைஇரா. தணி\nஆக்கத்தில் முரண்படும் ஒருசில கருத்துக்களை எதிர்வினையாக வெளியிட முனைந்தபோது அது ஒரு பெரிய ஆக்கமாகவே வந்துவிட்டது. அதனை எனது தளத்தில் பகிர்ந்துள்ளேன்.http://alaiyosai.blogspot.com/\n@ இரா தணிநீங்கள் மண்வாசம் தணி தானே. எப்படி இருக்கிறீர்கள்..உங்கள் தொலைபேசி இலக்கத்தை தொலைத்து விட்டேன்…..\n@மருதன்மருதன்,உங்களுக்கான பதிலை அல்லது விளக்கத்தையும் ஒரு பதிவாகவே தந்துள்ளேன்….http://solvathellamunmai.blogspot.com/2010/07/blog-post_21.htmlபகிர்தலுக்கு நன்றிகள்\nமாற்றுக் கருத்தாளர்கள் ஏன் எதையும் செய்யவில்லை என்ற குற்ற சாட்டுக்கு , ஏன் புலி ஆதரவாளர்கள் செய்யவில்லை என்று கேட்பதன் மூலம், மாற்றுக் கருத்தாளர்கள் களத்துக்கு அப்பால் உள்ள வெறும் விமர்சகர்களே என்பதை ஏற்றுக் கொள்கின்றீர்கள். ஏனெனில் இந்த ஒப்பிடு அதனையே சுட்டுகின்றது.\nக. நவம் எழுதிய படைப்புகளும் பார்வைகளும் : அறிமுக விமர்சன உரை April 10, 2018\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும் March 20, 2018\nதி.த. சரவணமுத்து���்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும் February 8, 2018\nகனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள் January 17, 2018\nகாத்திருப்பு கதை குறித்து… January 9, 2018\nUN LOCK குறும்படம் திரையிடல் December 21, 2017\nநிறம் தீட்டுவோம் ஆவணப்படம் December 11, 2017\nம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் உலகம் பலவிதம் : அறிமுகக் குறிப்பு November 28, 2017\nஒழுங்குபடுத்தலின் வன்முறை October 30, 2017\nகனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள்\n அல்லது எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nG8/G20 கொண்டாட்டங்களில் தொலைந்துபோன மனித நேயம்\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nபுதிய பயணி இதழ் | திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை | கூலித்தமிழ் வெளியீடு\nஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்காக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும்… twitter.com/i/web/status/9… 1 month ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Everyday Sexism Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss https://everydaysexism.com/ Kristyn Wong-Tam Laura Bates Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford Sexism sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அன்றாடம் பால்வாதம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கக்கூஸ் கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்திய பவன் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரையிடல் திரௌபதி திவ்யா தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பகு பதம் பக்தவத்சல பாரதி பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீக��் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பால்வாதம் பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகா பாரதம் மகாபாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரகுமான் ஜான் ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே லோரா பேட்ஸ் ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஸ்ரீநிவாசன் ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-21T19:10:22Z", "digest": "sha1:HQGXWFWHAKM6OPH36SEWXZYEZ7B4QXBD", "length": 3635, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கோட்பாடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கோட்பாடு யின் அர்த்தம்\n(ஒரு துறையில்) ஒன்றை விளக்கச் சில கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு தர்க்கபூர்வமாக நிறுவப்படும் கூற்று அல்லது கூற்றுகளின் தொகுப்பு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00514.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%92%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-04-21T19:22:38Z", "digest": "sha1:UMJJXM2FGUSQP47RVXOWUD2UTAOJOQE5", "length": 16572, "nlines": 220, "source_domain": "ippodhu.com", "title": "#Ockhi: Join Hands to Embrace Ockhi Families | ippodhu", "raw_content": "\nமுகப்பு HELP IPPODHU ஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்\nஒக்கி பேரிடர்: கரம் கோர்ப்போம்; கட்டியணைப்போம்\nஎழுதியவர் பீர் முகமது -\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஒக்கியில் கணவரை இழந்த பெண்; இடம்: சின்னத்துறை படம்: அருள் எழிலன்\nகணவனை இழப்பது என்பது வெறும் உறவு சார்ந்த துயரம் மட்டுமல்ல; அங்கு மிகப்பெரிய கடமையும் சுமையும் அந்த விதவையின் தோள் மீது சுமத்தப்படுகிறது. இந்த வேளையில் உளநல நெருக்கடியிலிருந்து பெண்கள் விடுபடுவதற்கான உளநல ஆதரவு தேவை.\n–\tஒக்கி பேரிடர் அபலைகளைப் பற்றி பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின்\nஒக்கி புயல் பேரிடர் என்பது கண்ணுக்குப் புலப்படாத ஒரு சமூகத்துக்கு ந���ந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர் என்று பேராசிரியரும் எழுத்தாளருமான வறீதையா கான்ஸ்தந்தின் விவரிக்கிறார். கணவனை, அப்பாவை, அண்ணனை, தம்பியை இழந்துபோன ஒக்கி சொந்தங்களுக்காக கன்னியாகுமரியின் கடலோரக் கிராமங்களில் பயணிக்கிறது இப்போது; பெண்கள் அமைப்பான மனிதியும் இந்தப் பயணத்தில் இணைந்துள்ளது.\nஉளநல ஆலோசகர் முனைவர் வாசுகி மதிவாணனின் தலைமையில் சகுந்தலா, ஆனந்தி கார்த்திக், சவும்யா சங்கர் ராமன், நளினா விஸ்வநாதன், சாந்தி ராவ், ஸ்வப்னா நாயர், கோமளா விநாயகம், டி.குமரேசன், திவ்யா பிரபா, ராஜன் ஆகிய பத்து உளநல ஆலோசகர்கள் ஒக்கியால் பாதிக்கப்பட்ட கடலோரக் கிராமத்துக் குடும்பங்களை நேரில் சந்தித்து உரையாடி வருகிறார்கள்; நீண்ட கால பந்தங்களை இந்தச் சந்திப்பு உருவாக்குகிறது.\nஇந்த முயற்சியின் வழிகாட்டி பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின்; இதன் ஒருங்கிணைப்பாளர் சமூக ஆர்வலர் லோபிதாஸ்.\nஇந்தப் பயணத்தில் இணைய விரும்புவோர் இப்போதை வாட்ஸப்பில் +919884360505, அல்லது செல்பேசியில் +919445515340 தொடர்பு கொள்ளுங்கள். இந்த ஏற்பாட்டுக்கு நிதியளிக்க விரும்புகிறவர்கள், கீழ்க்கண்ட வங்கிக் கணக்கில் நிதி வழங்கலாம்:\nஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்.\nமுந்தைய கட்டுரைபாஜகவைக் கலாய்க்கும் கால் டாக்சி விளம்பரம்\nஅடுத்த கட்டுரைஒக்கி: கண்ணுக்குப் புலப்படாத மக்களுக்கு நடந்த கண்ணுக்குப் புலப்படாத பேரிடர்\nபதினேழு வருடங்களாக செய்தியாளர், ஆவணப்பட இயக்குநர். “எமக்குத் தொழில் செய்தி; இமைப்பொழுதும் சோராதிருத்தல்” என்பது இவரது மந்திரம். ’இப்போது’ சமூகத் தகவல் செயலியை உருவாக்கியவர்; ’இப்போது’ ஊடக நிறுவனத்தின் நிறுவனர். Peer Mohamed is the Founder and Editor of Ippodhu, an independent digital media outlet.\nபாலியல் வன்கொடுமை; மரண தண்டனை வழங்கும் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல்\n’பாஜகவிடமிருந்த உறவை இன்றோடு முறித்துக் கொள்கிறேன்’; பாஜகவை விட்டு விலகினார் யஷ்வந்த் சின்ஹா\n’எங்களைக் கருணைக் கொலை செய்து விடுங்கள்’; விரக்தியில் விவசாயிகள்\n[…] இப்போது டாட் காம் இந்த எண்ணத்தை #OvercomeOckhi என்ற தலைப்பில் முன்வைத்தபோது இந்த முயற்சிக்காக முழுமூச்சாக இணைந்து பணிபுரிந்த மனிதி பெண்கள் அமைப்புக்கும் மனநல ஆலோசகர்களை ஒருங்கிணைத்த வாசுகி மதிவாணனுக்கும் நன்றிகள் பல; இந்த முயற்சியை மூன்று வருடங்களுக்குத் தொடர்ந்து முன்னெடுத்து செல்வதற்கான வேலைகளை இப்போது டாட் காம் செய்து வருகிறது. இந்த முயற்சியில் உங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு இதைப் படியுங்கள். […]\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 2\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=31894", "date_download": "2018-04-21T19:33:53Z", "digest": "sha1:LVJ7TRWHPXWT4CYIAM7HXWP6PHA6WZMI", "length": 6007, "nlines": 62, "source_domain": "puthithu.com", "title": "தமிழில் வாக்களித்தார் சுஜீவ; சிரிப்பால் நிரம்பியது சபை | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nதமிழில் வாக்களித்தார் சுஜீவ; சிரிப்பால் நிரம்பியது சபை\nஐக்கிய தேசியக் கட்சியின் ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க, இன்றைய தினம் இடம்பெற்ற பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது, தமிழில் தனது எதிர்ப்பினைத் தெரிவித்து வாக்களித்தமை, சபையில் பாரிய சிரிப்பொலியை ஏற்படுத்தியது.\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து வாக்களித்த தமிழ்பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானோர், தாம் பிரேரணைக்கு ஆதரவளிக்கவில்லை என்பதைக் குறிக்கும் வகையில், தங்கள் பெயர் அழைக்கப்பட்ட போது, “இல்லை” எனக் கூறி, வாக்கினைப் பதிவு செய்தனர்.\nஇந்த நிலையில், ராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்கவின் பெயர் அழைக்கப்பட்ட போது, அவர்; “இல்லை” என்று தமிழில் கூறி, பிரேரணைக்கு எதிராக தனது வாக்கினைப் பதிவு செய்தார்.\nசுஜீவ இவ்வாறு தமிழில் “இல்லை” என்று கூறியதும், சபையில் பெருத்த சிரிப்பொலி எழுந்தது.\nTAGS: சுஜீவ சேனசிங்கதமிழ்நம்பிக்கையில்லா பிரேரணைவாக்கெடுப்பு\nPuthithu | உண்மையின் குரல்\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஎதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\nகொகெய்னும், அமைச்சர் றிசாத் பதியுதீனும்: எரியும் வீட்டில் பிடுங்கும் அயோக்கியம்\nயாழ் பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரம் வெளியீடு\nஏவுகணை சோதனைகளை நிறுத்தி விடுவதோடு, அணுவாயுத தளத்தினையும் மூடி விடுவதாக, வடகொரிய ஜனாதிபதி அறிவிப்பு\nமுச்சக்கர வண்டிகளுக்கு, பற்றுச் சீட்டு வழங்கும் மீற்றர்; இன்று முதல் அமுல்\nஜி.எஸ்.பி. பிளஸ்; பின்னோக்கிய புதுப்பித்தலால், இறக்குமதிக்கு செலுத்திய வரியை மீளப் பெற முடியும்: அமைச்சர் றிசாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2010_11_01_archive.html", "date_download": "2018-04-21T19:14:45Z", "digest": "sha1:YHVKW3GOGHUINWPTKGTJ5HWWTDO5OAFD", "length": 41824, "nlines": 779, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: November 2010", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nசுனாமி நினைவலைகள் - மூன்றாம் பகுதி\n29 டிசம்பர் 2004 ம் நாள் காலையில் மதுரைக் கோட்டத் தோழர்களும் சேலம்\nகோட்டத் தோழர்களும் வந்து சேர்ந்தார்கள், வேன் முழுதும் பொருட்களோடு.\nதென் மண்டலப் பொறுப்பாளர்கள் தோழர்கள் சுவாமிநாதன் மற்றும் கிரிஜா\nஆகியோரும் வந்திருந்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டக் குழு\nஅலுவலகம் சென்று அங்கிருந்து கடலூர் மாவட்டச்செயலாளர் தோழர் எஸ்.\nதனசேகரன் அவர்களை அழைத்துக் கொண்டு செல்வதாக ஏற்பாடு. கட்சி\nஅலுவலகத்தில் அனைத்து தோழர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கான\nஏற்பாட்டினை செய்திருந்தனர். நாங்கள் அன்று செல்வதாக திட்டமிட்டிருந்த\nஇடங்கள் எல்லாமே பெரிய அளவில் உயிரிழப்பு நடந்த இடங்கள் என்றும்\nகடற்கரை முழுதும் இன்னமும் துர்வாசம் கடுமையாக வீசிக் கொண்டிருப்பதால்\nஇந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று தோழர் எ���்.டி.எஸ் விளக்கினார்.\nஅதே போல் முகத்தை மூடிக் கொள்ளும் துணியும் வரவழைக்கப்பட்டிருந்தது.\nதடுப்பூசி மற்றும் துணிக்கான ஏற்பாட்டை மருத்துவப் பிரதிநிதிகள் சங்கத்\nகடலூரில் இருந்த திருமண மண்டபங்களிலேயே பலரும் தங்க வைக்கப்\nபட்டிருந்தனர். சொந்த வீடு இருந்தும் இப்படி அனாதைகளாய் நிற்கிறோமே\nஎன்ற கதறல் எல்லா இடங்களிலும் கேட்க முடிந்தது. உணவு என்பது\nஒரு பிரச்சினையாக இருந்தது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. அரசோ\nஅல்லது மற்ற அமைப்புகளோ ஏற்பாடு செய்த உணவு என்பது அடிப்படையாக சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், புளி சாதம், தயிர் சாதம்\nஎன்றுதான் இருந்தது. கடலிலே வாழ்க்கை நடத்தியவர்களுக்கு மீன்\nஇல்லாமல் உணவு மிகவும் அந்நியமாய் இருந்தது. இதனை சரியாக\nஉணர்ந்து கொண்டது மார்க்சிஸ்ட் கட்சி மட்டும்தான். சமைக்கப்பட்ட\nஉணவாக வழங்குவதற்குப் பதிலாக பொருட்களை அளித்து விட்டால்\nஅவர்களின் ருசிக்கேற்ப சமைத்துக் கொள்வார்கள் என்று மாவட்ட\nநிர்வாகத்திடம் ஆலோசனை அளிக்க அதுவும் பின்பு அமுலானது.\nஇந்த நிலவரம் தெரியாமல் ஒரு மார்வாடி ஆயிரக்கணக்கில் சப்பாத்தி\nசெய்து கொண்டு வர அவை சீண்டுவாரில்லாமல் போயிற்றே என்று\nஅப்படி ஒரு மண்டபத்தில் நாங்கள் சந்தித்த பெண் தாழங்குடா என்ற\nகிராமத்தைச்சேர்ந்த பாக்கிய லட்சுமி. அப்பெண்ணின் தந்தை சுனாமியில்\nஇறந்து போயிருந்தார். எதிர் காலத்தை பற்றிய கவலையை பத்தாவது\nபடித்துக் கொண்டிருந்த அப்பெண் வாய் விட்டு அழுதே வெளிப்படுத்தினாள்\nஎனக்கு உணவோ, உடையோ வேண்டாம், நான் படிப்பை தொடர்வதற்கு\nமட்டும் உதவி செய்யுங்கள் என்ற கோரிக்கை வைத்தாள். இன்று அந்தப்\nபெண் ஒரு பட்டதாரி. பதினொன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலான அனைத்து கல்விச்செலவுகளையும் காப்பிட்டுக் கழக\nஊழியர் சங்கம் வேலூர் கோட்டம் தான் ஏற்றுக் கொண்டது. அதற்காக\nநாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பற்றியே தனியாக எழுத வேண்டும்.\nசுனாமி உருவாக்கிய பாதிப்புக்கள் பற்றி அன்றைய பயணத்தின் போது\nநன்றாக அறிந்து கொள்ள முடியும். கனமான படகுகள் உருக்குலைந்து\nபோயிருந்தன. தென்னை மரங்கள் உடைந்து அந்தரத்தில் தொங்கிக் கொண்டு இருந்தன. கேக்கை கத்தியால் வெட்டி எடுத்தால் எவ்வளவு\nகச்சிதமாக இருக்குமோ அது போல வீட்டின் சுற்றுச்சுவர்��ள், சிறிய\nகல்வெர்டுகள் ஆகியவை துண்டிக்கப்பட்டிருந்தன. எவ்வளவு உயரம் வரை\nதண்ணீர் வந்ததற்கு அடையாளமாக வீடுகளில் ஈரமான கோடுகள் இருந்தன.\nஒரு சுற்றுலா தளமாக உருவாக்கப் பட்டிருந்த கடலூர் வெள்ளிக் கடற்கரையில் செய்யப்பட்டிருந்த அழகுப் பணிகள் எல்லாமே அழிந்து\nபோயிருந்தது. ஒரு வீட்டில் திருமணத்திற்கு காத்திருந்த பெண்ணையும்\nதிருமணத்திற்காக பாடுபட்டு சேர்த்த நகைகளையும் கடல் கொண்டு போக\nஅந்தப் பெண் வாழ்ந்ததற்கு சாட்சியாக இருந்த ஒரே ஒரு புகைப்படத்தைக் காட்டி காட்டி ஒரு தாய் அழுது கொண்டிருந்தார். இது போல\nகொண்டு போயிருந்த அனைத்துப் பொருட்களும் தீர்ந்து போன பின்பு\nபெரியகுப்பம் என்ற கிராமத்தில் அமர்ந்து அடுத்து என்ன செய்வது என்று\nவிவாதித்தோம். உணவு, உடை போன்ற கட்டங்களுக்குப் பிறகு அடுத்த\nகட்டத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் உருவாக்கி விட்டது என்பதால்\nஅடுத்த கட்ட நிவாரணப் பணியை வீட்டு உபயோகப் பொருட்களாக வழங்குவது , முறையாக திட்டமிட்டு அமுலாக்குவது என்ற\nமுடிவோடு அவரவர் ஊர் திரும்பினோம்.\nகடைசியாக வாகனத்திலிருந்து எனது வீட்டில் இறங்கி ஓட்டுனருக்கு\nகணக்கு பார்த்து பணம் கொடுக்கையில் அவர் ஒரு ஐநூறு ரூபாயை\nதிருப்பி அளித்தார். நீங்கள் செய்யப்போகும் அடுத்த கட்ட பணிக்கு\nஎனது பங்காக இருக்கட்டும் என்று கூறி.\n இன்றும் மலைக்க வைக்கும் வாழ்நாள் பணி \nசுனாமி நினைவலைகள் - இரண்டாம் பகுதி\n27 ம் தேதி மாலை புதுவை சென்று முதலில் மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச\nசெயலாளர் தோழர் பெருமாள் அவர்களை சந்தித்தோம். நாங்கள் சென்ற போது\nமாலை ஏழு மணிக்கு மேல் இருக்கும். அப்போது அவர் பாதிப்புக்கள் பற்றிய\nவிபரங்களைச்சொல்லி அந்த நேரத்திற்கு மேல் கடற்கரை பக்கம் செல்ல வேண்டாம் என்றும் மறுநாள் காலையில் சென்னையில் இருந்து தோழர்\nஎன்.வி தலைமையில் ஒரு குழு வருகின்றது என்றும் அவர்களோடு\nஇணைந்து கொண்டு வந்த பொருட்களை மக்களிடம் அளிக்கலாம் என்று\nஅவர் வழி காட்டினார். தோழர் ஆர்.பி.எஸ் மற்றும் ராம்ஜி ஆகியோர்\nஇருபத்தி எட்டாம் தேதி காலையில் சென்னையில் இருந்து வந்த குழுவில்\nதோழர்கள் என்.வி, கே.பி, ஜி.ஆர், நன்மாறன், பாலபாரதி எஸ்.கே.மகேந்திரன், சுதா சுந்தரராமன் ஆகியோர் இருந்தனர். அவரவர்கள் தங்கள் குடும்பத்தில்\nஏற்பட்ட இழப்புக்கள், பொருட்சேதம் ஆகியவற்றைப் பற்றி ஒரு குடும்பத்தின் மூத்த பெரியவரிடம் கூறுவது போல தோழர் என்.வி யிடம் சொல்லி அழுதனர். பிள்ளைச்சாவடி, காலடிப்பட்டு ஆகிய இரண்டு இடங்களில் நாங்கள் எடுத்துக் கொண்டு போயிருந்த பொருட்களை\nதோழர் என். வி கையால் வழங்க வைத்தோம். நாங்களும் மக்களிடம்\nநேரடியாய் பொருட்களை தர வேண்டும் என்பதில் அவர் மிகவும் கறாராய்\nஇருந்தார். அதுதான் தலைமைப் பண்போ \nபுதுவைப் பல்கலைக் கழக வளாகத்திற்குப் போன போது அங்கே ஒரு\nதம்பதியின் அழுகை மிகவும் பாதித்தது. அவர்களின் இரண்டாவது குழந்தை\nஒரு வருடக் கைக்குழந்தை. ஒரு முள் புதரில் அக்குழந்தையின் உடலைக்\nகண்டெடுத்து அப்போதுதான் அடக்கம் செய்து விட்டு வந்திருந்தார்கள்.\nதேவர் மகன் படத்தில் ஒரு காட்சி வரும். ஏரி உடைபட்ட வெள்ளத்தில்\nஒரு குழந்தை இறந்து போய் முள் செடிகளுக்குள் சிக்க கமலஹாசன்\nஅதை பார்த்துக் கதறுவார். திரைப்படம் பார்த்தவர்கள் ஒரு கணம்\nஅதிர்ச்சிக்குள்ளாவார்கள். அக்காட்சியை தங்கள் சொந்த வாழ்வில் அனுபவித்த பெற்றோர், அதிலும் அந்த தாயின் கதறல் எனது பல நாள்\nபுதுவையில் பார்த்த காட்சிகளே எவ்வளவு மோசமான அழிவை சுனாமி\nஉருவாக்கி இருந்தது என்பதை உணர்த்தியது. கூடுதல் உதவி செய்ய வேண்டிய கடமை உள்ளது என்பதும் புரிந்தது. தாராளமாக உதவி\nசெய்யுங்கள் என்று முதல் சுற்றறிக்கையில் உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தோம். அதனை மாற்றினால்\nசரியாக இருக்கும் எனக் கருதி புதுவை அலுவலகத்திலேயே அமர்ந்து\nஒரு நாள் ஊதியம் தாரீர் என்று புதிய சுற்றறிக்கை அனுப்பினோம். கோட்ட\nமாநாடு அப்போதுதான் புதுவையில் நடைபெற்றிருந்தது. மாநாட்டு நிதி\nகொஞ்சம் பாக்கி இருந்தது. ஊழியர் பங்களிப்பு வரும்வரை காத்திராமல்\nஇந்த நிதியை தற்காலிகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்து\nபோர்வைகள் வாங்கி காரைக்காலுக்கு எடுத்துச்செல்ல ஏற்பாடு செய்தோம்.\nதமிழகத்தில் எட்டு எல்.ஐ.சி கோட்டங்கள் உண்டு. சென்னையில் இரண்டு கோட்டங்கள், வேலூர், கோவை, சேலம், மதுரை, தஞ்சை, திருநெல்வேலி ஆக மொத்தம் எட்டு. இவற்றிலே கோவை, சேலம், மதுரை கோட்டப் பகுதிகளில் கடல் கிடையாது. மற்ற ஐந்து கோட்டங்களும் தங்களால் இயன்ற பணிகளை உடனடியாக துவக்கியிருந்தோம். கோவைக் கோட்ட மகளிர் துணைக்குழு எங்களுக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய் அனுப்பி உடனடிப் பணிகளுக்கு இத்தொகையைபயன்படுத்தி கொள்ளுங்கள் என்றிருந்தார்கள். மதுரை மற்றும் சேலம் கோட்டத் தோழர்கள் தொலைபேசியில் கூப்பிட்டு தாங்கள் மறுநாள் நிவாரணப்பொருட்களோடு வருகின்றோம் என்று சொல்லி நீங்களும் அங்கேயே இருக்க வேண்டும் என்று அன்புக் கட்டளையிட்டனர். ஆக அன்று ஊர் திரும்புவதாக\nகடலூரில் சில பகுதிகளைப் பார்த்து விட்டு பொருட்களை அளித்து விட்டு\nசிதம்பரம் தாண்டி கிள்ளை சென்றோம். பல பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்கள் கிள்ளையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். சிதம்பரம்\nகிளைச்செயலாளரும் எங்கள் கோட்ட இணைச செயலாளருமான\nதோழர் சி.வெங்கடேசன் சுனாமி நிகழந்ததிலிருந்தே அங்கேதான் இருந்தார்.\n(இவரது பணிகள் பற்றி மட்டுமே தனியாக ஒரு பதிவு எழுத வேண்டும். அவ்வளவு அர்ப்பணிப்பு உணர்வோடு செயலாற்றிய அற்புதத் தோழர் )\nசென்னையிலிருந்து வந்த தலைவர்களும் அப்போது கிள்ளை வந்திருந்தனர். புடவை போன்றவை ஏதேனும் கையிலிருந்தால் எடுத்து\nவாருங்கள் என்று தோழர் கே.பி சொல்ல உள்ளே நுழைவதற்குள்\nஅப்படியே கூட்டம் மொய்த்துக் கொண்டு விட்டது. மூச்சு விடக்கூட\nமுடியவில்லை. மார்க்சிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச்செயலாளர்\nதோழர் எஸ்.தனசேகரனும் தோழர் மூசாவும் கூட்டத்தை ஒழுங்கு படுத்த\nஒரு வழியாக தப்பி வெளியே வந்தோம். இனி இந்த ஊர் பக்கமே\nவரக்கூடாது என்று பேசிக்கொண்டே கடலூர் நோக்கிப் புறப்பட்டோம்.\nகிள்ளை அவ்வளவு சுலபமாக எங்களை விடப்போவதில்லை என்பது\nசுனாமி நினைவலைகள் - மூன்றாம் பகுதி\nசுனாமி நினைவலைகள் - இரண்டாம் பகுதி\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (3)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (24)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (63)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Iru-Dhuruvam-Cinema-Film-Movie-Song-Lyrics-Raaththiri-nadanthatha--nenachaa/3443", "date_download": "2018-04-21T19:25:42Z", "digest": "sha1:SZYJVNYMRMYQGMWVFJVM7BTPRCTMHMPS", "length": 10308, "nlines": 97, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Iru Dhuruvam Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Raaththiri nadanthatha nenachaa Song", "raw_content": "\nMusic Director இசையப்பாளர் : M S Vishwanathan எம்.எ��்.விஸ்வநாதன்\nAgaram thamizhukku sigaram அகரம் தமிழுக்கு சிகரம்\nMullaip poovai poala ennai முல்லைப் பூவைப் போல என்னை\nThulli varum sooraik kaatru துள்ளி வரும் சூரைக்காற்று\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nவிக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே\nகுட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் வசீகரா Meareaj endraal verum மேரேஜ் என்றால் வெறும் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை\nபருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி பவர் பாண்டி Paarthen kalavu poana ��ார்த்தேன் களவு போன\nதெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் என் தங்கைக் கல்யாணி Thannanthani kaattukkullay தன்னந்தனி காட்டுக்குள்ளே சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள்\nஅம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு சின்ன மாப்பிள்ளை Kaathoram lolaakku kathai காதோரம் லோலாக்கு கதை\nஅம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே 4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் ஜே ஜே Kaadhal mazhaiyea kaadhal mazhaiyea காதல் மழையே காதல் மழையே\nஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் விருமாண்டி Onne vide indhe ulagaththil ஒன்னவிட இந்த உலகத்தில் மீசைய முறுக்கு Enna nadandhaalum என்ன நடந்தாலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsoftwaredownload.blogspot.com/2009/07/sony-ericsson-themes.html", "date_download": "2018-04-21T19:08:15Z", "digest": "sha1:KRF2UTXS7O2BN6FAZJZJ2ERBGVOPZEYI", "length": 5877, "nlines": 143, "source_domain": "tamilsoftwaredownload.blogspot.com", "title": "தமிழ் + SOFTWARE DOWNLOAD: புதிய சோனி எரிக்சன் (Sony Ericsson) மொபல் தீம்கள் (Themes) – இலவச பதிவிறக்கம்.", "raw_content": "\n7810 வருகைகள் + இதுவும்\nபுதிய சோனி எரிக்சன் (Sony Ericsson) மொபல் தீம்கள் (Themes) – இலவச பதிவிறக்கம்.\nLabels: சோனி எரிக்சன், தீம்கள், மொபைல்\nஅனைத்து வகையான Sony Ericsson மொபைல்களுக்கும் ஏற்றது.\nஉங்கள் கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.\nதிருடு போன மொபைலை கண்டுபிடிக்க உதவும் மென்பொருள்.\nபுதிய சோனி எரிக்சன் (Sony Ericsson) மொபல் தீம்கள் ...\nகணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள்.\nட்ரைவ் ஒன்றை மறைப்பது எப்படி\nWi-Fi தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல்கள...\nஒரு கற்பனை திறன் மிக்க WWF விளம்பரம்.\nயு டியுப் (You tube)-ல் ஒரே வாரத்தில் உலக புகழ் பெ...\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க...\nபிளாஷ் டிரைவ், மெமரி கார்ட் , ஹார்ட் டிஸ்கில் அழித...\nஹார்ட் டிஸ்க் பார்டிசன்களை எளிமையாக நிர்வகிக்க…\nQUARKBASE - வித்தியாசமான தேடல் பொறி (சர்ச் என்ஜின்...\nஉலகின் அதிவேக மீக் கணிப்பொறி (Super Computer) – Ro...\n100 மில்லியன் பார்வைகளை தாண்டி சூசன் போயில் - Brit...\nகம்ப்யூட்டரில் அனைத்தும் சரியாக இருக்கின்றதா\nகூகுள்வேவ் (Google Wave) - அடுத்த தலைமுறையின் அதிர...\nகணினியின் முகப்பு தோற்றத்தை மாற்ற 3D-Bump Top.\nஉங்கள் கணினியை புதிய தோற்றத்திற்க்கு மாற்ற – Objec...\nWindows XP – இப்போது தமிழில்…\nதமிழில் விண்டோஸ் மற்றும் ஆபிஸ்2003 & 2007.\nகணினி முன் அமரும் போது கவனிக்க வேண்டியவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2014/03/02/grass-a-nations-battle-for-life-1925/", "date_download": "2018-04-21T18:59:33Z", "digest": "sha1:KGZ6Y52YGQBQ7KBNOBBKXMFQUPS4A7YF", "length": 30173, "nlines": 141, "source_domain": "arunmozhivarman.com", "title": "Grass: A Nation’s Battle for Life (1925) | அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nமொஹமட் சபாஷி என்பவர் என் இனிய நண்பர். கனேடிய வாழ்வில் எனக்கு என் வாசிப்பையும், எண்ணங்களையும் பார்வைகளையும் எப்போதும் பகிர்ந்துகொள்ளலாம் என்று வாய்த்த அரிதான சில நண்பர்களில் ஒருவர். இரானியர். ஆனால் அவ்வாறு சொல்வதில் விருப்பமில்லாது தன்னை பாரசீகர் என்றே அழைத்துக்கொள்பவர். சட்டென்று பார்த்தால் காந்தியாரின் தோற்றத்தில் இருப்பார். இந்தியாவில் கல்வி கற்றவர். இலங்கை முழுக்க சுற்றுப்பயணம் புரிந்தவர், இரானிய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர். அதன் காரணமாக இரானை விட்டு வெளியேறியவர். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கெதிரான போராட்டங்கள் காரணமாக கனடாவிலும் கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்பட்டவர். . என்னைப் போலவே சாப்பாட்டிலும், சமைத்தலிலும் விருப்பம் உள்ளவர். அவரது அறிமுகப்படுத்தலில் நான் பார்த்த ஒரு ஆவணப்படம். இவ் ஆவணப்படம் பற்றியும், இதைப் போன்ற பல்வேறு ஆவணப்படங்கள் பற்றியும் அறியவேண்டும் என்ற விருப்பத்தின் விழைவாக இதனை இங்கே பகிர்ந்துகொள்ளுகின்றேன்.\n← “ராஜீவ் காந்தி படுகொலை – வெளிவராத மர்மங்கள்” புத்தகம்.\nஶ்ரீஸ்கந்தனின் இரண்டு நூல்கள் : அரியாலை ஊரை ஆவணப்படுத்தும் முயற்சிகள் →\nக. நவம் எழுதிய படைப்புகளும் பார்வைகளும் : அறிமுக விமர்சன உரை April 10, 2018\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும் March 20, 2018\nதி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும் February 8, 2018\nகனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள் January 17, 2018\nகாத்திருப்பு கதை குறித்து… January 9, 2018\nUN LOCK குறும்படம் திரையிடல் December 21, 2017\nநிறம் தீட்டுவோம் ஆவணப்படம் December 11, 2017\nம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் உலகம் பலவிதம் : அறிமுகக் குறிப்பு November 28, 2017\nஒழுங்குபடுத்தலின் வன்முறை October 30, 2017\nகனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள்\n அல்லது எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nG8/G20 கொண்டாட்டங்களில் தொலைந்துபோன மனி�� நேயம்\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nபுதிய பயணி இதழ் | திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை | கூலித்தமிழ் வெளியீடு\nஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்காக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும்… twitter.com/i/web/status/9… 1 month ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Everyday Sexism Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss https://everydaysexism.com/ Kristyn Wong-Tam Laura Bates Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford Sexism sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அன்றாடம் பால்வாதம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபா���ா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கக்கூஸ் கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்திய பவன் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்���ள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரையிடல் திரௌபதி திவ்யா தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பகு பதம் பக்தவத்சல பாரதி பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பால்வாதம் பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெரு��ாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகா பாரதம் மகாபாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரகுமான் ஜான் ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே லோரா பேட்ஸ் ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஸ்ரீநிவாசன் ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00515.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2016/11/2.html", "date_download": "2018-04-21T19:19:12Z", "digest": "sha1:DALTTX3Z4SNG6RRYLL5K6FYQCNVERMFA", "length": 80758, "nlines": 426, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "சரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 2 ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nசரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 2 23\nஅதிரைநிருபர் பதிப்பகம் | சனி, நவம்பர் 05, 2016 | இபுராஹீம் அன்சாரி , திப்பு சுல்தான் , மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள்\nதிப்பு சுல்தானின் தீரமும் வீரமும் தியாகமும் ஓரிரு அத்தியாயங்களில் அடங்கிவிடாது. ஆகவே இன்னும் தொடர்ந்து பார்க்கலாம்.\nஇந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் பிரிட்டிஷார் சிலருக்கு அடையாள பட்டபெயர்களை வழங்கினார்கள். “அரை நிர்வாண பக்கிரி” என்பது தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு வழங்கப் பட்ட பெயர். அந்தப் பெயர் மகாத்மா காந்தியின் தன்னலமற்ற - எளிமையான இயல்பைத்தான் உலகுக்குப் பறை சாற்றியது.\nஅதே போல் ‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்’ என்பது திப்பு சுல்தானுக்கு பிரிட்டிஷ் பத்திரிகைகள் வழங்கிய பெயராகும். இந்தப் பெயர் திப்புவின் வீரத்தையும் ஆங்கில ஏகாதிபத்தியத்துக்கு அவர் எவ்வளவு பெரிய சவாலாக இருந்தார் என்பதையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது. இந்தியாவில் வாழ்ந்த ஆங்கிலேயர்களின் இதயங்களில் அவ்வப்போது அச்சத்தை விதைத்த வீரராகவே தீரர் திப்பு திகழ்ந்தார். அன்றைய ஆங்கிலேயர்களுக்கு திப்புவின் பெயர் ஒரு மாக்காண்டி, சாக்கு மஸ்தான் போல பயமுறுத்தலுக்காகக் காட்டப்பட்டது; கருதப்பட்டது. அதனால்தான் திப்பு சுல்தான் வீரமரணம் அடைந்த செய்தியை அறிந்து மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் என்பவன் உடனே உதிர்த்த வார்த்தைகள் ‘அப்பாடா இன்று முதல் இந்தியா நம்முடையது’ என்பதாகும்.\n“திப்புவின் தலைமையில் இந்திய விடுதலைப்போர் தொடர்ந்திருந்தால் இந்தியா என்றோ விடுதலை பெற்றிருக்கும்” என்று தனது யங் இந்தியா பத்திரிகையில்காந்தியடிகள் புகழ்ந்து எழுதினார்.\nஇந்தியாவின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் ”ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும். அவர்கள் பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவர்கள் நெருங்கினார்கள்” எனக் குறிப்பிடுகிறார். (‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company‘ என The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73)).\nதிப்பு, 1767 ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப் படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியை பறித்தார்.\nகி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப் படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்கள் அனைத்திலும் திப்புவே வெற்றி பெற்றார்.\nகி.பி. 1776ஆம் ஆண்டு மராட்டியர்களுக்குச் சொந்தமான காதி கோட்டையைத் திப்புசுல்தான் கைப்பற்றினார்.\nதிப்பு தன்னகத்தே விடுதலை தாகம் மிக்க மிகப்பெரிய இராணுவப் படையினைக் கொண்டிருந்தார். அவரது வீரர்கள் வெறுமனே கூலிக்கு மாரடிப்பவர்கள் அல்ல. இதில் குதிரைப்படை, ஒட்டகப்படை மட்டுமல்லாமல், போரில் பீரங்கிகளையும் பயன்படுத்தியுள்ளார். பிரிட்டிஷாரின் அத்துமீறல்களை அடக்குவதற்கு வாளும் வேலும் மட்டும் பயன்படாது என்று உணர்ந்து, முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டுமென்று மூளையில் பதித்துக் கொண்டவர் திப்பு. அதனால் , தொழில் முறையில் பயிற்சி பெற்ற ராணுவமும், தொழில் நுட்பமும் தேவை என்பதைத் திப்பு சுல்தான் புரிந்துகொண்டார். ஆதலால் கடற்பயிற்சி பள்ளிகளை உருவாக்கி, கடற்படையில் பீரங்கிகள் மற்றும் பிரிட்டிஷாருக்கு நிகராக நவீன ஏவுகணைகளைப் பயன்படுத்தினார். சக்தி வாய்ந்த ராக்கெட் மற்றும் ஏவுகணை தொழில்நுட்பத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் திப்பு சுல்தானே.\nதிப்பு சுல்தானிடம் மொத்தம் 3.20 லட்சம் வீரர்கள் இருந்தனர். மூன்று லட்சம் துப்பாக்கிகளும் 929 பீரங்கிகளும் 2.24 லட்சம் வாள்களும் இருந்தன. தன் தந்தை பயன்படுத்திய ஏவுகணைகளைத் திப்புசுல்தான் பிரெஞ்சு படைவீரர்களின் துணையுடன் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தி புதுவகையில் பயன்படுத்தினார்.\n1782 டிசம்பர் 6ல் தந்தை ஹைதர் அலி மரணத்தைத் தொடர்ந்து 1782 டிசம்பர் 26ல் தமது 32ம் வயதில் திப்புசுல்தான் , கோலாரில் இருந்து இருபது மைல் தூரத்தில் இருந்த பாடி என்கிற இடத்தில் போர்க்களத்தில் வைத்து ஒரு சிறு கூடாரத்தில் மவுலவிகள் மற்றும் இந்துப் பண்டிதர்கள் முன்னிலையில், மைசூரின் மன்னராக முடி சூட்டிக் கொண்டார் .\nஇன்றைய அரசியலில், முதல்வராக பதவிப் பிரமாணம் எடுத்த உடன் போடும் முதல் கையெழுத்து என்று எப்படி ஒரு பழக்கம் ஆரம்பித்து இர���க்கிறதோ அப்படி மன்னராக முடி சூட்டிக் கொண்ட உடனே தனது மந்திரியிடம் திப்பு கேட்ட முதல் கேள்வி “ எங்கே அந்த துரோகிகளின் பட்டியல்” துரோகிகளின் அழித்தொழிப்பு ஆரம்பமாகப் போகிறது என்று எண்ணிக் கொண்டு அந்தப் பட்டியல் திப்புவின் கைககளில் தரப்பட்டது. உடனே அந்தப் பட்டியல் சுக்கு நூறாக திப்புவால் கிழிக்கப் பட்டது. எனக்கு துரோகிகள் ஆனாலும் இவர்கள் என்னையும் என் மண்ணையும் சேர்ந்தவர்கள் இவர்களை அழிக்கும் பணியில் இனி நான் இறங்க மாட்டேன். நம் அனைவரின் பொது எதிரி ஆங்கிலேயன் தான் என்ற முழக்கத்துடன் அந்தப் பட்டியலில் இருந்த பெயர்கள் கிழிபட்டு காற்றில் பறந்ததன. வன்மமும் பகை உணர்வும் திப்புவின் நெஞ்சிலிருந்து நீக்கப்பட்டன . ‘இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யும் சால்பு ‘ திப்புவிடமிருந்து வெளிப்பட்டது.\nமேற்கு கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களை துரத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரெஞ்சுப் படையினரையும் சேர்த்துக் கொண்டு ஆவேசத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. ஆனால் வெள்ளைத்தோல் வெள்ளைத்தோலுக்கு விட்டுக் கொடுத்தது. பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயி, பிரிட்டனுடன் ஒரே கோப்பையில் ஒயின் அருந்தி சமரசம் செய்துக் கொண்டதால் திப்பு வேறுவழியில்லாமல் போரை நிறுத்த வேண்டியதாயிற்று. 1784 ஆம் ஆண்டு முடிவுற்ற இப்போரில் ஆங்கிலேய தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவால் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் ஆங்கிலேயர்களுக்கு திப்புவை நினைத்து குலை நடுங்கச் செய்தது.\nகி.பி.1790 ஆம் ஆண்டு முதல் 1792 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்றாவது மைசூர்போர் ஆங்கிலேயனின் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனான தர்மராஜாவால் தூண்டி விடப்பட்டது. திருவிதாங்கூர் எங்களது நட்பு நாடு அதனை போரில் ஆதரிப்பது எமது கடமை எனக்கூறி ஜெனரல் கார்ன் வாலிஸ் திப்புசுல்தானுக்கெதிராக போர் புரிய தயாரானான்.\nஇச்சூழலில் திப்புவிற்கெதிராக போர்புரிய ஆற்காட்டு நவாபும், தொண்டைமான், ஹைதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள் அனைவரும் ஆங்கிலேயருடன் அநியாயமாக எதிர்பாராமல் இணைந்துக் கொண்டனர். ஆனாலும் இதனால் சற்றும் பின்வாங்கிவிடாத திப்பு, எதிரிகளை தன்னந்தனியாக துணிச்சலுடன் எதிர்கொண்டார்.\nபோரின் துவக்கத்தில் வெற்றி பெற்ற திப்பு போரின் இறுதிக்கட்டத்தில் மராட்டியர்கள் நயவஞ்சகத்தனமாக ஆங்கிலேயர்களுடன் இணந்துக் கொண்டதால் அடக்கி வாசித்து ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் செய்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். மைசூரின் பாதி நிலப்பரப்பும் எதிரிகள் வசம் சென்றது. இழப்பீடுத் தொகையாக ரூபாய் 3.3 கோடி நிர்ணயிக்கப்பட்டது.( சில நூல்களில் வராகன் என்று எழுதுகிறார்கள்) இழப்பீடு தொகையை செலுத்துவரை பிரிட்டிஷார் அடமானமாகக் கேட்டது என்ன தெரியுமா\nதிப்புவின் இருமகன்கள் எட்டுவயது நிரம்பிய அப்துல் காலிக் ஐந்து வயது நிரம்பிய முய்சுதீன் ஆகிய இரண்டு வீரத்திருமகனின் இன்னுயிர்ப் புதல்வர்களே ஆங்கிலேயர்கள் கேட்ட அடமானப் பொருள்கள். அதன்படி அடமானமாக வைக்கப் பட்டனர். இது எவ்வளவு பெரிய சோதனை என்பதை என்னும் போது கலங்காத - கண்ணீர் வடிக்காத நெஞ்சமே இருக்க இயலாது. ஒப்பந்தப் படி முழுத்தொகையும் கொடுத்த பின்னரும் காரன் வாலிஸ் பிளாக் மயில் செய்து வளம் மிக்க கூர்க் போன்ற பகுதிகளை அபகரித்தான். அத்துடன் அடமானத் தொகையை செலுத்தி இரண்டு வருடத்துக்குப் பிறகே தன்னுடைய மகன்கள் ஆங்கிலேயரால் திப்புவிடம் திருப்பி ஒப்படைக்கப் பட்டனர். தனது மகன்களை மீட்ட திப்பு 1792 ஆம் ஆண்டு நடந்த போருக்கு பதிலடிக் கொடுக்க வலிமையான முறையில் படையையும், பொருளாதாரத்தையும் கட்டமைத்தார்.\nஅன்றைய முஸ்லிம் உலகின் தலைமையகமாகத் திகழ்ந்த துருக்கிய பேரரசின் உதவியை நாடினார்.\n1784ல் உஸ்மான்கான் என்பவரின் தலைமையில் துருக்கியின் புகழ்பெற்ற வரலாற்று நகரான கான்ஸ்டான்டிநோபிளூக்கு ஒரு தூதுக் குழுவை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தினார்.\nதிப்பு சுல்தானை போரில் நேரில் சந்திக்க திராணியற்ற ஆங்கிலேயர்கள் குறுக்கு வழியை கையாள ஆரம்பித்தனர். லஞ்சத்தை ஆயுதமாக பயன்படுத்தி திப்புவின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விலைக்கு வாங்கினர். இப்படி திப்புவின் துரோகம் செய்யும் அமைச்சர்களோடு தொகுதி உடன்பாட்டை முடித்த வெல்லெஸ்லி ஆங்கிலத் தலைமைக்கு எழுதிய கடித்தத்தில் இவ்வாறு குறிப்பிட்டான். “இனி நாம் துணிச்சலாக திப்புவின் மீது போர்த்தொடுக்கலாம்” .\nஆங்கிலேயருக்கு பயந்து அனைவரும் கைவிட்ட நிலையில், இறுதிப் போரில் தன்னந்தனியாக களமிறங்கினார் த���ப்பு. துரோகிகள் ஒருபக்கம் கூட இருந்தவர்களின் குழிபறித்தல் ஒருபக்கம் என எதிர்ப்புகள் ஒன்றிணைந்து தம்மை சந்தித்த பொழுதும் உதவிக்கு வருவதாக வாக்களித்திருந்த நெப்போலியனுக்கு வர இயலாத போதிலும் கலங்காமல் தமது 11 ஆயிரம் படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாக தீரமுடன் போரிட்டார் திப்பு.\nஸ்ரீரங்கப்பட்டினம் 30 நாட்களுக்கு மேலாக முற்றுகையிடப்பட்ட போதிலும் எதிரிகளால் திப்புவின் கோட்டைக்குள் நுழைய இயலவில்லை. இதனைக் குறித்து ஆங்கிலேய தளபதி மன்றோ கூறுகையில், ’30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தக் கோட்டையையும், தீவையும் தூரத்திலிருந்துக் கொண்டு தரிசிக்கத்தான் முடிந்தது’. என்று குறிப்பிட்டான்.\nஇப்படி இத்தனை நாள் முற்றுகையிட்டும் ஆங்கிலப் படை திப்புவின் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டையை நேரில் பார்த்தவர்களுக்குத் தெரியும். அந்தக் கோட்டையைச் சுற்றி காவிரி நதி ஓடிக்கொண்டு இருக்கும். கோட்டையின் உள்ளே இருந்து காவிரி நதிக்கு செல்லும் வகையில் ஒரு படித்துறை உண்டு. அந்தப் படித்துறை கோட்டை வாசல் போல பாதுகாப்பு மிக்கது. அங்கு பலத்த காவல் இருக்கும். ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டையை சுற்றிலும் காவி ஆற்றிலும் ஆங்கிலப் படைகள் சுற்றி வளைத்து இருந்தன. உள்ளே வரும் ஒரே வழியான ஆற்றுப் படித்துறை கோட்டை வாசலை ஒரு துரோகி ஆங்கிலேயப் படைகளுக்குத் திறந்துவிட்டான். திட்டமிட்டபடி அந்த வழியே ஆங்கிலப் படை உள்ளே நுழைந்தது. களத்தில் தனது வீரர்களுடன் தன்னந்தனியே திப்பு.\n தன்னந்தனியாக வாளைச் சுழற்றி எதிரிகளை வீழ்த்த, எங்கிருந்தோ வந்த குண்டுகள் திப்புவை துளைத்து மண்ணில் சாய்த்தது. தப்பிவிட வாய்ப்பிருந்தும் அதை அவர் செய்யவில்லை. குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கும் திப்புவிடம். “அரசே யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா,சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள் யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா,சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள் வாயை மூடு ” என்று உறுமுகிறார் திப்பு. இந்த சந்தர்ப்பத்தில்தான் கடந்த அத்தியாயத்தில் நாம் குறிப்பிட்ட “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலிய��ப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று திப்பு செய்த வீரப்பிரகடனம் வெளிப்பட்டது. அந்தப் பிரகடனத்துடனே இவ்வுலகில் தீரமிக்க - ஒரு மானமுள்ள மன்னனை மரணம் தழுவிக் கொண்டது.\nதன் வீரர்களின் உடல்களின் குவியல்களுக்கு மத்தியில் 1799, மே 4 அன்று ஷஹீதான திப்புவின் உடல் கிடந்தது. இந்திய மண்ணின் விடுதலைக்கு இப்படி ஒரு உரமானார். அவர் அருகில் அவர் நேசித்த திருக் குர்ஆனும், ‘இறைவனின் வாள்’ என பொறிக்கப்பட்ட வாளும் மட்டுமே அப்போது கிடந்தன. திப்புவின் உடல் கிடந்தது கண்டெடுக்கப் பட்ட இடத்தில் இன்றும் ஒரு கல் நடப்பட்டு இருக்கிறது. அதைப் பார்ப்பவர்கள் கண் கலங்காமல் இருக்க முடியாது.\nஇந்த நிகழ்ச்சியைப் படிக்கும்போது எனக்கு கீழ்க்கண்ட நாலடியார் பாடல்தான் நினைவுக்கு வந்தது.\nஇசையும் எனினும் இசையா தெனினும்\nவசைதீர எண்ணுவர் சான்றோர் - விசையின்\nநரிமா உளங்கிழித்த அம்பினின் தீதோ\nவஞ்சகம், சூழ்ச்சி, துரோகம் ஆகியவற்றால் 04.05.1799ஆம் நாள் திப்புசுல்தானை வீழ்த்திய பிரிட்டிஷார் அவரது அரண்மனைக்குள் புகுந்து அங்கிருந்த 9,700-க்கும் மேற்பட்ட நவீன ராக்கெட்டுகளை கைப்பற்றினர்.\nதிப்பு சுல்தான் தன் அரண்மனையில் அமைத்திருந்த ஓரியண்டல் லைப்ரரி என்ற பெயருடைய நூலகத்துக்குள் நுழைந்து, அங்கிருந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நூல்கள், ராக்கெட் தயாரிப்பு சார்ந்த ஆய்வுக்குறிப்புகள் மற்றும் தொழில்சீர்திருத்தம் பற்றிய திப்புவின் பல்வேறு திட்டக்குறிப்புகள் ஆகியவற்றைக் கொள்ளையிட்டனர்.\nஇங்கிலாந்தில் கி.பி.19ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி காரணமாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து சீர்திருத்த நடவடிக்கைகளும் திப்புசுல்தானின் அரண்மனையிலிருந்து கொள்ளையடித்துச் செல்லப்பட்ட நூல்களின் வழிகாட்டுதலோடு மேற்கொள்ளப்பட்டவைதான். திப்புசுல்தானின் ராக்கெட் தயாரிப்பு சம்பந்தமான ஆய்வுக்குறிப்புகளைக் கொண்டு தனது ராணுவத்திற்கு தேவையான ராக்கெட்டுகளை தயாரிக்க விரும்பிய பிரிட்டிஷ் அரசு அதற்காக அப்போது இங்கிலாந்தில் புகழ்பெற்று விளங்கிய கண்டுபிடிப்பாளர் மற்றும் ராணுவத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டவருமான சர் வில்லியம் காங்கிரிவ் என்பவரை அணுகியது.\nசில ஆய்வுகளை மேற்கொண்ட வில்லியம் காங்கிரிவ், திப்புசுல்தானின் தயாரிப்பு முறைகளில் இருந்த சில அடிப்படை தவறுகளைத் திருத்தி, திப்புசுல்தானின் ராக்கெட்டை மேம்படுத்தி 1804 ஆம் ஆண்டு “காங்கிரிவ்“ என்ற ராக்கெட்டை வடிவமைத்தார். 16அடிகள் நீளம் கொண்ட மூங்கில் கம்புகளின் முனையில் கட்டி ஏவப்பட்ட “காங்கிரிவ் ராக்கெட்டுகள்“ ஒன்பது கிலோமீட்டர் தூரம் வரை பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டவையாக இருந்தன. அவ்வாறு தயாரிக்கப்பட்ட ராக்கெட்டுகள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையே கி.பி. 1800களில் நடந்த பல யுத்தங்களில் பிரிட்டிஷ் ராணுவத்தினரால் அமெரிக்கப் படைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டன.\nதிப்புவின் மரணத்துக்குப் பின் கி.பி. 1799ஆம் ஆண்டில் ஃபத்தே ஹைதர், அப்துல் காலிக், முஹ்யித்தீன், மொய்சுதீன்கான், முஹம்மது யாசீன், முகம்மது சுபான், ஷருக்கில்லாஹ், சிர்ருதீன், குலாம் முஹம்மது, குலாம் ஹமீது, முனீருத்தீன், ஜமீயுத்தீன் ஆகிய பன்னிரண்டு ஆண்குழந்தைகளும் குடும்ப உறுப்பினர்களும் திப்புவின் தளபதிகளில் சிலரும் பிரிட்டிஷாரால் கைது செய்யப்பட்டு வேலூர் கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.\nஅதே சமயம் திப்புவின் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் மிகுந்த மரியாதை கொண்டிருந்த வீரர்களும் பக்கீர்களும் குடிமக்களும் மைசூரில் இருந்து புலம் பெயர்ந்து வேலூரைச் சுற்றி முகாமிட்டனர். இன்று வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, மேல் விசாரம் , வழுத்தூர் ஆகிய ஊர்களில் உள்ளோர் இப்படிப் புலம் பெயர்ந்தவர்களின் வம்சாவழிகளே.\nசிறையில் அடைபட்டிருந்த திப்புவின் மைந்தர்களோடு இரகசியத் தொடர்பை எற்படுத்திக்கொண்டு, ஆலோசனை செய்து ஒரு குறிப்பிட்ட நாளில் திடீர்ப் புரட்சி செய்ய என்று முடிவு செய்தனர். ஆனால், அந்தப் புரட்சித் திட்டம் ஒற்றர்கள் மூலமாகக் கசிந்து ஆங்கிலேயருக்குத் தெரியவந்ததால் வேலூர் கோட்டையைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டது.\nஇதனை அறியாத திப்புவின் வாரிசுகளும் அவரது பற்றாளர்களும் 10.07.1806ஆம் நாள் அதிகாலை 2.00மணியளவில் அதிரடியாகப் புரட்சியில் இறங்கினர். 100க்கும் மேற்பட்ட பிரிட்டிஷ் சிப்பாய்களைக் கொன்றனர். கோட்டையின் மேல் திப்புசுல்தானின் புலிக்கொடியைப் பறக்கவிட்டனர். திப்புவை���் போன்ற ஒரு வீரன் புதைக்கப்படவில்லை விதைக்கப் பட்டான் என்பதற்கு இதுவே உதாரணம்.\nஇரண்டு நாட்களில் ஆற்காட்டிலிருந்து பிரிட்டிஷாரின் 19 லைட் ட்ரகூன்ஸ் என்ற 19ஆவது குதிரைப் படை ஆயுதங்களுடன் வந்து அப்புரட்சியை முற்றிலும் முறியடித்தனர். 3000த்திற்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். பிடிபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளர்ச்சியாளர்களைப் பீரங்கி வாய்களில் கட்டி, பீரங்கியால் சுட்டுக் கொடூரமாகக் கொன்றனர்.\nஅந்தப் புரட்சிக்குப் பின் திப்புவின் குடும்பத்தினர் இரண்டாகப் பிரிக்கப்பட்டு ஒரு பிரிவினர் மைசூருக்கும் மற்றொரு பிரிவினர் வங்கத்திற்கும் அனுப்பப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பின் சில அண்டுகள் கழித்து திப்புவின் வாரிசுகளுக்கு மானியம் வழங்குவோம் என்று பிரிட்டிஷ் அரசு அறிவித்தது. ஆனால் வழங்கவில்லை. பிரிட்டிஷாரைப் போலவே அதன்பின் வந்த இந்திய அரசும் அவர்களைக் கைவிட்டு கை கழுவி விட்டது. இன்று திப்புவின் வாரிசுகள் கல்கத்தாவில் ரிக்ஷா இழுப்பதாக ஒரு தகவல் கூறுகிறது.\nதிப்புவைப் பற்றி பல வல்லுனர்கள் வழங்கிய புகழ் மொழிகள் சிலவற்றை இங்கு பட்டியலிடுவதில் பெருமை கொள்கிறேன்.\nவிடுதலைப் போரின் முன்னோடியாகவும் ஆங்கிலேயனின் குலை நடுக்கமாகவும் வாழ்ந்து காட்டிய மாவீரன் திப்புவின் வாழ்வேன் வீர வரலாற்றை சஞ்சய் கான் என்கிற பாலிவுட் நடிகர் , தொலைக் காட்சியில் தொடராக தயாரிக்க முற்பட்டபோது இந்தியாவின் நாசகார சக்திகள் கொடுத்த இன்னல்கள் கொஞ்சமல்ல.\nசஞ்சய்கான் ’SWORD OF TIPPU SULTHAN‘ என்ற தொலைக்காட்சித் தொடரை படமாக்கிய ப்ரீமியர் சினிமா ஸ்டுடியோவுக்குத் தீ வைக்கப்பட்டதால் 55 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஏராளமான பொருள்சேதம் ஏற்பட்டது. சஞ்சய்கான் பலத்த காயங்களுடன் பல மாத சிகிச்சைக்குப் பின்னர் உயிர்தப்பினார்.\nஇந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு திப்பு சுல்தானின் உண்மையான வீரமிக்க வரலாற்றை ஒளிபரப்ப ஒரு நபர் தணிக்கை குழுவை நியமித்தது. அந்த நபர் பாசிச சிந்தனை னைக்கொண்ட மல்கானி என்பவர் ஆவார். கரசேவைக்கு கல் அனுப்பிய கட்சியினரிடமிருந்து கஞ்சி வாங்கிக் குடிக்கும் கயமைத்தனம் கொண்ட அவரோ தீரன் திப்புவின் தியாக வரலாற்றை ‘கற்பனைக்கதை’ என்று குறிப்பிடவேண்டும் எ��்று கண்மூடித்தனமாகக் கூறினார். முஸ்லிம்களின் வரலாற்றை மறைப்பதற்கு கூச்சம் இல்லாத கூமுட்டைகளும் அவ்வாறே செய்து ஒளிபரப்பின. நடக்காத இராமாயணமும் மகாபாரதமும் வரலாறு என்று ஒளிபரப்பாகின்றன. ஆனால் நடந்த வரலாறு கற்பனைக் கதை என்கிற முத்திரையிடப்பட்ட நிகழ்வையும் சுதந்திர இந்தியா பார்த்துவிட்டு அதன் பொக்கை வாய்பொத்தித்தான் இருந்தது நண்பர்களே\nதீரன் திப்புவின் புகழ், இப்படி ஆயிரம் கைகளால் மறைக்கப் பட்டாலும் ஆதவன் மறைவதில்லை என்றே இந்திய வரலாற்றில் நின்று நிலவும்.\nஇன்ஷா அல்லாஹ் மீண்டும் சந்திக்கலாம்.\nReply சனி, பிப்ரவரி 08, 2014 12:36:00 பிற்பகல்\nஇந்தக் கவிதையை மறக்க முடியாது. காரணம் இதுவே எனது எழுத்துக்கான முதல் கவிதைப் பரிசு.\nReply சனி, பிப்ரவரி 08, 2014 12:45:00 பிற்பகல்\nமுஸ்லீம்களின் தியாக வரலாற்றின் மீது புழுதியாய் படிந்து மறைத்துள்ள காவிக்கறையை அகற்ற சகோதரர் இப்ராஹீம் அன்சாரி அவர்களுடைய எழுத்துக்கள் தீரன் திப்புவின் வாள் போல் சூழல்கின்றன.\nவஞ்சக பர்ப்பன, பனியாக்கள் பரங்கியரைப் போல் வீழ வேண்டும். இந்திய முஸ்லீம்களின் தூய சுதந்திர வரலாறு ஒளியாய் பாரெங்கும் பரவ உங்களுடைய வரலாற்று ஆய்வுகள் பன்மொழிகளிலும் வெளிவர வேண்டும்.\nReply சனி, பிப்ரவரி 08, 2014 2:11:00 பிற்பகல்\nமைத்துனர் இப்ராஹீம் அன்சாரி எழுதும் தீரன் திப்பு சுல்தானின்வீர வரலாற்று வரைவை படிக்கும் நாக்காளம் பூச்சிகூட நாகபாம்பாய் படமெடுக்கும் வீரம் ஊறும். தீரனின் வீரத்தை படமெடுத்து காட்டவிடாத காவிக்கோழைகள். கோழைக்கு என்றுமே 'வீரனை பிடிக்காது 'என்பதற்கு இதுவே சான்று.// திப்புவின் வீரவரலாற்றை ஒளிபரப்ப// ஆட்டு மந்தைகளுக்கு ஓநாயே காவல் போட்ட இந்திய அரசின் புத்திசாளி தனத்திற்கு இன்னும் ஏன் நோபல்பரிசு கிடைக்கவில்லை\nReply சனி, பிப்ரவரி 08, 2014 3:37:00 பிற்பகல்\nமாவீரர் திப்புவின் தீரச்செயல் மலைக்க வைக்கிறது.\nசத்திய மார்க்கம் \"தோழர்கள்\" வாசித்தேன். அதில்\n\"ஒருமுறை உடல்நலமின்றி இருந்த அபூதுஜானாவைச் சந்திக்கத் தோழர்கள் வந்திருந்தனர். உடல் மிகவும் சுகவீனமற்று இருந்தாரே தவிர, அபூதுஜானாவின் முகம் நோயின் தாக்கம் இன்றிப் பளிச்சென்று பொலிவுடன் இருந்தது. வியப்புற்ற தோழர்கள், “உம்முடைய முகம் பிரகாசமாக உள்ளதே அபூதுஜானா” என்று விசாரிக்க,\n“என்னுடைய செயல்களுள் இரண்டின்��ீது எனக்கு மிக நல்ல நம்பிக்கை உள்ளது. ஒன்று, எனக்குச் சம்பந்தமற்ற பேச்சை நான் பேசுவதில்லை. அடுத்தது, எந்தவொரு முஸ்லிமின் மீதும் கசப்புணர்ச்சி, காழ்ப்புணர்ச்சி இன்றி அவர்களைப் பற்றி என் மனத்தில் நல்ல அபிப்ராயத்திலேயே இருக்கிறேன்.”\nஅகம் அழகாக இருந்தால் என்னாகும் அது முகத்தில் தெரிந்திருக்கிறது. இச்செய்தியை ஸைது இப்னு அஸ்லம் விவரித்ததாக, அத்தஹபி குறித்து வைத்துள்ளார். இவ்விரண்டையும் நாம் உள்ளார்ந்து பின்பற்ற ஆரம்பித்தாலே போதும்; இன்று நம்மிடையே உள்ள பல பிரச்சினைகளும் மாயும்.\"\nஎன்று குறிப்பிட்டு இருந்தது. பொருத்தம் தானே காக்க\nReply சனி, பிப்ரவரி 08, 2014 6:01:00 பிற்பகல்\nபேரன்புமிக்க பேராசிரியர் என் ஏ எஸ் அவர்களுக்கு ,\nதங்களின் அன்பான கருத்திடலுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தேர்வித்துக் கொள்கிறோம்.\nதாங்கள் சுட்டிக் காட்டிய சத்திய மார்க்கத்தின் அபூதுஜானா அவர்களுடைய வரலாற்றை வாசிக்கும் வாய்ப்பு எனக்கும் கிடைத்தது. தங்களின் கருத்து பொருத்தம்தான்.\nReply சனி, பிப்ரவரி 08, 2014 7:09:00 பிற்பகல்\nபெரியவர் மச்சான் எஸ் எம் எப் அவர்கள் கூறியது\n//நாக்காளம் பூச்சிகூட நாகபாம்பாய் படமெடுக்கும் வீரம் ஊறும். // அற்புதமான வசனம். ஊற்றெடுக்கும் வார்த்தைப் பிரவாகம் உங்களுக்கே இயல்பாகவே உரித்தானது.\nதங்களின் உடல் நலத்துக்கு அனைவரும் இறைஞ்சுகிறோம்.\nReply சனி, பிப்ரவரி 08, 2014 7:13:00 பிற்பகல்\nஅன்பின் தம்பி அதிரை அமீன் அவர்களின் தொடர்ந்த ஆர்வப் படுத்தும் வார்த்தைகளுக்கு மிக்க மகிழ்ச்சி. ஜசாக் அல்லாஹ் ஹைர்.\nReply சனி, பிப்ரவரி 08, 2014 7:16:00 பிற்பகல்\nவெள்ளக்காரன் லவட்டிக்கிட்டுப் போன புத்தகங்களும் பொக்கிஷங்களும் அவங்களிடம்தானே இருக்கும். நம் அரசாங்கம் திருப்பிக் கேட்டால் தருவாங்களா\nஎங்களையும் இளைய தலைமுறையையும் வரலாற்று உண்மைகளைக் கொண்டு உத்வேகம் தந்து உசுப்பேத்தி வரும் தங்களின் தொண்டு தொடர அல்லாஹ் ஆத்திக் ஆஃபியா காக்கா.\nReply சனி, பிப்ரவரி 08, 2014 8:21:00 பிற்பகல்\n//மன்னராக முடி சூட்டிக் கொண்ட உடனே தனது மந்திரியிடம் திப்பு கேட்ட முதல் கேள்வி “ எங்கே அந்த துரோகிகளின் பட்டியல்” துரோகிகளின் அழித்தொழிப்பு ஆரம்பமாகப் போகிறது என்று எண்ணிக் கொண்டு அந்தப் பட்டியல் திப்புவின் கைககளில் தரப்பட்டது. உடனே அந்தப் பட்டியல் சுக்கு நூறாக திப்புவால் க��ழிக்கப் பட்டது. எனக்கு துரோகிகள் ஆனாலும் இவர்கள் என்னையும் என் மண்ணையும் சேர்ந்தவர்கள் இவர்களை அழிக்கும் பணியில் இனி நான் இறங்க மாட்டேன். நம் அனைவரின் பொது எதிரி ஆங்கிலேயன் தான் என்ற முழக்கத்துடன் அந்தப் பட்டியலில் இருந்த பெயர்கள் கிழிபட்டு காற்றில் பறந்ததன. வன்மமும் பகை உணர்வும் திப்புவின் நெஞ்சிலிருந்து நீக்கப்பட்டன . ‘இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யும் சால்பு ‘ திப்புவிடமிருந்து வெளிப்பட்டது. //\nஅற்புதமான குணம் படைத்த தீரன் திப்புவின் புகழ் ஓங்குக\nReply சனி, பிப்ரவரி 08, 2014 8:27:00 பிற்பகல்\nஅன்பின் தம்பி சபீர் அவர்கள்\n//வெள்ளக்காரன் லவட்டிக்கிட்டுப் போன புத்தகங்களும் பொக்கிஷங்களும் அவங்களிடம்தானே இருக்கும். நம் அரசாங்கம் திருப்பிக் கேட்டால் தருவாங்களா சர்வதேச நடைமுறையில் சாத்தியமா\nகோகினூர் வைரத்தையும் ஆக்ராவில் அக்பர் கட்டிய கோட்டையில் பதிக்கப் பட்டிருந்த வைரங்களையும் இன்னும் பல விள மதிக்க முடியாத செல்வங்களையும்தான் லவட்டிக் கொண்டு போனார்கள். சுதந்திரம் தரப் பட்டபோது போடப்பட்ட ஒப்பந்தத்தில் அடித்துக் கொண்டு போனவை பற்றி ஆர்ப்பரிக்கக் கூடாது என்று ஒரு அம்சம் இருந்து இருக்கலாம்.\nஏனோ இந்தியா இவற்றை கேட்கவில்லை.\nReply சனி, பிப்ரவரி 08, 2014 8:53:00 பிற்பகல்\nசுமார்அறுபது ஆண்டுகளுக்கு முன்பு ''தீரன் திப்பு சுல்தான்'' என்ற புத்தகம் படித்தேன். அதில்''திப்பு கோட்டையே நோக்கி வெள்ளையன் படைவேகமாக நெருங்கிவரும்போது கோட்டைசுவர் மீதிருந்த பீரங்கிகள் முழங்கின. ஆனால் பீரங்கிகள் கக்கியது குண்டுகள்அல்ல. வெறும் ஆற்றுமணல் கோட்டையை படைநெருங்கியதும் காவலன்கோட்டைவாசல் கதவைத்திறந்து நிறைகுடம் வைத்து ஆலாத்தி சுத்தி ''வா கோட்டையை படைநெருங்கியதும் காவலன்கோட்டைவாசல் கதவைத்திறந்து நிறைகுடம் வைத்து ஆலாத்தி சுத்தி ''வா வா' என்று வரவேற்றான்.திப்புவின் கோட்டை வெள்ளையன் கையில் எளிதாக வீழ்ந்தது '' என்று படித்தேன்.இது உடன் இருந்தேகுழிபறித்தஆரியன் சூழ்ச்சி. திப்பு போட்டஉப்பை திண்ட ஆரியன் வெள்ளையன் வீசிய எலும்பு துண்டுகாக செய்த தப்பு\nReply சனி, பிப்ரவரி 08, 2014 9:00:00 பிற்பகல்\n (S.K.M.H மாமா எழுதிய நாடகம்)\nபள்ளிப் பருவத்தில் கேட்ட அந்த வீர வசனங்கள் (அதப் பேசியவர்கள் நம்மிடையே நிறைய பேர் சுற்றி இருக்கிறார்கள்) அடிக���கடி நினைவுக்கு வரும் \nஅந்த ஒலிநாடக்களில் ஏதேனும் ஒன்றினை இங்கே பதிய முயற்சிக்கிறேன் \nReply ஞாயிறு, பிப்ரவரி 09, 2014 12:16:00 முற்பகல்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nReply ஞாயிறு, பிப்ரவரி 09, 2014 12:45:00 முற்பகல்\nM.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…\nவீரத் திப்பு பற்றி துப்பு தந்ததுக்கு நன்றி காக்கா.\nReply ஞாயிறு, பிப்ரவரி 09, 2014 4:20:00 முற்பகல்\n//மன்னராக முடி சூட்டிக் கொண்ட உடனே தனது மந்திரியிடம் திப்பு கேட்ட முதல் கேள்வி “ எங்கே அந்த துரோகிகளின் பட்டியல்” துரோகிகளின் அழித்தொழிப்பு ஆரம்பமாகப் போகிறது என்று எண்ணிக் கொண்டு அந்தப் பட்டியல் திப்புவின் கைககளில் தரப்பட்டது. உடனே அந்தப் பட்டியல் சுக்கு நூறாக திப்புவால் கிழிக்கப் பட்டது. எனக்கு துரோகிகள் ஆனாலும் இவர்கள் என்னையும் என் மண்ணையும் சேர்ந்தவர்கள் இவர்களை அழிக்கும் பணியில் இனி நான் இறங்க மாட்டேன். நம் அனைவரின் பொது எதிரி ஆங்கிலேயன் தான் என்ற முழக்கத்துடன் அந்தப் பட்டியலில் இருந்த பெயர்கள் கிழிபட்டு காற்றில் பறந்ததன. வன்மமும் பகை உணர்வும் திப்புவின் நெஞ்சிலிருந்து நீக்கப்பட்டன . ‘இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யும் சால்பு ‘ திப்புவிடமிருந்து வெளிப்பட்டது. //\nஇதைப் படித்ததும் நம் உயிரினும் மேலான நபிகளாரின் மக்கா வெற்றியின் போது கஹ்பாவின் திறவுகோலை தன்னிடம் முன்பொரு முறை கொடுக்காத சகொதரரிடமே கொடுத்தது நினைவுக்கு வந்தது.\nஇந்த மனப்பான்மை நம் இயக்கத் தலைவர்களுக்கு இருந்தால் நமது நிலை இப்படியா இருக்கும்\nமாற்றுக் கருத்துக் கூறினால் புழுதியை அன்றோ வாரித் தூற்றுகின்றார்கள்.\nReply ஞாயிறு, பிப்ரவரி 09, 2014 8:23:00 முற்பகல்\nஅன்புச்சகோதரர் இப்ராஹிம் அன்சாரி அவர்களுக்கு\n//// தீரன் திப்புவின் புகழ், இப்படி ஆயிரம் கைகளால் மறைக்கப் பட்டாலும் ஆதவன் மறைவதில்லை என்றே இந்திய வரலாற்றில் நின்று நிலவும்.\n“ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று திப்பு செய்த வீரப்பிரகடனம் வெளிப்பட்டது.\n“திப்புவின் தலைமையில் இந்திய விடுதலைப்போர் தொடர்ந்திருந்தால் இந்தியா என்றோ விடுதலை பெற்றிருக்கும்” என்று தனது யங் இந்தியா பத்திரிகையில்காந்தியடிகள் புகழ்ந்து எழுதினார். ////\nஆரிய வந்தேறிகள் முஸ்லிம்களின் வரலாற்றை மறைத்து முஸ்லிம��களை அழித்து விட வேண்டும் என்று நினைப்பது தங்களின் வயிற்றை வளர்க்க வேண்டும், சொகுசாக வாழவேண்டும், என்ற ஒற்றை குறிக்கோள்தான்.\nஇந்த காக்கி அரை டவுசர் ஆரிய வந்தேறி கயவர்களுக்கு என்று ஒரு கொள்கை கிடையாது. இந்த உலகத்தில் தான் தன் இனம் மட்டும் சொகுசாக வாழவேண்டும் என்ற கொள்கை மட்டும்தான்.\nReply ஞாயிறு, பிப்ரவரி 09, 2014 12:24:00 பிற்பகல்\nஇந்திய நாட்டின் மீது, வளத்தின் மீது அக்கரை எதுவும் கிடையாது. நாமெல்லாம் இந்துக்கள் அல்லவா என்று ஒப்பாரி வைத்து முஸ்லிம்களை அழிக்கும் காரியத்திற்கு மட்டும் அப்பாவி இந்திய மண்ணின் மைந்தர்களை பயன்படுத்தி பலிகடாவாக்கி வருகிறார்கள். இந்த அப்பாவி மக்கள் காவிக் கயவர்களின் உண்மை முகத்தை அறிந்து இஸ்லாத்தை தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொள்ளும்பொழுது காவி அரைடவுசர்களின் கூடாரம் காலியாகி நாட்டை விட்டு ஓட்டம் எடுக்கும் காலம் வரும்.\nமுஸ்லிம்கள் மட்டும் இல்லையென்றால் சுதந்திரம் என்னும் காற்றை இந்திய மக்கள் சுவாசித்திருக்க முடியாது. முஸ்லிம்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாத காரணத்தால் மட்டுமே ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறினார்கள். வேறு எந்த அமைதி புரட்சிக்கும் ஆங்கிலேயன் பயப்படவில்லை என்பதே வரலாறு.\nஅனைத்து வீரர்களின் வரலாறும் வெளி வரவேண்டும், ஆவணப்படுத்தப்பட வேண்டும் அனைவரின் கைகளிலும் உண்மைப் போய்ச் சேர வேண்டும். வாழ்த்துக்கள்\nReply ஞாயிறு, பிப்ரவரி 09, 2014 12:25:00 பிற்பகல்\nஅன்புச் சகோதரர் அலாவுதீன் அவர்களுக்கு,\n//அனைத்து வீரர்களின் வரலாறும் வெளி வரவேண்டும், ஆவணப்படுத்தப்பட வேண்டும் அனைவரின் கைகளிலும் உண்மைப் போய்ச் சேர வேண்டும். வாழ்த்துக்கள்\nஇன்ஷா அல்லாஹ். து ஆச செய்யுங்கள்.\nஆனால் சிலர் நான் ஏதோ புத்தக வியாபாரி என்கிறார்களே\nReply ஞாயிறு, பிப்ரவரி 09, 2014 2:13:00 பிற்பகல்\n//மக்கா வெற்றியின்போது கஹ்பாவின் திறவு கோலை.....// N.A.S ஸார் சொன்னது.''என் ஆவியே தா '' என்று கேட்டாலும் தருவேனே தவிர சாவியே தரவேமாட்டேன் '' என்று கேட்டாலும் தருவேனே தவிர சாவியே தரவேமாட்டேன்\nReply ஞாயிறு, பிப்ரவரி 09, 2014 3:29:00 பிற்பகல்\n//ஆனால் சிலர் நான் ஏதோ புத்தக வியாபாரி என்கிறார்களே\nபுத்தக வியாபாரம் ஹராம் என்று அறிவித்தாலும் அறிவிப்பார்கள்\nReply ஞாயிறு, பிப்ரவரி 09, 2014 6:54:00 பிற்பகல்\n//ஆனால் நான் ஏதோ புத்தகவியாபாரி என��கிறார்களே// அப்படியே இருந்தால்தான் என்னவாம்.முஸ்லிம்கள் புத்தகவியாபாரம்செய்யக்கூடாதுன்னு யார் பாத்வா கொடுத்தது \nReply ஞாயிறு, பிப்ரவரி 09, 2014 9:25:00 பிற்பகல்\n// 1784ல் உஸ்மான்கான் என்பவரின் தலைமையில் எகிப்தின் புகழ்பெற்ற வரலாற்று நகரான கான்ஸ்டான்டிநோபிளூக்கு ஒரு தூதுக் குழுவை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தினார்//\n1784ல் உஸ்மான்கான் என்பவரின் தலைமையில் துருக்கியின் புகழ்பெற்ற வரலாற்று நகரான கான்ஸ்டான்டிநோபிளூக்கு ஒரு தூதுக் குழுவை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தினார்.\nReply செவ்வாய், பிப்ரவரி 11, 2014 11:09:00 முற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nபயணம் ஒன்று... பாதைகள் வேறு - [ஏன் இஸ்லாம் \nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 062\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 061\nசரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 2\nசரணடைய மறுத்த சண்டமாருதம்- திப்பு சுல்தான் - 1\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivumaiyam.blogspot.com/2012/11/blog-post_13.html", "date_download": "2018-04-21T19:25:34Z", "digest": "sha1:Z4NDNDBULXHR6GLGOFEEXY2K2BJFGP65", "length": 10098, "nlines": 190, "source_domain": "arivumaiyam.blogspot.com", "title": "மாந்த்ரீகம், மந்திரங்கள், ஜால வித்தைகள், பூஜைகள், மாரணம், பேதனம், வசியம், பதினெட்டு, சித்தர்கள், யோகம், யோக கற்பம், யாகம், யந்திரங்கள், மாந்திரிகம், ரவிமேகலை, வசியம், சித்துக்கள், மருந்து, மந்திரம், பிராணாயாமம், பாஷாணங்கள், சொக்குப் பொடி, வசியம், சித்துக்கள், மெய்ஞானம், செந்தூரம், தைலம், சுவாச பந்தனம், சூக்கும சரீரம், கூடு விட்டு கூடு பாய்தல், குண்டலினி சக்தி, இரசமணி, கணவன் வசியம், மனைவி வசியம், ஜன வசியம், தன வசியம், மோகனம், ஆகர்ஷணம், ஸ்தம்பனம், உச்சாடனம் Manthrigam | manthiram | vasiyam | sitharkal: நத்தைச் சூரி கற்பம் - கருவூரார்", "raw_content": "\nசெவ்வாய், 13 நவம்பர், 2012\nநத்தைச் சூரி கற்பம் - கருவூரார்\nசெகமெல்லாம் இதன் பெருமை திறமோ காணார்\nசுத்தியென்ற சூரிதனைத் தினமுங் கொண்டால்\nசூரி மகாவீரி சுவாகா வென்று\nஒரு நூறு இருபதுமோ வொருநாளும்\nநொறுக்கலாம் விரையெடுத்துத் தினமும் கொண்டால்\nநொறுக்கலாம் இம்மூலி சிரசில் வைக்க\nஉலகத்தில் உள்ள எல்லாவகை மூலிகைக்கும் சாபம் உண்டு ஆனால் \"நத்தைச் சூரி\" என்கிற மூலிகைக்கு மட்டும் சாபம் இல்லை. இதன் மகத்துவத்தை அறிந்த பெரியோர்கள் இக்கற்பத்தை உட்கொள்வார்கள். எட்டு சித்துக்களும் இதற்குள்ளாகும்.\nநத்தைச் சூரியைத் தினமும் உண்டுவர உடல் இறுகும். ஞாயிற்றுக்கிழமையில் நத்தைச் சூரிக்கு காப்புகட்டி பிடுங்க வேண்டும். அப்படி பிடுங்கும் போது \"ஓம் வச்சிர ரூபி சூரி சூரி மகாவீரி சுவாகா\" என்று மந்திரத்தைச் செபித்து முழுச்செடியை பிடுங்கி வந்து உலர்த்தி நன்றாகச் சூரணம் செய்து அதற்கு சம அளவாக சீனி சேர்த்து ஒரு மண்டலம் உண்ண நூற்றி இருபது நாள் ஒரு நாளாகும்(நீண்ட ஆயுள் உண்டாகும்). அதிக வலிமை உண்டாகும். நத்தைச் சூரி இலையை வாயில் மென்று அதக்கிக் கொண்டால் மலையை நொறுக்கும் வலிமை உண்டாகும்.\nநத்தைச் சூரி விதையைத் தினமும் சாப்பிட்டு வர நூறூழி காலம் இருக்கலாம்(நெடுங்காலம்). அத்துடன் அனைத்துச் சித்துக்களும் உண்டாகும். இக்கற்பம் இருக்கும் போது வேறு கற்பங்களை தேடாதே இதனால் வியாதிகளும், எதிரிகளும் நம்மை நெருங்கமுடியாது. இவ்வாறான நுணுக்கமான தகவல்களை உலக மக்கள் அறிய மாட்டார்கள். நத்தைச் சூரி மூலிகையை தலையில் வைத்துக்கொள்ள தேவதைகள் வசியமாகும் என்கிறார் கருவூரார்.\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 5:40\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nrocky 29 ஜூன், 2013 ’அன்று’ முற்பகல் 3:11\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநத்தைச் சூரி கற்பம் - கருவூரார்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://aayudhaezhuthu.in/star-night-2018/", "date_download": "2018-04-21T18:57:24Z", "digest": "sha1:K55CYQNMBAQG46DX6ZBTPKDXUD5G5H2Q", "length": 7133, "nlines": 75, "source_domain": "aayudhaezhuthu.in", "title": "நட்சத்திர கலை விழா 2018 – ஆயுத எழுத்து", "raw_content": "\nஇருமொழிகளில் தயாராகியுள்ள “எக்ஸ் வீடியோஸ்”\nபெயரிடப்படாத “ கார்த்தி 17 -கார்த்தி நடிக்கும் புதிய படம்\nதளபதி விஜய் பற்றிய புத்தகம் “THE ICON OF MILLIONS “\nபிரபல நடிகை ஸ்ரீதேவி திடீர் மரணம்\n‘அன்லாக் ‘ குறும்பட பர்ஸ்ட் லுக்\nஎம்.ஜி.ஆரின் பேரன் வி.ராமச்சந்திரன் நடிப்பில் “வாட்ஸ் அப்”\nHome /பதிவுகள்/நட்சத்திர கலை விழா 2018\nநட்சத்திர கலை விழா 2018\nஜனவரி 6 2018 அன்று மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நட்சத்திர கலை விழா பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இவ்விழாவில் கலை நிகழ்ச்சி , நடனம் , நகைச்சுவை நிகழ்ச்சி மற்றும் புகழ்பெற்ற நடிகர்களின் பேச்சு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.\nஇது தவிர ஆறு அணிகள் பங்கேற்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளது. இந்த கிரிக்கெட் போட்டிக்கு வழக்கம் போல் சூர்யா , விஷால் , கார்த்தி , ஜெயம்ரவி , ஜீவா ஆகியோர் தலைமை தாங்குவார்கள்.\nரஜினி , கமல் உட்பட 100க்கும் மேற்ப்பட்ட நடிகர் , நடிகைகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிகழ்வில் மலேசிய நடிகர்கள் பங்கேற்கும் FootBall போட்டி ஒன்றும் நடைபெறவுள்ளது. FootBall போட்டியில் மலேசிய நடிகர்கள் நமது தமிழ் சினிமா நட்சத்திரங்களுடன் மோதவுள்ளனர். எதிர்காலத்தில் மலேசிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தமிழ் படங்களில் பணியாற்ற வாய்ப்பு எற்படுத்திதரப்படும். இந்நிகழ்ச்சி மலேசிய அரசின் உதவி மற்றும் ஒத்துழைப்புடன் சிறப்பாக நடைபெறவுள்ளது.\nசமீபத்தில் மலேசியாவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நட்சத்திர கலை விழா பற்றி அறிவிக்கப்பட்டது. பத்திரிகையாளர் சந்திப்பில் தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் , நடிகர் சங்க நிர்வாகிகள் கார்த்தி , கருணாஸ் மற்றும் பூச்சி முருகன் , மனோபாலா , குட்டி பத்மினி , ரோகிணி , பசுபதி , ரமணா , நந்தா , உதயா , ஹேமசந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்ச்சி பற்றிய அறிவிப்பை அறிவித்தார்கள்.\nநடிகர் சங்க நிர்வாகிகள் மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கை சந்தித்து நட்சத்திர விழாவில் கலந்து கொள்�� அழைப்புவிடுத்தனர். இவ்விழா மலேசிய பிரதமர் நஜீப் ரசாக்கின் தலைமையில் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடதக்கது.இவ்விழா மலேசிய புக்கிஜாலி அரங்கில் வைத்து நடைபெறவுள்ளது. இதில் 80,000க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.\nபெயரிடப்படாத “ கார்த்தி 17 -கார்த்தி…\nதளபதி விஜய் பற்றிய புத்தகம் “THE…\nபிரபல நடிகை ஸ்ரீதேவி திடீர் மரணம்\n‘அன்லாக் ‘ குறும்பட பர்ஸ்ட் லுக்\nஎம்.ஜி.ஆரின் பேரன் வி.ராமச்சந்திரன் நடிப்பில் “வாட்ஸ்…\nநமீதா வீரேந்திர சவுத்ரி திருமணம்\n5 நாட்களில் 65லட்சம் வியூஸ்\nகளத்தூர் கிராமம் – அதிகரிக்கும் திரையரங்குகள்\nதமிழ் சினிமா கிரிட்டிக் கவுன்சில் துவக்கம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE", "date_download": "2018-04-21T19:21:37Z", "digest": "sha1:IXRP6345IPBIQPNOMKFQF6J27MAG2LXE", "length": 5219, "nlines": 93, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "முகம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : முகம்1முகம்2\n(மனிதரில், விலங்குகளில்) கண், மூக்கு, வாய் முதலியவை அமைந்திருக்கிற பகுதி.\n‘சிங்க முகம் பொறித்த நாணயம்’\n(குத்துவிளக்கு போன்றவற்றில்) திரியிட்டு எரிக்கும் பகுதி.\n‘வாசலைப் பார்க்கும்படி விளக்கின் முகத்தைத் திருப்பிவை’\n‘இது அவளுடைய உண்மையான முகம் இல்லை’\nபட்டையாகவோ சதுரமாகவோ இருக்கும் பரப்பு.\n‘பகடைக்காய்க்கு ஆறு முகங்கள் உள்ளன’\nஇல் உள்ள முக்கிய விளக்கங்கள் : முகம்1முகம்2\nஉயர் வழக்கு (பெயரெச்சத்தின் பின்) ‘விதம்’, ‘வண்ணம்’ என்ற பொருளில் பெயர்ச்சொற்களை வினையடை ஆக்கும் இடைச்சொல்.\n‘வரி கட்டாமல் ஏய்ப்பவர்களை எச்சரிக்கும் முகமாக இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது’\n‘கடற்கரைக்கு மக்கள் வந்தமுகமாக இருந்தனர்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00516.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://educationalservice.net/2017/may/20170507_rain.php", "date_download": "2018-04-21T19:33:38Z", "digest": "sha1:CJR72JVVP55NM634MSASBDKSOTNA4QZJ", "length": 9167, "nlines": 63, "source_domain": "educationalservice.net", "title": "Tamil-English bilingual web magazine for Educational Service", "raw_content": "\nதமிழகத்தின் வருட மழையளவு 950mm.\nNearly 1 meter.தமிழகத்தின் பரப்பளவு 1,30,000 சதுர கிலோமீட்டர்.\n2,30,00,00,00,000 கன மீட்டர் மழை நாம் பெறுகிறோம்.ஒரு கன மீட்டர் என்பது ஆயிரம் லிட்டர்.\nஒரு TMC என்பது THOUSAND MILLION CUBIC FEET of water.அதாவது சுமார் 8,000 TMC மழையை நாம் பெறுகிறோம்.\nஒரு ஏக்கருக்கு சுமார் 46 லட்சம் லிட்டர் தண்ணீர் ஒரு வருடத்திற்கு மழை மூலம் கிடைக்கிறது.சுமார் ஆறாயிரம் ஏக்கர் நிலத்திற்கு ஒரு TMC மழைநீர் கிடைக்கிறது.\nஅதை மிகச் சரியாகத் திட்டமிட்டுச் சேமித்துப் பயன்படுத்தினால் எந்த அண்டைமாநிலத்திடமும் கெஞ்சிக்கொண்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை.\nஆனால், ஏரிகள் ,குளங்கள் போன்று சேமிக்கப்படும் தண்ணீரில் 90% வெயிலில் ஆவியாகிவிடுவதையும்,10% மட்டுமே தரைக்குக் கீழ் ஊடுறுவி நிலத்தடி நீராக மாறுவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nசேமிக்கப்படும் நீரை , அப்படியே மொத்தமாக nearly 100% நிலத்தடி நீராக மாற்றும் BOREWELL RECHARGING TECHNIQUES மிக எளிதானவை. குறைந்த செலவே பிடிக்கக் கூடியவை.\nநிலத்தடி நீர் முழுமையாக வற்றிப்போய், AQUEDUCTS அனைத்தும் முழுமையாக EMPTY ஆகி விட்ட இத்தருணத்தில் UNDERGROUND AQUEDUCT RECHARGING THROUGH BOREWELLS என்பது மிகப் பொருத்தமான வழிமுறையாக இருக்கும் .\nவிவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவன் என்ற முறையில் கேட்கிறேன்.ஒரு போருக்கு லட்ச ரூபாய் செலவு செய்து பதினைந்து போர் போட்ட விவசாயி, PIT குக் முப்பதாயிரம் செலவு செய்து நான்கு RAIN WATER HARWESTING AND BOREWELL RECHARGING PITS தன் நிலத்தில் அமைத்திருந்தால் ஒவ்வொரு ஏக்கருக்கும் தமிழ்நாட்டில் வருடத்திற்கு கிடைக்கும் 46லட்சம் லிட்டர் தண்ணீர் நிலத்தடி நீராக மாற்றப்பட்டு இருக்குமே \n எனது விவசாய உறவினர் தோட்டங்களில், போர்களில் 24 மணி நேரமும் 5HP MOTOR ஓடிக்கொண்டே இருக்கிறது. சிறு குழந்தை ஒன்றுக்குப் போவதைப் போல கொஞ்சம் தண்ணீரைச் சுரண்டி எடுத்து கிணற்றுக்குள் கொட்டுகிறது.\n1 HP மோட்டர் ஒரு மணி நேரம் ஓட .746 KWH (unit) மின்சாரம் தேவை.\nஒரு வருடத்திற்கு 32 000 யூனிட் இலவச மின்சாரத்தை செலவழித்து,கமர்ஷிய்ல் கட்டண மதிப்பில் வருடம் 3.2 லட்ச ரூபாயும்,அரசு மின்சாரம் விலைக்கு வாங்குகிற சராசரி மதிப்பிலேயே 1.6 லட்ச ரூபாயும் மதிப்புள்ள மின்சாரத்தை இலவசமாப் பெற்று ,அது அனைத்தையும் நிலத்தடி நீரை உறிஞ்சித் தள்ளுவதிலேயே செலவழிக்கிறார்கள் நம் விவசாயிகள்.\n100% மானியத்தில் மழைநீர் சேகரிப்புக் குளம் அமைத்துக் கொடுக்க அரசுகள் அறிவித்தும் அதை மிகப் பெரும்பாலோர் கண்டுகொள்ளவேயில்லை.\nஉண்மையாகவே விவசாயிகளுக்கு நன்மை நடக்க வேண்டுமானால், அவர்களின் தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டே தீர வேண்டும்.\nமானியமே இல்லாவிட்டாலும் , ஒரு போர் போடுகிற செலவில் நான்கு RAINWATER HARWESTING PITS எடுக்கலாம்.அது நான்கு ஏக்கர் நிலத்துக்குப் போதுமானது.\nஆனால், பிரச்சனை என்னவெனில், ஒருவர் கஷ்டப்பட்டு மழைநீர் சேகரித்தால் உயரப்போவது அவரது நிலத்தின் நிலத்தடி நீர்மட்டம் மட்டுமல்ல.அக்கம்பக்கத்து அனைவர் நிலத்தின் நீர்மட்டமும் தான்.\nநாம் கஷ்டப்பட்டு செலவு செய்து , பக்கத்துக் காட்டுக்காரன் உட்கார்ந்த இடத்தில் அனுபவிப்பதா என்கிற தயக்கம்தான் நிறையப் பேரைத் தடுக்கிறது.\nஅக்கம்பக்கத்துக் காட்டுக்காரர்கள் அனைவரிம் அமர்ந்து பேசி ஒருங்கிணைந்து செயல்பட்டால், மிக எளிதாக முடிகிற விஷயம் இது.\nஅவிழ்த்துப் போட்டுவிட்டு, டெல்லித் தெருவில் ஓடுவதில்லை தீர்வு.உலகத்திலேயே அதிக மழை பொழியும் இடம் இந்தியாவிலுள்ள சிரபுஞ்சி என்பதை பள்ளிப் பாடத்தில் படித்திருக்கிறோம்.\nஆனால், அந்த சிரபுஞ்சியிலேயே கோடைக்காலத்தில் குடிநீர்ப் பிரச்சனை என்பது எவ்வளவு பெரிய அவமானம்.\nபெய்கிற எல்லா மழைநீரையும் வீணடித்துவிட்டு, நம்மைத் தவிர எல்லோரையும் குறை சொல்லிக்கொண்டிருந்தால் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8294&sid=f9bb7227ade9837837d3ce3810e4ea18", "date_download": "2018-04-21T19:04:49Z", "digest": "sha1:UVKI63YUJ7YLD45JCREOIAURA7F2HFOC", "length": 41039, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்ட���ம் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅ���ெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய���ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2013_05_01_archive.html", "date_download": "2018-04-21T19:14:54Z", "digest": "sha1:MAHUOTD2UF7BEHTVM55XLA2UJMSBFL6S", "length": 84300, "nlines": 1096, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: May 2013", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஎச்சரிக்கை... இனியும் எங்களை கிண்டல் செய்தால்\nவெயிலூர் என்று அழைக்கப்படும் வேலூர் என்று எங்கள்\nஊரை இனியும் யாரும் அழைக்காதீர்....\nநேற்று எங்கள் ஊரில் 98 டிகிரிதான் அதிக பட்ச வெயில்.\nமதுரை, திருச்சி, சென்னை போன்ற நகரங்களில் எவ்வளவோ\nமாலை ஐந்தரை மணிக்கு தொடங்கிய கடுமையான\nமழை, இதோ, இன்னும், ஒன்பதரை மணி வரை கூட\nஆகவே இனி யாரும் எங்களூரை வெயிலூர் என்று\nநல்லோர் ஒருவர் பொருட்டு பெய்யுமாம் மழை\nநாங்கள் ஏராளமான நல்லவர்கள் உள்ளதால்தான்\nதொடர்ந்து மழை பெய்கிறது. ஆகவே நல்லவர்களை\nஅது உங்களுக்கு நல்லதல்ல, ஜாக்கிரதை.\nஎன் மைன்ட் வாய்ஸ் எனக்கே கேட்கிறது.\nஒரு நாள் மழைக்கு இவ்வளவு பில்ட் அப்பா\nLabels: இயற்கை, மழை, வேலூர்\nஅண்ணனுக்கு அஞ்சு வருஷம் பிரச்சினையில்லை. அனுபவி ராஜா....\nஇந்திய தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன் முறையாக,\nமன்னிக்கவும், அரசியல் வரலாற்றிலேயே இரண்டாம் முறையாக\nபிரதமர் ஒருவர் மக்களை சந்திக்காமல் நாடாளுமன்ற உறுப்பினராக\nஅஸ்ஸாம் மாநிலத்திலிருந்து மீண்டும் ராஜ்யசபா உறுப்பினராக\nஅவரது சொந்த மாநிலம் பஞ்சாபிலிருந்து கூட எம்.பி ஆக\nமுடியாதவர் இவர். வேட்பு மனு தாக்கல் செய்த அன்று அஸ்ஸாம்\nமக்கள் கறுப்புக் கொடி காட்டினார்கள் என்பது வேறு விஷயம்.\nமக்களைச் சந்தித்து மக்களவை உறுப்பினராகக் கூட ஆக முடியாத\nஒரு நபர் பிரதமராகும் அவலம் இந்தியாவைத் தவிர வேறு எங்கும்\nபோட்டியிட்ட ஒரு தேர்தலில் பரிதாபமாக தோற்றுப் போனவர்\nமன்மோகன்சிங் என்பது எத்தனை பேருக்கு தெரியும்\nதெற்கு டெல்லி தொகுதியில் போட்டியிட்டு மிகவும் மோசமாக\nபாஜக வின் விஜய் குமார் மல்ஹோத்ராவிடம் தோற்றுப்\nஅதன் பின்பு அவர் மக்களவைப் பக்கம் தலை வைத்தே\nபடுக்கவில்லை.மக்களை சந்திக்கும் அவசியம் இல்லாததால்\nமக்களின் பிரச்சினைகள் என்ன என்று புரியவே புரியாத\nஎது எப்படியோ அண்ணனுக்கு இன்னும் ஐந்து வருடம்\nபிரச்சினையே இல்லை. அடுத்த தேர்தலில் காங்கிரஸ்\nமண்ணை கவ்வினாலும் கவலை இல்லை.\nவீடு உண்டு, போன் உண்டு, ஏரோப்ளேன் டிக்கெட் உண்டு,\nசம்பளம் உண்டு, பயணப்படி உண்டு, பார்லிமென்ட்\nகாண்டீனில் மலிவு விலை சப்பாத்தியும் டீயும் உண்டு.\nஅழகு, ஆபத்து ஆனாலும் இனிது - சோனியா காந்தியை கேட்டுப் பாருங்கள்\nகீழே உள்ள படங்களைப் பாருங்கள்,\nஇத்தாலி நாட்டில் கிளெவயெர் என்ற\nஇடத்தில் உள்ள தொங்கும் பாலம்.\nஇந்திய அரசை எப்படி நடத்துவது\nஎன்றால் சரியாக வழிகாட்ட முடியவில்லை.\nகாங்கிரஸ்காரனாய், கூலிப்படைத் தலைவனாய் மாறிய ஒரு முன்னாள் கம்யூனிஸ்ட்.\nகத்தி எடுத்தவனுக்கு கத்தியால்தான் மரணம் என்பது மீண்டும் ஒரு முறை ரத்தச்சேற்றில் நிரூபணமாகியிருக்கிறது. சட்டிஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் கொல்லப்பட்டுள்ள காங்கிரஸ்காரர்களில் ஒருவன் மஹேந்திர கர்மா. இவன் ஒன்றும் பெரிய உத்தமன் கிடையாது. சல்வா ஜூடும் என்ற கூலிப்படையை உருவாக்கியவன்.\nஒரு நிலப் பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்தாலும் சி.பி.ஐ கட்சியில் சேர்ந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினரான இவன் அதற்குப் பிறகு கிடைத்த தோல்விகளால் காங்கிரஸ் கட்சிக்கு தாவுகிறான். அங்கே வெற்றியும் பெறுகிறான். சட்டிஸ்கர் மாநிலத்தில் நக்ஸலைட்டுகளை ஒடுக்குவதற்காக என்று சொல்லி சல்வா ஜூடும் என்ற கூலிப்படையை அமைக்கிறான்.\nகம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த ஒருவர் திசை மாறிப் போனால்\nமிகவும் மோசமாக இருக்கும் என்பதற்கு தமிழகத்தில்\nசி.பி.ஐ யின் தளி தொகுதி ராமச்சந்திரன் ஒரு உதாரணம்\nபோல, சட்டிஸ்கர் மாநில உதாரணம் மகேந்திர கர்மா,\nகாங்கிரஸ் அரசும் பாஜக அரசும் சல்வா ஜூடுமின் நடவடிக்கைகளுக்கு பணத்தை வாரி இறைக்கிறார்கள். பணக்காரர்களும் மற்ற முதலாளித்துவ நிறுவனங்களுமும் கூட அள்ளித் தருகிறது. சல்வா ஜூடுமால் அதிகமாக வேட்டையாடப் பட்டது நக்ஸலைட்டுகளை விட அப்பாவி பழங்குடி மக்கள்தான் அதிகம்.\nபழங்குடி இனப் பெண்களை பாலியல் வன் கொடுமைகளுக்கு உட்படுத்துவது சல்வா ஜூடுமிற்கு பொழுது போக்கு. காவல்துறையும் மாநில அரசும் ஆதரவு அளித்ததால் அதன் அராஜகத்திற்கு அளவே கிடையாது. ஒரு மாபியா கும்பலாகவே அது செயல்பட்டது. புகார் கொடுத்தவர்களை மிரட்டி பிறழ் சாட்சியாக மாற்றியது பற்றி முன்னரே ஒரு முறை எழுதியுள்ளேன்.\nஉச்சநீதி மன்றம் தலையிட்டு சட்டிஸ்கர் அரசை தலையில் குட்டி கண்டித்த பின்பே சல்வா ஜூடும் அமைப்பின் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டது. ஆனாலும் அந்த அமைப்பைச் சேர்ந்த பலரை பாஜக அரசு காவல்துறையில் இணைத்துக் கொண்டுள்ளது.\nசட்டிஸ்கர் மாநில வன்முறைக் கலாச்சாரம் என்ற நாணயத்தின் ஒரு பக்கம் மாவோயிஸ்டுகள் என்றால் மறு பக்கம் அரசு பயங்கரவாதம். அரசு பயங்கரவாதத்திற்கு துணை நின்ற மஹேந்திர கர்மா இப்போது கொல்லப்பட்டு விட்டார். அவரோடு வேறு பல காங்கிரஸ்காரர்களும் பல அப்பாவி மக்களும் கொல்லப்பட்டு விட்டனர்.\nமக்களின் பாதுகாவலர்களாக தங்களை சித்தரித்துக் கொள்ளும் மாவோயிஸ்டுகள், இத்தாக்குதல்கள் மூலமாக மக்களுக்கு நல்லது செய்வதை விட அவர்களின் வாழ்விற்கு கெடுதல்தான் ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்களை கண்டுபிடிக்கிறோம் என்ற போர்வையில் நடத்தும் தேடுதல் வேட்டையால் அப்பாவி பழங்குடி மக்களின் நிம்மதி பறிபோகப் போகிறது. இவர்கள் நிச்��யமாக பாதுகாப்பாகத்தான் இருப்பார்கள்.\nசட்டிஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளின் தாக்கம் இருப்பதற்கான காரணம் அங்கே இது நாள் வரை ஆட்சி செய்த காங்கிரஸ் மற்றும் இப்போது ஆட்சியில் உள்ள பாஜக அரசும்தான். அவர்களின் கொள்கைகள்தான். எண்ணற்ற இயற்கை வளம் குவிந்திருந்தாலும் வேலையின்மைப் பிரச்சினை தலை விரித்தாடுகிறது. இயற்கை வளத்தை பெரும் முதலாளிகளும் பன்னாட்டுக் கம்பெனிகளும் சுரண்ட அனுமதிக்கிறது. அவை அப்பகுதியில் உள்ள பழங்குடி மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சிக்கிறது.\nதங்கள் வாழ்வாதரத்தை இழக்கும் பழங்குடி மக்களின்\nபிரச்சினைக்கும் தீர்வு கிடைக்காது. மத்தியிலும்\nமாநிலத்திலும் ஆளுகின்ற அரசுகள் தங்களின்\nஹிந்தி வெறி சித்துவிற்கு ஸ்ரீகாந்தின் சவுக்கடி\nகீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பாருங்கள்.\nஒரு தொலைக்காட்சி விவாதத்தில் ஹிந்தியில் பேசிய\nசித்துவை அதை மொழிபெயர்க்குமாறு ஸ்ரீகாந்த் கேட்க\n99 % பேருக்கு ஹிந்தி தெரியும். மீதமுள்ள ஒரு சதவிகிதத்திற்கு\nஎதற்கு நான் மொழி பெயர்க்க வேண்டும் என அவர்\n\" நான் தமிழில சொன்னா உனக்கு புரியுமாடா\nஎன சவுக்கடி கொடுத்துள்ளார் ஸ்ரீகாந்த்.\nLabels: கிரிக்கெட், சர்ச்சை, தமிழ், மொழி வெறி\nநீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு திரைப்படம் சென்றிருந்தேன்.\nஅது பற்றி நாளை எழுதுகிறேன்.\nதிரைப்படம் முடிந்து அரங்கிற்கு வெளியே வந்தால்\nநூற்றிப் பத்து, நூற்றி பதிமூன்று டிகிரிகள் வரை கொளுத்திக்\nகொண்டிருக்கும் வேலூரில் மழை. ஆச்சர்யமாகவே இருந்தது.\nஆனால் மழைக்காக ஒதுங்கி நிற்காமல் பதட்டமே இல்லாமல்\nநிதானமாக நனைந்து கொண்டே வீட்டிற்கு வந்தேன்.\nமேலே தண்ணீர் தூறலாய் விழுந்து கொண்டிருக்க, குளிர் காற்று\nமேலே வீச, மழைக்கு பயந்தவர்கள் ஒதுங்கி இருக்க சாலையில்\nகுறைவான போக்குவரத்தில் அந்த பத்து நிமிட பயணம்\nஎப்போதாவது குற்றாலம் போலவும் மாறும்.\nLabels: இயற்கை, மழை, வேலூர்\nடப்பிங் போலவே எடுக்கப்படும் தமிழ் மகாபாரதம்\nசுரேஷ் கிருஷ்ணா - மகாபாரதத்தை தமிழில் எடுங்களேன்\nசன் டிவி யில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ஒளிபரப்பாகும்\nமகாபாரதம் தொடரை முன்பு இரண்டு வாரங்கள் பார்க்க\nநேரிட்டது. இன்றும் பார்க்க நேர்ந்தது.\nதமிழில் எடுக்கப்பட்ட தொடர் என்ற உணர்வே கொஞ்சம் கூட\nவரவில்லை. ஹிந்தியில் எடுக்கப்பட்டு டப்பிங் செய்த தொடர்\nபி.ஆர்.சோப்ரா எடுத்த ஹிந்தி மகாபாரதத்தின் பாதிப்பிலிருந்து\nசுரேஷ் கிருஷ்ணா வெளிவரவில்லை போலும். வசனங்கள்\nஎல்லாம் மிகவும் செயற்கையாக ஒட்டவே ஒட்டவில்லை.\nஇதே மகாபாரதக் கதைதான் கர்ணன் திரைப்படமும். பல\nவருடங்கள் முன்பு வந்தது. தூய தமிழ் வசனங்கள்தான். ஆனால்\nஅது இயல்பாக இருந்தது போல பிரபஞ்சனின் வசனங்கள் இல்லை.\nஅது என்னவென்று கண்டுபிடித்து சரி செய்யுங்கள்,\nஇல்லையென்றால் அத்தனை பணமும் எள்தான்.\nமகாபாரதத்தை விட அபத்தங்கள் அதிகமாக உள்ள\nஇன்றைய தமிழ் சீரியல்களில் காணும் ஒழுக்கக் கேடுகளுக்கு\nதுவக்கம் மகாபாரதமே - விரைவில் எழுதுவேன்\nஇடம் மாறிய இதயம் - இனிமை மலரட்டும்\nLabels: கவிதை, மத நல்லிணக்கம்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை கவனமாக இருக்குமா\nஇன்னிசை வேந்தன் டி.எம்.எஸ் அவர்களின் மரணம் பலரையும்\nவருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது முகநூலில் அவருக்கு\nகுவியும் அஞ்சலிச் செய்திகளே சான்று.\nஅவரது பாடல்களால் ஈர்க்கப்படாதவர்கள் யார்தான் இருக்க\nகிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் தன் கம்பீரக் குரலால் அனைவரையும்\nகட்டிப் போட்டவர் அல்லவா அவர்\nஎனக்கு ஒரு பயம் தோன்றியதை பதிவு செய்யவே எழுதுகிறேன்.\nஇனிய பல பாடல்களைப் பாடி காலங்களில் என்றும் வசந்த காலமாகவே\nநெஞ்சில் நிலைத்துள்ள அமரர் பி.பி.எஸ் அவர்கள் மறைந்தபோது\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை அபத்தமாக எழுதி ஆத்திரத்தை\nஇப்போதாவது அந்த பத்திரிக்கை கவனமாக செயல்படுமா\nடி.எம்.எஸ் - நீங்கள் மரணத்தை வென்றவர்\nஇது சிவாஜி பாட்டு, இது எம்.ஜி.ஆர் பாட்டு\nஎன்பது டி.எம்.எஸ் பாடினால் மட்டுமே\nபாட்டும் நானே என்று பாடிய போது\nபாடல் கற்றுக் கொள்ள தோன்றியது.\nமலர்ந்தும் மலராத பாதி மலர் போல\nஎன்ற போது பாசம் வந்தது.\nமுத்துக்களோ கண்கள் என்று குழைந்த போது\nகாதல் உணர்வு நம்மையும் தொட்டு விட்டு போகும்.\nகண்ணெதிரே தோன்றினாள் என்று அவர் பாடும்போது\nஇந்த திருமணம் நடக்க வேண்டும் என்று\nமதுரையில் பிறந்த மீன் கொடியை என்று\nகவிஞரின் பாட்டு என்னமோ கதாநாயகியை\nவர்ணித்தாலும் டி.எம்.எஸ் நம்மை ஒரு\nதமிழக உலாவிற்கே கூட்டிப் போய் விடுவார்.\nஎரிமலை எப்படி பொறுக்கும் என்று\nகொதிக்கும்போது விலங்குகளை ஒடிக்க கை உயரும்.\nயாரை நம்பி நான் பிறந்தேன் என்றாலோ\nஅச்சம் என்பது மடமையடா என்ற போது\nஎன்னடி ராக்கம்மா மூலமா கிண்டல் செய்ய\nஅவரிடம் இருந்த உச்சரிப்பு சுத்தம் வேறு\nஆயிரமாயிரம் பாடல்களை பாடிய டி.எம்.எஸ்\nதமிழ் இருக்கும் வரை, இசை இருக்கும் வரை\nஅம்மையாரின் அலங்கோல இரண்டாண்டு ஆட்சிக் காலம்\nமோசமான ஆட்சிக்கு உதாரணமாய் : மம்தாவின் மறு பெயர் அராஜகம்\nமேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஒரு ஆட்சிக் காலத்தை மதிப்பீடு செய்ய இரண்டாண்டுகள் போதாது என்று மம்தா பானர்ஜி சொல்வதே இந்த இரண்டாண்டுகளில் அவரது ஆட்சி எதையும் சாதிக்கவில்லை என்று அளித்துள்ள ஒப்புதல் வாக்குமூலம்தான்.\nவிவசாயிகள் தற்கொலை, மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் தாக்குதல், தொண்டர்களை கொல்வது, வேலை நிறுத்தப் போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீது பொய் வழக்குகள் தொடுத்தல், மத்தியரசுக்கு மிரட்டல் நாடகங்கள், எதிராக குரல் கொடுப்பவர்களை மாவோயிஸ்ட் என முத்திரை குத்துதல், கேலிச்சித்திரத்தை ரசித்ததற்கு சிறைத் தண்டனை, அடி உதை, கைது செய்யப்பட்ட கட்சிக்காரனை லாக்கப்பை திறந்து விடுதலை போன்றவை அவரது முதலாமாண்டின் சிறப்பம்சம் என்றால் இரண்டாம் ஆண்டில் அவர் சாதித்தது இன்னும் அதிகம்.\nகேள்வி கேட்ட மாணவி டானியா சச்தேவை மாவோயிஸ்ட் என்று கடந்தாண்டு சாடிய மம்தா, கேள்வி கேட்ட ஒரு விவசாயியை அங்கே கைது செய்ய ஆணையிட்டு தனது அராஜகத்தை வெளிப்படுத்தினார். பாலியல் கொடுமைகள் அதிகரித்து வரும் வேளையில் மக்கள் தொகை அதிகரிக்கும் போது பாலியல் வன்கொடுமைகளும் அதிகரிக்கத்தான் செய்யும் என்று பொறுப்பில்லாமல் பேசினார்.\nமத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்வேன் என்ற மிரட்டல் நாடகத்தை ஒரு கட்டத்திற்கு மேல் தொடர முடியவில்லை. புலி வருகுது என்ற புரளியை உருவாக்கிய சிறுவன் இறுதியில் புலிக்கு பலியானது போல திரிணாமுல் காங்கிரஸ் ஒரு கட்டத்தில் மத்திய அமைச்சரவையிலிருந்தே வெளியேற நேரிட்டது.\nகல்லூரி தேர்தல் நடத்த வேண்டும் என்பதற்காக அமைதியாக ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த மாணவர் சங்கத் தோழர்கள் மீது மம்தாவின் காவல்துறை மிருகத்தனமாக தாக்கியதில் சுதிப்தா சென் குப்தா என்ற மாணவர் சங்கத் தலைவர் இறந்து போனார். அது ஒரு விபத்து என்று காவல்துறை சாதிக்கையில் அற்பமான சம்பவம் என்று முதலமைச்சர் கூறினார். காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் ஒரு இளைஞன் இறந்து போவது அற்பத்தமானது என்று சொல்வது அவரது அற்பத்தனமான குணாம்சத்திற்கு எடுத்துக்காட்டு.\nஇந்த சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள மாணவர்கள் மம்தாவிற்கும் நிதியமைச்சருக்கும் எதிர்ப்பு தெரிவிக்கையில் நேர்ந்த தள்ளுமுள்ளுவின் எதிர்வினையாக திரிணாமுல் கட்சியின் குண்டர்கள் மேற்கு வங்கத்தில் வெறியாட்டம் ஆடினர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கொல்கத்தா நகரின் சிறப்பான பிரஸிடென்ஸி பல்கலைக் கழகத்திலும் திரிணாமுல் குண்டர்களின் வன்முறை தாக்குதல் நிகழ்ந்தது.\nமார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற ஏகாதிபத்திய விருப்பத்தை நிறைவேற்ற மம்தாவிற்கு துணை நிற்க ஆளுனராக அனுப்பப்பட்ட முன்னாள் உளவுத்துறை அதிகாரி எம்.கே.நாராயணனே குண்டர்கள் ஆட்சி நடக்கிறது என்று சொல்ல வேண்டியிருந்தது.\nஇந்த ஆட்சியின் ஊழல் முகமும் இப்போது அம்பலமாகி விட்டது. சாரதா குழுமம் என்ற தனியார் சீட்டு கம்பெனி மக்களிடமிருந்து கோடிக் கணக்கில் பணத்தை வசூலித்து மோசடி செய்து விட்டது. அவர்கள் வசூலித்த பணத்தில் திரிணாமுல் கட்சித் தலைவர்களுக்கு பங்கு இருக்கிறது என்ற தகவல்கள் அம்பலமாகியுள்ளது. மம்தா பானர்ஜி வரைந்த ஓவியங்களை பல லட்சம் ரூபாய் கொடுத்து இந்த கம்பெனி உரிமையாளர் சுதிப்தா சென் வாங்கியுள்ளதும் தெரிய வருகிறது. லியர்னாடோ டாவின்ஸி, பிக்காஸோ, மைக்கேல் ஏஞ்சலோ போன்ற உலகப் புகழ் பெற்ற ஓவியர்களின் ஓவியங்களுக்குக் கூட இந்தியாவில் இவ்வளவு விலை கொடுத்து யாரும் வாங்கியதில்லை. லஞ்சம் வாங்குவதற்கு மம்தா கண்டுபிடித்துள்ள புதிய உத்தி இது போலும்.\nதங்கள் சேமிப்பை இழந்த மக்களுக்கு நியாயம் கிடைக்க மம்தா அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சாரதா குழுமத்தின் சொத்துக்களை கைப்பற்றுவதற்குப் பதிலாக, அவரது கட்சிக்காரர்களிடம் இருக்கிற சுதிப்தாசென்னின் பணத்தை பறிமுதல் செய்வதற்குப் பதிலாக பாவ வரி என்று கூடுதல் சுமையை மக்கள் மீது சுமத்தியுள்ளார்.\nஅனைத்து அம்சங்களிலும் தோற்றுப்போன அரசாகவே மம்தாவின் ஆட்சி காட்சியளிக்கிறது. அவரது செல்��ாக்கு குறைந்து வருகிறது என்பதை இடைத் தேர்தல் முடிவுகளும் காண்பிக்கிறது. அவரது ஆதரவு தளம் கரைந்து கொண்டு வருகிறது என்பதை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளும் அம்பலப் படுத்தி விடுமோ என்ற அச்சத்திலேயே அதனையும் தள்ளிப் போடப் பார்க்கிறார். மின்மினிப் பூச்சியை ஓளி தரும் தீபமாக நம்பி ஏமாந்த மேற்கு வங்க மக்கள் தங்கள் தவறுகளை திருத்திக்கொள்ளும் காலம் நெருங்கிக் கொண்டே இருக்கிறது.\nபின் குறிப்பு : ஜெ அம்மையாரின் ஆட்சி என்று நினைத்து படிக்க\nவந்திருந்தால் ஏமாற்றமடைய வேண்டாம். அந்த ஆட்சி பற்றியும்\nராஜீவ் காந்தி கொலையான அன்று.\nஅந்த இரவு நானும் இன்னொரு தோழரும் நெய்வேலி அமராவதி திரையரங்கில்\nவீர பாண்டிய கட்டபொம்மன் இரவுக் காட்சி பார்த்து விட்டு பஸ்ஸ்டாண்டில் டீ சாப்பிட்டு விட்டு இரவு இரண்டு மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம். அதுவரை ராஜீவ் கொலையான செய்தி தெரியவில்லை. காலை ஐந்தரை மணிக்கு பால்காரர் வந்து தகவல் சொல்லும் போது மட்டுமே தெரிந்தது. அவரும் எக்ஸ்ட்ரா ஒரு லிட்டர் பால் கொடுத்து ஃபிரிட்ஜில வச்சுக்குங்க, இனிமே எப்போ வர முடியும்னு தெரியல என்று சொல்லி விட்டு போனார்.\nஒரு அனிச்சை செயலாக நானும் இன்னொரு தோழரும் பக்கத்தில் இருந்த அலுவலகம் போய் சங்கக் கொடியை அரைக் கம்பத்தில் பறக்க விட்டோம். சில நிமிடங்களிலேயே காங்கிரஸ் - அதிமுக குண்டர்கள் கலவரத்தை தொடங்கி விட்டார்கள். திமுக, சிபிஎம், சிபியை, ஜனதாதள், தொமுச, சி.ஐ.டி.யு என அத்தனை கொடிக்கம்பங்களையும் தகர்த்தெறிந்தார்கள். தப்பிய ஒரே கொடி எங்கள் சங்கத்தின் கொடி.\nஅதைத் தவிர இன்னொரு அமைப்பின், கட்சியின் கொடியை மட்டும் கை வைக்கவில்லை.\nஅது வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி கொடிக் கம்பங்கள்.\nLabels: அரசியல், அனுபவம், கலவரம்\nகிரிக்கெட் : இனியும் அது கனவான்கள் ஆட்டமல்ல.\nஉலகின் ஒரு சில நாடுகளில் மட்டுமே ஆடப்படுகிற விளையாட்டாக இருந்தாலும் அதற்கு கனவான்களின் ஆட்டம் ( Gentle Men’s Game ) என்ற பெயருண்டு. நாகரீகம் அற்ற ஏதாவதோ அல்லது சற்று கண்ணியக் குறைவாகவோ ஏதாவது நிகழ்ந்தால் “ இது கிரிக்கெட் அல்ல ( It is Not Cricket ) “ என்று சொல்லக் கூடிய அளவிற்கான விளையாட்டாக கிரிக்கெட் இருந்தது. இவையெல்லாம் பொய்யாய் பழங்கதையாகி வெகு நாட்கள் ஆகி விட்டது. பழைய பெருங்காய டப்பாவின் வாசம் கூட மறைந்து விட்டது.\nதொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு, அதற்காக விளம்பரதாரர்கள் கொட்டிக் கிடக்கும் ரூபாய்கள் என்று எப்போது வணிகம் நுழைந்ததோ அப்போதிலிருந்தே சீர்குலைவு என்பதும் தொடங்கியது. கிரிக்கெட் விளையாடுவதில் வருவதை விட விளம்பரத்தில் கிடைக்கும் வருவாய் பல மடங்கு அதிகம் என்றான பின்பு, அணியில் இடம் பிடிப்பதற்கும், அதை தக்க வைப்பதற்கும் திறமை என்பதை விட மற்ற காரணிகளே பிரதானமாக போய் விட்டது. பிராந்திய பார்வைகளும் ஒரு முக்கியக் காரணி.\nஉலகமயமாக்கலுக்கு பின்பு நிலைமை இன்னும் மோசமாகி விட்டது. இந்திய ரசிகர்களை கிரிக்கெட் வெறியர்களாக ஊடகங்கள் மாற்றி வைத்துள்ளன. அதனால்தான் கிரிக்கெட் வீரர்களில் சிலரை எங்களின் கடவுள் என்று வர்ணிக்கும் அளவிற்கு மோசமாக போய் விட்டது. அதனால்தான் வரி ஏய்ப்பு செய்தால்கூட அதிலென்ன தவறு என்று கேட்கும் மனப்பான்மையும் மக்களிடம் அதிகரித்துள்ளது. சூதாட்ட புகார்களில் முன்பு சிக்கியவர்கள் கூட எந்த கூச்சமும் இல்லாமல் வர்ணனையாளர்களாக மைதானங்களில் வலம் வர முடிகிறது.\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயல்பாடுகளும் எப்போதும் சர்ச்சைகள் நிரம்பியது. உலக கிரிக்கெட் அமைப்பையே கட்டுப்படுத்தும் அளவிற்கு நிதி வல்லமை கொண்டது. எந்த அரசுக் கட்டுப்பாட்டிற்கும் உட்பட மாட்டோம் என்று ஆணவத்தோடு சொல்ல முடிகிறது.\nஇந்திய கிரிக்கெட்டின் சீர்குலைவு என்பது ஐ.பி.எல் போட்டிகளின் வரவிற்குப் பிறகு அதிகரித்தது. ஏதோ ஜடப் பொருட்களை ஏலம் விடுவது போல வீரர்களும் ஏலம் விடப்பட்டார்கள். இந்த ஏல முறைக்கு வீரர்களும் உடன்பட்டது ஒரு வெட்கக்கேடு. ரிலையன்ஸ், இந்தியா சிமெண்ட்ஸ், சன் டிவி போன்ற வர்த்தக நிறுவனங்களும் திரைப்பட நடிகர்களும் உரிமையாளர்கள் ஆனார்கள். இவர்களிடமெல்லாம் என்ன நெறிமுறையை எதிர்பார்க்க முடியும்\nஐ.பி.எல் போட்டிகள் ஏற்படுத்தியுள்ள கலாச்சார சீர்கேடு என்பது கண்டிக்கத் தக்கது. பெண்களை இழிவுபடுத்துவது. வக்கிர சிந்தனையை பார்வையாளர்கள் நெஞ்சத்தில் உருவாக்கக் கூடியது. மாணவர்களின் கல்வியையும் நாசமாக்குகிறது. அது மட்டுமல்ல இந்திய ஜனநாயகத்தையே இழிவு படுத்தும் வகையில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால் என்ன, நாங்கள் கல்லா கட்டுவதுதான் முக்கியம் என்று ஒரு ஆண்டு ப���ட்டிகளையே தென் ஆப்பிரிக்காவிற்கு எடுத்துச் சென்றவர்கள்தான் இவர்கள்.\nஇப்போது ஐ.பி.எல் போட்டிகளில் சூதாட்டம் நடைபெற்றது அம்பலமாகியுள்ளது. இதிலே அதிர்ச்சி அடைவதற்கான அவசியம் எதுவும் இல்லை. விளையாட்டே சூதாட்டமாக மாறி வெகு நாட்கள் ஆகி விட்டது. மூன்று வீரர்களும் ஏராளமான தரகர்களூம் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சிறு மீன்களாகவே தோன்றுகின்றனர். ஒரே ஒரு அணியில் உள்ள வீரர்களை மட்டும் தரகர்கள் அணுகியிருப்பார்கள் என்று நம்ப முடியாது. எங்களை அணுகினார்கள், நாங்கள் மறுத்து விட்டோம் என்று சொல்லும் துணிவு இது வரை யாருக்கும் ஏற்படவில்லை. அனைவரும் மௌனமாகவே இருக்கின்றார்கள். ஊழல் பெருங்கடலில் இன்னும் எத்தனை திமிங்கலங்கள் நீந்திக் கொண்டிருக்கின்றன என்பது இன்னும் கொஞ்ச காலம் போனால் தானாக தெரிய வரும்.\nகாசு கொடுத்து டிக்கெட் வாங்கியும் அவசியமான பணிகளைக் கூட தள்ளி வைத்து விட்டு தொலைக்காட்சிகளில் ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு இழைக்கப் படுகின்ற மிகப் பெரிய துரோகமாகத்தான் அந்தப் போட்டிகளின் போக்கையும் முடிவையும் யாரோ முன் கூட்டியே தீர்மானிப்பது என்பது. இந்த மிகப் பெரிய அநீதிக்கு உள்ளானாலும் தொடர்ந்து ஆட்டத்தைப் பார்க்கிற இந்திய ரசிகனின் பலவீனத்தையே இந்த ஊழல் பேர்வழிகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.\nஇந்தியாவின் ஏனைய விளையாட்டுக்களையெல்லாம் அமுக்கிய பெருமை கிரிக்கெட்டிற்கே உண்டு. அதனால்தான் ஒலிம்பிக்கில் இன்னும் ஒற்றைப் படை பதக்கங்களையே நம்மால் பெற முடிகிறது. ஆல மரத்தின் கீழே புல்லும் முளைக்காது என்பது போல மற்ற விளையாட்டுக்களுக்கு மக்கள் முன்னுரிமை அளிப்பதேயில்லை. ஊடகங்களும் மற்ற விளையாட்டுக்களை சீண்டுவதே இல்லை.\nஇந்த நிலைமை மாற வேண்டுமென்றால் கிரிக்கெட்டிற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குறைக்கப்பட வேண்டும். கிரிக்கெட் வாரியம் சீரமைக்கப்பட்டு ஜனநாயகப் படுத்தப்பட வேண்டும். அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப் பட வேண்டும். சூதாட்ட விவகாரம் முழுமையாக விசாரிக்கப்பட்டு தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். அப்படிப்பட்ட நிலைமை வருகின்றவரை ஐ.பி.எல் போட்டிகள் தடை செய்யப்பட வேண்டும். அதுதான் இந்திய விள��யாட்டுத்துறை முன்னேற உதவிகரமாக இருக்கும்.\nLabels: ஊழல், கிரிக்கெட், விளையாட்டு\nசென்னை உயர்நீதி மன்றம் ஒரு விவாகரத்து வழக்கில் சூப்பர்\nதீர்ப்பு அளித்துள்ளது. கணவன், மனைவி இருவரும் வேலைக்கு\nசோம்பேறியான கணவன், வேலையை ராஜினாமா செய்து விட்டு\nவீட்டில் சொகுசாக இருக்கத் தொடங்கினான். மனைவியை\nதந்தை வீட்டிற்கு அனுப்பி ஒரு லட்ச ரூபாய் கொண்டு வரச்சொல்லி\nகொடுமைப் படுத்தினான். மனைவி மறுக்கவே அடி,உதை என்று\nவேறு வழியே இல்லாத மனைவி, விவாகரத்து கேட்க இந்த\nமனிதன் ஜீவனாம்சம் கேட்கிறான். மாவட்ட நீதிமன்றம் அதனை\nமறுத்தது. இவன் உயர் நீதிமன்றம் செல்ல அங்கேயும் அவன் மனு\nஎந்த குறைபாடும் இல்லாமல் வேலைக்கு போகாமல் சோம்பிக்\nகிடப்பவர்களுக்கு உழைத்து சிரமப்படும் மனைவி ஜீவனாம்சம்\nஎதுவும் தர வேண்டியதில்லை. மனைவி வேலைக்கு போய்\nசம்பாதிக்கிற காரணத்தினாலேயே ஜீவனாம்சம் கேட்க இது\nபோன்ற பேர்வழிகளுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று\nவிவாகரத்து செய்வதால் ஜீவனாம்சம் தரவேண்டியதில்லை\nஎன்று இந்த தீர்ப்பு சொல்கிறது.\nஆனால் வெட்டியாக இருந்து கொண்டு மனைவியை வெட்டி\nஅதிகாரம் செய்யும் சோம்பேறி ஆண்களுக்கு சோறு போட\nவேண்டிய அவசியம் கூட இல்லை என்று ஒரு தீர்ப்பு வந்தால்\nஇங்கே பலரும் பட்டினிதான் கிடக்க வேண்டும்.\nLabels: தீர்ப்பு, நீதிமன்றம், பெண்கள் பாதுகாப்பு\nகாத்து நிற்கும் கடமை இருப்பதால்\nகாவல்துறை என்று பெயர் அதற்கு.\nஉள்ளே தள்ளவே ஒரு துறை,\nஉத்தரவு வாங்கும் கொடுமை இங்கே,\nமக்களைப் பற்றி என்ன புரியும்\nஎன்று நன்றாய் அறிந்து கொண்டும்\nபுகார் கொடுக்க போனாய் நீ\nமுட்டி மோதி சீட்டு வாங்கி\nஆட்டம் பார்க்கப் போனாய் நீ\nLabels: அரசியல், கவிதை, கிரிக்கெட்\nஎச்சரிக்கை... இனியும் எங்களை கிண்டல் செய்தால்\nஅண்ணனுக்கு அஞ்சு வருஷம் பிரச்சினையில்லை. அனுபவி ரா...\nஅழகு, ஆபத்து ஆனாலும் இனிது - சோனியா காந்தியை கேட்ட...\nகாங்கிரஸ்காரனாய், கூலிப்படைத் தலைவனாய் மாறிய ஒரு ம...\nஹிந்தி வெறி சித்துவிற்கு ஸ்ரீகாந்தின் சவுக்கடி\nடப்பிங் போலவே எடுக்கப்படும் தமிழ் மகாபாரதம்\nஇடம் மாறிய இதயம் - இனிமை மலரட்டும்\nஇந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை கவனமாக இருக்குமா\nடி.எம்.எஸ் - நீங்கள் மரணத்தை வென்றவர்\nஅம்மையாரின் அலங்கோல இரண்டாண்டு ஆட்சிக் காலம்\nராஜீவ் காந்தி கொலையான அன்று.\nகிரிக்கெட் : இனியும் அது கனவான்கள் ஆட்டமல்ல.\nமாட்டிக் கொண்ட்வன் மட்டும்தான் குற்றவாளியா\nஓயாத அலைகள் சொல்லும் செய்தி என்ன\nசாமியாரெல்லாம் சைரன் வச்சுக்க முடியுமா\nஇப்படி ஒரு விளம்பரம் அவசியமா\nசோனியாம்மா, இந்த ஆட்டை முன்னாடியே வெட்டிருக்கலாமே\nமன சாட்சியிருந்தால்,தந்தைகளே தயவு செய்து திட்டாதீர...\nஆரம்பிங்கப்பா குடுமிபிடி சண்டைய, காங்கிரஸ் கலாச்சா...\nபாஜக கொடுத்த லட்டு, மக்கள் பெற்ற அல்வா\nஅந்த மோசடிப் பேர்வழியின் உயிருக்கு பாதுகாப்பு அளிய...\nகருணை மனு விவகாரம் - எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும...\nமருத்துவர் ஐயா முகத்தில மரண பீதி\nபாமக அராஜகக் கும்பலிடமிருந்து நொடிகளில் உயிர் தப்ப...\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (3)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (24)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (63)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2016_06_26_archive.html", "date_download": "2018-04-21T19:12:43Z", "digest": "sha1:USBEMY65IBGZERLRR42K23P54UKHXB52", "length": 77248, "nlines": 822, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2016-06-26", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nபெயரளவில் ஆங்கில வழி கல்வி; அரசின் நோக்கம் வீண்.\nஅரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி பெயரளவில் மட்டும் நடைபெறுவதால், தகுதியான ஆசிரியர்களை நியமித்து மாணவர்களுக்கு ஆங்கில புலமை கிடைக்கும் விதமாக கல்வி முறையை மாற்ற பெற்றோர் விரும்புகின்றனர்.ஆங்கில வழி கல்வியை ஊக்குவிப்பது நல்லதல்ல,தாய்மொழி கல்வியே சிறந்தது என சமூக ஆர்வலர்கள் கூறிவந்தாலும்,\nஸ்மார்ட்’ அட்டை டிசம்பர் மாதத்துக்குள் வழங்கப்படும் என்று அதிகாரி தகவல்\nதமிழகத்தில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் அனைவருக்கும் ‘ஸ்மார்ட்’ அட்டை வழங்கப்படும் என்று தமிழக அரசு உயர் அதிகாரி தெரிவித்தார்.ஆதார் எண் இணைப்பு தமிழகத்தில் தற்போது சுமார் ஒரு கோடியே 98 லட்சம் ரேசன் அட்டைகள் உள்ளன. இவற்றை ‘ஸ்மார்ட்’ அட்டையாக மாற்றும் நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளது.தகுதி உடையவர்களுக்கு மட்டும் சரியான முறையில் அரிசி உள்ளிட்ட பொருட்கள் சென்றடைவதற்கு வசதியாக ஸ்மார்ட் அட்டைகள்\n7வது ஊதியக் குழு அளித்த பரிந்துரை: கடந்த 70 ஆண்டுகளில் இது மிகவும் குறைந்தபட்ச ஊதியஉயர்வு.\nமத்திய அரசு ஊழியர்களுக்கு, 7வது ஊதியக் குழு அளித்த பரிந்துரைகளை ஏற்று 23.55 சதவீதம் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு சுந்தந்திர இந்தியாவின் வரலாற்றில் மிக மோசமான சம்பள உயர்வு எனகூறப்படுகிறது.\nமத்திய அரசு அதிகாரிகள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் ஊதியம், இதர படிகள் ஆகியவை 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை முறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 6-ஆவது ஊதியக் குழு 20 சதவீத ஊதியஉயர்வு அளிக்க கடந்த முறை பரிந்துரைத்தது. ஆனால், மத்திய அரசு அதை 2 மடங்கு அதிகரித்து கடந்த 2008-ஆம் ஆண்டு அமல்படுத்தியது.\nஅதைத் தொடர்ந்து, மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சியிலிருந்தபோது மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தை முறைப்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை அளிப்பதற்கு நீதிபதி ஏ.கே. மாத்தூர் தலைமையில்\nஅரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வி கட்டணம் எவ்வளவு \nமனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் புதிய கல்விக் கொள்கை வரைவிற்கான முன்மொழிவுகளை தனது வலை தளத்தில் வெளியிட்டுள்ளது. ஜீலை 31 க்குள் பொது மக்கள் கருத்து தெரிவிக்கலாம்.\nGPF closer form &01/04/2014 க்கு பின்னர் ஓய்வுபெற்றோர் TPF வைப்புநிதி இறுதித்தொகை பெற என்ன செய்ய வேண்டும் -வழிமுறைகள்\nTPF கணக்கு முடித்து இறுதித்தொகை பெறுவது எப்படி\n01/04/2014 க்கு பின்னர் ஓய்வுபெற்றோர் TPF வைப்புநிதி இறுதித்தொகை பெற என்ன செய்ய வேண்டும் -வழிமுறைகள்\nகுறிப்புகளில் குறிப்பிட்டுள்ளவாறு கருத்துருக்கள் தயார்செய்து\nஉதவித்தொடக்கக்கல்வி அலுவலர் மூலமாக மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு முகவரியிட்டு,\n1 மாவட்டத்தொடக்கக்கல்வி அலுவலகம் வழியாக தொடக்கக்கல்வி இயக்குனர் அலுவலகத்திற்கு 2 நகல்களிலும்,\n2 நேரடியாக மாநில கணக்காயர் அவர்களுக்கு ஒன்றும் என அனுப்பப்படவேண்டும்\n3தொடக்கக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் சரிபார்க்கப்பட்டு மாநிலக்கணக்காயர் அலுவலகத்திற்கு பரிந்த���ரை செய்யப்பட்டு இறுதித்தொகைப்பெற மாநில கணக்காயர் அவர்கள் உத்தரவு பிறப்பிப்பார்\nஅனைத்துவகை மாறுதல் படிவங்கள் இரே இடத்தில்\nமூவகை சான்று மாணவர்களுக்கு வழங்குவதற்கான இயக்குநரின் செயல்முறைகள்\nஆசிரியர் கல்வி - ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சி சான்றுகளின் உண்மைத் தன்மை சார்பான கோரிக்கையினை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திற்கு அனுப்ப இயக்குனர் உத்தரவு\nG.O 103 நிதித்துறை நாள் 01.04.13 GPFல் இருந்து 9 இலட்சம் வரை எடுத்துக்கொள்ளலாம்\nபள்ளிகளில் 'மாணவர் சுகாதார தூதர் திட்டம்' சபாஷ் சமூக பொறுப்புகளை விதைக்கிறது கல்வித்துறை\nமத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, துாய்மை இந்தியா திட்டத்தை கண்காணிக்க புதுச்சேரி பள்ளிகளில், 'மாணவர் சுகாதார துாதர் திட்டம்' அறிமுகப்படுத்தப்பட உள்ளது.\nபிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, அக்டோபர் 2, காந்தி பிறந்த நாளில், 'சுவச் பாரத்' எனப்படும், துாய்மை இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்து, துடைப்பத்தைக் கையிலெடுத்தார்.\nமத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் வளாகங்கள் துாய்மைப்படுத்தப்பட்டன. இந்தப் பணியில், மாநில அரசுகளும் தாங்களாக முன்வந்து இணைந்தன. மாநில அரசின் அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரி வளாகங்கள் துாய்மைப்படுத்தப்பட்டன.\nஅரசு உத்திரவிட்டும் பணப்பயன் கிட்டவில்லை-புதிய பென்ஷன் திட்டபலனுக்காக 1188பேர் காத்திருப்பு\n’யுனானி’ படிப்பில் சேர நுழைவுத்தேர்வு உண்டு\nயுனானி மருத்துவ படிப்பில் சேர, நுழைவுத்தேர்வு நடத்தப்பட உள்ளது.\nதமிழகத்தில், ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகளில், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, நேச்சுரோபதி - யோகா மற்றும் ஓமியோபதி படிப்புகளுக்கு, 356 இடங்களும், 21 சுயநிதி கல்லூரிகளில், 1,000 இடங்களும் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் வினியோகம் நடந்து வருகிறது.\nஇதில், யுனானி படிப்புக்கு, சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரியில், 26 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில், மாணவர்கள் சேர, உருது மொழி கட்டாயம் படித்திருக்க வேண்டும்.\n‘அரியர்ஸ்’ பணம் வரு­வதால் அரசு ஊழி­யர்­க­ளிடம் கார் விற்­பனை வாகன நிறு­வ­னங்கள் போட்டா போட்டி\nபுது­டில்லி : ஊதிய உயர்வு பெறும் மத்­திய அரசு ஊழி­யர்­க­ளுக்கு, கார்­களை விற்­பனை செய்­வதில், வாகன தயா­ரிப்பு நிறு­வ­னங்கள் தீவி­ர­மாக களம் இறங்­கி­ய��ள்­ளன.\nமாணவர்கள் வாட்ஸ்-அப், பேஸ்புக் கணக்குகளை தொடங்க பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது: போலீஸ் அறிவுரை\nமாணவ–மாணவிகள் வாட்ஸ்-அப், பேஸ்புக் கணக்குகளை தொடங்க பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது என்று சேலம் போலீஸ் கமி‌ஷனர் அறிவுருத்தியுள்ளார்.\nசேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுமித்சரண் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\n29.06.2016 மாலை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் நாமக்கல் மாவட்ட சிறப்பு செயற்குழு\n29.06.2016 மாலை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் நாமக்கல் மாவட்ட சிறப்பு செயற்குழு நடைபெற்றது. கூட்டத்தில் புதியதாய் பொறுப்பேற்றுள்ள பொதுச் செயலாளர் செல்வராஜு அவர்களுக்கு மாவட்ட, வட்டாரக் கிளைகளின் பொறுப்பாளர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துப் பேசினர்.\nஆசிரியர்களின் மாறுதல் கவுன்சிலிங்கை உடனே நடத்த வேண்டும்,\nஇந்தாண்டு ஒருங்கிணைந்த விடுமுறைப் பட்டியலில் உயர்/மேல்நிலைப் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை தொடங்கும் அன்றே தொடக்கப் பள்ளிகளுக்கும் விடுமுறை தொடங்குமாறு திருத்தி வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\n5-ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி:பொதுமக்களின் கருத்தறிய இணையத்தில் புதிய கல்விக் கொள்கை வெளியீடு\nமாணவர்களுக்கு ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி அளிக்கலாமா என்பது குறித்து பொதுமக்களின் கருத்துகளை அறிவதற்காக, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை இணையதளத்தில் மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது.\nஅமைச்சரவை முன்னாள் செயலர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையிலான குழு அண்மையில் சமர்ப்பித்த அந்த வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:\nடிப்ளமோ ஆசிரியர் பயிற்சி ஜூலை 4ல் கவுன்சிலிங்\n: தமிழகத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து ஆசிரியர் பயிற்சி நிறுவனம் சார்பில், தொடக்க கல்வி பட்டயப்படிப்பில் முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு, ஜூலை 4ம் தேதி முதல் துவங்கவுள்ளது.\nதொடக்க கல்வி பட்டயப்படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களின் தரவரிசை பட்டியல் மற்றும் கவுன்சிலிங் மையம், நேற்று www.tnscert.org என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\nஅரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை; அதிகாரி எச்சரிக்கை\nமதுரை: மதுரை முதன்மை கல்வி அலுவலகத்தில் அனைவரு���்கும் இடைநிலைக் கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டம் சார்பில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி நடந்தது.\nசி.பி.எஸ்.இ., அங்கீகாரம் ஜூன் 30 கடைசி நாள்\nமத்திய இடைநிலை பாடத்திட்ட வாரியமான சி.பி.எஸ்.இ.,யின் அங்கீகாரம் பெறுவதற்கு, பள்ளிகள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு, நாளையுடன் முடிகிறது.\n2016 ஜூலை மாத நாட்காட்டி\n01-மருத்துவர்கள் தினம்/உலக சிரிப்பு தினம்\n02-குறை தீர் சிறப்பு முகாம்\n11-உலக மக்கள் தொகை தினம்\n15-கல்வி வளர்ச்சி நாள்/காமராஜர் பிறந்த தினம்\n23- தொடக்க /நடுநிலைப்பள்ளி வேலை நாள்\nஜூலையில் 11 நாள்கள் வங்கிகள் செயல்படாது\nவங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம், விடுமுறை நாள்கள் (2-ஆவது, 4-ஆவது சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை), ரமலான் பண்டிகை தின விடுமுறை (ஜூலை 6) ஆகியவை காரணமாக பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட தேசிய வங்கிகள் ஜூலைமாதம் 11 நாள்கள் செயல்படாத சூழ்நிலை உருவாகியுள்ளது.\nQuality - Teachers Participation in Tools Preparation - விருப்பமுள்ள ஆசிரியர்களின் பெயர்களை சேகரிக்கிறது SSA\nபள்ளிகளில் 2 முதல் 8 வகுப்பு வரை வாசித்தல், எழுதுதல், எளிய கணக்குகளை செய்தல் BRTE/CRTE ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப SSA மாநில திட்ட இயக்குநர் அறிவுரை\nஅரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் (ஐ.டி.ஐ.,) மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு அரசு பல்வேறு சலுகைகளை கூறி அழைப்பு விடுத்துள்ளது. பெரும்பாலான மாணவர்கள் பள்ளி இறுதி வகுப்பு முடித்தவுடன் பிளஸ் 2 வகுப்பில் சேர்ந்து மருத்துவம் அல்லது பொறியியல் பட்டதாரியாகவே விரும்புகின்றனர். ஒரு சில ஏழைக் குடும்பத்தில் உள்ள மாணவர்கள் தான் தொழிற்கல்வி படிக்கின்றனர்.\n7 வது ஊதியக் குழு பரிந்துரை பற்றிய தகவல்\n7 வது ஊதியக் குழு பரிந்துரையினை 29.06.2016 அன்று புதுடெல்லியில் கூடிய மத்திய அமைச்சரவை அடிபிறழாமல் ஏற்பு செய்து ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அறிய முடிகிறது.\n🌹குறைநதபட்ச ஊதியம் ரூ 18,000 என்றும் அதிகபட்ச ஊதியம் 2.5 லட்சம் ஆகும்.தர ஊதிய நடைமுறை அறவே கைவிடப்பட்டுள்ளது.குழு காப்பீட்டு நிதி வழங்கும் முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.\n🌹01.01.2016 முதல் பரிந்துரையை அமல்படுத்தி ஊதிய உயர்வு நிலுவைத் தொகையையும் ரொக்கமாக வழங்க அறிவித்துள்ளது.\nபகுதி நேர ஆசிரியர்கள் -பணி ஈடுசெய் விவரம் பற்றிய இயக்குனர் தெளிவுரை\nஅதிக்கப்படியா�� வழங்கிய ஊதியம் -தணிக்கைத்தடை-டியூநோட்டீஸ் வழங்கியபின்பே பிடித்தம் செய்யப்படல் வேண்டும்\nஆசிரியர் தேர்வு வாரியம் நியமனம் பணிவரண்முறை செய்ய வேண்டிய அவசியமில்லை -இயக்குனர் உத்திரவு\nஅண்ணா பல்கலை: கலந்தாய்வுக்கு வராதோர் எண்ணிக்கை அதிகரிப்பு\nசென்னை:சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பி.இ., பி.டெக் படிப்புக்கான கலந்தாய்வு நேற்று முதல் தொடர்ந்து நடைபெற்றது.2வது நாளாக இன்றும் கலந்தாய்வு நடைபெறுகிறது. தினமும் காலை 7 மணி முதல் மாலை 6.30 மணி வரை 8 சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெறும். செவ்வாய்க்கிழமை 1 மணி நிலவரபடி இதுவரை 2132 இடங்கள் நிரம்பின.\nTRB:272 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு.\nதமிழகம் முழுவதும் 2016 - 2017 -ஆம் ஆண்டுக்கான 272 விரிவுரையாளர், இளநிலை விரிவுரையாளர், மூத்த விரிவுரையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) வெளியிட்டுள்ளது.\nதனியார் பள்ளியில சேக்காதீங்க - பாடல்\nRTI ன் கீழ் தகவல் தர வேண்டியிராத சாதாரண இனங்கள்\nR TI ன் கீழ் தகவல் தர வேண்டியிராத சாதாரண இனங்கள் :\n| .துறை Website ல் உள்ள தகவல்களை தெரிவிக்க வேண்டியதில்லை\n2. கட்டணம் செலுத்தி பெறக்கூடிய சேவை எனில் RTIல் தகவல் தெரிவிக்க வேண்டியதில்லை\nமாணவர் எண்ணிக்கை குறைவது ஏன் :பள்ளிக்கல்வி செயலர் பதிலால் குழப்பம்.\n'மத்திய அரசு கணக்கெடுப்பில், தமிழகத்தில், 8ம் வகுப்புக்கு பின் படிப்போரின் எண்ணிக்கை குறைய, வயது பிரச்னையே காரணம்' என, பள்ளிக்கல்வித் துறை செயலர் சபிதா விளக்கம் அளித்துள்ளார்.\nதமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில், மத்திய அரசின் அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் எப்படி செயல்படுத்தப்பட்டு உள்ளது என, டில்லியில் ஆய்வு கூட்டம் நடந்துள்ளது. இந்த கூட்டத்திற்கு, தமிழக பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் சபிதா, நேரடியாக அழைக்கப்பட்டார்.\nதேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாதஆசிரியர்களின் 'சர்வீஸ் புக்கில்' தண்டனை விபரத்தை பதிவு செய்வதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி\nபிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாதஆசிரியர்களின் 'சர்வீஸ் புக்கில்' தண்டனை விபரத்தை பதிவு செய்வதால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.விடைத்தாள்களை சரியாக திருத்தாத ஆசிரியர்களுக்கு 'கண்டனம்' என்ற தண்டனை, 'தவறு இனி நடக்கக்கூடாது' என்ற எச்சரிக்கை ஆகிய இருவித தண்டனையை அரசு தேர்வுத்துறை வழங்குகிறது.\nஅரசுப் பள்ளிகள் படுகொலைக்கு யாரெல்லாம் காரணம் - தி ஹிந்து செய்தி.\nதயவுசெய்து நம் கைகளைக் கொஞ்சம்உற்றுப்பாருங்கள்... வழிகிறது ரத்தம்அரசுப்பள்ளிகளின் மரணச் செய்திகளை அத்தனைஎளிதாகக் கடக்க முடிவதில்லை. சமீபத்தியமரணம் ராமகோவிந்தன்காட்டில்நடந்திருக்கிறது. வேதாரண்யம் பக்கத்தில்உள்ள கிராமம் இது. அரை நூற்றாண்டுக்கும்மேல் இங்கு செயல்பட்டுவந்த ஊராட்சிஒன்றியத் தொடக்கப் பள்ளி இன்றைக்குமூடப்பட்டுவிட்டது.\nதமிழக பள்ளிக்கல்வி நிதி: மத்திய அரசு நிபந்தனை\nதமிழகத்தில் அரசு பள்ளிகளின் பராமரிப்பு, தரம் உயர்த்து தல் போன்ற திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்க, மத்திய அரசு பல நிபந்தனைகளை விதித்துள்ளது.\nதமிழகத்தில் தொடக்க பள்ளிகளை, நடுநிலை பள்ளிகளாகவும், நடுநிலை பள்ளிகளை, உயர்நிலையாகவும், உயர்நிலை பள்ளிகளை, மேல்நிலையாகவும் தரம் உயர்த்த, மத்திய அரசின் பல திட்டங்களில் நிதி உதவி வழங்கப்படுகிறது.ஐந்து ஆண்டுகளில், மத்திய அரசு அளித்த நிதி உதவியும், அனுமதிக்கப்பட்ட திட்டங்களும் முறையாக பராமரிக்கப்படவில்லை என,\nசித்தா, ஆயுர்வேதம்: நாளை முதல் விண்ணப்பம்.\nதமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான, விண்ணப்ப வினியோகம் நாளை துவங்குகிறது. ஒரு மாதம் வரை விண்ணப்ப வினியோகம் தொடரும்.தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்.,படிப்புகளுக்கு, முதற்கட்ட கலந்தாய்வு முடிந்து விட்டது.\nஇன்ஜி., பொதுப்பிரிவு கவுன்சிலிங் இன்று துவக்கம்:இடைத்தரகர்களுக்கு அண்ணா பல்கலையில்தடை\nதமிழகத்தில் உள்ள, 524 இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 1.92 லட்சம் இடங்களுக்கான பொதுப்பிரிவு கவுன்சிலிங், அண்ணா பல்கலையில் இன்று துவங்குகிறது. பல்கலை வளாகத்தில், இடைத்தரகர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.\nசென்னை மாநகராட்சி தொடக்க/நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 29.06.2016 அன்று மாறுதல்கலந்தாய்வு நடைபெறுகிறது\nஇந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதி மருத்துவ படிப்பில்சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nஇந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதி மருத்துவ படிப்பில்சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ���டைசிநாள் 28.07.2016\nEMIS ENTRY– செய்முறை விளக்கம்:-\nகல்வி துறையில் EMIS Entry செய்தல் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. இது மூன்று பகுதிகளாக பிரிக்கப் பட்டு செயல்பட்டு வருகிறது.\n1) மாணவர்களின் விவரங்களை புதியதாக பதிவுச் செய்தல்.\n2) மாணவர்களின் விவரங்களை UPDATEசெய்தல், மற்றும் TRANSFERசெய்தல்(Common pool க்கு மாற்றுதல்).\n3) Common pool (student pool ) ல் உள்ள மாணவர்களின் விவரங்களை தங்களின் பள்ளிக்கு மாற்றுதல் மாணவர்களின் விவரங்களை புதியதாக பதிவுச் செய்தல் :-\nஒரு பணியாளரின் பணிப் பதிவேட்டில் இருக்க வேண்டிய பதிவுகள்\nமுதல் பக்கத்தில் உங்களைப் பற்றிய முழு விபரம் இருக்க வேண்டும்., பெயர், தந்தை பெயர், முழுவிலாசம், கல்வித் தகுதி, மதம், இனம், தாய்மொழி போன்ற விபரங்கள். அத்துடன் மருத்துவத் தகுதிச் சான்றிதழும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.\nபணி நியமன முழு விபரம்.\nபணி வரன்முறை படுத்தப்பட்ட விபரம்.\nதகுதி காண் பருவம் முடிக்கப்பட்ட விபரம்.\nநகர்ப்புற உள்ளாட்சிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமரா.\nநகர்ப்புற உள்ளாட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள, அனைத்து பள்ளிகளிலும், கண்காணிப்பு கேமரா பொருத்த அரசு உத்தரவிட்டுள்ளது.\n'தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பொது இடங்களில், பொது மக்கள் வந்து செல்லும் இடங்களில், கண்காணிப்பு கேமரா பொருத்தவேண்டும்' என, போலீஸ் டி.ஜி.பி., அனுப்பிய கடிதம் அடிப்படையில், பொது இடங்களில், கண்காணிப்பு கேமரா பொருத்த அனுமதி அளித்து, 2012 டிச., 14ல் அரசாணை வெளியிடப்பட்டது.\nகல்வி உதவித்தொகை பெற கட்டாயமாகிறது ஆதார் எண்: ஈசிஎஸ் முறையில் இனி ஸ்காலர்ஷிப்\nதமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஆதார் எண் மறைமுகமாக கட்டாயமாக்கும் பணி நடக்கிறது. ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு ரேஷன் கடைகளில் ஆதார் எண் கேட்கப்படுவதால் பொதுமக்கள் சிரமங்களை சந்திக்கின்றனர்.தாலுகா அலுவலகங்களில் சமூக பாதுகாப்புத் திட்டத்தில், அடையாள அட்டை வைத்துள்ள விவசாய கூலித்தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகளின் குழந்தைகள் கல்வி பயில வசதியாக ஒவ்வொரு வருடமும் சிறப்பு ஸ்காலர்ஷிப் வழங்கப்படுகிறது.\nஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், புதிய ஆசிரியர்களை தேர்வு செய்ய இயலவில்லை. : ��த்திய அரசுக்கு முதன்மைச் செயலர் திருமதி. சபிதா விளக்கம்\nதமிழகத்தில், பள்ளிக் கல்வி தரம் குறைந்தது தொடர்பாக, மத்திய அரசின் கேள்விகளுக்கு, பள்ளிக் கல்வி முதன்மைச் செயலர் சபிதா விளக்கம் அளித்துள்ளார்.\nமத்திய மனித வள அமைச்சகத்தின், பள்ளிக் கல்வி பிரிவு செயலர் குந்தியா, அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட இயக்குனர் நிகர் பாத்திமா உசைன் ஆகியோர் தலைமையிலான கூட்டத்தில், தமிழக பள்ளிக் கல்வி செயலர் சபிதாவுடன், திட்ட இயக்குனர் அறிவொளி, இணை இயக்குனர் குமார் ஆகியோரும் பங்கேற்றனர்.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nபெயரளவில் ஆங்கில வழி கல்வி; அரசின் நோக்கம் வீண்.\nஸ்மார்ட்’ அட்டை டிசம்பர் மாதத்துக்குள் வழங்கப்படும...\n7வது ஊதியக் குழு அளித்த பரிந்துரை: கடந்த 70 ஆண்டுக...\nஅரசு பள்ளிகளில் மாணவர்களின் கல்வி கட்டணம் எவ்வளவு ...\nமனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் புதிய கல்விக் க...\n01/04/2014 க்கு பின்னர் ஓய்வுபெற்றோர் TPF வைப்புநி...\nஅனைத்துவகை மாறுதல் படிவங்கள் இரே இடத்தில்\nமூவகை சான்று மாணவர்களுக்கு வழங்குவதற்கான இயக்குநரி...\nஆசிரியர் கல்வி - ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சி சா...\nG.O 103 நிதித்துறை நாள் 01.04.13 GPFல் இருந்து 9 இ...\nபள்ளிகளில் 'மாணவர் சுகாதார தூதர் திட்டம்' சபாஷ்\nஅரசு உத்திரவிட்டும் பணப்பயன் கிட்டவில்லை-புதிய பென...\n’யுனானி’ படிப்பில் சேர நுழைவுத்தேர்வு உண்டு\n‘அரியர்ஸ்’ பணம் வரு­வதால் அரசு ஊழி­யர்­க­ளிடம் கார...\nRTI :உயர்கல்வி பயிலும் அனுமதி Before Service Joini...\nமாணவர்கள் வாட்ஸ்-அப், பேஸ்புக் கணக்குகளை தொடங்க பெ...\n29.06.2016 மாலை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் நாம...\n5-ஆம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி:பொதுமக...\nடிப்ளமோ ஆசிரியர் பயிற்சி ஜூலை 4ல் கவுன்சிலிங்\nஅரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை; அதிகாரி எச்சரி...\nசி.பி.எஸ்.இ., அங்கீகாரம் ஜூன் 30 கடைசி நாள்\n2016 ஜூலை மாத நாட்காட்டி\nஜூலையில் 11 நாள்கள் வங்கிகள் ச��யல்படாது\nபள்ளிகளில் 2 முதல் 8 வகுப்பு வரை வாசித்தல், எழுதுத...\n7 வது ஊதியக் குழு பரிந்துரை பற்றிய தகவல்\nபகுதி நேர ஆசிரியர்கள் -பணி ஈடுசெய் விவரம் பற்றிய இ...\nஅதிக்கப்படியான வழங்கிய ஊதியம் -தணிக்கைத்தடை-டியூநோ...\nஆசிரியர் தேர்வு வாரியம் நியமனம் பணிவரண்முறை செய்ய ...\nஅண்ணா பல்கலை: கலந்தாய்வுக்கு வராதோர் எண்ணிக்கை அதி...\nTRB:272 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு...\nதனியார் பள்ளியில சேக்காதீங்க - பாடல்\nRTI ன் கீழ் தகவல் தர வேண்டியிராத சாதாரண இனங்கள்\nமாணவர் எண்ணிக்கை குறைவது ஏன்\nதேர்வு விடைத்தாள்களை சரியாக திருத்தாதஆசிரியர்களின்...\nஅரசுப் பள்ளிகள் படுகொலைக்கு யாரெல்லாம் காரணம்\nதமிழக பள்ளிக்கல்வி நிதி: மத்திய அரசு நிபந்தனை\nசித்தா, ஆயுர்வேதம்: நாளை முதல் விண்ணப்பம்.\nஇன்ஜி., பொதுப்பிரிவு கவுன்சிலிங் இன்று துவக்கம்:இட...\nசென்னை மாநகராட்சி தொடக்க/நடுநிலைப் பள்ளி தலைமை ஆசி...\nஇந்திய மருத்துவம் மற்றும் ஒமியோபதி மருத்துவ படிப்ப...\nEMIS ENTRY– செய்முறை விளக்கம்:-\nஒரு பணியாளரின் பணிப் பதிவேட்டில் இருக்க வேண்டிய பத...\nநகர்ப்புற உள்ளாட்சிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகளிலு...\nகல்வி உதவித்தொகை பெற கட்டாயமாகிறது ஆதார் எண்: ஈசிஎ...\nஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக, நீதிமன்றத்தில் வ...\nதொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கான ஆசிரியர் மாணவர் விகிதம்-- கல்வித்துறையால் வெளியிடப்பட்டது\nஇளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில் / ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் - மதுரைக் கிளை - தீர்ப்பாணையின் நகல்.\nதொடக்கக் கல்வி இயக்குனர் திரு .அ.கருப்பசாமி அவர்களின் இல்ல திருமண விழாவில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியினர்\nGPF வட்டி விகிதம் ஏப்ரல் 18 முதல் ஜூன்18 வரை. 7.6% அரசு அறிவிப்பி\nமாதிரி மாணவர் சேர்க்கை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://aayudhaezhuthu.in/theeran-adhikaram-ondru-teaser/", "date_download": "2018-04-21T19:04:31Z", "digest": "sha1:ZQITKHAX3P57LDJHI2VHQHEGNUTLFRWM", "length": 4575, "nlines": 72, "source_domain": "aayudhaezhuthu.in", "title": "தீரன் அதிகாரம் ஒன்று – டீசர் வெளியீடு – ஆயுத எழுத்து", "raw_content": "\nஇருமொழிகளில் தயாராகியுள்ள “எக்ஸ் வீடியோஸ்”\nபெயரிடப்படாத “ கார்த்தி 17 -கார்த்தி நடிக்கும் புதிய படம்\nதளபதி விஜய் பற்றிய புத்தகம் “THE ICON OF MILLIONS “\nபிரபல நடிகை ஸ்ரீதேவி தி���ீர் மரணம்\n‘அன்லாக் ‘ குறும்பட பர்ஸ்ட் லுக்\nஎம்.ஜி.ஆரின் பேரன் வி.ராமச்சந்திரன் நடிப்பில் “வாட்ஸ் அப்”\nHome /பதிவுகள்/தீரன் அதிகாரம் ஒன்று – டீசர் வெளியீடு\nதீரன் அதிகாரம் ஒன்று – டீசர் வெளியீடு\nட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள படம் `தீரன் அதிகாரம் ஒன்று’.`சதுரங்க வேட்டை’ படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கியிருக்கும் இப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. சிறுத்தை படத்தைத் தொடர்ந்து கார்த்தி. இப்படத்தில் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார்.\nஇவர்களுடன் அபிமன்யு சிங், போஸ் வெங்கட், ஸ்கார்லெட் மெல்லிஸ் வில்சன், மேத்யூ வர்கீஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டது. இது கார்த்தி ரசிகர்களுக்கு சிறப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.\nஒரு நிமிடம் இருக்கும் இந்த டீசரில் கொலையாளி யார் வெறும் கைரேகையை மட்டும் அவரை கண்டுபிடிக்க முடியுமா\nசமூக வலைதளங்களில் வைரலாகும் அருவி டீஸர்…\nதிட்டிம் போட்டு திருடுற கூட்டம் –…\nசக்க போடு போடு ராஜா டிரைலர்\nஎக்ஸ் வீடியோஸ் – பத்திரிகையாளர் சந்திப்பு\nஇட்லி படத்தின் டீசர் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00517.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiran.blogspot.com/2010/01/blog-post_1709.html", "date_download": "2018-04-21T19:12:13Z", "digest": "sha1:WAWZNEDCBFNCTXBDJA5T2CBYV26AQUH2", "length": 11072, "nlines": 139, "source_domain": "adhiran.blogspot.com", "title": "ஆதிரன்: காதல்", "raw_content": "\nஉணவுக்காவும் இருப்பிடத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் நிறம் மாறும் ஒரு எளிய பச்சோந்தி.\n1994-1995 : இவ்வருடங்கள் நான் காதலில் உச்சக்கிறுக்கு கொண்டிருந்த நாட்கள். மகாக்கவி பாரதியின் இரண்டே பாடல்களை திரும்பத்திரும்ப படித்துக்கொண்டிருப்பேன். அவைகளை ஒரு முறைப்படித்தால் என் காதலுக்காக உடனே இரண்டு கவிதைகளை எழுதிவிடுவேன். நான் எழுதிய கவிதைகள்தான் என் கடிதங்களில் இருக்கும் பாரதியைப்பற்றி ஒரு குறிப்பும் இருக்காது இன்றைக்கும் அவைகளைப்படித்தால் எனக்கு காதல் கவிதைகளை எழுதுவதில் எந்த சிறமமுமிருக்காது.\nபாரதியின் சின்னஞ்சிறு சிறுகிளியே கண்ணம்மா செல்வக்களஞ்சியமே, சுட்டு விழி சுடர்தான் ஆகிய இரண்டும்தான் அவை. முதல் கவிதையில் - அன்பு தருவதிலே உனக்குநேர் ஆகுமோர் தெய்வமுண்டோ -என்ற வரியும் இரண்டாவது கவிதையில் - பட்டு கருநீலப்புடவை பதித்த நல்வயிரம் நட்டநடு நிசியில் தெரியும் நட்சத்திறங்களடி - என்ற வரியும் என்னை பித்து பிடிக்க வைத்தவை.\nபாரதியின் ஒவ்வொரு அணுவும் காதல்.\nஅவருடைய மற்றொரு கவிதையில் என் காதலை நிறைத்துக்கொண்டேன். அது இவ்வாறு தொடர்கிறது என்று எண்ணுகிறேன்:\nபிரிந்து பிரிந்து நிதம் மேகம் அளந்தே\nபெற்ற துன் முகமின்றி பிறிதொன்றுமில்லை\nசிரித்த ஒலியினுள் கை விலக்கியே\nஎன்ற கவிதை எவ்வளவு நிஜம். காதல் அந்த அனுபவத்தை எனக்கு வழங்கியது. என் கவிதை வரிகளின் ஆதிச் சொற்கள் மகாகவியினுடையது.\nஅந்த நாட்களில் நான் படித்த ஒரு மொழிபெயர்ப்பு கவிதையின் தழுவலாக நான் என் காதல் கடிதத்தில் எழுதிய கவிதை(\nஇந்த ஜென்மத்தில் உன்னை எனக்கு அனுப்பியிருக்கிறார்கள்\nஒரு பவளத்தீவு மக்களுக்கு சுதந்திரம் அளித்திருக்கலாம்\nபஞ்சாயத்து போர்ட் தேர்தலை நடத்தியிருக்கலாம்\nஎதற்காக உன்னை எனக்கு அனுப்பினார்கள் \nமூட்டுவலிக்கு மருந்து கண்டுபிடித்திருக்க வேண்டும்\nகண் மை .... கால்கொலுசு போன்ற\nஏதோவொன்றை கண்டுபிடித்து விட்டேனென்று தோன்றுகிறது\nஎதற்காக உன்னை எனக்கு அனுப்பி வைத்தார்கள்\nதொன்னுத்தியாராம் வருடம் நான் எழுதிய கடித்தத்தில் இந்த கவிதையை எழுதியிருக்கிறேன். காதல்.\nபண்ணு சுதி நீ எனக்கு பாட்டினிமை நான் உனக்கு..\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபொது (35) கவிதை (26) தம்பட்டம் (12) நாவல் (11) தீதும் நன்றும். (9) உரை கவிதை (7) சினிமா (7) நகைச்சுவை (4) கதை (3) பிடித்த கவிதை (3) ஓரியண்ட்டலிசம் (2) தொடர் (2) பிடித்த பாடல் (2) கட்டுரை (1)\nவாழ்வு ஆப் தங்கராசு 2\nஇரவில் தோன்றும் கடல் தேவதை.\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nஉலகப் புத்தகத் தினத்தை முன்னிட்டு\nகத்தியை ஒருமுறை நம் பக்கம் திருப்பிப் பார்ப்போமா\nமீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஅச்சுவை பெறினும்… வாசகர் கடிதம்\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nகட் சொன்ன பின்னும் கேமரா ஓடிக்கொண்டிருக்கிறது...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/president/", "date_download": "2018-04-21T19:25:05Z", "digest": "sha1:LD6XVOQQ2PGSNJRVTB6QOE5GW2CI4RGL", "length": 13592, "nlines": 188, "source_domain": "ippodhu.com", "title": "President | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"president\"\n’மோடிக்கு இதன் அர்த்தம் தெரியாது’\nபிரதமர் மோடிக்கு சத்யமேவ ஜெயதே என்பதற்கான அர்த்தம் தெரியாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதனையொட்டி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,...\n’மோடி மீண்டும் பிரதமரானால் இதுதான் நடக்கும்’\nமோடி மீண்டும் பிரதமரானால் இந்தியாவில் அதிபர் ஆட்சிதான் நடக்கும் என ஹர்திக் படேல் விமர்சித்துள்ளார்.மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை, குஜராத் மாநில படிதார் அனாமத் அந்தோலன் சமிதியின் தலைவர்...\nஅவசர நிலை பிரகடனம்; உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கைது; மாலத்தீவில் நடப்பது என்ன\nமாலத்தீவுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கைது செய்யப்பட்டுள்ளார். அரசுக்கெதிரான போராட்டம் வலுவடைந்து வருவதால் அங்கு பதற்றமான சூழல் காணப்படுகிறது.மாலத்தீவுகளில் நடப்பது என்ன\nசுயநினைவற்ற நிலையில் பிரவின் தொகாடியா மீட்பு\nவிஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் பிரவின் தொகாடியா, சுயநினைவற்ற நிலையில் மீட்கப்பட்டு, தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.இந்துத்துவா அமைப்புகளில் ஒன்றான விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவராக செயல்பட்டு வருபவர் பிரவின் தொகாடியா...\nகாங்கிரசின் தலைவராக ராகுல் பொறுப்பேற்பு; உற்சாகத்தில் தொண்டர்கள்\nஅகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி சனிக்கிழமை (இன்று) பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.கடந்த 1998ஆம் ஆண்டு முதல்,...\nஇதையும் படியுங்கள் : ‘இலவச ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டம்': எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்இதையும் படியுங்கள் : அற்புதம்… அற்புதம்… விக்ரம் வேதாவுக்கு ரஜினியின் ரியாக்ஷன்இதையும் படியுங்கள் : சிகரெட்...\n’மத்திய அரசு தமிழகத்துக்கு முழு ஒத்துழைப்பு தரும்’: பிரதமர் மோடி உரை; வீடியோ\nதமிழகத்தின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு முழு ஒத்துழைப்பு தரும் என பிரதமர் மோடி தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின், சொந்த ஊரான இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் 15 கோடி ரூபாய் செலவில்...\nஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு; வீடியோ\nv=99N7wlOO6-Iஇதையும் படியுங்கள் : விக்ரம் வேதா… சேரியைப் பற்றி இவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் – கோலிவுட் வேதாளம் கோபம்பணக் கஷ்டத்திலிருக்கும் இப்போதுவுக்கு கீழேயுள்ள GIVE 5 பொத்தானை அழுத்தி நன்கொடை வழங்குங்கள்:\nதுணை ஜனாதிபதி தேர்தல்: தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படைத் தகவல்கள் இவை\nதுணை ஜனாதிபதி பதவிக்கு வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது துணை ஜனாதிபதியாகவுள்ள ஹமீது அன்சாரியின் பதவிக் காலம் ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் முடிவடைகிறது.இதனைதொடர்ந்து இப்பதவிக்கான தேர்தல்...\nஇறுதிகட்டப் போரின்போது சரணடைந்தவர்களின் பட்டியல் வெளியிடப்படும்: மைத்ரிபால சிறிசேனா\nஇலங்கைப் போரின்போது ராணுவத்திடம் சரணடைந்தவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா அறிவித்துள்ளார்.இலங்கையில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான வடக்கு மாகாணத்தில், போரில் காணாமல் போனவர்களின் உறவினர்களை...\n123...6பக்கம் 1 இன் 6\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=30005", "date_download": "2018-04-21T19:29:45Z", "digest": "sha1:ANUGYVPTE2JZK7272CIVV67EJVDBX5AZ", "length": 6484, "nlines": 66, "source_domain": "puthithu.com", "title": "���ஊப் ஹக்கீம், முஸ்லிம் சமூகத்தின் சாபக்கேடு; ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nரஊப் ஹக்கீம், முஸ்லிம் சமூகத்தின் சாபக்கேடு; ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா\n– இர்பான் முகைதீன் –\nமு.காங்கிரசின் தலைவர் ரஊப் ஹக்கீம், முஸ்லிம் சமூகத்தின் சாபக்கேடு என்று, ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா தெரிவித்தார்.\nகாத்தான்குடியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு கூறினார்.\nராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்;\n“என்னையும், பேரியல் அஷ்ரப்பையும் மேடையிலிருந்து இறக்கி விட்டு, சாய்தமருது பள்ளிவாசல் நிருவாகம்தான் ஹக்கீமை தலைவராக்கியது.\nபிரதேச சபை தருகிறேன் என்று சாய்ந்தமருது மக்களை ஏமாற்றி விட்டு, அந்த ஊருக்கு ஹக்கீம் சென்றபோது, மக்கள் தும்புத்தடி, செருப்பு போன்றவற்றுடன் வீதியில் நின்று விரட்டினார்கள்.\nவிசேட அதிரடிப்படையினரின் தலைக்கவசத்தை அணிந்து கொண்டு, வெட்கமில்லாமல் சாய்ந்தமருதுக்கு ஹக்கீம் போவதை வீடியோக்களில் கண்டேன்.\nஓர் ஊர் எதிர்த்தால், அங்கு போகக் கூடாது.\nரஊப் ஹக்கீம் – முஸ்லிம் சமூகத்தின் சாபக்கேடு. அந்த சாபக்கேட்டை விரட்டி அடிக்க வேண்டும்” என்றார்.\nTAGS: அமைச்சர் ரஊப் ஹக்கீம்எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாகாத்தான்குடிசாய்ந்தமருதுமுஸ்லிம் காங்கிரஸ்\nPuthithu | உண்மையின் குரல்\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஎதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\nகொகெய்னும், அமைச்சர் றிசாத் பதியுதீனும்: எரியும் வீட்டில் பிடுங்கும் அயோக்கியம்\nயாழ் பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரம் வெளியீடு\nஏவுகணை சோதனைகளை நிறுத்தி விடுவதோடு, அணுவாயுத தளத்தினையும் மூடி விடுவதாக, வடகொரிய ஜனாதிபதி அறிவிப்பு\nமுச்சக்கர வண்டிகளுக்கு, பற்றுச் சீட்டு வழங்கும் மீற்றர்; இன்று முதல் அமுல்\nஜி.எஸ்.பி. பிளஸ்; பின்னோக்கிய புதுப்பித்தலால், இறக்குமதிக்கு செலுத்திய வரியை மீளப் பெற முடியும்: அமைச்சர் றிசாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial-articles/center-page-articles/2018/jan/01/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-2836594.html", "date_download": "2018-04-21T19:09:14Z", "digest": "sha1:6WZTC3537N4T6INMVMJNJRO2GBOWIP37", "length": 24871, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "சித்தர் சொல் கேளீர்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு கட்டுரைகள் நடுப்பக்கக் கட்டுரைகள்\nமானுடத்தை நேரிய வழியில் நெறிப்படுத்த ஒவ்வொரு கண்டத்திற்கும் ஒரு மதம் தோன்றியது. ஆனால், நாளடைவில் அந்த மதங்கள் தடம் மாறியதோடு, அதனைப் பின்பற்றிய மனிதர்களையும் தடம் புரள வைத்தது. இரண்டு உலகப் போர்களுக்குப் பிறகு உலகத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கென்று ஐ.நா சபை உருவாகிற்று. ஆனால், வீட்டோ அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கின்ற வல்லரசுகளால், அது செயலிழந்து நிற்கிறது. இப்பொழுது உலகச் சகோதரத்துவத்தை நிலைநிறுத்துவதற்கு மொழி கடந்து, மதம் கடந்து, தேசிய குணம் கடந்து வாழ்கின்ற சித்தர் பெருமக்களால்தான் முடியும்.\nபுதிய யுகத்திற்குப் பூபாளம் பாடிய மகாகவி பாரதி, \"எனக்கு முன்னே சித்தர் பலர் வந்தாரப்பா, யானும் வந்தேன் ஒரு சித்தன் இந்த நாட்டில்' என்று தம்மை ஒரு சித்தர் என்றே அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் காலத்தில் வாழ்ந்த மக்களால், இந்தியாவுக்கே நல்வாழ்வு கிடைக்கவில்லை என்பதைப் பாரதி, \"மனவலிமையும் பொருள் வலிமையும் அற்ற இந்திய அரசர்களாலோ, வேத மந்திரங்களைப் பொருள் தெரியாமல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கும் பிராமணர்களாலோ, கொடைக்குணம் மறந்த வணிகர்களாலோ, மூடத்தன்மை மிக்க மற்றவர்களாலோ, இந்தியாவுக்கு அமரத்தன்மை கிடைக்கவில்லை' என்றவாறு புலப்படுத்துகின்றார்.\nமேலும் சித்தர்களும் யோகியர்களும் தாம் காத்து வருகிறார்கள் என்பதை, \"இந்த தேசத்திலுள்ள ஜீவனை யுகயுகாந்தரங்களாக அழியாதபடி பாதுகாத்து வருவோர் யோகிகளே கொடூரமான கலியில் உலகம் தலைகீழாகக் கவிழ்ந்து போகும் சமயத்தில்கூட, இந்துஸ்தானம் அழியாமல் தானும் பிழைத்து, மற்றவர்களையும் காக்கக் கூடிய ஜீவசக்தி, இந்நாட்டிற்கு இருப்பது அந்த யோகியரின் தபோ பலத்தாலன்றி வேறு இல்லை' என்பதாக பாரதியார் எழுதுகின்றார்.\nபாரதியின் அடிச்சுவட்டில் தடம் பதித்து வந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும், \"சித்தர்களும் யோகிகளும் சிந்தனையில் ஞானிகளும், எத்தனையோ உண்மைகளை எழுதி எழுதி வச்சாங்க' என்றார்.\nசித்தர்கள், உலகத்துக்கே ஒரே நாயகனாகத் திகழ்கின்ற இறைவனின் வாக்குப்படி நடப்பவர்கள் என்பதால், \"சித்தம் போக்குச் சிவன் போக்கு' எனும் பழமொழி உருவாகிற்று. மேலும், சித்தமயம் இவ்வுலகம் எனும் உறுதி, நம் சித்தத்தில் ஓங்கிவிட்டால், துன்பம் அத்தனையும் வெல்லலாம் என்றார் பாரதியார். சித்தர்கள் சிலரோடு பழகிய மகாகவி பாரதி, சித்தர்களின் சுபாவங்களைக் \"கந்தை சுற்றித் திரிவதென்னே தேவனைப்போல் விழிப்பதென்னே சிறியாரோடும் தெருவிலே நாய்களோடும் விளையாட்டென்னே பாவனையிற் பித்தரைப் போல் அலைவதென்னே பாவனையிற் பித்தரைப் போல் அலைவதென்னே பரமசிவன் போலுருவம் படைத்ததென்னே ஆவலற்று நின்றதென்னே' என்றெழுதிக் காட்டுவதோடு, அவர்களை ஆச்சரியத்தோடும் பார்த்து நிற்கின்றார்.\nபாரதியாரும் ஒரு சித்தரே என்பதால் சித்தர்களின் பேராற்றலை முதன் முதலில் வியந்து சொன்னவரும், அவராகவே திகழ்கின்றார். \"தெளிந்த ஞானி, பாசத்தை அறுத்துவிட்டான்; பயத்தைச் சுட்டான்; பாவனையாற் பரவெளிக்கு மேலே தொட்டான்; நாசத்தை அழித்துவிட்டான்; யமனைக் கொன்றான்; ஞானகங்கை தனை முடிமீது ஏந்தி நின்றான்; ஞானகுரு புகழினை நாம் வகுக்கலாமோ எனச் சித்தர்களின் பெருமையினைப் பேசுகின்றான், பாரதி\nஇறைவனுடைய ஆற்றலுக்கும் சக்திக்கும் ஈடான ஆற்றலைப் பெற்றவர்கள் சித்தர்கள் என்றார், திருமூலர். முற்பிறவியின் முடிச்சை அவிழ்க்கக் கூடியவர்கள் சித்தர்கள் என்றும் அவர்களே இந்தப் பிறவியின் கர்மவினையை வலுவிழக்கச் செய்யக்கூடியவர்கள் என்றும் திருமூலர் கூறினார். நீரின் தன்மையும் நெருப்பின் தன்மையும் நாட்டுக்கு நாடு வேறுபடாதிருப்பது போல், சித்தர்களின் தன்மையும் உலகளவில் ஒன்றாகவே இருக்கும்.\nஆழ்வார்களும் நாயன்மார்களும் சமய ஒருமைப்பாட்டைப் பாடினார்களே தவிர, உலக ஒருமைப்பாட்டை எண்ணிப் பார்த்ததில்லை. கிறித்தவத்தில் இருக்கின்ற ரோமன் கத்தோலிக்கர்களும், பிராட்டஸ்டன்ட்களும் ஒருவரோடு ஒருவர் ஒத்துப் போவதில்லை. அரபு நாடுகளிலுள்ள சியா முஸ்லீம்களும், சன்னி முஸ்லீம்களும் ஒத்துப் போகாததோடு வேற்றுமைகளையும் வளர்த்து வருகின்றனர். அப்படியிருக்கையில் திருமூலர் என்ற சித்தர்தான், \"ஒன்றே குலமு��் ஒருவனே தேவனும்' என்று உலக ஒற்றுமைக்கும், உலகச் சகோதரத்துவத்திற்கும் முதல் குரல் கொடுத்தார்.\nசித்தர்கள் இறைவனின் பிரதிநிதிகளாய் இவ்வுலகிற்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் என்பதை, \"மனிதரிலே மரமுண்டு, விலங்குண்டு, பறவையுண்டு, மனிதரிலே மனிதருண்டு, வானவரும் மனிதராய் வருவதுண்டு' எனும் சித்தர் பாடலால் அறியலாம்.\nசித்தர்களுக்குத் தோற்றம் உண்டு; மறைவு கிடையாது. அவர்கள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து வாழ்வதைப் \"பரகாயப் பிரவேசம்' என்பர். ஆழ்வார்களுக்கும் நாயன்மார்களுக்கும் சாதிகளும் உண்டு; மதமும் உண்டு. சாதி பேதம்தான் ஒழிய வேண்டும் என்று பாடினார்கள். ஆனால், சித்தர்கள் சாதியின் பெயரும் மதத்தின் பெயரும் இல்லாமல் போக வேண்டும் என்று நினைத்தவர்கள். இடைக்காட்டுச் சித்தர், \"பலமதம் பொய்ம்மையே என்று ஓது குயிலே' என்றார். பாம்பாட்டிச் சித்தர் \"சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்' எனப் பாடினார். \"சாதியாவது ஏதடா' என்றார். பாம்பாட்டிச் சித்தர் \"சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்' எனப் பாடினார். \"சாதியாவது ஏதடா... சாதி பேதம் ஓதுகின்ற தன்மை என்ன தன்மையோ' என நொந்து பாடினார் சிவவாக்கியர்.\n\"சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச், சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம்' எனப் பாடினார் பத்திரகிரியார். \"பொய் வேதந்தன்னைப் பாராதே அந்தப் போதகர் சொற்புத்திப் போதவராதே அந்தப் போதகர் சொற்புத்திப் போதவராதே' என்றார் கடுவெளிச் சித்தர்.\nசமுதாயச் சீர்திருத்தத்தோடு பொருளாதாரச் சமத்துவமும் திகழ்ந்தால்தான், உலக ஒருமைப்பாட்டை உருவாக்க முடியும் என எண்ணியவர்கள் சித்தர்கள். எனவே, \"பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா இறைச்சிதோல் எலும்பிலும் இலக்கமிட்டு இருக்குதோ பறைச்சி போகம் வேறதோ' எனப் பாடினார் என்பது மட்டும் அன்று; சாடினார் சிவவாக்கியர்.\nஇன்றைக்கு உலகமெல்லாம் போற்றிப் பின்பற்றுகின்ற மூச்சுப் பயிற்சி, யோகாசனம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அன்றைக்கே பாடிச் சென்றுள்ளனர் சித்தர்கள் அப்படி மூச்சுப் பயிற்சியை வழக்கமாகக் கொண்டால், முதியோர்கள் இளமையை அடைய முடியும் என்றும், கருநிறமான மேனியுடையவர்களும் செந்நிறமுடையவர்களாய் ஆக முடியும் என்றும் பாடியுள்ளார், சிவவாக்கியர். (உருத்தரித்த நாடியில் ஒடுங்குகின்ற வாயுவைக் கருத்தினால் இருத்தியே, கபாலம் ஏற்ற வல்லிரேல், வியத்தரும் பாலராவர்; மேனியும் சிவந்திடும்).\nஇதே கருத்தை வற்புறுத்தி திருமூலர், மூச்சுப் பயிற்சியின் மூலம் எமனையும் எட்டி உதைக்க முடியும் என்கிறார். \"ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும், காற்றைப் பிடிக்கும் கணக்கு அறிவாரில்லை, காற்றைப் பிடிக்கும் கணக்கு அறிவாளர்க்குக் கூற்றை உதைக்கும் குறியதுவாமே' என்பது திருமந்திரம். சித்தர்கள் இவ்வுலகப் பற்றுக்களிலிருந்து தங்களை முற்றாக விடுவித்துக் கொண்டிருந்தாலும், மற்ற மனிதர்கள் வாழ்வதற்குரிய செம்மையான நெறிகளைக் கூறிச் சென்றிருக்கிறார்கள்.\nஇவ்வுலகத்தில் வாழும் எல்லா மனிதர்களின் துன்பங்களுக்கும் காரணம், ஆசை - பேராசை என்பதை ஆதியிலே கண்டு சொன்னவர்கள் சித்தர்கள் வையத்தில் வாழ்வாங்கு வாழ வேண்டுமென்றால், மனத்தைப் பக்குவப்படுத்த வேண்டும் என்று உலகத்தவரை எச்சரித்தவர்கள் சித்தர்கள் வையத்தில் வாழ்வாங்கு வாழ வேண்டுமென்றால், மனத்தைப் பக்குவப்படுத்த வேண்டும் என்று உலகத்தவரை எச்சரித்தவர்கள் சித்தர்கள் அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்டு, அந்த ஆசை நிறைவேறாதபொழுது ஆத்திரப்பட்டு, அதனால் மன அதிர்வு ஏற்பட்டு, அந்த அதிர்வால் இதயவலி உண்டாகி, அதன் மூலம் உயிரிழப்பிற்கு உள்ளாகின்றனர். இதனைத் தீர்க்கதரிசனமாக உணர்ந்த திரிகாலஞானியாகிய பத்திரகிரியார், \"ஓயாக் கவலையினால், உள்ளுடைந்து வாடாமல், மாயாப் பிறவி மயக்கு அறுப்பது எக்காலம் அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்டு, அந்த ஆசை நிறைவேறாதபொழுது ஆத்திரப்பட்டு, அதனால் மன அதிர்வு ஏற்பட்டு, அந்த அதிர்வால் இதயவலி உண்டாகி, அதன் மூலம் உயிரிழப்பிற்கு உள்ளாகின்றனர். இதனைத் தீர்க்கதரிசனமாக உணர்ந்த திரிகாலஞானியாகிய பத்திரகிரியார், \"ஓயாக் கவலையினால், உள்ளுடைந்து வாடாமல், மாயாப் பிறவி மயக்கு அறுப்பது எக்காலம்\nஅந்த மனத்தை எப்படிச் செம்மைப்படுத்துவதென்றும் சாற்றினார் இடைக்காட்டுச் சித்தர். புழுவொன்று, குளவியாவது எப்படித் தெரியுமா குளவி ஒன்று இலையிலே இருக்கும் புழுவை எடுத்து வந்து தனது கூட்டிலே வைத்து, அதனைச் சுற்றிச் சுற்றி ரீங்காரமிடும். அந்த ரீங்காரத்திலே வயப்பட்டுப் புழுவும் நாளடைவில் குளவியாகிவிடும்.\nஅதுபோல மனத்தை அதன் இடத்திலேயே நிறுத்தி, ���ானம் எனும் உளியால் அதனைச் சுற்றிச் சுற்றிச் செதுக்கிப் பக்குவப்படுத்த வேண்டும்' என்றார் இடைக்காடர். \"குளவி புழுவைக் கொணர்ந்து கூட்டில் உருப்படுத்தல்போல், வளமுடைய வன்மனத்தை வசப்படுத்து மடவன்னமே' என்பது அப்பாடல்.\nசித்தர்கள் நாடுகளுக்கிடையேயுள்ள சுவர்களை உடைத்தெறிந்தவர்கள்; மதங்களுக்கு இடையே இருந்த வேலிகளை முறித்து எறிந்தவர்கள்; உலகெங்கனும் மூடியிருந்த மூடநம்பிக்கையாகிய முகமூடிகளைக் கிழித்து எறிந்தவர்கள். மனித குலம் முழுமையும் ஒருமைப்பாட்டோடு வாழ வேண்டுமென்பதை, \"குலம் ஒன்றாய் நீ படைத்த குறியை அறியாமல், நான் மலபாண்டத்து உள்ளிருந்து மயங்கினேன் பூரணனே' எனத் தம்மை முன்னிலைப்படுத்திப் பாடினார் பட்டினத்தார்.\nஇதனையே பாம்பாட்டிச் சித்தர், \"எல்லா உலகமும் எல்லா உயிர்களும் எல்லாப் பொருள்களும், எண்ணரிய வல்லாளன் ஆதி பரம சிவனது சொல்லால் ஆகும்' எனப் பாடினார்.\nநீண்ட நாட்களாகப் பாழ்பட்டும், பழுதுபட்டும் கிடக்கும் உலகம், பையக் கையூன்றி எழுந்து நடக்க வேண்டுமென்றால், சித்தர் சொன்ன சொற்களைக் கேட்க வேண்டும் கழிந்த காலம் போக எஞ்சியுள்ள நாட்களில் இனியது காண வேண்டுமென்றால், சித்தர்கள் காட்டிய வழியில் நடப்போமாக\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00518.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2015/10/blog-post_28.html", "date_download": "2018-04-21T19:04:50Z", "digest": "sha1:WQNVIJEKGW3WRFZTOVGF3PUPJZFWD3A6", "length": 32662, "nlines": 775, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: சதாப்தி எக்ஸ்பிரஸ் - முடியல", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nசதாப்தி எக்ஸ்பிரஸ் - முடியல\nஇன்று சென்னை சென்றிருந்தேன். கடந்த முறை கோயம்பேட்டில் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பஸ் கிடைக்காமல் அவஸ்தைப் பட்ட அனுபவத்தால் இந்த முறை ரயில் செல்ல முன்பதிவு செய்திருந்தேன். திரும்பி வரும் போது சதாப்தி எக்ஸ்பிரஸில்தான் முன்பதிவு கிடைத்தது. சதாப்தியில் பயணம் செய்வது இதுதான் முத���் முறை.\nமிகச் சரியாக சென்னையில் 05.30 மணிக்கு புறப்பட்ட மூன்றாவது நிமிடம் தண்ணீர் பாட்டில் வந்தது. அடுத்த பத்தாவது நிமிடம் ஒரு தட்டு கொண்டு வந்து கொடுத்தார்கள். அதிலே ஒரு துண்டு அல்வா, ஒரு மிக்ஸர் பாக்கெட், ஒரு சமூசா, பிரெட் சாண்ட்விச் இருந்தது. அதிலே அல்வாவையும் சமூசாவையும் சாப்பிட்டு விட்டு மற்றதை பையில் வைத்துக் கொண்டேன்.\nஇது முடிந்து பத்து நிமிடத்திற்குப் பிறகு காபியும், டீயும் வந்தது. ரயிலில் காபியோ டீயோ சாப்பிடுவதில்லை என்ற கொள்கையில் உறுதியாக இருப்பதால் வேண்டாம் என்று சொல்லி விட்டேன். அடுத்து ஒரு இருபத்தி ஐந்து நிமிடம் இருக்கும், தக்காளி சூப் சீட் சீட்டாக வந்தது. அதையும் வேண்டாம் என்று நான் சொல்லி விட்டு அக்கம்பக்கம் பார்த்தேன். என் இரு புறமும் உட்கார்ந்திருந்தவர்கள், வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார்கள்.\nசரி, நம்மால்தான் முடியலை. அவர்களாவது வீண் செய்யவில்லையே என்று தோன்றியது.\nநல்ல வேளை, அடுத்த உணவு வருவதற்குள் காட்பாடி வந்து விட்டது. இறங்கும் முன்பு கவனித்தேன்.\nதட்டுக்களில் ஏதோ அடுக்கி வைத்துக் கொண்டிருந்தார்கள்.\nபின் குறிப்பு : அதிசயிக்கக் கூடிய விதத்தில் அல்வா, சமூசா, பிரெட் சாண்ட்விச் (வீட்டிற்கு வந்து சாப்பிட்டேன் என்பதை சொல்லாவிட்டால் யாராவது அனானி விளக்கம் கேட்பாரல்லவா) எல்லாமே நன்றாக இருந்தது.\nஒளி வீசும் இந்தியா, துன்பத்தில் உழலும் இந்தியா என்று இரண்டு இந்தியா இருப்பது போல சதாப்திக்கு ஒரு உணவு, சாதாரண ரயிலுக்கு ஒரு உணவு போல.\nசதாப்தி எக்ஸ்பிரஸ் உபசரிப்பை சொல்லி அதில் பயணிக்கும் ஆசையை உண்டாக்கிவிட்டீர்கள்.\n//ரயிலில் காபியோ டீயோ சாப்பிடுவதில்லை என்ற கொள்கையில் உறுதியாக இருப்பதால்.....//\nகாரணத்தை அறையில் இருந்து நான் யோசித்ததில் கண்டுபிடித்தது நீங்க போடும் காபி டீ சுவையானது என்பதே\nஅதற்கான காரணத்தை நாளை நினைவுபடுத்துகிறேன்\nவக்கிர புத்தி கொண்ட கோழைகள் மட்டும்தான் முகத்தை மறைத்துக் கொள்வார்கள். If I don't bother about the perverted comment in my page, who else can\n சதாப்தியில் நானும் பயணித்திருக்கிறேன். அருமையான அனுபவம் நேரம் இருந்தால் எனது பதிவையும் படித்துப் பாருங்கள்.\nஇந்த அனுபவம் எனக்கு, ஆக்ரா டு டெல்லி பயணத்தில் கிடைத்தது, மகிழ்ச்சியான பயணம்.\nகாட்பாடியில் இருந்து தொடர்ந்து கொஞ்சம் தூர��் சென்று அடுத்த உணவையும் ஒரு கை பார்த்து விட்டு ஜோலார்பெடையில் இறங்கி அங்கிருந்து சதா ற்றின்ல வந்திருக்கலாமே நல்ல சாப்பாட்டை மிஸ் பண்ணிட்டீங்களே.\nபாகிஸ்தானில் அல்ல பட்டாசு, இங்கேதான்\nசதாப்தி எக்ஸ்பிரஸ் - முடியல\nமகாத்மாவால் பாராட்டப்பட்ட பார்வைத்திறனற்ற வழக்கறிஞ...\n3000 கோடி ரூபாய் படேல் சிலை – மேட் இன் சீனா\nமாட்டுக் கறி - ஜனாதிபதிக்கு ஆறு வயது சிறுவன் எழுதி...\nபுடிச்சு ஜெயில்ல போடுங்க சார் அவங்களை\nவருத்தம் மட்டும் போதுமா ஸ்டாலின் அவர்களே\nசிம்பிளா, சுவையா ஒரு ஸ்வீட்\nபுதுகையில் சங்கமமான சமுத்திரத்தில் சிறு துளியாய்\nஇந்த படத்தைப் பார்த்தாவது புரிந்து கொள்ளுங்கள்\nஎழுத்தாளர் எஸ்.ரா விடம் சில கேள்விகள்\nஆச்சிக்கு என் பாணி அஞ்சலி\nவலைப்பதிவர் விழாவில் கவிதைக்கு ஓவிய மரியாதை\nவலைப்பதிவர் விழா - முத்தான மூன்று உரைகள்\nமுதலில் பாராட்டு. மத்ததெல்லாம் அப்புறம்தான்\nகறுப்புச்சாயம் பூசப்பட்டது மோடியின் முகத்தில்தான்\nபுதுக்கோட்டை பயணமே இப்படி ஒரு அனுபவமா\nஇது நியாயமே கிடையாது நீதிபதி அவர்களே,\nநான் புதுக்கோட்டை புறப்பட தயார். நீங்க\nபயணத்தின் ஊடே பரவசக் காட்சிகள்\nஇந்த கேசையும் கவனியுங்க, அம்மாஜி\nஇது சூப்பர் ஸ்பெஷல் தோசை\nசோனியாஜி வாழ்க, வருங்காலப் பிரதமர் வாழ்க\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (3)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (24)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (63)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vayalaan.blogspot.com/2014_03_01_archive.html", "date_download": "2018-04-21T19:30:04Z", "digest": "sha1:UO6ABSXEDPSNNAOIX7RUUZHKQDUSAL5X", "length": 176773, "nlines": 1571, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: March 2014", "raw_content": "\nசனி, 29 மார்ச், 2014\nபகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7\nபகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12 பகுதி-13 பகுதி-14\nபகுதி-15 பகுதி-16 பகுதி-17 பகுதி-18 பகுதி-19 பகுதி-20 பகுதி-21\nபகுதி-22 பகுதி-23 பகுதி-24 பகுதி-25 பகுதி-26 பகுதி-27 பகுதி-28\nபகுதி-29 பகுதி-30 பகுதி-31 பகுதி-32 பகுதி-33 பகுதி-34 பகுதி-35\nபகுதி-36 பகுதி-37 பகுதி-38 பகுதி-39 பகுதி-40 பகுதி-41 பகுதி-42\nபகுதி-43 பகுதி-44 பகுதி-45 பகுதி-46 பகுதி-47 பகுதி-48 பகுதி-49\nபகு��ி-50 பகுதி-51 பகுதி-52 பகுதி-53 பகுதி-54 பகுதி-55 பகுதி-56\n57. வெளிச்ச முகம் தெரிகிறது\nகிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. புவனா மேற்படிப்பு படித்தால் மட்டுமே காதலுக்கான காலத்தை நீட்டிக்க முடியும் என்ற நிலையில் பலவாறு யோசித்து அவளின் அம்மாவிடம் பேசி மனதைக் கரைக்கிறான். இது ஒரு பக்கம் இருக்க மணியை யாரோ தாக்கிவிடுகிறார்கள். நண்பர்கள் துணையுடன் அக்கா வீட்டிற்குச் செல்கிறான்.\n\"என்ன ஒரு மாதிரி இருக்கே... வந்தப்பவே கேட்டேன்... ஒண்ணுமில்ல சும்மாதான் மயக்கமா வந்துச்சுன்னு சொன்னே... முகமே சரியில்லையே...\" என்றபடி மனைவி கொடுத்த காபியை உறிஞ்சியபடி கேட்டார் புவனாவின் அப்பா.\n\"அதான் சொன்னேன்ல திடீர்ன்னு மயக்கமா வந்திருச்சுன்னு... அதான் சோர்வா இருக்கு... அம்புட்டுத்தான்...\" என்றபடி அவருக்கு அருகே அமர்ந்தாள்.\n\"இல்ல ஆத்தாளும் மகளும் எதாவது சண்டை கிண்டை போட்டியளோன்னு சந்தேகமா இருந்துச்சு...\"\n\"ஆமா நாங்க சண்டை போட்டுக்கிட்டே இருக்கோம் பாருங்க... நா மயக்க வருதுன்னு உக்காந்ததும் அவதான் ஓடியாந்து தண்ணி கொடுத்து படுக்க வச்சி காலெல்லாம் பிடிச்சிவிட்டா...\"\n\"அதானே... எம்மவ எங்காத்தா மாதிரியில்ல... நீ வேணுமின்னா அவகிட்ட நையி நையின்னு நிப்பே...\"\n\"ஆமா மகள மட்டும் விட்டுக் கொடுக்க மாட்டீங்க... என்னங்க நம்ம புவனா விருப்பப்பட்டபடி படிக்கட்டுங்க... இப்ப கலியாணம் பண்ண வேண்டாங்க... அவளோட கனவை நாம ஏன் கலைக்கணும்\"\n\"நாமன்னு என்னையும் சேத்துக்கிறே... நீயும் உன்னோட மவனுந்தான் மேல படிக்க வேண்டாம் படிச்சது போதும் கலியாணம் பண்ணி வைப்போமுன்னு குதிச்சீங்க... பத்தாததுக்கு திருப்பத்தூர்காரன்... அதான் ஒந்தொங்கச்சி புருஷன் அவனும் சேந்துக்கிட்டு பேசினான்... ஆனா இப்ப என்ன திடீர் ஞானோதயம்... எம்மவ பரிதவிச்சு காலெல்லாம் பிடிச்சு விட்டதாலயா\n\"அதெல்லாம் ஒண்ணுமில்ல... நம்ம சாதி சனத்துல யாரு பொட்டப்புள்ளங்கள அதிகம் படிக்க வைக்கிறாங்கன்னு பாத்தோம். அதுபோக படிச்ச படிப்புக்கு மாப்ள கிடைக்கிறது குதிரைக் கொம்பால இருக்கு... அதான் படிச்சத��� போதும் கலியாணம் பண்ணலாம்ன்னு சொன்னோம்... நல்லாப் படிக்கிறா... அவளுக்கும் மேல படிக்கணுமின்னு ஆசை... படிக்கட்டுமே...\"\n\"ம்... அப்புறம் அந்தப் பயலால பிரச்சினை வராதா\n\"இங்க பாருடா... தெரியாத மாதிரி நடிக்கிறா... ஒண்ணாப் படிக்கிற புள்ளக பேசத்தான் செய்யுங்க.... பழகத்தான் செய்யுங்கன்னு சொன்னேன்... நீங்க கேக்கலை.... உங்கொழுந்தன் அவனை ஆள் வச்சி அடிச்சிருக்கான்.... ம்... கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு போன் வந்துச்சுல்ல... அதுல வந்த செய்தி என்னன்னு தெரியுமா... நம்ம புவனாவை பொண்னு கேட்டானுங்கள்ல அந்த மணிப்பயல... எவனோ போட்டுட்டானுங்களாம்... ஆளு சீரியஸாம்... மதுரைக்கு கொண்டு போயிருக்கானுங்களாம். பிழைப்பானான்னு தெரியலையாம்... இது அடிதடி கத்திக் குத்துன்னு தொடரும்.... நம்ம பயல மதுரைப் பக்கம் போகச் சொல்லனும்... இது இங்க திரிஞ்சா அடிதடி அது இதுன்னு போக ஆரம்பிச்சிரும்... இதை எதுக்குச் சொல்ல வாறேன்னா என்ன மோட்டிவ்ல அவனை அடிச்சானுங்கன்னு தெரியாது. ஆனா அதுல நம்ம பொண்ணோட பேரு வந்துடக்கூடாது.... அதான்... அந்தப் பயகூட பழகுறதை பெரிசு பண்ணாம அவள படிக்க விடுறதா இருந்தா படிக்க வைப்போம்... இல்லேன்னா வந்திருக்க மாப்ளயில்ல நல்ல பயலாப் பாத்து கட்டிக் கொடுத்துருவோம்...\"\n\"அதை விடு அது வேற... நாங்கேட்டதுக்கு பதில் சொல்லு...\"\n\"ம்... படிக்கட்டுங்க... அவனால தொந்தரவெல்லாம் வராது...\"\n\"எப்படி இம்புட்டு தைரியமாச் சொல்றே... உங்கிட்ட பேசினானா\n\"இ...இல்ல... பிரண்டாத்தானே பழகியிருக்காங்க... இனி ரெண்டு பேரும் ஒரு காலேசுக்கா போகப்போறாங்க... \"\n\"சரி... படிக்கட்டும்.... அவ படிப்பு முடியிற வரைக்கும் கலியாணம் பண்ணனும், நல்ல மாப்ள வந்திருக்குன்னு எங்கிட்ட வந்து நிக்கக்கூடாது... செரியா\n\"ம்... அவ படிப்பு முடியிற வரைக்கும் எதுவும் பேசலை... \"\n\"ம்... உன்னோட மவன் எங்கே\n\"எங்கிட்டோ போச்சு இன்னும் வரலை....\"\n\"நா கிளம்பிப் போனதும் வந்தா மறுபடிக்கும் வெளிய போக விடாதே... எல்லாப் பக்கமும் கூகூன்னு கிடக்கு...\"\n\"என்னடா திடீர்ன்னு போன் பண்ணியிருக்கே\n\"ஏன் நான் உனக்கு போன் பண்ண மாட்டேனா\" எதிர்முனையில் ராம்கி கோபப்படுவது போல் கேட்டான்.\n\"சரி... சரி... சும்மாதான் கேட்டேன்.... என்ன விஷயம் சொல்லு...\"\n\"நான் புவியைப் பார்த்துப் பேசணும்.... நான் போன் பண்னினா எதாவது பிராப்ளம் வரும்... அதான்...\"\n\"ஓ... எனக்கு இன்னும் இந்த வேல�� இருக்கு போல.... சரி உனக்கு அப்படி என்ன அவசரம்\n\"சரி... சரி... அவகிட்ட பேசிட்டு கூப்பிடுறேன்.. ஆமா மணியைப் பற்றி எதாவது செய்தி\n\"தெரியலை... சேகர் மதுரைக்குப் போயிருக்கான்... வந்தாத்தான் தெரியும்...\"\n\"சரி... சரி... நீ எதுக்கும் பாத்து இரு...\"\n\"எதுக்கு எல்லாரும் என்னையப் பயமுறுத்துறீங்க..\n\"பய முறுத்தலை.... உன்னைய அடிக்க ஆள் வச்சதா அண்ணாத்துரைதான் சொன்னான். அதான் சொன்னேன்...\"\n\"சரி... சரி... ஆள் வச்ச அவனே எந்திரிப்பானான்னு தெரியல... என்னைய அடிக்கிறானுங்களாம்... விட்டுத்தள்ளு... நாஞ் சொன்னதை கொஞ்சம் உடனே ஏற்பாடு பண்ணு...\"\n\"சரி.... அவ வீட்டுக்குப் பேசிட்டுக் கூப்பிடுறேன்...\"\n\" சேகரிடம் வினவினான் ராம்கி.\n\"சொல்ற மாதிரி இல்ல மச்சான்... அவனோட அப்பா அம்மா புலம்புறதைப் பாக்க சகிக்கலை... ஐசியூலதான் வச்சிருக்கானுங்க... பொழச்சாலும் எந்திரிச்சு நடமாட முடியுமான்னு தெரியலை... ஆனா அவன் மேல ஏவனோ இம்புட்டு வெறியா இருந்திருக்கான்... \"\n\"ம்... இவனும் எத்தனை பேரை வெட்டியிருக்கான்... அந்தப் பாவமெல்லாம் சும்மாவா விடும்... ஆனா பெத்தவங்கதான் பாவம்...\"\n\"அம்புட்டுத்தூரம் பழகிட்டு என்னோட மச்சான்னு தெரிஞ்சும் உன்னையுந்தானே மாப்ள குத்துனான்...\"\n\"ஆமா... இப்பக்கூட புவனாவுக்காக என்னையப் போட முயற்சி பண்ணியிருக்கான்....\"\n\"அது சரி.... அதான் கடவுள் அவனை எந்திரிக்க முடியாமப் பண்ணிட்டாரு....\"\n\"அங்கிட்டுத்தான் உங்க வீட்டுப்பக்கமா போச்சு... எங்க பேசிக்கிட்டு இருக்கோ \" என்று ராம்கி சொல்லும் போது போன் அடித்தது.\n\"இரு மச்சான் வாறேன்...\" என்றபடி வீட்டிற்குள் சென்று போனை எடுத்தான்.\nஎதிர்முனை சொல்வதைக் கேட்டு \"ம்... பேசிட்டியா.... வாறேன்னு சொன்னுச்சா... ம்... நாளைக்கா.... உங்க வீட்லயா... ம்... நாளைக்கா.... உங்க வீட்லயா சரி... ரொம்ப நன்றி மல்லிகா...\" என்று போனை வைத்து விட்டு வந்தான்.\n\"யாருடா போன்ல... யார்ய் வாறேன்னு சொன்னா...\" அடியும் புரியாமல் நுனியும் புரியாமல் சேகர் கேட்டான்.\n\"அதுவா... புவிய வரச்சொல்லச் சொன்னேன்...\"\n\"கொஞ்சம் எங்க லைப்பைப் பத்திப் பேசத்தான்..\"\n\"அது சரி... இப்ப என்ன அவசரம் வந்துச்சு... எல்லாப் பக்கமும் பிரச்சினையா கிடக்கும் போது கொஞ்சம் அடங்குடா...\"\n\"இல்லடா அதுக்கிட்ட முக்கியமாப் பேசணும்...\"\n\"வரச்சொல்லி பேசுற அளவுக்கு அப்படி என்னடா முக்கியமான விஷயம்... \n\"பேசிட்டு சொல்றேன்டா... உனக்கிட்ட சொல்லமயா...\" என்றதும் சேகர் 'ஆஹா.... கூட்டிக்கீட்டிக்கிட்டு ஓடலாம்ன்னு பிளான் பண்ணுறானோ... இவன் என்ன ஏழரையைக் கூட்டப் போறானோ தெரியலையே' என மனசுக்குள் நினைத்தபடி அவனைக் கலவரமாய்ப் பார்க்க ராம்கி மர்மமாய்ச் சிரித்தான்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 10:12 3 எண்ணங்கள்\nவெள்ளி, 28 மார்ச், 2014\nஆனந்த விகடனில் தனது வாழ்வில் நிகழ்ந்த, பார்த்த, ரசித்த நிகழ்வுகளை மிக அழகாக சுவராஸ்யமாக எம்பதுக்கும் மேற்பட்ட வாரங்கள் வட்டியும் முதலுமாகக் கொடுத்த திரு. ராஜூ முருகன் அவர்கள் குக்கூ மூலம் இயக்குநராய் அறிமுகமாகியிருக்கிறார். முதல் படத்திற்கு வித்தியாசமான கதைக்களத்தை எடுத்து வெற்றி பெற்ற இயக்குநருக்கு முதலில் வாழ்த்துக்கள்.\nகாதல் கதை என்றாலே சந்தோஷம், சோகம், காதலர்களைப் பிரிக்கு ஒரு வில்லன் என இருக்க வேண்டும் என்ற பொதுவான கொள்கை ஒன்று தமிழ் சினிமாவில் உண்டு. அதற்கு விதிவிலக்காக சில படங்கள் வந்து வெற்றியும் பெற்றிருக்கின்றன, ஆனால் அப்படிப்பட்ட கதைகளைக் கையாளும் இயக்குநர்கள் மிக மிகக் குறைவு. பெரும்பாலும் காதல் கதை என்றால் வில்லன், பிரிவு என்றிருந்தால்தான் ஒரு பரபரப்பும் படபடப்பும் ரசிகனை ஆட்கொள்ளும் எந்த அதீத நம்பிக்கையில் வரும் படங்களின் வரிசையில் குக்கூவும் வந்திருக்கிறது.\nபிறவியிலேயே கண் பார்வை இழந்த இருவருக்குள் நுழையும் காதலில் அவர்கள் ஜெயித்தார்களா என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர். முதன் முதலில் பார்க்கும் போது மோதலில் ஆரம்பித்து கொஞ்சம் நட்பாகி... பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் காதலாகி... நகர்கிற கதையில் இடைவேளைக்குப் பிறகு தொய்வு ஏற்படுவதைக் காண முடிகிறது. இருப்பினும் கதையின் போக்கோடு போகும் போது தொய்வு பெரிதாகத் தெரியவில்லை என்றாலும் இறுதிக் காட்சிகள் ஆஹா ஓஹோ என்று சொல்லும் அளவுக்கு இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.\nகச்சேரியில் பாடுவது, இரயிலில் எதாவது விற்பனை செய்வது என தனது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கும் கண் பார்வையற்ற நாயகனாக அட்டக்கத்தி தினேஷ்.... இதில் நடித்திருக்கிறார் என்பதைவிட தமிழாக வாழ்ந்திருக்கிறார். முகபாவனைகள்... கண் அசைப்பு... நடை... உடை... என அனைத்திலும் நல்ல கவனம் செலுத்தியிருக்கிறார். இது அவரை தமிழ்ச் சினிமாவில் நல்லதொரு இடத்தைக் கொ��ுக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nகொடியாக கேரளத்து வரவு மாளவிகா... கண் பார்வையற்ற பெண்ணின் இயல்புகளை மிகச் சரியாகக் கொண்டு வந்திருக்கிறார். தமிழ் முதல் முத்தம் கொடுக்கும் காட்சியில் எனக்கு இதெல்லாம் பிடிக்காது... நான் போறேன் என்று கிளம்பும் இடத்தில் அந்த படபடப்பை கண்ணிலும் கைகளிலும் அருமையாகக் காட்டியிருக்கிறார். தினேஷ் தனியாக செஞ்சுரி அடித்தார் என்றால் இவர் தினேஷூடன் இருக்கும் இடத்திலும் செஞ்சுரி அடித்து மொத்தத்தில் நடிப்பில் டபுள் செஞ்சுரி அடித்து தினேஷைவிட நடிப்பில் கலக்கியிருக்கிறார் என ஆட்டநாயகி விருதைத் தட்டிச் செல்கிறார்.\nநாயகனின் நண்பராக வருபவரின் 'வொண்டர் வொண்டரும்' அந்த 'கே...கே...கே...' சிரிப்பும் பார்ப்பவர்களை கண்டிப்பாக சிரிக்க வைக்கும். இசைக்குழுவை நடத்தும் சந்திரபாபு முகச் சாயல் கொண்ட நடிகரும், புரட்சித் தலைவராக வரும் நடிகரும் கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சந்திரபாபு ரெண்டு பொண்டாட்டிக்காரராக இருந்து மூணு பொண்டாட்டிக்காரராக மாறி பின்னால் வருந்திச் சொல்லும் இடத்தில் மனதில் நிற்கிறார் என்றால் புரட்சித் தலைவராக வருபவர் படம் முழுவதும் வசனம் பேசாமல் புரட்சித் தலைவர் போலவே நடனம் ஆடி... அவர் போலவே முகபாவங்கள் செய்து நாயகன் உதவி என்று வந்து நிற்கும் போது தனது கழுத்தில் கிடக்கும் செயினைக் கழட்டிக் கொடுத்து நெஞ்சில் நிற்கிறார்.\nதங்கைக்கு ஆசிரியை பணி கிடைத்தால் நாம் சுகமாக வாழலாம் என்பதால் நண்பன் மூலம் பணம் வாங்கி அவனுக்கே தங்கையைக் கட்டிக் கொடுக்கத் துடிக்கும் அண்ணனும் கொடியை அடையத் துடிக்கும் அவனின் நண்பனும் வில்லன் பங்கைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். கொடி தப்பிப் போகும் போது மெயின் ரோட்டில் கார்கள் செல்வதைப் பார்த்து ரோட்டைக் கடக்க முடியாமல் பதறி நிற்கும் போது தனது வேனில் ஏற்றிச் செல்பவர் அவளைத் திரும்பித் திரும்பிப் பார்க்கும் போது எல்லாப் படத்திலும் போல் இதிலும் நாயகியை அடையத் துடிக்கும் கதாபாத்திரத்தை இயக்குநர் இங்கு வைத்திருக்கிறாரோ என்று எண்ணும் போது அவரே அடிபட்டுக் கிடக்கும் நாயகனையும் வேனில் ஏற்றி மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றுவதாகக் காட்டும் போது மனித நேயம் மிக்க மனிதராக நம்மில் உயர்கி��து அந்தக் கதாபாத்திரம்... அப்புறம் ஏன்யா அடிக்கடி அந்தாளு கொடியை ஒரு மாதிரி பாக்குறமாதிரிக் காட்டணும்... பாக்குறவன் பதைபதைக்கணுமின்னா...\nஆடுகளத்தில் தனுஷின் நண்பராக வருபவர் இதிலும் கொடுத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்தியிருக்கிறார். மேலும் நாயகியின் தோழியாக வருபவர், இரயில்வே நிலையத்தில் இருக்கும் கிழவன், சந்திரபாவுவின் மனைவிகள், கொடிக்கு ரீடராக வருபவன், காலையிலேயே கிளம்பும் போது ரெண்டு குடும்பத்துக்கு நல்லது செய்யணுமின்னு வருவேன்னு சொல்லும் அரசியல் கட்சிக்காரன் என எல்லோரையும் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.\n'உங்குரலைக் கேட்டா ரோஸி சிஸ்டர் ஞாபகம் வருவாளே அதான் நீ... நீ அடிச்சப்ப ரத்தம் வந்துச்சே அதான் நீ...' இது போன்று படத்தில் வசனங்கள் அருமையாக இருக்கின்றன. கண் பார்வையற்ற இருவரின் காதலை மிக அழகாக பேசியிருக்கிறது குக்கூ. பாடல்கள் ரசிக்க வைத்தாலும் பின்னணி இசையில் முன்னணியில் நிற்கிறார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன். படத்தைத் தயாரித்த பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் இயக்குநருக்கு கார் பரிசு கொடுத்திருப்பதாக செய்தியில் படித்தேன்.\nபடத்தில் இந்தக் கதையைச் சொல்பவராகவும் காதலர்கள் சேர்வதற்கு காரண கர்த்தாவாகவும் நடித்திருக்கிறார் இயக்குநர் ராஜூ முருகன். இயக்குநர்கள் நடிகர் ஆவது என்பது தமிழ்ச் சினிமாவில் ஒரு தொற்று வியாதி போல... உங்கள் இயக்கங்களால் ரசிகர்களின் மனதில் உயர்ந்து நில்லுங்கள் இயக்குநரே.. நடிகனாக ஆசை வேண்டாம்.\nபடம் அருமை... நடிப்பு அருமை... முதல் படத்தில் முத்திரை பதிச்சிட்டாரு ராஜூமுருகன்னு சொன்னாலும் வீட்டில் இருந்து ஓடிப்போன நாயகி மும்பையில் இருக்கும் செய்தி அறிந்து கண் தெரியாத ஒருவன் தனியாக மும்பைக்குப் கிளம்பிப் போவதாகக் காட்டுவது அக்மார்க் சினிமாத்தனம்... இது போன்ற சில சினிமாத்தனமான காட்சிகளும் இழுவையான பின்பாதியும் இன்னும் செதுக்கப்பட்டிருந்தால் குயில் இன்னும் அருமையாகக் கூவியிருக்கும். இசைஞானியின் பாடல்கள் படம் முழுவதும் இளையோடுவது ரசிக்க வைக்கிறது என்பது உண்மைதான்... ஆனால் இப்போது வரும் பெரும்பாலான படங்களில் ராஜாவின் பாடல்களைப் பயன்படுத்துவது படம் ஜெயிக்க வேண்டும் என்பதாலா நாயகன் வேறு இசையமைப்பாளர்களின் பாடல்களை பாடவே இல்லை ���ன்று நினைக்கிறேன்.\nதமிழ்ச் சினிமாவைப் பொறுத்தவரை பெரும்பாலான இயக்குநர்கள் முதல் படத்தில் பிரமாண்டமான வெற்றியுடன் முத்திரை பதித்துவிட்டு அடுத்தடுத்த படங்களில் சரக்கில்லாதது போல் சொதப்பலான படங்களை எடுக்க ஆரம்பித்துவிடுகின்றனர்.... ராஜூ முருகன் சார் வரும் படங்களில் இன்னும் சிறப்பான கதைக் களத்துடன் களமிறங்கி நான் எப்போதும் ஜெயிக்கப் பிறந்தவன் என்று வெற்றிக் களிப்போடு முன்னணி இயக்குநராய் வாருங்கள் சார்.\nமொத்தத்தில் பின்பாதியை நீட்டி முழக்காமல் சினிமாத் தனங்களைக் குறைத்திருந்தால் 'குக்கூ' இன்னும் வசீகரித்திருக்கும் இருப்பினும் தமிழ்ச் சினிமாவில் இந்த கண்ணிழந்த குயில்களின் 'குக்கூ' ஓசை கண்டிப்பாக அனைவராலும் பேசப்படும்...\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 10:47 6 எண்ணங்கள்\nபுதன், 26 மார்ச், 2014\nபகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7\nபகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12 பகுதி-13 பகுதி-14\nபகுதி-15 பகுதி-16 பகுதி-17 பகுதி-18 பகுதி-19 பகுதி-20 பகுதி-21\nபகுதி-22 பகுதி-23 பகுதி-24 பகுதி-25 பகுதி-26 பகுதி-27 பகுதி-28\nபகுதி-29 பகுதி-30 பகுதி-31 பகுதி-32 பகுதி-33 பகுதி-34 பகுதி-35\nபகுதி-36 பகுதி-37 பகுதி-38 பகுதி-39 பகுதி-40 பகுதி-41 பகுதி-42\nபகுதி-43 பகுதி-44 பகுதி-45 பகுதி-46 பகுதி-47 பகுதி-48 பகுதி-49\nபகுதி-50 பகுதி-51 பகுதி-52 பகுதி-53 பகுதி-54 பகுதி-55\n56. சாண் ஏறினால் முழம் சறுக்குதே\nகிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. புவனா மேற்படிப்பு படித்தால் மட்டுமே காதலுக்கான காலத்தை நீட்டிக்க முடியும் என்ற நிலையில் பலவாறு யோசித்து அவளின் அம்மாவிடம் பேசி மனதைக் கரைக்கிறான். இது ஒரு பக்கம் இருக்க அக்கா வீட்டுக்கு கிளம்பும் அவனை சரவணன் அவசரமாக அழைக்கிறான்.\n\"என்னடா அவசரமா வரச்சொன்னே... அப்படி என்ன அவசரம்\" சரவணன் வீட்டிற்குள் நுழைந்ததும் அவனிடம் வினவினான் ராம்கி.\n\"வா அங்கிட்டுப் போய் பேசலாம்\" என்று அவனைக் கூட்டிக் கொண்டு வீட்டிற்குப் பின்னே நிற்கும் மாமரத்தடிக்குச் சென்றான்.\n அக்கா வீட்டுக்கு வேற போகணும்\"\n\"இருடா... அண்ணாத்துரையும் வர்ற���ன்னு சொன்னான்... உக்காரு...\"\n\"என்னடா... என்ன பிரச்சினை... புவி வீட்ல எதுவும் பிரச்சினையா எதுக்குடா மறச்சி மறச்சி பேசுறே எதுக்குடா மறச்சி மறச்சி பேசுறே அண்ணா இப்பத்தான் எங்கிட்ட பேசினான்.... அப்ப எதுவும் சொல்லலை... அதுக்குள்ள என்னடா பிரச்சினை... அண்ணா இப்பத்தான் எங்கிட்ட பேசினான்.... அப்ப எதுவும் சொல்லலை... அதுக்குள்ள என்னடா பிரச்சினை... \" என்றபடி மரத்தடியில் கிடந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தான்.\n\"புவனாவுக்கெல்லாம் ஒரு பிரச்சினையும் இல்ல...\"\n\"அப்புறம் என்ன சொல்லித் தொலைடா... சும்மா டென்சனை ஏத்திக்கிட்டு...\" கடுப்பானான்.\n\"மணியைப் போட்டுட்டானுங்கடா...\" மெதுவாகச் சொன்னான்.\n ஆளுக்கு என்னாச்சு....\" பதட்டமாய் கேட்டான்.\n\"ரொம்ப சீரியஸாம்... மதுரைக்கு தூக்கிட்டுப் போயிருக்காங்களாம்... அண்ணாத்துரைதான் சொன்னான்... இப்ப வந்துருவான்... அவன் வந்தாத்தான் தெரியும்...\"\n\"ம்... எதுக்குடா அவனை...\" வார்த்தையை முழுங்கினான்.\n\"சொன்னதும் ஷாக் ஆயிடாதே... அவன் உன்னைப் போட ஆள் தயார் பண்ணி வச்சிருந்தானாம்...\"\n\"ம்... அவன் கட்டிக்க விரும்புற பொண்ண நீ பிக்கப் பண்ணுனா.... அதுக்குத்தான்...\" நக்கலாகச் சொன்னான்.\n\"அதுக்காக என்னைய போடப்பாத்தானா... இதை யாரு சொன்னா...\n\"இரு இப்போ அண்ணாத்துரை வந்ததும் எல்லாம் விவரமாத் தெரியும்...\" என்று அவன் சொல்லும் போதே \"என்னடா மாப்ளையை பயமுறுத்துறியா\" என்றபடி வீட்டுக்குள் இருந்து கொல்லைப் பக்கமாக வந்த அண்ணாத்துரை கட்டிலில் அமர்ந்தான்.\n\"என்னடா மணிய...\" மெதுவாக இழுத்தான்.\n\"ஆமா மாப்ள... ஆளை தாறுமாறாப் போட்டுட்டானுங்களாம்... ஆத்துப் பாலம் தாண்டி தனியா வண்டியில போய்க்கிட்டு இருந்திருக்கான்... வேவு பார்த்து வச்சிருந்திருப்பானுங்க போல சரமாரி போட்டுட்டானுங்களாம்... காலு கையெல்லாம் நல்ல வெட்டாம்...\"\n\"கஷ்டம்தானாம்... இங்க பாக்க முடியாதுன்னு சொல்லிட்டானுங்களாம்... மதுரைக்கு கொண்டு போயிருக்காங்களாம்... என்ன ஆகும்ன்னு தெரியல...\"\n\"மாப்ள எத்தனை குடும்பத்துப் பாவம்... அவனைச் சும்மா விடுமா...\"\n\"அதுக்காக... பெத்தவங்க மனசு என்ன பாடுபடும்... யாருடா பண்ணியிருப்பா..\"\n\"தெரியலை மாப்ள... ஆனா அவன் உன்னைய போட ஆள் ஏற்பாடு பண்னியிருக்கான்.... இந்த நேரத்துல அவனை யாரோ போட்டுட்டானுங்க... ஒருவேளை உனக்கு வேண்டியவங்க யாரோதான் பண்ணியிருக்கனும்...\" சிரித்தபடி சொன்னான் அண்ணாத்துரை.\n\"அடப்போடா... சும்மா காமெடி பண்ணாம...\"\n\"இல்ல மாப்ள... உன்னையப் போட ஆள் ஏற்பாடு பண்ணினது பசங்க மூலமா வைரவனுக்குப் போயாச்சாம்... ஒருவேளை வைரவன் ஆள் வச்சிப் பண்ணியிருக்கனும்... ஆனா கன்பார்ம் இல்ல...\"\n\"வைரவனா.... அவரைப் பொறுத்தவரை என்னை போட்டுட்டா நல்லதுதானே... எதுக்கு எனக்காக அவனைப் போடணும்...\"\n\"நீ தப்புக் கணக்குப் போடுறே மாப்ள... அவனைப் பொறுத்தவரை ஒரே கல்லுல ரெண்டு மாங்காய்... புரியலை... உன்னைய இப்போ சாகவிட்டா அவன் தங்கச்சியோட உயிருக்கு உத்திரவாதம் இல்லை.... இன்னும் ரெண்டு மூணு வருசம் படிச்சிட்டு அப்புறம் கல்யாணம்ன்னு நீங்க முடிவு பண்ணிட்டதாலா அவனுக்கு இப்போ பிரச்சினை இல்லை... இன்னும் மூணு வருசத்துல எப்படி வேணுமின்னாலும் மாறலாம்ல்ல... அதோட புவனாவை கல்யாணம் பண்ணனுங்கிறதுக்காக எந்த லெவலுக்கு வேணுமின்னாலும் போக நினைக்கிற மணியையும் சத்தமில்லாம ஒழிச்சிட்டா உன்னைய காப்பாத்தின மாதிரியும் ஆச்சு... எப்பவும் பிரச்சினையா இருக்கிற மணியையும் ஒழிச்ச மாதிரி ஆச்சு... எப்படி அவனோட பிளான்...\"\n\"என்னமோ நீ பிளான் போட்ட மாதிரி பேசுறே...\n\"நம்பத் தகுந்த தகவல்களை வச்சிப் பார்க்கும் போது எனக்கு இப்படித்தான் தோணுது...\"\n\"இங்க பாரு மாப்ள என்னைய மீறி எவனும் புவனாவைத் தொட முடியாது... தெரியுமில்ல...\"\n\"அடியே... உன்னையவே தூக்குறதுக்கு ரெடியாயிருக்கானுங்க... புவனாவைக் கிழிக்க முடியாதாமுல்ல... உங்க காதலுக்கு வைரவன்தான்டா இப்போதைக்கு பாடிகாட்..\"\n\"சும்மா வெளியில போயி அவருதான் பண்ணுனாருன்னு சொல்லிக்கிட்டு திரியாதியடா... எவனோ பண்ணப் போயி பாவம் அவருக்குப் பிரச்சினை வந்துடாம...\"\n\"இங்க பாருடா அண்ணா.... மச்சானுக்கு சப்போர்ட்டை... அது சரி... இன்னும் தாலி ஏறலை அதுக்குள்ள மச்சானுக்காக நம்மளை திட்டுறான்டா...\"\n\"விடுடா... விடுடா... புது மாடு வெறிக்கத்தான் செய்யும்... பழகப் பழக தெளிவாயிடும்... என்ன மாப்ள... இது எனக்கு ரொம்ப வேண்டிய ஆள் சொன்னது... ஆனா அவரே சந்தேகத்தோடதான் சொன்னாரு... நானும் மணியோட பிரண்ட்ஸ் எதிர் பார்ட்டிகள்ன்னு எல்லாப் பக்கமும் விசாரிச்சேன்... யாரு எதுக்குப் பண்ணினான்னே தெரியலை... அது போக வைரவன் பண்ணினாருன்னு எவனும் சொல்லலை... வைரவன் இம்புட்டுத் தூரம் போக மாட்டாருன்னு எனக்கும் தெரியும்... இதுல எதோ வேற முக்கியப் பிரச்சினை இருக���கலாம்... எப்படியும் வெளிய வந்திரும்... நீ கவனமா இரு மாப்ள... எப்ப எவன் கத்தியை சொருகுவான்னு தெரியாது...\"\n\"இல்ல மாப்ள அவனைப் போட்டுட்டானுங்க... ஒருவேளை அவன் ஆள் ஏற்பாடு பண்ணியிருந்தா.... வாங்குன காசுக்கு வேலை பாப்பானுங்கள்ல... எனக்கு அரசல் புரசலா ரெண்டு நாளைக்கு முன்னாடியே தெரியும்... உங்கிட்ட சொல்ல வேண்டாம் பாத்துக்கலாம்ன்னு இருந்தேன்... ஆனா உனக்குப் போன் பண்ணிட்டு வச்சதும் இந்தச் செய்தி வந்தாச்சு... இனி நாம கவனமா இருக்கணும்... தனியா எங்கயும் போகாத... \"\n\"இப்ப அக்கா வீட்டுக்குப் போறேன்...\"\n\"அங்கெல்லாம் ஒண்னும் போக வேண்டாம்.... சொன்னாக் கேளு...\"\n\"அடப்போங்கடா... அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேயி... எப்ப போகணுமின்னு இருக்கோ அன்னைக்கு போயித்தானே ஆகணும்... அடச்சி வச்சா போற உசிரு போகாதா என்ன... அக்கா வீட்டுக்குப் போகலைன்னா அம்மாவுக்கு யார் பதில் சொல்வா...\"\n\"சரி நாங்களும் வாறோம்... அப்படியே மச்சானையும் பாத்துட்டு வரலாம்... அப்புறம் பேசாம திருப்பூர் பக்கம் சேவியர்கிட்ட போயிக்கிட்டு கரஸ்ல படிடா... அதுதான் நல்லது...\"\n\"என்னடா சொல்றே... புவி காரைக்குடியில படிக்கலாம்ன்னு சொல்லுது...\"\n\"இங்க பாரு... ரெண்டு வருசம் இங்க இருந்து ஒரே இடத்தில படிச்சு... சண்டை சச்சரவுகள்ன்னு இல்லாம..... அங்கிட்டுப் பொயிட்டியன்னா நல்லது கெட்டதுக்கு வரும்போது அவளைப் பார்த்துக்கலாம்... அதுதான் உன்னோட உயிருக்கும் பாதுகாப்பானது. அவகிட்ட விவரமா சொல்லு புரிஞ்சிப்பா... காதல் முக்கியம்ன்னா... அந்தக் காதல் நிலைச்சிருக்க உன்னோட உயிரும் முக்கியம்.... சரி வா அக்கா வீட்டுக்குப் போகலாம்...\"\nஅவர்களுடன் குழப்பமான மனநிலையில் அக்கா வீடு நோக்கிப் பயணித்த ராம்கி, நண்பர்கள் விவரமாக எடுத்துச் சொல்ல, மனசுக்குள் எல்லாத்தையும் பற்றி யோசித்துப் பார்த்தான். அவர்கள் சொல்வதுதான் எல்லாத்துக்கும் நல்லது என்ற அவனுக்கும் தோன்றியது. எப்படியும் புவியை நேரில் பார்த்து விவரமாச் சொல்லி புரிய வைக்கணும் என்று நினைத்துக் கொண்டவன் \"நீங்க சொல்ற மாதிரி செய்யிறதுதான் சரியின்னு படுதுடா....\" என்றான்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 7:52 2 எண்ணங்கள்\nசெவ்வாய், 25 மார்ச், 2014\nமனசு பேசுகிறது : எங்கள் வாழ்வின் ஸ்ருதி\nமகளைப் பெற்ற அப்பாவாய் சந்தோஷிக்கும் மனிதர்களில் நானும் ஒருவன். முதல் குழந்��ை ஆணாக இருக்க வேண்டும் என்றுதான் பெரும்பாலானோர் விரும்புவர். மனைவிக்கு ஆண் குழந்தை வேண்டும் என்றால் கணவனுக்கு பெண் குழந்தை பிறந்தால் நல்லது என்று தோன்றும். ஒத்த அலைவரிசை என்பது அற்பமாகத்தான் அமையும். அப்படி ஒரு ஒத்த அலைவரிசையில் நாங்கள் இருவரும் விரும்பியது பெண் குழந்தையைதான். எங்கள் மகளுக்கு அம்மாவின் வயிற்றுக்குள் இருக்கும் போதே பெயர் எல்லாம் தேர்வு செய்து வைத்துவிட்டோம். எண் கணிதப்படி எல்லாம் பெயர் தேர்வு செய்யவில்லை எங்கள் இருவரின் மனம் பொருந்தி வந்த பெயரையே மகளின் பெயராக தேர்வு செய்தோம்.\nமதுரையில் பூமா மருத்துவமனையில் மனைவிக்கு லேசான வலி வந்ததும் சேர்த்து விட்டோம். இன்னும் வலி சரியாக வரவில்லை காலையில்தான் நல்லா வலி வரும் என்று சொல்லி இட்லி சாப்பிடச் சொன்ன மருத்துவர் அடுத்த சில நிமிடங்களில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரை அவசரப்படுத்தி ஸ்கேன் எடுத்து உடனே ஆபரேசன் பண்ண வேண்டும் என்ற போது பட்ட வேதனையை இங்கு எழுத்தில் வடிப்பது என்பது இயலாத காரியம். எல்லோரும் ஒத்துக் கொண்டாலும் ஆளுக்கு ஒரு பக்கம் அழுது கொண்டிருக்கிறார்கள். என் மனைவி மாமாவின் செல்லம். ஹோட்டலுக்கு போய் விட்டு வருகிறேன் என்று அப்போதுதான் ஹோட்டலுக்குப் போன மாமா செய்தி அறிந்ததும் கடையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டு ஓடோடி வந்தார்.\nமனைவியை உள்ளே கொண்டு செல்ல அங்கிருந்த மாடிப்படிகளில் அமர்ந்து தனியாளாய் கண்ணீருடன் நிமிடங்களைக் கடத்தினேன். சில நிமிட வேதனை கடத்தலுக்குப் பிறகு குழந்தை பிறந்திருக்கிறது என்று சொன்னார்கள். யாருமே குழந்தையைப் பார்க்கும் எண்ணத்தில் இல்லை. பெற்றவர்களோ மகளுக்கு என்ன ஆச்சு என்று பதறுகிறார்கள். நானோ மாடிப்படியிலே நிற்கிறேன் அழுகையோடு... உங்க பொண்ணு நல்லாயிருக்காங்க... குழந்தையைப் போயிப் பாருங்க என்றதும் எல்லாரும் சென்றார்கள். எனக்குள்ள குழந்தையைவிட என் மூத்த குழந்தையைத்தான் முதலில் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இமயமலையாக உயர்ந்து நின்றது. மனைவியைப் பார்த்த பின்னே என் அன்பு மகளைப் பார்த்தேன்.\nஅழகிய பூவாய் துண்டில் சுற்றித் தூக்கிய அந்த முதல் ஸ்பரிசம் எத்தனை கோடிகளைக் கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காது. தலை நிற்கவில்லை பார்த்துத் தூக்க வேண்டும் என்று சொன்னாலு��் எப்பவும் தூக்கியே வைத்திருப்பேன். வளர வளர அப்பாவின் தங்க மீனானாள். நானோ அன்பு மகளின் செல்ல நாய்க்குட்டி ஆனேன். தத்தக்க பித்தக்க என்று நடக்க ஆரம்பித்த நேரம் கல்லூரிக்குக் கிளம்பும் போது பின்னாலே தொத்தி வர எனது வண்டியில் வைத்து ஒரு சுற்று சுற்றி விட்டுவிட்டுப் போக வேண்டும். மதியம் வரும் போது வாசலில் வண்டியை நிறுத்தும் போது சூடான சிமெண்ட் தரையில் குதித்து ஓடி வருவார்.\nபடுக்கும் போதும் அப்பா மேல்தான் படுக்க வேண்டும்.... குளிக்க வைக்க... பாத்ரூம் போக வைக்க... என எல்லாம் அப்பாவே செய்ய வேண்டும். சென்னையில் தினமணியில் இருந்த போது எல்.கே.ஜி. வேலம்மாளில் சேர்த்திருந்தோம். இரவுப் பணி முடித்து அதிகாலை வந்து படுப்பேன். பள்ளிக்குப் போக அம்மா கிளப்பினால் மெதுவாக என்னருகில் வந்து அப்பா... அப்பா என்று எழுப்ப ஆரம்பித்து விடுவார். அப்பா இப்பத்தாம்மா வந்தார் தூங்கட்டும் என்றாலும் கேட்காமல் உரசி உரசியே எழுப்பிவிடுவார். பின்னர் குளிக்க வைத்து பள்ளியில் கொண்டு போய் விட்டு விட்டு வந்துதான் தூக்கத்தைத் தொடருவேன்.\nமூச்சுக்கு மூச்சு அப்பா... அப்பா... காலை எழுந்தது முதல் இரவு படுக்கும் வரை அப்பா... அப்பா... இப்போது வீட்டில் அக்காளுக்கும் தம்பிக்கும் அதிகமான சொற்போர் நடப்பது அப்பா புராணத்தால்தான்.... மே மாதம் வருகிறேன் என்று சொன்னதும் நாட்களை எண்ண ஆரம்பித்து விட்டார். அம்மா விழுந்து விழுந்து பார்த்தாலும் சொல்லும் செயலும் அப்பா என்றே பூத்துக் காத்திருக்கிறது எனது அன்பு ரோஜா. கல்யாணம் பண்ணிக் கொடுக்கப் போறேன் என்று சொன்னால் போதும் நா எப்பவும் உங்ககிட்டதான் இருப்பேன் என்று அழுக ஆரம்பித்து விடுவார்.\nபள்ளி விடுமுறை என்பதால் மதுரைக்குச் சென்று விட்டார்கள். ஐயா வீட்டுக்குப் போனாலே ஆட்டம் போடத்தான் நேரம் இருக்கும் என்பதால் நானும் போன் செய்யவில்லை. நேற்று போன் பண்ணியபோது பேசிய மகள் ரெண்டு நாளாச்சுப்பா ஏன் பேசவேயில்லை என்று செல்லமாகக் கோபித்துக் கொண்டார். பிறந்த நாளுக்கு என்னடா வேணும் என்று கேட்டதற்கு எதுவுமே வேண்டாம் நீங்க வந்தாலே பிறந்தநாள் சூப்பரா இருக்கும்ப்பா என்று சொல்லிவிட்டு நீங்க எடுத்துக் கொடுக்கிற டிரஸ்தான் பிறந்த நாளுக்கு வேண்டும் என்று சொல்லி உறவினர் போகும் போது கொடுத்தும் விட்டாச���சு.\nகாலம் தான் எத்தனை வேகமாக ஓடுகிறது. நேற்றுத்தான் அந்த முதல் ஸ்பரிசத்தை அனுபவித்தது போல் இருக்கிறது. அதற்குள் ஒன்பது வருடங்கள் ஓடிவிட்டது. ஆம்... நாளை எங்கள் அன்பு மகளுக்குப் பிறந்தநாள்... எங்களுக்கு இறைவன் மிகப்பெரிய சந்தோஷத்தை... எங்களின் முதல் சொத்தைக் கொடுத்த நாள்... வேசமில்லா பாசமும் எதிர்பார்ப்பில்லாத நேசமுமாகப் போகும் எங்கள் வாழ்வு இப்படியே கழிய வேண்டும்... எத்தனையோ கஷ்டமான நேரங்களில் எல்லாம் எங்களை விழாமல் எழ வைத்ததவர் எங்கள் அன்பு மகள்.\nஇந்த நாளில் நான் என்ன சொல்லப் போகிறேன்... எப்பவும் சந்தோஷமா இருடா என்பதைத் தவிர்... நீங்களும் வாழ்த்துங்கள் எங்கள் அன்புச் செல்லத்தை...\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 7:33 17 எண்ணங்கள்\nவகை: பிறந்தநாள் வாழ்த்து, மனசு பேசுகிறது\nதிங்கள், 24 மார்ச், 2014\nசில சினிமாக்கள் : ரம்மி என்றால் தெகிடியா\nகடந்த வாரத்தில் ஒரு சில காரணங்களால் இணையத்தில் அதிக நேரம் செலவிடவில்லை. எழுதும் எண்ணமும் கொஞ்சமும் இல்லை. நண்பர்களின் எழுத்துக்களையும் வாசிக்கவில்லை. இந்த இடைப்பட்ட நாட்களில் சில தமிழ்ப்படங்களைப் பார்த்தேன். அவற்றின் விமர்சனமாக அல்லாமல் சும்மா ஒரு பதிவாக பகிரலாமே என்று எழுத ஆரம்பித்ததுதான் இந்தப் பகிர்வு. இல்லைன்னா ஆளைக் காணோம் கடையை மூடிட்டான்னு நினைச்சிருவீங்கன்னுதான் இந்தப் பகிர்வு. தொடர்கதையைக் கூட கடந்த வாரத்தில் தொடர முடியவில்லை. அதைப் படிக்கும் ஒரு சிலரும் சரக்கு தீர்ந்து போச்சு போலன்னு நினைச்சிடக்கூடாது பாருங்க... அதனால இந்த வாரம் எப்படியும் அதைத் தொடரணும்... சரி வாங்க சினிமாவுக்குள்ள போவோம்.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு விக்ரமனின் இயக்கத்தில் வெளிவந்த படம். காதலால் பாதிக்கப்பட்ட ஐந்து பேர் ஒரே வீட்டில் தங்கி காதலை எதிர்க்கிறார்கள். சினிமா இயக்குநர் ஒருவரைப் பேட்டி எடுக்கப் போகும் இடத்தில் அவரது காதல் கதையை இவர்களிடம் சொல்ல முடிவில் இவர்கள் மனம் மாறினார்களா என்பதை விக்ரமன் தன் பாணியில் சொல்லியிருக்கிறார். புதுமுகங்கள் இயக்குநர் சொல்லியதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள் இயக்குநராக வரும் ரெஜித் மேனன் நல்ல தேர்வு. சமீப காலமாக தமிழ் சினிமாவில் தாடி, மீசையுடன் பரட்டைத் தலையோடு அறிமுகமாகும் நாயகர்களில் அழகாக காட்டப்பட்டிருக���கிறார். கொஞ்சம் நடிக்கவும் செய்கிறார். நாயகி நிமிஷா அழகாக இருக்கிறார். அக்மார்க் விக்ரமன் நாயகியாக படத்தில் வந்து போகிறார். பாடல்கள் ஆஹா... ஓஹோ என்றெல்லாம் இல்லை. படத்தின் இறுதிக் காட்சியில் தமிழின் முன்னணி இயக்குநர்கள், சூர்யா, விமல் எல்லாம் வருகிறார்கள்.\nகுறும்படம் இயக்கி வெற்றி பெற்ற இயக்குநர் ரமேஷின் முதல் படைப்பு இந்த தெகிடி. க்ரைம் கதையை காதல் கலந்து முற்றிலும் புதுமையான வடிவத்தில் தந்திருக்கிறார் இயக்குநர். கிரிமினாலஜி படித்த நாயகனுக்கு தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலை கிடைக்க விரும்பிய வேலை கிடைத்த மகிழ்ச்சியில் கொடுக்கும் வேலைகளைச் சிறப்பாகச் செய்கிறார். இவர் யாரைப்பற்றிய விவரங்களைச் சேகரிக்கிறாரோ அவர்கள் கொல்லப்படுகிறார்கள். இதற்கிடையே தான் இவரைப் பற்றித்தான் விவரம் சேகரிக்கப் போகிறோம் என்று தெரியாமல் காதலில் விழ, அவரைக் காப்பாற்ற போராடுகிறார். போலீஸூக்குப் போனாலும் நாயகன் தானே எல்லாவற்றையும் செய்வது ஏற்புடையதாக இல்லை. நல்ல திரில்லர் கதை, வித்தியாசமான கதைக்களம் இருந்தும் படத்தில் பெரிய எதிர்பார்ப்பில்லாமல் போவது சலிப்பாக இருக்கிறது. முடிவில் முக்கிய வில்லன் இன்னும் இருக்கிறான் என்பது போல் அவனது விசிட்டிங் கார்டைக் காட்டுவது இரண்டாம் பாகத்திற்கான வாடிவாசலாகத் தெரிகிறது. இருந்தும் படம் விறுவிறுப்புக் குறைந்தாலும் ஏமாற்றவில்லை. நாயகன் அசோக் செல்வன் சிறப்பாகச் செய்திருக்கிறார். நண்பராக வரும் காளி நகைச்சுவை கலந்து கலக்கியிருக்கிறார். நாயகி ஜனனிக்கு வந்து போகும் வேலை மட்டுமே. பாடல்கள் பெரிதாக ஈர்க்கவில்லை.\nஅடியே என்ன ராகம் நீ பாடுறேங்கிற பாடலால் என்னைக் கவர்ந்த படம். படம் நல்லாயில்லை என்ற விமர்சனங்கள் நட்பு வட்டத்தில் இருந்து வந்தாலும் பார்க்க வேண்டும் என்று பார்த்த படம். சிவகங்கை மாவட்டத்தில் நடக்கும் கதையில் இரு நாயகர்கள். இருவருக்கும் வேறு வேறு சூழல், காதலை எதிர்க்கும் கிராமத்தில் தங்கிப் படிக்கிறார்கள். அங்கு காதலிக்கவும் செய்கிறார்கள். காதலித்தால் உயிரை எடுக்கும் தலைவரின் மகளைக் காதலித்ததால் உயிரை விடுகிறான் ஒருவன். தன் தந்தையையே கழுத்தறுக்கிறாள் மகள். விஜய் சேதுபதியின் நடிப்பு படத்துக்குப் படம் மெருகேறிக் கொண்டே போகிறது. இனிகோ கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாகச் செய்திருக்கிறார். நாயகிகளும் சொன்னதைச் செய்திருக்கிறார்கள். சூரி இதில் ரொம்பப் பேசிக் கொல்லவில்லை. நகைச்சுவைக்கும் பஞ்சம்தான். தலைவரின் மகள் என்று ஆரம்பக் காட்சிகளில் காட்டவேயில்லை ஏன் ஊரில் காதலிப்பவர்களை எதிர்க்கும் தலைவரின் மகளுடன் ஒரே கிணற்றில் குளிக்கும் போது யாருமே பார்க்காதது ஏன் ஊரில் காதலிப்பவர்களை எதிர்க்கும் தலைவரின் மகளுடன் ஒரே கிணற்றில் குளிக்கும் போது யாருமே பார்க்காதது ஏன் என படத்தில் ஏகப்பட்ட ஏன்கள்... லாஜிக் இல்லாத காட்சிகள் இருப்பதால் படம் பார்ப்பவர்களை கவரவில்லை. ஆனால் பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுகின்றன. தென் மாவட்டத்தைக் கதைக்களமாகக் கொண்டு நல்ல கதைகளைச் சொல்லமுடியும் என்ற போதிலும் மதுரைக்கு அந்தப் பக்கம் என்றாலே அரிவாளும் கொலைகளும் மட்டுமே காட்டப்படுவது இதிலும் தொடர்கிறது என்பது வேதனையான விஷயமே.\nஇன்றிரவு வட்டியும் முதலும் ராஜூ முருகனின் ....\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 10:20 12 எண்ணங்கள்\nவியாழன், 20 மார்ச், 2014\nமனசு பேசுகிறது : சிட்டுக்குருவி\nஇன்றைக்கு சிட்டுக்குருவிகள் தினமாம். நம்ம ஊரில் சிட்டுக்குருவிகள் என்பது அரிதாகிவிட்டது. அதற்கு செல்போன் டவர்களே காரணம் என்று சொல்கிறார்கள். ஆனால் இங்கு சிட்டுக்குருவிகள் அதிகம் இருக்கின்றன. எங்கள் அறைச் சன்னல் பக்கமாக புறாக்களும் சிட்டுக்குருவிகளும் தினமும் வந்தமர்கின்றன.\nஎங்க ஊரில் சிட்டுக்குருவிகள் அதிகம் இருக்கும். ஆனால் இப்போது அரிதாகிவிட்டது. எங்கள் வீட்டுக்கு முன்னர் இருந்த நாச்சியம்மத்தா கோவிலின் இடிந்த சுவரில் இருக்கும் ஓட்டைக்குள் கூடு கட்டி குடி இருந்தது. எப்போதும் தலையை வெளியே நீட்டி நீட்டிப் பார்க்கும். திடீரென விருட்டென்று பறக்கும். எப்போதும் அந்த இடத்தில் பத்து இருபது சிட்டுக்குருவிகள் இருந்து கொண்டே இருக்கும்.\nஎங்கள் வீட்டிற்குள்ளும் விருட்... விருட்டென்று பறந்து வரும். நாங்கள் சாப்பிடும் போது எங்கள் அருகில் வந்து அமர்ந்து மெதுவாக குதித்துக் குதித்து அருகாமையில் வந்து சப்தம் இடும். சாப்பிடும் சோற்றை கொஞ்சம் அள்ளி வீசினால் குதித்துப் பறந்து மீண்டும் அருகே அமர்ந்து சோற்றைக் கொறிக்க ஆரம்பித்துவிடும். ஒரு ���ூட்டமாக அமர்ந்து சாப்பிடுவது பார்க்க அழகாக இருக்கும்.\nதேன் சிட்டு, பூஞ்சிட்டு என்ற வகைகளும் இதில் உண்டு. சின்னச் சின்னதாய் அழகாய் இருக்கும் சிட்டுக் குருவிகள் மழைக்காலங்களில் ஈசல் பிடித்துச் சாப்பிடுவதற்காக எங்கெல்லாம் ஈசப்புற்று தோன்றுகிறதோ அங்கெல்லாம் பறந்து பறந்து அமரும். நடந்து இலக்கை அடைவது கிடையாது. சாய்வாக அமர்ந்தபடி குதித்துக் குதித்துத்தான் இலக்கை அடையும். அப்படி குதிப்பதும் அது கொடுக்கும் சப்தமும் மிக அழகாக இருக்கும்.\nசிட்டுக்குருவிகள் அரிதாகிவிட்டாலும் இன்னும் ஒரு சில இடங்களில் பார்க்கும் போது எங்கள் வீட்டில் எங்களுடன் சிட்டுக்குருவிகளும் சாப்பிட நினைவுகள் மன்சுக்குள் சந்தோஷத்தை மீட்டிப் பார்க்கச் செய்கின்றன.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 8:51 11 எண்ணங்கள்\nதிங்கள், 17 மார்ச், 2014\nநண்பேன்டா : முத்தரசு பாண்டியன்\nஎனது நட்பின் வரிசையில் அடுத்து வருபவன் முத்தரசு பாண்டியன். தேவகோட்டைக்கு அருகில் பூங்குடி என்ற கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். முதலாம் ஆண்டு தொடக்கத்தில் ராமகிருஷ்ணன், பிரான்சிஸ் மற்றும் இவன் ஒரு குழுவாக இருந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக எங்கள் குழுவில் இணைந்தாலும் ராமகிருஷ்ணன், பிரான்சிஸ் அளவுக்கும் இவன் எங்களுடன் ஒட்டவில்லை.\nபின்னர் கொஞ்சம் கொஞ்சமாக எங்களுடன் ஒட்ட ஆரம்பித்தவன் பேருந்து நிலையத்தில் ஆரம்பிக்கும் எங்கள் அரட்டைப் பயணத்தில் இணைந்து கொண்டான். கலைஞரின் மேல் தீவிரப் பற்றுக் கொண்டவன். திராவிட முன்னேற்றக் கழகம் குறித்து மணிக்கணக்கில் பேசுவான். எப்பவும் எந்த ஒரு விசயமாக இருந்தாலும் அந்தச் சட்டப்படி இந்தச் சட்டப்படின்னு பாயிண்ட் எடுத்துத்தான் பேசுவான். அதனால்தான் இன்றைக்கு தேவகோட்டையில் வழக்கறிஞராக இருக்கிறான்.\nஎங்கள் நட்பில் எல்லாருடைய வீட்டிற்கும் சென்றிருக்கிறோம். ஏனோ தெரியவில்லை ராமகிருஷ்ணன் தவிர வேறு யாரும் இவ்ன் வீட்டிற்குச் செல்லவில்லை. காலையும் மாலையும் நாங்கள் அனைவரும் கூட்டாகச் செல்லும் போது இவனையும் திருநாவையும் லேசாக மோதவிட்டு விட்டால் போதும் கல்லூரியில் இருந்து பேருந்து நிலையம் செல்லும் வரை எங்களுக்கு எந்த அலுப்பும் தெரியாது.\nதிருநாவுக்கு கருணாநிதியை அறவே பிடிக்காது. பக்கா அத���முகக்காரன். இவனோ திமுக பேர்வழி அப்புறம் என்ன சொல்லவா வேண்டும். ஆள் குட்டையாகத்தான் இருப்பான். கையை ஆட்டி ஆட்டி 1967 என்று ஆரம்பித்தால் போதும் எத்தனையோ விவரங்களை அள்ளி விளாசுவான். திருநாவும் இதற்குச் சளைத்தவன் இல்லை... இவன் கொடுக்கும் ஒவ்வொரு விளக்கத்துக்கும் திருப்பி பதில் கொடுத்தபடி வருவான். எங்களுக்கு எல்லாம் ஏத்திவிட்டு வேடிக்கை பார்ப்பதுதான் வேலை.\nஇவனும் ராமகிருஷ்ணனும்தான் எப்பவும் பேசிக்கொண்டே இருப்பார்கள். வகுப்பறையில் இருந்து ஒரு பிரிவேளை கூட வெளியில் வரமாட்டான். மற்ற வகுப்புக்களிலும் அதிக நண்பர்கள் வைத்துக் கொள்ளமாட்டான். எதிலும் அலட்டிக் கொள்ளமாட்டான். ம்... அப்படியா என்று சொல்வதுடன் சரி. பிரான்சிஸ் உடல்நிலை சரியில்லாத போது அவனுக்காக.... அவன் சரியாக வேண்டும் என்பதால் பெரும்பாலான நேரங்களை அவன் வீட்டில் கழித்தவன்.\nபடிப்பதிலும் சரி.... பொது அறிவிலும் சரி இவனுக்கு நிகர் இவனே. யாருடனும் அதிகம் பேசுவதில்லை... கல்லூரியில் அடிதடி சண்டை என்றாலே எங்கள் அணி பெரும்பாலும் வேடிக்கை பார்ப்பதுடன் சரி... வகுப்பறை வாசலில் நின்றால் கூட எங்க பேராசிரியர் கே.வி.எஸ். சார் என்ன இங்க எதுக்கு நிக்கிறீங்க... வீட்டுக்குப் போங்க... என்று அன்பாக விரட்டி விடுவார். சார் விரட்டும் முன்னரே வாங்கய்யா போவோம்... இங்க நின்னு என்ன பண்ணப் போறோம் என்று சொல்லிக் கொண்டே இருப்பான்.\nதுறைத்தலைவன் தேர்தல் என்பது எங்கள் கல்லூரியில் நாங்கள் மூன்றாம் ஆண்டு படிக்கும் வரை இல்லை. மூன்றாம் ஆண்டில்தான் தேர்தல் வைக்க வேண்டும் என போராட்டம் நடந்தது. எனவே சேர்மன் தேர்தல் எல்லாம் இல்லை துறைத்தலைவர் தேர்தல் மட்டும் வைக்கப்படும் எனச் சொல்ல, எங்கள் வகுப்பில் நாங்கள் தனியாக இருப்போம். இன்னும் இரண்டு குழுவும் இருந்தது. அவர்களுக்குள் எப்பவும் பாம்பும் கீரியும்தான். நாங்கள் யாரை ஆதரிக்கிறோமோ அவர்தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை. எங்களை இருவரும் கவிழ்க்கப் பார்க்க, நாம் ஏன் ரவுடிக் குரூப்புக்குப் பின்னால நிக்கணும்... நம்மள்ல ஒருத்தர் நிக்கலாம் என ராம்கிருஷ்ணனை முன்மொழிந்தவன் இவன்தான்.\nசென்ற முறை சென்றபோது நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருக்கும் தம்பி ஒருத்தனைப் பார்க்கப்போகும் போது இவனைப் பார்த்தேன். நீண்ட நேரம் பேசின���ன். நீதிபதி ஆகணும்டா... அதுக்காகத்தான் படிச்சிக்கிட்டு இருக்கேன். எப்படியும் ஆயிடுவேன் என்று சொன்னான். அப்படி அவன் ஆகும் பட்சத்தில் மிகச் சிறந்த நீதிபதியாகத் திகழ்வான் என்பதில் எனக்கு நூறு சதவிகித நம்பிக்கை உண்டு.\nநண்பனின் எண்ணம் நிறைவேற உங்களுடன் சேர்ந்து நானும் பிரார்த்திக்கிறேன்.\nநட்பு இன்னும் உலா வரும்...\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 7:19 15 எண்ணங்கள்\nசனி, 15 மார்ச், 2014\nபகுதி-1 பகுதி-2 பகுதி-3 பகுதி-4 பகுதி-5 பகுதி-6 பகுதி-7\nபகுதி-8 பகுதி-9 பகுதி-10 பகுதி-11 பகுதி-12 பகுதி-13 பகுதி-14\nபகுதி-15 பகுதி-16 பகுதி-17 பகுதி-18 பகுதி-19 பகுதி-20 பகுதி-21\nபகுதி-22 பகுதி-23 பகுதி-24 பகுதி-25 பகுதி-26 பகுதி-27 பகுதி-28\nபகுதி-29 பகுதி-30 பகுதி-31 பகுதி-32 பகுதி-33 பகுதி-34 பகுதி-35\nபகுதி-36 பகுதி-37 பகுதி-38 பகுதி-39 பகுதி-40 பகுதி-41 பகுதி-42\nபகுதி-43 பகுதி-44 பகுதி-45 பகுதி-46 பகுதி-47 பகுதி-48 பகுதி-49\nபகுதி-50 பகுதி-51 பகுதி-52 பகுதி-53 பகுதி-54\n55. வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுதா\nகிராமத்து ஏழைக் குடும்பத்துப் பையனான ராம்கி, கல்லூரி ரவுடி வைரவனின் தங்கை புவனாவுடன் நட்பாக பழகுகிறான். மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைத்ததும் காதல் இன்னும் இறுக்கமாகிறது. சில காரணங்கள் இவர்களது காதல் வெளிச்சத்துக்கு வர இரண்டு பக்கமும் பிடி இறுகுகிறது. புவனா மேற்படிப்பு படித்தால் மட்டுமே காதலுக்கான காலத்தை நீட்டிக்க முடியும் என்ற நிலையில் பலவாறு யோசித்து அவளின் அம்மாவிடம் பேசி மனதைக் கரைக்கிறான். அந்தப் பையனுக்கு உன்னை ரொம்ப பிடிக்குமா என்று மகளிடம் கேட்கிறாள்.\nமூச்சுக்கு முன்னூறு தடவை புவி புவியின்னு சொல்றானே அவனைத்தான் என்றதும் புவனா பதிலேதும் சொல்லாமல் அம்மாவை ஏறிட்டுப் பார்த்தாள்.\n\"எனக்கும் பிடிக்கும்... ஆமா அதுக்கு என்னம்மா இப்போ...\n\"இல்ல அவன்தான் பேசினான்... உன்னைய படிக்க வக்கச் சொன்னான்...\"\n\"நீ தொடர்ந்து படிக்கணுமாம்... அதுக்காக அவன் உங்கிட்ட பழகுறதைக்கூட விட்டுடுறானாம்...\"\nபுவனாவுக்கு தூக்கிவாரிப் போட்டது. அம்மாவை கலவரமாகப் பார்த்தாள்.\n\"நான் சொல்லலைம்மா... அவன்தான் சொன்னான்... புவிய படிக்க வையுங்க... என்னால ஒரு பிரச்சினையும் வராதுன்னு...\"\n\"இது ராம் சொன்னாரா... இல்ல நீங்களா சொல்றீங்களாம்மா\n\"என்னம்மா இது... அவன் சொன்னதைத்தான் நான் சொல்றேன்... உனக்கு நம்பிக்கை இல்லையா.... இப்பத்தா��் அவன் பேசினான்... ஆரம்பத்துல கத்துன என்னையே பேச்சால மயக்கிட்டான்...\"\n\"நம்பாம இல்லம்மா... ராம் இப்படி சொன்னாரான்னுதான் டவுட்டா இருக்கு...\"\n\"வேணுன்னா போன் பண்ணிக் கேளு...\"\n\"அம்மா....\" அதிர்ச்சியாய் அம்மாவைப் பார்த்தாள்.\n\"என்னடா யாருடி போன்ல.... அவன் எதுக்குடி உனக்கு போன் பண்ணுறான்... அப்படியிப்படின்னு கத்துற அம்மா போன் பண்ணச் சொல்றாளேன்னு அதிர்ச்சியா இருக்கா\n\"தாராளமாப் போன் பண்ணு... அவனோட பேச்சுல உண்மை இருந்துச்சு.... ஆனா நீ பேசுறதுக்கு முன்னால ஒண்ணே ஒண்ணு... உன்னோட படிப்பைத் தொடரணும்ன்னா நீ செய்ய வேண்டியது ஒண்ணே ஒண்ணுதான்... படிச்சு முடிக்கிற வரைக்கும் அந்தப் பையனைப் பாக்க மாட்டேன்... பேச மாட்டேன்னு எனக்கு சத்தியம் பண்ணிக் கொடுக்கணும்...\"\n\"என்ன கத்துறே... உன்னைய படிக்க அனுப்பிட்டு நீ அங்க அவன் கூட பேசிக்கிட்டு இருந்தே... சினிமாத் தியேட்டர்ல பாத்தோமுன்னு யாரும் சொல்லக்கூடாது பாரு....\"\n\"அப்ப படிக்க முடியாது... கல்யாணந்தான்...\"\n உங்க மிரட்டல் எங்க காதலை ஒண்ணும் பண்ணாது தெரிஞ்சுக்கங்க...\"\n\"இதுல மிரட்ட என்ன இருக்கு... அந்தப் பையன் உன்னோட படிப்புக்காக என்ன வேணுமின்னாலும் செய்யிறேன்னு சொன்னான். நமக்குன்னு ஒரு கௌரவம் இருக்கு... நம்ம சாதிக்குன்னு ஒரு மரியாதை இருக்கு... அதெல்லாம் விட்டுட்டு எவனோ ஒருத்தனுக்கு உன்னைய கட்டிக் கொடுக்க நாங்க என்ன பைத்தியமா\n\"உங்க சாதியையும் கௌரவத்தையும் குப்பையில போடுங்க... எங்க மனசுக்குப் பிடிச்சிருக்கு அம்புட்டுத்தான்... ரொம்ப பாசமாப் பேசினதும் அம்மா மாறிட்டாங்கன்னு சந்தோஷப்பட்டேன்... சாதியும் கௌரவமும் சந்தோஷமான வாழ்க்கையைக் கொடுத்துடாதும்மா... நல்ல மனசும்... நம்மளை விரும்புற மனசும் வேணும்... உங்களுக்கு வேணுமின்னா பதினெட்டு வயசுல இவர்தான் கணவன்னு ஒருத்தரை கொண்டு வந்து நிறுத்தியிருக்கலாம்... ஆனா எனக்கு மனசுக்குப் பிடிச்சவன்தான் கணவனா வரணும்... அதுக்காக நான் எந்த எல்லைக்கு வேணுமின்னாலும் போவேன்... நான் உங்க மக... உங்ககிட்ட இருக்க பிடிவாதக் குணம் எனக்குள்ளயும் இருக்கும்... அதே நேரம் அப்பாக்கிட்ட இருக்க ரவுடித்தனமும் எனக்குள்ள இருக்கு... ஞாபகம் இருக்கட்டும்...\"\n\" என்றபடி எழுந்து அமர்ந்தாள்.\n\"இதுல மிரட்ட என்ன இருக்கு... உண்மையைச் சொன்னேன்... அவ படிக்கட்டும்... என்னால அவ படிப்பு முடியிற வரைக்கும் பிரச்சினை வராது. அதுக்கு அப்புறம் உங்க மனசுக்கு எங்களைப் பிடிச்சா சேர்த்து வையுங்கன்னு சொல்லியிருப்பார்... அதை மறைச்சு பேசுறீங்க... அம்மா... நா எவன் கூடவும் ஓடிப்போகனுமின்னு நினைக்கலை... அப்படி ஒரு கெட்ட பேர் உங்களுக்கு என்னால வராது. ஆனா ராமைத் தவிர வேற யாரைக் கட்டச் சொன்னாலும் என்னோட பொணத்தைத்தான் பாப்பீங்க...\"\n\" என்று வேகமாக எழுந்தவள் வாசலில் கணவரின் வண்டிச் சத்தம் கேட்கவும் பேசாமல் அமர்ந்தாள். புவனா அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொண்டாள்.\n\"என்னடா மோட்டுவளையைப் பாத்துக்கிட்டு படுத்துக்கிடக்கே.... எங்கயும் சுத்தப் போகலையா\" என்றபடி வீட்டுக்குள் நுழைந்தாள் நாகம்மா.\n\"ம் எங்க போகச்சொல்றே.. இந்த வெயில்ல... எதாவது காலேசுல இருந்து லெட்டர் வந்தாத்தானே மேக்கொண்டு ஆக வேண்டியதைப் பார்க்கலாம்...\"\n\"ஏன்... அந்த மேனா மினுக்கிய உங்க நொய்யா வீட்டுக்கு வரச்சொல்லி கொஞ்சிக் குலாவிட்டு வரவேண்டியதுதானே...\"\n\"அம்மா... எதுக்கு வந்ததும் வராததுமா தேவையில்லாம பேசுறீங்க... என்னோட எப்பவும் சண்டை போடணுமின்னே நிக்காதீங்கம்மா... நான் இப்போ எவளையும் பாக்கப் போகலை...\"\n\"ம்.... அப்ப மாட்டுக்குள்ள போயித் தொலஞ்சிருந்தா நா ஒரு எட்டுப் போயி சீதையைப் பாத்துட்டு வந்திருப்பேன்... அவ கண்ணக் கசக்கிட்டு கிடக்கா... இல்ல சும்மா படுத்துக் கிடந்தவன் அங்கன போயி அவளப் பாத்துட்டு வந்திருக்கலாம். எல்லாத்தையும் நானே சுமக்கணும்... நேரா நேரத்துக்கு வடிச்சிக் கொட்டணும்... மாடு மேக்கணும்... எல்லாத்துக்கும் நானே ஓடுறேன்... இப்போத்தானே எனக்கு பதினாறு வயசாவுது...\"\n\"காலையிலேயே சொல்ல வேண்டியதுதானே... போயிருப்பேனுல்ல... சொல்லாம மாட்டை அவுத்துக்கிட்டு ரொட்டு ரொட்டுன்னு ஓடுனா...\"\n\"ஆமா நா சொல்லப்போயி கலெக்கிட்டருக்கு படிக்கிறவுகளுக்கு கவுரவக் கொறச்சலாயிட்டா.... வந்து கொட்டிக்கிட்டு மறுபடிக்கும் மோட்டுவளையைப் பாத்துக்கிட்டு படுத்துக்க.... என்னைய சோத்துக்கு ஏவுனவளுகளை நாஞ் சோத்துக்கு ஏவணும்...\"\n\"சாப்பிட்டு நான் போறேன்... நீங்க ஒண்ணும் போக வேணாம்... ரெஸ்ட் எடுங்க... சாயந்தரம் வந்திட்டு அக்கா வீட்டுக்குப் பொயிட்டு வாறேன்...\"\n\"ஆமா ரெஸ்ட்டு எடுக்கிறாக ரெஸ்ட்டு... கட்டை மண்ணுக்குள்ள போற வரைக்கும் எனக்கு ரெஸ்ட்டுத்தான் கொறச்சல்... நானே போறேன்... நீ முடிஞ்சா அக்கா வீட்டுக்குப் பொயிட்டு வா...\"\n\"சரி...\" என்று சாப்பிட ஆரம்பித்தான் போன் அடித்தது. அவனை பார்த்தபடியே நாகம்ம்மா \"இந்த நேரத்துல எவுக கூப்பிடுறாக.... தொரைக்காத்தான் இருக்கும்... போயி எடு...\" என்றாள்.\nபோனை எடுத்து \"அலோ\" என்றதும் எதிர்முனையில் அண்ணாத்துரை பேசினான்.\n\"என்னடா ஒரு போனைக்கூடக் காணோம்.. புவனா அம்மாக்கிட்ட பேசுனியா என்ன... என்னாச்சு... \"\n\"என்னடா இம்முன்னா.... என்ன அர்த்தம்... ஆமாவா இல்லையா\n\"ஆமாதான்... ஆனா இப்போ விவரமா பேசமுடியாது... அம்மா இருக்காங்க...\" என்றான் மெதுவாக.\n\"ஓ... அப்ப சாயந்தரம் சரவணன் வீட்டுக்கு வா... பேசுவோம்... சரியா\n\"சரி.. இப்போ அக்கா வீட்டுக்குப் போறேன்... சாயந்தரம் அப்படியே வாறேன்டா...\"\n\"சரிடா... ஆமா எப்ப அத்தானை சுளுக்கெடுக்கிறது..\"\n\"அக்காவை பாத்துட்டு வந்து விவரமா பேசலாம்டா\" என்றபடி போனை வைத்துவிட்டு சாப்பிட அமர்ந்தான்.\n\"என்னடா... என்ன மறைச்சி மறைச்சிப் பேசுறே... அவ பேசுனாளா\n\"ஐயோ இல்லம்மா.... அண்ணாத்துரை பேசினான்... அம்புட்டுத்தான்...\" என்றபடி வேகவேகமாகச் சாப்பிட்டுவிட்டு அக்கா வீட்டிற்கு கிளம்பினான். அப்போது மீண்டும் போன் அடித்தது. எடுத்த சைக்கிளை வைத்துவிட்டு வேகமாகப் போய் போனை எடுத்தான். போனில் பேசிய சரவணன் \"டேய் உடனே கிளம்பி வீட்டுக்கு வா உங்கிட்ட முக்கியமாப் பேசணும்...\" என்றான்.\n\"போன்ல சொல்லிக்கிட்டு இருக்க முடியாது... நீ உடனே கிளம்பி வா\" என்றபடி போனை வைக்க குழப்பத்துடன் சைக்கிளை எடுத்தான்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 9:44 3 எண்ணங்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅம்மாக்கள் பார்க்க வேண்டிய 'மா' (MAA)\nப தின்ம வயதுக் குழந்தைகளுக்கு பாலியல் தொடர்பான விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பதற்கு பெற்றவர்களே ரொம்ப யோசிப்பதுண்டு. பெண் குழந்தைகள் நாப்...\nமனசின் பக்கம் : ஆடாதடா ஆடாதடா மனிதா...\nமனசின் பக்கம் : பெண் என்னும் தெய்வங்கள்\nவீடியோ : சுகமான ராகங்கள்\nமனசு பேசுகிறது : இப்படியும் மனிதர்கள்\nகிராமத்து நினைவுகள் : கரகாட்டம்\nநண்பேன்டா : முத்தரசு பாண்டியன்\nமனசு பேசுகிறது : சிட்டுக்குருவி\nசில சினிமாக்கள் : ரம்மி என்றால் தெகிடியா\nமனசு பேசுகிறது : எங்கள் வாழ்வின் ஸ்ருதி\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஓரிதழ்ப்பூ - என் பார்வை\nஓ ரிதழ்ப்பூ கதை... அது சிறுகதையோ நாவலோ, இந்த வட்டத்துக்குள்தான் எழுத வேண்டும் என்ற வரைமுறைகள் எதுவும் இல்லை. வட்டத்தை மீறி எழுதப்...\nமனசு பேசுகிறது : 2017 - 2018\n2 0 1 7 - ஆம் ஆண்டு சொல்லிக் கொள்ளும் படியாக எதையும் கொடுத்து விடவில்லை. நினைத்தது எதுவும் நடந்து விடவும் இல்லை நடந்து எதுவும் நினைவில்...\nஓரிதழ்ப்பூ - அறிமுகமும் விமர்சனமும்\n(அபுதாபியில் இருந்து சென்று சேதாரமில்லாமல் திரும்பியவர்கள்) இ லக்கியக் கூட்டம்ன்னால அங்கு போகணுமான்னுதான் முதல்ல தோணும். அங்க பேசுறவங்...\nமார்கழிக் கோலங்கள் - 1\nமா ர்கழி மாதம் என்றாலே வீடுகளின் வாசல்கள் எல்லாம் வண்ணங்களில் ஜொலிக்கும் அழகிய கோலங்களை சுமந்து சிரிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு மார்கழ...\nசி த்திரை மாத காற்றுவெளி மின்னிதழில் எனது சிறுகதை வெளியாகியிருக்கிறது. சிறுகதையை வெளியிட்ட ஆசிரியர் முல்லை அமுதனுக்கு நன்றி. இதழுக்கா...\nவட்டியும் முதலும் - ராஜுமுருகன்\n\"வ ட்டி வரலியே தம்பி...'' நேற்று டீக்கடையில் கந்துவட்டிக்காரரைப் பார்த்த பிறகுதான் மாசம் பிறந்ததே தெரிந்தது. எப்போதோ வாங்க...\nவரலாற்றுப் புதினங்களால் குழப்பமே மிச்சமா\n'எ ன்னப்பா திடீர்ன்னு வரலாற்று நாவல்கள் படிக்கிறேன்னு இறங்கிட்டே... என்னாச்சு உனக்கு...' என்ற நண்பரின் கேள்விக்கு 'அட வரல...\nஇப்படியும் சிலர் (அகல் மின்னிதழ்)\nசித்திரை மாத அகல் மின்னிதழில் வெளிவந்த எனது கட்டுரை உங்கள் பார்வைக்கு... கட்டுரையை வெளியிட்டதற்கும் தொடர்ந்து எழுத வாய்ப்பளிப்பதற்கும் நண்...\nபில்டர் காபி போடுவது எப்படி \n1350 ,படங்கள் வழியே காஞ்சி உலா.\nநினைக்கும் போது நகைப்பு வரும் நிகழ்வு\nநம்ம ஊர்ப் பொதுஜனங்களின் யோக்கியதை\nஇதுக்குக்கூட டேட் ஆப் பர்த் சான்று காட்டனுமா..\nஉலகம் அழியும் காலம் எப்பன்னு தெரிஞ்சுக்கனுமா\nபிரமனால் சாபம் விலகிய சாம்பன். தினமலர் சிறுவர்மலர் - 12.\nகவியரசர் கவியரங்கம் - 3\nAstrology: ஜோதிடம்: 20-4-2018ம் தேதி புதிருக்கான விடை\nஎன்னதான் செய்ய முடியும் ஒரு அப்பாவால்…\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nகந்து வட்டிதான் தமிழ் திரையுலகை இயக்குகிறதா\nஏ.சி, ஏர்கூலர் ரூமில் குழந்தைகளைப் படுக்க வைக்கும் முன் இதைக் கவனியுங்கள்\nஇருவேறு உலகம் – 79\nவல்லாரை கீரை சூப் /வல்லாரை ��ீரை தண்ணீ சாறு\nராஜா மாறுவார். ராஜகுரு மாறுவதில்லை.\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n79 வயதில் காமம் தவறில்லை.\nகோவா – வடக்கு கடற்கரைகள்\nவட / தென்னிந்திய நதிகள் .....\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா\nஅட்சய திருதியை அன்று இதை செய்ய மறக்காதீங்க..\nவேலன்:-பைல்களை வேண்டிய அளவு பிரிக்க -சேர்க்க -தகவல்களை மறைத்துவைக்கFile friend\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஆலயம் தொழுதலை விடவும் சுகமான அதிகாலை\nபரோல் - திரைப்படமும், எனது குறும்படமும்\nகவிச்சூரியன் மார்ச் - 2018\nஃபேஸ்புக்கில் பேசியவை - 11\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - இலங்கை (2)\nநாட்டைப் பின்னோக்கி ஓட்டுவதற்குத் தண்டனை வேண்டாமா\nதினமலர் பெண்கள்மலர் இதழில் கட்டுரை\ncinema master class 1 - ஏன் திரைக்கதையாசிரியர்களை புறக்கணிக்கிறோம் - இயக்குனர் வெற்றிமாறன்\nவெங்காயத்தாள் பொரியல் / Spring Onion Stir Fry\nஞாயிறு முற்றம் : சோழ நாட்டில் பௌத்தம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK.10- மறக்க மனம் கூடுதில்லையே\nவான் மழை தந்த தண்ணீரே\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபுள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதி மணி\nசங்கப் பெண் கவிஞர் சக்தி ஜோதி\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nசும்மாகூட இருப்பேன், ஆனா நான் தொடமாட்டேன்\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஎன் பார்வையில் - \"மனம் சுடும் தோட்டாக்கள்,\" – கவிதைத் தொகுப்பு\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/30404-cummins-to-skip-india-t20is.html", "date_download": "2018-04-21T19:07:38Z", "digest": "sha1:SLWGXKZRATIUAD46TRN66NVZJ5AFXR6R", "length": 9118, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஆஸி.வீரர் கம்மின்ஸுக்கு ரெஸ்ட்! | Cummins to skip India T20Is", "raw_content": "\nவேலைக்குச் செல்லும் பெண்கள் பத்திரமாக வீடு திரும்ப முடியாத நிலை உள்ளது - கனிமொழி\nகாவிரி பிரச்னையில் தமிழக உரிமை நிலைநாட்டப்படும் - அமைச்சர் உதயகுமார்\nநியூட்ரினோ திட்டத்துக்கான மத்திய சுற்றுச் சூழல்துறை அனுமதியை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் மனு தாக்கல்\nவிருதுநகர்: அருப்புக்கோட்டையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை\nவன்கொடுமை சட்டத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சென்னையில் 200 க்கும் மேற்பட்டோர் பேரணி\nதமிழத்தில் எல்லாவித தூசிகளும் தட்டப்பட்டு காணாமல்போன குப்பை விஜயகாந்த்- அமைச்சர் ஜெயக்குமார்\nசெம்பரபாக்கம் ஏரிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 443 கன அடியில் இருந்து 593 கன அடியாக அதிகரிப்பு\nஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கம்மின்ஸூக்கு இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.\nஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அந்த அணியில் வேகப்பந்துவீச்சாளர் கம்மின்ஸும் இடம் பெற்றுள்ளார். இவர் இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் மட்டுமே பங்கேற்பார் என்றும் டி20 போட்டியில் பங்கேற்க மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n‘காயம் காரணமாக அணியில் இடம்பிடிக்காமல் இருந்த கம்மின்ஸ், அணியில் மீண்டும் இடம்பிடித்தபின், இந்த ஆண்டு அதிகமானப் போட்டிகளில் விளையாடிவிட்டார். அதனால் அவருக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆஷஸ் தொடருக்கு அவர் தயாராக வேண்டும் என்பதால் இந்த ஓய்வு வழங்கப்படுகிறது’ என்று ஆஸ்திரேலிய தேர்வு குழுவைச் சேர்ந்த ஹோன்ஸ் தெரிவித்துள்ளார்.\nஉடல் எடை குறைப்பு சிகிச்சைக்கு சென்ற பெண் உயிரிழப்பு\nபிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம்: மாறுவேடத்தில் அதிரடி காட்டிய போலீஸ்\n'ரத கஜ துரக பதாதிகள்' ஹர்பஜன் சிங் சிலிர்ப்பு\nஆஸி. அணியின் பயிற்சியாளர் பதவிக்கு கடும் போட்டி\nகல்லி கிரிக்கெட் ஆடிய கிரிக்கெட்டின் கில்லி\nநிறைவு பெற்ற காமன்வெல்த் போட்டிகள்: இந்திய அணிக்கு மூன்றாமிடம்\nசென்னை அணிக்கு ‘தண்ணியில கண்டம்’: புனேவிலும் சிக்கல்\nஅஸ்வின் - விராத் இன்று மோதல்: பெங்களூரை வீழ்த்தத் துடிக்கும் பஞ்சாப் வீரர்கள்\nசென்னை மக்களின் பேரார்வத்தை நீக்க முடியாது: முரளி விஜய் உருக்கம்..\nசுரேஷ் ரெய்னா 2 போட்டியில் விளையாட மாட்டார்: சிஎஸ்கே அறிவிப்பு\nகொல்கத்தா அணியை வென்று முதல் இடம் பிடித்தது பஞ்சாப்\n‘என்ஜிகே’சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n‘காட்டேரி’க்கு நான்கு ஹீரோயின்ஸ் கிடைச்சாச்சு\nமோசடி தொழிலதிபர்களின் சொத்துகள் பறிமுதல்: நிறைவேறுமா சட்டம்\nகடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉடல் எடை குறைப்பு சிகிச்சைக்கு சென்ற பெண் உயிரிழப்பு\nபிரதமர் மோடியின் சொத்து மதிப்பு எவ்வளவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tirumangalam.com/post/204/Maruthu-Pandiyar-Peravai-announced-their-candidates-for-Tamil-nadu-assembly-Thirumangalam-Constituency---Tirumangalam-com", "date_download": "2018-04-21T19:05:21Z", "digest": "sha1:LOCFKSKD24WOHYFVZR5BBNWWAAQLXTOD", "length": 8199, "nlines": 95, "source_domain": "www.tirumangalam.com", "title": "Maruthu Pandiyar Peravai announced their candidates for Tamil nadu assembly Thirumangalam Constituency | Tirumangalam.com", "raw_content": "\nTirumangalam . தமிழ்நாட்டிலே முதன்முறையாக பிகேஎன் பள்ளியில் இந்திய அரசின் நவீன ஆய்வகம்\nTirumangalam_Tk . கப்பலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நாளை மின்தடை நேரம் அறிவிப்பு\nTirumangalam . டெங்குக் காய்ச்சலிற்கு திருமங்கலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பலி\nTirumangalam . திருமங்கலத்தில் காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மரியாதை\nFestivals . பத்திரகாளி மாரியம்மன் கோவில் விஜயதசமி அம்பு போடுதல் நிகழ்ச்சி\nமுகப்பு / செய்திகள் / திருமங்கலம் தொகுதிக்கான மருதுபாண்டியர் பேரவை வேட்பாளர் அறிவிப்பு\nதிருமங்கலம் தொகுதிக்கான மருதுபாண்டியர் பேரவை வேட்பாளர் அறிவி���்பு\nதிருமங்கலம் : திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கான மருதுபாண்டியர் பேரவை வேட்பாளர் அறிவிப்பு\nஅகில இந்திய மருதுபாண்டியர் பேரவை வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. திருமங்கலத்தில் பேரவையின் மாநில தலைவர் கண்ணன், வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். அதில் திருமங்கலம் தொகுதியில் திரு. மூவேந்தர் ரவி அவர்கள் போட்டியிடவுள்ளார்.\nமேலும் மதுரை கிழக்கு தொகுதியில் சுசிலா, மதுரை மேற்கு தொகுதியில் தோடனேரி முருகன், மதுரை தெற்கு தொகுதியில் சின்னமருது, மதுரை வடக்கு தொகுதியில் மங்கள கல்யாணி, மதுரை மத்திய தொகுதியில் பஞ்சவர்ணம், திருப்பரங்குன்றத்தில் அழகர்சாமி உசிலம்பட்டியில் சந்திரன், மேலூரில் குமார், விருதுநகரில் மாரிச்சாமி, திருச்சுழியில் இராஜாராம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.\n« முந்தைய செய்தி திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கான பாஜக வேட்பாளர் அறிவிப்பு\nஅடுத்த செய்தி » திருமங்கலம் தொகுதியில் அதிக வாக்காளர்களைக் கொண்ட வாக்குமையம்\nகடந்த சட்டமன்ற தேர்தலில் இரண்டாம் இடம் இவ்வாண்டு முதலாம் இடம்\nநோட்டா எனும் செல்லாத வாக்கு.. நோட்டாவை பற்றின உண்மை தகவல்\nதிருமங்கலம் தொகுதியை தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன்\nபகுஜன் சமாஜ் திருமங்கலம் வேட்பாளரைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்\nதமிழ்நாட்டிலே முதன்முறையாக பிகேஎன் பள்ளியில் இந்திய அரசின் நவீன ஆய்வகம்\nகப்பலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நாளை மின்தடை நேரம் அறிவிப்பு\nடெங்குக் காய்ச்சலிற்கு திருமங்கலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பலி\nதிருமங்கலத்தில் காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மரியாதை\nபத்திரகாளி மாரியம்மன் கோவில் விஜயதசமி அம்பு போடுதல் நிகழ்ச்சி\nபிரம்மாண்ட மதுரை துணைக்கோள் அமைக்க ஆயிரக்கணக்கான வாழை தென்னை மரங்கள் அழிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wsws.org/tamil/articles/2016/10-oct/npas-o14.shtml", "date_download": "2018-04-21T19:19:39Z", "digest": "sha1:Z5WOS72NVDHFY2MRDR5PARNYS4WCAXML", "length": 34160, "nlines": 56, "source_domain": "www.wsws.org", "title": "பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி சிரியாவில் நேட்டோ மோதல் மோசமாதலை எதிர்ப்பதை கண்டிக்கிறது", "raw_content": "தினசரி செய்திகள், ஆய்வுகள் ஆங்கிலத்தில்\nஉலக சோசலிச வலைத் தளம் பற்றி\nநான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு பற்றி\nபிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி சிரியாவில் நேட்டோ மோதல் மோசமாதலை எதிர்ப்பதை கண்டிக்கிறது\nரஷ்யாவை இலக்காக கொண்டு, நேட்டோ நேரடியாக சிரியாவில் தலையிடுவதற்கு ஆதரவாக புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA) அழைப்புவிடுவது, சிஐஏ மற்றும் பிரெஞ்சு பெருநிறுவன ஊடகங்களின் போர் பிரச்சாரத்திலிருந்து வேறுபட்டதல்ல.\nசிரியா மீது குண்டுவீச மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக அணுஆயுதங்களை பயன்படுத்த அமெரிக்க அதிகாரிகள் கடந்த வாரம் அச்சுறுத்திய நிலையில், புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி (NPA) அதன் சுவிஸ்-சிரிய செய்தியாளர் ஜோசப் தாஹர் இன் கட்டுரை ஒன்றை பிரசுரித்தது. “தலையீட்டை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அழைப்புவிடுவது மட்டும் போதுமானதாக இல்லை,” என்ற அந்த கட்டுரை சிரியாவில் நேட்டோ தலையீட்டுக்கான எதிர்ப்பை கண்டிப்பதுடன், அல் கொய்தாவுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட ஒரு கைப்பாவை அரசாங்கத்தை சிரியாவில் நிறுவுவதற்கும் அழைப்புவிடுக்கிறது.\nசிரியாவில் அமெரிக்க ஆதரவிலான படைகளுக்கும் மற்றும் ரஷ்ய ஆதரவிலான படைகளுக்கும் இடையே குறுகிய காலமே நீடித்திருந்த கடந்த மாதத்தின் தற்காலிக சமாதான உடன்பாட்டை \"அரசியல்ரீதியில், இராணுவரீதியில் மற்றும் மனிதாபிமான அர்த்தத்திலும் முழுமையான தோல்வி\" என்று குறிப்பிடும் தாஹர், அது முறிந்ததைப் பாராட்டுவதுடன் கட்டுரையை தொடங்குகிறார். பின்னர் அவர், \"அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உள்ள போர் எதிர்ப்பியக்க பிரிவுகள் மற்றும் சில 'இடது' பிரிவுகள்\" பக்கம் திரும்புகிறார், அவர்களைப் பொறுத்த வரையில் \"அந்த தற்காலிக சமாதான உடன்பாட்டின் தோல்வி, சிரியாவில் போர் சர்வதேசமயமாக்கப்பட்டதன் விளைவாக உள்ளது.” என்கிறார்.\nபிரிட்டனின் போரை நிறுத்துவோம் (Stop the War) கூட்டணியின் ஒரு கட்டுரையை தாஹர் மேற்கோளிடுகிறார், அது குறிப்பிடுவதாவது, “அந்த போர் சர்வதேசமயப்படுத்தப்பட்டதே மத்திய பிரச்சினையாகும். மோதலை நீடித்து தீவிரப்படுத்தும் வகையில், பிராந்திய மற்றும் உலகளாவிய சக்திகள் அவற்றின் புவிசார் அரசியல் நலன்களைப் பின்தொடர்வதற்கு பல ஆண்டுகளாக சிரியா ஒரு களமாக இருந்துள்ளது. இந்த நிகழ்போக்கு சமீபத்தில் கவலையளிக்கும்விதத்தில் அமெரிக்க தேர்தல்களுக்கு முன்னதாக வேகமெடுத்துள்ளது, இன்னும் கூடுதலாக மேற்கின் தீவிரப்படுத்தலைக் கோரும் அழைப்புகள் அதிகரித்து வருகின்றன,” என்று குறிப்பிடுகிறது.\nசிரிய ஜனனாதிபதி பஷர் அல்-அசாத் ஆட்சிக்கு எதிரான மேற்கின் தீவிரப்பாடு மீதான விமர்சனங்களால் சீற்றமுற்று, தாஹர் விடையிறுக்கையில், “எல்லா தலையீடுகளையும் முடிவுக்குக் கொண்டு வர, அதே மட்டத்தில் அவற்றை வைத்திருக்க, சிரியாவில் சமாதானத்தை எட்ட சர்வசாதாரணமாக அழைப்பிடுவது … போதாது, அத்துடன் பிழையானதும் கூட,” என்கிறார். அவர் Stop the War கூட்டணியின் கட்டுரையை பின்வருமாறு தாக்குகிறார்: “அக்கட்டுரையை வாசிக்கும் எவரொருவரும், அந்நாட்டில் அண்மித்து அரை மில்லியன் பேர் கொல்லப்படுவதற்கு முக்கிய மூலக்காரணமாக உள்ள குற்றகரமான மற்றும் எதேச்சதிகார அசாத் ஆட்சியின் நாசகரமான கொள்கைகளை குறித்து ஒரு வார்த்தையும் கூறப்படவில்லை என்பதை கவனிப்பார்.”\nபோர்-எதிர்ப்புணர்வு மீதான தாஹர் இன் தாக்குதல், முழுமையாக அரசியல் பொய்களில் தங்கியுள்ளது. சிரியாவில் மனிதபடுகொலைக்கு பிரதான காரணம் அசாத் ஆட்சி அல்ல, மாறாக NPA போன்ற போலி-இடது குழுக்களால் ஆதரிக்கப்படும் நேட்டோ சக்திகளது தலையீடாகும். அசாத்தை பதவியிலிருந்து கவிழ்க்க, நேட்டோவும் அதன் மத்திய கிழக்கு கூட்டாளிகளும் இஸ்லாமிய எதிர்ப்பு போராளிகள் குழுக்களை ஆயுதமேந்த செய்வதற்காக பில்லியன் கணக்கான டாலர்களைச் செலவிட்டு ஒரு மோதலைத் தொடங்கியுள்ளனர் என்பதும், அதில் நூறாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் மற்றும் 10 மில்லியனுக்கும் மேலான சிரியர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் ஐந்தாண்டுகால போருக்குப் பின்னர் நன்கறியப்பட்டதாகும்.\nசிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு அழுத்தமளித்து வருகின்ற மற்றும் கடந்த மாதத்தின் போர்நிறுத்தத்தை எதிர்த்த, நேட்டோ இராணுவ படைகள் மற்றும் உளவுத்துறைகளுடன் அரசியல்ரீதியில் முற்றிலுமாக அணிசேர்ந்த நிலைப்பாட்டில் இருந்து தாஹர் எழுதுகிறார்.\nகடந்த மாதம் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி போர்நிறுத்தத்தில் கையெழுத்திட்டதும், பல அமெரிக்க தளபதிகள் அதை அவர்கள் மதிக்க போவதில்லையென அறிவித்தார்கள். மாஸ்கோவிற்கு எதிரான போருக்கு அவர்கள் தயாரிப்பு செய்து வருவதை அறிவித்துள்ளதால், அல் கொய்தா குறித்த உளவுத்தகவல்களை அதனுடன் பகிர்ந்து கொள்ள அவர்கள் மறுத்தார்கள். விரோதங்களை தற்காலிகமாக நிறுத்துவதென்பது, அந்த போர்நிறுத்த விதிமுறைகளுக்குள் வரையறை செய்யப்படாத அமெரிக்க ஆதரவிலான அல் கொய்தா இணைப்பு கொண்ட போராளிகள் குழுக்களிடம் இருந்து அலெப்போ போன்ற முக்கிய நகரங்களை அசாத் மீண்டும் கைப்பற்றுவதற்கே உதவி செய்யுமென்றும் அவர்கள் அஞ்சினர். அந்த போர்நிறுத்தம் காலாவதி ஆவதற்கு சற்று முன்னரே, அதை நீடிக்க செய்யும் எந்தவித முயற்சியையும் முடிவுக்குக் கொண்டு வரும் விதத்தில், அமெரிக்க விமானப்படையினர் டெர் எஸ்-ஜொர் இல் டஜன் கணக்கான சிரிய துருப்புகளைக் குண்டுவீசி கொன்றனர்.\nசிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சியை அழிப்பதை அந்த போர்நிறுத்தம் தடுத்துவிட்டதாக, பெண்டகன் தலைவர்களது நிலைப்பாடுகளையே எதிரொலித்து, தாஹர் குற்றஞ்சாட்டுகிறார்.\n“அரசியல் மட்டத்தில், இந்த போர்நிறுத்தம் தோல்வியடையவே பிறந்தது, ஏனென்றால் அது பிரச்சினையின் அரசியல் வேர்களை, அதாவது அசாத் ஆட்சியை, கவனத்தில் எடுக்கவில்லை\" என்று எழுதும் அவர், தொடர்ந்து குறிப்பிடுகையில், “இந்த அரசியல் உடன்படிக்கை உண்மையில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவினது அரசியல் நலன்களுக்குரிய 'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' பாசாங்குத்தனம் என்றழைக்கப்படுவதன் கீழ், அசாத் ஆட்சியை ஸ்திரப்படுத்தவே உறுதியாக இட்டுச் சென்றது. இதனால்தான் இந்த உடன்படிக்கையை ஜனநாயகரீதியில் எதிர்க்கும் நிறைய பிரிவுகளால், ஆயுதப்படை ஆகட்டும் அல்லது சமாதானத்தை விரும்பும் பிரிவுகள் ஆகட்டும், அது நிராகரிக்கப்பட்டது,” என்கிறார்.\nஒபாமா நிர்வாகம் அசாத் ஆட்சியை ஸ்திரப்படுத்த முயன்று வருவதாக தாஹர் பிரகடனப்படுத்துகிறார். அமெரிக்க நவ-பழைவாத வட்டாரங்களில் உருவான இந்த பொய், அமெரிக்க இராணுவ மற்றும் ஊடக அடுக்குகளின் நலன்களுக்கும் மற்றும் பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தில் உள்ள NPA கூட்டாளிகளது நலன்களுக்கும் சேவையாற்றுகிறது, இவர்கள் அசாத்தை நசுக்க ஒபாமா நிர்வாகம் இன்னும் இராணுவ நடவடிக்கை எடுக்கவில்லையே என்று அதிருப்தி கொண்டுள்ளனர். குறிப்பாக 2013 இல், பிரான்ஸ் பக்��வாட்டில் நிற்க ஒபாமா ஏறத்தாழ சிரியா மீது போர் தொடுக்குமளவிற்குச் சென்றார், ஆனால் சோசலிஸ்ட் கட்சி அதற்கு ஆதரவாக முன்வந்த போதும் கூட திடீரென அவர் பின்வாங்கினார். இது சோசலிஸ்ட் கட்சியையும் மற்றும் சிரிய போருக்கான முக்கிய NPA ஆதரவாளர்களையும், அதாவது சிஐஏ உடன் தொடர்பிலிருந்த சிரிய தேசிய கவுன்சில் தலைவர்களுக்கு ஏற்கனவே 2011 இல் ஆலோசனை வழங்கி வந்த பேராசிரியர் ஜில்பேர் அஷ்கார் போன்றவர்களை, சீற்றமுறச் செய்தது.\nபெண்டகன் மற்றும் சிஐஏ போர் பிரசாரத்துடன் தாஹர் அணிசேர்ந்திருப்பது, வலதை நோக்கிய NPA பரிணாமத்தில் மற்றொரு படியைக் குறிக்கிறது. பல தசாப்தங்களாக, NPA உம் மற்றும் அது எந்த சமூக அடுக்குகளில் இருந்து வந்ததோ அதுவும் தங்களைத்தாங்களே முதலாளித்துவ அரசியலுக்குள் ஒருங்கிணைத்துள்ளன. 1980 களுக்குப் பின்னர், ஆபிரிக்காவின் சாட் (Chad) மற்றும் மாலியில் தொடங்கி ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் வரையில் இராணுவ தலையீடுகள் மற்றும் போர்களைத் தொடங்கிய சுதந்திர-சந்தை சோசலிஸ்ட் கட்சி அரசாங்கங்களையே அந்த அடுக்கு சுற்றி வந்துள்ளது.\nLausanne பல்கலைக்கழகத்தின் ஒரு பட்டதாரி மாணவரான தாஹர், மார்க்சிசம், ட்ரொட்ஸ்கிசம், அல்லது ஆழ்ந்த சோசலிஸ்டாக மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலாக கூறிக்கொள்ளும் எதனுடனும் முற்றிலுமாக தனிப்பட்டரீதியில் உண்மையான தொடர்பு இல்லாததுடன், NPA க்குள் இருக்கும், ஒரு இளம் அடுக்கை பிரதிநிதித்துவம் செய்கிறார். ஏகாதிபத்திய சக்திகள் ஏதோவிதத்தில் பரந்தளவில் செல்வச்செழிப்பான மாணவர்களின் அடுக்குகள் மற்றும் உயரடுக்கு நடுத்தர வர்க்கத்திற்குள் எதைக் கொண்டு அவற்றின் போர் கொள்கைகளுக்கு ஒரு \"வெகுஜன\" அடித்தளத்தை உருவாக்க முயலும் ஊடகங்கள் மற்றும் அரசியல் வலையமைப்பிற்குள் அவர்களை ஒருங்கிணைத்து கொள்ள, NPA உடனான அத்தட்டினரது கூட்டு ஒரு இயங்குமுறையாக சேவையாற்றி உள்ளது.\nSyrian Freedom Forever வலைத் தளம் போன்ற சிரியாவில் உள்ள அமெரிக்க ஆதரவிலான எதிர்ப்பு படைகளின் ஆவணங்களைப் பிரசுரிக்கும் பல்வேறு வலைத் தளங்களுக்கும் தாஹர் பங்களிப்பு செய்கிறார். சர்வதேச சோசலிச அமைப்பின் (ISO) மே 2013 அழைப்பான \"சிரிய புரட்சியுடன் ஐக்கியம்\" என்பதில் அவர் கையெழுத்திட்டார். அது 2013 போர் பீதிக்கு முன்னதாக அமெரிக்க தலைமையிலான இராணுவ தலையீட���டு பிரச்சார நடவடிக்கையின் பாகமாக இருந்தது. அவர் ஏகாதிபத்திய-சார்பு பிரச்சாரத்திற்கு அழைப்புவிடுகின்ற அதேவேளையில் அவரை ஒரு \"இடது\" பிரமுகராக காட்டும் நோக்கில், ஒரு பாலஸ்தீன கழுத்துத்துண்டு அணிந்தவாறு அவர் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளார்.\nஅரசியல்ரீதியில், தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாக கொண்ட சோசலிச அரசியல் ஒருபுறம் இருக்கட்டும், தாஹர் மற்றும் அஷ்கார் உம் இடதுசாரி அரசியலை விட, அமெரிக்காவின் சட்டவிரோதமான 2003 ஈராக் படையெடுப்பை திட்டமிட்ட பவுல் வொல்ஃபோவிட்ஸ் போன்ற நவ-பழமைவாத அரசியல்வாதிகளுடன் மிகவும் நெருக்கமாக உள்ளனர்.\nஅசாத் ஆட்சியை அழித்து சிரியாவில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு சுதந்திர சிரிய இராணுவம் (FSA) மற்றும் சிரிய புரட்சிகர மற்றும் எதிர்ப்பு படைகளது தேசிய கூட்டணியில் (NCSROF) உள்ள ஏனைய அங்கத்துவ அமைப்புகள் போன்ற அமெரிக்க ஆதரவிலான குழுக்களுக்கு அழைப்பு விடுப்பதன் மூலமாக தாஹர் அவர் கட்டுரையை முடிக்கிறார். தாஹர் எழுதுகிறார், அசாத்தை பதவியிலிருந்து இறக்குவதுதான் \"ஜனநாயக மற்றும் முற்போக்கான சக்திகள் மீள ஒழுங்கமைவதற்கும் மற்றும் குற்றகரமான அசாத் ஆட்சியின் சர்வாதிகாரம் மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளின் எதேச்சதிகார நடைமுறைகளில் இருந்து விலகி, எந்தவிதமான பாரபட்சமும் இல்லாத ஒரு புதிய சிரியாவிற்கான போராட்டத்தில் மீண்டும் ஒருமுறை முன்னணி பாத்திரம் வகிப்பதற்கும் ஒரே வழி\" என்கிறார்.\nஉண்மையில், சிரியாவில் ஒரு பிற்போக்குத்தனமான இஸ்லாமிய கைப்பாவை அரசாங்கத்தை நிறுவுவதற்கு பெண்டகன், சிஐஏ மற்றும் பாரசீக வளைகுடா எண்ணெய்வள ஷேக் ஆட்சிகள் செல்லும் அதே பாதையில் NPA உம் இயங்கி வருகிறது என்பது தான் “ஜனநாயக\" எதிர்ப்பைக் குறித்த தாஹரின் பகுப்பாய்வை ஆய்வு செய்கையில் தெளிவாகிறது. பெண்டகன் மற்றும் NPA இரண்டாலும் ஆதரிக்கப்படும் NCSROF குறித்து, சிரிய குர்திஷ் போராளிகள் குழுக்களது விமர்சனங்களை தாஹர் மேற்கோளிடுகிறார்.\nஇப்போராளிகள் குழுக்கள் அசாத்திற்குப் பிந்தைய சிரியாவிற்கான NCSROF இன் ஒரு வரைவு திட்டத்தை தாக்கியிருந்தன. அவை அறிவித்தன, “அந்த ஆவணத்தை எவரொருவர் வாசித்தாலும் உடனே கவனத்தில் வருவது, 'பொது கொள்கைகள்' மீதான புள்ளி 1 பிரத்யேகமாக அரபு கலாச்சாரத்தையும் மற்றும் இஸ்லாமையும��� \"புத்திஜீவித உற்பத்தி மற்றும் சமூக உறவுகளுக்கான\" மூலகாரணமாக பட்டிலிடுகிறது என்பதுதான். இந்த வரையறை தெளிவாக பாரம்பரியரீதியிலான, மொழிரீதியிலான அல்லது மதரீதியிலான ஏனைய கலாச்சாரங்களை தவிர்த்துவிட்டு, பெரும்பான்மையினரது கலாச்சாரத்தை முன்னணி ஒன்றாக அமைக்கிறது. சிரிய குர்தியர்களை போலவே, நாங்களும் சிரிய மக்கள் குறித்த இந்த குறுகிய கண்ணோட்டத்தை அருவருக்கத்தக்கதாக உணர்கிறோம். இந்த வரையறைக்கும் மற்றும் அசாத் ஆட்சியின் கீழ் பேரினவாத கொள்கைகளுக்கும் இடையிலான ஒத்தத்தன்மையை மறுக்கவியலாது,” என்றது குறிப்பிட்டது.\nஅவர் ஆதரிக்கும் அப்படைகளை குறித்து பல அதிர்ச்சியூட்டும் ஒப்புதல்களுடன் தாஹர் பதிலளிக்கிறார். அவர் குறிப்பிடுகையில், “அப்பிராந்தியத்தில் உள்ள சர்வாதிகாரங்கள் மற்றும் எதேச்சதிகார ஆட்சிகளுடன் கூட்டு சேர்ந்தும், அதேவேளையில் பிரிவினைவாத மற்றும் பிற்போக்குத்தனமான சக்திகளுடன் (ஜெய்ஷ் இஸ்லாம்) ஒத்துழைத்தும் அல்லது அவற்றுடன் (அஹ்ரர் ஷாம் மற்றும் பதாஹ் அல் ஷாம்) இன்னும் நெருக்கமாக கூட்டுறவைக் கோரியும், சிரிய புரட்சிகர மற்றும் எதிர்ப்பு படைகளது தேசிய கூட்டணி, ஜனநாயகம், சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்கான சிரிய புரட்சி மற்றும் புரட்சியாளர்களின் அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கான சட்டபூர்வத்தன்மையை நீண்டகாலத்திற்கு முன்னரே இழந்துவிட்டுள்ளது என்பது உண்மை தான்,\" என்றவர் எழுதுகிறார்.\nபதாஹ் அல் ஷாம் என்பது, சிரியாவை கைப்பற்ற வேண்டுமென NPA விரும்பும் சக்திகளின் ஒரு கூட்டாளியும், சிரியாவில் அல் கொய்தா இணைப்பு கொண்டதுமான அல் நுஸ்ரா முன்னணியின் மாற்றியமைக்கப்பட்ட புதிய பெயராகும். தஹார் தொடர்ந்து கூறுகையில், \"குர்திஷ் மக்களுக்கு எதிரான அதன் பேரினவாத மற்றும் இனவாத கொள்கைகளுக்கு கூடுதலாக,” NCSROF இன் \"ஊழலும் மற்றும் நவ-தாராளவாத கொள்கைகளை அது ஊக்குவிப்பதும் மற்றும் அதற்கு பதிலாக ஜனநாயகத்தை மிகவும் குறைவாகவே கருத்தில் கொள்வதும், புறநிலைரீதியில் பாரபட்சம் இல்லாத எல்லா சிரியர்களுக்குமான ஒரு புதிய சிரியாவை கட்டமைக்கும் நோக்கங்களுக்கு எதிராக உள்ளது,” என்பதையும் சேர்த்துக் கொள்கிறார்.\nஇராணுவ தீவிரப்பாட்டிற்கான அவரின் முன்மொழிவானது, அல் கொய்தாவுடன் தொடர்பு கொ��்ட ஒரு ஊழல் நிறைந்த, சுதந்திர-சந்தை, ஜனநாயக-விரோத, இனவாத, பாரபட்சமான அமைப்பை அதிகாரத்திற்குக் கொண்டு வர நோக்கம் கொண்டுள்ளது என்பதை தாஹர் அவரே ஒப்புக் கொள்கிறார்.\nஅவர் பின்வருமாறு குறிப்பிட்டு உவகையோடு நிறைவு செய்கிறார்: “அதே நேரத்தில், ஜனநாயக மக்கள் இயக்கத்தைப் பலப்படுத்த வேண்டியது அவசியமாகும் மற்றும் சுதந்திர சிரிய இராணுவத்தின் ஜனநாயக குழுக்கள் புரட்சியின் நோக்கங்களையும், பிரிவினைவாதம் மற்றும் இனவாதத்திற்கு சவால்விடுக்கும் சிரிய மக்களின் பல்வேறு கூறுபாடுகளை ஐக்கியப்படுத்துவதையும் தாங்கிப் பிடித்துள்ளன,” என்றார்.\nதனது கொள்கைகளை \"இடது\" அல்லது ஜனநாயகத்திற்கானது என்று காட்டும் NPA இன் ஏனைய முயற்சிகளைப் போலவே, இதுவும் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் இரத்தந்தோய்ந்த கொள்கைகளை முற்போக்கான வடிவத்தின்கீழ் நியாயப்படுத்த முயலும் வெறும் வெற்று வாய்ஜாலமே ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aayudhaezhuthu.in/aayirathil-iruvar/", "date_download": "2018-04-21T19:03:39Z", "digest": "sha1:NAOHUF537GWTFU6LTEWVHNWGV3WHU5BH", "length": 4890, "nlines": 79, "source_domain": "aayudhaezhuthu.in", "title": "திரைக்கு தயாராகிறது “ஆயிரத்தில் இருவர்” – ஆயுத எழுத்து", "raw_content": "\nஇருமொழிகளில் தயாராகியுள்ள “எக்ஸ் வீடியோஸ்”\nபெயரிடப்படாத “ கார்த்தி 17 -கார்த்தி நடிக்கும் புதிய படம்\nதளபதி விஜய் பற்றிய புத்தகம் “THE ICON OF MILLIONS “\nபிரபல நடிகை ஸ்ரீதேவி திடீர் மரணம்\n‘அன்லாக் ‘ குறும்பட பர்ஸ்ட் லுக்\nஎம்.ஜி.ஆரின் பேரன் வி.ராமச்சந்திரன் நடிப்பில் “வாட்ஸ் அப்”\nHome /பதிவுகள்/திரைக்கு தயாராகிறது “ஆயிரத்தில் இருவர்”\nதிரைக்கு தயாராகிறது “ஆயிரத்தில் இருவர்”\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் சரண் வினய்யை ஹீரோவாக வைத்து தயாரித்து இயக்கியிருக்கும் படம் ஆயிரத்தில் இருவர்.\nவினய்க்கு ஜோடியாக சமுத்ரிகா, ஸ்வாஸ்திகா கேஷா என்று மூன்று புதுமுக நாயகிகள் நடித்துள்ளனர். சரணின் காதல் மன்னன் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமான பரத்வாஜ், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்தில் ரீ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். கிருஷ்ணராமன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.\nவினய் வில்லனாக நடித்த துப்பறிவாளன் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அதோடு வினய்யின் நடிப்பும் பெரிதாக பேசப��பட்டு வருவதால், இந்த சூழ்நிலையில் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார் சரண்.\nபடத்தின் அறிவிப்பு தேதிகள் இரண்டு முறை அறிவிக்கப்பட்டு தள்ளிவைக்கப்பட்டது. தற்போது வருகிற செப்டம்பர் 22 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கின்றனர்.\nஇருமொழிகளில் தயாராகியுள்ள “எக்ஸ் வீடியோஸ்”\nதீரன் அதிகாரம் ஒன்று – பத்திரிக்கையாளர்…\nஃபாரா சரா பிலிம்ஸ் வழங்கும் ‘வீரையன்’\nஆங்கில படங்களுக்கு இணையான தமிழ்படம் –…\nரிலீஸுக்கு தயார் நிலையில் பலூன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%95%E0%AF%86%E0%AE%A9%E0%AF%86%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2018-04-21T19:44:11Z", "digest": "sha1:6I7NOMKNYSAPEZPDWYPFS5YJIQUHH7LL", "length": 6024, "nlines": 79, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"கெனெசெட்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nகெனெசெட் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஆசிய நாடுகளின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇசுரேல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅக்டோபர் 29 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபெப்ரவரி 14 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎருசலேம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஎருசலேம் பற்றிய நிலைப்பாடுகள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமார்ச் 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நடப்பு நிகழ்வுகள்/நடப்பு மாதச் செய்திகள் மார்ச் 2015 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமக்கள் தொகை அடிப்படையில் தேசிய தலைநகரங்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:AntanO/Essays/6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிமோன் பெரெஸ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபால்போர் சாற்றுதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Jerusalem sidebar ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்க��ன பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/sports-news/India-has-improved-to-second-place-in-the-T20-world-ranking", "date_download": "2018-04-21T18:42:40Z", "digest": "sha1:RTCIOUCIVA7TBKVHF2EZSSOH5MZEILNB", "length": 9577, "nlines": 84, "source_domain": "tamil.stage3.in", "title": "T20 உலகத்தர வரிசையில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம்", "raw_content": "\nT20 உலகத்தர வரிசையில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம்\nT20 உலகத்தர வரிசையில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம்\nவேலுசாமி (செய்தியாளர்) பதிவு : Dec 25, 2017 23:28 IST\nஇந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கிடையேயான 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகள், 3 T20 தொடர் கொண்ட கிரிக்கெட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. இதில் கடைசி மற்றும் 3 வது T20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் 93 ரன்கள் வித்தியாசத்தில், இரண்டாவது போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து கடைசி T20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் ஆடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்து. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 19.2 ஓவரில் 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த T20 தொடரில் மூன்று போட்டியையும் இந்தியா 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.\nஇதனால் இந்தியா T20 தரவரிசையில் 4 வது இடத்திலிருந்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. முன்னதாக இலங்கை அணிக்கு எதிரான T20 போட்டி தொடர் தொடங்குவதற்கு முன்பாக T20 உலகத்தர வரிசையில் இந்தியா 119 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் இருந்துள்ளது. இலங்கையுடனான 3 போட்டி கொண்ட T20 தொடரை முழுமையாக கைப்பற்றி அசத்தி உள்ளது. இதன் மூலம் தர வரிசை பட்டியலில் 4-வது இடத்திலிருந்து 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தற்போது 121 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் 124 புள்ளிகளுடன் பாகிஸ்தான் முதல் இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் (120) 3-வது இடத்திலும், நியூசிலாந்து (120) 4-வது இடத்திலும், இங்கிலாந்து (119) 5-வது இடத்திலும் உள்ளது.\nT20 உலகத்தர வரிசையில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம்\nஇந்தியா - இலங்கை முதலாவது T20 போட்டி - இந்தியா அபார வெற்றி\nஇரண்டாவது T20 போட்டி இந்தியா அபார வெற்றி - சாதனையை நழுவவிட்ட இந்தியா\nT20 உலகத்தர வரிசையில் இந்தியா இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம்\nஉலக T20 தரவரிசை பட்டியல்\nஇந்தியா இலங்கை t20 கிரிக்கெட்\nஇந்தியா சவுத் ஆப்பிரிக்கா கிரிக்கெட்\nசிறந்த ஓவியர், சிந்தனையாளர். புது புது தகவல்களையும், செய்திகளையும் சேகரித்து மக்களுக்கு எளிமையான முறையில் கொண்டு சேர்ப்பவர். இயற்கையின் அழகையும், விவசாயத்தையும் மறந்து நவீனத்தை விரும்பி உலகத்தை அழிக்கும் புண்ணியவான்களை வெறுப்பவர். ... மேலும் படிக்க\nஉலகில் அதிக செல்வாக்கு மிகுந்த நபர்களின் பட்டியலில் விராட் கோலி தீபிகா படுகோனே\nவியப்பில் ஆழ்த்தும் உலகின் முதல் விண்வெளி 360 டிகிரி வீடியோ\nமன்சூர் அலிகான் செய்த தவறுக்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்\nநடிகர் மன்சூர் அலிகானை விடுவிக்க கோரி கமிஷனர் அலுவலகத்தில் மனுகொடுத்த சிம்பு\nஇரண்டாவது முகமாற்று அறுவை சிகிச்சையின் மூலம் உலகின் மூன்று முக மனிதர் என்ற பட்டத்தை பெற்ற நபர்\n2022 ஆண்டு முதல் விண்வெளி சொகுசு விடுதி செயல்பாட்டிற்கு வரும்\nகாலா வெளியாக இருந்த ஏப்ரல் 27இல் வெளிவரும் படங்கள்\nஜூன் 7இல் உலகமெங்கும் வெளியாகவுள்ள சூப்பர் ஸ்டாரின் காலா\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00519.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhithyaguruji.blogspot.com/2017/06/2017_87.html", "date_download": "2018-04-21T18:47:52Z", "digest": "sha1:O26JWHYYQGE3YWXOLQHCJ4GMD4L7TGVS", "length": 13226, "nlines": 113, "source_domain": "adhithyaguruji.blogspot.com", "title": "ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி: கன்னி : 2017 ஜூலை மாத பலன்கள்", "raw_content": "\nஆதித்ய குருஜி - ஓர் அறிமுகம்\nகன்னி : 2017 ஜூலை மாத பலன்கள்\nஜூலை மாத முற்பகுதியில் கன்னி நாதன் புதன் ஆட்சிபெற்ற நிலையில் தனது நண்பரான சூரியனுடன் வலுவான நிலையில் இருப்பதால் கன்னி ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் நன்மைகளை தரும் மாதமாகத்தான் இருக்கும். சுக்கிரன், புதன் இருவரும் ஆட்சியாக இருப்பது உங்களுக்கு நன்மை தரும் அமைப்பு. பனிரெண்டாமிடத்து அதிபதி சூரியனுடன் ராசிநாதன் பத்தாமிடத்தில் இருப்பதால் குறிப்பிட்ட சில கன்னி ராசிக்காரர்களுக்கு தூர தேசங்களில் இருந்தும் தொலைவான இடங்களில் இருந்தும் நல்ல தகவல்களும், தொடர்புகளும் ஏற்படும்.\nநீண்டநாட்களாக இழுத்துக் கொண்டிருந்த விவகாரங்கள் இந்தமாதம் நல்லபடியாக முடிவுக்கு வரும். நண்பர்கள் உதவுவார்கள். கேட்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும். அரசு தனியார் துறை ஊழியர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் கெடுதல்கள் எதுவும் இருக்காது. காவல்துறையினருக்கு இது நல்ல மாதம். பெண்களுக்கு சிறப்புக்கள் சேரும். மாணவர்கள் மனம் சந்தோஷப்படும்படி மார்க் எடுப்பீர்கள். இளைஞர்களுக்கு நல்லபலன்கள் நடக்கும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். இளைய பருவத்தினர் தங்களின் எதிர்கால வாழ்க்கைத் துணைவரை இந்த மாதம் சந்திப்பீர்கள்.\nகன்னி ராசிக்கு அந்தஸ்து, மதிப்பு கிடைக்கும் நிலையும் தாராளமான பணவரவு உள்ள மாதமாகவும் இது அமையும். தந்தை வழி உறவினருடன் சற்று உரசல்கள் வருவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் குறிப்பாக அத்தைகளுடன் கருத்து வேற்றுமை ஏற்படும் என்பதால் வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு இந்த மாதம் மிகச் சிறந்த மாதம் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. பழைய கடன்களை அடைக்க புதிய கடன் வாங்க வேண்டி இருக்கலாம். தேவையின்றி யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். குடும்பத்தில் உற்சாகமும், செல்வச் செழிப்பும் இருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் நேர்த்திக் கடன்களை செலுத்தலாம். மகான்களின் தரிசனமும் அருளும் கிடைக்கும்.\n1,4,12,13,14,20,22,23,26,28 ஆகிய நாட்களில் பணம் வரும். 17-ம்தேதி அதிகாலை 12.24 மணி முதல் 19-ம்தேதி அதிகாலை 3.17 மணி வரை சந்திராஷ்டம நாட்கள் என்பதால் நீண்ட தூர பிரயாணங்களை தள்ளி வையுங்கள். இந்த நாட்களில் மனம் ஒரு நிலையில் இருக்காது என்பதால் எதிலும் அவசரப்பட்டு முடிவு எடுக்க வேண்டாம்.\nLabels: 2017 ஜூலை மாத பலன்கள்\n2017 – GURU PEYARCHI 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள் ( 24 )\n2017 சனிப்பெயர்ச்சி ( 1 )\n2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோக்கள் ( 13 )\n2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள் ( 12 )\n2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். ( 12 )\n2018 – பிப்ரவரி மாத நட்சத்திர பலன்கள் ( 1 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 1 )\n2018 ஏப்ரல் மாத நட்சத்திரப் பலன்கள் ( 1 )\n2018 பிப்ரவரி மாத பலன்கள் ( 12 )\n2018 மார்ச் மாத நட்சத்திரப் பலன்கள் ( 1 )\n2018 மார்ச் மாத பலன்கள் ( 12 )\nஅக்னி நட்சத்திரம் ( 1 )\nஅதிர்ஷ்டம் எப்போது உங்களைத் தேடி வரும்..\nஆதித்ய குருஜி பத��ல்கள் ( 8 )\nஉங்கள் ஜாதகம் யோக ஜாதகமா\nஎம்.ஜி.ஆர் ஜாதக விளக்கம் ( 2 )\nஏ(மா)ற்றம் தரும் ஏழரைச் சனி...\nகலைஞர் கருணாநிதி ஜாதக விளக்கம் ( 3 )\nகாரஹோ பாவ நாஸ்தியும் ராகு கேதுக்களும். ( 1 )\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nகுருப்பெயர்ச்சிப் பரிகாரங்கள் ( 4 )\nகுருவின் சூட்சுமங்கள் ( 6 )\nகுருஜி நேரம் பெயர்ச்சிபலன் வீடியோக்கள் ( 14 )\nகுருஜி நேரம் ராசிபலன்கள் வீடியோக்கள் ( 170 )\nகுருஜி நேரம் வீடியோக்கள் ( 180 )\nகுருஜியின் டைரி ( 5 )\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் ( 11 )\nகுலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி\nகேதுவின் சூட்சுமங்கள் ( 3 )\nசசயோகம் ( 6 )\nசந்திரகிரகணம்.... ( 2 )\nசந்திரனின் சூட்சுமங்கள் ( 5 )\nசனி பகவானின் சூட்சுமங்கள் ( 16 )\nசாயா கிரகங்களின் சூட்சும நிலைகள் ( 11 )\nசுக்கிரனை பற்றிய சூட்சுமங்கள். ( 9 )\nசுபத்துவத்தின் சூட்சுமம் ( 1 )\nசுபர் அசுபர் சூட்சுமம். ( 3 )\nசுனாமி மற்றும் பேய்மழைக்கான ஜோதிடக் காரணங்கள் ( 1 )\nசூரிய கிரகணம் : யாருக்கு தோஷம் \nசூரியனின் சூட்சுமங்கள் ( 4 )\nசெவ்வாயின் சிறப்புக்கள் ( 1 )\nசெவ்வாயின் சூட்சுமங்கள். ( 2 )\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசெவ்வாய் தோஷம் சில உண்மைகள்... ( 1 )\nதர்மகர்மாதிபதி யோகம். ( 4 )\nநீங்கள் எப்போது கோடீஸ்வரர் ஆவீர்கள்\nநீசபங்க ராஜயோகம். ( 1 )\nபஞ்ச மகா புருஷ யோகங்கள். ( 1 )\nபத்தாம் பாவமும் அது சொல்லும் தொழில்களும்\nபத்ர யோகம். ( 1 )\nபாதகாதிபதி பற்றிய ரகசியங்கள். ( 1 )\nபாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்\nபாபக்கிரகங்களின் சூட்சும வலு...... ( 1 )\nபால்வெளி மண்டல ஜோதிட விதி. ( 1 )\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nபுதனின் சூட்சுமங்கள் ( 4 )\nமாலைமலர் கேள்வி பதில் ( 186 )\nமாலைமலர் வார ராசிபலன்கள். ( 14 )\nமாளவ்ய யோகம். ( 2 )\nரஜினி ஜாதக விளக்கம் ( 2 )\nராகு -கேது பரிகாரங்கள் பலன்கள் ( 1 )\nராகுவின் சூட்சுமங்கள் ( 13 )\nருசகயோகம் ( 5 )\nலக்னம் - ராசி எது முக்கியம்\nவாக்கியமா திருக்கணிதமா எது சரி வீடியோ. ( 1 )\nஜெ.ஜெயலலிதா ஜாதக விளக்கம் ( 2 )\nஜெயா-சசி ஆளுமையும் தோழமையும் ( 1 )\nஜோதிட கருத்தரங்கு வீடியோக்கள். ( 2 )\nஜோதிடம் எனும் தேவ ரகசியம் . ( 1 )\nஜோதிடம் எனும் தேவரகசியம் ( 31 )\nஜோதிடம் எனும் மகா அற்புதம் ( 3 )\nஹம்சயோகம் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=31899", "date_download": "2018-04-21T19:30:47Z", "digest": "sha1:MDOVLC2WGHSOEDF2V4BWJVJUYMFY5TDE", "length": 8675, "nlines": 63, "source_domain": "puthithu.com", "title": "கோடிகளுக்கு விலைபோன கதை; ராகிதவின் குற��றச்சாட்டுக்கு, மு.கா.வின் பதில் என்ன? | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nகோடிகளுக்கு விலைபோன கதை; ராகிதவின் குற்றச்சாட்டுக்கு, மு.கா.வின் பதில் என்ன\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை எதிர்த்து வாக்களிக்கும் பொருட்டு, முஸ்லிம் காங்கிரஸின் 07 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் தலா ஏழரைக் கோடி ரூபாய் படி (மொத்தம் 52 கோடி 50 லட்சம் ரூபாய்) அந்தக் கட்சிக்கு பணம் வழங்கப்பட்டதாக பொருள்படும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர் விஜேதாஷ ராஜபக்ஷவின் புதல்வர் ராகித ராஜபக்ஷ தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றினை இட்டிருந்தமை அரசியலரங்கில் பேசுபொருளாக மாறியுள்ளது அறிந்ததே.\nஇந்த நிலையில், ராகித ராஜபக்ஷவின் பேஸ்புக் பதிவினை சுட்டிக்காட்டி சில இணையத்தளங்கள் செய்திகளையும் வெளியிட்டிருந்தது.\nஇதனையடுத்து, முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக இவ்வாறு பொய்யான வதந்தியினைப் பரப்புகின்றவர்களுக்கு எதிராக, அந்தக் கட்சி சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக, முஸ்லிம் காங்கிரசின் தலைமையகமான ‘தாருஸ்ஸலாம்’ இல், இருந்து இயக்கப்படும் இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.\n‘பொய் வதந்தி பரப்பும் கைக்கூலி இணையத்தளங்களுக்கு எதிராக, முஸ்லிம் காங்கிரஸ் நடவடிக்கை’ எனும் தலைப்பில், மு.கா. சார்பான அந்த இணையத்தளம் வெளியிட்டுள்ள செய்தியில்; ‘பொய்யான வதந்தியை பரப்பி வருபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வது பற்றி, கட்சியின் சட்டத்தரணிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉண்மையாகவே, மேற்குறிப்பிட்ட விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸ் ‘சுத்தமாக’ இருக்குமாயின், குறித்த தகவலை வெளியிட்ட ராகித ராஜபக்ஷ மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.\nஆனால், முஸ்லிம் காங்கிரசின் வண்டவாளங்களை வெளியில் கொண்டு வருபவர்களை அச்சமூட்டிப் பார்க்கலாம் என நினைத்து, அந்தக் கட்சியின் உயர் தட்டு ஆசாமிகள் இவ்வாறு பூச்சாண்டி காட்டுவது வழமையாகும்.\nஎவ்வாறாயினும், ராகித ராஜபக்ஷ மீது முஸ்லிம் காங்கிரஸ் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லையாயின், முஸ்லிம் காங்கிரஸ் பணம் பெற்றுக் கொண்டதாக அவர் வெளியிட்ட தகவலை உண்மை என்றுதான் பெரும்பாலானோர் நம்புவார்கள்.\nTAGS: நம்பிக்கையில்லா பி���ேரணைமுஸ்லிம் காங்கிரஸ்ரகித ராஜபக்ஷ\nPuthithu | உண்மையின் குரல்\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஎதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\nகொகெய்னும், அமைச்சர் றிசாத் பதியுதீனும்: எரியும் வீட்டில் பிடுங்கும் அயோக்கியம்\nயாழ் பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரம் வெளியீடு\nஏவுகணை சோதனைகளை நிறுத்தி விடுவதோடு, அணுவாயுத தளத்தினையும் மூடி விடுவதாக, வடகொரிய ஜனாதிபதி அறிவிப்பு\nமுச்சக்கர வண்டிகளுக்கு, பற்றுச் சீட்டு வழங்கும் மீற்றர்; இன்று முதல் அமுல்\nஜி.எஸ்.பி. பிளஸ்; பின்னோக்கிய புதுப்பித்தலால், இறக்குமதிக்கு செலுத்திய வரியை மீளப் பெற முடியும்: அமைச்சர் றிசாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/cinema", "date_download": "2018-04-21T19:02:15Z", "digest": "sha1:JZOCFFQQY46ZZOOCDQCRNAXDBJXSFOKP", "length": 14548, "nlines": 63, "source_domain": "puthiyavidiyal.com", "title": "சினிமா | Puthiya Vidiyal", "raw_content": "\nபிரபாகரனின் வாழ்வை மையமாகக் கொண்ட ‘ஒக்கடு மிகிலடு’ திரைப்பட டிரெய்லர்\nவிடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கைச் சித்திரத்தை மையமாக வைத்து தெலுங்கில் ஒக்கடு மிகிலடு என்றொரு திரைப்படம் தயாராகி வருகிறது. இத்திரைப்படத்தில் பிரபல நடிகர் மோகன்பாபுவின் மகன் மஞ்சு மனோஜ் நாயகனாக நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் இயக்குனர் அஜய் ஆண்ட்ரூஸ் நுதாக்கி. திரைக்கதையை கோபி மோகன் எழுத சிவா ஆர் நந்திகம் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தை பத்மஜா ஃபிலிம்ஸ்...\nநடிகை அசினுக்கு பெண் குழந்தை\nஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை அசின் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தமிழில் கஜினி, போக்கிரி, சிவகாசி உள்ளிட்ட படங்களிலும், ஏராளமான தெலுங்கு, இந்தி படங்களிலும் கதாநாயகியாக நடித்து இருப்பவர் அசின். இவருக்கும், மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவுக்கும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு பிறகு, அசின் திரையுலகை...\nபொங��கலுக்கு களத்தில் சூர்யாவுடன் மோதும் இரண்டு படங்கள்\nசூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படம் வரவுள்ளது. இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு உள்ளது, அதிலும் சொடுக்கு பாடல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது. இந்நிலையில் பொங்கலுக்கு தானா சேர்ந்த கூட்டத்துடன் வெங்கட் பிரபுவின் பார்ட்டி படத்தை ரிலிஸ் செய்யலாம் என யோசித்து வருகின்றனர். இவர்கள் ஒரு பக்கம் யோசிக்க பூபதி பாண்டியன் இயக்கத்தில் விமல் நடிக்கும் மன்னர் வகையறா படம்...\nதமிழகத்தில் மைல் கல்லை தகர்த்த மெர்சல், தமிழ் சினிமா வரலாற்றிலேயே 3-வது படம்- வசூல் முழுவிவரம்\nமெர்சல் படம் வெளிவந்து வசூலை வாரி குவித்து வருகின்றது. இந்த நிலையில் இப்படம் ரூ 170 கோடியை எட்டிவிட்டதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இந்த நிலையில் தமிழகத்தில் இதுவரை வெளிவந்த படங்களிலேயே எந்திரன், பாகுபலி-2 ஆகிய படங்கள் மட்டுமே ரூ 100 கோடி தமிழ்நாட்டில் மட்டும் வசூல் செய்தது. பெரிதும் எதிர்ப்பார்த்த கபாலி, வேதாளம், விவேகம், தெறி, பைரவா என பல படங்கள் இந்த சாதனையை முறியடிக்க தவறியது....\nமெர்சல் எந்தெந்த இடத்தில் எத்தனை கோடி வசூலித்துள்ளது- முழு விவரம்\nவிஜய்யின் மெர்சல் கடந்த சில மாதங்களாக ரசிகர்களின் மத்தியில் பெரிதாக பேசப்பட்டது. படம் ரிலீஸ் ஆனதும் தற்போது படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் விவரங்கள் ரசிகர்கள் படத்தை பற்றி இன்னும் அதிகம் பேச வைத்துள்ளது. ஒவ்வொரு இடத்திலும் ரஜினியின் கபாலி பட சாதனைகளையே மெர்சல் முறியடித்து வருகிறது. இந்த நிலையில் விஜய்யின் மெர்சல் முதல் நாள் மட்டும் எந்தெந்த இடத்தில் எத்தனை கோடிக்கு வசூலித்துள்ளது என்ற விவரத்தை...\nதந்தையைக் கொன்றவர்களை, மகன் பழிவாங்கும் கதைகள் தமிழ் சினிமாவில் பல நூறு வந்துவிட்டன. அவற்றில், கமல் நடிப்பில் வெளிவந்த அபூர்வ சகோதரர்கள் படமும் ஒன்று. பாணியில் விஜய் நடிப்பில் எடுக்கப்பட்ட படம்தான் மெர்சல். மெர்சல் திரைப்படம் - 6 சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைGOOGLE கதையின் நாயகர்களுக்கு தந்தையின் மரணத்திற்குப் பழிவாங்குவதைத் தாண்டியும் சில லட்சியங்கள் இருக்கின்றன என்பதுதான் ஒரே வித்தியாசம்...\nவிஜயின் மெர்சல் படத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பு\nநடிகர் விஜய் நட���த்த மெர்சல் திரைப்படம் தீபாவளியையட்டி இன்று (புதன்கிழமை) உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் வெளிவருகிறது. இந்த படம் வெளிவருவதற்கு விலங்குகள் நலவாரியத்திடம் அனுமதி பெறவில்லை என்ற சர்ச்சை இருந்து வந்த நிலையில், கேளிக்கை வரி காரணமாக மெர்சல் படம் தீபாவளி பண்டிகையான இன்று வெளிவருவதில் சிக்கல் இருந்து வந்தது. இந்த நிலையில் கேளிக்கை வரியை 8 சதவீதமாக தமிழக அரசு குறைத்தது. இதற்கு நன்றி...\nமைதியாகவிருந்த ரஜினியை குழப்பியதே ஊடகங்கள்தான்\nஆங்கிலம் கலந்து பேசும் தமிழ் மண்ணின் மைந்தன். சப்பாணிகளுக்கும் மயில்களுக்கும் திரையில் இடம்பிடித்துக் கொடுத்தவர். முதல் மரியாதையும் செய்யத் தெரியும், சிகப்பு ரோஜாக்களும் செய்யத் தெரியும் இரு துருவப் படைப்பாளி. ரஜினி, கமலை அழைத்து விழாவும் நடத்துவார். அவர்களின் அரசியலை விமர்சனமும் செய்வார். வயதுகளைத் தாண்டி படைப்புகளைத் தொடர்ந்து கொண்டே இருக்கும் இயக்குனர் பாரதிராஜா கூறும் கருத்துகள் இவை: தமிழ்...\nரஜினி, பிரபு, கமலை அழைக்க வேண்டும்:\nசிவாஜி நினைவு மணி மண்டபத்தினை பெயருக்கு நடத்தாமல், மாபெரும் விழாவாக நடத்தி அதில் ரஜினி, கமல், சிவாஜி குடும்பத்தினர் மற்றும் நடிகர் சங்க தலைவர்களையும் அழைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகத்தின் தலைச் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசனது நினைவு மணி...\nபல்வேறு முக பாவங்களை காட்ட முடியுமா என்று எனக்கே சந்தேகம்\nநான் தமிழ்ல பேச ஆரம்பிச்சாலே, என் தாய்மொழியான கன்னடம் இயல்பாகக் கலந்து வந்துடுது. அதனால், பலரும் 'சீரியல் சரோஜாதேவி'னு கூப்பிடறங்க\" என கொஞ்சிப் பேசுகிறார், 'நந்தினி' சீரியல் ஹீரோயின் நித்யா ராம். “கன்னட சீரியல் ஹீரோயின், தமிழில் கமிட் ஆனது எப்படி” “பி.எஸ்சி., படிக்கும்போதே சினிமாவில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்துச்சு. படிப்பு பாதிக்கும்னு மறுத்துட்டு, சீரியல்ல மட்டும் நடிக்க ஆரம்பிச்சேன்....\nத.தே.கூ ஆட்சியமைக்க உதவிய கருனா, அருன், வரதர்..\nவெற்றியும் தோல்வியும் ஜனாதிபதியின் கையில்\nகல்முனை மாநகர சபை மேயராக சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், பிரதி மேயர் கணேஸ்\nபிரதம��் - ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து தமிழ் இணத்திற்கான இருப்பை தக்கவைத்துக் கொள்ளவுள்ளோம். vமுரளிதரன்\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வேட்பாளரின் அலுவலகம் மீது தாக்குதல்\nமோசடி பணம் மீள பெற நடவடிக்கை; குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்\nசொல்லின் செல்வன் இராஜதுரை யின் விலகினேனா விலக்கப்பட்டேனா\nதபால் மூல வாக்களிப்பு ஜனவரி 25, 26 இல்\nதேர்தல் பிரச்சார நடவடிக்கைக்கு பெப்ரவரி 07 வரை காலக்கெடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t34739-topic", "date_download": "2018-04-21T19:29:20Z", "digest": "sha1:S7NSHLIXLUSACIRBX4UCPGOQW6DMJGJY", "length": 11780, "nlines": 141, "source_domain": "www.thagaval.net", "title": "பத்து கட்டளைகள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நத���க்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\nபிறர் மத்தியில் நம் மதிப்பு உயர,\n1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.\n2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.\n3. இன்சொல் கூறி நான், எனது போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.\n4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.\n5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.\n6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.\n7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.\n8.ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.\n9. ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்\n10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nபத்தும் சொத்து என்றுதான் சொல்��� வேண்டும்.\nமாபெரும் சபையினில் நீ நடந்தால் - உனக்கு மாலைகள் விழவேண்டும் - ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று போற்றிப் புகழ வேண்டும்.\nசிறப்பான கட்டுரை பகிவுக்கு நன்றி அண்ணா\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39296 | பதிவுகள்: 232953 உறுப்பினர்கள்: 3593 | புதிய உறுப்பினர்: Bala Guru\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2017/02/02180858/1065876/Bogan-movie-review.vpf", "date_download": "2018-04-21T19:25:01Z", "digest": "sha1:YOW54GZCZ42SIH5QWSAWCJJ656X2W2YE", "length": 22676, "nlines": 206, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Bogan movie review || போகன்", "raw_content": "\nபதிவு: பிப்ரவரி 02, 2017 18:08\nமாற்றம்: பிப்ரவரி 02, 2017 18:09\nஜெயம் ரவி அசிஸ்டெண்ட் கமிஷனராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய அப்பா நரேன் வங்கியில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். இதே ஊரில், ராஜ பரம்பரையில் இருந்து வந்த வாரிசான அரவிந்த்சாமி, வாழும் வரை ஜாலியாகவும், ஆடம்பரமாகவும் வாழவேண்டும் என்ற குறிக்கோளோடு சொர்க்கலோக வாழ்க்கை வாழ்கிறார்.\nஇந்நிலையில், ஒருநாள் அரவிந்த்சாமி ஒரு நகைக்கடையின் முன் தனது காரை நிறுத்துகிறார். காரில் இருந்தபடியே நகைக்கடையின் உள்ளே இருக்கும் பையனை உற்றுப் பார்க்கிறார். அப்போது, அந்த பையன் நகைக்கடைக்குள் இருந்து பணத்தை கொண்டு வந்து இவரது காரில் எதுவும் சொல்லாமல் வைத்துவிட்டு, உடனே மயங்கி விழுகிறான்.\nஇதற்கிடையில், ஜெயம் ரவிக்கும் ஹன்சிகாவுக்கும் பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. திருமண தேதி நெருங்கும் சமயத்தில், வழக்கம்போல், அரவிந்த்சாமி தனது காரை நரேன் வேலை பார்க்கும் வங்கியின் முன் கொண்டு வந்து நிறுத்தி, அவரை பார்க்கிறார். அப்போது, நரேன் வங்கி பணத்தை எடுத்துக் கொண்டுவந்து அரவிந்த் சாமியின் காரில் வைத்துவிட்டு மயங்கிப் போகிறார்.\nஆஸ்பத்திரியில் கண்விழித்துப் பார்க்கும்போது வங்கியில் இருந்த பணம் கொள்ளை போனதாக அறிந்து அதிர்ச்சியடைகிறார் நரேன். வங்கிப் பணம் கொள்ளை தொடர்பாக நரேனை போலீஸ் கைது செய்கிறது. இதையடுத்து, ஜெயம் ரவியை திருமணம் செய்ய ஹன்சிகா வீட்டார் எதிர்ப்பு தெரிவிக்க, அவர்களை பகைத்துக்கொண்டு ஜெயம் ரவியின் வீட்டுக்கே வருக��றார் ஹன்சிகா.\nஇந்த இக்கட்டான சூழ்நிலையில், தனது அப்பா நிரபராதி என்பதை நிரூபிக்க ஜெயம் ரவி களத்தில் இறங்குகிறார். அதன்படி, இந்த கொள்ளையில் சம்பந்தப்பட்ட அரவிந்த்சாமியை கண்டுபிடித்து விசாரிக்கிறார். விசாரித்துக் கொண்டிருக்கும்போதே, அரவிந்த் சாமி கூடு விட்டு கூடு பாயும் வித்தையை பயன்படுத்தி, ஜெயம் ரவியின் உடம்பில் புகுந்து கொள்கிறார்.\nஅப்போதிலிருந்து, அரவிந்த் சாமி ஜெயம் ரவியாகவும், ஜெயம் ரவி, அரவிந்த் சாமியாகவும் மாறிவிடுகிறார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு ஜெயம் ரவி உருவத்தில் இருக்கும் அரவிந்த்சாமி ஜெயிலில் இருந்து தப்பிக்கிறார். அரவிந்த் சாமியின் குணாதிசயத்துடன் திரியும் ஜெயம் ரவியின் உடல், அதன்பிறகு என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியது. இதையெல்லாம், ஜெயம் ரவியின் குணாதிசயத்துடன் ஜெயிலுக்குள் இருக்கும் அரவிந்த்சாமி எப்படி முறியடித்தார்\nஜெயம் ரவிக்கு இந்த படத்தில் இரண்டு மாறுபட்ட நடிப்பினை வெளிப்படுத்தக்கூடிய அழுத்தமான கதாபாத்திரம். அதை அவர் உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். முதல் பாதியில் இவருடைய திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்காவிட்டாலும், இரண்டாம் பாதியில் தனக்கு ஏற்ற தீனி கிடைத்துவிட்ட சந்தோஷத்தில், தனது நடிப்பை திறமையாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல், ரொமான்ஸ் காட்சிகளிலும் வழக்கம்போல் தனது அழகான நடிப்பால் கவர்கிறார்.\nஅரவிந்த்சாமி இன்னொரு ஹீரோ போல் படத்தில் வலம் வந்திருக்கிறார். படத்தில் இவர் அறிமுகம் ஆகும் காட்சியையே வித்தியாசமாகவும், ஸ்டைலாகவும் கொடுத்திருக்கிறார்கள். அதேபோல், அழகிகளுடன் ஆடி, பாடும் காட்சிகளில் கிளுகிளுப்பூட்டியிருக்கிறார். படத்தில் இவருடைய கதாபாத்திரமும் வலுவானதுதான். அதை புரிந்துகொண்டு தனக்குண்டான ஒவ்வொரு காட்சியிலும் தனக்கே உரித்தான ஸ்டைலான நடிப்பில் ஸ்கோர் செய்திருக்கிறார்.\nஹன்சிகா வழக்கம்போல கதாநாயகியாக இல்லாமல், இப்படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். படத்தின் இறுதியில், கம்பீரமாகவும், ஆக்ரோஷமாகவும் நடித்துள்ள காட்சி அனைவரையும் கவரும். நாசர், ஆடுகளம் நரேன், விடிவி கணேஷ், வருண், நாகேந்திர பிரசாத் ஆகியோரும் தங்கள் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக செய்திருக்கிறார்கள். படத்தில் அரவிந்த் சாமியின் கதாபாத்திரம் மற்றவர்களின் உடம்பிற்குள் சென்று வருவதுபோன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அவர்கள் தங்கள் கதாபாத்திரம் மட்டுமில்லாது, அரவிந்த் சாமியின் கதாபாத்திரம் போலவும் நடித்தே ஆகவேண்டும். அதை, அனைவரும் சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.\nஇயக்குனர் லட்சுமண் ஏற்கெனவே ரோமியோ ஜுலியட் என்ற ஹிட் படத்தை கொடுத்தவர். இந்த முறை ஒரு வித்தியாசமான முயற்சியை கையாண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் 80-களுக்கு பிறகு இப்படியொரு படம் வெளிவந்திருக்கிறது. இரண்டாம் படத்திலேயே அகலக்கால் வைத்து விஷப் பரீட்சையில் இறங்கியிருக்கிறார். அது அவருக்கு கைகொடுத்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்.\nஇரு கதாபாத்திரங்களின் தன்மையை ஒரு நடிகரால் கொண்டு வருவது மாதிரியான கதையை உருவாக்கி, அதற்கேற்றவாறு பொருத்தமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்ததிலேயே பாதி வெற்றி பெற்றுவிட்டார். மேலும், விறுவிறுப்பான திரைக்கதையை உருவாக்கி படத்திற்கு முழு வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறார்.\nபடத்தின் முதல் பாதி விறுவிறுப்புடன் நகர்கிறது. இரண்டாம் பாதியில்தான் நடுவில் கொஞ்சம் படம் டல்லடிக்கிறது. இருப்பினும், இறுதியில் அனைவருக்கும் திருப்தி கொடுக்கும்படி முடித்திருப்பது சிறப்பு. மேலும், இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவரும் என்ற அறிவிப்போடு முடித்திருப்பது ரசிகர்களுக்கு இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\n‘ரோமியோ ஜுலியட்’ படத்தில் எல்லா பாடல்களையும் ஹிட்டாக்கிய இமான், இப்படத்தில் கொஞ்சம் ஏமாற்றியிருக்கிறார். படத்தில் பாடல்கள் பெரிதளவில் ரசிக்க முடியாவிட்டாலும், பின்னணி இசையில் வெளுத்து வாங்கியிருக்கிறார். படத்தின் வேகத்திற்கு இவரது பின்னணி இசையும் உதவியிருக்கிறது எனலாம். சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. பாடல் காட்சிகளில் இவரது கேமரா கண்கள் புகுந்து விளையாடியிருக்கிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கட்சியுடன் தேசிய அளவில் கூட்டணி எதுவும் கிடையாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு\nஐபிஎல் 2018 - டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்லியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு\nடெல்லியில் ஆதி சங்கரர் குறித்த நூலை வெளியிட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nகுஜராத்: நர்மதா மாவட்டம் தெதிப்படா, செக்பாரா ராஜ்பிப்லா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\nபாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டோருக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்கள் செயல்படுகின்றனர்- கனிமொழி\nகாவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சியில் டிடிவி தினகரன் கண்டன ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் 3-ம் நாளாக வைகோ பரப்புரை பயணம்\nபட விழாவில் ஹன்சிகாவை புகழ்ந்த பிரபுதேவா\nலக்ஷ்மண் இயக்கத்தில் நடிக்க மறுப்பது ஏன் - ஜெயம் ரவி\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00520.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sornapandib.blogspot.com/2011/05/blog-post_3873.html", "date_download": "2018-04-21T19:02:17Z", "digest": "sha1:QR4JT7XPGMQQDEOY6DIUQJUUTJE7YPMQ", "length": 6125, "nlines": 82, "source_domain": "sornapandib.blogspot.com", "title": "இயற்கையின் படைப்புகள்: மாதுளம் பழச்சாற்றுட", "raw_content": "\n2. மாதுளம் பழச்சாற்றுடன் தேன்: மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை உணவுக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய ரத்தம் உற்பத்தியாகி விடும். மாதுளம்பூக்களை மருந்தாகப் பயன்படுத்தும் போது, இரத்த வாந்தி, இரத்த மூலம் வயிற்றுக் கடுப்பு, உடல் சூடு தணியும். இரத்தம் சுத்தியடையும், இரத்த விருத்தி உண்டாகும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.\nகைகளை குறுக்கே வைத்துக் கொண்டால் காயத்தின் வலியில்...\nதக்காளி சாறு அருந்தினால் கொழுப்பு குறையும்: ஆய்வில...\nஉறக்கத்தை தரும் உணவுப் பொருட்கள்\nஇசைகளை கேட்டு ரசித்தால் எப்பொழுதும் இளமையாக இருக்க...\nஎப்போதும் இளமையாக இருக்க அதிகம் படியுங்கள்\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா\nசில வகை காய்கறிகளின் மகத்துவங்கள்\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா\nபாதத்தில் உள்ள வெடிப்பு நீங்க..\nஅதிகம் உப்பு சேர்த்தால் உயர் இரத்த அழுத்தம் வரும்\nநரம்புகளை ஒளிர வைக்கும் திரவம்: மருத்துவத்துறையின்...\nசர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரும் வெந்தயம்\nஉணவில் தவிர்க்க கூடாத பத்து உணவுப் பொருட்கள்[ திங...\nகொழுப்பை எதிர்க்கும் உணவு: ஓட்ஸ்\nமீன் சாப்பிடுவதன் மூலம் கண் நோய்கள் வருவதை தடுக்கல...\nஇதயத்திற்கு எதிரியே எண்ணெய் தான்\nநினைவு இழப்பைத் தடுக்க உதவும் தூக்க ஹோர்மோன்\nகேரட் சாப்பிட்டால் புற்று நோய் குணமாகும்\nமருத்துவ குணங்கள் நிறைந்த கடுகு\nஇரத்த அழுத்ததிற்கு மருந்தாகும் வெங்காயம்\n40 வயதிலும் இளமை நீடிக்க ஒரு இனிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sornapandib.blogspot.com/2012/08/blog-post_6119.html", "date_download": "2018-04-21T18:54:28Z", "digest": "sha1:EJJQO2SWWC5BFOATNP2UGTDXAX5L4N5J", "length": 6757, "nlines": 59, "source_domain": "sornapandib.blogspot.com", "title": "இயற்கையின் படைப்புகள்: ழிவு நோயாளிகளுக்கு மருந்தாகும் வெந்தயக் கீரை", "raw_content": "\nழிவு நோயாளிகளுக்கு மருந்தாகும் வெந்தயக் கீரை\nழிவு நோயாளிகளுக்கு மருந்தாகும் வெந்தயக் கீரை\n[ திங்கட்கிழமை, 13 ஓகஸ்ட் 2012, 01:57.12 மு.ப GMT ]\nநாம் உண்ணும் உணவில் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதனால்தான் எந்த மாதிரியான உணவுகளை எப்படி சமைத்து சாப்பிட வேண்டும் என்று முன்னோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.\nபச்சைக் காய்கறிகள், கீரைகளில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன. குறிப்பாக, வெந்தயக்கீரையில் நீரிழிவு நோயாளிகளை குணப்படுத்தும் மருந்துப்பொருள் காணப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nவெந்தயக் கீரையினை ஹிந்தியில் மேத்தி கசூரி என்று அழைக்கின்றனர். இது நறுமணத்திற்காக உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. இது கீரைவகையை சார்ந்ததாக இருந்தாலும் சத்துக்கள் நிறைந்த மூலிகையாக பயன்படுகிறது.\nவெந்தயக்கீரையில் இருந்து கிடைக்கும் வெந்தயம் இந்திய உணவுப் பொருட்களில் பெருமளவு பயன்படுகிறது.\nநூறுகிராம் வெந்தயக்கீரையில் 49 கலோரிகள் சத்து கிடைக்கிறது. இதில் தாது உப்புக்களும், பொட்டாசியம், கால்சியம�� மற்றும் இரும்புச்சத்தும் காணப்படுகின்றன.\nஅதோடு வெந்தயக்கீரையில் வைட்டமின் சியும், வைட்டமின் ஏ யும் காணப்படுகின்றன. இது நார்ச்சத்துள்ள உணவுப்பொருள் என்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது என்கின்றனர் நிபுணர்கள்.\nவெந்தயக்கீரை குளிர்ச்சியானது. இதனை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டு சாப்பிடுவதன் மூலம் உடல் சூடு கட்டுப்படும்.\nஇது ஜீரணக் கோளாறுகளை நீக்கும். வெந்தயக்கீரையை காயவைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு உணவில் சேர்க்கலாம். இரும்புச் சத்து குறைபாடு நீங்கும். சாப்பிடும் உணவு எளிதில் ஜீரணமாகும்.\nவாய்ப்புண்ணுக்கு இது சிறந்த மருந்தாக செயல்படுகிறது. வெந்தயக்கீரையை ஊறவைத்து அந்த தண்ணீரை எடுத்து வாய் கொப்பளித்தால் வாய்ப்புண் குணமாகும்.\nதொண்டை எரிச்சல், புண்கள் இருந்தாலும் சரியாகும்.பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் வெந்தயக்கீரையை சமைத்துக் கொடுக்கலாம்.\nவெந்தயக்கீரை மூலிகைப் போல செயல்படுவதால், இதனை சாப்பிடுவதன் மூலம் மார்பகப் புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. இது டைப் 1, டைப் 2 நீரிழிவினை கட்டுப்படுத்துக்கிறது. உடலில் அதிக கொழுப்புச் சத்து தங்குவதை தடுக்கிறது.\nசிறுநீரக நோய்களுக்கு மருந்தாகும் மாதுளம் பழச்சாறு\nழிவு நோயாளிகளுக்கு மருந்தாகும் வெந்தயக் கீரை\nஇதயத்திற்கு பலத்தை தரும் பப்பாளி பழம்\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பாப்கார்ன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Naveena-Saraswathi-Sabadham-Cinema-Film-Movie-Song-Lyrics-Kaathirundhaai-anbey/13838", "date_download": "2018-04-21T19:29:35Z", "digest": "sha1:T6GTXPMVBA6JJ5URLRWDXLWZVURMUXFM", "length": 14239, "nlines": 162, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Naveena Saraswathi Sabadham Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Kaathirundhaai anbey Song", "raw_content": "\nKaathirundhaai anbey Song காத்திருந்தாய் அன்பே\nActor நடிகர் : jai ஜெய்\nNenjaanguzhi yengudhadi நெஞ்சாங்குழி ஏங்குதடி\nKaathirundhaai anbey காத்திருந்தாய் அன்பே\nVaazhkka oru Quarter வாழ்க்க ஒரு கோட்டர்\nSaturday fever சார்டர்டே பீவர்\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற���புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nபெ காத்திருந்தாய் அன்பே எந்தன் காதல் நீதானே\nஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே\nபுது விதியால் அன்பே என்னை உருகச் செய்தாயே\nஎன் சீனி கண்ணீர் உன்மேல் விழுகிறதே\nகடலோடு சேரும் வான் மழைதுளி போல்\nஉன் கண்ணோடு முடியாத கலந்திருப்பேன்\nஉடலோடு ஒட்டிச் செல்லும் நிழலைப்போல்\nநான் உன்னோடு பின்னோடு தொடர்ந்திருப்பேன்\nஆ உன்னால நெஞ்சில் அடி பூகம்பம்\nபெ பூக்களை திறக்குது காற்று\nகாதல் செய்வோம் ஒருமுறை மலர்வது காதல்\nமுதலது முடிவது காதல்… காதல் செய்வோம்\nநான் பூத்திருந்தேன் அன்பே (காத்திரு)\nஆ நீ சொல்லிய மெல்லிய என் தலை சொர்க்கத்தை முட்டுதடி\nநீ சம்மதம் சொல்லிய நொடியிலே\nஎன் ஆயுள் நாட்களை நீள வைத்தாய்…\nபெ காதலனே உன்னை துடிக்கவிட்டேன்\nஉன் அன்பு மெய் என்று உணர்ந்துவிட்டேன்\nஆ அடி பெண்ணே உன் வழி எல்லாம் நானிருந்தேன்\nஇனி நீ போகின்ற வழியாக நான் இருப்பேன்\nபெ சம்மதித்தேன் உன்னில் சங்கமித்தேன்\nசிற்பங்களே ஐ லைவ் யூ\nஏ பொற்பதமே அற்புதமே சொர்ப்பணமே\nகுயிலே நீ… ஐ லவ் யூ… (காத்திரு)\nBeat Songs குத்துப்பாட���டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nவிக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே\nகுட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் வசீகரா Meareaj endraal verum மேரேஜ் என்றால் வெறும் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை\nபருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன\nதெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் என் தங்கைக் கல்யாணி Thannanthani kaattukkullay தன்னந்தனி காட்டுக்குள்ளே சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள்\nஅம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு சின்ன மாப்பிள்ளை Kaathoram lolaakku kathai காதோரம் லோலாக்கு கதை\nஅம்மன் கோவில் கிழக்காலே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே 4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் ஜே ஜே Kaadhal mazhaiyea kaadhal mazhaiyea காதல் மழையே காதல் மழையே\nஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் விருமாண்டி Onne vide indhe ulagaththil ஒன்னவிட இந்த உலகத்தில் மீசைய முறுக்கு Enna nadandhaalum என்ன நடந்தாலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-04-21T18:59:31Z", "digest": "sha1:4XR6CK7YKKER52X5L5WGE5LTEWBUD7ZI", "length": 5503, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "கலைஞர் தொலைக்கட்சி | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை\nதவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\nகலைஞர் தொலைக்கட்சியில் 2ஜி பணம்\n2ஜி ஊழலலில் கைதான ஸ்வான்' நிர்வாகி ஷாகித் உஸ்மான் பல்வா, கலைஞர் தொலைக்கட்சியில் ரூ.214 கோடி வரை முதலீடு செய்துள்ளதாக தில்லி நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது . பல்வாவின் சினியுக் ......[Read More…]\nFebruary,11,11, —\t—\tகலைஞர் தொலைக்கட்சி, சிபிஐ, தில்லி, தெரிவித்துள்ளது, நிர்வாகி, நீதிமன்றத்தில், முதலீடு செய்துள்ளதாக, ரூ 214 கோடி, ஷாகித் உஸ்மான் பல்வா, ஸ்வான்\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஆஷிபாவிற்காக பல இந்து அமைப்பு நபர்களே கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறைத்து வைக்கப்பட்டது கோயில் என்ற காரணத்தினாலும் குற்றத்தில் தொடர்புடையோர் இந்து பெயர் கொண்ட காரணத்தினாலும் மட்டுமே அவர்கள் மீது பிஜேபி முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nகெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்\nஉடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் ...\nவயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்\nஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி ...\nவாழைப் பூவை ஆய்ந்து இடித்துப் பிழிந்த சாறு 100 மி.லி ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilolli.com/?p=6846", "date_download": "2018-04-21T19:23:57Z", "digest": "sha1:QTGGTPGWWA4YQJ5NYPNHKNXTKUMFM4U6", "length": 28364, "nlines": 142, "source_domain": "www.tamilolli.com", "title": "பிரிகேடியர் தீபன் – 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது - ‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலி வானொலி", "raw_content": "பிரிகேடியர் தீபன் – 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது\nகிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார்.\nயாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணி தான் தீபனின் பூர்வீகமாகும். சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன்.\nதென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் – கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று கூறப்படுகிறது.\nதீபனை இயக்கத்தில் சேர்த்த மேஜர் கேடில்ஸ் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான்,விடுதலைப் புலிகளின் தொழில்நு���்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு,லெப்.சித்தார்த்தன்(கேணல் சங்கரின் சகோதரன்) ஆகியோர் வீரச்சாவடைய காரணமாகவிருந்த‌ 14-02-1987 அன்று கைதடியிலே இடம்பெற்ற‌ வெடி விபத்தில் தானும் காற்றோடு காற்றாகிப் போனார்.\n1984 ன் முற்பகுதியில் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொண்ட‌ பகீரதகுமார், ஆயுதப் பயிற்சி பெற்று தீபனாக மாறினார், இவருடைய தொடர்பாடல் குறிப்புப் பெயர் “தாங்கோ பாப்பா” ஆகும்.\nஇவர் புலிகளின் முன்னாள் துணைத்தலைவர் மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டு பின்னர் பிரதான மெய்ப்பாது காப்பாளரானார்.\n1987 ம் ஆண்டு யூலை 29 ம் திகதி இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பின் இந்திய அமைதிப்படைக்கு எதிரான‌ அக்காலப்பகுதி சண்டையில், தீபன் கிளிநொச்சி இராணுவ பொறுப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் இராணுவ பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.\nஅக்காலத்தில் இந்தியப்படையினருக்கெதிரான அதிக தாக்குதல்கள் நடைபெற்ற மாவட்டங்கள் முல்லைத்தீவும் கிளிநொச்சியுமே ஆகும். இக்காலப்பகுதியில் தீபனின் இளைய சகோதரனாகிய வேலாயுதபிள்ளை சிவகுமாரும் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது சகோதரனைப்போலவே வேகமாக வளர்ந்த கில்மன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1993ல் திருகோணமலைக்குப் பொறுப்பாளராக அனுப்பப்பட்ட கில்மன் 1994ல் நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் லெப்.கேணல் கில்மனாக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.\n1988ம் ஆண்டின் பிற்பகுதியில் மன்னார் நீங்கலான வன்னிப்பகுதியின் இராணுவப் பொறுப்பாளராக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். துணை இராணுவப் பொறுப்பாளராக தீபன் இருந்தார். இந்த இரண்டு வீரர்களும் தமது போராளிகளை முன்னின்று வழி நடத்தி பல வெற்றிச் சமர்களுக்கு வித்திட்டார்கள்.\nஇந்திய அமைதிப்படை 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழத்தை விட்டு அகன்றது. மீண்டும் ஜூன் மாதமளவில் இலங்கைப் படைகளுடனான 2ம் ஈழப்போர் ஆரம்பமானது. பால்ராஜின் தலைமையின் கீழ் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அவற்றில் பிரதானமானவை மாங்குளம் மற்றும் கொக்காவில் முகாம் தகர்ப்பாகும்.\nபால்ராஜும் தீபனும் 1991ல் மேற்கொள்ளப்பட்ட‌ ஆனையிறவு முகாம் மீதான ஆகாய கடல் வெளிச்சமரில் பங்கு பற்றி குறிப்பிடத்தக்களவான வெற்���ியைப் பெற்ற போதும் முகாம் தகர்ப்பு என்ற இலக்கு எட்டப்படவில்லை.\n1992ல் உருவாக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். தீபன் வன்னிப்பகுதியின் தளபதியானார். இவர்களின் இணை மண்கின்டிமலை மீதான இதயபூமி நடவடிக்கையில் பங்கு பற்றி புலிகளுக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்தது.\nதீபனின் திறமையும் வீரமும் வெளிப்பட்ட இரு சமர்கள் யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்சல் ஆகும். ஆனையிறவிலிருந்து வடக்காக‌ யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட யாழ்தேவியை இடை நடுவில் தடம்புறள வைத்த பெருமை தீபனையே சாரும். 1993 செப்டெம்பரில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையின் முதல் நாள் சண்டையிலேயே பால்ராஜ் காயம் காரணமாக களத்திலிருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் தீபனே முறியடிப்புச்சமருக்குத்தலைமை தாங்கினார்.\nதீபனின் தந்திரத்தின்படி மண் கும்பிகளுக்குள் மணித்தியாலக்கணக்காக காத்திருந்த புலிகள் முன்னேறிய‌ இராணுவம் மிக அருகில் வந்ததும் திடீர்த் தாக்குதலைத்தொடுத்து அவர்களை நிலை குலைய செய்ததுடன் புலிகள் இரண்டு ரி‍ 55 டாங்கிகளை கைப்பற்றுவதற்கு வழி சமைத்துக்கொடுத்தது.\nஇந்த‌ இரண்டு ரி‍ 55 டாங்கிகளில் ஒன்றை மண்ணுக்குள் புதைத்து பயன்படுத்தியே இரண்டு டோரா பீரங்கிப் படகுகளை சாலைப்பகுதியில் ஒரே நாளில் புலிகள் தகர்த்து சாதனை புரிந்தனர்.\n1993 நவம்பரில் நடைபெற்ற ஈருடகச் சமரான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் பூநகரி முகாமை தீபன் தலைமையிலான போராளிகளும் நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை பானு தலைமையிலான போராளிகளும் தகர்த்தனர். இங்கே கைப்பற்றப்பட்ட 5 நீருந்து விசைப்படகுகளே கடற்புலிகள் தோற்றம் பெற்று பலம் பெற உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகா.\n1994ல் தீபன் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார். அக்காலப் பகுதியில் சந்திரிகா அம்மையார் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. 1995ல் முறிவடைந்த பேச்சு வார்த்தை 3ம் ஈழப்போருக்கு வழி சமைத்தது.\n1995ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்தலுக்கெதிரான புலிப்பாய்ச்சலிலும் இடிமுழக்கம் நடவடிக்கைக்கெதிரான சண்டையிலும் தன் காத்திரமான பங்களிப்பை வழங்கினார்.\nசூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பத்தில் பால்ராஜ் சொர்ணம் தலைமையிலும் பின்னர் தீபன் பானு தலைமையிலும் புலிகள் எதிர்த்துப் போரிட்டனர். தீபன் தலைமையிலான போராளிகள் நவம்பர் 27 மாவீரர் நாள் முடியும் வரை யாழ்ப்பாணம் படையினர் கைகளில் வீழ்வதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர்.\nயாழ்ப்பாணத்தை விட்டு 1996 ஏப்ரல்‍ மே காலப்பகுதியில் வெளியேறிய புலிகள் வன்னியை தளமாக்க முடிவு செய்தபோது அதற்குப் பெருந்தடையாக இருந்தது முல்லைத்தீவு இராணுவ முகாம் ஆகும். அம்முகாமை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் புலிகள். தீபனை அழைத்த தலைவர் முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான ரெக்கியை ஆரம்பவிக்கவும் தாக்குதல் திட்டத்தை தீட்டவும் உத்தரவிட்டார்.\nதீபனின் திறமையான திட்டத்தினால் 1996 ஜூலை 18ல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டபோது 1000க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இங்கே கைப்பற்றப்பட்ட இரண்டு 122mm ஆட்லறி பீரங்கிகளே பின்னாளில் புலிகள் மரபு ரீதியாக தமது இராணுவத்தைக் கட்டமைக்க உதவின.\nஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை 1997ல் ஆரம்பிக்கப்பட்டபோது புளியங்குளத்தை தக்கவைக்கும் பொறுப்பு தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும் நெடுங்கேணியையும் இலகுவாக கைப்பற்றிய இராணுவம் புளியங்குளத்தை கைப்பற்ற முடியாமல் மாற்றுப்பாதையில் கனகராயன்குளத்தையும் கரிப்பட்டமுறிப்பையும் கைப்பற்றியபோது புளியங்குளம் கைவிடப்படவேண்டியிருந்தது.\nஇதன்போது தீபனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக விக்கீஸ், அறிவு மற்றும் லோரன்ஸ் விளங்கினார்கள்.இந்தக்கூட்டணியின் கண்டு பிடிப்பான மண் அணைக்கட்டும் அகழியுமே இலங்கை இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே.\nஇன்றைய தேச நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் என்கின்ற கேணல் கருணா அம்மான் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை காலத்தில் தானே வன்னிப்பகுதியின் கட்டளைத்தளபதியாக நியமிக்கப்பட்டேன் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் தீபனுடன் இணைந்தே இந்தப் பொறுப்பை வகித்தார் என்பதும் இவர் தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பு வேலைகளை கவனித்தபோது ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருந்தவர் தீபன் என்பதையும் குறிப்பிடத்தவறிவிட்டார்.\n1998ல் ஜெயசிக்குரு கைவிடப்பட முக��கிய காரணமாக இருந்தது, சத்ஜெய நடவடிக்கையின் மூலம் படையினர் கைப்பற்றி வைத்திருந்த கிளிநொச்சியை ஓயாத அலைகள்‍ 2ன் மூலம் புலிகள் மீளக்கைப்பற்றிக்கொண்டதே. இத்தாக்குதலிலும் தீபனின் பங்களிப்பு மிகக்காத்திரமானதாகும்.\n1999ல் புலிகள் ஓயாத அலைகள் 3ஐ ஆரம்பித்து படையினர் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கையின் மூலம் 18 மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்த பகுதிகளை வெறும் மூன்றே வாரங்களில் மீளக்கைப்பற்றிக்கொண்டனர்.\nஓயாத அலைகள் 3ன் முத்தாய்ப்பாக அமைந்தது ஆனையிறவு முகாம் கைப்பற்றலாகும். 1991 ல் ஆகாய கடல் வெளிச் சமரில் பெற்ற பின்னடைவும் படிப்பினைகளும் பின்னாளில் உலகமே வியக்கும் வண்ணம் இடம்பெற்ற குடாரப்புத் தரையிறக்கத்துக்கு வழி சமைத்தது எனலாம்.\nஇத்திட்டத்தை தலைவர் சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜுக்கு விளக்கியபோது சற்றுத்தயங்கினாராம் பால்ராஜ். பின்னர் தீபன் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கியபின்பு தீபன் மீதிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை காரணமாக களத்தில் இறங்கினாராம் பால்ராஜ்.\nகுடாரப்புத் தரையிறக்கம் இடம்பெற்றபின் செம்பியன்பற்றிலிருந்து வெற்றிலைக்கேணி கட்டைக்காடு வரை நிலை கொண்டிருந்த படையினரை விரட்டி அடித்தும் ஆனையிறவு முகாமை பின் பக்கமாக தாக்கியும் ஆனையிறவு முகாம் கைப்பற்றலில் முக்கிய பங்காற்றினார் தீபன்.\n2000 ஏப்ரல் 24 ல் இடம்பெற்ற ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கிலான படையினரின் தீச்சுவாலை(அக்னிகீல) நடவடிக்கையை சின்னாபின்னமாக்கியது தொட்டு 2009 ஜனவரி வரை 55ம் மற்றும் 53ம் படையனியின் ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எத்தனையோ முயற்சிகளை தவிடு பொடியாக்கியவர் வட போர்முனைக் கட்டளைத்தளபதி தீபன்.\nஅதே போன்று கிளிநொச்சியை சுற்றி 18km நீளமான ‘L’ வடிவிலான மண் அணைக்கட்டு அமைத்து கிளிநொச்சியின் வீழ்ச்சியை பல மாதங்கள்(2009 ஜனவரி 1 வரை) தள்ளிப்போட்டவர் தீபன்.\nகடைசியாக புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் ஏப்ரல் 1ம் திகதி பல படையணித்தளபதிகளுடன் சேர்ந்து படையினருக்கெதிராக பாரிய முறியடிப்புச் சமர் ஒன்றைத் திட்டமிட்டார் தீபன். ஆனால் காலன் வேறு விதமாக திட்டமிட்டான் போலும். ஏப்ரல் 1ம் திகதி அன்றும் 2ம் திகதி அன்றும் தீபனுக்கு நெஞ்சிலே காயம் பட்டது.ஆனாலும் தொடர்ந்து போராடிய தீபன் எதிரியின் நயவஞ்சகமான நச்சுக் குண்டுத் தாக்குதலில் வீரகாவியமானார்.\n25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் ஏப்ரல் மாதம் 4ம் திகதி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது.\nசமர்க்களங்களின் நாயகன் பால்ராஜ் என்றால் எந்தவித சந்தேகங்களும் இன்றி சமர்க்களங்களின் துணை நாயகன் இந்த தீபன் அம்மான் தான். பால்ராஜ் எனும் பாசறையிலே வளர்த்தெடுக்க‌ப்பட்ட இந்த கண்டாவளை கண்டெடுத்த கண்மனி, பால்ராஜ் மே 2008ல் மறைந்தபோது அழுதபடியே சொன்ன வார்த்தைகள் இவை “என்னை அருகிலே வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி, அவர் என் போர் ஆசான்.”\nதமிழனை தலை நிமிர வைத்த இந்த இரண்டு வீரர்களும் இன்று நம்மிடையே இல்லை என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை அவர்களின் நினைவுகள் எம்மனங்களில் நீங்காதிருக்கும் என்பதும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tirumangalam.com/post/258/Thoppur-Satellite-city-construction-works-are-in-full-swing-after-the-order-from-Tamil-Nadu-Government---Tirumangalam-com", "date_download": "2018-04-21T19:04:05Z", "digest": "sha1:AD3XON5DFEVVG7JF75WVIOWXPQXEMJMK", "length": 10919, "nlines": 96, "source_domain": "www.tirumangalam.com", "title": "Thoppur Satellite city construction works are in full swing after the order from Tamil Nadu Government | Tirumangalam.com", "raw_content": "\nTirumangalam . தமிழ்நாட்டிலே முதன்முறையாக பிகேஎன் பள்ளியில் இந்திய அரசின் நவீன ஆய்வகம்\nTirumangalam_Tk . கப்பலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நாளை மின்தடை நேரம் அறிவிப்பு\nTirumangalam . டெங்குக் காய்ச்சலிற்கு திருமங்கலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பலி\nTirumangalam . திருமங்கலத்தில் காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மரியாதை\nFestivals . பத்திரகாளி மாரியம்மன் கோவில் விஜயதசமி அம்பு போடுதல் நிகழ்ச்சி\nமுகப்பு / செய்திகள் / தோப்பூர் சேட்டிலைட் சிட்டி பணிகள் மும்முரம்\nதோப்பூர் சேட்டிலைட் சிட்டி பணிகள் மும்முரம்\nதிருமங்கலம் : தோப்பூர் சேட்டிலைட் சிட்டி பணிகள் மும்முரம் திட்டத்தை விரைவுபடுத்த தமிழக அரசு உத்தரவு\nதோப்பூரில் சேட்டிலைட் சிட்டி திட்டத்தை விரைவுபடுத்தி, அதை பயன்பாட்டிற்கு கொண்டுவர அரசு உத்தரவிட்டுள்ளதை தொடர்ந்து பணிகள் மும்முரம் அடைந்துள்ளன.\nகடந்த முறை அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் தோப்பூரில் சேட்டிலைட் சிட்டி அமைக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். 586.86 ஏக்கரில் 19,500 வீடுகள் கட்டும் திட்டத்திற்கு ரூ.218 கோடி ஒதுக்கப்பட்டது.இத்திட்டத்திற்காக வீட்டு வசதி வாரியத்தில் தனி பிரிவு துவக்கப்பட்டு நில ஆர்ஜிதப் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் கடந்த 5 ஆண்டுகளில் நடந்தது. இதற்காக ரூ.5 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்திய அளவில் இதை ' ஹைடெக்' சிட்டியாக உருவாக்கும் வகையில் பிளாட்டுகள் பிரிக்கப்பட்டு கட்டுமான பணிகள் துவக்கும் நிலையில் உள்ளன. கப்பலுார் நான்கு வழிச்சாலையில் இருந்து நேரடியாக தனி ரோடும் அமைக்கப்பட உள்ளது. சட்டசபையில் 110வது விதியில் கீழ் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் செயல்பாட்டிற்கு வராத திட்டமாக, தேர்தலின் போது எதிர்க்கட்சிகளால் சுட்டிக்காட்டப்பட்டது. நேற்று வீட்டுவசதி வாரிய நிர்வாக இயக்குனர் கிரண்குராலா, தலைமை பொறியாளர் குமார் மற்றும் அதிகாரிகள் சண்முகம், மகேந்திரவர்மா ஆய்வு செய்தனர். அவர்கள் கூறுகையில்,\"இங்கு ரோடு, குடிநீர், பாதாள சாக்கடை என அடிப்படை கட்டமைப்பு வசதிக்கான பணிகளை விரைந்து முடிக்கவும், பிளாட்டுகளை பிரித்து விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான அனைத்து வசதிகளை ஏற்படுத்தி பணிகளை துரிதப்படுத்த உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன'', என்றனர்.\n« முந்தைய செய்தி திருமங்கலம் வைகாசி திருவிழா ஐந்தாம் நாள் காலை வெள்ளிச் சப்பரம்\nஅடுத்த செய்தி » ஓட்டை உடசல் & பரிதாப நிலையில் திருமங்கலம் 108 ஆம்புலன்ஸ் வாகனம்\nநாளை கப்பலூர் சுற்றுவட்டாரத்தில் மின்தடை நேரம் அறிவிப்பு\nவாழை தென்னந்தோப்புகளை அழித்து பிரம்மாண்ட மதுரை துணைக்கோள் நகரம்\nசேடபட்டி, சென்னம்பட்டி, பேரையூரில் நாளை மின்தடை நேர அறிவிப்பு\nசேடபட்டி, சென்னம்பட்டி, கோட்டைப்பட்டியில் நாளை மின்தடை நேர அறிவிப்பு\nதமிழ்நாட்டிலே முதன்முறையாக பிகேஎன் பள்ளியில் இந்திய அரசின் நவீன ஆய்வகம்\nகப்பலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நாளை மின்தடை நேரம் அறிவிப்பு\nடெங்குக் காய்ச்சலிற்கு திருமங்கலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் பலி\nதிருமங்கலத்தில் காந்தியடிகள் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மரியாதை\nபத்திரகாளி மாரியம்மன் கோவில் விஜயதசமி அம்பு போடுதல் நிகழ்ச்சி\nபிரம்மாண்ட மதுரை துணைக்கோள் அமைக்க ஆயிரக்கணக்கான வாழை தென்னை மரங்கள் அழிப்பு\n திட்டம் விரைவுபடுத்த உத்தரவு\" } } ] }\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/category/home/", "date_download": "2018-04-21T19:13:37Z", "digest": "sha1:QCYQG767IDCWKMRA6TA4LJVDV2N3ESD2", "length": 147332, "nlines": 281, "source_domain": "arunmozhivarman.com", "title": "Home | அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nமானிட நேயம் மாண்புறப் பேசினார் எஸ்பொ\nஎஸ்பொ விற்குப் பிந்திய இரண்டாம் தலைமுறையைச் சேர்ந்தவன் நான். வாசிப்பு மீது அக்கறையும் ஆர்வமும் கொண்ட எனது தலைமுறையைச் சேர்ந்த பலரையும்போலவே எஸ்பொ எனக்கும் பிடித்தமான ஒரு எழுத்தாளர். சிறுவயதில் இந்தியப் பத்திரிகைகளையே அதிகம் படித்து வளர்ந்தவன் என்பதால் எழுத்தாளன் என்கிற கர்வத்துடனனான விம்பங்களாக இருவர் என் மனதில் பதியவைக்கப்பட்டனர். ஒருவர் பாரதி. அடுத்தவர் ஜெயகாந்தன். பின்னாளில் அந்த திருவுருக்கள் மனதில் தூர்ந்துபோயினர். ஆனால் மறக்கவே முடியாதவராக, பேராளுமையாக தாக்கம் செலுத்தியவர் எஸ்பொ அவர்கள். அவருடன் நெருக்கமான உறவு எதுவும் எனக்குக் கிடையாது. ஓரிருவார்த்தைகளைத் தவிர பேசியதுமில்லை. “எஸ்பொவின் நனவிடைதோய்தல்” என்கிற, காலம் செல்வம் ஒழுங்கு செய்திருந்த கூட்டம் ஒன்றில் எஸ்பொவின் பேச்சொன்றினைக் கேட்டிருக்கின்றேன். “ஈழத்து ஜெயகாந்தன் என்று உங்களை அழைக்கலாமா என்று அவரிடம் கேட்டதற்கு, ஜெயகாந்தனை வேண்டுமானால் தமிழ்நாட்டு எஸ்பொ என்று அழையுங்கள்” என்று எஸ்பொ கூறியதாகக் கேட்டிருக்கின்றேன். அப்படி கேட்டிருக்கக் கூடியவர் என்பதை உறுதி செய்கின்ற தோரணையிலான பேச்சு. அப்போது சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாட்டிற்கான எதிர்ப்பை எஸ்பொ முன்னெடுத்து, அது பற்றிய சர்ச்சைகள் இடம்பெற்றிருந்த காலம். தான் ஏன் கனடா வந்தேன் என்று சொல்ல வெளிக்கிட்டவர், கனடாவில் இருந்து ஒருவர், சர்வதேச எழுத்தாளர் மாநாட்டில் எஸ்பொ சிலுவையில் அறையட்டுவிட்டார் என்ற பொருள்பட கூறியதாகவும், அதற்கு தான், சிலுவையில் அறையப்படுவது நிகழ்ந்தால் புத்துயிர்ப்பும் நிச்சயம் நிகழும், எஸ்பொவின் புத்துயிர்ப்பு கனடாவிலேயே நிகழும் என்று கூறியதாகவும், அதன் நிமித்தமே கனடா வந்தேன் என்றும் கூறினார். நான் வாசித்த, கேள்விப்பட்ட, கற்பனை செய்திருந்த அதே எஸ்பொவை கண் முன்னால் கண்ட தருணம் அது. ஒரு வாசகனாக எஸ்பொ பற்றிய என் பார்வையை, அவர் என்னில் ஏற்படுத்திய தாக்கங்களை இச்சிறு கட்டுரையில் முன்வைக்கின்றேன்.\nஎஸ்பொவின் படைப்புகளில் எனக்கு பிடித்தவை என்று தீ, சடங்கு, அப்பாவும் மகனும், நனவிடை தோய்தல் என்பவற்றைக் குறிப்பிடலாம். இன்று வரை எஸ்பொ பற்றிக் குறிப்பிடுபவர்கள் பேணும் எஸ் பொ பற்றிய விம்பம் கிட்டத்தட்ட முழுவதுமே தீயாலும், சடங்காலுமே கட்டமைக்கப்பட்டது.\nஎஸ்பொவின் தீ மனிதனின் அடிப்படை உணர்ச்சியும் உறவுகளின் அடிப்படையும் காமத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கின்றது என்பதை தத்துவ நோக்கில் (ஆழமாக இல்லாத விடத்தும்) ஒரு நாவல் வடிவில் சொல்கின்ற படைப்பாகும். இந்நாவலின் முன்னுரையில் எஸ்பொ அவர்கள் கூறுகின்றார் “மேனாட்டார் Sex ஐ மையமாக வைத்துப் பல நவீனங்களை சிருஷ்டித்திருக்கின்றனர். மனித இனத்தின் பின்னமற்ற அடிப்படஇ உணார்ச்சி பாலுணர்ச்சியே. இவ்வுணர்ச்சியில் வித்தூன்றிக் கருவாகி ஜனித்து, வளர்ந்து,, அந்த நுகர்ச்சியில் எழும் குரோதம் பாசம் ஆகிய மன நெகிழ்ச்சிகளுக்கு மசிந்து, சிருஷ்டித் தொழிலில் ஈடுபட்டே வாழ்கிறான் மனிதன். அவன் தனது பலவீன நிலைகளில் செய்பவற்றையும், அனுபவிப்பவற்றையும் சொல்லவும், ஒப்புக்கொள்ளவும் ஏன் கூச்சப்படவேண்டும்” இந்தக் கேள்வியே எஸ்பொவின் பலபடைப்புகளுக்கான அடிநாதமாகும். கதையில் கதையின் நாயனுக்கு அவன் வாழ்வில் சந்திக்கின்ற 7 பேருடன் பாலுறவின் அடிப்படையிலான தொடர்பு உருவாகின்றது. (இதில் சிறு வயதில் பாதிரியார் ஒருவரால் அவன் பாலியல் தேவைகளுக்காக அறிந்தும் அறியாமலும் பலியாக்கப்படுவதும், பின்னர் அவனே பூப்பெய்தாத சிறுமியை தனது தேவைகளுக்காக பலியாக்க முயல்வதும் உள்ளடக்கப்பட்டுள்ளது. கலாசாரம், பண்பாடு என்ற போர்வைகளில் வெளியில் சொல்லப்படாது மறைக்கப்பட்டு நான் சிறுவனாக இருந்த காலத்திலும் கூட நிறையப் பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் 1960 களிலேயே இது பற்றி எஸ்பொ எழுதி இருக்கின்றார் என்பதை அறியும் போது வியப்பாகவே இருக்கின்றது.\nஅது போல சடங்கு நாவல் கலாசாரம், புனிதம் என்றெல்லாம் கட்டியமைக்கப்பட்டு, கட்டியழுது கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தில் 1960களிலேயே இந்நாவல் எழுதடப்பட்டது பேரதிசயம் தான். அதிலும் குடும்பம் என்பதை சமூகத்தின் ஆகச் சிறிய அலகாக்கி கட்டி எழுப்பப்பட்ட அமைப்பை முதன்மைப்படுத்தி, தனி நபர் ஆசாபாசங்களைப்பற்ற��� அக்கறை கொள்ளாது தியாகம், விட்டுக் கொடுத்தல், புனிதம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் சமூகங்களில், குடும்ப உறவுகளைப் பேணவும், குடும்பத்தை நிலைப்படுத்தவும் (முக்கியமாக பொருளாதார ரீதியில்) எடுக்கும் முயற்சிகளில் தனி மனித உணர்வுகளும் விருப்பங்களும் எப்படி நிராகரிக்கபடுகின்றன . என்று சொல்கிறது சடங்கு நாவல். இந்த இரண்டு படைப்புகளும் அவற்றின் பேச்சும்பொருட்களால் இன்றுவரை சமகாலப் பிரதிகளாக கருதத்தக்கவை.\nஅதுபோல பண்பாட்டு வரலாற்றியல் என்பதில் பெரும் அக்கறை கொண்டவன் என்ற வகையில் எனக்கு எஸ்பொவின் ஆக்கங்களுல் அதிகம் பிடித்தது நனவிடைதோய்தல் ஆகும். நனவிடை தோய்தல் (nostalgia) என்றாலே காதலுடன் மாத்திரமே தொடர்புபடுத்திப் பார்க்கின்ற காலத்தில் முதன்முதலாக இந்தப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியதாலோ என்னால் முதல் வாசிப்பில் லயிக்கமுடியவிட்டாலும் மீண்டும் வாசித்த போது எனக்கு மிக மிகப் பிடித்த புத்தகங்களில் ஒன்றாகிவிட்டது. 50 ஆண்டுகளுக்கு முன்னைய யாழ்ப்பாணத்து மக்களின் வாழ்க்கை முறையை மிகமிக அழுத்தமாகவும் உணர்வுபூர்வமாகவும் பதிவுசெய்திருக்கின்றார். அந்நாளைய மக்களின் வாழ்க்கை முறை பற்றிய சிறந்த ஆவணப்பதிவாகவும் இந்தப் புத்தகம் உள்ளது. உதாரணத்துக்கு ஒரு சிறிய பகிர்வை எஸ்பொவின் எழுத்துக்களிலேயே தருகின்றேன்\n“பின்னர், ஐந்து சத நோட்டுக்களும் பாவனைக்கு வந்தன. இது புதினமான நோட்டு. ஒரே தாளில் இடப்பக்கம் இரண்டு சத முத்திரை போலவும் வலப்பக்கம் மூன்று சத முத்திரை போலவும் அச்சிடப்பட்டிருந்தன. தேவை கருதி அந்தத் தாளை இரண்டு முத்திரைகளாகக் கிழித்து, இரண்டு சதமாகவும் மூன்று சதமாகவும் பாவித்துக் கொள்ளலாம். மூன்று சய இரண்டு சமன் ஒன்று என்கிற வாய்ப்பாட்டில் ஒரு சதக் கணக்கும் சரி செய்யப்பட்டது”\nஇது போல பணம், துட்டு என்கிற பிரயோகங்கள் மெல்ல வழக்கொழிந்து எப்படி ரூபா சதம் என்கிற பாவனை வந்தது என்பதையும் மிகச் சுவாரசியமாகச் சொல்லுகின்றார் எஸ்பொ. நாலு பணம் என்பது இருபத்தைந்து சதம். இந்தக் கணக்கின் அடிப்படையில் 3 பணம் என்றால் அது பதினெட்டுச் சதமா அல்லது பத்தொன்பது சதமா என்று பெரிய வாக்குவாதம் கூட நடைபெற்றதாம்.\nஇன்றுவரை எஸ்பொ குறிப்பிட்ட இந்த ஐந்துசத தாள் பற்றி வேறெங்கும் என்னால் அறியமுடியவில்லை. எஸ்பொ மட்டும் எழுதியிராவிட்டால் இந்த வரலாறு மறக்கப்பட்டதாகவே போய் இருக்கும்.\nஅதுபோல எஸ்பொவின் மொழிபெயர்ப்புப் பணி பற்றியும் குறிப்பிடவேண்டும். எஸ்பொ ஒரு வேலைத்திட்டமாக ஆபிரிக்க நாவல்களை தமிழுக்கு மொழியாக்கம் செய்தார். லத்தின் அமெரிக்க இலக்கியங்கள் தமிழில் தொடர்ச்சியாக மொழிபெயர்க்கப்பட்டதைக் குறிப்பிட்டு, அதைவிட அதிகமும் தமிழர் வாழ்வியலுடன் ஒற்றுமைகள் கொண்டிருந்த ஆபிரிக்க இலக்கியங்களை தமிழ் மொழியிலாக்கும் முயற்சியை முன்னெடுத்தார் எஸ்பொ. 2011ல் ரொரன்றோ வந்திருந்தபோதும் அவர் அப்போது மொழியாக்கம் செய்து முடித்திருந்த 5 நாவல்களை ஒரே தொகுதியாகவே விற்பனை செய்தார். இவற்றில் சினுபா ஆச்சிபேயின் A Man of the People என்பதை “மக்களின் மனிதன்” என்று மொழியாக்கம் செய்ததும், நக்வீப் மஹ்ஃபூஃப் எழுதிய Miramar என்பதை சாதாரணன் மொழியாக்கம் செய்ததும், ஜே எம் கூற்சி எழுதிய The Disgrace என்பதை “மானக்கேடு” என்று மொழியாக்கம் செய்ததும், மையா கௌரோ எழுதுய “The Sleep Walking Land” என்பதை நித்திரையில் நடக்கும் நாடு என்று மொழியாக்கம் செய்ததும், கம்ரன் லெயெ எழுதிய The African Child என்பதை கறுப்புக் குழந்தை என்று மொழியாக்கம் செய்ததும், என்று பத்துக்குமேற்பட்ட ஆபிரிக்க இலக்கிய நூல்களை தமிழாக்கம் செய்து மக்களிடன் கொண்டுசெல்ல முயன்றார். அவரளவில் அவர் முன்னெடுத்த அரசியலுக்கு பண்பாட்டு ரீதியில் வலிமைசேர்ப்பதாக இந்த இலக்கியங்களை அவர் கண்டுகொண்டார். இவைதவிர அவர் வெவ்வேறு காலப்பகுதிகள் செய்த மொழியாக்கங்கள் மகாவம்ச உட்பட பல\nஅதேநேரம், எஸ்பொ பற்றிக் குறிப்பிடும்போது அவர் பற்றி சில எதிர்மறையான அபிப்பிராயங்களையும் பதிவுசெய்வதே எஸ்பொவிற்கு உண்மையாக இருப்பதாகும். பொய்யைத் தலைக்குள் வைத்துக்கொண்டு என்னால் எழுத முடியாது என்றார் எஸ்பொ. அவ்விதம் ஒழுகவே விருப்பம். எனவே சம்பிரதாயம் கருதாமல் அதையும் பதிவுசெய்கின்றேன். நிறைய எழுத்தாளர்கள் அவர்கள் எழுத்தினூடாக அவர் எப்படி இருப்பார் என்று தோன்றுகின்ற விம்பம் போல இருப்பதில்லை. ஆனால் எஸ்பொ, அவர் எழுத்துகளூடாகத் தெரிவது போன்ற கலகம் செய்யும் இயல்புடையவராகவே நான் கனடாவில் அவரை நேரடியாகப் பார்த்தபோதும் தெரிந்தார். சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு, தமிழ் தேசியம், மகாவம்சம் என்று நிறைய விட��ங்களைத் தொட்டுப் பேசினார். அதே நேரம் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்திக் கூறும்போது சிங்களவர்கள் பற்றிக் கூறிய சில கருத்துக்கள் மிகுந்த ஏமாற்றத்தையும் அயர்ச்சியையும் தந்தன. இது போன்ற பேச்சுக்களை எஸ்போ போன்ற அனுபவமும் ஆளுமையும் நிரம்பிய ஒரு மூத்த எழுத்தாளரிடம் இருந்து நான் எதிர்பார்க்கவேயில்லை. சடங்கு, தீ போன்ற படைப்புகளூடாக பாலியல் பற்றி மக்களிடையே இருந்த போலி ஒழுக்கத்தை, பாலியலைப் பேசக் கூடாத ஒன்றாக கருதும் மனப்பாங்கை உடைத்துப் போட்ட எஸ்பொ, “கற்பு நிலை” பற்றிப் பேசியதும், ஆதியிலே தமிழராக இருந்தவர்கள் பின்னர் சிங்களவர்களாக மாறியதற்குக் காரணம் கூறும்போது “சிங்களப் பெண்கள் கற்பு நெறி பிறழ்ந்ததும் ஒரு காரணம்” என்று கூறியதும் மிகுந்த ஏமாற்றத்தையே தந்தன. முற்போக்கி இலக்கியத்தைவிட்டு விலகி நற்போக்கு இலக்கியம் என்று தன்னை வகைப்படுத்திக்கொண்ட எஸ்பொ, பின்னர் தனது மாயினியில் முன்னிறுத்திய தேசியத்தின் உள்ளடக்கத்தால் மாயினி எனது பார்வையில் அது எஸ்பொவின் மிக பலவீனமான பிரதியாகவே உருப்பெற்றிருந்தது. (தேசியத்தை அவர் முன்னெடுத்ததால் இப்படைப்பு பலவீனமாகவில்லை. அவர் தேசியத்தை முன்வைத்த விதத்தாலேயே பலவீனமானது). இதே பாதிப்பை எஸ்பொ மித்ர வெளியீடு ஊடாக வெளியிட்ட புத்தகங்களுக்கு அவர் எழுதிய முன்னுரைகளில் “தமிழ் தேசியத்தின்” நிமித்தம் கடைப்பிடித்த மென்போக்கிலும் காண முடிந்தது. ஒரு உதாரணமாக ஈழவாணி எழுதிய நிர்வாண முக்தி சிறுகதை தொகுதியையும், அதற்கு எஸ்பொ எழுதிய முன்னுரையையும் வாசித்துப்பார்க்கலாம். (எஸ்பொ வைத் தொடர்ந்து வாசித்தவர்கள் எஸ்போ என்கிற படைப்பிலக்கியவாதிக்கும் , எஸ்பொவின் விமர்சனங்கள் / மதிப்பீடுகளுக்கும் இடையில் இருக்கின்ற பெரிய இடைவெளியை தெளிவாக அவதானித்திருப்பர்).\nஅடுத்து எஸ்பொ தன்னை தமிழ் ஊழியம் செய்பவன் என்றும், பாணன் என்றும் காட்டான் என்றும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அழைத்துக்கொண்டார். அவர் பிற்போக்கு இலக்கியம் (மரபைப் பேணும் இலக்கியம் என்பதே பொருத்தமானது) X முற்போக்கு இலக்கியம் என்று இருந்தபோது தன்னை நற்போக்கு என்று கூறியது ஒரு தனிமனித செயற்பாடே அன்றி அது ஒரு இயக்கம் அல்ல. அவர் இயக்கமாக “நற்போக்கு இலக்கியத்தை” முன்னெடுத்தவரும் அல்ல. ஒரு படைப்பா���ியாக அவர் எடுத்துக்கொண்ட சுதந்திரம் அது. ஆனால் அது அவரது அரசியல் வேலைத்திட்டம் அல்ல. தற்போது எஸ்பொ வின் “எல்லாவற்றையும் உடைத்தல்” என்பதை அரசியல் செயற்பாட்டாளார்களும் (நாம் எஸ்பொ வழி வந்தவர்கள் என்று கூறிக்கொண்டே) பின்பற்றுவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ஒரு செயற்பாட்டாளர் கலகம் செய்யும்போது அது பற்றிய ஒரு தெளிவான பார்வையும், தொலைநோக்குப் பார்வையும் இருக்கவேண்டும். அப்படி இல்லாமல் எல்லாவற்றையும் உடைப்பது கலகமும் அல்ல, செயற்பாடும் அல்ல. ஒரு கலகம் என்பது முன்னெடுக்கப்படும்போது மாற்றாகவும் தொடர்ச்சியாகவும் ஒரு ஆக்கபூர்வமான ஒரு வேலைத்திட்டம் இருக்கவேண்டும் என்பது பொறுப்பான செயற்பாட்டாளார் செய்யவேண்டியது.\nஇன்று எஸ்பொ அவர்களின் மரணத்தின் பின்னர் தமிழ் தேசியர்களும், தமிழ் தேசியத்தை மறுதலித்து சாதிப் பிரிவினைகள் தொடர்பான பிரச்சனைகளை தம் பிரதான வேலைத்திட்டங்களாக முன்னெடுப்போர்களும் எஸ்பொவை தம்முடன் சேர்த்து அடையாளப்படுத்த முயல்வதைக் காணமுடிகின்றது. எஸ்பொவுக்கு அதிகாரங்கள் மீதான கோபம் இருந்தது. சாதி ஒழிப்பு தொடர்பான அக்கறை இருந்தது. பிற்காலத்தில் அவர் தன்னைத் தமிழ்த் தேசியவாதியாகவே அடையாளப்படுத்திக்கொண்டார். துரதிஸ்டவசமாக அவர் முன்வைத்த தமிழ்த்தேசியம் இனவாதம் பேசுவதாக அமைந்தது. அதுவும் சேர்ந்ததாகவே எஸ்பொ அமைந்தார்.\nமானிட நேயம் மாண்புற என்றேன்.\nஎன்றார் எஸ்போ. அவ்விதமே வாழ்ந்தார். அவ்விதமே நம் நினைவிலும் நிலைத்தார்.\nகுறிப்பு 1 : எஸ்பொ எழுத ஆரம்பித்த ஆரம்பகாலங்களிலேயே எஸ்பொ மற்றும் நற்போக்கு இலக்கியம், முற்போக்கு இலக்கியம் X நற்போக்கு இலக்கியம் பற்றி மு.தளையசிங்கம் “ஏழாண்டு இலக்கிய வளர்ச்சியில்” எழுதியவை முக்கியமானவை.\nஎஸ்பொவின் மறைவை ஒட்டி ரொரன்றோவில் காலம் செல்வம் அவர்களால் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த நிகழ்வில் வாசித்த கட்டுரை. இக்கட்டுரை ஜனவரி, 2015 தாய்வீடு இதழில் பிரசுரமானது.\nஏற்கனவே நான் எழுதிய வெவ்வேறு கட்டுரைகளில் இருந்து சிலபகுதிகள் இக்கட்டுரையில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன.\nPosted in இலக்கியம், ஈழத்து எழுத்தாளர்கள், Home\t| Tagged எஸ். பொ, சடங்கு, தீ, நனவிடை தோய்தல் | Leave a comment\nமரணம் மனிதர்களை மறக்கச்செய்துவிடுகின்றது, மகா மனிதர்களை மனதில் நிலைக்கச்ச��ய்துவிடுகின்றது. பழகியவர்களைக் கூட மரணத்தின்பின்னர் மறந்துசெல்கின்ற இன்றைய காலத்தில், இலேசான அறிமுகம் மாத்திரம் உள்ள ஒருவரை மரணத்தின் பின்னர் அறிந்து, அவர் பற்றி மதிப்புற்று, இன்னும் இன்னும் தேடி அறிந்து அதிசயிப்பது என்பது அரிதாகவே நிகழ்கின்றது. அப்படி ஒருவர் பவன் என்று பலராலும் அறியப்பட்ட சத்தியபவன் சத்தியசீலன் அவர்கள்.\nசில ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர்கள் சிலர் இணைந்து இலக்கிய நிகழ்வொன்றை ஒழுங்குசெய்திருந்தோம். எம் அனைவருக்கும் அது முதன்முயற்சி. அப்போது தமிழ்வண் தொலைக்காட்சியில் பணிபுரிந்துகொண்டிருந்த நண்பன் ஒருவன் எமது நிகழ்வை ஒளிப்பதிவுசெய்து தொலைக்காட்சியில் சிறு ஒளித்துண்டுகளாக ஒளிபரப்பலாம் என்று கூறி, ஊக்குவித்ததுடன் தமது தொலைக்காட்சி நிலையத்தில் இருந்து ஒருவர் வருவார் என்றும் கூறி இருந்தான். வந்தவர், புன்னகை பூத்த முகம் என்று சொல்வார்களே அவ்விதமே இருந்து அமைதியாக தனது வேலைக்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தார். புரொஜெக்ரர் ஒன்றை இணைக்க முயன்று கொண்டிருந்தோம். அது பற்றிய அறிமுகம் எமக்கு இருக்கவில்லை. நாம் பதற்றமடைவதைக் கண்டு அவர் உணர்ந்திருக்கவேண்டும்; தானாகவே வந்து தள்ளுங்கோ என்று விட்டு இணைப்புகளை ஒழுங்காக்கினார். நன்றி சொன்னோமா என்று நினைவில் இல்லை. ஆனால் அதை அவர் எதிர்ப்பார்க்கவில்லை என்பது நினைவில் இருந்தது. அன்று புதியவர்கள் எம்மை ஆதரிக்கவேண்டும் என்ற நோக்குடன் வழமையான இலக்கிய நிகழ்வுகளிற்கு வருபவர்களைவிட அதிகமானோர் வந்திருந்தனர். வந்தவர்களில் கிட்டத்தட்ட அனைவருக்குமே அவரைத் தெரிந்திருந்தது. அப்போது தான் இலக்கிய/சமூக நிகழ்வுகளில் கலந்துகொள்ள ஆரம்பித்திருந்த எனக்கும் அவரை கண்ட அளவிலான பரிச்சயம் இருந்தது. வந்தவர்கள் பெரும்பாலும் அவரைக் கண்டவுடன் சிரித்தனர். சிலர் பேசினர். அவரும் சிரித்தார். மென்மையாக தலையசைத்தார். பேசினாரா அல்லது உதடசைத்தாரா அல்லது அவர் பேசுவதே உதடசைவது போலா என்று தெரியவில்லை. ஏனோ நெருக்கமானவராக தோன்றினார். அவர்தான் பவான்.\nஅதன் பின்னர் அவரை தொடர்ச்சியாக எல்லா நிகழ்வுகளிலும் கண்டிருக்கின்றேன். கிட்டத்தட்ட அவர் இல்லாத நிகழ்வுகளே இல்லை எனும் அளவிற்கு அவரது பிரசன்னம் நிறைந்திருக்கும். “கனடாவில் நமது இனம் ச���ர்ந்த, மொழி, சார்ந்த, கலை சார்ந்த, அரசியல் சார்ந்த, அனைத்து நிகழ்வுகளையும் ஏனைய சமூகங்கள் சார்ந்த பல முக்கிய நிகழ்வுகளையும் அவர் தோளில் சுமந்த கமரா அழகாக ஒளிப்பதிவு செய்து உலகெங்கும் பரப்பியது” என்று அவர் பற்றிய குறிப்பொன்றை அவரது மரணத்தின்பின்னர் காணக்கிடைத்தது. முழுக்க முழுக்க உண்மையான வரிகள் இவை.\n2009ல் ஈழத்தில் இனப்படுகொலை உச்சத்தை அடைந்திருந்தபோது ரொரன்றோவில் தொடர்ச்சியாக போராட்ட நிகழ்வுகளும், கவனயீர்ப்பு நிகழ்வுகளும் இடம்பெற்றுவந்தன. அவற்றில் எல்லாம் பெரிதும் அவரைக், கர்ணனின் கவச குண்டலம் போல கமராவுடன் கண்டிருக்கின்றேன். அக்காலப்பகுதியுல் தமிழ்வண் தொலைக்காட்சியில் செய்தித் தயாரிப்பாளராக பணியாற்றிய நண்பர் கிருஷ்ணா பவான் பற்றி கூறும்போது, “நான் வேலைக்கு காலையில் புறப்படும்போதே பவான் அண்ணாவிடம் இருந்து போன் வரும். கிருஷ்ணா இன்றைக்கு இந்த இந்த இடத்தில் ப்ரொரெஸ்ற் நடக்கிது. நீங்கள் நியூசை ரெடி பண்ணுங்கோ, நான் கிளிப்ஸோட வாறன்” என்று பவான் அண்ணா கூறுவார் என்று நினைவுகூர்ந்தான். அவருக்கு எல்லாத் துறையினருடனும் நல்ல தொடர்பும் உறவும் இருந்தது. உடுக்கை இழந்தவன் கைபோல உதவும் அவர் இயல்பு எல்லாருடனும் நல்லுறவைப்பேணா அவருக்கு உதவியிருக்கும். அவருடன் பணியாற்றிய சிலருடன் அவர் பற்றி அறிந்தபோது இதனை முழுதாக உணரமுடிந்தது.\nஅவரது ஆரம்பகால நண்பர்களில் ஒருவரான கருணா அவர்களிடம் பேசியபோது பவான் எனக்கு இன்னமும் நெருக்கமானவராகத் தோன்றினார். அனேகம்பேருக்கு வீடியோ படப்பிடிப்பாளராகவே தெரிந்திருந்த பவான், ஆரம்பகாலங்களில் DJ கலைஞராகவே பணியாற்றியிருக்கின்றார். அது மட்டுமல்ல நல்லதோர் புகைப்படக்கலைஞராகவும் இருந்திருக்கின்றார். விமானம் ஒன்றை பின்னணியில் வைத்து சிறுவர்களை பவான் எடுத்திருந்த ஒரு புகைப்படம் பற்றி விதந்து பேசிக்கொண்டிருந்தார் கருணா. வீடியோப் படப்பிடிப்பு என்பது அவருக்கு “உயிருக்கு நேராகவே” (Passion என்பார்களே அப்படி) இருந்திருக்கின்றது.\nவீடியோ படப்பிடிப்பு என்பதே அவர் உயிராக இருந்தபோதும், அதில் அசாத்தியமான திறமைகொண்டவராக இருந்தபோதும், செய்யும் தொழிலே தெய்வம் என்பவராக இருந்தபோதும், நிறைய தொடர்புகளை (Contacts) உடையவராக இருந்தபோதும் அதனை தனக்கு பணம் கொழிக்கவைக்கும் தொழிலாக்க தெரியாதவராகவே இருந்தார் பவான். தனது நாளாந்த வாழ்வைக் கொண்டுநடாத்தத் தேவையான குறைந்தபட்ச நிதியைப் பெறுவதே அவருக்கு தேவையானதாக இருந்தது. மற்றும்படி, தன்னையும் தன் திறன் அனைத்தையும் வீடியோ படப்பிடிப்பிற்கும், தான் பணியாற்றிய இடத்துக்கும் நேர்ந்துவிட்டவராக இருந்தார் பவான். அந்த வகையில் அவர் மரணம் மிகக் கடுமையான செய்தி ஒன்றினை விட்டுச்சென்றிருக்கின்றது. கலை சார்ந்த துறைகளில் காதல் கொண்டிருக்கும் ஒருவர் அதனை வணிகமாக்காது ஆத்மார்த்தமாக அதில் ஈடுபடுவதற்கும், அப்படியான ஒருவர் சுரண்டல்களும், வணிக தந்திரங்களும் நிறைந்த புறச்சூழலிலும், வேலைத்தளங்களிலும் எதிர்கொள்ளும் சவால்களும், அது நிஜ வாழ்வில் ஏற்படுத்தக்கூடிய நெருக்கடிகளுக்கும் இடையில் போராடி தோற்றுப்போனாலும் ஒரு மகாமனிதராக தன்னைத் தக்கவைத்தவராகவே பவான் அவர்களின் மரணம் எனக்குத் தோன்றுகின்றது. பொருளீட்டலையே இலக்காகக்கொண்டு நகரத்தொடங்கியிருக்கும் புலம்பெயர் தமிழர் வாழ்விலும், அவர்களில் பலர் அதே புலம்பெயர் தமிழர்களின் ஒரு சாரராலேயே சுரண்டப்படுவதற்குமான சமகால உதாரணம் அவர். கனடாவில் தமிழர்களின் பண்பாட்டு நிகழ்வுகளில் ஒரு அடையாளமாகத் திகழ்ந்தவர் பவான். அரசியல் கூட்டங்கள், போராட்ட நிகழ்வுகள், பரப்புரைகள், வெளியீடுகள், இலக்கிய நிகழ்வுகள் என்று கமராவுடன் கூடிய பவானைக் காணாத நிகழ்வுகள் அபூர்வம். இனியும் இவை நடைபெறும். பவான் இருக்கமாட்டார். ஆனால் அவர் விட்டுச்சென்ற செய்திகளும் படிப்பினைகளும் இருக்கும்.\nஜனவரி 2015 தாய்வீடு இதழில் பிரசுரமானது.\nதகவல்களுக்கு நன்றி : புகைப்படக் கலைஞர் கருணா மற்றும் நண்பன் கிருஷ்ணா\nஎஸ்பொ பற்றி ஒரு நனவிடை\nமுற்குறிப்பு : சென்றவாரம் வழமைபோலவே கடைசிநேரத்தில் வாராந்த யாழ் உதயனுக்கான கட்டுரையை எழுதிக்கொண்டிருந்தபோது முகநூல் உரையாடல் மூலம் இடைவெட்டிய நண்பர் கற்சுறா “எஸ்பொ அதிக நாள் தாங்கமாட்டார் என்று செய்தி கிடைத்திருப்பதாகக் கூறினார். அதன்பிறகு அன்றைய கட்டுரையை மனமொருமித்து எழுதமுடியவில்லை. மனம்பாரமான வழமையான பொழுதுகளில் செய்வதுபோலவே மலேசியாவில் இருக்கின்ற நண்பன் விசாகனை அழைத்து சிறிதுநேரம் பேசிவிட்டு உறங்கிவிட்டேன். மறுநாள் வேலையில் விடுப்பு, தூங்கி எழுந்தால் தொலைபேசியில் குறுஞ்செய்தி காத்திருந்தது. தேவகாந்தன் அனுப்பியிருந்தார், “EsPo expired two hrs ago” என்று.\nஎஸ்பொ எனக்குள் செலுத்திய தாக்கம் அதிகம். ஆயினும் அவருடன் நெருக்கமான உறவு எனக்குக் கிடையாது. ஒரு வாசகனாக அவருடனான/அவர் பற்றிய என் பரிச்சயத்தை நான் முன்னர் பதிவாக்கியிருந்த இரண்டு குறிப்புகளையும் இத்துடன் பகிர்ந்துகொள்ளுகின்றேன்.\nஇயல்விருது பெறுவதற்காக கனடா வந்திருந்த எஸ்பொவுடனான விருது வழங்கும் விழாவிற்கு அடுத்த நாள் நடைபெற்ற காலம் செல்வம் ஒழுங்கு செய்திருந்த “எஸ்பொ நனவிடை தோய்தல்” என்கிற சந்திப்பொன்றிற்குச் சென்றிருந்தேன். நிறைய எழுத்தாளர்கள் அவர்கள் எழுத்தினூடாக அவர் எப்படி இருப்பார் என்று தோன்றுகின்ற விம்பம் போல இருப்பதில்லை. ஆனால் எஸ்போ, அவர் எழுத்துகளூடாகத் தெரிவது போன்ற கலகம் செய்யும் இயல்புடையவராகவே தெரிந்தார். சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு, தமிழ் தேசியம், மகாவம்சம் என்று நிறைய விடயங்களைத் தொட்டுத் தொட்டுப் பேசினார். அதே நேரம் தமிழ்த் தேசியத்தை வலியுறுத்திக் கூறும்போது சிங்களவர்கள் பற்றிக் கூறிய சில கருத்துக்கள் மிகுந்த ஏமாற்றத்தையே தந்தன. இது போன்ற பேச்சுக்களை எஸ்பொ போன்ற அனுபவமும் ஆளுமையும் நிரம்பிய ஒரு மூத்த எழுத்தாளரிடம் இருந்து எதிர்பார்க்கவேயில்லை. சடங்கு, தீ போன்ற படைப்புகளூடாக பாலியல் பற்றி மக்களிடையே இருந்த, பாலியலைப் பேசக் கூடாத ஒன்றாக கருதும் மனப்பாங்கை உடைத்துப் போட்ட எஸ்பொ, “கற்பு நிலை” பற்றிப் பேசியதும், ஆதியிலே தமிழராக இருந்தவர்கள் பின்னர் சிங்களவர்களாக மாறியதற்குக் காரணம் கூறும்போது “சிங்களப் பெண்கள் கற்பு நெறி பிறழ்ந்ததும் ஒரு காரணம்” என்று கூறியதும் மிகுந்த ஏமாற்றத்தையே தந்தன. அதே நேரம் நிறைய விடயங்களில் எஸ்பொ ஒரு ரசிக மனநிலையுடனேயே என்னால் ரசிக்க முடிந்தது என்பதையும் சொல்லித்தான் ஆகவேண்டும்.\nதனது உரையின் ஆரம்பத்தில் முதல்நாள் இயல் விருது வழங்கும் விழாவில் பேசுவதற்குக் கூறப்பட்டிருந்த “ஒழுக்க விதிகள்” பற்றிக் கிண்டலடித்து தன்னைக் காட்டான் என்றும், இங்கே எப்படியும் பேசலாம் என்று கூறிக்கொண்டே பேசிய எஸ்பொ, தனது கருத்துக்களையும் அரசியலையும் நேரடியாகவும் ஆணித்தரமாகவும் முன்வைத்தார். இது பற்றிய முழு ஒலிப்பதிவும் ���ருப்பதால் அதையும் இந்தப் பதிவுடன் இணைக்கின்றேன்.\nஇதே நிகழ்விலேயே ஆபிரிக்க இலக்கியங்களுடன் தமிழர்களுக்கு கலாசார ரீதியில் இருக்கின்ற தொடர்புகளைக் குறிப்பிட்ட எஸ்பொ ஐந்து ஆபிரிக்க எழுத்தாளர்களின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்த புத்தகங்களின் வெளியீடும் எந்த சம்பிரதாயமும் இல்லாமல் நடைபெற்றது. இந்த ஆறு புத்தகங்களுடன் எஸ்பொ கவிதை நடையில் எழுதிய காமசூத்திரம் நூலும் சேர்த்து ஒரு தொகுதியாக விற்கப்பட்டது. இதனைக் குறிப்பிட்ட எஸ்பொ, தான் லேகியம் விற்பவனைப்போல தனது படைப்புகளைத் தானே விற்பனை செய்வதாகத் தன்னைத் தானே கேலி செய்யவும் தவறவில்லை. எஸ்பொவின் இயல் விருது ஏற்புரைப் பேச்சு மிகச் சிறப்பாக இருந்தது என்று நண்பர்கள் கூறியபோதும் அந்த விழாவிற்குச் செல்லாததால் அதனைக் கேட்கமுடியவில்லை. மறுநாளே அதற்குப் பரிகாரமும் கிடைத்தது போல அமைந்தது இந்த நிகழ்ச்சி.\nநான் ஒரு படைப்பாளியல்ல; பாணன் – எஸ். பொ\nஈழத்துப் படைப்பாளிகளும் முக்கியமானவர்களுள் ஒருவரும் எனக்குப் பிடித்தவருமான எஸ் பொவிற்கு இவ்வாண்டு இயல் விருது வழங்கப்படவிருப்பதாக அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். இயல்விருது பற்றிய விமர்சனங்கள் நிறைய இருந்தபோதும் இவ்வாண்டுக்குரிய இயல்விருது எஸ்பொவிற்கு வழங்கப்பட்டிருப்பதன் காரணமாக எஸ்பொவை காணும் வாய்ப்புக் கிட்டியிருப்பது குறித்தும் மகிழ்ச்சியே. அண்மையில் எஸ்பொ கனடா வருகின்றார் என்று அறிந்ததும் அதற்கிடையில் அவரை முழுமையாக வாசிக்கவேண்டும் என்ற ஆர்வமும் ஏற்பட்டது. ஆனாலும் அதே நேரத்தில் அவரது புத்தகங்கள் முழுமையாகக் கிடைக்காமையாலும், நான் நேரம் கிடைக்கும் போதெல்லாம் காலத்தின் தேவை கருதி வேறு சில புத்தகங்களை தொடர்ச்சியாக வாசித்துக் கொண்டிருந்ததாலும் துரதிஸ்டவசமாக எஸ்பொவை அவரது கனேடிய வருகையின்போதும் முழுமையாக வாசிப்பது என்பது சாத்தியமில்லாதது ஆகிவிட்டது. அதே நேரம் எஸ்பொ எழுதியவற்றில் நான் வாசித்தவற்றைப் பற்றி சில குறிப்புகளை இங்கே பகிர்ந்துகொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.\nசடங்கு என்கிற எஸ். பொ எழுதிய நாவலை சில காலங்களிற்கு முன்னர் மீண்டும் ஒரு முறை வாசித்திருந்தேன். கலாசாரம், புனிதம் என்றெல்லாம் கட்டியமைக்கப்பட்டு, கட்டியழுது கொண்டிருக்கும் தமிழ்ச் சமூ��த்தில், அதிலும் யாழ்ப்பாணச் சமூகம் பற்றிய இந்நாவலுக்குரிய சாத்தியம் பேரதிசயம் தான். அதிலும் குடும்பம் என்ற கட்டி எழுப்பப்பட்ட ஓர் அமைப்பை முதன்மைப்படுத்தி, தனி நபர் ஆசாபாசங்களை முக்கியப்படுத்தாமல் தியாகம், விட்டுக் கொடுத்தல், புனிதம் என்றெல்லாம் பேசப்படும் சமூகங்களில், குடும்ப உறவுகளைப் பேணவும், குடும்பத்தை நிலைப்படுத்தவும் (முக்கியமாக பண ரீதியில்) எடுக்கும் முயற்சிகளில் தனி மனித உணர்வுகளும் விருப்பங்களும் எப்படி நிராகரிக்கபடுகின்றன என்று சொல்கிறது சடங்கு கதை.\nசெந்தில்நாதன் என்கிற குடும்பத் தலைவர் மனைவியையும், ஐந்து பிள்ளைகளையும், மனைவியின் தாயாரையும் பராமரிக்க வேண்டும் என்பதையே கருத்தாகக் கொண்டு கொழும்பில் இருந்து கடுமையாக உழைத்து வருகிறார். குடும்பம் மீது தீராத காதலும், மனைவி மீது அடங்காத காமமும் கொண்ட செந்தில்நாதன் தனக்குக் கிடைக்கும் பணத்தைக் குடும்பத்திடம் சேர்க்க யாழ்ப்பாணத்துக்கு வருகிறார். இது வெளியில் சொல்லும் காரணம் என்றாலும், தன் காமம் தீர்க்க ஒரு வடிகால் கிடைக்கும் என்ற எண்ணமும் ஒரு காரணம். (காமம் பெருகக் காரணம் பணம் கிடைத்த மகிழ்ச்சியில் அவர் பார்த்த ஓர் ஆங்கிலப்படத்தில் வரும் காட்சி). மாறாக தன் விடுமுறையை நீட்டித்தும் கூட அவரால் ஒரு நாள் கூட மனைவியுடன் கூட முடியவில்லை. கூட்டுக் குடும்பம், தியாகம் என்று திணிக்கப்பட்ட கற்பிதங்கள் எப்படி தனி மனித வாழ்வின் இயல்பு நிலையையும், சந்தோஷங்களையையும் நிராகரிக்கின்றன என்று சொல்லும் கதையூடாக அவ்வப்போது நடுத்தர வர்க்க மக்கள் பற்றிய நக்கல்களும் யாழ்ப்பாணத்து மனநிலை பற்றிய கேலிகளுமாக கதை செல்கின்றது.\nவெளியில் செல்லும் செந்தில்நாதன் குடித்து விட்டு வருகிறார். செந்தில்நாதன் கொழும்பில் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று குடிப்பது இல்லை. ஊரில் கூட சந்தர்ப்பமும் ஓசிச் சரக்கும் கிடைத்தால் மட்டுமே குடிப்பவர் (இதைத்தானே நடுத்தர வர்க்க மனநிலை என்பார்கள்). கூடலுக்கான எதிர்பார்ப்புடன் அவரைத் தேடிவரும் மனைவி, அவர் சத்தி எடுத்துவிட்டுப் படுத்திருப்பதைப் பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்புகிறாள் (நடுத்தர வயதே ஆனபோதும், மற்றவர்கள் பார்த்தால் மரியாதை இல்லை என்பதற்காக செந்தில்நாதனும் மனைவியும் ஒரே அறையில் படுப்பதில்லை). இந்த நேரத்தில் தாபத்துடன் அவர் மனைவி சுய இன்பம் செய்வதாக எழுதுகிறார் எஸ், பொ. அது போலவே கொழும்பில் செந்தில்நாதனும் சுய இன்பம் செய்வதாக வருகிறது. இந்தக் கதை எழுதப்பட்டது 60களில் என்று அறியும்போது ஆச்சரியமாக இருக்கின்றது.\nசடங்கு நாவலைப் பற்றிய குறிப்பினை நான் முன்னர் ஒரு முறை வலைப்பதிவில் எழுதி இருந்தபோது தொடர்புகொண்ட காலம் செல்வம், இந்த நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகக் கூறியிருந்தார். அதன் பின்னர் அது பற்றி எதுவுமே நான் கேள்விப்படவில்லை. குறிப்பிடப்பட்டது போல ஆங்கில மொழிபெயர்ப்பு பொருத்தமான மொழி பெயர்ப்புடன் வரும்போது அது ஈழத்து இலக்கியத்தின் முக்கியமான சாதனைகளில் ஒன்றை பரவலாக அறிமுகம் செய்துவைக்க அதிகம் தோதாக அமையும்.\nஎஸ்பொவின் தீ மனிதனின் அடிப்படை உணர்ச்சியும் உறவுகளின் அடிப்படையும் காமத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கின்றது என்பதை தத்துவ நோக்கில் (ஆழமாக இல்லாத விடத்தும்) அதே நேரம் ஒரு நாவல் வடிவில் சொல்கின்ற படைப்பாகும். கதையில் கதையின் நாயனுக்கு அவன் வாழ்வில் சந்திக்கின்ற 7 பேருடன் பாலுறவின் அடிப்படையிலான தொடர்பு உருவாகின்றது. (இதில் சிறு வயதில் பாதிரியார் ஒருவரால் அவன் பாலியல் தேவைகளுக்காக அறிந்தும் அறியாமலும் பலியாக்கப்படுவதும், பின்னர் அவனே பூப்பெய்தாத சிறுமியை தனது தேவைகளுக்காக பலியாக்க முயல்வதும் உள்ளடக்கப்பட்டுள்ளது. கலாசாரம் பண்பாடு என்ற போர்வைகளில் வெளிப்படுத்தப்படாது ஈழத்தில் நான் சிறுவனாக இருந்த காலத்திலே கூட நிறையப் பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கின்றேன். எமது சக மாணவன் ஒருவன் அப்போது மாணவ முதல்வனாக இருந்த ஒருவனால் மாணவ முதல்வர்களுக்கான அறையில் வைத்து சுயமைதுனம் செய்யக் கட்டாயப் படுத்தப்பட்டான் என்பதை எமது வகுப்பில் அனேகம் பேர் அந்நாட்களில் அறிந்தே இருந்தோம். எனினும் பயம் காரணமாகவும், வெட்கம் காரணமாகவும் இது பற்றிப் பெரிய அளவில் பேசப்படவில்லை என்பதே உண்மையாகும். ஆனால் 1957 களிலேயே இது பற்றி எஸ்பொ எழுதி இருக்கின்றார் என்பதை அறியும் போது வியப்பாகவே இருக்கின்றது. இந்த ஏழு பேருடனும் கதை நாயகனுக்கு இருக்கின்ற உறவும், உணர்ச்சிக��ும் வேறுபட்டிருப்பதும் கதாபாத்திரம் பார்க்கின்ற கோணங்களும் பார்வைகளுமே கூட வேறுபட்டிருப்பதும் முக்கிய அவதானங்களாகும்.\n2006ல் புதுவைப் பல்கலைக்கழகத்திலே நடைபெற்ற கூட்டம் ஒன்றிலே இரண்டு அமர்வுகளாக புலம் பெயர்ந்தோர் இலக்கியம் என்ற பெயரில் எஸ்பொ பேசியவற்றின் எழுத்துவடிவிலான தொகுப்பே பனியும் என்கிற இந்த நூலாகும். 1990ல் சிட்னியில் இலங்கை அகதிகள் சார்பாகப் பேசுகின்றபோது “The Tamil Diaspora” என்பதற்குப் பதிலாக புலம்பெயர்ந்த தமிழர் என்ற சொற்றொடரை முதன் முதலில் பாவித்தது முதல் நிறைய விடயங்களிந்தப் புத்தகத்தில் உள்ளன. எனக்குத் தெரிந்து புலம்பெயர் இலக்கியம் பற்றிய ஆய்வாக முதலில் வெளிவந்த நூல் (புலம் பெயர் எழுத்தாளரால் எழுதப்பட்ட) இதுவாகத்தான் இருக்கவேண்டும் என்று நினைக்கின்றேன். இந்த நூலில் அந்தக் காலப்பகுதிவரை புலம்பெயர் நாடுகளில் வெளிவந்த இதழ்கள், சஞ்சிகைகள், மற்றும் இலக்கியம் சார்ந்த நடவடிக்கைகள் பற்றி ஆவணப்படுத்தி இருப்பதுடன், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்த நாடுகளிற்கு தான் சென்ற போது தனக்குக் கிட்டிய அனுபவங்களையும் கூறியுள்ளார். அண்மைக்காலத்தில் துவாரகனும் புலம்பெயர் இலக்கியம் பற்றிய சில கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதி இருந்தார். இளங்கோவும் தற்காலத்து ஈழத்து இலக்கியம் என்ற கடந்த பத்தாண்டுகளில் ஈழத்து இலக்கியம் பற்றி எழுதிய கட்டுரை ஒன்றில் புலம்பெயர் இலக்கியம் பற்றியும் மிகப் பெரும்பான்மையான அளவிற்கு ஆவணப்படுத்தி இருந்தார். சில வாரங்களிற்கு முன்னர் GTN TVயிற்காக யமுனா ராஜேந்திரனும் குருபரனும்சேர்ந்து புலம்பெயர் நாடுகளில் இருந்து ஆரம்ப காலங்களில் வெளியான சில சிற்றிதழ்களின் ஆசிரியர்களிடம் அது தொடர்பான அவர்களது அனுபவங்களை நேர்காணல் செய்திருந்தனர். இவை எல்லாம் புலம்பெயர் இலக்கியம் பற்றிச் செய்யப்பட்ட காத்திரமான பதிவுகள்.\n(சிறு சந்தேகம் ஒன்று:- எஸ்பொ பாரிஸ் சென்றிருந்த போது அங்கே ஒரு இளைஞரை pub ஒன்றில் சந்தித்ததாகவும் கருத்து முரண்பாடுகள் இருப்பினும் அறிவுச் சுதந்திரத்தை முன்னெடுக்கும் பொருட்டே அந்தச் சந்திப்பைச் செய்ததாகவும் பின்னர் அந்த இளைஞர் அந்த உரையாடலை “வானத்திலே சென்ற பிசாசை ஏணி வைத்துப் பிடித்த தாகக்” கதை பண்ணிப் பிரசுரித்ததாகவும் கூறுகிறார். ��ின்னர் அந்த இளைஞர் உண்மைக்குப் புறம்பான தகவல்களுடன் எழுதிய புலி எதிர்ப்பு நாவல் ஒன்று அற்புதம் என்று புலி எதிர்ப்பாளரர்களால் விளம்பரம் கொடுக்கப்பட்டு தமிழ்நாட்டில் பிரபலமாக்கப்பட்டது (பக்கம் 45) என்றும் கூறுகிறார். அவர் (அந்த இளைஞர்) யாராக இருக்கும் என்று யோசித்துப் பார்க்கின்றேன்.)\nநனவிடை தோய்தல் (nostalgia) என்றாலே காதலுடன் மாத்திரமே தொடர்புபடுத்திப் பார்க்கின்ற காலத்தில் முதன் முதலாக இந்தப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியதாலோ என்னால் முதல் வாசிப்பில் லயிக்கமுடியவில்லை. ஆனால் அண்மையில் திரும்பவும் வாசித்த போது எனக்கு மிக மிகப் பிடித்த புத்தகங்களில் ஒன்றாகிவிட்டது. 50 ஆண்டுகளுக்கு முன்னைய யாழ்ப்பாணத்து மக்களின் வாழ்க்கை முறை மிக மிக அழுத்தமாகவும் அதே நேரம் உணர்வுபூர்வமாகவும், அதே நேரம் வீண் அலங்காரங்களைத் தவிர்த்துப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. எம் போன்றவர்களுக்கு இனி ஒருபோதும் கிட்டப் போகாத யாழ்ப்பாணத்து வாழ்க்கையை எஸ்பொவின் எழுத்துக்களூடாகத் தரிசிப்பதே ஒரு சுகமான அனுபவம்தான். அதே நேரம் அந்நாளைய மக்களின் வாழ்க்கை முறை பற்றிய சிறந்த ஆவணப்பதிவாகவும் இந்தப் புத்தகம் உள்ளது. உதாரணத்துக்கு ஒரு சின்னப் பகிர்வை எஸ்பொவின் எழுத்துக்களிலேயே தருகின்றேன்\n“பின்னர், ஐந்து சத நோட்டுக்களும் பாவனைக்கு வந்தன. இது புதினமான நோட்டு. ஒரே தாளில் இடப்பக்கம் இரண்டு சத முத்திரை போலவும் வலப்பக்கம் மூன்று சத முத்திரை போலவும் அச்சிடப்பட்டிருந்தன. தேவை கருதி அந்தத் தாளை இரண்டு முத்திரைகளாகக் கிழித்து, இரண்டு சதமாகவும் மூன்று சதமாகவும் பாவித்துக் கொள்ளலாம். மூன்று சய இரண்டு சமன் ஒன்று என்கிற வாய்ப்பாட்டில் ஒரு சதக் கணக்கும் சரி செய்யப்பட்டது”\nஇது போல பணம், துட்டு என்கிற பிரயோகங்கள் மெல்ல வழக்கொழிந்து எப்படி ரூபா சதம் என்கிற பாவனை வந்தது என்பதையும் மிகச் சுவாரசியமாகச் சொல்லுகின்றார் எஸ்பொ. நாலு பணம் என்பது இருபத்தைந்து சதம். இந்தக் கணக்கின் அடிப்படையில் 3 பணம் என்றால் அது பதினெட்டுச் சதமா அல்லது பத்தொன்பது சதமா என்று பெரிய வாக்குவாதம் கூட நடைபெற்றதாம்.\n(எஸ்பொ எழுதிய ஆண்மை, வீ, அப்பாவும் மகனும், அப்பையா, முறுவல் போன்றவற்றை வாசித்திருந்தாலும் அதை இன்னொரு பதிவில் பகிர்ந்து கொள்���ுகின்றேன்.)\nஎனக்குப்பிடித்த சில ஆளுமைகளின் மரணத்தின்போது எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் தனமாய் பிழையான தகவல்களுடன், எதேச்சைத்தனமாக அஞ்சலிக்குறிப்புகளை எழுதித்தள்ளிய ஜெயமோகன் அவர்கள் எஸ்பொ அவர்களின் மரணத்திற்கான அஞ்சலிக்குறிப்பையும் விக்கிப்பீடியாவில் தான் பொறுக்கிக்கொண்ட தகவல்களைக் கொண்டு எழுதித்தள்ளியுள்ளார்.\nஎஸ்பொ பற்றிய விக்கிப்பீடியா குறிப்பையும், ஜெயமோகன் எஸ்பொவிற்கு எழுதிய அஞ்சலிக்குறிப்பையும் ஒருங்கே வாசித்துப்பார்த்தால், “எஸ்.பொ என்னுடன் நெருக்கமான தொடர்புள்ளவராக இருந்தார். சென்னையில் இருந்தால் என்னை அழைப்பார். நான் அவரைச் சென்று பார்ப்பதுண்டு. ஈழ இலக்கியப்பூசல்களைப் பற்றியும் அக்கால அரசியல் பற்றியும் ஏராளமான வேடிக்கைக் கதைகளை சொல்லியிருக்கிறார்.” என்று ஜெயமோகன் சொல்லும் எஸ்பொ பற்றிச்சொல்ல எனக்கு உடனடியாக சில செய்திகள் உண்டு,\n1. //அவரது மகன் பொன் அநுர சிட்னியில் புகழ்பெற்ற மருத்துவர். எஸ்.பொ ஆஸ்திரேலியக் குடிமகன்.// எஸ்பொ அவர்களின் இன்னொரு மகனான மித்ர ஈழவிடுதலைப்போரில் 1986ல் மரணமடைந்த போராளியாவார். அவரது இயக்கப் பெயரான அருச்சுனா என்ற பெயரினையே அவர் நினைவாக யாழ்நகரில் முக்கியமான தெருக்களில் ஒன்றான “ஸ்ரான்லி வீதி” என்பதற்கு பதிலாக புலிகள் காலத்தில் யாழ் நகரில் பாவித்தனர். இது தவிர எஸ்பொவிற்கு மகள் ஒருவரும் உண்டு.\n2. //எஸ்.பொ செனகல் நாட்டு எழுத்தாளரான செம்பென் ஒஸ்மேனுடைய ஹால [Xala] என்ற குறுநாவலையும் கூகி வா தியோங்கோ என்ற கென்ய நாட்டு எழுத்தாளரின் தேம்பி அழாதே பாப்பா [Weep Not Child] என்ற நாவலையும் தமிழாக்கம் செய்திருக்கிறார்.//\nஎஸ்பொ ஒரு வேலைத்திட்டமாக ஆபிரிக்க நாவல்களை தமிழுக்கு மொழியாக்கம் செய்தார். அவற்றை ஒரே தொகுதியாகவே மக்களிடம் கொண்டுசெல்லவும் முயன்றார். (2011ல் ரொரன்றோ வந்திருந்தபோதும் அவர் அப்போது மொழியாக்கம் செய்து முடித்திருந்த 5 நாவல்களை ஒரே தொகுதியாகவே விற்பனை செய்தார். இவற்றில் சினுபா ஆச்சிபேயின் A Man of the People என்பதை “மக்களின் மனிதன்” என்று மொழியாக்கம் செய்ததும், நக்வீப் மஹ்ஃபூஃப் எழுதிய Miramar என்பதை சாதாரணன் மொழியாக்கம் செய்ததும், ஜே எம் கூற்சி எழுதிய The Disgrace என்பதை “மானக்கேடு” என்று மொழியாக்கம் செய்ததும், மையா கௌரோ எழுதுய “The Sleep Walking Land” என்பதை நித்திரையி���் நடக்கும் நாடு என்று மொழியாக்கம் செய்ததும், கம்ரன் லெயெ எழுதிய The African Child என்பதை கறுப்புக் குழந்தை என்று மொழியாக்கம் செய்ததும், என்று பத்துக்குமேற்பட்ட ஆபிரிக்க இலக்கிய நூல்களை தமிழாக்கம் செய்து மக்களிடன் கொண்டுசெல்ல முயன்றார். அவரளவில் அவர் முன்னெடுத்த அரசியலுக்கு பண்பாட்டு ரீதியில் வலிமைசேர்ப்பதாகவும் இந்த இலக்கியங்களை அவர் கண்டுகொண்டார். இவைதவிர அவர் வெவ்வேறு காலப்பகுதிகள் செய்த மொழியாக்கங்கள் மகாவம்ச உட்பட பல\n3. //ஒட்டுமொத்த ஈழப்போராட்டத்தின் பின்னணியைச் சொல்லும் சுயசரிதையான ‘வரலாற்றில் வாழ்தல்’ ஓர் ஆவணக்களஞ்சியம்.// வரலாற்றில் வாழ்தல் 2003இல் வெளியானது. ஈழப்போராட்டத்தின் முக்கிய காலகட்டங்களான சமாதானப் பேச்சுக் காலகட்டம், நாலாம் கட்ட ஈழப்போர் ஆகியன அந்த நூலில் இல்லை. எனவே அது ஒட்டுமொத்த ஈழப்போராட்டத்தின் பின்னணியைச் சொல்வது அல்ல.\nPosted in இலக்கியம், விமர்சனம், Home\t| Tagged அஞ்சலி, எஸ். பொ, சடங்கு, ஜெயமோகன், தீ, நனவிடைதோய்தல், வரலாற்றில் வாழ்தல் | 2 Comments\nதிரு ஆர். எம். நாகலிங்கம் அவர்களுடனான சந்திப்பினை முன்வைத்து: ஓர் அறிமுகம் ஓர் அனுபவம் ஓர் அவதானம்\nதிரு ஆர். எம். நாகலிங்கம் அவர்களைச் சந்திக்கும் அருமையான வாய்ப்பொன்றினை திரு நவம் அவர்களூடாகக் கிடைத்ததுஅண்மையில் எனக்குக் கிடைத்த பேறென்றே சொல்லுவேன். அந்தச் சந்திப்பின் போது அவரது சமூகப்பணிகளையும், செயற்பாடுகளையும் கோட்பாடுகளையும் ஆவணப்படுத்தும் நோக்குடன் வெளியான எழுச்சிப்பாதை என்கிற நூலையும் பெற்றுக்கொண்டேன். யார் இந்த ஆர். எம் நாகலிங்கம் என்று அறிந்துகொண்டால் நான் முன்னர் சொன்னதன் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளலாம்.\nஇவர் 1936ம் ஆண்டில் மாவிட்டபுரத்தில் பிறந்தவர். ஈழத்தில் மிக மோசமான சாதிய ஒடுக்குமுறைகளை எதிர்கொண்ட சமூகங்களில் ஒன்றான நாவிதர் சமூகத்தைச் சேர்ந்தவர். சைவத்தமிழ் பாடசாலைகளில் சாதியப் பாகுபாடுகள் காரணமாக கல்விகற்பதற்கான சமத்துவ உரிமைகள் மறுக்கப்பட்டிருந்த அந்நாட்களில், தனது கல்வியை மாவிட்டபுரம் அமெரிக்கன் மிசன் தமிழ்க்கலவன் பாடசாலையில் பயின்றார். அதன் பின்னர் தன் பாடசாலை இறுதியவரையான படிப்பினை தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் தொடர்ந்தார். தனது சிறுவயது முதலே, அதாவது 11 வயது முதலே தாம் ஒடுக்கப்படுவ���ை உணர்ந்தவர் கிராமசபைத் தேர்தல் ஒன்றில் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பிரதிநிதிகள் வெற்றிபெறுவதற்கான சரியான நகர்வுகளையும் தந்திரோபாயங்களையும் வகுத்துச் செயற்பட்டார்.\nஇதன் பின்னர் இந்தப் போராட்டங்களை இன்னமும் முழு வீச்சுடன் முன்னெடுக்க வேண்டும் என்றுணர்ந்து முதல் முயற்சியாக 1955ல் மாவை பாரதி வாசிகசாலையை நிறுவுகின்றார். அதன் பின்னர் 1971ல் மாவை பாரதி மறுமலர்ச்சி மன்றமாக விருத்தியடைகின்றது. அதன் பின்னர் நாடெங்கிலும் உள்ள நாவிதர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை ஒன்றிணைத்து ஒரு தேசிய இயக்கத்தினை கட்டியெழுப்பும் நோக்குடன் நாட்டின் பல்வேறு பாகங்களிலும் உள்ள நாவிதர் சமூகத்தைச் சார்ந்தவர்களை அணுகி, அவர்களை அமைப்புகளாக ஒன்று திரட்டி, 28 அமைப்புகளை உருவாக்கி அவற்றை சமூக முன்னேற்ற கழகங்களின் சமாசம் என்கிற தேசிய இயக்கமாக 1980ல் கட்டியெழுப்புகின்றார். 1981ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15ம் திகதி செல்வச்சந்நிதியில் நடைபெற்ற மாநாட்டில் ஆறு அம்சப் பிரகடனம் ஒன்றும் வெளியிடப்படுகின்றது. இந்தத் திட்டத்தில்\n1) சமாசத்தின் நிறுவன அமைப்புமுறை நோக்கங்கள் பற்றிய திட்டம்\n2) கல்வி அபிவிருத்திக்கான திட்டம்\n3) தொழிற்பெயர்ச்சி சக, பொருளாதார அபிவிருத்தி என்பவற்றுக்கான திட்டம்\n4) குடிமைத்தொழில் ஒழிப்புப் பற்றிய திட்டம்\n5) சமூக ஒருமைப்பாட்டை வளர்த்தல் பற்றிய திட்டம்\n6) ஒழுக்கக் கட்டுப்பாட்டை வளர்த்தல் பற்றிய திட்டம்\nஎன்கிற அம்சங்கள் விரிவான திட்டமிடல்களுடனும் நோக்குகளுடனும் வெளியிடப்பட்டிருக்கின்றன.\nகடுமையாக ஒடுக்கப்பட்டிருக்கின்ற சமூகங்கள் விடுதலை பெறுவதை கல்வியறிவினாலேயே முன்னெடுக்கமுடியும் என்ற நோக்குடன் அதனை தான் சார்ந்திருக்கும் ஈழத்தின் பஞ்சமர் சாதிகளுல் ஒன்றான நாவிதர் சாதியினரிடையே முன்னெடுத்து இன்று நாவிதர் சாதியினர் கல்வி வளர்ச்சி பெறவும், அதனூடாக சமூக விடுதலை நோக்கி நகரவும் முக்கிய காரணமானவர் ஆர். எம். நாகலிங்கம் அவர்கள். எழுச்சிப்பாதை என்கிற இந்தத் தொகுப்பானது நிச்சயம் வாசிப்பின் மீதும், சமூகம் மீதும், சமூக அரசியல் செயற்பாடுகள் மீதும் அக்கறை கொண்டவர்கள் அனவரும் வைத்திருக்கவேண்டிய முக்கியமான ஒரு ஆவணமாகும்.\nபுலம்பெயர் நாடுகளில் சாதியம் ஒழிந்துவிட்டது என்கிற கருத்துக்கள் பல்வேறு இடங்களில் இடங்களில் கூறப்படுவதைக் கேட்டிருக்கின்றேன். இன்னும் இரண்டு தலைமுறையில் ஒருத்தருக்கும் சாதி என்றால் என்னவென்றே தெரியாது என்றெல்லாம் சமூகச் செயற்பாட்டாளர்களை நோக்கி சொல்லப்படுவது மிக வழமையானதாகி வருகின்றது. ஆனால் உண்மை அப்படியா இருக்கின்றது புலம்பெயர் தமிழர்கள் அதிகம் வாழும் கனடாவில் தொடர்ந்து அவதானித்து வருகின்றேன்; எத்தனையோ ஊர்ச் சங்கங்கள் இருக்கின்றன, இவற்றில் எத்தனை ஊர்ச்சங்கங்களில் முக்கிய பதவிகளிற்கு தாழ்த்தப்பட்டவர்களும் தலித்துக்களும் தெரியப்பட்டிருக்கின்றார்கள் புலம்பெயர் தமிழர்கள் அதிகம் வாழும் கனடாவில் தொடர்ந்து அவதானித்து வருகின்றேன்; எத்தனையோ ஊர்ச் சங்கங்கள் இருக்கின்றன, இவற்றில் எத்தனை ஊர்ச்சங்கங்களில் முக்கிய பதவிகளிற்கு தாழ்த்தப்பட்டவர்களும் தலித்துக்களும் தெரியப்பட்டிருக்கின்றார்கள் ஈழத்தில் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் சாதியப் பாகுபாடுகள் முற்றாகத் தடை செய்யப்பட்டிருந்தன. ஆனால் மக்களின் மனநிலையில் மாற்றம் உண்டானதா என்பது கேள்விக்குறிதான். சட்டங்கள் மூலம் மாத்திரமே சாதியொழிப்பினைச் செய்துவிடமுடியாது. சாதியொழிப்பு என்கிற கருத்தியலினை தொடர்ச்சியாக மக்களுடன் உரையாடலில் ஈடுபடுத்துவதனால் மாத்திரமே மக்களின் மனநிலையில் மாற்றத்தை உருவாக்கலாம். மக்களுடனான உரையாடல் இல்லாமற்போனது ஈழத்தமிழர்களுக்கு மிகப்பெரும் பாதிப்புகளை உருவாக்கிய காரணிகளுல் முக்கியமானது. ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடுபவர்கள் அந்த மக்களுடன் தொடர்ச்சியான உரையாடல்களில் ஈடுபடுவது மூலமே ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் வெற்றிப்பெறும் என்று Pedagogy of the Oppressed நூலில் Paulo Freire வலியுறுத்தியதே மீண்டும் ஞாபகம் வருகின்றது.\nசாதியம் தொடர்பான இன்னும் ஓர் அவதானத்தினை அண்மையில் பார்த்த மதயானைக் கூட்டம் திரைப்படத்திலும் காணமுடிந்தது. மதயானைக்கூட்டம் திரைப்படத்தை முதன்முறை பார்த்தபோது அத்திரைப்படத்திற்கும் கிழக்குச் சீமையிலே திரைப்படத்துக்திற்கும் இடையில் சில ஒற்றுமைகளைக் உணரமுடிந்தது. அதன் தொடர்ச்சியாக இரண்டு படங்களையும் மீளவும் பார்த்ததில் பெற்ற அவதானம் ஒன்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். இரண்டு படங்களிலும் வில்லன்களாக காட்டப்படும் பெரிய கறுப்பும் (கிழக்குச் சீமையிலே), பொன்ராசுவும் (மதயானைக் கூட்டம்) பிரதான பாத்திரம் வகிக்கும் மாயாண்டித் தேவன் – சிவாண்டி (விஜயகுமார்-நெப்போலியன்) மற்றும் ஜெயக்கொடி தேவர் – வீரத்தேவர் (முருகன்ஜி – வேல ராமமூர்த்தி) பாத்திரங்களை விட சமூக மதிப்பில் / சாதிய படிநிலையில் குறைவான படிநிலையில் இருப்பவர்கள், இருவரும் (பொன்ராசு பொருளாதார உயர்வினாலும், பெரிய கறுப்பு “உயர் குடிப்பெண்ணை” மணம் செய்வதன் மூலமும்) தமது “சமூக அந்தஸ்தை உயர்த்த” அல்லது “மேல் நிலையாக்க” விரும்புபவர்கள். குறிப்பாக கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் வரும் பெரிய கறுப்பு கதாபாத்திரம், தன்னைவிட சாதியப் படிநிலையில் உயர்வாக உள்ள பெண்ணைத் திருமணம் செய்வதன் மூலம் தனது சமூக அந்தஸ்தை உயர்த்திக்கொள்ளவிரும்புகின்றது என்பது அக்கதாபாத்திரம் பிற கதாபாத்திரங்களுடன் செய்யும் உரையாடல்களினூடாகவே வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்திரைப்படங்களில் இங்கே குறிப்பிடப்பட்ட கதாபாதிரங்கள மாத்திரமே வில்லன்கள் / எதிர் பாத்திரங்களா அல்லது அந்தப் போக்கே (மேல்நிலையாக்கமே) தவறானதாக படைப்பாளிகளால் பார்க்கப்பட்டிருக்கின்றதா என்கிற கேள்வி தவிர்க்கமுடியாமல் எழுகின்றது. அத்துடன் இந்த இரண்டு கதாபாத்திரங்களும் நேரடியான வில்லத்தனங்கள் எதுவும் செய்யாமல் “பங்காளிகளான” மாயாண்டித் தேவன் – சிவாண்டி (கிழக்குச் சீமையிலே), ஜெயக்கொடி தேவர் – வீரத்தேவர் (மதயானைக் கூட்டம்) இடையே புறங்கூறி குழப்பத்தையும் விரோதத்தையும் வளர்ப்பதன் மூலமும், சூழ்ச்சி செய்வது மூலமுமே தமது எதிராளிகளை பழிவாங்குவது அல்லது வன்மம் தீர்ப்பதாயும் காட்டப்படுகின்றது. அந்தவகையில் மக்களின் பொதுப்புத்தியை பிரதிபலிப்பதாக இத்திரைப்படங்களும் அமைகின்றன.\nPosted in அரசியல், சாதீயம், விமர்சனம், Home\t| Tagged எழுச்சிப்பாதை, சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம், திரு. ஆர். எம். நாகலிங்கம், மதயானைக்கூட்டம் | Leave a comment\nகாலஞ்சென்ற பாலுமகேந்திரா அவர்கள் தமிழ்நாட்டு மையசினிமாவில் நல்லசினிமாக்கள் என்று சொல்லக்கூடிய சில சினிமாக்களை இயக்கியவர், ஆனால் அவரது மறைவுக்குப் பின்னர் அவரைப் போற்றிப் புகழும் விதம் மிகமிக அளவுக்கு மிஞ்சியதாகவே அவதானிக்க முடிந்தது. ஒரு படைப்பாளி என்பதைத் தாண்டி பாலுமக���ந்திராவின் தனிப்பட்ட வாழ்வில் அவருக்கும் மௌனிகாவிற்கும் இடையிலான உறவு, அவ் உறவு பற்றி பாலுமகேந்திராவும், மௌனிகாவும் வழங்கிய பேட்டிகள், பகிர்வுகள் போன்றன மீண்டும் மீண்டும் பகிரப்பட்டன. (பாலுமகேந்திராவின் மரணச்சடங்கில் கலந்துகொள்ள வந்த மௌனிகா இயக்குனர் பாலாவினால் தடுக்கப்பட்டமையும் இவ் உறவு மீண்டும் மீண்டும் பகிரப்படக் காரணமாக இருந்திருக்கலாம். ஆனால் மௌனிகா – பாலுமகேந்திரா உறவு பற்றிப் பேசிய பலருக்கு வசதியாக ஷோபா மறக்கப்பட்டவர் ஆனது ஒருவித செலக்ரிவ் அம்னீஷியா என்றே தோன்றுகின்றது. அது கூட பரவாயில்லை என்னும் அளவுக்கு, ஷோபாவுடனான அவரது உறவு குறித்து எழுந்த பல்வேறு விமர்சனங்களயும் தாண்டி அவரது ஷோபாவுடனான உறவை தெய்வீகக்காதல் என்று கொண்டாடுவோரைப் பார்க்கின்றபோது அதுவும் ஆனந்த விகடனுக்கு அவர் வழங்கிய பேட்டியொன்றில் குறிப்பட்ட, “அந்த வண்ணத்துப்பூச்சி எனது தோளிலும் சிறிதுகாலம் உட்கார்ந்து என்னை மனசு நிறைந்த மகிழ்வில் ஆழ்த்திவிட்டுப், பின் ஒரு நாள் சட்டென்று பறந்துபோன சோகத்தையா..” என்ற வார்த்தைகளைக் கூறி உருகுகின்றபோது எனக்கு சில கேள்விகள் எழுகின்றன.\nஅவரது அழியாத கோலங்கள் திரைப்படத்தின்போது ஷோபாவை உதவி / துணை இயக்குனர் என்று பெயரிட்டுக் காட்டி இருப்பார். அந்தத் திரைப்படத்தில் நடிக்கின்றபோது ஷோபாவுக்கு எத்தனை வயதிருக்கும். நிச்சயம் 16 வயதிலும் குறைவாகவே இருந்திருக்கும். அந்தளவு இளவயதினரை உதவி / துணை இயக்குனர் என்று; அதுவும் அந்தப் பட்டியலில் வந்த 3 பெயர்களில் முதன்மையானதாக பட்டியலிட்டது ஏன். நிச்சயம் 16 வயதிலும் குறைவாகவே இருந்திருக்கும். அந்தளவு இளவயதினரை உதவி / துணை இயக்குனர் என்று; அதுவும் அந்தப் பட்டியலில் வந்த 3 பெயர்களில் முதன்மையானதாக பட்டியலிட்டது ஏன் இதனை இயக்குனர் என்கிற அதிகாரம் கொண்டிருந்த பாலுமகேந்திரா அவர்கள் செய்த அதிகாரபீடத்தின் அலட்டல் என்றும் மிக மிகக் கேவலமான உள்நோக்கம் கொண்டதென்றுமே பார்க்க முடிகின்றது.\nமூடுபனி திரைப்படத்தின் ஆரம்பத்தில் வருகின்ற “எனக்கு எல்லாமுமாய் இருந்த அம்மு(ஷோபாவுக்கு) ஆத்ம சமர்ப்பனம்” என்கிற டைட்டில் கார்ட் பெரும் ஆயாசத்தைக் கிளப்பியது. மூடுபனி திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 வருடத்தின் பின் வெளியான அவர் மௌனிகாவுடனான தனது உறவை பகிரங்கமாக வெளிப்படுத்திய விகடன் பேட்டியிலோ அல்லது பின்னர் நிகழ்ந்த பல்வேறு சந்தர்ப்பங்களிலோ ஷோபாவை மனைவி என்று சொன்னது இல்லை. தேவதை என்றும்,, சிறுபிள்ளைத்தனமானவர் என்பதுவுமாகவே அவரது கருத்துப்பகிர்வு ஷோபா குறித்து நிகழ்ந்து இருக்கின்றது. தற்கொலைசெய்துகொண்ட ஷோபாவோ அல்லது தற்கொலை நோக்கித் தள்ளப்பட்டவர் என்றவகையில் கொலைசெய்யப்பட்ட ஷோபாவோ மாத்திரமல்லை, அவரது வாழ்க்கையில் துணைவியாகின்றபோது மௌனிகாவும் கூட 16 வயது அல்லது அதற்கு உட்பட்டவரே. இதனை ஆனந்த விகடனுக்கு வழங்கிய பேட்டியில் “இருபது வருடங்கள் தன்னுடைய எல்லாவற்றையும் எனக்காக அர்ப்பணித்துவிட்டு இப்போது 35 வயதாகும் மௌனியை எப்படி நான் தூக்கிப் போடுவது என்று அவரே கூறி இருக்கின்றார். பின்னர் பாலுமகேந்திராவின் இறப்பிற்குப் பின்னர் மௌனிகாவும் தமிழ் இந்துவிற்கு வழங்கிய பாலுமகேந்திரா குறித்து வழங்கிய நினைவுப் பகிர்வில் “1985ம் ஆண்டு வெளியான “உன் கண்ணில் நீர் வழிந்தால்” படத்தில் ரஜினியின் தங்கையாக நடித்ததன் மூலம் இயக்குனர் பாலுமகேந்திராவிற்கு அறிமுகமானேன். எங்கள் திருமணம் 2000ல் நடைபெற்றது. 28 வருட அன்பு சேர்ந்த வாழ்க்கை எங்களுடையது” என்று குறிப்பிட்டுள்ளார். இதனை பாலுமகேந்திரா ஒளிப்பதிவாளார்/இயக்குநர் என்கிற அதிகாரத்தினை பயன்படுத்தி செய்ததாகவே கருதமுடிகின்றது. குறிப்பாக பாலுமகேந்திராவிற்கு மேற்குறிப்பிட்டவர்களுடன் இருந்த உறவுகள் பற்றிய ஓயாத புகழ்ச்சிகளே மீள மீள இவற்றை நினைவுறுத்துவனவாயும் இருக்கின்றன.\nஅதேநேரம் இந்தக் கட்டுரையின் ஆரம்பவசனத்தில் குறிப்பிட்டதுபோல ஒரு படைப்பாளியாக பாலுமகேந்திரா தமிழ்நாட்டு மையநீரோட்ட திரைப்படங்களில் நல்ல திரைப்படங்கள் என்று கூறக்கூடிய சில நல்ல திரைப்படங்களை இயக்கியவர். குறிப்பாக வீடு, சந்தியாராகம் மற்றும் அழியாதகோலங்கள். இவற்றில் சந்தியாராகமும், அழியாத கோலங்களும் எனக்கு மிகப் பிடித்த திரைப்படங்களும் கூட. எனினும் அவை மட்டுமல்லவே பாலுமகேந்திரா. அவர் சமரசமே செய்யாதவர் என்று எப்படிக் கூறுவது மூன்றாம் பிறை, மறுபடியும் திரைப்படங்களில் கலைநேர்த்தியும், திருத்தமான இயக்கமும் இருந்தாலும், அவற்றில் வணிக நோக்கிற்காக திணிக்கப்பட்ட கவர்ச்சி பா��ல்கள் அவர் செய்த சமரசம் தானே. அவர் விரும்பியோ, முழுமனதுடனோ செய்திருக்காவிட்டாலும் கூட\nபாலுமகேந்திராவின் மறைவிற்குப் பின்னர் அவர் இயக்கிய எல்லாத் திரைப்படங்களையும் அடுத்தடுத்துப் பார்த்தேன். (ரொரன்றோவில் இருக்கின்ற திரைப்பட சீடீக்கள் விற்கின்ற கடை ஒன்றில் அவரது மறைவின் பின்னர் சில வாரங்கள் “பாலுமகேந்திரா வாரம்” என்கிற பெயரில் தனியாக ஒரு பகுதியில் வைக்கப்பட்டு விற்கப்பட்டன) ரெட்டை வால் குருவி திரைப்படத்தை மறுபடியும் பாருங்கள். மிக மலினமான வணிகத் திரைப்படம். குறிப்பாக ஒரு மத்திய தர வர்க்க திருமணமான இளைஞன் ஒருவனின் பாலியல் விருப்புகளை/வேட்கைகளை அல்லது காமத்தை பேசுவது என்கிற விடயத்தைக் கையாண்ட திரைப்படம் என்றபோதும் அதனைக் காட்சிப்படுத்துவதில் மலினமான ரசனையைக் கையாண்டிருப்பார் பாலுமகேந்திரா. அதுபோலவே சதி லீலாவதியும், வண்ண வண்ணப்பூக்களும், ராமன் அப்துல்லாவும், அது ஒரு கனாக்காலமும் கூட. இவற்றை இங்கே குறிப்பிடுவது பாலுமகேந்திரா குறித்த எந்த காழ்ப்புணர்வினாலும் அல்ல, அவர் பற்றி தொடர்ச்சியாக கூறப்படும் அளவுக்கு மீறிய புகழுரைகள், அவர் பற்றிய எனது மதிப்பீட்டுடன் ஏற்படுத்திய சலனமே இந்தக் கட்டுரை.\nபேசாமொழி இதழ் வீடு திரைப்பம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவை ஒட்டி பாலுமகேந்திராவுடன் செய்த நேர்காணலில் பாலுமகேந்திராவிடம் “முழுக்க முழுக்க உங்கள் திருப்திக்காக எடுக்கப்பட்ட படமா வீடு” என்கிற கேள்வியினைக் கேட்டிருப்பார்கள். அதற்கு பின்வருமாறு பதிலுரைத்திருப்பார் பாலுமகேந்திரா;\n“என்னோட திருப்திக்கு என்பதைவிட, தமிழுக்கு இப்படியொரு படம் கண்டிப்பாக வேண்டும். I have my own way. எனக்கு சுதந்திரம் இருந்தால் இப்படியான திரைப்படங்களைத்தான் நான் எடுக்க விரும்புவேன். இப்படியான படங்களை எடுக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை. ஆனால் சினிமாக்களைத்தாண்டி எனக்கும் குடும்பம் இருக்கின்றது. சினிமா என்பது என் கலாரீதியான வழிபாடு மட்டுமல்ல. என் தொழிலும் கூட. தொழில் என்கையில் அதில் வரும் வருவாயை வைத்துத்தான் நான் சாப்பிடவேண்டும். அதனால மத்த படங்களை சமரசங்களோடு பண்ண வேண்டிய வேலைக்கு நான் தள்ளப்படுகிறேன். (பேசாமொழி இதழ் 2, தை 15, 2013)“\nபாலுமகேந்திரா கூறுகின்ற நியாயங்களும், காரணங்களும், சேர்ந்தே இர���ப்பது புலமையும், வறுமையும் என்பதைப் பெருமையுடன் சொல்லத் தலைப்படும் தமிழ்ச்சூழலில் என்னால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்ற அதேவேளை அவர் பற்றி எழுப்பப்படும் மிகைப்படுத்திய விம்பங்கள் சலிப்பையே ஏற்படுத்துகின்றன. தன் தனிப்பட்ட வாழ்வின் பலவீனங்களுடன் தொடர்ந்து போராடிக்கொண்டிருந்த, நல்ல வாசகனாக இருந்து அவற்றின் பாதிப்பில் நல்ல சினிமாக்கள் சிலவற்றை இயக்கிய, தன் பெரும்பாலான படைப்புகளில் வணிகத்தை முன்னிறுத்தும் தமிழ் சினிமாவின் வியாபாரத் தேவைகளுக்கும் தன் தனிப்பட்ட கலை ரீதியான/அழகியல் ரீதியான தேர்வுகளுக்கும் இடையில் தடுமாறிய, தன் வழிவந்த / தன்னால் பயிற்றுவிக்கப்பட்ட / தன்னால் நெறிப்படுத்தப்பட்ட, தற்கால தமிழ் சினிமாவின் முக்கியமான சில இயக்குனர்களின் ஆசானாக இருந்த ஒரு கலைஞராகவே பாலுமகேந்திராவின் விம்பம் என்னில் எஞ்சி நிற்கின்றது\nகுறிப்பு: எனது நண்பன் விசாகனுடன் சென்ற ஆண்டின் இறுதிப் பகுதியிலும், பாலுமகேந்திராவின் மறைவிற்குப் பின்னும் அவர் பற்றிப் பேசியவற்றின் நினைவுகளில் இருந்து இப்பதிவு எழுதப்படுகின்றது.\nPosted in திரைப்படம், விமர்சனம், Home\t| Tagged பாலுமகேந்திரா, மௌனிகா, ஷோபா | 3 Comments\nக. நவம் எழுதிய படைப்புகளும் பார்வைகளும் : அறிமுக விமர்சன உரை April 10, 2018\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும் March 20, 2018\nதி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும் February 8, 2018\nகனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள் January 17, 2018\nகாத்திருப்பு கதை குறித்து… January 9, 2018\nUN LOCK குறும்படம் திரையிடல் December 21, 2017\nநிறம் தீட்டுவோம் ஆவணப்படம் December 11, 2017\nம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் உலகம் பலவிதம் : அறிமுகக் குறிப்பு November 28, 2017\nஒழுங்குபடுத்தலின் வன்முறை October 30, 2017\nகனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள்\n அல்லது எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nG8/G20 கொண்டாட்டங்களில் தொலைந்துபோன மனித நேயம்\nமூன்றாம் பாலினர் பற்றிய சில வாசிப்புகள், உயிர்மை மற்றும் கருத்துக் கந்தசாமிகள்\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nபுதிய பயணி இதழ் | திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை | கூலித்தமிழ் வெ��ியீடு\nஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்காக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும்… twitter.com/i/web/status/9… 1 month ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Everyday Sexism Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss https://everydaysexism.com/ Kristyn Wong-Tam Laura Bates Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford Sexism sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அன்றாடம் பால்வாதம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கக்கூஸ் கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்திய பவன் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமி��ினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரையிடல் திரௌபதி திவ்யா தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பகு பதம் பக்தவத்சல பாரதி பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பால்வாதம் பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகா பாரதம் மகாபாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரகுமான் ஜான் ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே லோரா பேட்ஸ் ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஸ்ரீநிவாசன் ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2016/12/29105306/1058862/Dhuruvangal-Pathinaaru-movie-review.vpf", "date_download": "2018-04-21T19:25:30Z", "digest": "sha1:V6AJUQ7EFZQLD5YJSUUMD4RODIBV2PEU", "length": 16256, "nlines": 198, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Dhuruvangal Pathinaaru movie review || துருவங்கள் பதினாறு", "raw_content": "\nபதிவு: டிசம்பர் 29, 2016 10:53\nரகுமான் கோயம்புத்தூரில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். காலையில் இவர் ஸ்டேஷனுக்கு வந்தவுடன் ரோட்டில் ஒருவன் துப்பாக்கியால் சுட்ட நிலையில் கிடப்பதாக தகவல் வருகிறது. அதேநேரத்தில் அந்த கொலை நடந்த ஏரியாவில் உள்ள ஒரு வீட்டில் ரத்தக்கறை இருப்பதாகவும், அந்த வீட்டில் உள்ள பெண்ணை காணவில்லை என்றும் இவருக்கு தகவல் வருகிறது.\nதுப்பாக்கியால் சுடப்பட்ட நபர் யார் அவர் கொலை செய்யப்பட்டாரா காணாமல் போனதாக கூறப்படும் பெண் யார் அவள் உண்மையிலேயே காணாமல் போனாளா அவள் உண்மையிலேயே காணாமல் போனாளா என்பது குறித்து விசாரிக்க களமிறங்கும் ரகுமானிடம், அதே ஸ்டேஷனில் புதிதாக சேர்ந்த கான்ஸ்டபிள் ஒருவர் இந்த சம்பவத்தை பற்றிய விவரங்களை ஆர்வத்துடன் சொல்கிறார். இந்த பிரச்சினையில் அவர் தனக்கு உறுதுணையாக இருப்பார் என்று எண்ணிய ரகுமான், அவரை தன்னுடன் அழைத்துக் கொண்டு, இந்த சம்பவங்களை பற்றிய விசாரணையில் இறங்குகிறார்.\nஇறுதியில், இந்த சம்பவங்களுக்கு தொடர்புடையவர்களை இவர்கள் கண்டுபிடித்தார்களா இல்லையா என்பதை பரபரப்பு, விறுவிறுப்பு கலந்து சொல்லியிருக்கிறார்கள்.\nஒரு சாதாரண கதையை இவ்வளவு நேர்த்தியாகவும், விறுவிறுப்பாகவும் கொடுக்கமுடியுமா என்று வியக்க வைத்துள்ளார் இயக்குனர் கார்த்திக் நரேன். கொலை விசாரணையை ஒவ்வொருவரின் கண்ணோட்டத்திலும் வைத்து பல்வேறு விதமான காட்சிகளை வைத்து படமாக்கியிருந்தாலும், பார்ப்பவர்களுக்கு எந்த இடையூறும் இல்லாமல் அழகான திரைக்கதையை கையாண்டு சிறப்பாக இயக்கியிருக்கிறார்.\nஅதேபோல், எடிட்டர் ஸ்ரீஜித் சாரங்கும் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர். எந்த காட்சிக்கு இடையில் எந்த காட்சியை அமைத்தால் ரசிகர்கள் குழப்பமடைய மாட்டார்கள் என்பதை தனது கைநுனியில் வைத்துக்கொண்டு எடிட் செய்திருக்கிறார். அவருடைய எடிட்டிங் கதைக்கு எந்த இடைஞ்சலையும் கொடுத்துவிடாமல் அமைந்திருப்பது சிறப்பு.\nசுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு கதையை நாம் நேரில் பார்ப்பதுபோன்ற அனுபவத்தை கொடுத்திருக்கிறது. அவ்வளவு நேர்த்தியாக இவரது ஒளிப்பதிவு அமைந்திருப்பது சிறப்பு. ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாய் அமைந்திருக்கிறது. காட்சிகளுக்கேற்றவாறு வேறுபடுத்தி காட்டி, படம் முழுக்க புத்துணர்ச்சியோடு பயணிக்க உதவியிருக்கிறது.\nகாவல்துறை அதிகாரியாக வரும் ரகுமான், படம் முழுக்க அலட்டல் இல்லாத, ஒரு போலீஸ் அதிகாரிக்குண்டான கம்பீரத்துடன் வலம் வந்திருக்கிறார். இவரது அனுபவ நடிப்பு எந்த இடத்திலும் அவரது கதாபாத்திரத்தை மிகைப்படுத்தாமல் சென்றிருக்கிறது. பல்வேறு தோற்றங்களில் வந்தாலும் ரசிக்க வைக்கிறார்.\nஅதேபோல், டெல்லி கணேஷ், பிரகாஷ், சந்தோஷ் கிருஷ்ணா, கார்த்திகேயன், ப்ரவின், யாஷிகா, பாலா ஹாசன், வினோத் வர்மா என படத்தில் நிறைய கதாபாத்திரங்கள் வலம் வருகின்றன. அனைவரும் தங்கள் கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை சிறப்பாக செய்து, படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள்.\nமொத்தத்தில் ‘துருவங்கள் பதினாறு’ படைக்கும் வரலாறு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கட்சியுடன் தேசிய அளவில் கூட்டணி எதுவும் கிடையாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு\nஐபிஎல் 2018 - டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்லியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு\nடெல்லியில் ஆதி சங்கரர் குறித்த நூலை வெளியிட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nகுஜராத்: நர்மதா மாவட்டம் தெதிப்படா, செக்பாரா ராஜ்பிப்லா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\nபாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டோருக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்கள் செயல்படுகின்றனர்- கனிமொழி\nகாவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சியில் டிடிவி தினகரன் கண்டன ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் 3-ம் நாளாக வைகோ பரப்புரை பயணம்\nதுருவங்கள் பதினாறு படத்தின் டிரைலர்\nரஹ்மானின் மாறுபட்ட நடிப்பில் துருவங்கள் 16\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/81947-i-felt-bad-while-saying-v-k-sasikala-as-chinna-amma--says-fathima-babu.html", "date_download": "2018-04-21T19:01:08Z", "digest": "sha1:IN2BP7Q37KG75X6IYQMXMNT7FYIMGHYJ", "length": 32031, "nlines": 387, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது!’’ - கொதிக்கும் பாத்திமா பாபு | I felt bad while saying V K Sasikala as Chinna Amma , says Fathima babu", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n‘‘சசிகலாவை சின்னம்மா என்று அழைக்கச் சொன்னது உறுத்தியது’’ - கொதிக்கும் பாத்திமா பாபு\nபாத்திமா பாபு - அ.தி.மு.க-வின் நீண்டநாள் உறுப்பினர், நட்சத்திரப் பேச்சாளர், ஜெயா டிவியின் செய்திவாசிப்பாளர், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சினிமா சார்ந்து மிக நெருக்கமானவராக அறியப்பட்டவர். அவர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று , ஓ.பன்னீர்செல்வத்தின் அணியில் கை கோத்திருக்கிறார். ஓ.பி.எஸ் அணியில் இன்று இணைந்த 1000 மதிமுக தொண்டர்களுடன், பாத்திமாபாபுவும் அணி சேர்ந்துள்ளார். கிட்டதட்ட 10 ஆண்டு காலம் ஜெயா டிவியின் ஆஸ்தான செய்திவாசிப்பாளராகப் பணியாற்றியவர் பாத்திமா பாபு. இந்த திடீர் முடிவுக்கான காரணத்தை அவரிடமே கேட்டோம்.\n‘‘எதனால் இந்த திடீர் முடிவு\n‘‘அம்மாவால் வளர்க்கப்பட்ட அனைந்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கணும்ங்கறதுதான் என்னோட ஆசை. உண்மையான அ.தி.மு.க, பொருளாளராக இருந்த பன்னீர் செல்வம், அவைத்தலைவராக இருந்த மதுசூதனன் இவர்கள் கையில்தான் தற்போது இருக்கிறது. மக்கள் முதல்வராக இப்போதும் பன்னீர் செல்வம்தான் திகழ்ந்து கொண்டிருக்கிறார். அம்மா அவர்கள் காபந்து முதலமைச்சராக எப்போதும் பன்னீர்செல்வத்தைத்தான் கைகாட்டியுள்ளார். அம்மா மறைந்த பிறகு, அவர் முதல்வராக நியமிக்க விரும்பிய பன்னீர் செல்வம் அந்த இடத்துக்கு வந்தது இயல்பான ஒன்று. அதே நேரம், எதிர்த்தரப்பினரைப் பொறுத்தவரையில் அம்மா யாரையெல்லாம் வேண்டாம் என்று ஒதுக்கினாரோ அவர்கள்தான் பதவிக்கு வரத் துடிக்கின்றனர். 2007-ம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினராக இருந்த டி.டி.வி தினகரனை எந்த அவை நடவடிக்கைகளிலும் பங்கு கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தார் அம்மா. 2011-ம் ஆண்டு வரையில் அம்மா அவரை எந்த அரசியல் நடவடிக்கையிலும் சேர்த்துக் கொள்ளவில்லை. ஆனால், மன்னிப்புக் கடிதம் கொடுத்த அரைமணி நேரத்தில் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்படுகின்றார் என்றால், அது எந்தவிதத்தில் நியாயம் அம்மாவின் மறைவுக்குப் பிறகு, அவர் ஒதுக்கி வைத்த குடும்பத்தைச் சேர்த்துக் கொள்வதில் தவறில்லை. அது அவர்களது தனிப்பட்ட விஷயம். ஆனால், குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் எத்தனையோ தொண்டர்கள் வளர்த்த கட்சியைப் பங்குபோட்டுக் கொடுப்பது என்பதை எந்த அ.தி.மு.க தொண்டராலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. நானும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.”\n“ஜெயலலிதா இருந்த காலகட்டத்திலும், இப்போதும் அந்த குடும்பத்தின் ஆதிக்கம் எப்படி இருக்கிறது\n“பல்வேறு விஷயங்கள் இருந்தாலும், அதற்கு உதாரணமாக ஒன்றைச் சொல்லலாம். அம்மா உயிருடன் இருந்தவரைக்கும் அவரை அடைமொழியிட்டு ‘புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா’ என்றெல்லாம் செய்தியில் சொல்லியதே இல்லை. அது தலைப்புச் செய்தியோ, விரிவான செய்தியோ அவரை செல்வி.ஜெ.ஜெயலலிதா என்றே சொல்லியிருக்கிறோம். குறிப்பிட்டிருக்கிறோம். அதனாலேயே கட்சி மீட்டிங்கில் பேசும்போது அவரை அம்மா என்றோ, புரட்சித்தலைவி என்றோ குறிப்பிடவே, நிதானித்துத்தான் பேசுவேன். காரணம், செய்தியில் நான் அவரைப் பெயர் சொல்லி வாசித்துப் பழகி இருந்தது. பொதுவெளியில் அவருடைய பெயரைச் சொல்லிப் பேசிவிடக்கூடாது என்று மெனக்கெடுவேன். அந்தளவுக்கு செய்திகளில் அவரது பெயர்தான் குறிப்பிடப்படும். இது அவர்களுடைய உத்தரவு. ஆனால், சசிகலா கட்சிக்கு வந்தவுடன், பொதுச்செயலாளராக பதவியேற்றவுடன் அவரை எப்படிக் குறிப்பிட வேண்டும் ஜெயலலிதாவை எப்படிப் பெயர் சொல்லி செய்திகளில் குறிப்பிட்டோமோ அதேபோன்று திருமதி.வி.கே.சசிகலா என்றுதானே வாசிக்கப்பட வேண்டும் ஜெயலலிதாவை எப்படிப் பெயர் சொல்லி செய்திகளில் குறிப்பிட்டோமோ அதேபோன்று திருமதி.வி.கே.சசிகலா என்றுதானே வாசிக்கப்பட வேண்டும் ஆனால், அவர் பதவியேற்ற உடனேயே அவரை மட்டும் சின்னம்மா என்று அழைக்கச் சொல்லியது நெருடலை ஏற்படுத்தியது. அப்படி என்றால் ஜெயா டிவி அம்மாவுடையது இல்லையா ஆனால், அவர் பதவியேற்ற உடனேயே அவரை மட்டும் சின்னம்மா என்று அழைக்கச் சொல்லியது நெருடலை ஏற்படுத்தியது. அப்படி என்றால் ஜெயா டிவி அம்மாவுடையது இல்லையா இவ்வளவு நாளாக யார் கையில் ஜெயா டிவி இருந்தது என்றெல்லாம் ஆதங்கம் எழுந்தது. அதனாலேயே மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவளிப்பதே எனக்குச் சரிய���கத் தோன்றியது.”\n”அ.தி.மு.க தலைமையின் பெரும்பான்மையைத் தாண்டி ஓ.பி.எஸ்ஸால் ஜெயிக்க முடியுமா\n“மக்களுக்காக இறங்கி வந்து பணியாற்றும் பண்பும், மக்களோடு மக்களாகப் பழகும் தன்மையும், பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் குணமும் பன்னீர் செல்வத்திடம்தான் இருக்கிறது. தற்போதைய கட்சித் தலைமை வேண்டுமானால் மக்கள் பிரதிநிதிகள் 122 பேரைக் கொண்ட கட்சியாக இப்போதைக்கு இருக்கலாம். ஆனால், ஒன்றரைக் கோடி கட்சித் தொண்டர்களும், ஏழு கோடிக்கும் மேலான தமிழக மக்களும் அம்மா வழி நடக்கும் பன்னீர் செல்வத்தின் பக்கம்தான் இருக்கிறார்கள். அதனால் மக்கள் செல்வாக்கும், உண்மையான அ.தி.மு.க கட்சியும் ஓ.பி.எஸ் வசம்தான் இருக்கிறது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.”\n“ஜெயா டிவி உங்களுக்கு ஒரு தாய்வீடு மாதிரி இருந்தது. இனி அது இல்லை. அந்த உணர்வு எப்படி இருக்கிறது\n“உண்மைதான். ஆனால், எல்லா சமயத்திலும் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் எனக்கு மாதம்தோறும் வந்துகொண்டிருந்த கணிசமான சம்பளம் இனிமேல் வராது. அதற்காகப் பணத்தை மட்டுமே நோக்கமாக வைத்து நம்முடைய உணர்வுகளை எடைபோட முடியாதே. அவங்களா, இவங்களா என்று ஒத்தையா, இரட்டையா பார்க்கும் கும்பலில் நம்மால் இருக்க முடியாது. அப்படித்தான் அமைச்சராக இருந்த மா.பா.பாண்டியராஜன் பதவியைத் துச்சமாக நினைத்து வெளியில் வந்து ஓ.பி.எஸ்-க்குத் தோள் கொடுத்தார். ஜெயா டி.வி.யில் செய்தி வாசித்துக் கொண்டிருக்கிறோம் என்பதற்காக மக்கள் முடிவு செய்த முதல்வரான பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு கொடுக்காமல் இருந்தது எனக்கு உறுத்தலாக இருந்தது. அதனால் எடுக்கப்பட்டதுதான் இந்த முடிவு. இதற்காக நான் கலங்கவுமில்லை. ஏனெனில், நான் மக்கள் பக்கம்தான் இருக்கிறேன்.” என்று ஆவேசமாகத் தன்னுடைய உணர்வுகளைக் கொட்டி முடித்தார் பாத்திமா பாபு.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஎம்.எல்.ஏக்களைக் கேள்வி கேட்கற உரிமை நமக்கு இருக்கு - சொர்ணமால்யா பேட்டி #VikatanExclusive\n‘அலைபாயுதே’ பூர்ணியாக மனதில் நின்றவர். வீ.ஜே, சினிமா என செம பிஸியில் இருந்தவர் சொர்ணமால்யா. இப்பொழுது என்ன செய்கிறார் என்று தெரிந்துக்கொள்ள அவரை சந்தித்தோம்...விஜே Actress swarnamalya Interviewஎம்.எல்.ஏக்களைக் கேள்வி கேட்கற உரிமை நமக்கு இருக்கு\nஉங்கள் கருத்��ைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\n“ஹன்சிகா முதல் அவிகா வரை” - ஹீரோயின்களான டிவி உலகின் குட்டி நட்சத்திரங்கள்...\n' - கொதிக்கும் கிரிஜஸ்ரீ\nசெத்தும் வாழ வைக்கும் கறுப்பினத்து தாய் கதை இது #HBO_FILM\n'பிரேக்கிங் நியூஸ் வாசிக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா..’ வேதவள்ளி சொல்லும் கதை\n''என் அம்மா இருந்திருந்தால் இத்தனை துயரங்கள் நேர்ந்திருக்காது...'' டி.எம்.எஸ்ஸிடம் உருகிய ஜெயலலிதா\nபிரபுதேவாவை ஹீரோவா பார்த்திருப்பீங்க... வில்லனா பார்த்ததில்லையே..\n\"முதல்பாதி தரமான சம்பவம்; இரண்டாம் பாதி தாறுமாறு சம்பவம்\" - 'கம்மார சம்பவம்' படம் எப்படி\n\"ரெண்டாவது படத்தை சஸ்பென்ஸா முடிச்சிட்டேன்; இது மூணாவது படம்\" - 'மூடர்கூடம்' நவீன்\n'' ‘கில்லி’ல நல்லா நடிச்சேன்... இப்போ பிசினஸ் பண்றேன்\n``அலறவிடும் டி.ஆரின் ஒருதலைக்காதல் கதை, 'அழகு' சீரியலின் அடுத்த டுவிஸ்ட்\" - ஷூட்டிங்ல மீட்டிங் - 5\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nகொங்கு மண்டலத்தை வளைத்த இரிடியம் மோசடி\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nஇந்திய வரலாற்றில் முதன் முறையாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி நீக்க தீர்மானம்\nநிர்மலா தேவி எப்படியெல்லாம் மூளைச் சலவை செய்வார்- விசாரணையில் அதிர்ச்சித் தகவல்\nநிர்மலா தேவி விவகாரம்... காமராஜர் பல்கலை. பேராசிரியர்களின் 10 கோரிக்கைகள்\nமின்னல் வேகத்தில் காலியாகும் ரெட்மி நோட்5 ப்ரோ... வேறு என்ன மொபைல் வாங்கலாம்\n 24 மணி நேர கண்காணிப்பில் காடுவெட்டி குரு\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nசமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கியப் பிரச்னையில்,கருத்துக் கூறுவதாக நினைத்து நீங்கள் இருவரும் வெளிப்படுத்திய வார்த்தைகள், மிக மலிவானவை. கண்டனத்துக்கு உரியவை.\nஒரு சின்ன பிளாஸ்டிக் ஸ்ட்ரா என்ன செய்யும் பிரிட்டன் அரசையே கதிகலங்கச் செய்யும்\nபிரிட்டனில் ஒவ்வொரு வருடமும் சுமார் 8.5 பில்லியன் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப்படுவதாகக் கடல் பாதுகாப்புச் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.\nமொழியையும் உணர்வையும் எழுத்தின் உயிராகக் கருதிய லா.ச.ரா... கதை சொல்லிகளின் கதை பாகம் 20\n``உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் `நெருப்பு' என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” - லா.ச.ராமாமிர்தம். கதை...\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF", "date_download": "2018-04-21T19:27:58Z", "digest": "sha1:CTRHVSZAT7YIZT4RHAOEJKAMXIPLJ3QG", "length": 3778, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "காஜி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் காஜி யின் அர்த்தம்\nரம்ஜான், பக்ரீத் போன்ற பண்டிகைகள் எப்போது கொண்டாடப்பட வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவிக்கவும், இஸ்லாம் மதம்குறித்து அரசுக்கு விளக்கங்கள் அறிவிக்கவும், குடும்ப விவகாரங்களில் அறிவுரை வழங்கவும் அரசால் நியமிக்���ப்படும் மத குரு.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannathasan.wordpress.com/2010/07/30/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-04-21T19:03:44Z", "digest": "sha1:VVRBCPV4G6JLCJVIQ44OXXK7UI4AN7CP", "length": 44365, "nlines": 193, "source_domain": "vannathasan.wordpress.com", "title": "ஒருத்தருக்கு ஒருத்தர் | வண்ணதாசன்", "raw_content": "\nவண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)\nகுஞ்சம்மா என்கூட அஞ்சாவது வகுப்பு வரைக்கும் படித்தாள். அப்போதே அவள் குண்டுதான். எங்கள் வகுப்பில் குஞ்சம்மாவும் பானு என்கிற பானுமதியும் குண்டு. பானுமதி நல்ல சிகப்பு. இவள் கருப்பு. அவ்வளவுதான். ஒல்லியாக இருந்ததால் மறந்துவிட முடியுமா என்ன. முத்துலட்சுமியும், சுந்தரியும் ஒல்லி. சுந்தரியின் அண்ணன் மேல் காலெல்லாம் பாலுண்ணியாக இருக்கும். மிஞ்சியது ஒயர்மேன் சின்னையாவுடைய பெண் தங்கம்மாதான். சின்னையா என்பது அவருடைய பெயரல்ல. எல்லோரும் சின்னையா சின்னையா என்று கூப்பிட்டதால் அப்படி.\nரொம்ப நாட்களுக்குப் பின் எங்கள் வீட்டில் மச்சு எல்லாம் எடுத்து, லைட் போட்டபோது, வயரிங் பண்ண வந்தது சின்னையாதான். சின்னையா ‘வி ‘ கழுத்து மல்பனியன் போட்டிருப்பார். அம்மன் தழும்பு முகம். ஆக்கர் வைத்த பம்பரம் மாதிரி இருக்கும். குரல் எம்.ஆர்.ராதா மாதிரி. எனக்கு எம்.ஆர். ராதா குரல் சின்னையா குரல் மாதிரியிருந்தது. எது முதலில் கேட்டதோ, அதைத்தானே பிந்திக் கேட்டது ஞாபகப்படுத்தவேண்டும்.\nபானுவுடைய தம்பி குளிக்கும்போது வாய்க்கால் தண்ணீரில் முங்கிச் செத்துப் போனான் என்று சொன்னார்கள். இத்தனைக்கும் குளித்தது பிராமணக்குடி வாய்க்கால்தானாம். அத்தோடு ஜெமினீஸ் காபிப் பொடிக்கடையை மூடிவிட்டு வெளியூர் போய்விட்டார்கள். திருத்தமாகத் தைக்கப்பட்ட கதர்ச்சட்டையும், சந்தனக் கீற்றும், பூணூலுமாக, காப்பிப் பொடிப் பொட்டலம் தருகிற பானுவின் அப்பாவும், பச்சைப் பெயிண்ட் அடித்த அந்தத் தராசு காப்பிப் பொடிப் பொட்டலத்துடன் மெதுவாகத் தணிவதும் ஞாபகம் வருகிறது.\nமுத்துலட்சு மி அப்பாவின் நகைக்கடை முங்கிப் போய்விட்டது. என் அண்ணனுடன் படித்த முத்துலட்சுமியின் அண்ணனை ஒரே ஒரு தடவை ரயில்வே ஸ்டேஷன் கூட்ட��்தில் பார்த்தேன். அங்கு விலாஸ் காலண்டர் தவிர, கண்டிப்பாக எங்கள் வீட்டில் தொங்குகிற இன்னொரு காலண்டர் முத்துலட்சுமி அப்பா நகைக்கடைக்கு உரியது. வெள்ளை அடிக்கும்போது மர பீரோ தலையில், சினிமாப் படம் போட வெட்டின ஓட்டையுடன் ரொம்ப நாட்கழித்துஅது அகப்பட்டது. சுந்தரியின் அண்ணனை எல்லோரும் பல்லிக் குஞ்சு என்று கூப்பிடுவார்கள். பல்லிக்குஞ்சு பெரிதாகி ஆரெம்கேவி ஜவுளிக்கடையில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தது. ‘என்ன, செளக்யமா இருக்கியா ‘ என்று கேட்டது. பாலுண்ணி அப்படியேதான் இருந்தது. சுந்தரியைப் பற்றி வெட்கப்படாமல் கேட்டிருக்கலாம். இப்போது வெட்கப்பட்டு இருக்கக்கூடாதென்று நினைக்கிறது எல்லாவற்றிற்கும் அப்போது வெட்கப்பட்டிருப்போம் இல்லையா.\nவயர்மேன் சின்னையா பெண் தங்கம்மாவை ஏதோ ஓர் பாங்கில் வைத்துப் பார்த்தேன். மாதர் சங்கம், தையல் மிஷின் லோன் என்று நாலைந்து பேரைச் சுற்றிலும் நிற்க வைத்துக்கொண்டு, பாங்க் ஆபிஸருடன் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தது. பேச்சும் முழியும் சரியில்லையே என்று படுமே அப்படியிருந்தது. அப்படியிருப்பதே செளகரியம் என்று தோன்றி மேலும் கொஞ்சநேரம் தங்கம்மாவைப் பார்த்தேன். தங்கம்மாவுக்குத் தெரியாத சாகசம் கிடையாது போல. உச்சி வகிட்டை இடதுகைப் பெருவிரலால் சொறிந்து கொண்டாள். மூக்குத்தி என்ன பேசும்போதேவா கழன்று விழப்போகிறது அப்படி விழுந்துவிடுமோ என்பதுபோல் மூக்குத்தி திருகாணியைச் சரி செய்து கொண்டாள். ‘அட மூதேவி ‘ என்று பாஸ் புத்தகத்தை வாங்கிக் கொண்டு நான் படியிறங்குகையில், தடதடவென்று என்னைத் தாண்டி இறங்கிப் போனாள்.\nகுஞ்சம்மா எங்கும் போகவில்லை. எங்கும் போகாதது மட்டுமல்ல. எங்கள் வீட்டைப் போலவே அவளுடைய வீடும் ரொம்ப காலமாகவே ஒரே தெருவில் இருந்தது. ஒரே தெரு என்ன ஒரே தெரு. எங்கள் தெருவேதான். சொந்த வீட்டுக்காரர்கள் ஏன் வீடு மாற்றப் போகிறோம். குஞ்சம்மா அப்பா பெரிய பிரிண்டிங் ஆபீஸ் வைத்திருந்தார்கள். அதென்னவோ அந்தக் காலத்தில் பைண்டிங் ஆபீஸ், பிரிண்டிங் ஆபீஸ் என்றுதான் பெயர் போட்டிருப்பார்கள்.\nஅச்சுக் கூடம் என்று போட்டது முத்தையா பிள்ளை மட்டும்தான். முத்தையா பிள்ளை அச்சுக்கூடம் இருந்த இடத்தில் இப்போது கயத்தாற்று சாய்பு ஒருத்தர் கோரம்பாய் விற்கிற கடை வைத்திருக���கிறார். நேதாஜி படம் ஓவல் சைஸில் அச்சடிக்கப்பட்ட ஸ்கூல் நோட்களைத் தயார் பண்ணி விற்பனை செய்தது குஞ்சம்மாவின் அப்பாதான். ஒரு பக்கம் அச்சாபீஸ். ஒரு பக்கம் பைண்டிங் ஆபீஸ். இது வந்து முத்தையா பிள்ளை கடையைச் சாப்பிட்டு விட்டது என்று சொல்வார்கள்.\nமுழுப் பரிட்சை லீவு முடிந்து, பள்ளிக்கூடம் திறக்கிற சமயம் பழைய புஸ்தகம் வாங்கி, நாங்களே பசை காச்சி, பைண்டிங் பண்ணி, கட் பண்ணப் போவது முத்தையா பிள்ளை கடைக்குத்தான். ரொம்ப போட்சாக இருந்த முத்தையா பிள்ளையே எங்களைப் பார்த்ததும் எழுந்து வந்து கட்டிங் மெஷினில் கொடுத்துக் கட் பண்ணுவதைப் பார்க்கக் கஷ்டமாக இருக்கும். மேல் கீழ் அட்டையின் கெட்டிக்கு இடையில் வெள்ளை விசிறியாக வெட்டுப்பட்ட புஸ்தகம் அடுக்கு விரிப்பது அழகாக இருக்கும். புஸ்தகத்தைக் கையில் கொடுக்கும்போது ‘நல்லா படிக்கணும் ‘ என்பார். முத்தையா பிள்ளையும் குஞ்சம்மா அப்பாவும் பேசிக்கொள்வதைப் பார்க்க அபூர்வமாக இருக்கும். ‘என்ன அண்ணாச்சி, அப்படியா அண்ணாச்சி, ஆகட்டும் அண்ணாச்சி ‘ என்று குஞ்சம்மா அப்பா மிகுந்த மரியாதையோடு ஒற்றைச் சொல்லாகப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, அந்த வயதிலேயே என்னவோ பண்ணும். அஞ்சாம் வகுப்பு ஸார்வா, ஹெட் மாஸ்டர் சிவக்கொழுந்து வாத்தியாரிடம் பேசுவது போல இருப்பதுதான் காரணம்.\nமுத்தையா பிள்ளை கடைக்குள் மாடக்குழியில் ஒரு பிள்ளையார் உண்டு என்பது குஞ்சம்மாவும், குஞ்சம்மாவுடைய அப்பாவும் வந்து கும்பிட்டபோதுதான் தெரியும். என்ன கும்பிட்டு என்ன பண்ண. குஞ்சம்மாவுக்கு கல்யாணமாகி, எண்ணி இருபத்திமூணே நாளில் குஞ்சம்மா மாப்பிள்ளை செத்துவிட்டார். குஞ்சம்மாவுக்கு நான் செகண்ட் இயர் படிக்கும்போதே கல்யாணம் முடிந்துவிட்டது.\nகல்யாணமான பிறகு, ஆனித் திருவிழாவுக்கு குஞ்சம்மா வந்திருப்பதாக, அம்மாதான் பேசிக்கொண்டு இருந்தாள். பேராச்சியக்கா மகள் – ‘குண்டு குண்டுண்ணு இருப்பா. கல்யாணத்துக்குப் பொறகு நல்லா வாழ்ந்து வடிஞ்சு ஒண்ணுபோல லெச்சணமா இருக்கா ‘ குஞ்சம்மாவை நானும் இரண்டு மூன்று நாட்களுக்கு அப்புறம் பார்க்க நேர்ந்தது.\nஎனக்கொன்றும் குஞ்சம்மா மெலிவாக இருப்பது மாதிரித் தெரியவில்லை. கன்னம் முன்னை விட உப்பியிருந்தது. நிறைய பரு. மூக்குத்தி. பட்டரிடம் வாங்கின திருநீ���ை உள்ளங்கையில் பொத்திக்கொண்டே, அவளுடைய அம்மா, அடுத்தடுத்த தங்கச்சிகள் என்று ஒன்று போலப் போய்க் கொண்டிருந்தார்கள். குஞ்சம்மா ஆண் பிள்ளைபோல இருந்தாள். அடுத்த தங்கச்சி கூட அப்படித்தான். மூன்றாவது பெண்தான் பேராச்சியக்கா ஜாடை. ஆனாலும் குஞ்சம்மாவை எனக்குப் பிடித்துத்தான் இருந்தது. என்ன இருந்தாலும், கூடப் படித்த ஞாபகம் என்பது பட்டுத்துணி மாதிரி எல்லாவற்றையும் போர்த்தி, ‘இந்தா பாத்தியா ‘ என்று உள்ளங்கையில் ஏந்திவிடாதா.\nஅப்படி உள்ளங்கையில் ஏந்தி வைத்திருந்தால்தான், குஞ்சம்மா மாப்பிள்ளை இறந்து போனதைக் கேட்டபோது கஷ்டமாக இருந்தது. ‘என்னை விடக் கெட்டிக்காரன் உலகத்திலே உண்டாண்ணு, சீமையில் இல்லாத மாப்பிள்ளையாக் கொண்டாரப் போகிற மாதிரிக் குதிச்சான் ‘ துட்டு இருந்தால் உன் மட்டுக்கு ‘ண்ணு தலையிலே ஓங்கி ஒரு இறுக்கு இறுக்கீட்டாரு ஆண்டவன் ‘ -இப்படியெல்லாம் ஒரு ஆம்பிளையால்தான் இன்னொரு ஆம்பிளை பற்றிக் கூற முடியும். நான் முடி வெட்டிக்கொள்ள, சலூனில் குனிந்திருக்கும்போது, வாசலில் குஞ்சம்மா மாப்பிள்ளை இறந்து போனதை வைத்து, குஞ்சம்மா அப்பாவைப் பற்றி இவ்வளவு ஆங்காரமாகச் சொல்லிக் கொண்டிருந்தது சைக்கிள் கடை சுப்பையாப் பிள்ளை.\nபெயர்தான் அப்படியே தவிர, சைக்கிள்கடை வைத்திருந்த காலமெல்லாம் மலையேறி ரொம்ப நாளாகிவிட்டது. அவருடைய இரண்டு பெண் பிள்ளைகள், கட்டிக் கொடுத்த இடம் சரியில்லாமல், வீட்டிற்கு வந்து தோசைக்கு அரைத்துக் கொண்டிருக்கிறது. சுப்பையா பிள்ளை சம்சாரம் முறுக்குச் சட்டியை அடுப்பில் வைக்கவில்லை என்றால், இவர் இப்படி மேல்துண்டு கூடப் போட்டுக் கொள்ளாமல்தான் அலைய வேண்டும். அவருடைய பையன் முனிசிபாலிட்டியில் பில் கலெக்டராக இருக்கிறான். எல்லாம் சேர்மன் பா.ராமசாமி புண்ணியம். அவனுக்குப் பெண் கேட்டு, குஞ்சம்மாவைக் கொடுக்கவில்லை போல. அதுக்காக இப்படியா முடி வெட்டுகிற கருப்பையா அவர் பாட்டில் வெட்டவேண்டியதுதானே. சுப்பையாப் பிள்ளை ஏதோ எல்லாவற்றையும் அப்படியே பிட்டுப் பிட்டு வைக்கிற மாதிரித் தலையைத் தலையை எதற்கு ஆட்டவேண்டும். இரண்டு பேரையும் அப்படியே அரசடிப் பாலத்து வாய்க்காலுக்குள் தள்ள வேண்டும் என்கிற மாதிரி இருந்தது. இதில் சுப்பையாப் பிள்ளை வேறு கண்ட கண்ட இடத்தில் சொறிந்து கொண்��ிருந்தார்.\nகுஞ்சம்மா அப்பா இதற்கெல்லாம் கவிழ்ந்து போய்விடவில்லை. வீட்டு ஏறுநடையை விட்டு சைக்கிளை இறக்கிவைத்து, எப்போதும் போல சகுனம் பார்த்துக் கொண்டு நின்றார். சகுனம் சரியில்லாவிட்டால், குஞ்சம்மா அம்மாவைக் கூப்பிட்டு கொஞ்சதூரம் போய்விட்டு எதிரே வரச்சொல்லி அப்புறம்தான் புறப்படுவார் என்று சொல்வார்கள். இப்படி ஒன்று இரண்டு ஜாஸ்தியாகச் சொல்வார்களே தவிர, யாரும் அப்படியெல்லாம் பார்த்ததில்லை. நான் குஞ்சம்மா அப்பா சகுனம் பார்க்கிறார் என்று தெரிந்ததும், என் சகுனத்தில் அவர் போவாரோ மாட்டாரோ பாவம் என்று தயங்கியபடியே வேகமாக வருகிறேன். அவர் முகத்தைப் பார்க்கவில்லை. ‘எம்பெருமானே ‘ என்று ஒரு சத்தம் மட்டும் கேட்கிறது. உச்சந்தலைக்கு மேல் காக்காய் பறக்கும்போது காற்று விசிறுமே அதுபோல் சிறு விசிறல் கேட்டது. குஞ்சம்மா அப்பா சைக்கிளில் போய்க் கொண்டிருந்தார் திரும்பிப் பார்க்கும்போது.\nதிரும்பி என்றால் திரும்பியா பார்க்க முடியும். லேசாகப் பக்கவாட்டில் பார்த்தபோது, குஞ்சம்மா அப்பாவின் வேஷ்டியோ, மேல் துண்டோ விசிறினது மாதிரி இருந்தது. வாசனைத் திருநீறு மாதிரி ஒரு செகண்ட் மூக்கில் பட்டது. திருநீறு வாசனை மட்டும்தான் நிஜம். அப்படி விசிறினதும் வெள்ளையாகத் தெரிந்ததும் வேட்டியில்லை. புறா. மாவடிப்பிள்ளை வீட்டுப் புறா. அந்த வீட்டுத் தோட்டத்தில்தான் கூண்டு வைத்துப் புறா வளர்க்கிறார்கள்.\n‘போ. போவ் ‘ என்று மாவடிப்பிள்ளை கூண்டைத் திறந்து விட்டுத் தானியம் விசிறும்போது நாப்பது, ஐம்பது என்று புறாக்கள் சடசடவென்று அடிக்கும். பொன்வண்டுக் கலரும் சாம்பல் கலரும் தான் அதிகம். வெள்ளைப் புறா கொஞ்சம்தான். வெள்ளைப் புறா நடக்கிறதைப் பார்க்க வேண்டும். உயர்ந்த மதில் சுவர்கள், கட்டிட விளிம்புகள் எல்லாம் அவைகளுக்கு பிடிக்குமோ என்னவோ. தோகை விரிக்கிற மாதிரிச் சிறகை சிலுப்பிக் கொண்டு அது நடந்து கொண்டிருக்கும். நாம் அதைப் பார்த்து, அதைப் பார்க்க இன்னொருத்தரைக் கூப்பிடும்போது, அதைத் தெரிந்துக்கொண்டது மாதிரிச் சட்டென்று பறக்கும். அப்படிச் சடசடவென்று புறாக்கள் பறக்கச் சரிவாக அடிக்கிற வெயில், வெளிச்சமாக விழுந்து கொண்டிருக்க மாவடிப்பிள்ளை வீட்டுச் சந்துக்குள் இருந்து கேடி. வேலாயுதம் அண்ணன் வந்து கொண்டிர��ந்ததைப் பார்க்க நன்றாக இருந்தது.\nகேடி என்றால் கேடி எல்லாம் ஒன்றுமில்லை. என்னமோ அப்படி ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள். என்னைவிட மூன்று வயது வேண்டுமானால் கூட இருக்கும். கேடி. வேலாயுதம் அண்ணன் படித்தது சுந்தரமூர்த்தி ஓதுவார் ஹைஸ் ஸ்கூலில். நாங்கள் படித்தது வயற்காட்டுப் பள்ளிக்கூடம். ரயில்வே ஸ்டேஷனுக்கு அவர்கள் பள்ளிக்கூடம் தாண்டித்தான் போக வேண்டும். ஒருதடவை அந்தப் பக்கம் போகும்போது ரோடு முழுவதும், அறுவடைக்குப் பிணையல் அடித்துக் கொண்டிருந்தார்கள். வைக்கோல் வாசம் மூக்கைத் துளைக்கிறது. ‘கண்ணும் கண்ணும் பேசியது உன்னால் அன்றோ ‘ என்ற பாட்டு லவுட் ஸ்பீக்கரில். சுந்தரமூர்த்தி ஓதுவார் ஸ்கூலில் ஸ்போர்ட்ஸ் நடக்கிறது. கேடி. வேலாயுதம் அண்ணன் தான் சூப்பர் சீனியர் சாம்பியன். பச்சை வெல்வெட் டிராயரும் பனியனுமாக வேலாயுதம் அண்ணன் மேடையிலிருந்து கப் வாங்கிக் கொண்டு வரும்போது எல்லாம் விசில் அடித்தார்கள்.\nவேலாயுதம் அண்ணன் பீடிக் குடிப்பதைப் பின்பு ஒரு நாள் பார்த்தபோது கூட எனக்கு மரியாதை குறையவில்லை. வேலாயுதம் அண்ணன் போலீஸாகவோ, ஜெயில் வார்டனாகவோ வேலை கிடைத்துப் போய்விட்டதாகச் சொன்னார்கள். இந்த ஊரில் தான் வேலையாம். ஆனால் பார்க்கமுடிந்ததே இல்லை.\nவேலாயுதம் அண்ணனுடைய அப்பாவைத்தான் அடிக்கடி பார்ப்பேன். அவர் யாரையும் ஏறிட்டுப் பார்க்கவே மாட்டாரோ என்னவோ. குனிந்துக்கொண்டேதான் நடப்பார். வலதுகால் எப்போதுமே வீங்கியிருக்கும். பெரிய கட்டுப்போட்ட வலதுகாலை இழுத்து இழுத்துப் பக்கவாட்டில் நகர்த்திக் கொண்டே, இடது காலால் நேராக நடந்து வருவார். தலை நரைத்துப் பறந்துக் கொண்டிருக்கும். சிகரெட் குடித்துக் குடித்துத் தொங்கின உதட்டில் ஒரு இடம் மட்டும் சிவந்த வெள்ளையாக இருக்கும். ஒரு வேலை கேடி. வேலாயுதம் அண்ணன் அப்பாதான் கேடியாக இருந்திருப்பாரோ என்று தோன்றும். ‘அஞ்சு வருஷம், பத்து வருஷம்ணு ஒவ்வொருத்தனும் குத்தகைக்கு எடுத்தமாதிரி ஆடி முடிச்சுட்டுத்தானே இந்தத் தெருவுல, வேறு வழியில்லாமல், தலையைத் தொங்கப் போட்டுக்கிட்டு கிடக்கான் ‘ என்று மீசைக்கார ஆயான் பொதுப்படையாக, இந்தத் தெரு ஆண்பிள்ளைகளைப் பற்றி சொன்னது சரியாகத்தான் இருக்கும்போல.\nசில விஷயங்களைப் பார்த்தால் எல்லாம் சரியாக நடந்துக்கொண்டிரு��்பது மாதிரித்தான் இருக்கிறது. குஞ்சம்மா, இவ்வளவுக்கு அப்புறமும், பத்து படித்துவிட்டு டாச்சர் ட்ரெய்னிங் முடித்தது, அப்பா கிளாப்டன் பள்ளிக்கூடத்தில் பார்த்தது, அப்படி வேலை பார்த்த குஞ்சம்மாவை மறுபடியும் கேடி. வேலாயுதம் அண்ணன் கட்டிக்கொண்டது எல்லாம் அப்படிச் சரியாக நடந்த விஷயங்கள் அல்லாமல் வேறு என்ன.\n‘அச்சாபீஸ்காரன் துட்டுக்குல்லா போய் விழுந்திட்டான். நம்ம திருநா ‘க்கரசு ‘ என்று கேடி. வேலாயுதம் அண்ணனின் அப்பாவைப் பார்த்துச் சொன்னார்கள். அவர் விழவும் இல்லை. எழுந்திருக்கவும் இல்லை. எப்போதும் போலத்தான் தலையைக் குனிந்து கொண்டே நடந்துக் கொண்டிருந்தார். வேலாயுதம் அண்ணன் குஞ்சம்மாவைக் கட்டிக்கொண்டதற்காக அவருடைய கால் வீக்கம் குணமாகிவிடுமா என்ன. அதுவுமில்லை. வேலாயுதம் அண்ணனின் அம்மா இன்னும் முக்குப் பம்ப்பில்தான் ஏழு நடை என்று வீட்டிற்குத் தண்ணீர் எடுத்துக் கொண்டு போகிறாள்.\nஇதைவிடச் சுவாரசியம் சீவலப்பேரி பெரியம்மை என்னிடம் கேட்டதுதான். ‘யே.சுந்தரம். அச்சாபீஸ்காரர் மகளும் வேலாயுதமும் லவ் பண்ணியில்லா தாலி கட்டிகிட்டாங்களாம். நிசந்தானா \n‘ஒருத்தருக்கொருத்தர் புடிச்சுப் போச்சாம் ‘லா ‘ – பெரியம்மை மேற்கொண்டும் என்னைக் கேட்டாள். என் வீட்டுக்காரிக்கு ஒரே சிரிப்பு. அந்த இடத்தில் ஒன்றும் சொல்லாமல், வீட்டுக்குள் வந்ததும், ‘உங்க பெரியம்மை இங்க்லீஷ்ல எல்லாம் பேசுதாங்களே ‘ என்று சொன்னாள்.\nஅவ்வளவுதானா. அந்த பெரியம்மை சொன்ன ஒரு சொல்தானா உன் காதில் விழுந்தது. அதற்கு மேல் உனக்கு ஒன்றும் தோன்றவில்லையா. இந்தத் தெருவில் ஒருத்தி சின்ன வயதில், கல்யாணம் ஆன மூணே வாரத்தில் கஷ்டப்படுகிறாள். அப்புறம் மேற்கொண்டு படிக்கிறாள். வேலைக்கும் போகிறாள். மறுபடியும் கல்யாணம் பண்ணிக்கொள்கிறாள். இதில் உனக்கு ஒன்றும் தோன்றவில்லையா. சந்தோஷமில்லையா. அப்படியே அவர்கள் விருப்பப்பட்டுக் கல்யாணம் பண்ணியிருந்தார்கள் என்றால் அது எவ்வளவு நல்லது.\n‘லவ் பண்ணியிருந்தா என்ன தப்பு ‘ – நான் சொன்னேன்.\n‘உங்களுக்கு எதுதான் தப்பு இல்லை ‘ – இதைச் சொல்லி, முதுகுக்குப் பின்னே எறிந்துவிட்டு மேலும் மேலும் அவள் போய்க் கொண்டே இருந்தாள். அடுப்படிப் புகை சுழன்று, அவளுக்கு முன்னால் புறவாசலுக்குப் போய்க் கொண்டு இருந்தத��.\nஎனக்குப் பெரியம்மையைப் பார்க்கவேண்டும் போல இருந்தது.\n‘பெரியம்மை, உனக்காவது அப்படித் தோணுச்சே ‘.\nThis entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள் and tagged வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள், s.i.sulthan. Bookmark the permalink.\nOne Response to ஒருத்தருக்கு ஒருத்தர்\n1:19 முப இல் ஏப்ரல் 10, 2011\nபடித்து முடிக்கவும் சுந்தர ராமசாமியின் “லவ்வுல்லா…” ஞாபகம் வந்தது.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஇலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். . நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது.\nவண்ணதாசன், எஸ்.கல்யாணசுந்தரம்,கல்யாண்ஜி. நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன். திருநெல்வேலி..சொந்த ஊராய் இருந்தாலும்… நம் அனைவருக்கும் சொந்தமானவர். இலக்கியச்சிந்தனை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் எழுத்தாளர்கள் வரிசையில் முன்னால் நின்றுக்கொண்டிருப்பவர்.\nஎன் மனிதர்கள் கற்பனையானவர்கள் கிடையாது\nமயக்கும் எழுத்துக்காரர் வண்ணதாசன் எழுதிய அகம் புறம் – ஒரு பகுதி உங்களுக்காக\nவண்ணதாசன் உரை @ விஷ்ணுபுரம் விருது – 2016\nமனிதர்களின் ஈரத்தை வெளிப்படுத்துவதே எனது எழுத்தின் நோக்கம்\nசிறுகதைகள், வண்ணதாசன், நான் -சரவணன்\nவிஷ்ணுபுரம் விருது: கதைகளைச் சித்திரங்களாக்கியவர்\nநெல்லை மண்ணின் பண்பாடே என் கதைகளுக்கு உயிரோட்டம்\nசுவையாகி வருவது -1.2 ஜெயமோகன்\nவண்ணதாசன் (கல்யாண்ஜி) புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00521.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ennasitharalgal.blogspot.com/2007_03_01_archive.html", "date_download": "2018-04-21T19:12:57Z", "digest": "sha1:R475KBPZ32FNE6ENMKBHO57KXGWRDSXC", "length": 2171, "nlines": 57, "source_domain": "ennasitharalgal.blogspot.com", "title": "எண்ணப் பரிமாணங்கள்: March 2007", "raw_content": "\nயாம் பெற்ற இன்பம் பெறுக \nமனதில் ஒடும் எண்ணங்களின் பிரதிபலிப்பாக இந்த முயற்சி. முழுக்க முழுக்க தமிழ் வார்த்தைகளின் சஞ்சாரம். ஆங்காங்கே,ஆங்கில வார்தைகளின் ஆதிக்கத்தையும் அனுசரிக்கவேணுமாய் கேட்டுக் கொள்கிறேன்\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/?filter_by=popular7", "date_download": "2018-04-21T19:15:13Z", "digest": "sha1:QSFFXUGHHRRZXZXYAZ7T7YTMKPK7ARN6", "length": 19514, "nlines": 359, "source_domain": "ippodhu.com", "title": "நல்வாழ்வு | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nவெங்காய பக்கோடா செய்வது எப்படி\nஇறால் தொக்கு செய்வது எப்படி\nடெங்கு: நிலவேம்பு கசாயம் தயாரிப்பது எப்படி\nபெண்கள் செக்ஸில் உச்சத்தை அடைவது எப்படி: 11 பெண் பிரபலங்களே சொல்கிறார்கள்\n”வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் நாப்கின்கள் இல்லாமல் அழுகின்றனர்”: தன்னார்வலரின் நேரடி அனுபவங்கள்\nவிநாயகர் சதுர்த்தி: நீர்நிலைகளில் சேரும் 500 டன் மாசு\nசுவைபட வாழ பேரீச்சம்பழ கேக்\nநம்மாழ்வார் நினைவு தின சிறப்புக்கட்டுரை: 45 நல்ல கீரைகள்\nதனியார் துறையில் கைநிறையச் சம்பளம். கூடவே பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதைத் தன் வேலையாகக் கொண்டிருந்தார் ஜெகன். அப்படி இருக்கும்போது, ஒருநாள் பள்ளி மாணவி ஒருவரது வீட்டிற்கு நள்ளிரவு 12 மணிக்குச்...\nகுடிசை மாற்று வாரியம் நடவடிக்கை எடுக்குமா\nசென்னையில் உள்ள குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகளில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மையின மக்களே அதிகம் வாழ்ந்து வருகின்றனர். வாழ்வது அடுக்குமாடி வீடாக இருந்தாலும் சுகாதாரமற்ற சூழலிலேயே இப்பகுதி மக்கள் வாழ...\nபேஸ்புக் சாமானியர்கள்... இந்த வாரம் பாக்கப் போறது கொஞ்சம் டெர்ரர் ஆளுங்களைப் பத்தி...வில்லியம்ஸ் ஜேகவர் போட்டோவைப் பாத்ததும் தெரியும் தல ரசிகர் அப்படின்னு. திருநெல்வேலிக்காரர், இவருக்குள் ஒரு ஞானி ஒளிந்திருக்கிறார், அந்த ஞானி...\nவிரைவில் அப்பாவாகிறார் மார்க் ஸுக்கர்பெர்க்\nஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க் விரைவில் ஒரு பெண் குழந்தைக்கு தான் அப்பாவாகப் போவதாகத் தெரிவித்துள்ளார். தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்துகொண்டுள்ளார் அவர். மார்க்கின் மனைவி பிரசிலா சானுக்கு...\nஅவசியம் படியுங்கள்: நோய்கள் பரவும் அபாயத்திலிருந்த�� தப்பிக்க 10 வழிகள்\nசித்தமருத்துவர் சிவராமன்அடைமழைக்காலத்தில் வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, மஞ்சள் காமாலை, டைபாய்டு, ஃப்ளு சுரங்கள் மற்றும் டெங்கு வர வாய்ப்பு உண்டு. உணவிலும் வாழ்வியலிலும் கொஞ்சம் கூடுதல் அக்கறை அவசியம்.1. நன்கு தரதரவென காய்ச்சி...\nஆண்களைவிட பெண்களுக்கு ஆயுசு அதிகம்\nஇந்திய மக்களின் ஆயுட்காலம் 1990க்கு முன் உள்ளதைவிட தற்போது அதிகரித்துள்ளது. இதில் ஆண்களைவிட பெண்கள் நான்கு வருடம் அதிகமாக வாழ்கின்றனர். 1990-2013க்கு இடைப்பட்ட காலத்தைக் கணக்கிடும்பொழுது ஆண்களின் ஆயுட்காலம் 6.9 வருடமும் பெண்களின்...\nவேலைச் சுமை மற்றும் சரியாக உட்கார்ந்து வேலை பார்க்காததாலும், சரியான நாற்காலியில் உட்கார்ந்து வேலை பார்க்காததாலும் நிறைய இளைஞர்களுக்கு உடலில் நிறைய கோளாறுகள் தற்போது ஏற்பட்டு வருகின்றன. இதை எப்படி சரிசெய்வது என...\nராணுவத்தினரின் சாகசத்தில் கிடைத்த இரட்டை சந்தோஷம்\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை ராமாபுரத்திலிருந்து ராணுவத்தினரால் மீட்கப்பட்ட பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் பிற்ந்தன. அப்பெண்ணுக்கு ராணுவத்தினர் வாழ்த்து தெரிவித்து பரிசுப் பொருட்களை வழங்கினர்.சென்னை அடையாறு கரையோரம் உள்ள ராமாபுரம் பகுதியைச்...\n”434 எல்.இ.டி விளக்குகள் கண்ணகி நகரில் பொருத்த முடிவு.” - தினமலர்.08.09.2015சென்னையில காவாங்கர ஓரத்துலகெடந்த எங்களயும், எங்க வூடுங்களயும் இடிச்சி சென்னையவுட்டு துரத்துன இந்த கவர்மெண்ட்டு, இத்தினி நாளா எங்கயிருந்துச்சி\nவெங்காயத்தின் விலையைப் போல, இப்போது பருப்பின் விலையும் உச்சத்துக்குப் போய்க்கொண்டிருக்கிறது. கடந்த ஆறு மாதங்களில் ரூ. 80 லிருந்து ரூ. 200 ரூபாய்க்குச் சென்றிருக்கிறது துவரம் பருப்பின் விலை. சமையலில் மக்கள் அதிகம்...\n123பக்கம் 1 இன் 3\nவிகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்\n’இதனால் 15 லட்சம் பேர் வேலையிழக்கக் கூடும்’: மத்திய அரசை எச்சரிக்கும் ஆட்டோமொபைல் துறையினர்\n90 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்; டெலிகாம் துறை ஊழியர்கள் அதிர்ச்சி\n’எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’\nபாலியல் வன்கொடுமை; மரண தண்டனை வழங்கும் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல்\n’பாஜகவிடமிருந்த உறவை இன்றோடு முறித்துக் கொள்கிறேன்’; பாஜகவை விட்டு விலகினார் யஷ்வ���்த் சின்ஹா\n’எங்களைக் கருணைக் கொலை செய்து விடுங்கள்’; விரக்தியில் விவசாயிகள்\n’எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’\nபாலியல் வன்கொடுமை; மரண தண்டனை வழங்கும் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல்\n’பாஜகவிடமிருந்த உறவை இன்றோடு முறித்துக் கொள்கிறேன்’; பாஜகவை விட்டு விலகினார் யஷ்வந்த் சின்ஹா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Pushpavanam-Kuppusamy--Cinema-Film-Movie-Song-Lyrics-Kaatraaga-kanalaaga-vaanOdu/2612", "date_download": "2018-04-21T19:24:42Z", "digest": "sha1:2QDX2A2ZTZ742X62JDFEOT53UKFWAX6D", "length": 12362, "nlines": 109, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Pushpavanam Kuppusamy Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Kaatraaga kanalaaga vaanOdu Song", "raw_content": "\nMovie Name (2007) : Pushpavanam Kuppusamy புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள்\nMale Singer பாடகர் : Pushpavanam Kuppusamy புஷ்பவனம்குப்புசாமி\nGanniyamaa irundhamaiyaa veradham கன்னியம்மா இருந்தமையா வெரதம்\nIndha kaana karunguilu pattu unakku இந்த கான கருங்குயிலு பாட்டு உனக்கு\nKannaaley paarumaiyaa illaamai கண்ணாலே பாரும்மைய்யா இல்லாமை\nKannimaaray kannimaaray sabari pOgum கன்னிமாரே கன்னிமாரே சபரி போகும்\nSaamy gurusaamikitta pOttukkittOm maale சாமி குருசாமிகிட்ட போட்டுக்கிட்டோம் மால\nSaamy saranam oiyaalO சாமி சரணம் ஒய்யாலோ\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவும் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவு��் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nஅண்ணன் அலங்காரம் Amman alangaaram nam annai அம்மன் அலங்காரம் நம் அன்னை புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Indha kaana karunguilu pattu unakku இந்த கான கருங்குயிலு பாட்டு உனக்கு பாகுபலி Siva sivaya poatri சிவா சிவாய போற்றி\nஇறைவனிடம் கையேந்துங்கள் Iraivanidam kai yeanthungal இறைவனிடம் கை ஏந்துங்கள் கட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sabariyil vazhum sivahari baalaa சபரியில் வாழும் சிவஹரி பாலா அண்ணன் அலங்காரம் Om enbathay manthiram ஓம் என்பதே மந்திரம்\nமாரியம்மன் தாலாட்டு Punnai nalloor maariyamman புன்னை நல்லூர் மாரியம்மன் பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Villaali veeranay veeramani வில்லாலி வீரனே வீரமணி ஆத்தா நீ ஆடி வா Aadatha peaigalellaam aaduthu ஆடாத பேய்கலெல்லாம் ஆடுது\nமதுரை சம்பவம் Vaigai aatril kallazhagar வைகை ஆற்றில் கள்ளழகர் தாயே கருமாரி Aadum karagam eduthu ஆடும் கரகம் எடுத்து இஸ்லாமிய புனித கீதங்கள் Annal nabi ponmugaththai அண்ணல் நபி பொன்முகத்தை\nகட்டும் கட்டி ஸ்ரீஹரி பக்திப்பாடல்கள் Sannadhiyil kattum katti சன்னதியில் கட்டும் கட்டி புஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Anjumalai azhagaa anjumalai azhagaa அஞ்சுமலை அழகா அஞ்சுமலை அழகா சீடன் Oru naal mattum sirikka ஒரு நாள் மட்டும் சிரிக்க\nபுஷ்பவனம் குப்புசாமி பக்தி பாடல்கள் Kaatraaga kanalaaga vaanOdu காற்றோடு கனலாக வானோடு பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Kannimoola ganapathi bagavaanay கன்னிமூல கணபதி பகவானே அண்ணன் அலங்காரம் Ammaa naan vanangum அம்மா நான் வனங்கும்\nபள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Bhagavaan saranam bagavadhi saranam பகவான் சரணம் பகவதி சரணம் ஐய்யப்பன் நாமம் வீரமணி பக்தி பாடல்கள் Irumudi kattu இருமுடி கட்டு பள்ளிக்கட்டு வீரமணி பக்தி பாடல்கள் Achchang kovil arasay அச்சங்கோயில் அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vayalaan.blogspot.com/2010_02_01_archive.html", "date_download": "2018-04-21T19:32:58Z", "digest": "sha1:3OD5LUYYYURDBH6L4ON7VMDHDMZB7RDF", "length": 96709, "nlines": 1325, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: February 2010", "raw_content": "\nபுதன், 24 பிப்ரவரி, 2010\nசாதனைகளால் சச்சினுக்குப் பெருமை என்பதைவிட சச்சினால் சாதனைக்குப் பெருமை என்பதே சாலச்சிறந்ததாகும்.\nசச்சின் சாதிக்கப் பிறந்தவர்... எத்தனை சாதனைகள்... கிரிக்கெட்டில் சாதனைகள் எல்லாம் அவர் காலடியில்...\nஉலக அரங்கில் அதிக ரசிகர்களை கொண்டவர் நம் சச்சின். இந்தியராய் பிறந்ததால் ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமை.\nஇந்த சாதனைகள் எல்லாம் அவருக்கு சொந்தமாக எத்தனை வசவுகள். சச்சினுக்கு வயசாச்சு... இளைஞர்களுக்கு வழி விடலாம். பழைய ஆட்டம் இல்லை... இன்னும் எத்தனை எத்தனை...\nஇன்று சச்சினின் ஆட்டம் பார்த்த இளம் வீரர்கள் எல்லாம் இப்படி விளையாட முடியுமா என்றால் கண்டிப்பாக முடியாது என்று அடித்துக் கூறலாம்.\n200 ரன் எடுத்த முதல் வீரர். யாரும் எளிதில் எட்ட முடியாத சாதனைதான் இது. சாதிக்க எவனாவது பிறக்கலாம். ஆனால் காலம் உள்ளவரை நம் சச்சினே கதாநாயகனாக.\nநண்பர்கள் பலர் எழுதி தள்ளிவிட்டதால் எதுவும் எழுதவில்லை. சாதனை நாயகன் தனது இரட்டைச்சதத்தை நாட்டிற்கும் நாட்டுமக்களுக்கும் சமர்பிப்பதாக சொல்லியுள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள். இன்னும் சாதியுங்கள்... என்றும் நீங்கள் சாதனையின் குழந்தைதான்.\nவாழ்த்துக்கள் சச்சின். உமது கனவாம் உலககோப்பையும் கிட்ட வாழ்த்துக்கள்.\nசச்சின் 200 ரன் எடுத்த படங்கள் சில...\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 11:56 1 எண்ணங்கள்\nஞாயிறு, 21 பிப்ரவரி, 2010\nஅபுதாபியில் அமுதைப் பொழியும் நிலவே...\nஅபுதாபியில் நேற்று மாலை தமிழ் அமுது பருகும் வாய்ப்பு பல தமிழர்களுக்கு கிடைத்தது. பாரதி நட்புக்காக அமைப்பின் சார்பாக தனது இனிய குரலால் தமிழகத்தை மட்டுமல்ல உலகத்தையே கட்டிப் போட்ட சுசிலா அம்மாவுக்கு பாராட்டு விழாவும் அதே நிகழ்ச்சியில் திரு. டெல்லி கணேஷ் அவர்களின் விவாத மேடையும் நடந்தன. ஐயாயிரம் ரசிகர்களுக்கும் குறையாமல் கலந்து கொண்டனர்.\nநேற்று மாலை 6 மணிக்கு விழா ஆரம்பம் என்று போட்டிருந்ததால் நாங்கள் 6.30 மணிக்கு விழா நடக்கும் இந்திய சமூகக்கூடம் (ISC) சென்றபோது அரங்கமே நிரம்பி வழிந்தது. பாரதி நட்புக்காக அமைப்பு இதுவரை நிகழ்த்திய நிகழ்வின் தொகுப்பு மேடை ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த திரையில் காண்பிக்கப்பட்டுக்கொண்டிருந்தது.\nபின்னர் விழா ஆரம்பமானது. வரவேற்புரை நிகழ்த்தியவர் ஆங்கிலத்தில் ஆரம்பித்து பின் தமிழில் பேசி முடித்தார்.பின்னர் சிலரின் பரதநாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தன. பரத நாட்டியம் ஆடிய அனைவரும் மிக சிறப்பாக நடனமாடினர். குறிப்பாக பாரதியார் பாடல் ஓன்றுக்கு திரையில் படம் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க, இரண்டு மாணவிகள் நடனமாடினர். அந்தப்பாடலின் உன்னதத்தை தங்கள் நடனத்தில் கொண்டு வந்தனர். அருமை... அவர்களின் அபிநயம்... குறிப்பாக மழை பெய்வது போலவும் உடம்பு சிலிர்ப்பது போலவும் அந்த மாணவிகள் செய்த அபிநயங்கள் அருமை. நிகழச்சி முடிந்தும் இன்னும் கண்ணுக்குள்.\nபின்னர் நிறுவனர், தலைவர் உள்பட சிலர் மேடை ஏற்றப்பட்டு கெளரவிக்கப்பட்டு சில வார்த்தைகள் பேசினர். அப்போது பேசியவர்களில் என்னைக் கவர்ந்தது ETA நிறுவனர் பேச்சுதான். ஆம் அபுதாபியில் எந்த தமிழனுக்காவது உதவி வேண்டுமென்றால் என்னிடம் கேளுங்கள். செய்கிறேன் என்றார். பிறக்கு உதவும் அமைப்பாக பாரதி நட்புக்காகவும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பின்னர் பேசிய அமைப்பின் தலைவர் இராமகிருஷ்ணன் உடனே ஆவண செய்வதாக சொன்னது அரங்கத்தில் கைதட்டல் ஒலி அடங்க அதிக நேரம் ஆனது.\nபலத்த கை தட்டலுக்கு இடையே சுசிலாம்மா மேடை ஏற்றப்பட்டு இருக்கையில் அமர்த்தப்பட்டார். அவர் அமர்ந்ததும் முனைவர் திருஞானசம்பந்தம் அவர்கள் சுசிலா அம்மா பற்றி சில வார்த்தைகள் பேசினார். சுசிலாம்மாவுக்கு 'அமுதைப் பொழியும் நிலவே' என்ற விருது வழங்கி கௌரவித்தனர் பாரதி நட்புக்காக அமைப்பினர்.\nபின்னர் ஏற்புரை நிகழ்த்திய சுசிலாம்மா கலக்கி விட்டார். அவருக்கும் க��லில் காயம் என்று சொன்னார். எனவே மேடையில் அமர்ந்து பேசினார். அவரது குரலுக்கு அப்படி என்ன சக்தி அப்பா... பேச ஆரம்பித்ததும் மடைதிறந்த வெள்ளம்போல் பேச ஆரம்பித்தார்.\nமேடையின் எதிரே அவரின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த டெல்லி கணேஷை புகழ்ந்து பேசினார். தெலுங்கில் இருந்து அவர் தழிழுக்கு, தமிழ் நாட்டிற்கு வந்தது 1950ம் வருடம் என்றும் அடுத்த வருடம் வந்தால் 60 வருடங்கள் நிறைவு பெறுவதாகவும் கூறிய போது கைதட்டல் ஒலியில் அரங்கமே அதிர்ந்தது.\nஅந்தக் காலத்தில் எல்லாப்பாடல்களும் இரவில்தான் பதிவு செய்யப்பட்டன என்றும் இப்ப இருக்கும் வசதிகள் எதுவும் இல்லாமல் வேர்வையுடன் பாடி முடித்து, அந்தப்பாடல் வெற்றி பெற்றபோது கிடைத்த சந்தோஷங்களை நினைவு கூர்ந்தார்.\nஅவரது மானசீக குரு லதா மங்கேஷ்கர் என்றும் அவருடன் பிறந்தது நால்வரல்ல என்றும் நானும் அவரது தங்கைதான் என்றும் என்னை தெற்குக்கு அனுப்பிவிட்டான் இறைவன் என்றும் மனம் மகிழ, நெகிழ தெரிவித்தார்.\n'சுசிலான்னு ஒரு பொண்ணு பாட்டுக் கத்துக்கிட்டு இங்க வரும் அதுக்கு பாட்டெழுதணும் என்றே எங்கள் செட்டிநாடு கண்டெடுத்த காலத்தால் அழியாத காவியக் கவிஞன் கண்ணதாசனை படைத்ததாக புகழந்தார். 'அத்தான்.. என்னத்தான் அவர் என்னைத்தான்...' என்ற பாடலை சில வரிகள் பாடியபோது 'தான்... தான்...' என்று முடித்த அந்த திறமையை பாராட்டினார்.\nஅதிகம் பேசினால் பாட மாட்டேன்... பாடினால் பேசமாட்டேன்...' என்றபடி 'என்னைப் பாடச் சொன்னால்...' ,'சிட்டுக் குருவி முத்தம் கொடுத்து...' போன்ற சில பாடல்களைப் பாடிய போது அந்த இனிய குரல் இன்னும் சுசிலாம்மாவிடம் அப்படியே இருந்தது.\nநகைச்சுவையாகவும் இனிமையாகவும் பாடல்களின் வரிகள், பேச்சு என்று வெளுத்து வாங்கியவர் முடிக்க நினைக்கையில் ஒருவர், பக்கத்து வீட்டுப் பருவ மச்சான் பாடலை கேட்க, அவர் என்னய மச்சானைப்பற்றி பேச சொல்லுகிறார் என்றார் சிரிப்புடன்... அந்தப் பாடலை அவரது புத்தகத்தில் தேடி கண்டுபிடிக்க இயலாததால் பாடாமல் விட்டுவிட்டார்.\nதமிழகம்தான் எனக்கு வாழ்வளித்தது. அங்குதான் என் கடைசி நிமிடங்கள் கரைய வேண்டும் என்ற போது அரங்கத்தில் கை தட்டல் இருந்தாலும் பல மனங்கள் கனத்துக் கிடந்தன என்பதே உண்மை. அவர் எழுந்ததும் மக்களைப் பார்த்து ஒருவர் பேச சொல்ல எழுந்தால் அதிகம் பாட்டு வரும் என்றார் புன்னகையுடன்.\nஅவர் மேடையை விட்டு இறங்கிய போது ரசிகர்கள் எழுந்து நின்னு கைதட்ட, மேடையில் நின்று கும்பிட்டவர், அப்படியே குனிந்து தரையை தொட்டு வணங்கினார். மேன் மக்கள் மேன் மக்களே..\nஅவரது பாரட்டுவிழாவிற்குப் பிறகு டெல்லி கணேஷ் தலைமையில் வாழ்க்கைக்கு உறுதுணையாய் இருப்பது இன்றைய வாழ்க்கை முறை, உறவுகள், நண்பர்கள், பொருளாதாரம் என்ற தலைப்பில் விவாதமேடை நடந்தது. அதில் குழுவுக்கு ஐவர் இருந்தனர். எல்லோரும் நல்லா பேசினார்கள். இடையிடையே டெல்லி கணேஷின் நகைச்சுவை வேறு.\nஅபிதாபியில் அழகிய தமிழ்பருகினேன் அதற்காக எங்கள் சென்னைத் தமிழ் சரியில்லை என்று சொல்லாதீர்கள். இப்ப உள்ள காலச்சூழலில் என்னப்பா நல்லா இருக்கியா என்று கேட்பதை சுருக்கி 'இன்னா கீறியா..' என்பதாகவும், ஆட்டோவுல போகும் போது அந்த வலது பக்கம் திருப்புப்பா என்றால் நம்மை திரும்பி பார்த்து 'ரைட்ல போன்னு சொல்லு சார் என்பதாகவும் கலகலப்பாக பேசினார்.\nபேசியவர்கள் பெயர் ஞாபகத்தில் இல்லை. இருந்தாலும் அனைவரின் பேச்சுக்களும் ரசிக்கும் விதமாக இருந்தாலும் சிலரின் பேச்சுக்கள் நெஞ்சைத் தொட்டன. குறிப்பாக, இலங்கை நண்பர் ஒருவர் பேசும்போது குற்றுயிர் பூமியில் இருந்து வந்திருப்பதாகவும் நாட்டிற்கு போன் செய்து பெற்றோரிடம் பேசினால் சந்தோஷம் என்றும் அவர்கள் போன் எடுக்கவில்லை என்றால் என்னாச்சோ என்ற பதட்டம் வருவதாகவும் தான் ஊருக்கு வருகிறேன் என்றால் இங்கு நிலமை சரியில்லை என்றும் உன் குரலையாவது கேட்கிறோம். உன்னை இழக்க எங்களால் முடியாது என்றும் சொன்னபோது தமிழர்களாகிய நமது நெஞ்சுக்குள் ஒருவித வலி. அரங்கமே சோகத்தில் ஆழ்ந்தது.\nஒரு பெண் பேசும் போது தனது மகனுக்கு விபத்து ஏற்பட்டபோது நண்பர்கள் உதவியதாகவும் அவன் நன்றாக வந்து மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஓட்டப்பந்தயத்தில் மூன்றாவது பரிசு வாங்கி வந்த போது பரிசைவிட நண்பர்கள்தான் ஞாபகத்தில் வந்ததாகவும் கூறினார்.\nஎங்கள் நண்பர் சுபான், கந்தசாமி பட பாடலான 'இதெல்லாம் டூப்பு...' பட்டியலில் சில பல சேர்த்து கலக்கி இல்லாம் டூப்பு பணம்தான் டாப்பு என்றும், அவருக்கு பிகர் பிடிக்கும் என்றும் திருமணத்தின் போது நாலு பிகர் இருந்ததாகவும் மனைவியின் அன்பால் ஐந்து, ஆறு என்றாக்கி ஏழை பிடித்துவிட்டதாக சொன்னார். டெல்லி கணேஷ் மிரள பணத்துக்கான சைபரை சொன்னதாக சொன்னார். அவர் இட்ட பட்டியலில் அம்மா, அப்பா இல்லை என்பதை உறவுக்காக பேசிய பெண் பிடித்துக் கொண்டார்.\nஇன்றைய வாழ்க்கை முறையில் பேசியவர் சற்று குண்டாக இருக்க டெல்லி கணேஷ் கிண்டலாக பேச, அவர் நீங்கள் பெயரில் கணேஷை வைத்திருக்கிறீர்கள்... நான் உருவத்தில் வைத்திருக்கிறேன் என்று போட்டாரே பார்க்கலாம்...\nநல்ல நகைச்சுவையுடன் நகர்ந்த விவாதமேடை அதிக நேரம் ஆனதால் கூட்டம் கலைய ஆரம்பிக்க விவாதம் சூடு பிடிக்க ஆரம்பிக்கும் நேரத்தில் முடிவுக்கு வந்தது. நடுவர் நட்பே என்று முடித்தார். நல்ல நிகழ்ச்சி நேரமின்மையால் முடிவுக்கு வந்தது வருத்தமாக இருந்தாலும் நல்ல கலைஞர்களைக் கொண்டு நடத்தப்பட்ட நிகழ்ச்சி மனநிறைவைத்தந்தது.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: முற்பகல் 6:30 6 எண்ணங்கள்\nசனி, 13 பிப்ரவரி, 2010\nபழனி பக்தர்கள் தலையில் மொட்டை..\nஆறுபடை வீடுகளில் ஒன்றான திருஆவினங்குடி என்று அழைக்கப்படும் பழனி மலை தமிழகத்தில் இருக்கும் பிரபல கோவில்களில் ஒன்று. தைப்பூசத்திற்கு தமிழகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான முருக பக்தர்கள் நடைப் பயணமாக வந்து முருகனின் அருள் பெற்றுச்செல்வார்கள். அப்படிப்பட்ட முருகனின் கோயில் உள்ள பழனியில் வியாபாரிகள் செய்யும் பித்தலாட்டங்களால் நமது தமிழக கோயில்களின் தரம் தாழ்ந்து வருகிறது என்றால் மிகையாகாது.\nஇது நெடுங்காலமாக நடக்கும் நிகழ்வு என்றாலும் தற்போது மிகவும் கேவலமானதாக, முருக பக்தர்களை கொள்ளை அடிக்கும் ஈன மனிதர்கள் நிறைந்த இடமாக அழகன் முருகனின் படைவீடு மாறியுள்ளது என்பது கேவலமாக உள்ளது.\nசில மாதங்கள் முன்பு என்னுடன் அலுவலகத்தில் பணிபுரியும் கேரளா நண்பர் ஒருவர் விடுமுறையில் நாட்டுக்கு சென்றபோது நண்பர்களுடன் பழனி சென்றுள்ளார். டாடா சுமோவில் சென்ற அவர்களை பார்த்ததும் மலையாளிகள் என்று தெரிந்து கொண்டு, கோயிலில் சாமி கும்பிட நாங்கள் உதவி செய்கிறோம் என்று நம்பும்படியாக பேசியிருக்கிறார்கள். நீண்ட நேர பேச்சுக்குப்பின் 200 ரூபாய் என்று முடிவு செய்து ஒருவர் அவர்களுடன் சென்றுள்ளார்.ஆனால் அவர் எந்த உதவியும் செய்யவில்லை. சாமி கும்பிட்டு திரும்பியதும் அவர்கள கார் நிறுத்திய இடத்துக்குப் போனதும் அவர் ஒரு பில் எடுத்துக் கொடுத்துள்ளார். அதில் கைடாக இருந்ததற்கு 200 ரூபாயும், அபிஷேகத்துக்கு பால் வகையரா, ஐயருக்கு கொடுத்தது என்று எதோ ஒரு கணக்கு எழுதி 1000 ரூபாய் கேட்டுள்ளார். நண்பர் உங்களுக்கு பேசியது 200 மட்டும்தானே என்று கேட்க, மத்ததெல்லாம் யார் கொடுப்பா.. என்று அவர் திருப்பி கேட்டிருக்கிறார். வாக்குவாதம் முற்ற அவரது நண்பர்களுக்கும் அந்த வழிப்பறிக் கும்பலுக்கும் பிரச்சினை பெரியதாகியிருக்கிறது. இவ்வளவும் நடந்தும் இது தினம் தினம் நடக்கும் நிகழ்வுதான் என்பதுபோல் யாரும் கண்டு கொள்ளவில்லை. கேரள நண்பர்களின் கை ஓங்கவே, சரி 200 ரூபாய் கொடுங்க என்று பணிந்துள்ளது அந்தக் கும்பல்.\nஎனது சகோதரர் மனைவியுடன் சாமி கும்பிட பழனி சென்றுள்ளார். பேருந்து நிலையத்தில் இருந்து குதிரை வண்டியில் அடிவாரம் சென்றுள்ளார். குதிரை வண்டிக்காரன் 20 ரூபாய் பேசியுள்ளான். வரும் போதே அங்கு இருக்கும் ஒரு கடை பற்றி சொல்லி உங்களுக்கு எல்லா உதவியும் செய்வாங்க. நம்ம கடைதான் எனக்கு தர வேண்டிய 20 ரூபாயையும் அங்க கொடுத்தாப் போதும் என்று சொல்லியுள்ளான். இவரும் நம்பிவிட்டார்...\nஅடிவாரத்தில் அந்தக் கடை முன்பு இறக்கிவிட்டு கடைக்காரரிடமும் கூப்பிட்டு சொல்லிவிட்டார். அண்ணனை உட்காரச் சொல்லி இரண்டு கேனில் பால், அர்ச்சனை சாமாங்கள், மாலை எல்லாம் எடுத்து வைத்து பில் எழதி கையில் கொடுத்துள்ளனர். பார்த்த அண்ணாவிற்கு மயக்கம் வராத குறைதானாம். ஒரு நோட்டு போட்டிருந்தானாம். என்னது ஆயிரமா எனக்கு வேண்டாம் என்றதும் எல்லாம் இதுல அடங்கிடும் நீங்க எதுவும் கொடுக்க வேண்டாம்.ஐயருக்குக்கூட நாங்க கொடுத்துடுவோம் என்றதும் அண்ணா சண்டையிட்டு ஒரு செட்டை 500 ரூபாய் கொடுத்து எடுத்துள்ளார். அவருடன் கைடாக வந்தவன் எனக்கு 200 தனி என்று சொன்னதும் அண்ணாவிற்கு எதோ உறைக்க, அவனுடன் மீண்டும் கடைக்கு திரும்பியுள்ளார். அங்கு சண்டையிட்டு பணத்தை திருப்பப் பெற்று முருகனை தரிசித்து திரும்பியுள்ளார்.\nஇதுபோல் தினம்தினம் எத்தனையோ நிகழ்வுகள். இது அரசுக்குத் தெரியுமா தெரிந்தால் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை தெரிந்தால் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எத்தனை அப்பாவிகள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் அவர்களில் யாரும் காவல்துறையிடம் சொல்ல வில்லையா இல்லை காவல்துறையும் இ��ற்கு உடந்தையா இல்லை காவல்துறையும் இதற்கு உடந்தையா கோயில் அறங்காவல் குழுவிற்கு தெரியாமல் நடக்கிறதா கோயில் அறங்காவல் குழுவிற்கு தெரியாமல் நடக்கிறதா அல்லது அறங்காவல் துறைக்கும் பங்குண்டா அல்லது அறங்காவல் துறைக்கும் பங்குண்டா பழனிக்கு வரும் பக்தர்களின் தலையில் மொட்டையடிக்கும் கும்பலை கட்டுப்படுத்தாவிட்டால் பழனி முருகனின் பக்தர்கள் குறைவதற்கான வாய்ப்பு அதிகம் என்பதைவிட அதுதான் உண்மை என்பதே நிதர்சன உண்மையாகும்.\nஅரசும் அறநிலையத்துறையும் விரைவில் இதற்கு ஒரு முடிவு எடுக்குமா என்பது பழனியில் இருக்கும் அந்த தண்டாயுதபாணிக்கே வெளிச்சம்...\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: முற்பகல் 11:28 5 எண்ணங்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅம்மாக்கள் பார்க்க வேண்டிய 'மா' (MAA)\nப தின்ம வயதுக் குழந்தைகளுக்கு பாலியல் தொடர்பான விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பதற்கு பெற்றவர்களே ரொம்ப யோசிப்பதுண்டு. பெண் குழந்தைகள் நாப்...\nபழனி பக்தர்கள் தலையில் மொட்டை..\nஅபுதாபியில் அமுதைப் பொழியும் நிலவே...\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஓரிதழ்ப்பூ - என் பார்வை\nஓ ரிதழ்ப்பூ கதை... அது சிறுகதையோ நாவலோ, இந்த வட்டத்துக்குள்தான் எழுத வேண்டும் என்ற வரைமுறைகள் எதுவும் இல்லை. வட்டத்தை மீறி எழுதப்...\nமனசு பேசுகிறது : 2017 - 2018\n2 0 1 7 - ஆம் ஆண்டு சொல்லிக் கொள்ளும் படியாக எதையும் கொடுத்து விடவில்லை. நினைத்தது எதுவும் நடந்து விடவும் இல்லை நடந்து எதுவும் நினைவில்...\nஓரிதழ்ப்பூ - அறிமுகமும் விமர்சனமும்\n(அபுதாபியில் இருந்து சென்று சேதாரமில்லாமல் திரும்பியவர்கள்) இ லக்கியக் கூட்டம்ன்னால அங்கு போகணுமான்னுதான் முதல்ல தோணும். அங்க பேசுறவங்...\nமார்கழிக் கோலங்கள் - 1\nமா ர்கழி மாதம் என்றாலே வீடுகளின் வாசல்கள் எல்லாம் வண்ணங்களில் ஜொலிக்கும் அழகிய கோலங்களை சுமந்து சிரிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு மார்கழ...\nசி த்திரை மாத காற்றுவெளி மின்னிதழில் எனது சிறுகதை வெளியாகியிருக்கிறது. சிறுகதையை வெளியிட்ட ஆசிரியர் முல்லை அமுதனுக்கு நன்றி. இதழுக்கா...\nவட்டியும் முதலும் - ராஜுமுருகன்\n\"வ ட்டி வரலியே தம்பி...'' நேற்று டீக்கடையில் கந்துவட்டிக்காரரைப் பார்த்த பிறகுதான் மாசம் பிறந்ததே தெரிந்தது. எப்போதோ வாங்க...\nவரலாற்றுப் புதினங்களால் குழப்பமே மிச்சமா\n'எ ன்னப்பா திடீர்ன்னு வரலாற்று நாவல்கள் படிக்கிறேன்னு இறங்கிட்டே... என்னாச்சு உனக்கு...' என்ற நண்பரின் கேள்விக்கு 'அட வரல...\nஇப்படியும் சிலர் (அகல் மின்னிதழ்)\nசித்திரை மாத அகல் மின்னிதழில் வெளிவந்த எனது கட்டுரை உங்கள் பார்வைக்கு... கட்டுரையை வெளியிட்டதற்கும் தொடர்ந்து எழுத வாய்ப்பளிப்பதற்கும் நண்...\nபில்டர் காபி போடுவது எப்படி \n1350 ,படங்கள் வழியே காஞ்சி உலா.\nநினைக்கும் போது நகைப்பு வரும் நிகழ்வு\nநம்ம ஊர்ப் பொதுஜனங்களின் யோக்கியதை\nஇதுக்குக்கூட டேட் ஆப் பர்த் சான்று காட்டனுமா..\nஉலகம் அழியும் காலம் எப்பன்னு தெரிஞ்சுக்கனுமா\nபிரமனால் சாபம் விலகிய சாம்பன். தினமலர் சிறுவர்மலர் - 12.\nகவியரசர் கவியரங்கம் - 3\nAstrology: ஜோதிடம்: 20-4-2018ம் தேதி புதிருக்கான விடை\nஎன்னதான் செய்ய முடியும் ஒரு அப்பாவால்…\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nகந்து வட்டிதான் தமிழ் திரையுலகை இயக்குகிறதா\nஏ.சி, ஏர்கூலர் ரூமில் குழந்தைகளைப் படுக்க வைக்கும் முன் இதைக் கவனியுங்கள்\nஇருவேறு உலகம் – 79\nவல்லாரை கீரை சூப் /வல்லாரை கீரை தண்ணீ சாறு\nராஜா மாறுவார். ராஜகுரு மாறுவதில்லை.\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n79 வயதில் காமம் தவறில்லை.\nகோவா – வடக்கு கடற்கரைகள்\nவட / தென்னிந்திய நதிகள் .....\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா\nஅட்சய திருதியை அன்று இதை செய்ய மறக்காதீங்க..\nவேலன்:-பைல்களை வேண்டிய அளவு பிரிக்க -சேர்க்க -தகவல்களை மறைத்துவைக்கFile friend\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஆலயம் தொழுதலை விடவும் சுகமான அதிகாலை\nபரோல் - திரைப்படமும், எனது குறும்படமும்\nகவிச்சூரியன் மார்ச் - 2018\nஃபேஸ்புக்கில் பேசியவை - 11\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - இலங்கை (2)\nநாட்டைப் பின்னோக்கி ஓட்டுவதற்குத் தண்டனை வேண்டாமா\nதினமலர் பெண்கள்மலர் இதழில் கட்டுரை\ncinema master class 1 - ஏன் திரைக்கதையாசிரியர்களை புறக்கணிக்கிறோம் - இயக்குனர் வெற்றிமாறன்\nவெங்காயத்தாள் பொரியல் / Spring Onion Stir Fry\nஞாயிறு முற்றம் : சோழ நாட்டில் பௌத்தம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK.10- மறக்க மனம் ��ூடுதில்லையே\nவான் மழை தந்த தண்ணீரே\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபுள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதி மணி\nசங்கப் பெண் கவிஞர் சக்தி ஜோதி\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nசும்மாகூட இருப்பேன், ஆனா நான் தொடமாட்டேன்\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஎன் பார்வையில் - \"மனம் சுடும் தோட்டாக்கள்,\" – கவிதைத் தொகுப்பு\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... ��ொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2009/07/blog-post_13.html", "date_download": "2018-04-21T19:28:36Z", "digest": "sha1:ZBHQBAU4HXOPAU66IQA4XSD5YH6PXW4A", "length": 27001, "nlines": 282, "source_domain": "www.kummacchionline.com", "title": "கொண்டாபுரத்து தேவதை | கும்மாச்சி கும்மாச்சி: கொண்டாபுரத்து தேவதை", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nநண்பனுக்கும் எனக்கும் மும்பையில் வேலை நிமித்தமாக நேர்காணல். இருவரும் பள்ளியிலிருந்தே தோழர்கள், கல்லூரியிலும் ஒரே சப்ஜெக்ட் எடுத்தோம். பின்பு ஒருவழியாக தேறி இப்போது வேலைதேடும் படலம். மும்பைக்கு தொடர் வண்டிப் பயணம். எதையும் புதிதாக செய்யும் ஆர்வம். மும்பை முதன் முதலாக பார்க்கும் ஆவல் எல்லாம் கலந்து கட்டிய எண்ணங்களோடு பயணித்துக்கொண்டிருந்தோம்.\nவண்டி ஆந்திரா வழியாகப் போய்க்கொண்டிருந்தது. இரவு ஏழு மணி ஆனவுடன் நண்பன் அவன் அண்ணனிடம் சுட்ட அரை பாட்டில் விஸ்கி வைத்திருந்தான். இருவரும் வண்டியின் வாயில் புறமாக ஒதுங்கி கையில் கொண்டு வந்த தண்ணீர் பாட்டிலுடன் மிக்ஸ் செய்து சக பயணிகளு��்கு தெரியாமல் சப்பிக்கொண்டிருந்தோம். பின்பு சாப்பிட்டு, அவரவர் இருக்கையில் படுத்து உறங்கிப் போனோம்.\nநடு இரவில் நல்ல நான் மான்களெல்லாம் துரத்த ஒரு அழகியப் பெண்ணை கனவில் துரத்திப் கையைப் பிடிக்கும் வேலையில் என்னை யாரோ உலுக்கி கனவைக் கலைத்தார்கள். பார்த்தல் நண்பன், \"டேய் தண்ணி பாட்டில் எங்கேயடா\" என்றான்.\n\"நீ தானேடா கடைசியாக எடுத்துக் கொண்டு வந்தாய்\" என்றேன். அந்த பாட்டில் காலியாக இருந்தது, சரக்கடிக்க உபயோகித்து விட்டோம்.\n\"டேய் ரொம்ப தாகமாக இருக்குடா, தண்ணி வேண்டுமேடா\" என்றான்.\nஎனக்கும் இப்போது தண்ணீர் வேண்டியிருந்தது. போட்ட சரக்கும், சாப்பிட்ட மசாலா சாப்பாடும், கோடை வெயிலில் வண்டியின் இரவின் சூடும், நல்ல தாகத்தை கிளப்பி விட்டிருந்தது. சகப் பயணிகள் யாவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.\nவண்டி அப்போது வேகம் குறையவே நண்பன் \"டேய் வாடா எதோ ஸ்டேஷன் வருது, தண்ணீர் பிடித்துக்கொண்டு வரலாம் என்றான். அப்போது இருட்டில் வண்டி எதோ ஒரு ஸ்டேஷன் உள்ளே நுழைவது போலிருந்தது, வண்டி வேகம் மேலும் குறையவே \"டேய் நீ இறங்கி பிடித்துவாடா, நான் கதவருகே நிற்கிறேன்” என்றான்.\nநான் வண்டி நகர்ந்து கொண்டிருக்கும் போதே இறங்கி தண்ணீர் குழாயைத் தேடி சென்றேன். இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. ஸ்டேஷன் மாஸ்டர் ரூம் போல இருந்த ஒரு இடத்தில் ஒற்றை விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது, நான் அந்த திசையை நோக்கி ஓடினேன்.\nநான் தண்ணீர் குழாயை அழுத்தி தண்ணீர் பிடிக்கும் பொழுது, திரும்பி வண்டியைப் பார்த்த பொழுது, வண்டி வேகம் பிடிக்க தொடங்கியது, நான் பாட்டிலை குழாயிலிருந்து பிடுங்கி திரும்பி வண்டியிடம் செல்லும் பொழுது கடைசி தொடர், என்னை அம்போ என்று விட்டு விட்டு வேகம் பிடித்தது. இருட்டில் நிலைமை புரிய பயம் தொற்றிகொண்டது. நான் அந்த ஒற்றை வெளிச்சம் உள்ள அறையை அடைந்த பொழுது உள்ளே யாரும் தென்படவில்லை. சுவற்றில் \"கொண்டாபுரம்\" என்று மஞ்சள் போர்டில் ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் மற்றும் ஜாங்கிரி ஜாங்கிரியாக கருப்பு வண்ண மசியில் எழுதியிருந்தது. ஒரு அரை நிஜாரும், டி ஷர்டும் அணிந்துகொண்டு ரப்பர் செருப்புடன், ஒரு அத்வானக் காட்டில் தன்னந்தனியாக என் நிலைமை எனக்கே பரிதாபமாக இருந்தது. நேர்காணலுக்கு எப்படி போகபோகிறேன், மேலும் ஆளில்���ா இந்த ஸ்டேஷனில் அடுத்த வண்டி வரும் வரை எப்படி கழிக்கப் போகிறேன் என்று இருந்தது. தொலைவில் பல வினோதமான சப்தங்கள் வேறு.\nகம்பி வேலி வழியாக வெளியே நோக்கினேன், யாரும் தென்படவில்லை. ஒரு அரைமணி போயிருக்கும், எதோ சப்தம் கேட்கவே வேலிக்கு அப்பால், யாரோ ஒருவர் சைக்கிளில் வருவது தெரிந்தது. \"ஐயா\" என்று குரல் கொடுத்தேன். சைக்கில் நேராக என்னருகே வந்து ஒரு கிழவன் \"ஏமி\" என்றான். நான் எனக்கு தெரிந்த திருப்பதி தெலுங்கில் \"வண்டி போயுந்தி\" என்றேன். கிழவனுக்கு என் நிலைமை புரிந்திருக்க வேண்டும். என்னை வெளியே வரச்சொல்லி தன் சைக்கிளில் அமரச்செய்து வண்டியை ஓட்டினான். வீடு அங்கு எதுவும் இருப்பதாகவே தெரியவில்லை. தொலைவில் இரண்டு மலைகள்தான் தெரிந்தன. ஒரு அரை மைல் போனவுடன் ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி, வயலுக்கு நடுவே உள்ள ஒரு குடிசைக்கு அழைத்துச் சென்றான்.\nவீட்டில் உள்ளே அழைத்து சென்று என்னை ஒரு சாளரம் ஓரமாக இருந்த திண்ணை போல இருந்த இடத்தில் படுக்கசொன்னான். அவன் கீழே தரையில் படுத்துக் கொண்டு என்னை எங்கிருந்து வருங்கிறேன் என்றெல்லாம் கேட்டுவிட்டு குறட்டை விட ஆரம்பித்தான். எனக்கு தூக்கம் வரவில்லை, அப்பப்போ வளையல் சத்தம் வேறு கேட்டுகொண்டிருந்தது, அது வீட்டிலிருந்து வருகிறதா, அல்ல வெளியே ஏதாவது மோகினிப் பிசாசா ஒன்று தெரியவில்லை. எப்பொழுது உறங்கினேன் என்று எனக்கே தெரியாது. சிறிது நேரம் கழித்து முழிப்பு வந்த பொழுது, வெளிச்சம் சாளரத்தின் வழியே தெரிந்தது, நான் என் நிலைமை அறியுமுன், சாளரத்தின் ஊடே நான் கண்ட காட்சி, என்னை தன் நிலை மறக்க செய்தது.\nஎன் கைக்கெட்டும் தூரத்தில், சாளரத்தின் மிக அருகில் ஒரு பெண்ணின் திறந்த மார்பு தெரிந்தது. எனக்கு கனவா நனவா ஒன்றும் புரியவில்லை. ஒரு அனிச்சையான செயலாக என் கை அந்த திசை நோக்கி நீண்டது, உடனே ஒரு குரல் \"ஒத்து பாபு\" என்றது, குரல். எனக்கு நிலைமை புரிந்து பயம் தொற்றிக்கொண்டது, நாமே இங்கு அடைக்கலமாக வந்து, எந்தக் காரியம் செய்ய இருந்தோம். இவள் யார் இந்த வீட்டில் உள்ளவளா, கிழவனிடம் சொன்னால் என்ன ஆகும், மவனே நமக்கு இன்று சமாதிதான் என்று எழுந்து விட்டேன். கிழவன் நான் எழுந்த அரவம் கேட்டு அவனும் எழுந்து விட்டான்.\nபிறகு கிழவன் தண்ணீர் எல்லாம் எடுத்துக் கொடுத்து முகம் கழுவச்சொல்���ி, “கொண்டம்மா” என்று குரல் கொடுத்தான், கொண்டம்மா வந்த பொழுது எனக்கு சப்த நாடியும் ஒடுங்கி விட்டது, சந்தேகம் இல்லாமல் இவள் தான் சாளரத்தின் அருகே குளித்துக்கொண்டிருந்தது. நல்ல \"ராஜமுந்திரி\" தேகம், சினிமாவில் வரும் அழகிகளெல்லாம் இவள் முன்னால் \"ஜூஜூபி\".\nஎன்னை பின்பு அவள் வீட்டின் உள்ளே அழைத்து சென்று நல்ல சூடாக டீ கொடுத்தாள். எனக்கு அவளை நிமிர்ந்து பார்க்க பயமாக இருந்தது. காலையில் நடந்ததை கிழவனிடம் சொன்னால் என்ன ஆகும். நல்லவேளையாக அப்படி ஏதும் நடக்க வில்லை. கிழவன் என்னை தயாராக இருக்கச் சொன்னான். தெலுங்கிலேயே எதோ தொடர் வண்டி வரப்போவதாகவும், அதில் நான் போகலாம் என்றும் சொன்னான்.\nநாங்கள் சைக்கிளில் கிளம்புமுன் கொண்டம்மா என்னிடம் ஒரு பொட்டலமாக எதையோக் கொடுத்தாள். நான் வழியில் சாப்பிடுவதற்கு போலிருக்கிறது.\nகிழவன் வண்டியை கிளப்பும் பொழுது, என்னைப் பார்த்து கொண்டம்மா \"போயேசி ரா பிச்சிவாடு மல்லி சூச்தாம்\" என்று மெல்லியக் குரலில் சொன்னாள்.\nஅவள் என்ன சொல்கிறாள் என்று புரியவில்லை. பிறகு நான் வண்டி பிடித்து மும்பை போய் நண்பனுடன் நேர் கானல் சென்றதெல்லாம் பெரியதாகத் தெரியவில்லை. கொண்டாபுரத்தில் கண்ட தேவதை என் நினைவை விட்டு அகலவில்லை.\nதொடர்ந்து எழுதுங்கள். எழுத்துலகில் சிறப்பிடம் உண்டு\nமிக்க நன்றி, உங்கள் ஊக்கம் மேலும் என் எழுத்தை மேன்மைப் படுத்த உதவும்.\nஅண்ணாச்சி கண்ணுக்கெட்டுனது வாய்க்கு எட்டாம போச்சே, போ பாபு மஞ்சு கேட்ச் போயிந்தே....\nசூனா பானா, இத இப்புடியே மெயின்டைன் பண்ணு..பெரிய லெவலுக்கு வரலாம்\n//போயேசி ரா பிச்சிவாடு மல்லி சூச்தாம்//\n//போயேசி ரா பிச்சிவாடு மல்லி சூச்தாம்//\n//போயேசி ரா பிச்சிவாடு மல்லி சூச்தாம்// ==\nபோய்டு வாங்க சின்ன பையா திரும்ப பார்க்கலாம் என்று அர்த்தம் (enaku thering telegu)\nபோயிட்டு வாடா பைத்தியக்காரா திரும்ப பார்க்கலாம். இது எனக்குத் தெரிந்த தெலுங்கு\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகவுஜெங்கான்னாவ்.... அரசியலில் நிதானம் தேவை...\nநகைச்சுவை-நகைச்சுவைக்கு மட்டுமே, சும்மா சிரிச்சுப்...\nதவக்குமார் இன்னாடா மவனே எப்படிடா கேக்கலாம்.\nபோங்கடா நீங்களும் உங்கக் கல்யாணமும்.\nஅம்மாவிடம் மருத்துவர் ஐயாவுக்குப் பிடித்தப் பத்து....\nசும்மாவா சொன்னாங்க அம்மா - சூரியகிரகணம்\nபிரமனால் சாபம் விலகிய சாம்பன். தினமலர் சிறுவர்மலர் - 12.\nஜொள்ளு சபா (அ) ஜொள்ளு பவன்..\nகோவா – வடக்கு கடற்கரைகள்\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த வைரமுத்து\nபெரியார் திருமணத்தை மேம்போக்காக விளக்கும் இளம்பெண்ணியவாதிகள் -தலித் செயல்பாட்டாளர் கவிதா பாய்ச்சல்\nஒரு சிறிய பரிசோதனை முயற்சி\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nநண்பனின் அத்தையுடன் நாங்கள் கண்ட “பிட்டு” படம்.\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aayudhaezhuthu.in/", "date_download": "2018-04-21T19:02:29Z", "digest": "sha1:SSIANQIKDERM4MJB43QCDWMPM3SXEZSS", "length": 9921, "nlines": 110, "source_domain": "aayudhaezhuthu.in", "title": "ஆயுத எழுத்து – தமிழ் திரையுலகின் முதலெழுத்து", "raw_content": "\nஇருமொழிகளில் தயாராகியுள்ள “எக்ஸ் வீடியோஸ்”\nபெயரிடப்படாத “ கார்த்தி 17 -கார்த்தி நடிக்கும் புதிய படம்\nதளபதி விஜய் பற்றிய புத்தகம் “THE ICON OF MILLIONS “\nபிரபல நடிகை ஸ்ரீதேவி திடீர் மரணம்\n‘அன்லாக் ‘ குறும்பட பர்ஸ்ட் லுக்\nஎம்.ஜி.ஆரின் பேரன் வி.ராமச்சந்திரன் நடிப்பில் “வாட்ஸ் அப்”\nஇருமொழிகளில் தயாராகியுள்ள “எக்ஸ் வீடியோஸ்”\nபெயரிடப்படாத “ கார்த்தி 17 -கார்த்தி நடிக்கும்…\nதளபதி விஜய் பற்றிய புத்தகம் “THE ICON…\nபிரபல நடிகை ஸ்ரீதேவி திடீர் மரணம்\n“விசிறி” – இசை வெளியீட்டு விழா\n“தல-தளபதி” என்றாலே, அது பரபரப்பு பற்றிக் கொள்ளும் விசயம் தான். அப்படிப்பட்ட ஒரு கதையை வைத்து படமாக்கப்பட்ட “விசிறி” படத்தின் இசை ...\n2.0 – ஆடியோ வெளியீட்டு விழா\nஷங்கர்-ரஜினி-அக்‌ஷய் குமார்-ஏ.ஆர்.ரஹ்மான்-லைகா காம்போவில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் முதல் இந்திய படம்’, ‘நேரடியாக 3டியில் ஷூட் செய்யப்படும் முதல் இந்தியப் படம்’ ...\nஇப்படை வெல்லும்’ இசை வெளியீடு\nலைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் கவுரவ் நாராயணன் இயக்கத்தில் உதயநிதி - மஞ்சிமா மோகன் நடித்துள்ள `இப்படை வெல்லும்' இசை வெளியீடு கலைவானர் ...\nபெயரிடப்படாத “ கார்த்தி 17 -கார்த்தி நடிக்கும் புதிய படம்\nமாபெரும் வெற்றி பெற்ற “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தை தொடர்ந்து கார்த்தி , ரகுல் பிரீத்சிங் வெற்றி ஜோடி மீண்டும் இப்படத்தில் ...\nதளபதி விஜய் பற்றிய புத்தகம் “THE ICON OF MILLIONS …\nதென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் அவர்களுக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.இவரது ரசிகர்கள் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரின் ...\nபிரபல நடிகை ஸ்ரீதேவி திடீர் மரணம்\nபிரபல நடிகை ஸ்ரீதேவி(55) துபாயில் ஒரு திருமண நிகழ்வுக்காக சென்ற போது மாரடைப்பு காரணமாக காலமானார். நடிகை ஸ்ரீதேவியின் இயற்பெயர் ஸ்ரீ ...\nதளபதி விஜய் பற்றிய புத்தகம் “THE ICON OF MILLIONS …\nபிரபல நடிகை ஸ்ரீதேவி திடீர் மரணம்\n‘அன்லாக் ‘ குறும்பட பர்ஸ்ட் லுக்\nஎம்.ஜி.ஆரின் பேரன் வி.ராமச்சந்திரன் நடிப்பில் “வாட்ஸ் அப்”\nஅட்லி இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் நடித்துள்ள திரைப்படம் ’மெர்சல்’. மேலும் இப் படத்தில் சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், ...\nஹர ஹர மஹாதேவகி டீஸர்\nப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் மற்றும் தங்கம் சினிமாஸ் இணைந்து தயாரிப்பில் சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கத்தில் கவுதம் கார்த்திக், நிக்கி கல்ரானி, சதீஷ், ...\nதீரன் அதிகாரம் ஒன்று – டீசர் வெளியீடு\nட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள படம் `தீரன் அதிகாரம் ஒன்று'.`சதுரங்க வேட்டை' படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கியிருக்கும் இப்படம் ...\nஇப்படை வெல்லும் – டீஸர் வெளியீடு\nலைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் 'தூங்காநகரம்', 'சிகரம் தொடு' போன்ற படங்களைக் கொடுத்த கெளரவ் நாராயணன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் 'இப்படை வெல்லும்' ...\nஜீவாவின் ‘கொரில்லா’ படபிடிப்புடன் தொடங்கியது\nஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கும் மூன்றாவது படம் ‘கொரில்லா’. இதில் நடிகர் ஜீவா, ஷாலி���ி பாண்டே, ராதாரவி, ...\nபோதை அடிமைகளின் வாழ்வியலைவிவரிக்கும் ” துலாம்”\n'வி மூவிஸ்' சார்பில் விஜய் விக்காஷ் தயாரிப்பில் ராஜ நாகஜோதி இயக்கியிருக்கும் படம் 'துலாம்' . இப்படம் போதைக்கு அடிமையான கல்லூரி ...\nதிரு​. வாக்காளர் – பட பூஜை\n1986 law Batch Media Productions தயாரிக்கும் முதல் படமான ​'​​​திரு​. வாக்காளர்​'​ பட பூஜை சிறப்பாக நடைபெற்றது. இப்படத்தின் இயக்குநர் ...\nதீரன் அதிகாரம் ஒன்று – பத்திரிக்கையாளர் சந்திப்பு\nஅபியும் அனுவும் – தமிழ் திரையுலகம் கண்டிராத கதை\nதிரைக்கு தயாராகிறது “ஆயிரத்தில் இருவர்”\nரிலீஸுக்கு தயார் நிலையில் பலூன்\nசெப்டம்பர்-29 அன்று ஹர ஹர மஹாதேவகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%89%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-04-21T19:26:50Z", "digest": "sha1:JFQ46DGOFDHHFRNURNTHGNBTP5BEO2Z7", "length": 3670, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "உரச்சாக்கு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் உரச்சாக்கு யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு செயற்கை இழைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் (பொதுவாக உரத்தைக் கட்டப் பயன்படும்) சாக்கு.\n‘கூரை மேல் உரச்சாக்கைப் போட்டிருப்பதால் அவ்வளவாக ஒழுகாது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AF%E0%AE%AE", "date_download": "2018-04-21T19:13:25Z", "digest": "sha1:IONAVQOBNGEDIQ3XBCBSYRIOQVNMSLCG", "length": 3616, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வினயம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண���டறிக\nதமிழ் வினயம் யின் அர்த்தம்\n(பேச்சு, பதில் முதலியவற்றில் வெளிப்படுத்தும்) பணிவும் அடக்கமும் நிறைந்த தன்மை; பவ்வியம்.\n‘கேட்ட கேள்விக்கு வினயமாகப் பதில் சொன்னான்’\n‘பூஜையைத் தொடங்கலாமா என்று பெரியவரிடம் வினயமாகக் கேட்டான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/actress-hansika-mothwani-at-erodefans-gathered-massly-285239.html", "date_download": "2018-04-21T19:10:13Z", "digest": "sha1:7RWOIUCIPOVSLXSDEOQTXVTDKF56FMHI", "length": 7154, "nlines": 156, "source_domain": "tamil.oneindia.com", "title": "சின்ன குஷ்புவை பார்க்க ஈரோட்டை திணறடித்த ரசிகர்கள்!-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nசின்ன குஷ்புவை பார்க்க ஈரோட்டை திணறடித்த ரசிகர்கள்\nதனியார் செல்போன் கடை திறப்பு விழாவிற்கு வந்த நடிகை ஹன்சிகாவை பார்க்க ரசிகர்கள் திரண்டதால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டது.\nசின்ன குஷ்புவை பார்க்க ஈரோட்டை திணறடித்த ரசிகர்கள்\nஎண்ணெய் கிடங்கில் பயங்கர தீ-வீடியோ\nபூச்சி மருந்து தட்டுபாடு ஏதும் இல்லை \n3 மாத குழந்தையை புதைத்த கொடூர தந்தை- வீடியோ\nபெண் கழுத்தில் சங்கிலி அறுப்பு \nஜம்முகாஷ்மீரின் 8 வயது சிறுமி கொலைபோராட்டங்கள் வலுத்தது\nசிறுமியின் கொடூரக்கொலைக்கு கமல் கண்டனம்\nதமிழக ஆளுநர் கலந்துகொள்ளும் விழாக்களில் இனி கருப்புக்கொடி போராட்டம்-வீடியோ\nபஞ்சாப் வெற்றிக்கு 192 ரன்கள் தேவை-வீடியோ\nகாஷ்மீரில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை\nசிறுமி கொலைக்கு கொந்தளிக்கும் வரலட்சுமி\nபேராசிரியர்கள் கேட்டதால் செய்தேன்..நிர்மலா தேவி திடுக் வாக்குமூலம்-வீடியோ\nஇந்தியாவில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு திடுக் தகவல்-வீடியோ\nகண்டனம் மேல் கண்டனம்...எஸ் வி சேகர் கைதாகிறரா\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/ghajinikanth-movie-teaser-release-from-tomorrow", "date_download": "2018-04-21T18:57:18Z", "digest": "sha1:LPR35KPRTG7ULQ3DMS6622TEZ5F5TRPL", "length": 9327, "nlines": 84, "source_domain": "tamil.stage3.in", "title": "ஆர்யாவின் கஜினிகாந்த் படத்தின் டீசர் ரிலீஸ்", "raw_content": "\nஆர்யாவின் கஜினிகாந்த் படத்தின் டீசர் ரிலீஸ்\nஆர்யாவின் கஜினிகாந்த் படத்தின் டீசர் ரிலீஸ்\nமீனா ஸ்ரீ (செய்தியாளர்) பதிவு : Jan 10, 2018 09:53 IST\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு கவுதம் கார்த்திக், நிக்கி கல்ராணி நடிப்பில் வெளிவந்த 'ஹர ஹர மஹாதேவகி' காமெடி படத்திற்கு நல்ல வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் கிடைத்திருந்தது. இந்த படத்தினை சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கியிருந்தார் . இந்த படத்தினை தொடர்ந்து 'இருட்டு அறையில் முரட்டு குத்து' என்ற மற்றொரு படத்தினை இயக்கி வருகிறார்.\nஇதற்கு அடுத்த படியாக ஆர்யா நடிப்பில் 'கஜினிகாந்த்' என்ற படத்தினையும் இயக்கிவருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை ஆர்யா பிறந்த நாளை முன்னிட்டு சில நாட்களுக்கு முன்பு நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார். 'ஸ்டுடியோ கிரீன்' தயாரிப்பு நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்து வரும் இப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக 'வனமகன்' புகழ் சாயிஷா சைகல் இணைந்துள்ளார். இவர் தற்பொழுது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியிடம் இணைந்து 'ஜூங்கா' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் 'கஜினிகாந்த்' படத்தின் டீசரை நாளை வெளியிடுவதாக படக்குழு தகவலை வெளியிட்டுள்ளது.\nஆர்யாவின் கஜினிகாந்த் படத்தின் டீசர் ரிலீஸ்\nஆர்யாவின் பிறந்தநாளான இன்று சூர்யாவின் சர்ப்ரைஸ்\nசங்கமித்ரா ஷூட்டிங் - எப்ப தெரியுமா \nஆர்யாவின் கஜினிகாந்த் படத்தின் டீசர் ரிலீஸ்\nகஜினிகாந்த் படத்தின் டீசர் ரிலீஸ்\nநாளை வெளியாகும் கஜினிகாந்த் படத்தின் டீசர்\nஆர்யாவின் கஜினிகாந்த் டீசர் ரிலீஸ்\nகஜினிகாந்த் படத்தின் டீசர் வெளியீடு\nவிஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க\nகாமன்வெல்த்தில் 15 வயது அனிஷ் பன���வாலா தங்கம் வென்று சாதனை\nகாமன்வெல்த் போட்டியில் சர்ச்சையில் சிக்கிய இந்திய வீரர்கள் நாடு திரும்ப உத்தரவு\nஉலகில் அதிக செல்வாக்கு மிகுந்த நபர்களின் பட்டியலில் விராட் கோலி தீபிகா படுகோனே\nவியப்பில் ஆழ்த்தும் உலகின் முதல் விண்வெளி 360 டிகிரி வீடியோ\nமன்சூர் அலிகான் செய்த தவறுக்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்\nநடிகர் மன்சூர் அலிகானை விடுவிக்க கோரி கமிஷனர் அலுவலகத்தில் மனுகொடுத்த சிம்பு\nஇரண்டாவது முகமாற்று அறுவை சிகிச்சையின் மூலம் உலகின் மூன்று முக மனிதர் என்ற பட்டத்தை பெற்ற நபர்\n2022 ஆண்டு முதல் விண்வெளி சொகுசு விடுதி செயல்பாட்டிற்கு வரும்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2014/09/140922_is_warns_us", "date_download": "2018-04-21T19:46:03Z", "digest": "sha1:ENF3LTRZCDZGNQOVOSWMCVFNEJJDVXIQ", "length": 8191, "nlines": 116, "source_domain": "www.bbc.com", "title": "அமெரிக்கக் கூட்டு நாடுகளின் பிரஜைகளுக்கு ஐஎஸ் எச்சரிக்கை - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஅமெரிக்கக் கூட்டு நாடுகளின் பிரஜைகளுக்கு ஐஎஸ் எச்சரிக்கை\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption அமெரிக்காவை தரைவழி யுத்தத்துக்கு இழுக்கப்போவதாகவும் ஐஎஸ் எச்சரிக்கை\nஇராக்கில் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) ஆயுதக் குழுவின் நிலைகள் மீது அமெரிக்காவும் பிரான்ஸும் விமானத் தாக்குதல்களை நடத்தத்தொடங்கிய பின்னர், அந்த இயக்கத்தின் பேச்சாளர் ஒருவர் முதற்தடவையாக உரையொன்றை ஆற்றி வெளியிட்டுள்ளார்.\nதமக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான அணியுடன் கூட்டுச் சேர்ந்துள்ள நாடுகளின் பிரஜைகள் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாகவும் ஐஎஸ் பேச்சாளர் அபு முஹமட் அல் அத்னானி அச்சுறுத்தியுள்ளார்.\nஅமெரிக்கா தரைவழிப் போர் ஒன்றுக்கு இழுக்கப்படும் என்றும் அதிபர் ஒபாமாவுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nஐஎஸ் இயக்கத்தினர் இராக்கிலும் சிரியாவிலும் கணிசமான அளவு நிலப்பகுதிகளை கைப்பற்றிவைத்துள்ளனர்.\nஅமெரிக்காவும் அதன் மேற்குல கூட்டாளி நாடுகளும் ஐஎஸ் ��யக்கத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்காக, அரபுலக நாடுகளையும் உள்வாங்கிக் கொண்டு, பரந்துபட்ட சர்வதேச நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவதற்காக முயன்றுவரும் வேளையில் இந்த உரை வெளியாகியுள்ளது.\nஅரபுமொழியில் பேசப்பட்ட இந்த உரைக்கு ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் ஹீப்ருவிலும் மொழிபெயர்ப்புக் குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00522.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=19221", "date_download": "2018-04-21T19:26:28Z", "digest": "sha1:ONZZ4GML7AITQKKVQOPJFJZDPEIYLEIP", "length": 7850, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "மலேசியா சென்ற ரஜினிக்கு", "raw_content": "\nமலேசியா சென்ற ரஜினிக்கு உற்சாக வரவேற்பு\nமலேசியாவில் நடக்கும் நட்சத்திரக் கலைவிழாவில் கலந்து கொள்ள மலேசியா சென்ற ரஜினிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.\nதென்னிந்திய நடிகர் சங்கம் நடத்தும் நட்சத்திர கலை விழா நாளை மலேசியாவில் நடைபெறுகிறது. இந்த விழாவின் போது, விஷால் நடித்த ‘இரும்புத்திரை டிரைலரும், ‘சண்டக்கோழி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரும் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், தன்னுடைய அரசியல் அறிவிப்பைத் தொடர்ந்து நேற்று இரவு 1 மணிக்கு மலேசியா புறப்பட்டுச் சென்றார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nஅங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பூங்கொத்து கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. மலேசியா சென்ற ரஜினி, நடிகர் சங்கத் தலைவர் நாசருடன் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரசியல் கட்சி குறித்த அறிவிப்புக்கு பின்னர் ரஜினிகாந்த் கலந்து கொள்ளும் முதல் விழா இது என்பதால் இந்த விழாவை தனது முதல் அரசியல் மேடையாகவும் ரஜினிகாந்த் பயன்படுத்தி கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nநம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு காட்டும் அக்கறை இனப்பிரச்சினை அரசியல்......\nஎன் வாழ்வின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக அமைந்தவை புத்தகங்களே... -......\nந���ர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர்......\nகோட்டாவை தலைவராக்குவோர் தண்டிக்கப்பட வேண்டும்;பொன்சேகா...\nசர்வதேச மோசடிக்காரன் சீமான் - விளாசும் மதிமுக தலைவர் வைகோ.\nஅஞ்சாதே தமிழ் -தேசியத் தலைவர் வே. பிரபாகரன் பேசுகிறார்...\nந.கிருஷ்ணசிங்கம் எழுத்திய ''முன்னை மூண்ட தீ எம் அன்னை பூபதி\nஉறுதிமிக்க போராளிகளை வளர்த்த பெருமைக்குரியவர் கிறேசி அண்ணா...\nதாயகத்தாய் அன்னை பூபதி அவர்களின் நினைவுநாள் இன்று...\nஈழத்தின் மூத்த கவிஞர் மாமனிதர் கலைஞர் திரு. நாவண்ணன் அவர்களின் 12ஆம் ஆண்டு......\nதிரு கந்தசாமி சுந்தரம் (இளைப்பாறிய அதிபர்- மானிப்பாய் விவேகானந்த வித்தியாசாலை)\nதிரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)\nதிரு இராஜரட்ணம் இராஜகுமாரன் (குமார்/ ராஜ்குமார்- யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவர்\nநாட்டுப்பற்றாளர் நாள் ; சுவிஸ்...\nநாட்டுப்ற்றாளர் நாள் ; பிரான்ஸ்...\nநாட்டுப்பற்றாளர் நாள் ; யேர்மனி...\nஇனியொரு விதி செய்வோம் கரோக்கே கானக்குயில் எழுச்சிப்பாடற் போட்டி...\nசூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் ...\nதமிழின அழிப்பு நாள் மே 18...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\nமே 18 தமிழின அழிப்புநாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkamakathaikalhot.com/pundai-nondum-tamil-new-sex-stories-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE-1/", "date_download": "2018-04-21T19:28:43Z", "digest": "sha1:WIXPENDLRCOVPUEFTBC5QTAFB4ONFR2X", "length": 26349, "nlines": 160, "source_domain": "www.tamilkamakathaikalhot.com", "title": "Pundai Nondum Tamil New Sex Stories நெருங்கி வா – 1 | Tamil Kamakathaikal Sex Stories தமிழ் காம கதைகள்", "raw_content": "\n” இப்போ என்ன பண்ணலாம்.. நீயே சொல்லு.. \n” ம்ம்.. மூவி போலாமா.. \n உனக்கு ஃபுல் ரெஸ்ட் வேணும்…\n” அப்ப.. என்னை வீட்டுக்கு போகச் சொல்றியா.. \n வீட்டுக்கு போ.. மாத்திரை சாப்பிட்டு நல்லா ரெஸ்ட் எடு.. \n நான் என் வீட்டுக்கு போறேன்.. \n” ஏய்.. நீ இன்னிக்கு என்னை பாக்கனும்னுதான.. லீவ் போட்ட.. \n” ம்ம்.. அதான் பாத்துட்டேன் இல்ல.. \n” பாத்து என்ன பண்றது.. \n” நான் ஒண்ணும் மொனகல.. என் வாய்ஸ் அவ்ளோதான்.. பாத்து என்ன பண்றதுனு சொன்னேன்.. பாத்து என்ன பண்றதுனு சொன்னேன்..\n” ஏன்.. என்ன பண்ணனும்.. \n”ஒரு தொடுகை இல்ல.. அணைப்பு இல்ல.. அட்லீஸ்ட் ஒரு கிஸ்கூட இல்ல.. இதுக்கு நீ லீவ் போட்டு என்னை பாக்க வந்துருக்க வேண்டியதே இல்ல.. இதுக்கு நீ லீவ் போட்டு என்னை பாக்க வந்துருக்க வேண்டியதே இல்ல.. போன்லயே.. எப்படி டா இருக்கேன்னு கேட்ருக்கலாம்.. போன்லயே.. எப்படி டா இருக்கேன்னு கேட்ருக்கலாம்.. ஒரு நாள் லீவ் வேஸ்ட்.. ஒரு நாள் லீவ் வேஸ்ட்.. \n அதான் உன் மூஞ்சி இப்படி இருக்கா.. இப்ப பாரு உன்னை தொட்டுட்டுதானே இருக்கேன்.. இப்ப பாரு உன்னை தொட்டுட்டுதானே இருக்கேன்.. \n இதுக்கு ஒரு நாய்க்குட்டி போதும்.. கேர்ள் பிரெண்டு தேவை இல்ல.. கேர்ள் பிரெண்டு தேவை இல்ல.. \n” சரி.. இப்ப நான் என்ன பண்ணனும்.. \n அங்க பாரு.. அந்த ரெண்டு பசங்களும் நமமளையேதான் நோட்டம் விட்டுகிட்டு இருக்காங்க.. இப்படி பப்ளிக் பார்க்ல வந்து உக்காநதுட்டு கிஸ் கேக்ற.. இப்படி பப்ளிக் பார்க்ல வந்து உக்காநதுட்டு கிஸ் கேக்ற.. \n” ஹா.. அவனவன்.. பப்ளிக் பீச்லயே உக்காந்து கிஸ்ஸடிச்சி.. பை போட்டு.. முடிஞ்சா பிங்கரிங் கூட பண்ணி விடறானுக. ரெண்டு வருசமா லவ் பண்றோம்னுதான் பேரு.. ஒரு கிஸ் கேட்டா அப்படி ஒரு கிராக்கி.. ‘பை ‘ ய தொடனும்னா.. அதுக்கு செமையா ஐஸ் வெச்சு.. மேடத்த கூல் பண்ணனும்.. ‘பை ‘ ய தொடனும்னா.. அதுக்கு செமையா ஐஸ் வெச்சு.. மேடத்த கூல் பண்ணனும்.. என்ன கொடுமைடா நிருதி.. \n”ச்சீய்.. அந்த பொறுக்கி பிரெண்ட்ஸ் கூடல்லாம் சேராதனு சொன்னாலும் கேக்கறதே இல்ல.. இப்ப பாரு.. அப்படியே பொறுக்கித் தனமான பேச்சு.. ‘ பை.. பிங்கரிங் ‘ னு.. இப்ப பாரு.. அப்படியே பொறுக்கித் தனமான பேச்சு.. ‘ பை.. பிங்கரிங் ‘ னு.. தூ.. மொதல்ல நீ அவனுக சாவுகாசத்த கட் பண்ணு.. \n” ஆமா.. அப்படியே கட் பண்ணிட்டா மட்டும்.. உன்னை தூக்கி குடுத்துருவ.. இந்த என்னை அனுபவிச்சிக்கோனு.. \n” ச்ச.. உனக்கு உடம்பு சரியில்லேன்னு.. என் வேலைக்கு லீவ் போட்டுட்டு உன்னை பாக்க வந்தேன் பாரு.. மொத என்னை அடிக்கனும்டா.. செருப்பால.. \n என்னுதுதான் ரொம்ப பழசு.. பிய்யற மாதிரி இருக்கு.. ம்ம்.. எடுத்து அடிச்சிக்கோ.. \n உடம்பு சுகமில்லாம இருக்கியேனு விடறேன்.. \n” சரிடா.. நீ போய் நல்லா ரெஸ்ட் எடு.. நான் போய் ஐ ப்ரோ எடுத்துட்டு வீட்டுக்கு போறேன். அப்பறம் கால் பண்றேன்.. \n” அப்ப கிஸ்ஸு இல்லயா.. \n ப்ளையிங் கிஸ் வேணா தரேன்.. ப்ச்.. ப்ச் \n” இத என் எதிர் வீட்டு பொண்ணே குடுப்பா.. நீ என்ன குடுக்கறது.. அவள லவ் பண்ணா கூட கொஞ்சம் யூஸ் ஆவா.. ஓகே நீ போ.. நாம மேரேஜ் அப்ப.. ரெண்டு பேரும் மீட் பண்ணிக்கலாம்.. அதுவரை நான் அவ கூடயாவது லவ் பண்ணிக்கறேன்.. ஓகே நீ போ.. நாம மேரேஜ் அப்ப.. ரெண்டு பேரும் மீட் பண்ணிக்கலாம்.. அதுவரை நான் அவ கூடய��வது லவ் பண்ணிக்கறேன்.. \n” ஓஓ.. அப்படி ஒரு கதை இருக்கோ.. கொன்றுவேன் தெரிஞ்சுக்கோ.. \n” அதெல்லாம் உன்ன மாதிரி நல்ல குடும்பத்து பொண்ணுகளுக்கு எதுக்கு.. நீ போ..\n” இத பாரு.. என்னை கடுப்பேத்தின.. இங்கயே உன் கழுத்த நெறிச்சு கொன்றுவேன். என்ன.. என்னை புடிக்காம போயிருச்சா.. அதுக்குள்ளயும்.. \n” ஆமா.. அப்படியே உன்னை ஆசை தீர செஞ்சிட்டேன் பாரு.. எனக்கு புடிக்காம போறதுக்கு.. ஏன்டி தெரியாமத்தான் கேக்கறேன்.. இந்த ரெண்டு வருசத்துல.. உன் |tamilkamakathaikalhot.com ஸ்டோரீஸ்-ல் தமிழ் காம கதைகள் படியுங்கள்|பூப்ஸ பாக்கனும்னு நான் எத்தனை தடவை கெஞ்சிருப்பேன்.. ஏன்டி தெரியாமத்தான் கேக்கறேன்.. இந்த ரெண்டு வருசத்துல.. உன் |tamilkamakathaikalhot.com ஸ்டோரீஸ்-ல் தமிழ் காம கதைகள் படியுங்கள்|பூப்ஸ பாக்கனும்னு நான் எத்தனை தடவை கெஞ்சிருப்பேன்.. கண்லயாவது காட்டிருப்பியா எனக்கு.. அவனவன் செட் பண்ணா மறாவது நாளே.. புஸ்ஸி வரை நோண்டி பாத்தர்றானுக… எனக்கு மட்டும் ஆசை இருக்காதா.. எத்தனை நாள்தான் நானும் உன்னுது எப்படி இருக்கும்னு கற்பனை மட்டுமே பண்ணிட்டு இருக்கறது.. எத்தனை நாள்தான் நானும் உன்னுது எப்படி இருக்கும்னு கற்பனை மட்டுமே பண்ணிட்டு இருக்கறது.. நமக்கு எப்போ கல்யாணமாகறது.. நான் எப்போ.. உன்ன முழுசா பாக்கறது.. நமக்கு எப்போ கல்யாணமாகறது.. நான் எப்போ.. உன்ன முழுசா பாக்கறது.. அப்பக்கூட உன்ன முழுசா காட்டுவேனு நான் எப்படி நம்பறது.. அப்பக்கூட உன்ன முழுசா காட்டுவேனு நான் எப்படி நம்பறது..\n” பொறுக்கி… பொறுக்கி.. பன்னாடை.. பரதேசி.. இதுக்கா.. இதுக்கா.. என்னை லவ் பண்ணே… இதுக்கா.. இதுக்கா.. என்னை லவ் பண்ணே… உன்னல்லாம்… அப்படியே… எனக்கு எப்படி ஆத்திரம் வருது தெரியுமா.. உன்னல்லாம்… அப்படியே… எனக்கு எப்படி ஆத்திரம் வருது தெரியுமா.. \n” எனக்கும்தான் ஆத்திரம் வருது.. அதுக்கு என்ன பண்றது.. \n” அப்ப நீ.. என் உடம்புக்காகத்தான் என்னை லவ் பண்ணியா.. \n” இதே கேள்விய இன்னும் ஒரு பத்து வருசம் கழிச்சு கேளு.. அப்ப உன் நியாயம் ரொம்ப நல்லாருக்கும்.. \n” இப்ப சொல்லு.. நீ என்னை லவ் பண்லயா.. உனக்கு இந்த உடம்புதான் முக்கியமா.. உனக்கு இந்த உடம்புதான் முக்கியமா.. \n”ஏன்.. உன் உடம்பு மேல ஆசை பட எனக்கு உரிமை இல்லையா..\n ஆனா நீ பண்றது உரிமை இல்ல.. ஆசை.. என் உடம்பு மேல ஆசை.. ஆசை.. என் உடம்பு மேல ஆசை.. அதானே.. \n இப்ப எதுக்கு கண்ணு கலங்கற.. எனக்கு உன் உடம்பு மேல ஆசை இருக்குனு கேக்கறேன். நீ குடுக்கல.. அதுக்காக என் லவ் பொய்யாகிருமா.. எனக்கு உன் உடம்பு மேல ஆசை இருக்குனு கேக்கறேன். நீ குடுக்கல.. அதுக்காக என் லவ் பொய்யாகிருமா.. \n” ஆமா.. பொய்தான்.. இவ்ளோ நாள் நீ நல்லவனா நடிச்சிட்டு இருந்துருக்க.. \n மண்டை நெறைய மசுரு இருந்தா பத்தாது.. கொஞ்சமாச்சும் மூளை இருக்கனும்.. இவ்ளோ பீல் பண்றியே.. அப்ப உன்ன எடுத்துட்டோம்னு வெய்.. உன் லவ் மட்டும் உண்மையா என்ன..\n” என் லவ்வையே சந்தேகப் படறியா நீ.. ஒரு காரணம் சொல்லு.. நான் அப்படி என்ன பண்ணிட்டேனு.. ஒரு காரணம் சொல்லு.. நான் அப்படி என்ன பண்ணிட்டேனு.. \n”ஒண்ணு என்ன.. ஓராயிரம் சொல்லுவேன்..\n சிம்பிளா ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ.. ரெண்டு வாரம் முன்ன.. நாம சண்டை போட்டு ஒரு நாள் பேசிக்காம இருந்தமே.. அதுக்கு என்ன ரீசன்.. ரெண்டு வாரம் முன்ன.. நாம சண்டை போட்டு ஒரு நாள் பேசிக்காம இருந்தமே.. அதுக்கு என்ன ரீசன்.. \n” ம்ம்.. நீ குட்நைட் சொல்லலனு.. அது எதுக்கு இப்போ..\n” ஹ்ஹா.. லூசே.. நான் நைட்.. ஒரு குட்நைட் மெசேஜ் அனுப்பலேன்னு என்கூட அப்படி சண்டை போட்டு.. ஒரு நாள் பேசாம இருந்து.. என்னை ஸாரி கேக்க வெச்சியே.. அது என் மேல உனக்கு இருந்த லவ்வா.. நீ சொல்ற மாதிரி பாத்தா.. நீ என்னை லவ் பண்ல.. என் வார்த்தைய தான லவ் பண்ற.. நீ சொல்ற மாதிரி பாத்தா.. நீ என்னை லவ் பண்ல.. என் வார்த்தைய தான லவ் பண்ற.. அதும் கேவலம்.. அந்த குட்நைட்ங்கற வார்த்தைய.. அதும் கேவலம்.. அந்த குட்நைட்ங்கற வார்த்தைய.. இந்த மாதிரி சொன்னா நான் எத்தனைய சொல்றது.. இந்த மாதிரி சொன்னா நான் எத்தனைய சொல்றது.. உன் பர்த்டேக்கு மொத விஷ் பண்ணாதது.. ஒரு பண்டிகை நாளுக்கு விஷ் பண்ணாதது.. ப்பா.. கணக்கே இல்ல.. உன் பர்த்டேக்கு மொத விஷ் பண்ணாதது.. ஒரு பண்டிகை நாளுக்கு விஷ் பண்ணாதது.. ப்பா.. கணக்கே இல்ல.. யோசிச்சு பாத்தா நீ சொல்றதுதான் செண்ட் பர்சண்ட் கரெக்ட். நீ என்னை லவ் பண்ல.. உன்ன புகழ.. உன்ன கொண்டாட.. அழகா வார்தகதை சொல்ற.. ஒரு கேனயன லவ் பண்ணிருக்க.. யோசிச்சு பாத்தா நீ சொல்றதுதான் செண்ட் பர்சண்ட் கரெக்ட். நீ என்னை லவ் பண்ல.. உன்ன புகழ.. உன்ன கொண்டாட.. அழகா வார்தகதை சொல்ற.. ஒரு கேனயன லவ் பண்ணிருக்க.. எனக்கு இப்பதான்டி புரியுது எல்லாம்.. எனக்கு இப்பதான்டி புரியுது எல்லாம்..\n” டேய்.. டேய்.. இதெல்லாம் உனக்கே ரொம்ப ஓவரா தெரியல.. ஆமாடா.. நான் சண்டை போட்டேன்தான்.. ஆனா.. அதெல்லாம் உன் மேல இருந்த லவ்னால.. உன்கிட்டருந்து நான் எதிர் பாத்த உரிமைனால…”\n” ஸோ.. நீங்க மட்டும் உங்க உரிமைக்காக சண்டை போடலாம். நாங்க போடக்கூடாது.. நல்லாருக்குடி உன் நியாயம்..\n” நான் என்ன உன்ன மாதிரி உன் உடம்பு வேணும்னு கேட்டனா.. இல்ல அங்க காட்டு.. இங்க காட்டுனு நச்சரிச்சனா.. இல்ல அங்க காட்டு.. இங்க காட்டுனு நச்சரிச்சனா.. \n” நான் மட்டும் என்ன.. எனக்கு இப்படி விஷ் பண்ணு.. அப்படி சொல்லி என்னை குஷிப் படுத்துனு கேட்டனா. நீ எனக்கு விஷ் பண்ணாதத நான் எவ்ளோ கேசுவலா எடுத்துக்குவேன்னு உனக்கு தெரியாதா.. நீ எனக்கு விஷ் பண்ணாதத நான் எவ்ளோ கேசுவலா எடுத்துக்குவேன்னு உனக்கு தெரியாதா.. \n இவனுக்கு காச்ச வந்து மூளை குழம்பி போச்சே.. என்னென்னமோ ஒளர்றானே…\n” ஒளர்லடி.. இந்த பொண்ணுக மாதிரி பசங்கள்ளாம்.. வார்த்தை சுகத்துக்காக ஏங்கறதில்லேனு சொல்றேன்.. உங்க லவ் பேசறதுனா.. எங்க லவ் பாக்கறது.. உங்க லவ் பேசறதுனா.. எங்க லவ் பாக்கறது..\n” இப்ப எதுக்கு நீ சிரிக்கற.. சிரிக்காத நான் கோபமா இருக்கேன். சிரிக்காத நான் கோபமா இருக்கேன். \n” நிரு.. கண்ணா.. என் ராஜா.. என்னடா ஆச்சு உனக்கு.. ஏன்டா இப்படி ஆகிட்ட.. இப்ப நான்தான்டா கோப படனும்.. நீ கோபப் பட்டு.. நானும் கோபப்பட்டா.. நம்ம லவ் ஒடஞ்சு போகும்டா.. \n” நம்ம லவ்வுனு சொல்லாத.. உன் லவ்வுனு சொல்லு.. நான்தான் உன்ன லவ் பண்லயே.. உன் ஒடம்பத்தான லவ் பண்ணேன்.. நான்தான் உன்ன லவ் பண்லயே.. உன் ஒடம்பத்தான லவ் பண்ணேன்.. \n” கோபத்துல ஒரு வார்த்தை சொன்னா.. அதைவே புடிச்சிககடா.. நாங்க பண்ள மாதிரி… இது ஆம்பளை குணம் இல்லடா.. இது ஆம்பளை குணம் இல்லடா.. \n” தெரியுதில்ல.. நீங்க எவ்வளவு லூசுகனு.. \n” அது என்ன லாஸ்ட்ட் முனு முனுக்கற.. \n”இப்ப என்ன.. என் பூப்ஸ் எப்படி இருக்கும்னு பாக்கனுமா.. \n” ம்ம்ம்ம்.. பாத்து தொலை.. \n” என் பூப்ஸ்டா.. நீ பாக்கனும்னு கேட்ட இல்ல.. \n” ஆமா.. நான் உன் பூப்ஸ்தான் பாக்கனும்னு சொன்னேன். நெஞ்ச இல்ல.. \n” டேய்.. பொறுக்கி.. இது நெஞ்சு இல்லடா.. என் பூப்ஸோட டாப் ஆங்கிள்.. \n இத நான் பல தடவ பாத்தாச்சு.. எனக்கு ட்ரஸ் இல்லாம முழுசா பாக்கனும்.. எனக்கு ட்ரஸ் இல்லாம முழுசா பாக்கனும்.. \n” ஹைய்யோ.. கடவுளே.. என்னதான் பண்றது இவன.. போ.. என்னால முழுசால்லாம் காட்ட முடியாது.. போ.. என்னால முழுசால்லாம் காட்ட முடியாது.. \n” இதைத்தான் ஆரம்பத்துலயே சொல்லி��்டியே..\n” பொறுக்கீ… பொறுக்கீ… ”\n” ஏய்.. இப்ப எதுக்கு என்னை அடிக்கற.. பாரு.. அந்த பசங்க சிரிக்கறாங்க.. பாரு.. அந்த பசங்க சிரிக்கறாங்க.. என்னை இன்ஸல்ட் பண்ண.. அவனுக பாத்தா.. பாக்கட்டும்னு.. உன்ன இழுத்து புடிச்சு நச்சுனு ஒரு கிஸ்ஸடிச்சிருவேன்.. என்னை இன்ஸல்ட் பண்ண.. அவனுக பாத்தா.. பாக்கட்டும்னு.. உன்ன இழுத்து புடிச்சு நச்சுனு ஒரு கிஸ்ஸடிச்சிருவேன்.. \n” சரி.. இனி இதுக்கு மேல நீ வேளைக்கு ஆக மாட்ட.. நான் போய் ரெஸ்ட் எடுக்கறேன்.. உடம்பெல்லாம் செம டயர்டா இருக்கு.. நான் போய் ரெஸ்ட் எடுக்கறேன்.. உடம்பெல்லாம் செம டயர்டா இருக்கு.. நீ எப்படி போவ.. பஸ்லயா.. நீ எப்படி போவ.. பஸ்லயா.. ஆட்டோலயா.. \n” நான் எப்படியோ போறேன். உனக்கு என்ன மூடிட்டு போ.. \n” டேய்.. நிரு.. இரு.. \n” வேற என்ன பண்ண.. உன் கூட இருந்து.. உன்ன செய்யவா முடியும். . உன் கூட இருந்து.. உன்ன செய்யவா முடியும். .\n” இப்பல்லாம் ரொம்ப முனுமுனுக்கறடா.. என்னை பத்தி என்னமோ கெட்ட வார்த்தைல திட்றேனு தெரியுது.. என்னை பத்தி என்னமோ கெட்ட வார்த்தைல திட்றேனு தெரியுது.. சரி.. இரு.. நானும் வரேன்.. சரி.. இரு.. நானும் வரேன்..\n” உன்னை வீடு கொண்டு போய் சேத்த.. உடனே நீ தப்பா நெனச்சிக்காத… உடனே நீ தப்பா நெனச்சிக்காத…\n” ஆஹா.. அப்படியே உன்ன தப்பா நெனச்சிட்டாலும். மூடிட்டு போடி.. எனக்கு போகத் தெரியும்.. \n உன்ன வீட்ல விட்டுட்டுத்தான் நான் போவேன்..\n என் வீட்டுக்கு எல்லாம் வந்தேன்னா.. உன்ன தூக்கி போட்டு செஞ்சுருவேன்.. \n” ஆஆ.. செய்வ.. செய்வ.. நட மூடிட்டு.. ரெண்டு வருசமா செய்யாதவன்.. இப்பதான் என்னை தூக்கிப் போட்டு செய்யப் போறானாம்.. ஹ்ஹா.. ஹா.. மொசப் புடிக்கற நாய்.. மூஞ்சிய பாத்தா தெரியாது.. நட.. நட.. \n இன்னிக்கு நீ கன்னி கழியப் போறே.. வா.. \n” தூ.. பொறுக்கீ.. நாயீ… பேச்ச பாரு.. ஆட்டோல போய்டலாமா.. எவ்ளோ சார்ஜ் கேப்பான் இங்கருந்து.. \n” எங்க மாமனாரா இருந்தா சும்மாவே போய்டலாம்…”\n” கொன்றுவேன். எங்கப்பாவை இழுத்தேனா.. உங்கம்மா இல்லல்ல.. வீட்ல.. \n” மாமியார்னு சொல்லு.. ‘உங்கம்மா’ னு சொல்லாத.. \n அப்பறம்.. அந்த வாயாடி.. கொழுந்தியாளும் இல்லதான.. அவதான் எனக்கு வில்லியா வரப் போறா ப்யூச்ர்ல.. அவதான் எனக்கு வில்லியா வரப் போறா ப்யூச்ர்ல..\n” ஓஓ.. அப்படின்னா.. இப்ப நீ என் பொண்டாட்டியே ஆகிட்ட.. \n” ஒண்ணும் இல்ல.. நான் ப்யூர்ச்சர்ல சொன்னேன்..\nTamil New Sex Stories – அந்த கேள்வியை கேட்டு ��ுதல் அடியை எடுத்து வைத்த சந்தோசத்துடன் வீடு வந்து…\nTamil Hot Stories – நான் மெதுவாக அந்த தண்ணி தொட்டிக்குள் இறங்கினேன்…நான் இறங்கியதை அந்த செப்பு சிலை கவனிக்க…\nLatest Tamil Sex Stories – யாரையாவது நீங்கள் கல்யாணத்திற்க்கு முன்பு நிர்வாணமாக கண்டதுண்டா உண்டென்றால் உங்களின் அனுபவம் எப்படி…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aayudhaezhuthu.in/veeraiyan-ready-for-release/", "date_download": "2018-04-21T19:01:53Z", "digest": "sha1:W7KJHAXC7FCHRB7AXF2GR63L65IJP4W4", "length": 5638, "nlines": 76, "source_domain": "aayudhaezhuthu.in", "title": "ஃபாரா சரா பிலிம்ஸ் வழங்கும் ‘வீரையன்’ – ஆயுத எழுத்து", "raw_content": "\nஇருமொழிகளில் தயாராகியுள்ள “எக்ஸ் வீடியோஸ்”\nபெயரிடப்படாத “ கார்த்தி 17 -கார்த்தி நடிக்கும் புதிய படம்\nதளபதி விஜய் பற்றிய புத்தகம் “THE ICON OF MILLIONS “\nபிரபல நடிகை ஸ்ரீதேவி திடீர் மரணம்\n‘அன்லாக் ‘ குறும்பட பர்ஸ்ட் லுக்\nஎம்.ஜி.ஆரின் பேரன் வி.ராமச்சந்திரன் நடிப்பில் “வாட்ஸ் அப்”\nHome /பதிவுகள்/ஃபாரா சரா பிலிம்ஸ் வழங்கும் ‘வீரையன்’\nஃபாரா சரா பிலிம்ஸ் வழங்கும் ‘வீரையன்’\nஃபாரா சரா பிலிம்ஸ் பெருமையுடன் வழங்கும் ‘வீரையன்’\n90-களின் காலகட்டத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் “வீரையன்”. இப்படம் ஒரு பக்கம் தந்தை – மகன், இன்னொரு பக்கம் காதலர்கள், மற்றொரு பக்கம் சமூகத்தால் கேவலமாக நடத்தப்படும் மூன்று உதவாக்கரைகள் என குடும்பம், காதல், நட்பு ஆகிய மூன்று கோணங்களில் ஆரம்பித்த 15 நிமிடங்களிலேயே இந்த மூன்றும் ஒரு புள்ளியில் இணைந்து பயணிக்க ஆரம்பித்து பார்வையாளர்களை சுவாரஸ்யத்தில் ஆழ்த்தும்.\nசோழ மன்னன் வாழ்ந்த உயர்ந்த பூமியான தஞ்சாவூர், கால ஓட்டத்தில் தடம் புரண்டு மக்களின் பயன்பாட்டில் எவ்வாறு இருக்கிறது என்பதையும், தஞ்சை மக்களின் நம்பிக்கையையும், மரியாதையையும் வலியுறுத்தும் கதையாகவும் உருவாகி இருக்கிறது இப்படம்.\nநாயகனாக இனிகோ பிரபாகர், நாயகியாக ஷைனி மற்றும் ‘ஆடுகளம்’ நரேன், வேலா ராமமூர்த்தி, கயல் வின்சென்ட், ‘ஆரண்ய காண்டம்’ வசந்த், யூகித், ஹேமா மற்றும் திருநங்கை பிரீத்திஷா இவர்களுடன் ”சரசம்மா” என்கிற ஆவி கதாபாத்திரம்.\nஇசை: S.N.அருணகிரி, ஒளிப்பதிவு: P.V.முருகேஷா படத்தொகுப்பு: ராஜா முகமது, பாடல்கள்: யுகபாரதி, நடனம்: சரவண ராஜா, சண்டைக்காட்சி: ராக் பிரபு\nகதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம்: S. பரீத்\nஇத்திரைப்படம் நவம்பரில் திரைக்கு வரவிருக்கிறது.\nஇருமொழிகளில் தயாராகியுள்ள “எக்ஸ் வீடியோஸ்”\nதீரன் அதிகாரம் ஒன்று – பத்திரிக்கையாளர்…\nஆங்கில படங்களுக்கு இணையான தமிழ்படம் –…\nரிலீஸுக்கு தயார் நிலையில் பலூன்\nஅபியும் அனுவும் – தமிழ் திரையுலகம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/tag/95-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-04-21T19:13:53Z", "digest": "sha1:AM6BTOO4CCQQU3BQH6K3GMEGUTOJZC5B", "length": 53464, "nlines": 136, "source_domain": "arunmozhivarman.com", "title": "95 இடம்ப்பெயர்வு | அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nTag Archives: 95 இடம்ப்பெயர்வு\n185ம் கட்டை, மீசாலை வடக்கு : நினைவுகள்\nசோகங்களில் எல்லாம் பெரிய சோகம் சொந்த ஊரை விட்டுப் பிரியும் சோகம் என்று போறாளே பொன்னுத்தாயி பாடலிற்கு முன்னராக பாரதிராஜாவின் குரலில் ஒரு சிறு அறிமுகம் ஒன்று செய்துவைக்கப்படும். நினைவுதெரிந்து எந்த இடப்பெயர்வையும் அனுபவித்திராத அந்தவயதில் இதெல்லாம் ஒரு வலியா என்றுதான் நினைத்திருந்தேன். பின்னாட்களில் அந்த வலியை 1995ம் ஆண்டு ஒக்ரோபர் 30ல் நானும் உணர்ந்தேன். உறவினர் ஒருவரின் மரணச்சடங்கிற்காக என்னையும் ஒரு தம்பியையும் தவிர குடும்பத்தில் மற்ற எல்லாரும் கொழும்பு சென்றிருந்தனர். நாம் அப்பம்மா மற்றும் அப்பாவின் சகோதரர்களுடன் தங்கியிருந்தோம். முன்னேறிப்பாய்ச்சலின் வெற்றிக்குப் பின்னர் மீளவும் போர்மூண்டிருந்த காலம். அதற்கேற்றாற்போல பிரசாரக்கூட்டங்களும் மூலைக்குமூலை நடைபெற்றுக்கொண்டிருந்தன. ஆயினும், இத்தனை சடுதியாக யாழ்ப்பாண வெளியேற்றம் நிகழக்கூடும் என்று யாரும் நினைத்திருக்கவில்லை. நினைக்காதவை எல்லாம் நடந்தவைதானே எமது வாழ்க்கையே யாழ்ப்பாணத்தைவிட்டு மக்களோடு மக்களாக வெளியேறி தென்மராட்சியை வந்தடைந்திருந்தோம். மிக மோசமான நெருக்கடிகளில் மனிதர்கள் எப்படி தெய்வங்கள் ஆகின்றார்கள் என்பதையும், மனிதன் மகத்தான சல்லியப்பயல் என்பதையும் ஒருங்கே அறியும்படியான நினைவுகளை மனதில் பதியவைத்த ஒரு பயணம், பாடம், அலைவு அது.\nகடைசியாக மீசாலையில் இருந்த எனது பெரியம்மாவின் வீட்டில் தஞ்சமடைந்திருந்தோம். 185ம் கட்டை, மீசாலை வடக்கு, கொடிகாமம். இந்த முகவரியை இப்போது நினைத்தாலும் மிக இனிமையான அந்த நினைவுகள் மீள ஞாபகம் வரும். கிட்டத்தட்ட 7 மாதங்களும் மறக்கவே முடியாத இனிய பொழுதுகள். வெறுங்கையுடன் தான் நாம் இடம்பெயர்ந்து சென்றிருந்தோம். பெரியம்மாவின் வீட்டு வளவு மிகப் பெரியதென்றாலும் சிறியவீடு. அதனால் வீட்டில் சிலரும், வீட்டிற்கு பின்னால் தனியாக கொட்டில் போட்டு சிலருமாகவே இருந்தோம். எமக்கு முன் அறிமுகம் இல்லாத வேறுசிலரும் கூட அதேவளவில் தங்கியிருந்தனர். பாடசாலைகள் இல்லை. மாற்று உடுப்புகளும் அதிகம் இல்லை. பாடப்புத்தகங்கள் சிலவற்றை எடுத்து வந்திருந்தாலும், இருந்து படிக்க மேசையோ, கதிரையோ எதுவும் இல்லை. பொருளாதாரத்தடை வேறு. அதன் காரணமாக பொருட்களின் விலையேற்றங்களும் குடும்பங்களை அழுத்தத்தொடங்கியிருந்தன. ஆயினும் எமது வயது காரணமாக பொறுப்புகள் அதிகம் இருக்கவில்லை. அதேநேரம் இன்னுமொரு இடப்பெயர்வு எப்போது வேணுமானாலும் வரக்கூடும் என்கிற பதற்றம் உருவாகியிருந்தது. பெரும்போர் ஒன்று ஆரம்பமாகவிருப்பதை ஊகிக்கமுடிந்தது. மீளவும் பிரச்சாரக்கூட்டங்கள் முழுவேகத்தில் நடைபெறத்தொடங்கியிருந்தன. வாழ்வின் மீதான நம்பிக்கையின்மையும் மெல்லிய விரக்தியும் குடிகொள்ளத் தொடங்கியிருந்தன. ஆனால் மனிதன் எப்போதும் பல ஆச்சர்யங்கள் நிரம்பியவன். அடுத்தகணம் பற்றிய நம்பிக்கையும் உத்தரவாதமும் இல்லாமல் போகின்றபோது அந்தக் கணத்திலேயே வாழ்வது நிகழத் தொடங்கிவிடுகின்றது. பேரானந்த நிலை அது. அதுவே அங்கே நடந்தது.\nதென்மராட்சியில் மறக்க முடியாத பல பொழுதுகளை உருவாக்கிய பெருமை உங்களில் பலரும் அறிந்திருக்ககூடிய சண்முகம் அண்ணையையே சேரும். வண்ணைச் சிவன் கோவிலின் முன்புறமாக இருக்கின்ற சைவ உணவு நிலையத்தின் உரிமையாளர்தான் சண்முகம் அண்ணை. அவர் அப்போது சாவகச்சேரியில் கடை வைத்திருந்தார். அவர் தங்கியிருந்த வீடும் சாவகச்சேரியிலேயே இருந்தது. அந்த வீட்டில் முன்பாக 96ம் ஆண்டு நடந்த உலகக்கிண்ண கிரிக்கெட்போட்டிகளை அவர் ரீவி, ஜெனரேற்றர் கொண்டு ஒலிபரப்பியதுடன் அதை கிரிக்கெட்ரசிகர்கள் எவரும் வந்து பார்க்கலாம் என்றும் அனுமதியளித்தார். அப்போது நாம் சிறுவர்களாக இருந்தபோதும், யாழ்நகரில் இருந்தகாலங்களில் அங்கு பரவலாக நடைபெற்றுக்கொண்டிருந்த கிரிக்கெட் போட்டிகளை அனேகம் சென்று பார்த்திருக்கின்றோம் என்பதால் அங்கிருந்த அனேக கிரிக்கெட்ரசிகர்களை நாம் அறிந்த��வைத்திருந்தோம். தவிர, அப்போதைய ஈழநாதம் பத்திரிகையிலும் தொடர்ச்சியாக கிரிக்கெட் போட்டிகள் பற்றி பல்வேறு கட்டுரைகள் வெளிவந்துகொண்டிருந்தன. பெரும்பாலான கட்டுரைகளை தவபாலன், சுஜீவன் என்போர் எழுதுவர். இவற்றில் சுஜீவன் மூலம் எமக்கும் சண்முகம் அண்ணையின் அறிமுகம் உருவாக்கப்பட்டு விசாகன், தயாபரன் ஆகிய இரண்டு நண்பர்களுடன் நானும் அங்கே போனேன். நினைவுதெரிந்து நேரலையில் பார்க்கும் முதல் கிரிக்கெட் போட்டிகள். அதுவரை ஸ்போர்ட்ஸ் ஸ்ரார் இதழில் புகைப்படங்களைப் பார்த்தும் வர்ணனைகளைக் கேட்டும் கற்பனையாலேயே பார்த்த கிரிக்கெட் போட்டிகளை நேரலையில் பார்ப்பது முற்றிலும் புதிய அனுபவமாக இருந்தது. ஒவ்வொருவரும் தமக்குப் பிடித்த அணி வெல்லவேண்டும் என்ற பதற்றத்துடன் இருந்ததைக் காணமுடிந்தது. சண்முகம் அண்ணை தென்னாபிரிக்க அணியின் ஆதரவாளர். தென்னாபிரிக்கா எதிர்பாராதவிதமாக மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற்றது. ரொஜர் ஹார்பரின் ஒரு ஓவரில் 4 விக்கெட்டுகள் விழுந்தபோது சண்முகம் அண்ணை இருந்த இடத்தை விட்டு எழுந்து ஓடிவிட்டதாக நினைவு. சுஜீவன் இலங்கை அணி ஆதரவாளர். அதுபோல இன்னொருவர் வருவார். அவரின் பெயர் கூடத் தெரியாது. ஆனால் “இந்தியர் சப்போற்றர்” என்று சொன்னால் அவரை அனைவருக்கும் தெரியும். இந்திய அணி விளையடும்போது அவ்வளவு பதற்றத்துடன் காணப்படுவார். உலகக்கிண்ணப் போட்டிகள் முடிவதற்கு முன்னர் சுஜீவனும் அவரும் கைகலப்பில் ஈடுபடலாம் என்று எதிர்பார்த்தோம். அப்படியேதும் நடக்கவில்லை.\nசாப்பாட்டுக் கடைகளுக்கு பரவலாகச் சென்று சாப்பிடத் தொடங்கியதும் இக்காலப்பகுதியில் தான். கிரிக்கெட் போட்டிகளைப் பார்க்கும் நாட்களில் மதியம் நாம் விழுந்தடித்துச் சென்று சண்முகம் அண்ணையின் கடையிலோ அல்லது வேறு கடைகளிற்கோ சென்று வடையும் தேநீரும் உண்போம். சிலசமயம் ரொலெக்சிலும் “ரோல்ஸ்” அல்லது சாப்பாடு உண்போம். யாழ்ப்பாணத்தில் இருக்கின்றபோதும் ரொலெக்ஸ் பாண் (அப்போது வெதுப்பி என்ற பெயர் பாவிக்கப்பட்டது) மிகப் பிரபலமானதாக இருந்தது. பாணுக்கு தட்டுப்பாடு நிலவாத காலங்களில் கூட ரொலெக்சில் வரிசையில் நின்று பாண் வாங்குவதை அவதானித்திருக்கின்றேன். அன்றைய யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் தினேஷ் வெதுப்பகமும் ரொலெக்சும் (ரொலெக்சும் அப்போது தமிழ் பெயர் ஒன்றிற்கு மாற்றப்பட்டிருந்தது) பாணிற்கு பிரபலமானவை. போர்ச் சூழலில் கூட அங்கே பேஸ்ற்றீகள் சுடச்சுட செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவந்தன.\nபாடசாலை இல்லாததாலும் பகல் முழுவதும் சும்மா இருப்பதால் நாளெல்லாம் பாடல் கேட்கும் பழக்கமும் இருந்தது. அப்போது எமக்கு மிக விருப்பமான பாடல்களில் ஒன்றாக திரு.மூர்த்தி திரைப்படத்தில் வரும் செங்குருவி, செங்குருவி என்ற பாடலும் இருந்தது. ஒரு முறை நானும் விசாகனும் எனது பெரியம்மாவை வேலைக்கனுப்ப கொடிகாமச் சந்திக்கு சென்றிருந்தோம். பெரியம்மாவை பஸ்சில் ஏற்றி விட்டு திரும்பும் போது மூலையில் இருந்த கடையின் வானொலி “விளம்பரங்களை அடுத்து திரு மூர்த்தி திரைப்படத்தில் எஸ்பி. பாலசுப்ரமணியம், எஸ். ஜானகி இணைந்து பாடிய பாடல் ஒலிபரப்பாகும். பாடலுக்கு இசை தேவா” என்று ஒலிப்பானது. அந்த பாடலைக் கேட்டே ஆகவேண்டும் என்று இருவரும் ஒரே நேரத்தில் யோசித்தோம். கடைக்கு வெளியில், தெருவோரமாக இருந்து பாடல் கேட்டால் ஒழுங்காக இராது. வாகன இரைச்சல் வேறு. சைக்கிளை வெளியில் நிறுத்தி விட்டு இருவரும் உள்ளே நுழைந்தோம். அது ஒரு அப்பக் கடை. ஆளுக்கு இரண்டு அப்பமும் தேனீரும் பாடலைக் கேட்டபடியே, பாடலைக் கேட்பதற்காகவே சாப்பிட்டோம்.\nயாழ்ப்பாணத்தில் இருந்த அளவுக்கு இந்தக் காலகட்டத்தில் புத்தகங்கள் வாசிக்கவில்லை. ஆனால் இந்திய சஞ்சிகைகள் அப்போது எமக்கு பெரியப்பாவால் அனுப்பப்பட்டு வந்துகொண்டிருந்தன. மானிப்பாய் தொகுதியினருக்கான தபால்நிலையம் நுணாவிலுக்கு அண்மையில் இருந்த வீடொன்றில் தற்காலிகமாக இயங்கியது. ஒருமுறை அப்பாவும் நானும் அங்கே சென்றபோது எம்முடைய முகவரிக்கு வந்திருந்த புத்தங்கள் ஒரு சாக்கொன்றினுள் கட்டப்பட்டு பெரும் மூட்டையாக இருந்தது. யோசித்துப்பாருங்கள் ஒரு மூட்டை முழுக்க இதழ்கள், மாத நாவல்கள், எப்படி இருக்கும்\nமுன்னர் கொக்குவில் நாச்சிமார் கோவிலடியில் இயங்கி வந்த ஞானம் புத்தகநிலையம் இக்காலப்பகுதியில் புத்தூர்ச்சந்திக்கு அருகாமையில் இயங்கியது. நானும் விசாகன் என்ற நண்பனும் அங்கே அடிக்கடி சென்று பேசிக்கொண்டிருப்போம். சில சமயங்களில் அவர் எம்மைக் கடையைப் பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு தன் வேலைகளைப் பார்க்கக் கிளம்பிடுவார். ���ாம் அங்கிருந்து பாட்டுப் புத்தகங்களையும், சினிமாச் செய்திகளையும் பார்த்துக்கொண்டிருப்போம். அன்றாட களநிலவரங்களை உதயன் பத்திரிகை மூலம் அறிந்துகொண்டோம். வீரகேசரி ஞாயிறு இதழ்கள் வரும். அனேகமாக ஒவ்வொரு இதழிலும் நடிகர் பிரசாந் பற்றி வீரகேசரியில் ஏதாவது செய்தி வரும். ஒருமுறை கிட்டத்தட்ட பத்து திரைப்படங்களின் பெயர்களும் சில புகைப்படங்களும் போட்டு, இவையெல்லாம் பிரசாந் நடித்துவெளிவர உள்ள திரைப்படங்கள் என்று கிட்டத்தட்ட அரைப்பக்கத்துக்கு ஒரு செய்திவந்தது. அதில் ஒரு படம் கூட வெளியானதாக நினைவில்லை (புலித்தேவன், உளிச்சத்தம், துளசி, வைரம், படகோட்டி பாபு, ஜித்தன் என்கிற பெயர்கள் இப்போதும் நினைவில் உள்ளன).\nஇது தவிர சில சமயம் விடத்தல் பளையில் இருந்துவெளிக்கிட்டு மட்டுவில், கைதடி என்று போகும் வழியில் இருக்கின்ற நண்பர்களையெல்லாம் சேர்த்துக்கொண்டு போவோம், காணாமற்போன, தொடர்பில்லாது போன நண்பர்களை எங்காவது காணலாம் என்ற நப்பாசையுடன். யாழ்ப்பாண இடப்பெயர்வின்பின்னர் ஒருமுறை கூட காணாத, பேசிக்கொள்ளாத, தொடர்பேயில்லாது போன எத்தனையோ நட்புகள் உண்டு. கொக்குவிலில் எமக்கு கணக்கியல் கற்பித்த அரவிந்தன் என்ற ஆசிரியர் சிலதடவைகள் என் வீடு தேடிவந்து என்னுடனும் எப்போதும் என்னுடன் இருக்கும் நண்பர்கள் விசாகன், தயாபரனுடனும் பேசிக்கொண்டிருப்பார். நான் கல்விகற்ற ஆகச்சிறந்த ஆசிரியர்களில் ஒருவர் அவர். அப்போது இளைஞராக, பல்கலைக்கழக மாணவராக, எம்மைவிட சிலவயதுகளே கூடியவராக இருந்த அவரை எம் ஆசிரியர் என்று நம்புவதே என் பெற்றோருக்கு சிரமமாக இருந்தது. சில தடவைகள் நண்பர்கள் போல ஒன்றாக ஊர் சுற்றியும் இருக்கின்றோம். பூம்பொய்கை என்று சாவகச்சேரி சந்தியில் இருந்த குளிர்பானநிலையத்திற்கு கூட்டிச் சென்று ஐஸ்கிறீம் வாங்கித்தந்தும் இருக்கின்றார்.\nஇந்தக் காலகட்டம் பற்றி எழுதுவதற்கு இன்னும் ஏராளமான நினைவுகள் உள்ளன. எவ்வளவோ நெருக்கடிகளுக்குள் வாழ்ந்த அந்தக் காலப்பகுதியில் நாம் அந்த வயதில் வாழ்வை எதிர்கொண்டவிதம் இவ்வாறாக இருந்தது. அன்று இருந்த பொருளாதார நெருக்கடி, காசோலையை மாற்றுவதற்கு கூட மக்கள் எதிர்கொண்ட சிரமம், காசோலையை காசாக்க 10% வரை கொமிசனை மக்கள் கொடுக்கவேண்டி நேர்ந்த கொடுமை என்று பேச எத்தனையோ இருக்கின்றன. அன்று நேசித்த தென்னிந்திய திரைப்படங்கள், கிரிக்கெட் பற்றிய இன்றைய அவதானமும் முழுக்கவும் மாறி இருக்கின்றது. ஆனால் அன்று இவ்விதமே வாழ்ந்தோம் என்பதுதான் நிஜம். அப்போது நான் புரட்சிகரமானவனாக இருந்தேன் என்று பொய்சொல்லி என் அரசியலை சரியானதாக்குவதைவிட, அன்றைய வாழ்வை நான் எதிர்கொண்டவிதத்தை ஆவணப்படுத்துவதே நேர் என்று நினைக்கின்றேன்.\nஇக்கட்டுரை யாழ் உதயன் பத்திரிகையின் வார இறுதிச் சிறப்பிதழான சூரியகாந்திக்காக எழுதப்பட்டு 02-11-2014 அன்று வெளியானது.\nஇக்கட்டுரைகள் போர் சூழ்ந்த 90 முதல் 97 வரை, தன் பதின்மங்களிலும் பதின்மங்களை ஒட்டிய பருவங்களிலும் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த ஒருவனின் அன்றைய வாழ்வை, வாழ்வை அவன் எதிர்கொண்டவிதங்கள் பற்றிய நினைவுமீட்டல்களாக எழுதிவருகின்றேன்.\nPosted in நினைவுப்பதிவு, பத்தி, யாழ்ப்பாண வாழ்வியல் 90கள்\t| Tagged .ரொலெக்ஸ் பேக்கறி, 185ம் கட்டை, 95 இடம்ப்பெயர்வு, 96 உலகக்கிண்ண கிரிக்கெட், கொடிகாமம், சண்முகம் அண்ணை, மீசாலை, யாழ் இடப்பெயர்வு | 1 Comment\nக. நவம் எழுதிய படைப்புகளும் பார்வைகளும் : அறிமுக விமர்சன உரை April 10, 2018\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும் March 20, 2018\nதி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும் February 8, 2018\nகனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள் January 17, 2018\nகாத்திருப்பு கதை குறித்து… January 9, 2018\nUN LOCK குறும்படம் திரையிடல் December 21, 2017\nநிறம் தீட்டுவோம் ஆவணப்படம் December 11, 2017\nம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் உலகம் பலவிதம் : அறிமுகக் குறிப்பு November 28, 2017\nஒழுங்குபடுத்தலின் வன்முறை October 30, 2017\nகனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள்\n அல்லது எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nG8/G20 கொண்டாட்டங்களில் தொலைந்துபோன மனித நேயம்\nமூன்றாம் பாலினர் பற்றிய சில வாசிப்புகள், உயிர்மை மற்றும் கருத்துக் கந்தசாமிகள்\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nபுதிய பயணி இதழ் | திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை | கூலித்தமிழ் வெளியீடு\nஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்காக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டன���் கூட்டமும்… twitter.com/i/web/status/9… 1 month ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Everyday Sexism Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss https://everydaysexism.com/ Kristyn Wong-Tam Laura Bates Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford Sexism sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அன்றாடம் பால்வாதம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கக்கூஸ் கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்�� முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்திய பவன் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர���மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரையிடல் திரௌபதி திவ்யா தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பகு பதம் பக்தவத்சல பாரதி பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பால்வாதம் பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகா பாரதம் மகாபாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரகுமான் ஜான் ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே லோரா பேட்ஸ் ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஸ்ரீநிவாசன் ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/03/15/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-04-21T19:15:59Z", "digest": "sha1:OHPT6L57DFFITE5SAS5O5UUIIIM7WL6B", "length": 26511, "nlines": 177, "source_domain": "senthilvayal.com", "title": "அடுத்த பத்தாண்டில் அதலபாதளத்திற்கு செல்லும் 7 தொழில்கள் இதுதானாம்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅடுத்த பத்தாண்டில் அதலபாதளத்திற்கு செல்��ும் 7 தொழில்கள் இதுதானாம்\nஅதிநவீன கண்டுபிடிப்புகள், அவுட் சோர்ஸ், இறக்குமதிக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் போன்ற காரணங்களால் அடுத்த பத்தாண்டுகளில் காணமல் போகும் 6 தொழில்களின் பட்டியல் ஆய்வின் மூலம் பெறப்பட்டுள்ளது. ஐ.டி துறையில் மட்டுமல்ல, உலகின் அத்தனை துறைகளுக்குள்ளும் ஆழம் போட\nஆரம்பித்துவிட்டது ஆட்டோமேஷன். தொழிற்சாலைக‌ள் முதல் நெடுஞ்சாலைக‌ள் வரை எல்லாவற்றிலும் ஆட்டோமேஷன் நுழைந்துவிட்டது. இதனால், செலவு குறைவு, வேலை விரைவு போன்ற சாதகங்கள் ஒருபுறமிருக்க, மறுபுறம் அது வேலை வாய்ப்புகளைக் காவு வாங்குகிறது என்பதுதான் மனிதர்களின் பயம். சமீபத்திய ஆய்வறிக்கையின் படி பின் வரும் தொழில்கள் பற்றிய தகவல்கள், நாம் மகிழும் படியாக இல்லை.\nஐ.ஸி சிப் என்பது மிகச்சிறிய அளவில் இருப்பவை நவீன வளர்ச்சியின் ஒரு பகுதியாக காற்று மாசுபடுதல் போன்ற காரணிகளால் இதன் தயாரிப்பு குறைக்கப்படுவதுடன், இதில் பணிபுரியும் ஆட்களும் வெளியேற்ற பட்டு வருகின்றனர். வளர்ந்து வரும் அதிநவீன தொழிட்நுட்ப வேகத்தில் வரும் 2020-ல் இதன் உற்பத்தியானது 17.9 சதவிகிதமாக மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2010- வரை மட்டும் இத்துறையின் கீழ் 21,100 பேர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் சராசரி ஊதியம், ₹2151876.33.\nஜவுளிதுறையில் இறக்குமதி அதிகரிப்பு, ஆட்டோமேஷன் எனும் தானியங்கு உற்பத்தி போன்ற காரணங்களால் செட்டர்ஸ், ஆபரேட்டர்கள் மற்றும் டெண்டர்கள் போன்ற துறைகளில் பணியாற்றுவோர் அடுத்த பத்தாண்டுகளில் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். வரும் 2020-ல் இதன் உற்பத்தி 18.2 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2010- வரை மட்டும் இத்துறையின் கீழ் 22,500 குடும்பங்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகிறது. இவர்களுக்கு வழங்கப்படும் சராசரி ஊதியம், ₹1680321.18\nஇமெயில், இன்டெர்நெட் என டிஜிட்டல் படை எடுப்பும், நலிந்து வரும் தபால் பயன்பாடும், இதற்காக ஒதுக்கப்படும் பட்ஜெட் போன்றவையுமே இதற்கான காரணங்களாக கூறப்படுகிறது. வரும் 2020 பொருத்தமட்டில் இதன் மொத்த உற்பத்தி 27.8 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2010-வரை இத்துறையின் மூலமாக 24,500 பேர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். இவர்களுக்கு வழங்கப்படும் சராசரி ஊதியம், ₹3916635.75\nஅண்மைகாலமாக வெளிநாடுகளில் புகையிலை விவசாயமானது கொஞ்சம் கொஞ்சமாக தரைதட்டி வருகிறது. சுகாதாரத் துறையில் நல்ல செய்தி வந்தால், அது இந்தத் தொழிலில் ஈடுபட்டோருக்கு துக்க செய்தியாக விடிவது ஒன்றும் விதிவிலக்கல்ல மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 2015 ஆம் ஆண்டில் மட்டும், இதன் உற்பத்தியாளர்கள் செலவிட்ட தொகை ரூ. 44485.97 இதன் மூலம் அடித்தட்டு மக்கள் முதல் பல்வேறு தரப்பினர் படிப்படியாக விழிப்புணர்வு அடைந்துள்ளனர். அண்மைகால ஆய்வின் படி புகையிலையின் தேவை மளமளவென குறைந்து வருவதாக கணிக்கப்பட்டுள்ளது. இப்படியே போனால் வரும் காலத்தில் இதுக்கு மார்க்கெட் அதோ கெதிதான்.\nஉலக நாடுகளை பொருத்தவரை தோல் சந்தை நிலவரம் எப்பொழுதுமே ஈ ஓட்டும் கதையாகத்தான் பார்கப்படுகிறது. இதுக்கு காரணம் உற்பத்தியாளர்கள் பெரும்பாலும் ஏற்றுமதிக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பதும் ஒன்று. இது ஒருபுறம் இருக்க ஆய்வின் படி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சதவிகிதத்தை விட இறக்குமதி செய்யப்படும் தோல் பொருட்களின் விற்பனை அதிகம் என தெரியவந்துள்ளது. இது போன்ற காரணங்களால் தோல் சார்ந்த தொழில்களும் வீழ்ச்சியடைந்து வரும் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.\nசெய்தித்தாள்களின் வீழ்ச்சி, டிஜிட்டல் கால ஓட்டத்திற்கேற்ப தான் முழுமையாக ஈடுகொடுக்க முடியாததே காரணமாக அறியப்படுகிறது. வளர்ந்து வரும் நவநாகரிக உலகில் கிண்டில் முதல் ஐ பேட் வரை பல்வேறு சாதனங்கள் தினம் தினம் தீபாவளியாக வெளியாகி வருகின்றன. என்ன சோளமுத்தா போச்சா… என்பது போல 2000 முதல் 2015-குள் பத்திரிகைகளின் விளம்பர வருவாய் தோராயமாக 60 பில்லியன் டாலரிலிருந்து சுமார் 20 பில்லியனாக வீழ்ச்சியடைந்துள்ளது. வரவிருக்கும் ஆண்டுகளில் இதன் வீழ்ச்சி அசுர வேகத்தில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nபேப்ரிகேட்டர் எனப்படும் மெட்டல் பயன்பாடு நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. தற்போது இது மந்தநிலை காரணமாக தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இதோடு எண்ணற்ற ஆலைகளும் மூடப்பட்டு வருகின்றன. இதனால் உள்ளூர் தொழிலாளர்களின் தேவை குறைந்து வருகிறது. விலைக்குறைப்பில் ஜாம்பாவன்களான மெக்ஸிகோ மற்றும் சீனாவின் கடுமையான போட்டி காரணமாக அமெரிக்க நிறுவனங்கள் பெரும்பாலும் இறக்குமதி செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறது. எது எப்படியே, வீழ்ச்சிக்கான தொழில்கள் வெறும் எண்கள் அல்ல, நாம் சந்திக்கப் போகும் ஆபத்தை உணர்த்தும் குறியீடுகள் என்பது மட்டும் நிஜம். பல்வேறு காரணங்களில், இறங்குமுகமாகிக் கொண்டிருக்கும் ஏற்றுமதியும், அதைச் சார்ந்து தயங்கிக் கொண்டிருக்கும் முதலீட்டாளர்களின் தயக்கமும் இதற்கு முக்கிய காரணங்கள். விளம்பர யுக்தியை விட்டுவிட்டு, கடைசி இடத்துக்கு வந்த காரணம் என்ன என்பதை உணர்ந்து தீர்வுகள் தேடுவதே இப்போதைய அவசியம்.\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n – தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nராங் கால் – நக்கீரன் 19.4.2017\nஇந்த 12 விஷயத்த அனுபவிக்காத வரைக்கும் உங்க வாழ்க்கை நிறைவு பெறாது…\n அது ஏன் உருண்டை வடிவில் மட்டுமே குமிழி உருவாகிறது\nகோடையை சமாளிக்க உள்விளையாட்டு நல்லது\nகணவன் மனைவிக்கு இடையே பேச்சு குறைகிறது\nரெய்கி என்னும் தொடுமுறை சிகிச்சை\nகோடையில் கூந்தலை பராமரிக்க சில டிப்ஸ்…\nபுதிய நிதியாண்டு 2018 – 19: வருமான வரி விதிமுறைகளில் என்னென்ன மாற்றங்கள்\n – ஆபாச ஆடியோ… அதிரும் ராஜ்பவன்\nசொட்டு மருந்து போதும்… ஆயுளுக்கும் கண்ணாடி அணியத் தேவையில்லை\nசைவ உணவுகளிலும் பெறலாம் சூப்பர் புரதம்\nஅழைத்த பி.ஜே.பி… மறுத்த விவேக்\nமுதலீட்டில் உங்கள் நிலை என்ன – ஒரு சுய பரிசோதனை\nஇயற்கை குளிர்பானம் இளநீரின் பயன்கள் -ஒரு பார்வை\nஉடலில் உள்ள வலிகளை மருந்து இல்லாமல் குறைக்க சில டிப்ஸ்\nஇந்த பொருட்களை எல்லாம் பிரிட்ஜ்-ல் வைக்காதீர்கள் -காரணம் உள்ளே\nஸ்டியரிங் வீல் கார்களில் ஏன் நடுவில் இல்லை என தெரியுமா.\nலிஃப்ட் அல்லது எஸ்கலேட்டரில் பிள்ளைகளுடன் செல்லும்போது கவனம்..\nராங் கால் – நக்கீரன் 16.04.2018\nஇந்த மாதிரி தழும்புகளை இவ்ளோ ஈஸியாகூட சரிபண்ண முடியுமா\nகுழந்தைகளுக்கு பூண்டு சாப்பிடக் கொடுக்கலாமா… கொடுத்தால் என்ன ஆகும்\nபீட்ரூட் எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது தெரியுமா\nரெஸ்யூம்’ல இந்த 10 விஷயம் சரியா இருந்தா… வேலை கேரண்டி\nநைட் ஷிஃப்ட் பார்ப்பவர்கள் சிக்கனும் காபியும் சாப்பிடலாமா… சாப்பிட்டா என்ன ஆகும்\nகோடையில் ஐஸ் வாட்டர் அருந்தலாமா – மருத்துவம் சொல்வது என்ன\nவயிற்று ���ூச்சிகளை அகற்றும் சரக்கொன்றை\nஇளைஞர்களின் வாழ்வில் என்னதான் நடக்கிறது\nஎப்பவாவது குடிச்சா என்ன தப்பு\nஏப்ரல் 23-ம் தேதி… உலக அழிவுக்கான தொடக்கமா\nதுரித உணவுகளில் சேர்க்கப்படும் எம்.எஸ்.ஜி சுவையூட்டி… என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா\n1, 5, 9 ஜாதகத்தில் முக்கியத்துவம் பெறும் இடங்கள்… `திரிகோண’ அமைப்பு தரும் பலன்கள் என்னென்ன\nகுடும்பத்தைத் தாண்டி சமூகப் பிரச்னையாக மாறிவரும் குழந்தையின்மை… தீர்வு என்ன\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஎடை குறைந்ததும் சீராக சாப்பிடணும்\nபி.எஃப் கணக்கில் திருத்தம் செய்வது எப்படி\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1398_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-21T19:46:07Z", "digest": "sha1:G4TIA7IWPKKLWBBQPP6UZFPP3B2N623D", "length": 6042, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1398 பிறப்புகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇதனையும் பார்க்கவும்:: 1398 இறப்புகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1398 births என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1398 பிறப்புகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 மார்ச் 2013, 05:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2011/06/22/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81/", "date_download": "2018-04-21T19:31:34Z", "digest": "sha1:R5P3ODDC7LJ4QG7SP7SE3EMQ6PM53TYX", "length": 6933, "nlines": 126, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "தடையை மீறி கார் ஓட்டிய முஸ்லிம் பெண்கள் | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n← அமெரிக்கா,கனடாவில் வசிக்கும் நண்பர்களுக ்கு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,\nசிறையில் மெழுகுவர்த்தி செய்ய கற்றுக்கொள ்ளும் கனிமொழி →\nதடையை மீறி கார் ஓட்டிய முஸ்லிம் பெண்கள்\nசவுதி அரேபியாவில் தடையை மீறி கார் ஓட்டிய முஸ்லிம் பெண்கள்\nசவுதி அரேபியாவில் கடந்த 1990-ம் ஆண்டு நவம்பர் மாதம் முஸ்லிம் பெண்கள் கார் ஓட்ட அரசு தடைவிதித்துள்ளது. அதையும் மீறி கார் ஓட்டு பவர்கள் கைது செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கார் ஓட்டிய ஷரீப் என்ற 32 வயது கம்ப்யூட்டர் விஞ்ஞானி கைது செய்யப்பட்டு 2 வாரங்கள் சிறை தண்டனை அனுபவித்தார்.\nரியாத்தில் கார் ஓட்டும் பயிற்சியில் ஈடுபட்ட 6 பெண்கள் கைது செய்யப்பட்டனர். இருந்தும் முஸ்லிம் பெண்களின் கார் ஓட்டும் ஆர்வத்தை அந்த நாட்டு அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை.\nவெள்ளிக்கிழமையான நேற்று பர்தா அணிந்திருந்த ஏராளமான பெண்கள் தடையை மீறி சர்வ சாதாரணமாக கார் ஓட்டி சென்றனர். தங்களின் உரிமையில் சவுதி அரசாங்கம் தலையிட உரிமை கிடையாது. சட்டத்தின் மூலம் எங்களை கட்டுப்படுத்த முடியாது என பேஷ்-புக் மற்றும் டுவிட்டர் போன்ற இணைய தளங்களில் தங்களின் கருத்தை தைரியமாக வெளியிட்டு வருகின்றனர்.\n← அமெரிக்கா,கனடாவில் வசிக்கும் நண்பர்களுக ்கு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,\nசிறையில் மெழுகுவர்த்தி செய்ய கற்றுக்கொள ்ளும் கனிமொழி →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« மே ஜூலை »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00523.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivumaiyam.blogspot.com/2014/05/blog-post_30.html", "date_download": "2018-04-21T19:26:18Z", "digest": "sha1:LIKHI2U6SS3HN4NQDQXPZYTIA3PCLUHJ", "length": 6141, "nlines": 183, "source_domain": "arivumaiyam.blogspot.com", "title": "மாந்த்ரீகம், மந்திரங்கள், ஜால வித்தைகள், பூஜைகள், மாரணம், பேதனம், வசியம், பதினெட்டு, சித்தர்கள், யோகம், யோக கற்பம், யாகம், யந்திரங்கள், மாந்திரிகம், ரவிமேகலை, வசியம், சித்துக்கள், மருந்து, மந்திரம், பிராணாயாமம், பாஷாணங்கள், சொக்குப் பொடி, வசியம், சித்துக்கள், மெய்ஞானம், செந்தூரம், தைலம், சுவாச பந்தனம், சூக்கும சரீரம், கூடு விட்டு கூடு பாய்தல், குண்டலினி சக்தி, இரசமணி, கணவன் வசியம், மனைவி வசியம், ஜன வசியம், தன வசியம், மோகனம், ஆகர்ஷணம், ஸ்தம்பனம், உச்சாடனம் Manthrigam | manthiram | vasiyam | sitharkal: பிரசவ வேதனை நீங்கி பிள்ளை பிறக்க மந்திரம்", "raw_content": "\nவெள்ளி, 30 மே, 2014\nபிரசவ வேதனை நீங்கி பிள்ளை பிறக்க மந்திரம்\nதூய்மையான ஓரிடத்தில் உடல்மன சுத்தியுடன் அமர்ந்து\nபசுவின் வெண்ணெய் உள்ளங்கைய���ல் வைத்துக்கொண்டு\n''ஓம் டம் டம் கங் கணேசாய நமஹ\" என்று 108 உரு செபித்து\nபிரசவ வேதனைப்படும் பெண்ணின் தொப்புழில் பூச வேதனை\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 8:12\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபிரசவ வேதனை நீங்கி பிள்ளை பிறக்க மந்திரம்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0/", "date_download": "2018-04-21T19:23:51Z", "digest": "sha1:B3APCKPWLNVWXI7QEXHETL2XSZOKUB3D", "length": 17165, "nlines": 192, "source_domain": "ippodhu.com", "title": "’முத்தலாக் மசோதா பாஜக அரசின் ஒரு சதித்திட்டம்’ | ippodhu", "raw_content": "\nமுகப்பு LIVE UPDATES ’முத்தலாக் மசோதா பாஜக அரசின் ஒரு சதித்திட்டம்’: எஸ்டிபிஐ\n’முத்தலாக் மசோதா பாஜக அரசின் ஒரு சதித்திட்டம்’: எஸ்டிபிஐ\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nமதசார்பற்ற அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத்தில் வரவிருக்கும் முத்தலாக் மசோதாவை வீரியத்துடன் எதிர்க்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி கோரிக்கை விடுத்துள்ளார்.\nஇது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை\nமுத்தலாக் மூலம் விவாகரத்து செய்யக்கூடிய முஸ்லிம்களைத் தண்டிப்பதற்கான ஒரு மசோதாவை பாராளுமன்ற கூட்டத் தொடரில் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. முத்தலாக் சொல்லி விட்டால் விவாகரத்து நடைபெறாது, அது சட்டத்திற்கு எதிரானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் முத்தலாக் சொன்னவர்களைத் தண்டிக்கிற சட்டம் என்பது தேவையில்லாதது. மத்திய அரசு முத்தலாக்கிற்கு எதிரான சட்டத்தை கொண்டு வருகிற முயற்சியை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.\nஇந்த சட்டம் என்பது பெண்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்காக கொண்டு வரப்படும் சட்டம் என்று மோடி அரசு கூறினாலும், எதார்த்தத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான பாஜக அரசு எடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே இந்த சட்டம் பார்க்கப்படுகிறது. பெண்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்கு ஏற்கனவே இருக்கக்கூடிய குடும்ப வன்முறை சட்டம், குழைந்தகள் பராமரிப்பு சட்டம், குற்றவியல் சட்டம் ஆகிய சட்டங்களே போதுமானது.\nமோடி அரசு கொண்டு வரும் இ���்த சட்டம் முஸ்லிம்களின் தனியார் சட்டத்தை அவமதிப்பதற்கும், அந்த சட்டத்தைக் குறித்த தவறான பார்வையை உருவாக்குவதற்காகவே மத்திய அரசு இச்சட்டத்தைக் கொண்டுவர முயலுகிறது. உச்சநீதிமன்றம் முத்தலாக் கொடுப்பவர்களுக்கு தண்டனை கொடுக்கும் படியான சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிடவில்லை. ஆனால், ஒரு முஸ்லிம் விரோத போக்கோடு நிரபராதியான ஆண்கள் தண்டிக்கப்படும் விதத்தில் மத்திய அரசு ஒரு சட்டத்தைக் கொண்டுவர முனைவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. வன்மையாக கண்டிக்கத்தக்கது.\nபா.ஜ.க. அரசு கொண்டுவரும் அவசர கோலத்திலான இச்சட்டம் என்பது பலகேள்விகளை முன்வைக்கிறது;\nமுத்தலாக்கை எதிர்த்து சட்ட உதவியை எதிர்பார்க்கும் பெண், கணவருடன் வாழ்வதற்காகவும், பொருளாதார பாதுகாப்புக்காகவுமே நீதிமன்றத்தின் ஆதரவை நாடுகிறார் எனில், இச்சட்டத்தின் படி கணவனை சிறைக்கு அனுப்பினால் அந்த பெண்ணுக்கு தேவைப்படும் இரண்டு அடிப்படை ஆதரவுமே கேள்விக்குறியாகிவிடுகிறது.\nதிருமணம் ஒரு சமூக ஒப்பந்தம் என்னும்போது, திருமணத்தை முறித்துக் கொள்ளுவதை, குற்றவியல் வழக்காக தொடுக்கப்படுவது ஏன்\nமுஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக எதிர்க்கும், நிரபராதியான முஸ்லிம் ஆண்கள் பாதிக்கப்படும் விதத்தில் இயற்றப்பட இருக்கும் இந்த மசோதாவை ஒரு போதும் சட்டமாக்க கூடாது என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்துகிறது. இந்த கூட்டத்தொடரிலேயே முஸ்லிம் விரோத போக்கோடு இந்த சட்டத்தை நிறைவேற்றத் துடிக்கும் மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுப்பதும். இந்த மசோதாவை தோற்கடிப்பதும் மதசார்பற்ற அரசியல் கட்சிகளின் பொறுப்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சி கருதுகிறது. எனவே, மதசார்பற்ற அரசியல் கட்சிகள் நாடாளுமன்றத்தில் வரவிருக்கும் இந்த மசோதாவை வீரியத்துடன் எதிர்க்க வேண்டும். அதை, தோற்கடிக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்.\nநாடு முழுவதும் வாழும் முஸ்லிம் அறிஞர்களும், இஸ்லாமிய அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் முஸ்லிம்களின் விவகாரங்களில் முஸ்லிம்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக செயல்படுகிற முஸ்லிம் தனியார் சட்ட வாரியமும் மத்திய அரசு கொண்டு வரும் இச்சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது. எனவே, மத்திய அரசு ஒட்டுமொத்த முஸ்லிம்களின் உணர்வுகள��க்கு மதிப்பளித்தும், கோரிக்கைகளுக்கு செவி சாய்த்தும் சட்டத்தை கொண்டு வரும் முயற்சியை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.\nஇதையும் படியுங்கள்: சிறுதொழில் தொடங்க வேண்டுமா\nமுந்தைய கட்டுரைரூ.மதிப்பு: 64.24; சென்செக்ஸ் 30 புள்ளிகள் உயர்வு\nஅடுத்த கட்டுரைவீரமாதேவி சன்னி லியோனின் பர்ஸ்ட் லுக்\n’எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’\nபாலியல் வன்கொடுமை; மரண தண்டனை வழங்கும் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல்\n’பாஜகவிடமிருந்த உறவை இன்றோடு முறித்துக் கொள்கிறேன்’; பாஜகவை விட்டு விலகினார் யஷ்வந்த் சின்ஹா\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 2\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1910880", "date_download": "2018-04-21T19:04:35Z", "digest": "sha1:VMILIW7HNF4NQMR7HI3PHHFI4G2OQF2W", "length": 18491, "nlines": 316, "source_domain": "www.dinamalar.com", "title": "மத தலைவர்கள் பிரசாரமா? காத்திருக்கு 7 ஆண்டு சிறை Dinamalar", "raw_content": "\n'மெகா' கூட்டணி: கை கழுவ மாயாவதி முடிவு\nபல வேட்பாளர்கள் வந்ததால் பரபரப்பு\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 03,2017,22:24 IST\nகருத்துகள் (60) கருத்தை பதிவு செய்ய\nகாத்திருக்கு 7 ஆண்டு சிறை\nபுதுடில்லி: ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது தலைவருக்கு ஓட்டு போடும்படி கூறும் மதத் தலைவர்களுக்கு, ஏழு ஆண்டு வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் தனிநபர் மசோதா, பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.\nபார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடர், வரும், 15ல் துவங்க உள்ளது; இதில், ஹரியானாவைச் சேர்ந்த இந்திய தேசிய லோக் தளத்தின், எம்.பி., துஷ்யந்த் சவுதாலா கொண்டு வந்துஉள்ள தனிநபர் மசோதா, விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.\nமத அமைப்புகள் சட்டத்தில் திருத்தம் செய்யும் வகையில், இந்த மசோதாவை அவர் கொண்டு வந்துள்ளார். அதன்படி, தேர்தல்களில் ஒரு குறிப்பிட்ட கட்சி அல்லது தலைவருக்கு ஓட்டு போடும்படி கூறும் மதத் தலைவர்களுக்கு, ஏழாண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.\nமேலும், 1 - 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்க வேண்டும் என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.\nஇதையும் தவறாமல் படிங்க ...\n'கவர்னராக புரோஹித் தொடர்வார்' ஏப்ரல் 21,2018\n12 வயதுக்குட்பட்ட சிறுமியரை பலாத்காரம் செய்பவருக்கு... ... ஏப்ரல் 21,2018\n'மாஜி' மந்திரி யஷ்வந்த் சின்ஹா பா.ஜ.,வில் இருந்து ... ஏப்ரல் 21,2018\nவங்கி சேவையை அளிக்கும் வகையில் தபால் ... ஏப்ரல் 21,2018\nvice versa அதாவது அரசியல் கட்சி தலைவர்கள்/ அரசியல்வாதிகள் மதங்களை பற்றி பேசக்கூடாது.\nமிக நல்ல கருத்து ..மத தலைவர்களுக்கு உண்டான தண்டனை மதத்தை வைத்து மக்களை பிரிக்க நினைக்கும் அரசியல் வியாதிகளுக்கும் பொருந்தும்.....\nநேரு இதுபோல ஒரு சட்டம் கொண்டுவந்து வெள்ளைக்காரனுக்கு கூஜா தூக்கி நாட்டை காட்டிக் கொடுத்தவர்களை ,சுதந்திரத்தை எதிர்த்தவர்களை எல்லாம் உள்ளே புடித்து போட்டிருந்தால் அன்றைக்கே RSS க்கு பால் ஊற்றப்பட்டிருக்கும். நாடு அமைதி பூங்காவாக மாறியிருக்கும்.\nகாவிகள் அனைவரும் இனி கப்சிப்\nr s s , v h p போன்ற மதவாத அமைப்புக்களுக்கும் பொருந்துமா , ஏன்னா அவங்க தான் ஹிந்துக்கள் அனைவரும் ஏதோ சிறுபான்மையினர்களின் அச்சுறுத்தலில் உள்ளது போல் பேசி போலி ஒற்றுமை என்ற பெயரில் விஷ கருத்துக்களை தெரிவிப்பார்கள் , இவர்களை தண்டித்தாலே நாடு சுபிட்சமாகும் அமைதி நிலவும் . செய்வார்களா\nமதப்பிரச்சாரம் அனேகமாக மாஸ்க்குகளிலும் சர்ச்சுகளில் தான் அதை என்னனு கண்காணிக்க போகுறீர்கள்\nGB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா\nஅப்போ காவி யோகியை உள்ளே தள்ளலாமா\nஇது எல்லாம் பாஸ் ஆகாது இந்தியாவில், ஏனென்றால் காங்கிரஸும் மற்ற கட்சிகளும் இதை பசியோடு இருக்கும் வல்லூறு போல பார்த்துக்கொண்டே இருக்கின்றது, உடனே பி.ஜெ.பி. மதத்தலைவர்கள் கொண்ட கட்சி, உத்தரபிரதேச முதல்வர் இந்து மதத்தலைவர் என்று எல்லாம் டாம் டாம் என்று முரசு கொட���டி வேடிக்கை பார்க்கின்றது. உடனே சொல்லும் இந்த கூமுட்டை காங்கிரஸ் முதல் முஸ்லீம் லீக் வரை இது மதவாதம், இது சரியில்லை என்று. இப்போ என்ன நடக்குது 70 வருடமாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் முஸ்லிம்கள் கூடும் மாஸ்க்கில், ஞாயிற்றுக்கிழமை கிறித்துவர்கள் கூடும் சர்ச்சில் இந்துக்களால் உங்களுக்கு இடைஞ்சல் வந்து கொண்டே இருக்கின்றது, உங்கள் மதத்தை அவர்கள் இழிவு படுத்துகின்றனர், அவர்களுக்கு ஒட்டு போடாதீர்கள், அவர்களை நீங்கள் எல்லாம் எதிர்க்க வேண்டும், இல்லையென்றால் அல்லா/ஏசு கிறிஸ்து உங்களை மன்னிக்க மாட்டார் என்று. ஒரு கோவிலில் ஒரு பூஜாரி/பண்டிட் இப்படி சொல்கின்றாரா இல்லையே ஏன் பின் மாஸ்க், சர்ச் என்பது கோவில் மாதிரி புனிதம் இல்லையா, இல்லை அங்கு இவர்கள் கும்பிடும் கடவுள் இல்லையா. இவர்கள் எல்லாம் மாஸ்க்குக்கு, சர்ச்சுக்கு போவது இறைவனுக்கு தொழுகை நடத்தத்தானே, அங்கு இருக்கும் மதத்தலைவர்கள் கடவுள் அருளை காட்டத்தானே இருக்கின்றார்கள் அஃதன்றி இப்படி உளறுவது இந்த முஸ்லீம்/கிறித்துவ மக்களுக்கு புரியவில்லையா அஃதன்றி இப்படி உளறுவது இந்த முஸ்லீம்/கிறித்துவ மக்களுக்கு புரியவில்லையா இல்லையா புரிந்தும் இது தான் சரி என்கிறார்களா இல்லையா புரிந்தும் இது தான் சரி என்கிறார்களா முஸ்லிம்களே, கிறித்துவர்கள் உண்மையை உணருங்கள், கோவில் என்பது புனித இடம், அங்கு யாரும் அரசியல் பண்ணக்கூடாது.\nதங்கை ராஜா - tcmtnland,இந்தியா\nயோகி ஆதித்யநாத் பக்த பரிவார் யாரும் மத தலைவர்கள் இல்லையாம். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாமென்றால் இவர்கள் அனைவரும் போலி மதவாதிகளா..........\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilkurinji.in/cinema_details.php?/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF,/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D//%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81//&id=41129", "date_download": "2018-04-21T19:07:40Z", "digest": "sha1:R3I45QYQUDTFNCP6YN6CAGJEML3JPT56", "length": 14634, "nlines": 134, "source_domain": "www.tamilkurinji.in", "title": "மலேசியாவில் ரஜினி, கமல் சந்திக்கிறார்கள் அரசியலில் பரபரப்பு ,Rajinikanth and Kamal Haasan are keeping Tamil Nadu tamil news india news tamil seithigal india seithigal tamil cinema news Tamil cinema news | Tamilkurinji - Kollywood,Bollywood,Hollywood, Tamil News, Daily Tamilnadu News, Daily India News, Daily World News, Latest News in Tamil", "raw_content": "\nராகு - கேது பெயர்ச்சி பலன்\nமலேசியாவில் ரஜினி, கமல் சந்திக்கிறார்கள் அரசியலில் பரபரப்பு\nதமிழ் நடிகர்-நடிகைகளின் நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடக்கிறது.\nதமிழ் நடிகர்-நடிகைகளின் நட்சத்திர கலைவிழா மலேசியாவில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் நாளை மலேசியா செல்கிறார்கள்.\nதென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு சொந்தமாக சென்னை தியாகராய நகர் அபிபுல்லா சாலையில் உள்ள 18 கிரவுண்டு காலி இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.\nகலையரங்கம், சிறிய தியேட்டர், உடற்பயிற்சி கூடம், நடனம், நடிப்பு பயிற்சி கூடங்கள், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கான அறைகள் போன்றவை இங்கு அமைய உள்ளன.\nஇதன் கட்டுமான பணிகள் தொடக்க விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்து கொண்டனர். கட்டிட நிதி திரட்டுவதற்காக ஏற்கனவே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நட்சத்திர கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. மேலும் நட்சத்திர கலை விழாக்கள் நடத்தி நிதி திரட்டப்படும் என்று நடிகர் சங்க நிர்வாகிகள் அறிவித்து இருந்தனர்.\nஅதன்படி மலேசியாவில் நடிகர்-நடிகைகளின் நட்சத்திர கலை விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நாளை மறுநாள் (6-ந்தேதி) இந்த விழா நடக்கிறது.\nமலேசிய அரசுடன் இணைந்து தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை இந்த விழாவை நடத்துகிறது. இதில் நடிகர்-நடிகைகள் நடனம், நாடகம், பாடல், நகைச்சுவை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்க உள்ளன.\nஇந்த விழாவில் 340 நடிகர்-நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். நடிகர் சங்க அறக்கட்டளையில் நடிகர் கமல்ஹாசன் உறுப்பினராக இருக்கிறார். அவரும் இந்த விழாவில் பங்கேற்கிறார்.\nநடிகர் ரஜினிகாந்தும் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இருவருக்கும் நாளை (வெள்ளிக்கிழமை) மலேசியா புறப்படும் விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.\nநடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட நடிகர்-நடிகைகள் ஏற்கனவே மலேசியா சென்று விட்டனர். ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் மேலும் பல நடிகர்-நடிகைகளும் மலேசியா செல்கிறார்கள்.\nமலேசிய கலைவிழாவில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் ஒரே மேடையில் பேசுவார்கள் என்றும், அப்போது அரசியல் குறித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஎங்க வீட்டு மாப்பிள்ளை’ - ஜோடியைத் தேர்ந்தெடுக்காமல் நழுவிய ஆர்யா\nஎல்லா துறைகளிலும் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை இருக்கிறது - ரம்யா நம்பீசன்\nநான் நிர்வாணமாக நடித்தாலும் என் கணவர் எதுவும் சொல்ல மாட்டார்\" நடிகை சர்வீன் சாவ்லா\"\nதன் மீதும் கணவர் மீதும் பாலியல் புகார் சட்டப்படி நடவடிக்கை - நடிகை ஜீவிதா\nசிறுமி ஆசிபா பாலியல் வழக்கில் எந்த தண்டனை கொடுத்தாலும் போதாது: நடிகர் விஜய் சேதுபதி\nகாவிரியில் எப்போது அரசியல் கலந்ததோ,அப்போதே கறைபடத் தொடங்கியது- நடிகர் பிரகாஷ்ராஜ்\n65-வது தேசிய திரைப்பட விருதுகள்: சிறந்த தமிழ்ப் படமாக ‘டூலெட்’ தேர்வு\n“என் அண்ணன் மணிரத்னத்துக்கு நன்றி; ஸ்ரீதேவியை இப்போ மிஸ் பண்றேன்” - ஏ.ஆர்.ரஹ்மான்\nஅனைவரின் வாழ்வு வளம் பெற இறைவன் அருள வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் தமிழ் புத்தாண்டு வாழ்த்து\nகாவிரிக்காக போராடுபவர்களை வாழ்த்த முடியாது வணங்குகிறேன் - நடிகர் சத்யராஜ்\n‘காளி’ படத்துக்கு தடை நீக்கம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு\nகறுப்பு என்பது சர்வதேச மொழி, இந்தியப் பிரதமருக்கு புரிந்திருக்கும் - வைரமுத்து\nபணம் சம்பாதிக்க அரசியலுக்கு வரவில்லை - கமல்ஹாசன்\nபிரபல தயாரிப்பாளர் மகன் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் நடிகை ஸ்ரீரெட்டி\nபாலியல் துன்புறுத்தலைக் கண்டித்து நடிகை திடீர் அரை நிர்வாண போராட்டம்\nநடிகையர் திலகம் படத்தில் இணயத்தை கலக்கும் சமந்தா கதாபாத்திரம்\nமன்மோகன் சிங் வாழ்க்கை வரலாறு படத்தில் சோனியா காந்தி வேடத்தில் ஜெர்மனி நடிகை\n: நடிகர் விவேக்கின் 'ட்வீட்\nநடன நிகழ்ச்சிக்கு ஐபிஎல்லைவிட சிறந்த இடம் இல்லை -நடிகை தமன்னா\nவிக்ரம் ஜோடியாக நடிக்கிறார் அக்‌ஷரா ஹாசன்\nசற்று முன் தமிழகம் இந்தியா உலகம் வர்த்தகம் விளையாட்டு சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilolli.com/?p=14961", "date_download": "2018-04-21T19:23:52Z", "digest": "sha1:4ONBYUCVUIJ54WTZLKVO7JL34BMI7PGT", "length": 18652, "nlines": 151, "source_domain": "www.tamilolli.com", "title": "டிவி நிருபரின் அநாகரீகம் மன்னிப்பு கேட்டார் நியூசிலாந்த�� தூதர் - ‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலி வானொலி", "raw_content": "டிவி நிருபரின் அநாகரீகம் மன்னிப்பு கேட்டார் நியூசிலாந்து தூதர்\nபுதுடெல்லி:முதல்வர் ஷீலா தீட்சித் பெயரை வேண்டுமென்றே கொச்சைப்படுத்தி உச்சரித்து விஷமத்தனம் செய்த நியூசிலாந்து டிவி நிருபரின் செயலுக்கு அந்நாட்டு தூதர் ருபர்ட் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.\nகாமன்வெல்த் போட்டியை பல்வேறு நாட்டு டிவிகள் ஒளிபரப்பிவருகின்றன. நியூசிலாந்தை சேர்ந்த டிவி ஒன்றில் பால் ஹென்ரி என்பவர் இதை தொகுத்து வருகிறார். இவர் ஏற்கனவே நிறவெறி கொண்டவர் என்று கூறப்படுகிறது. நியூசிலாந்து மாகாணம் ஒன்றின் ஆளுநரான இந்திய வம்சாவளியை சேர்ந்த ஆனந்த் சத்யானந்த் என்பவரை நிறவெறியுடன் விமர்சித்ததாக இவர் மீது குற்றச்சாட்டு உண்டு.\nஇந்நிலையில், பால் ஹென்ரி மீண்டும் தன்னுடைய விஷமத்தனத்தை வெளிப்படுத்தியுள்ளார். முதல்வர் ஷீலா தீட்ஷித்தின் பெயரை வேண்டுமென்றே கொச்சைப்படுத்தி உச்சரித்துள்ளார். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அவரை நியூசிலாந்து நாட்டு டிவி சஸ்பெண்ட் செய்தது.\nஇதற்கிடையே, இப்பிரச்னை பெரிதானதை தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, டெல்லியில் உள்ள நியூசிலாந்து தூதர் ருபர்ட் ஹோல்போரோவை வரவழைத்து விளக்கம் கேட்டார். இதைத்தொடர்ந்து வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு நேற்று ருபர்ட் வந்தார். முதல்வர் பெயரை டிவி நிருபர் தவறாக உச்சரித்ததற்கு தமது அரசின் சார்பில் மன்னிப்பு கேட்டு கொள்வதாக அவர் தெரிவித்தார். மேலும், இதுதொடர்பாக முதல்வர் ஷீலா தீட்சித்திடமும் மன்னிப்பை கேட்டு கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\n4 விமர்சனங்கள் to “டிவி நிருபரின் அநாகரீகம் மன்னிப்பு கேட்டார் நியூசிலாந்து தூதர்”\nஇதனை விட பெரும் அயோக்கிய செயல்களை ஈழத்தமிழ்மக்களு\nக்கு இந்தியா விளைத்திருக்கின்றது அதற்கு இந்தியா இதுவரை\nயாரிடமும் மன்னிப்பு கேட்கவில்லையே,தனக்கு தலைவலி என்றால் தடவிப்பார்க்க வேண்டும் என்கிறது.\nபோர்க்குற்ற சாட்சியங்களை வழங்க பிரித்தானிய தமிழர் பேரவை உதவி\nதமிழ் மக்கள் மீது சிறீலங்கா படையினர் மேற்கொண்ட போர்க் குற்றங்கள், மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, தமிழ் மக்கள் சாட்சியம் அளிப்பதற்கு அடிப்படை உதவிகளைச் செய்வதற்கு பிரித்தானிய தமிழர் பேரவை ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.\nபோர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் செயலர் நாயகம் பான் கி-மூனால் ஆலோசனை வழங்க அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு எதிர்வரும் டிசம்பர் 15ஆம் நாளுக்கு முன்னர் தமிழ் மக்களிடம் சாட்சியங்களைக் கோரி நிற்கின்றது.\nஇவ்வாறான பின்புலத்தில் பிரித்தானியாவில் உள்ள தமிழ் மக்கள் தமது சாட்சியங்களை அனுப்புவதற்குத் தேவையான உதவிகளை வழங்குவதற்கு உரிய ஏற்பாடுகளை பிரித்தானிய தமிழர் பேரவை மேற்கொண்டு வருகின்றது.\nஇது பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ள தமிழர் பேரவை, போர்க் குற்றம் புரிந்த சிறீலங்கா அரசு மீது அனைத்துலக சுயாதீன விசாரணையை வலியுறுத்தும் வகையில் மக்கள் தமது சாட்சியங்களை வழங்க முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.\nசாட்சியம் வழங்குவோரின் விபரங்கள் மிக இரகசியமாகப் பேணப்படும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது போன்று சாட்சியம் அளிக்க தம்மிடம் உதவி கோரிவோர் பற்றிய விபரங்களும் இரகசியமாக பேணப்படும் என பிரித்தானிய தமிழர் பேரவை அறிவித்துள்ளது.\nபிரித்தானியாவிலுள்ள தமிழ் அமைப்புகளையும் இணைத்து இந்தச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், அங்குள்ள தமிழ் அமைப்புக்களும், தமிழ் மக்களும் தம்முடன் தொடர்புகொள்ளுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.\nபோர்க்குற்ற ஆதாரங்களை,முறைப்பாடுகளாக ஈமெயில் மூலமாக அனுப்பி வைக்கலாம்: ஐ.நா. நிபுணர் குழு\nநாமும் எமக்கு கிடைக்கும் அதாரங்களை பதிவு செய்வோமா \nசெஞ்.ச.அதிகாரி அழுதபோது எடுத்த புகைப்படத்தால் சர்ச்சை\nவடக்கில் போரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்குவதற்கென சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சிறிய உழவு இயந்திரங்கள் சிங்களக் குடும்பங்களுக்கு கொடுக்கப்பட்டமை தெரிந்ததே. 104 உழவு இயந்திரங்களில் 50 ஐ தமது இஷ்டத்துக்குப் பறித்தெடுத்த அரசாங்க உயர் அதிகாரிகள் அவற்றைச் சிங்களக் குடும்பங்களிடம் கையளித்திருந்தன. இவை அரசாங்க அரசியல்வாதிகளுக்கு ஆதரவான சிங்களக் குடும்பங்களுக்கே வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறி, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் நாமல் ராஜபக்ஷ உ��்பட பலரும் கலந்துகொண்டனர்.\nபோரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பெயரைக் கொண்டு தாம் தயாரித்த பயனாளிகள் பட்டியலை விடுத்து அரசாங்க அதிகாரிகள் தமது இஷ்டத்துக்கு உழவு இயந்திரங்களைத் தாரை வார்த்ததைக் கண்ட சர்வதேச செஞ்சிலுவைச் சங்க தலைமை அதிகாரி அவ்விடத்திலேயே கதறி அழுதார். இதைப் படம்பிடித்த ஊடகவியலாளர்கல் அப்புகைப்படத்தை வெளியிட்டுள்ளமை அரசுக்குச் சங்கடமாகியுள்ளது.\nஎனவே இதனால் பெரிதும் குழம்பிப் போயுள்ள வடமாகாண ஆளுநர் சந்திரசிறி, மேற்படி சம்பவம் குறித்து விசாரணை செய்யவேண்டும் என்றும் இலங்கை புலனாய்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளாராம். மேலும், மேற்படி புகைப்படத்தை எடுத்தது யார், அதை மற்ற ஊடகங்களுக்கும் பரவ விட்டது யார் என்றெல்லாம் விசாரணை நடத்தவேண்டும் என சந்திரசிறி கேட்டுள்ளாராம்.\nஇதற்கிடையில், மேற்படி உழவு இயந்திரங்கள் வழங்குவதில் ஏற்பட்ட சர்ச்சை குறித்த அறிக்கையை செஞ்சிலுவைச் சங்க அதிகாரி தமது கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளார்.\nவடக்கில் போரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கொடுத்த …\nஉழவு இயந்திரங்களை..கொள்ளை அடித்து .. ஆளுநர் ஜி.ஏ சந்திரசிறி, அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் நாமல் ராஜபக்ஷ ….\nபோரால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பெயரைக் கொண்டு தாம் தயாரித்த பயனாளிகள் பட்டியலை விடுத்து அரசாங்க அதிகாரிகள் தமது இஷ்டத்துக்கு உழவு இயந்திரங்களைத் தாரை வார்த்துக் .கொடுத்திருக்கிறார்கள் .\nஇதனை கண்ட .சர்வதேச செஞ்சிலுவைச் சங்க தலைமை அதிகாரி அவ்விடத்திலேயே கதறி அழுதார்….\nஇந்த சிங்களவனா …எமக்கு உரிமை தருவான்\nஉண்மை சொன்ன …புகைப்படத்தை எடுத்த..ஊடகவியலாளர் களை அல்லவா..தேடுகிறான் . தண்டனை ..கொடுக்க .. இதன் பிறவாவது நாம் ஒன்று படுவோமா இழந்த எமது தமிழ் ஈழத்தை மீட்க இழந்த எமது தமிழ் ஈழத்தை மீட்க எமக்காக.செஞ்சிலுவைச் சங்க தலைமை..அதிகாரி. கதறி அழுதார் … நாம் ஏன் மௌனம் காக்கிறோம் எமக்காக.செஞ்சிலுவைச் சங்க தலைமை..அதிகாரி. கதறி அழுதார் … நாம் ஏன் மௌனம் காக்கிறோம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/146285?ref=home-feed", "date_download": "2018-04-21T19:25:52Z", "digest": "sha1:R4AJ7PQRONY4LTM4XYRR6MIYPI4NXVD6", "length": 8380, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான வ���சேட பிரார்த்தனை கிளிநொச்சியில் - home-feed - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nமுள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான விசேட பிரார்த்தனை கிளிநொச்சியில்\nமுள்ளிவாய்க்காலில் உயிரிழந்தவர்களுக்கான பிரார்த்தனை நிகழ்வொன்று கிளிநொச்சி பிள்ளையார் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\nகுறித்த நிகழ்வு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமாரின் ஏற்பாட்டில் இன்று நடத்தப்பட்டது.\nஇதில் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் மு.சந்திரகுமாரின் ஆதரவாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுள்ளிவாய்க்காலில் ஒரே நாளில் விதைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மாவீரர்களுக்கு கண்ணீர் அஞ்சலி\nசூட்சுமமாகப் பறிக்கப்படும் நினைவுகூரல் உரிமை\nதமிழினப் படுகொலையை நினைவு கூருவது தவறா முதலமைச்சர் எடப்பாடியின் இல்லம் முற்றுகை\nஈழத் தமிழர்களின் படுகொலையை கண்முன் காட்டியமைக்காக குண்டர் சட்டம்\nஆயுதம் ஏந்தும் வரை நிகழ்ந்து வந்த அத்தனை அரசியல் நகர்வுகளும் தமிழருக்கு கற்றுத்தந்த விடயங்கள் என்ன\nதொப்புள் கொடி உறவுகளின் விடுதலைக்காக குரல்கொடுப்போம் : அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவை\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2016/10/29102016.html", "date_download": "2018-04-21T19:22:12Z", "digest": "sha1:TA2QGXKN2UDFKSKZ4FAU6PJLBBLDD7HM", "length": 18445, "nlines": 139, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் சகல சௌபாக்கியங்களும் தரவல்ல தீபாவளி வழிபாடு ! ! ! 29.10.2016", "raw_content": "\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் சகல சௌபாக்கியங்களும் தரவல்ல தீபாவளி வழிபாடு \nதீபம்’ என்றால் ஒளி விளக்கு. ‘ஆவளி’ என்றால் வரிசை. வரிசையாய் விளக்கேற்றி, இருள் நீக்கி, ஒளி தரும் பண்டிகையே தீபாவளி ஆகும்.\nதீபத்தில் பரமாத்மாவும், நெருப்பில் ஜீவாத்மாவும் வாசம் செய்து அருள் தருவதாக ஐதீகம்.\nஇந்த தீபாவளி திருநாளில் நமக்கு கிடைக்க முதற்காரணம் நரகாசுரன் தான். நரகாசுரன் மரணம் அடையும் தருவாயில் ஸ்ரீமஹாவிஷ்ணுவிடம் தான் மரணம் அடையும் இந்நாளில் எல்லோரும் ஸ்னானம் செய்து, புத்தாடை உடுத்தி, தீபங்கள் ஏற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். இந்த நாள் தான் தீபாவளி…\nதீபாவளி என்றாலே அனைவருக்கும் மகிழ்ச்சிதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தீபாவளியன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடை அணிந்து, இனிப்புகளை சாப்பிட்டும், பட்டாசுகளை வெடிக்கச் செய்தும், தீபங்களாக ஒளிரச் செய்தும் கொண்டாடி மகிழ்கிறார்கள். தீபாவளி அன்று அனைவரும் அதிகாலையில் எழுந்து இல்லத்தின் மூத்த உறுப்பினர் ஒவ்வொருவர் காலிலும் நலங்கு (மஞ்சளும் சுண்ணாம்பும் கலந்த கலவை) இட்டு மகிழ்வர். பின் எண்ணெய்க் குளியல் கங்கா குளியல் செய்வர். நல்லெண்ணெயில் ஓமம் மற்றும் மிளகு போட்டுக் காய்ச்சுவது சிலரது வழக்கம். மக்கள் புத்தாடை உடுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வர். பொதுவாக தீபாவளி அன்று பாரம்பரிய உடைகளை அணியவே பெரும்பாலான தென்னிந்திய மக்கள் விரும்புகின்றனர். அன்று அநேக புடவையும் (குறிப்பாக பட்டுப்புடவை) ஆண்கள் வேட்டியும் உடுப்பர்.\nதீபாவளி அன்று ஒவ்வொரு இல்லத்திலும் மங்கள இசையான நாதசுவரம் ஒலிக்கும். அன்று இனிப்புக்கள் நிறைய செய்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வர். பரிசுகள் தந்து மகிழ்வர். பெரியோரை வணங்கி வாழ்த்து பெறுவர். இலேகியம் (செரிமானத்திற்கு உகந்தது) அருந்துவதும் மரபு. தீபாவளியன்று நீராடுவதை மட்டும் புனித நீராடல் என்று சொல்வதற்கு காரணம், அன்றைய தினம், அதிகாலையில் எல்லா இடங்களிலும், தண்ணீரில் கங்கையும், லட்சுமியும் அரப்பில் சரஸ்வதியும் குங்���ுமத்தில் கௌரியும், பூமாதேவியும், மஹாவிஷ்ணுவும் வசிப்பதாக கருதப்படுவதேயாகும். அந்த நீராடலைத்தான் 'கங்கா ஸ்நானம் ஆச்சா' என்று ஒருவருக்கொருவர் விசாரிப்பர். அன்றைய தினம், நதிகள் ஏரிகள், குளங்கள்கிணறுகளிலும், நீர்நிலைகளும் 'கங்கா தேவி' வியாபித்து இருப்பதாக ஐதீகம். அடிப்படையில் இந்துப் பண்டிகையாய் இருந்தாலும், சாதி மத வேறுபாடின்றி அனைவரும் ஒற்றுமையாய் கொண்டாடும் பண்டிகை தீபாவளி.\n\"அருள்மிகு திருவெண்காடுறை ஸ்ரீ சித்தி விநாயகப் பெருமானினதும் திருவருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயத்திற்க்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக��கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pandaravadai.wordpress.com/2017/01/", "date_download": "2018-04-21T18:55:56Z", "digest": "sha1:6LUB3XXRS5R4UHLYJJNDKJDRRGT3QGA5", "length": 1959, "nlines": 51, "source_domain": "pandaravadai.wordpress.com", "title": "January | 2017 | pandaravadai", "raw_content": "\nபண்டாரவாடை வாக்காளர் பெயர் பட்டியல் -2016 on January 26, 2017\nபண்டாரவாடை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தேர்தல். தெரு விபரம். on January 6, 2017\nபண்டாரவாடை வாக்காளர் பெயர் பட்டியல் -2016\nபண்டாரவாடை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தேர்தல். தெரு விபரம்.\nபண்டாரவாடை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தேர்தல் 2016 pandaravadai President election 2016\nபாபநாசம் தொகுதி தேர்தல் 2016\nபாபநாசம் சட்டமன்றத் தொகுதி. ***ஒரு பாா்வை***\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/03/21/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/", "date_download": "2018-04-21T19:19:04Z", "digest": "sha1:NEV4RJ7E22J772V5RETDT5JWSM3ME7MJ", "length": 26433, "nlines": 179, "source_domain": "senthilvayal.com", "title": "வெப் அக்ரிகேட்டர்… – ஈஸியாக வாங்கலாம் இன்ஷூரன்ஸ் பாலிசி! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவெப் அக்ரிகேட்டர்… – ஈஸியாக வாங்கலாம் இன்ஷூரன்ஸ் பாலிசி\nஇன்ஷூரன்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பான ஐ.ஆர்.டி.ஏ இன்ஷூரன்ஸ் வெப் அக்ரிகேட்டர் நிறுவனங்களைத் தொடங்க அனுமதி அளித்து வருகிறது.\nஇந்த நிறுவனங்கள் தங்களுக்கென சொந்தமான இணையதளம் ஒன்றை உருவாக்கி, வெவ்வேறு இன்ஷூரன்ஸ் கம்பெனிகளின், இன்ஷூரன்ஸ் பாலிசிகள் சம்பந்தப்பட்ட முக்கியமான தகவல்களை அதில் வெளியிடுகின்றன. இதன்மூலம், இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்க விரும்பும் நபர் ஒருவர், பல இன்ஷூரன்ஸ் பாலிசிகளை மிக எளிதாக ஒப்பீடு செய்யமுடியும்.\nவெப் அக்ரிகேட்டரின் இணையதளத்தில், இன்ஷூரன்ஸ் பாலிசிகளின் பாலிசித் தொகை (coverage), விலக்குகள், விதிமுறை மற்றும் நிபந்தனைகள், பிரீமியம் போன்றவை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் தரப்படுகிறது. இதனால், தனக்குப் பொருத்தமானதொரு பாலிசியை அவர் எளிதில் தேர்வு செய்யமுடிவதுடன், பாலிசிதாரர்களின் நேரமும், பணமும், சக்தியும் மிச்சமாகிறது.\nஇன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் விற்பனைக்குப் பின்பு, பாலிசிதாரருக்கு இழப்பீட்டுத் (Claim) தொகையை எவ்வளவு விரைவாகத் தருகின்றன, இழப்பீட்டுத் தொகையை எந்த அளவுக்குக் காலம் தாழ்த்தித் தருகின்றன என்ற தகவலையும் வெப் அக்ரிகேட்டரின் இணையதளத்தில் வாடிக்கையாளர் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.\nஎந்த இன்ஷூரன்ஸ் நிறுவனம், அதிக எண்ணிக்கையிலான இழப்பீட்டுத் தொகையை பாலிசிதாரருக்குத் தந்துள்ளன என்பதை அறிந்துகொண்டு, சரியான இன்ஷூரன்ஸ் நிறுவனத்திலிருந்து பொருத்தமான பாலிசியை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.\nவெப் அக்ரிகேட்டர் குறித்த புதிய கட்டுப்பாட்டு விதியின்படி, வாடிக்கையாளர் ஒருவர் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி வாங்க விரும்பும்பட்சத்தில், ரூ.1.5 லட்சம் வரையிலான பிரிமீயம்கொண்ட பாலிசிகளை இணையதளத்தில் வாங்கிக்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nஉப்பு விற்பதற்குக்கூட விளம்பரம் தேவைப்படும் இந்தக் காலத்தில், எந்தவொரு இன்ஷூரன்ஸ் கம்பெனி குறித்த விளம்பரமும் வெப் அக்ரிகேட்டரின் இணையதளத்தில் இடம்பெறக் கூடாது என ஐ.ஆர்.டி.ஏ.ஐ முக்கியமான கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது.\nவாடிக்கையாளர் இன்ஷூரன்ஸ் பாலிசியைத் தேர்வு செய்யும் அதே இணையதளத்தில், இன்ஷூரன்ஸ் நிறுவனங்களின் விளம்பரங்கள் இடம்பெற்றால், வாடிக்கையாளர்கள் அந்த விளம்பரத்தைப் பார்த்து, அதில் சொல்லப்பட்டுள்ள இன்ஷூரன்ஸ் பாலிசியை வாங்க நேரிடும். எனவேதான், இன்ஷூரன்ஸ் தொடர்பான எவ்வித விளம்பரமும் வெப் அக்ரிகேட்டரின் இணையதளத்தில் காண்பிக்கக்கூடாது என்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளது ஐ.ஆர்.டி.ஏ.ஐ.\nஇன்ஷூரன்ஸ் கம்பெனிகளின் பாலிசி பற்றிய தகவல் மட்டுமே வெப் அக்ரிகேட்டரின் இணையதளத்தில் கொடுக்கப்பட வேண்டும். அது பாலிசிகளை ஒப்பீடு செய்ய உதவி செய்வதாக இருக்க வேண்டும் எனவும் சொல்லியிருக்கிறது.\nவெப் அக்ரிகேட்டர் தங்களது பணியாளர் குழு செய்த ஆராய்ச்சியின் அடிப்படையிலோ அல்லது வேறெந்த நிபுணர் அல்லது நிதி ஆலோசகர் செய்த ஆராய்ச்சியின் அடிப்படையிலோ தங்கள் இணையதளத்தில் கண்டிப்பாக பாலிசிகளைத் தர மதிப்பீடு செய்து, அதை வெப் அக்ரிகேட்டரில் வெளியிடக் கூட��து.\nவாடிக்கையாளர் தங்களது சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே பாலிசி யையும், இன்ஷூரன்ஸ் கம்பெனி யையும் தேர்வு செய்ய வேண்டும் என்பது ஐ.ஆர்.டி.ஏ.ஐ-யின் நோக்கம். இதனால், வாடிக்கை யாளர் எவ்விதப் புறத் தூண்டுதல் இல்லாமல் தாங்களாகவே தங்களுக்கேற்ற பாலிசியைத் தேர்வுசெய்ய ஊக்குவிக்கப் படுகின்றனர். இதனால் பொருத்தமற்ற பாலிசியைத் தேர்வு செய்வது தவிர்க்கப்பட வாய்ப்புண்டு.\nஅதுமட்டுமல்ல, வெப் அக்ரிகேட்டர் தங்களது இணைய தளத்தில் லைஃப் இன்ஷூரன்ஸ், ஜெனரல் இன்ஷூரன்ஸ், ஹெல்த் இன்ஷூரன்ஸ் சம்பந்தப்பட்ட தகவல்களை மட்டுமே தர வேண்டும். இன்ஷூரன்ஸுக்குத் தொடர்பற்ற கிரெடிட் கார்டு, வீட்டுக் கடன், கார் கடன், தங்க கடன், சேமிப்புத் திட்டங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள், மருந்து குறித்த சிறு தகவல்களைக்கூட தரக்கூடாது என்றும் கட்டளை பிறப்பித்திருக்கிறது.\nஇன்ஷூரன்ஸ் பாலிசிகள் பற்றி வெப் அக்ரிகேட்டரில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உண்மையானதாக மட்டுமே இருக்க வேண்டும். அந்தத் தகவல்கள் இன்ஷூரன்ஸ் கம்பெனியிடம் இருந்து பெறப்பட்டு, பார்ப்பதற்கும், வாசிப்ப தற்கும், புரிந்துகொள்வதற்கும் சுலபமாக இருக்கும் வகையில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். முக்கியமான தகவல்கள் ஏதும் விடுபட்டோ, பிழையுடனோ இணையதளத்தில் இருக்கக்கூடாது.\nஎந்தவொரு இன்ஷூரன்ஸ் கம்பெனி பற்றியும் மிகைப்படுத்தியோ, தாழ்வுபடுத்தியோ வெப் அக்ரிகேட்டரின் இணையதளத்தில் எந்தவொரு விதத்திலும்கூட செய்தி வெளியிடக்கூடாது என்பது எல்லா இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கும் சொல்லப்பட்டுள்ள பொதுவான நெறிமுறை. இதன்மூலம் இணையதளத்தில் இன்ஷூரன்ஸ் பாலிசி குறித்த தகவல்களைத்தானே பார்த்து, அர்த்தம் புரிந்துகொண்டு, சுயமாக முடிவு செய்து மிகக் கச்சிதமான பாலிசியை ஒருவரால் வாங்க முடியும்.\nநாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டு இருக்கும் இன்டர்நெட், ஸ்மார்ட் போன், கம்ப்யூட்டர் உபயோகிப்பாளர்களின் எண்ணிக்கையினால், வெப் அக்ரிகேட்டர் இணையதளம் மூலம் பாலிசி வாங்குவோர் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமாக வாய்ப்பிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை\nPosted in: உபயோகமான தகவல்கள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n – தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nராங் கால் – ந��்கீரன் 19.4.2017\nஇந்த 12 விஷயத்த அனுபவிக்காத வரைக்கும் உங்க வாழ்க்கை நிறைவு பெறாது…\n அது ஏன் உருண்டை வடிவில் மட்டுமே குமிழி உருவாகிறது\nகோடையை சமாளிக்க உள்விளையாட்டு நல்லது\nகணவன் மனைவிக்கு இடையே பேச்சு குறைகிறது\nரெய்கி என்னும் தொடுமுறை சிகிச்சை\nகோடையில் கூந்தலை பராமரிக்க சில டிப்ஸ்…\nபுதிய நிதியாண்டு 2018 – 19: வருமான வரி விதிமுறைகளில் என்னென்ன மாற்றங்கள்\n – ஆபாச ஆடியோ… அதிரும் ராஜ்பவன்\nசொட்டு மருந்து போதும்… ஆயுளுக்கும் கண்ணாடி அணியத் தேவையில்லை\nசைவ உணவுகளிலும் பெறலாம் சூப்பர் புரதம்\nஅழைத்த பி.ஜே.பி… மறுத்த விவேக்\nமுதலீட்டில் உங்கள் நிலை என்ன – ஒரு சுய பரிசோதனை\nஇயற்கை குளிர்பானம் இளநீரின் பயன்கள் -ஒரு பார்வை\nஉடலில் உள்ள வலிகளை மருந்து இல்லாமல் குறைக்க சில டிப்ஸ்\nஇந்த பொருட்களை எல்லாம் பிரிட்ஜ்-ல் வைக்காதீர்கள் -காரணம் உள்ளே\nஸ்டியரிங் வீல் கார்களில் ஏன் நடுவில் இல்லை என தெரியுமா.\nலிஃப்ட் அல்லது எஸ்கலேட்டரில் பிள்ளைகளுடன் செல்லும்போது கவனம்..\nராங் கால் – நக்கீரன் 16.04.2018\nஇந்த மாதிரி தழும்புகளை இவ்ளோ ஈஸியாகூட சரிபண்ண முடியுமா\nகுழந்தைகளுக்கு பூண்டு சாப்பிடக் கொடுக்கலாமா… கொடுத்தால் என்ன ஆகும்\nபீட்ரூட் எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது தெரியுமா\nரெஸ்யூம்’ல இந்த 10 விஷயம் சரியா இருந்தா… வேலை கேரண்டி\nநைட் ஷிஃப்ட் பார்ப்பவர்கள் சிக்கனும் காபியும் சாப்பிடலாமா… சாப்பிட்டா என்ன ஆகும்\nகோடையில் ஐஸ் வாட்டர் அருந்தலாமா – மருத்துவம் சொல்வது என்ன\nவயிற்று பூச்சிகளை அகற்றும் சரக்கொன்றை\nஇளைஞர்களின் வாழ்வில் என்னதான் நடக்கிறது\nஎப்பவாவது குடிச்சா என்ன தப்பு\nஏப்ரல் 23-ம் தேதி… உலக அழிவுக்கான தொடக்கமா\nதுரித உணவுகளில் சேர்க்கப்படும் எம்.எஸ்.ஜி சுவையூட்டி… என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா\n1, 5, 9 ஜாதகத்தில் முக்கியத்துவம் பெறும் இடங்கள்… `திரிகோண’ அமைப்பு தரும் பலன்கள் என்னென்ன\nகுடும்பத்தைத் தாண்டி சமூகப் பிரச்னையாக மாறிவரும் குழந்தையின்மை… தீர்வு என்ன\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஎடை குறைந்ததும் சீராக சாப்பிடணும்\nபி.எஃப் கணக்கில் திருத்தம் செய்வது எப்படி\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-04-21T19:47:42Z", "digest": "sha1:4A2AEYFGHVO52YZULLOBQICMW3PC6D4N", "length": 10217, "nlines": 209, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹிட்டாச்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nநிசே மருனூச்சி கட்டிடம், 6-6, மருனூச்சி 1-கோமே, சியோடா, டோக்யோ, ஜப்பான்\n▲ ¥444,508 மில்லியன் (US$ 5,356 மில்லியன்)\n▲ ¥238,869 மில்லியன் (US$ 2,878 மில்லியன்)\n▲ ¥9,185,629 மில்லியன்(US$ 110,670 மில்லியன்)\n▲ ¥2,441,389 மில்லியன்(US$ 29,414 மில்லியன்)\nஹிட்டாச்சி (Hitachi, 株式会社日立製作所) ஜப்பானில் உள்ள டோக்கியோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உயர் தொழில்நுட்ப பன்னாட்டு நிறுவனம். உலக அளவில் வருவாய் ஈட்டுவதில், ஹிட்டாச்சி மூன்றாவது மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக உள்ளது (2009ம் ஆண்டு தரவுகள்).\n1 முக்கிய பொருட்கள் மற்றும் சேவைகள்\n1.1 தகவல் மற்றும் தொலைதொடர்பு அமைப்புகள்\n1.3 சமூக உள்கட்டமைப்பு & கைத்தொழில் அமைப்புகள்\nமுக்கிய பொருட்கள் மற்றும் சேவைகள்[தொகு]\nதகவல் மற்றும் தொலைதொடர்பு அமைப்புகள்[தொகு]\nசப்பானின் டோயோகவாவில் உள்ள ஆலை.\nஅணுசக்தி, அனல் மற்றும் நீர் மின்சாரம் உற்பத்தி\nகாற்றாலை மின் உற்பத்தி அமைப்புகள்\nசமூக உள்கட்டமைப்பு & கைத்தொழில் அமைப்புகள்[தொகு]\nரயில்வே வாகனங்கள் மற்றும் அமைப்புகள்\nசோதனை மற்றும் அளவீட்டு கருவிகள்\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Hitachi என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 மார்ச் 2013, 08:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/sivakarthikeyan-beats-vijay-and-kamal-in-twitter-followers/", "date_download": "2018-04-21T19:33:33Z", "digest": "sha1:DIB2ISXLC4OKX36YEVZ2RQV4AFTYHFNF", "length": 9317, "nlines": 130, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய் மற்றும் கமலை பின்னுக்கு தள்ளினார் சிவகார்த்திகேயன் ! ஆச்சரியத்தில் ரசிகர்கள்? - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் விஜய் மற்றும் கமலை பின்னுக்கு தள்ளினார் சிவகார்த்திகேயன் \nவிஜய் மற்றும் கமலை பின்னுக்கு தள்ளினார் சிவகார்த்திகேயன் \nகிட்டத்தட்ட 20 வருடங்களாக தமிழ் சினிமாவில் தங்களுக்கென ஒரு அச்சாரத்தை ��டித்து அசையாமல் பார்த்து வலம் வருபவர்கள் தல மற்றும் தளபதி. அதனையும் தாண்டி சமீப காலத்தில் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கின் வரவால் அதனையும் தங்களது ரசிர்களுக்காக அவர்களிடம் நேரடியாக உரையாடவும் தங்களது பட அறிவுப்புகளையும் வெளியிடவும் பயன்படுத்தி வருகின்றனர்.\nஅந்த ட்விட்டர் மற்றூம் ஃபேஸ்புக்கில் நடிகர்களைப் பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அவர்களது ஃபேன் பேஸை காட்டுகிறது என்று தான் கூறவேண்டும்.\nஅப்படி பார்க்கும் போது, கோலிவுட், பாலிவுட் மற்றும் ஹாலிவுட் என கலக்கி வரும் தனுஷ் 60 லட்சம் ஃபாலோவர்சுடன் தமிழ் நடிகர்களில் முதலிடத்தில் உள்ளார். அதற்கு அடுத்து ரஜினி, கமல், சிவாகார்த்திகேயன் என அடுத்தடுத்த இடங்களைப் பிடிக்கின்றனர்.\nதமிழ் நடிகர்ளின் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை பட்டியல் :\n1. தனுஷ் – 60 லட்சம் ஃபாலோவர்ஸ்\n2. ரஜினி – 40 லட்சத்தி 30 ஆயிரம் ஃபாலோவர்ஸ்\n3. சிவா கார்த்திகேயன் – 40 லட்சம் ஃபாலோவர்ஸ்\n4. கமல்ஹாசன் – 30 லட்சம் ஃபாலோவர்ஸ்\n5. விஜய் – 13 லட்சம் ஃபாலோவர்ஸ்\nஅஜித் பொதுவாக சமூக வலை தளங்களைப் பயன்படுத்துவது இல்லை. தற்போது இந்த பட்டியலில் சமீபத்தில் 40 லட்சம் ஃபாலோவர்சை அடைந்த சிவாகார்த்திகேயன் கிட்டத்தட்ட ரஜினியை நெருங்கிக் கொண்டிருக்கிறார்.\nமேலும், சமூக வலை தளமான ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தாலே நடிகர்களின் ஃபாலோவர்ஸ் எண்ணிக்கை கூடும் என்பது மறுக்க முடியாத உண்மை.\nPrevious articleஎனக்கு ஜூலிய ரொம்ப பிடிக்கும், அவர் செய்த தவறு அதுதான்-பிரபல காமெடி நடிகர் \nNext articleகந்து வட்டியில் 20 லட்சம் கடனுக்காக 7 கோடி ரூபாய் வீட்டை இழந்தேன் \nபி.ஜே.பி-க்காக தான் பெயரை மாற்றிக்கொண்ட குஷ்பூ \n அடையாளம் தெரியாம மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே \nநடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா யார் தெரியுமா \nபி.ஜே.பி-க்காக தான் பெயரை மாற்றிக்கொண்ட குஷ்பூ \nதமிழ் சினிமாவில் பல கதாநாயகிகள் வந்து போனாலும் இன்றளவும் நமது மனதில் நீங்காத இடம்பிடித்திருக்கும் நடிக்க என்றால் அது குஷ்பு தான் .நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அந்த பெருமையும் குஷ்புவிற்கு தான்...\n அடையாளம் தெரியாம மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே...\nநடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா யார் தெரியுமா \nமுதல் முறையாக நிர்வாண போ���் கொடுத்த காஜல் அகர்வால் \nஎன்னது விஜய்யோட செல்ல பெயர் இதுவா கேட்டா சிரிப்பீங்க \nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஸ்ரீதேவி மரணத்திற்கு துபாய் ஹோட்டல் காரணமா \nநடிப்பை தாண்டி நடிகர் ரகுவரனுக்கு இப்படி ஒரு திறமையா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00524.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88/", "date_download": "2018-04-21T19:10:15Z", "digest": "sha1:YTPYWWXVKCWZT5N77LMRCKJWVOYJBGHT", "length": 13321, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "தமிழிசை | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை\nதவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\nஅம்பேத்காரை தேசிய தலைவராகவே காண்கிறோம், ஒரு சாதியத்துக்குள் அடைக்க வேண்டாம்\nபாரத ரத்தன அம்பேத்கர் அவர்களுக்கு பாஜக சிறப்பும் கௌரவமும் செய்வதை எதிர்க்கும் சிறு மதியாளர்கள், சாதிய கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும் தமிழிசை கண்டனம். தேசிய தலைவரை வெறும் சாதி வலைக்குள் அடைக்க வேண்டாம். அம்பேத்கர் ஒரு சிறந்த ......[Read More…]\nதமிழகத்தை வஞ்சிக்கும் எண்ணம் பா.ஜ.,வுக்கு சிறிதளவும் இல்லை\nதமிழகத்தை வஞ்சிக்கும் எண்ணம் பா.ஜ.,வுக்கு சிறிதளவும் இல்லை என தமிழகதலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: காவிரில் தமிழக உரிமை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் பா.ஜ., முனைப்பாக உள்ளது. நீதிமன்றத்தை அவமதிக்கும் ......[Read More…]\nபயங்கரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறிவிடக் கூடாது\nசென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கூறியதாவது: ஓ.பி.எஸ்., கூறிய அமைதிப் பூங்காவாக உள்ள தமிழகத்தில்தான், கேக்கை அரிவாளால் வெட்டும்நிலை உள்ளது. பயங்கரவாதிகளின் புகலிடமாக தமிழகம் மாறிவிடக் கூடாது. சட்டம் ஒழுங்கை ......[Read More…]\nFebruary,17,18, —\t—\tதமிழிசை, பயங்கரவாதி\nதிராவிடம்பேசும் கமல் அமாவாசையில் அறிக்கை வெளியிடுவது ஏனோ\nதிராவிடம்பேசும் கமல் ஏன் நிறைந்த அமாவாசையில் அறிக்கை வெளியிட்டார். கலைஞர்போல வெளியே ஒன்று பேசி, உள்ளே ஒருநம்பிக்கையுடன் மக்களை ஏமாற்றுகிறார்' என்று மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் தமிழிசை செளந்தரராஜன். மதுரையில் இரண்டு நாள்கள் நடந்த பிஜேபி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் ......[Read More��]\nJanuary,19,18, —\t—\tகமல், கமல்ஹாசன், தமிழிசை\nஒவ்வொருவரின் வங்கிகணக்கிலும் 15 லட்சம் போடுவதாக மோடி சொல்லவில்லை\nஒவ்வொருவரின் வங்கிகணக்கிலும் 15 லட்சம் போடுவதாக மோடி சொல்லவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியுள்ளார். ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் போடுவதாக மோடி சொல்லவில்லை, மாறாக ஒவ்வொருவடைய வங்கி கணக்கிலும் ரூ.15 ......[Read More…]\nபிரதமர் மோடிதான் உண்மையான மீனவ நண்பன்\nபா.ஜனதா தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நடந்தது. கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, அத்வானி, உள்ளிட்ட மூத்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் மற்றும் அனைத்து மாநில ......[Read More…]\nசினிமாவை கோட்டைவிட்ட பின் வேறென்ன கோட்டை கட்ட..\n'கோட்டை நோக்கிப் புறப்படுவோம்'' என்று கோவையில் பேசியகமலுக்கு, பி.ஜே.பி மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை பதில் அளித்துள்ளார். அவர், 'சினிமாவை கோட்டைவிட்ட பின் வேறென்ன கோட்டை கட்ட..'' என்று கூறியுள்ளார். கோவை ஈச்சனாரியில், கமல்ஹாசன் ரசிகர்மன்றத்தின் அகில ......[Read More…]\nபிரதமர் மோடி: வெங்கயைாவுக்கு எனது வாழ்த்துக்கள், அர்ப்பணிப்புடன் நாட்டுக்காக பணியாற்றுவார். கோபாலகிருஷ்ண காந்தி: எனக்கு வாக்களித்த வர்களுக்கு நன்றி, துணை ஜனாதிபதி தேர்வுபெற்ற வெங்கையா நாயுடுவுக்கு எனது வாழ்த்துக்கள். பா.ஜ. மாநில தலைவர் தமிழிசை: தமிழகத்தின் மீது ......[Read More…]\nAugust,5,17, —\t—\tதமிழிசை, வெங்கயைா\nசுற்றுச் சூழலைப் பாதுகாக்கவே மாடுவிற்பனையில் புதியகட்டுப்பாடு\nசுற்றுச் சூழலைப் பாதுகாக்கவே மாடுவிற்பனையில் புதியகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். மாடுகளை இறைச்சிக்காக விற்க தடைவிதிக்கும் வகையில், விலங்கு வதை தடுப்புச்சட்ட விதிகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. ......[Read More…]\nஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை\nஜல்லிக்கட்டு வீரர்களுக்கு ஆர்வத்தைதூண்டும் வகையில் அரசுவேலை வழங்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகமெங்கும் பல இடங்களில் ஜல்லிக்கட்டு மகிச்சியோடு கொண்டாடும்வேளையில் ஆங்காங்கே ......[Read More…]\nJanuary,31,17, —\t—\tஜல்லிக்கட்டு, தமிழிசை, பாஜக\nஅரசியலுக்கு நிறைய ��ளங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஆஷிபாவிற்காக பல இந்து அமைப்பு நபர்களே கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறைத்து வைக்கப்பட்டது கோயில் என்ற காரணத்தினாலும் குற்றத்தில் தொடர்புடையோர் இந்து பெயர் கொண்ட காரணத்தினாலும் மட்டுமே அவர்கள் மீது பிஜேபி முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nகாய்ச்சலின் போது உணவு முறைகள்\nகலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nசாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/nayantara-asked-questionto-jaquline/", "date_download": "2018-04-21T19:34:14Z", "digest": "sha1:L56K5F7PDA2WGDZGCLD3ILHWPOZ6KSSK", "length": 8597, "nlines": 123, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஜாக்லினை பார்த்து நயன்தாரா கேட்ட ஒரு கேள்வி ! ஷாக் ஆன ஜாக்லீன் ? - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் ஜாக்லினை பார்த்து நயன்தாரா கேட்ட ஒரு கேள்வி \nஜாக்லினை பார்த்து நயன்தாரா கேட்ட ஒரு கேள்வி \nநயன்தாராவிவின் அறம் படங்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. தற்போது வரை படம் ஏகோபித்த வரவேற்பை பெற்று வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது.\nதனியாக அடுத்தடுத்து ஹீரோயினாக நடித்து வரும் நயன்தாராவின் கையில் ஒரு டஜன் படங்கள் உள்ளது. இதிலும் பல படங்களில் தனி ஹீரோயினாக நடிப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது.\nதற்போது நயன்தாரா நடித்து வரும் படத்தில் விஜய் டீவியின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஜாக்குலின் நடிக்கிறார். இவர் விஜய் டீவியில் பல நிகழ்ச்சிகளை சில வருடங்களாக தொகுத்து வழங்கி வருகிறார்.\nமுதன் முதலாக நயன்தாராவுடன் நடிக்க சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றுள்ளார் ஜாக்குலின். பின்னர், நயன்தாராவை செட்டில் பார்த்த ஜாகுலின் நயன்தாராவிடம் பேசலாமா வேண்டாமா என தயங்கி தயங்கி நின்றுள்ளார்.\nஇதையும் படிங்க: திபீகாவின் தலைக்கு 5 கோடி பிரச்சனைக்கு காரணமான அந்த பத்மாவதியின் உண்மை கதை \nஅப்போது ஜாக்குலினைப் பார்த்த நயன்தாரா, உடனடியாக ‘ஹாய் ஜாக்குலின், எப்படி இருக்கீங்க என்று கேட்க, ஷாக் ஆகிப் போயுள்ளார் ஜாக்குலின்.\nமேலும், மேடம் என்னை உங்களுக்குத் தெரியுமா என ஜாக்குலின் கேட்க, அதற்கு நயன்தாரா, ‘நீங்க தான விஜய் டீவில ஆங்கரிங் செய்றீங்க’ எனக் கேட்டு ஜாக்குலினை மேலும் ஷாக் ஆக்கியுள்ளார்\nPrevious articleதிபீகாவின் தலைக்கு 5 கோடி பிரச்சனைக்கு காரணமான அந்த பத்மாவதியின் உண்மை கதை \nNext articleதாடி பாலாஜியுடன் சண்டைக்கு பிறகு, ஆளே மாறிப்போன மனைவி நித்யா \nபி.ஜே.பி-க்காக தான் பெயரை மாற்றிக்கொண்ட குஷ்பூ \n அடையாளம் தெரியாம மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே \nநடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா யார் தெரியுமா \nபி.ஜே.பி-க்காக தான் பெயரை மாற்றிக்கொண்ட குஷ்பூ \nதமிழ் சினிமாவில் பல கதாநாயகிகள் வந்து போனாலும் இன்றளவும் நமது மனதில் நீங்காத இடம்பிடித்திருக்கும் நடிக்க என்றால் அது குஷ்பு தான் .நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அந்த பெருமையும் குஷ்புவிற்கு தான்...\n அடையாளம் தெரியாம மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே...\nநடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா யார் தெரியுமா \nமுதல் முறையாக நிர்வாண போஸ் கொடுத்த காஜல் அகர்வால் \nஎன்னது விஜய்யோட செல்ல பெயர் இதுவா கேட்டா சிரிப்பீங்க \nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nவிவாகரத்துக்கு பிறகு வெளிவந்த தொகுப்பாளினி டிடியின் வீடியோ \nஅஜித் உண்மையில் ஒரு மாமேதை தான் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/73482", "date_download": "2018-04-21T19:02:37Z", "digest": "sha1:PXK5YJ73ARLMKQHCJ2QWSXOD25WDM4X7", "length": 64904, "nlines": 131, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 60", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 60\nபகுதி 13 : பகடையின் எண்கள் – 1\nதூமபதத்தை கடப்பதுவரை பிறிதொருவனாகவே பூரிசிரவஸ் தன்னை உணர்ந்தான். புரவிகள் மூச்சிரைக்க வளைந்துசென்ற மேட்டுச்சாலையில் ஏறிக்கொண்டிருந்தபோது அவன் உள்ளம் எங்கிருக்கிறோம் என்பதையே அறியவில்லை. ஒன்றுடன் ஒன்று இணையாத சிந்தனைகளாக உள்ளம் இயங்கிக்கொண்டிருக்க அவ்வப்போது துயில் புகைப்படலம் போல படர்ந்து மூடி விலகியது. ஆனால் எங்கோ ஓர் ஆழத்தில் அவன் தேடிக்கொண்டிருந்தான் என்பத�� தூமபதத்தின் முதல் குளிர்காற்று உடலைத்தொட்ட கணமே அனைத்துப்புலன்களும் விழித்துக்கொண்டதில் தெரிந்தது.\nவாயைத்துடைத்துக்கொண்டு புரவியின்மேல் நிமிர்ந்து அமர்ந்து இருபெரும்பாறைகள் நடுவே தொங்கும் நீள்சதுரமென துண்டுபட்டு நின்றிருந்த விடிகாலையின் சாம்பல்நிற வானத்தை நோக்கி நெடுமூச்செறிந்தான். வானிலென பாறைமுடிமேல் காவல்கோட்டத்தின் முரசுகள் முழங்கத்தொடங்கின. இருள் வழியாகவே அந்த ஒலி ஊறிவந்து மலைச்சரிவில் நிழலுருக்களாக நின்ற மரக்கூட்டங்களின்மேல் பரவியது. புரவிகளின் குளம்போசைகள் ஒன்றுடன் ஒன்று முட்டிக்கொண்டவை போல தயங்கின. அவனுடைய காவலன் எரியம்பை வானிலெழுப்பினான். பாறைமுடியில் வரவேற்புக்காக எரியம்பு எழுந்து சுழன்று இருளுக்குள் விழுந்தது.\nதூமபதத்தின் மேல் ஏறிச்சென்று பாறைப்பிளவு வாயிலுக்கு அப்பால் விரிந்த பால்ஹிகபுரியை நோக்கியபோது விடிந்துவிட்டிருந்தது. நகரைநோக்கி செல்லும் சாலையில் பால்ஹிகர்கள் சிலர் பருத்த கம்பளியாடைகளுடன் கரடிகளைப்போல ஆடியபடி மாடுகளை ஓட்டி வந்துகொண்டிருந்தனர். நகரின் மேல் எழுந்த எரியம்பை நோக்கியபடி அவன் புரவியில் சில கணங்கள் நின்றான். கன்றைத்தேடும் பிடி போல நகரம் முரசொலியெழுப்பி உறுமியது. அவன் குதிரையின் விலாவை காலால் உதைத்து அதை கனைத்தபடி முன்னங்கால் தூக்கி பாய்ந்தெழச்செய்தான். குளம்போசை உருண்டு பெருகித் தொடர்ந்து வர மலைச்சரிவில் விரைந்தான்.\nஏழன்னையர் ஆலயத்தின் முன்னால் பெரிய பலிபீடத்துடன் பால்ஹிகபிதாமகரின் ஆலயம் புதியதாக கட்டப்பட்டிருந்தது. மரக்கூரைக்குமேல் வெண்களிமண் பூசப்பட்டு உருளைக்கற்களால் கட்டப்பட்ட சிற்றாலயத்தின் கருவறைக்குள் தோளில் காட்டாடு ஒன்றை ஏந்தியபடி திரண்ட பெரும்புயங்களுடன் பால்ஹிகபிதாமகரின் சிலை நின்றது. புரவியில் அமர்ந்தவாறே ஒருகணம் நோக்கி தலைதாழ்த்தியபின் அவன் நகரத்திற்குள் நுழைந்தான். குளிர்காலத்தின் விளிம்பு எட்டிவிட்டிருந்தமையால் சாலைகளிலோ இல்லமுகப்புகளிலோ மனிதர்கள் எவரையும் காணவில்லை. மாடுகள் கூட தொழுவங்களின் வெம்மையை நாடியிருந்தன.\nபனியின் ஈரத்தால் சதுப்பாக மாறிய செம்மண் சாலையில் புரவிக்குளம்புகள் பதிந்து செல்ல அவன் தெருக்கள் வழியாக சென்றான். குளம்போசை சந்துகளுக்குள் சென்று சு��ர்களில் பட்டு திரும்பி வந்தது. காவலர்கள் கூட கண்ணுக்குப்படவில்லை. நகரம் மானுடரால் கைவிடப்பட்டு கிடப்பதுபோலிருந்தது. அரண்மனை முகப்பை அவன் கடந்தபின்னர்தான் காவல்கோட்டத்திற்குள் இருந்த காவலன் எட்டிப்பார்த்தான். அவனை அடையாளம் கண்டுகொண்டதும் ஓடிச்சென்று காவல்மேடை மேல் ஏறி அங்கிருந்த முரசறைவோனை எழுப்பினான்.\nபூரிசிரவஸ் முற்றத்தில் புரவியை நிறுத்திவிட்டு அரண்மனையின் படிகளில் ஏறி உள்ளே செல்லும்போதுதான் அவன் பின்னால் முரசொலி எழுந்தது. அவனுடய வீரர்கள் அதன்பின்னர் வந்து சேர்ந்தனர். அரண்மனைக்குள் நுழைந்ததுமே பெரும் களைப்பை கைகளிலும் கால்களிலும் எடையென உணர்ந்தான். நெடுந்தூரம் நெடுங்காலம் சென்று மீண்டதுபோல தோன்றியது. அரண்மனையின் ஒவ்வொன்றும் மாறிவிட்டிருந்தன. பிறரால் ஆளப்பட்டு பிறர்தடங்களைச் சுமந்து அயலாகத் தெரிந்தன. அங்கே தூசியும் இருளும் படிந்திருப்பதுபோல, அறைகளும் இடைநாழியும் மிகமிகக் குறுகிவிட்டதுபோல தோன்றியது.\nமூச்சுத்திணறல் போன்ற அமைதியின்மையுடன் அவன் தன் அறைக்குச் செல்லும்போது எதிரே வந்த பணியாள் முந்தையஇரவின் மதுமயக்கில் இருப்பதைக் கண்டான். அவன் இளவரசனை அடையாளம் காணாமல் “யார்” என்றபின் “அரண்மனை மணி இன்னமும் ஒலிக்கவில்லை” என்றான். பூரிசிரவஸ் அவனை முற்றிலும் புறக்கணித்து கடந்து தன் அறைக்குள் சென்ற பின்னர் அவன் விழித்துக்கொண்டு ஓடிவந்து அறைக்குள் எட்டிப்பார்த்து “இளவரசே, தாங்களா” என்றபின் “அரண்மனை மணி இன்னமும் ஒலிக்கவில்லை” என்றான். பூரிசிரவஸ் அவனை முற்றிலும் புறக்கணித்து கடந்து தன் அறைக்குள் சென்ற பின்னர் அவன் விழித்துக்கொண்டு ஓடிவந்து அறைக்குள் எட்டிப்பார்த்து “இளவரசே, தாங்களா அதுதான் முரசம் ஒலிக்கிறதா நான் என்னவென்றே தெரியாமல்…” என்றபின் “தாங்கள் நீராடி உணவருந்தி…” என தடுமாறினான். உடனே மதுவாடை எழுவதை உணர்ந்து வாயைமூடிக்கொண்டான். ”அரசரிடம் நான் வந்துவிட்டதை சொல்” என்றான் பூரிசிரவஸ்.\nஅறைக்குள் சென்று காலணிகளை மட்டும் கழற்றிவிட்டு அப்படியே படுத்துக்கொண்டான். கண்களை மூடியபோது தசசக்கரத்தில் இருப்பது போலிருந்தது. துரியோதனனும் கர்ணனும் அஸ்தினபுரிக்கு கிளம்பிச் செல்வதுவரை அவன் அங்குதான் இருந்தான். பின்னர் துரியோதனனின் ஆணையின்படி கிளம்பி வங்கம், கலிங்கம் என அரசர்களைக் கண்டு துரியோதனன் அளித்த செய்திகளை சொல்லிவிட்டு அஸ்தினபுரிக்குத் திரும்ப எண்ணியிருந்தபோது அவன் உடனே வரவேண்டும் என பால்ஹிகக்கூட்டமைப்பில் இருந்து செய்தி வந்தது. தன் மறுமொழியை பறவைத்தூதாக அனுப்பியபின் நேராக மலைகடந்து பால்ஹிகபுரிக்கு திரும்பினான்.\nதசசக்கரத்துடன் துச்சளையின் தோற்றம் இணைந்திருந்தது. அவளுடைய கரிய பெருமுகத்தில் விரியும் வெண்புன்னகை. தடித்தஉடலின் அசைவுகளில் கூடும் பெண்மையின் அழகசைவுகள். அவன் விழிமூடி அவளையே நோக்கிக்கொண்டு கிடந்தான். வானிலிருந்து மண்ணில் இறங்கும் புள் என அவளுடைய முகம் மீது சென்றமர்ந்து அது கடலென மாற மூழ்கி இருளாழத்திற்குள் மறைந்தான். வெளியே விடியலின் முரசொலி கேட்டது. தசசக்கரத்தின் படைகள் கிளம்பும் ஒலி. பறவைகள். இருளில் சிறகடிக்கும் பறவைகள்.\nதுச்சளையின் முகத்தை எண்ணியபடி அவன் கண்விழித்தபோது உச்சிப்பொழுது ஆகிவிட்டிருந்தது. சாளரம் வழியாக வந்து விழுந்திருந்த வெண்ணிற வெயில்கற்றையை நோக்கியபடி எழுந்தபோது உடலெங்கும் நல்ல தூக்கத்திற்குப்பிறகான இனிய சோர்வு நிறைந்திருந்தது. பார்வைகூட தெளிவாகிவிட்டிருந்தது. அரண்மனையின் ஒவ்வொரு இடத்தையும் அகம் சென்று தொட்டுத் தொட்டு அடையாளம் கண்டு மீட்டெடுத்தது. சற்றுநேரத்தில் அவன் அங்கே பிறந்து வளர்ந்து அதனுள்ளேயே பெரும்பாலான நாட்களைக் கழித்த பால்ஹிகச் சிறுவனாக மாறிவிட்டான். அரண்மனையை வெறுமனே ஒருமுறை சுற்றிவரவேண்டும் என தோன்றியது. அவன் அதுவரை பார்த்த பெரிய அரண்மனைகள் உயிரற்றவையாக தெரிந்தன. அணைக்கும் கையின் உயிர்வெம்மை கொண்டிருந்தது அவனுடைய அரண்மனை.\nஉச்சியுணவுக்குப் பின்னர்தான் அவன் சோமதத்தரை அரசவையில் சந்தித்தான். அவை கூடியபோது அமைச்சர் கர்த்தமரும் கருவூலநாயகமான பிண்டகரும் மட்டுமே இருந்தார்கள். இருவர் கண்களிலும் மதுவின் களைப்பும் ஆர்வமின்மையும் தெரிந்தன. பிண்டகர் அப்போதுதான் அன்றைய அவைக்குரிய கணக்குகளை குறித்துக்கொண்டிருந்தார் என தெரிந்தது. இருவரும் எழுந்து அவனுக்கு முகமனும் வாழ்த்தும் சொல்லிவிட்டு மீண்டும் அவர்கள் ஆராய்ந்துகொண்டிருந்த சுவடிகளை பார்க்கத் தொடங்கினர். பூரிசிரவஸ் அமர்ந்துகொண்டு சோமதத்தருக்காக காத்திருந்தான். அரசவை வழக்��மாகவே உச்சி சாய்ந்தபின்னர்தான் தொடங்குகிறது என்று தெரிந்தது. அரசரைப் பார்க்க குடிகள், வணிகர் என எவருமே வந்திருக்கவில்லை. கோலைச் சுழற்றியபடி இயல்பாக வந்த நிமித்திகன் பூரிசிரவஸ்ஸைப் பார்த்ததும் திகைத்து ஓடிவந்தான்.\nஅரண்மனையின் உள்மாடம் ஒன்றில் பெருமுரசு மெல்ல முழங்கியது. நீரில் மரத்தொட்டிகளை போடுவதுபோன்ற அடைத்த ஒலி. நிமித்திகன் சொல்மேடை ஏறி நின்று கோலைத் தூக்கி சோமதத்தரின் வருகையை தூண்நிழல்கள் சரிந்துகிடந்த குளிர்ந்த வெறும் கூடத்திற்கு அறிவித்தபோது பீடத்தில் அமர்ந்து சுவடிகளை அடுக்கிக்கொண்டிருந்த அமைச்சரும் கருவூலரும் எழுந்து நின்றார்கள். வெளியே இடைநாழியில் சோமதத்தர் அணுக்கனும் அடைப்பக்காரனும் இருபக்கமும் தாலங்களுடன் தொடர வெண்குடை ஏந்தி ஒருவன் பின்னால்வர கையில் செங்கோலுடன் மெதுவாக நடந்துவந்தார். அமைச்சர்களும் இரு சேவகர்களும் வாழ்த்தொலி எழுப்பி வணங்கினர்.\nசோமதத்தர் மெல்லிய தள்ளாட்டத்துடன் தெரிந்தார். அவருக்குப்பின்னால் வந்த ஃபூரி அரைத்துயிலில் வந்தான். அவனுடைய ஊன்குழிவிழிகள் எவரையுமே நோக்கவில்லை. பெருமூச்சுடன் சோமதத்தர் அரியணையில் அமர்ந்து தன் மடிமீதும் கால்மீதும் தடித்த கம்பளிப்போர்வையைப் போட்டு உடலை ஒடுக்கிக்கொண்டார். ஃபூரி பீடத்தில் அமர்ந்ததுமே துயிலத்தொடங்கினான். சோமதத்தர் நீளமாக கொட்டாவி விட்டார். அவர் கண்கள் நன்றாகக் களைத்துச் சுருங்கியிருந்தன. அவருக்கு தலைவலி இருப்பது தெரிந்தது. ஈரத்துணியை கழுத்தைச்சுற்றிக் கட்டி அதன் மேல் மேலாடையை போர்த்தியிருந்தார். வாயில் நறும்பூத்துண்டை போட்டு மென்று மதுவின் புளித்த அமிலமணத்தை வெல்ல முயன்றார்.\nமலைநாடுகளில் குளிர்காலம் என்பது இரவும்பகலும் குடித்து எங்கிருக்கிறோமென்றே தெரியாமல் ஒடுங்கிக்கிடப்பதற்குரியது. குழியணில்கள், கீரிகள், முயல்கள் அனைத்துக்கும் விழிகளில் இருந்த ஆன்மா விலகி உள்ளே சென்று ஒடுங்கியிருக்கும். நிமித்திகன் முறைமைச்சொற்களைச் சொல்லி வணங்கி சென்றதும் கர்த்தமர் அன்றைய செய்திகளை சொன்னார். அவை செய்திகளே அல்ல, வழக்கமான சொற்கள். பிண்டகர் கருவூலக்கணக்கை சொன்னார். வழக்கமான எண்கள். சோமதத்தர் முகம் சுளித்து தலையை அசைத்தபின் சாளரத்தை நோக்கி அதை மூடும்படி ஆணையிட்டார். ஒளி அவர���ு மயக்குநிறைந்த கண்களை கூசச்செய்தது என்று தெரிந்தது. அவை இருட்டாக ஆனது. குளிர் கூடுவதுபோல தோன்றியது. ஆனால் பூரிசிரவஸ் அந்த இருளில் ஓர் அணைப்பை உணர்ந்தான்.\nமுறைமைகள் முடிந்தபின் பூரிசிரவஸ் எழுந்து தலைவணங்கி முகமன் சொல்லி அரசரை வாழ்த்தினான். பிண்டகர் மீண்டும் சுவடிகளை அடுக்கத்தொடங்க கர்த்தமர் சால்வையால் நன்றாகப்போர்த்தியபின் உடலை ஒடுக்கி பீடத்தில் அமர்ந்தார். மழையில் அமரும் முதிய பறவைகளைப்போல அவரது உடற்குவியலில் இருந்து மூக்கு மட்டும் வெளித்தெரிந்தது. ”நான் பயணச்செய்திகளை இரண்டுநாட்களுக்கொருமுறை பறவைத்தூதாக அனுப்பிக்கொண்டிருந்தேன் அரசே. அவை முறையாகக் கிடைத்தன என்பதையும் மூத்தவரிடமிருந்து வந்த செய்திகள் வழியாக அறிந்தேன். நான் சொல்வதற்கென ஏதுமில்லை. சுருக்கமாக என் பயணம் குறித்து சொல்கிறேன்” என்றான்.\nசோமதத்தர் ஏப்பம் விட்டபடி நெளிந்து அமர்ந்து “நீ காலையிலேயே வந்துவிட்டாயென்று ஏவலன் சொன்னான்… சென்றபணி நிறைவுற்றதென எண்ணுகிறேன்” என்றார். “ஆம், அஸ்தினபுரியில் நமக்கு உகந்தவையே நிகழ்கின்றன” என்றான் பூரிசிரவஸ். ”அங்கே நாம் இன்று விருப்பத்திற்குரியவர்களாக இருக்கிறோம். நம்மை அவர்களின் முதன்மைத்தோழர்களாக அறிவிப்பார்கள். துரியோதன மன்னருக்காக நான் நான்கு நாட்டரசர்களை சந்தித்தேன். ஒவ்வொருமுறையும் அஸ்தினபுரியின் தூதனாகவே நடத்தப்பட்டேன்.” சோமதத்தர் வாயை சப்புகொட்டி ”ஏன்” என்றார். அதற்கு என்ன மறுமொழி சொல்வதென திகைத்தபின் “தெரியவில்லை” என்று சொல்லி பூரிசிரவஸ் அமரப்போனான்.\nவிரைந்த காலடிகளுடன் உள்ளே வந்த சலன் அவன் வணக்கத்தை ஏற்று அமர்ந்தபடி “பறவை வந்தது. அதனால் பிந்திவிட்டேன். பிதாமகர் பீஷ்மர் மீண்டும் அஸ்தினபுரிக்கு சென்றுவிட்டதாக செய்தி இளையவனே. இளைய யாதவன் பாஞ்சாலநகரிக்குச் சென்றான் என்பதை அறிந்திருப்பாய். அங்கே நிகழ்வுகள் என்ன என்பதை நம் ஒற்றன் விரிவாகச் சொல்லவில்லை. ஆனால் இன்னும் நான்குநாட்களில் யாதவன் மீண்டும் துவாரகைக்கு செல்வான் என்றார்கள்” என்றான்.\n“நான் கிளம்பும்போதே பிதாமகர் அஸ்தினபுரிக்கு மீள்வதாக சொல்லப்பட்டது. இளைய காந்தாரி ஒருவரின் இறப்புக்காக வருகிறார் என்றனர். ஆனால் அவர் வருவது முடிநிகழ்வுகளை நடத்தத்தான் என அனைவரும் அறிவர்” எ��்றான் பூரிசிரவஸ். “முடிசூட்டுவிழவை குளிர்காலத்தின் முடிவில் ஃபால்குன மாதத்தில் வைக்கலாமென்று அங்கே பேச்சு இருந்தது.” உடலை நெளித்து அமர்ந்து சோமதத்தர் “எவருடைய முடிசூட்டுவிழா” என்று ஆர்வமில்லாமல் கேட்டார். தன்னை அடக்கிக்கொண்டு பூரிசிரவஸ் “அரசே, அஸ்தினபுரியை இரண்டாக பகுக்கவிருக்கிறார்கள். அதற்குமுன் அஸ்தினபுரியின் அரசராக முறைப்படி யுதிஷ்டிரர் முடிசூடுவார். பின் தன் முடியை இளையவனுக்கு அளித்துவிட்டு தட்சிணகுரு நாட்டை பெற்றுக்கொள்வார்” என்றான்.\n“இப்போது தட்சிணகுருவை ஆள்வது யார்” என்றார் சோமதத்தர். பூரிசிரவஸ் சலிப்புற்று “இப்போது அது திருதராஷ்டிரரால்தான் ஆளப்படுகிறது அரசே. அங்கே ஒரு பெருநகரை பாண்டவர்கள் அமைக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது” என்றான். சோமதத்தர் அதற்கும் எந்த ஆர்வமும் இல்லாமல் “ஓ” என்றபின் மெல்ல திரும்பி ஏவலனிடம் கைகாட்ட அவன் சிறிய பொற்குவளையை அவரிடம் நீட்டினான். அதைநோக்கி சலன் திரும்பியதும் சோமதத்தர் புன்னகையுடன் “சுக்குநீர். தலைவலிக்கு நல்லது” என்றார். கர்த்தமர் புன்னகைசெய்தார். சலன் பார்வையை திருப்பிக்கொண்டு அவனிடம் ”முடிப்பகுப்பு முற்றுறுதியாகிவிட்டதா” என்றார் சோமதத்தர். பூரிசிரவஸ் சலிப்புற்று “இப்போது அது திருதராஷ்டிரரால்தான் ஆளப்படுகிறது அரசே. அங்கே ஒரு பெருநகரை பாண்டவர்கள் அமைக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது” என்றான். சோமதத்தர் அதற்கும் எந்த ஆர்வமும் இல்லாமல் “ஓ” என்றபின் மெல்ல திரும்பி ஏவலனிடம் கைகாட்ட அவன் சிறிய பொற்குவளையை அவரிடம் நீட்டினான். அதைநோக்கி சலன் திரும்பியதும் சோமதத்தர் புன்னகையுடன் “சுக்குநீர். தலைவலிக்கு நல்லது” என்றார். கர்த்தமர் புன்னகைசெய்தார். சலன் பார்வையை திருப்பிக்கொண்டு அவனிடம் ”முடிப்பகுப்பு முற்றுறுதியாகிவிட்டதா\n“ஆம்” என்றான் பூரிசிரவஸ். “அதற்கு உடன்படாதிருக்கக்கூடியவர்கள் என்றால் துரியோதனரும் சகுனிதேவரும்தான். இருவரும் ஏற்றுக்கொண்டுவிட்டநிலையில் அது சிறப்புற நிகழவே வாய்ப்பு. ஆனால் அனைத்துநாட்டு அரசர்களையும் அழைத்து பெருநிகழ்வாக அதை நடத்த வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன். ஏனென்றால் அரசகுலத்தில் உள்ள உளப்பிளவு தெரியவரும். ஆகவே சிறிய குலச்சடங்காகவே செய்து முடிப்பார்கள். நாம் அழைக்கப்படுவோம். என்னிடம் அதை துரியோதனரே சொன்னார்” என்றான். சலன் பொறுமையிழந்து தலையை அசைத்து “இளையோனே, உன்னை அழைக்கக்கூடுமா இல்லையா என்பதல்ல என் ஐயம். பால்ஹிகக் கூட்டமைப்பை ஒரு நாடாக அஸ்தினபுரியின் இரு அரசுகளில் ஏதேனும் ஒன்றாவது ஏற்றுக்கொள்ளுமா என்பது மட்டுமே” என்றான்.\nபூரிசிரவஸ் சில கணங்கள் நோக்கிவிட்டு “நம்மை அழைப்பதென்பது…” என தொடங்க “இளையோனே, நம்மை மட்டும் அழைப்பதே பால்ஹிகக்கூட்டமைப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்கான அறிவிப்பாக ஆகலாம். இப்போது நம்முடைய இனக்கூட்டு என்பது நாம் கொண்டுள்ள பொதுப்புரிதல் மட்டும் அல்ல. இனி அனைவராலும் இது ஒரு நாடாகவே கருதப்படவேண்டும். இனி அரசத்தூதர்கள் இந்த குலக்கூட்டில் இருந்தே அழைக்கப்படவேண்டும். அஸ்தினபுரியையோ மற்ற வெளியரசர்களையோ பொருத்தவரை இனி இங்கு தனியரசர்கள் இல்லை. பால்ஹிகக்கூட்டின் தலைவர் எவரோ அவரே அரசரென எண்ணப்படவேண்டும்…” என்றான் சலன். பூரிசிரவஸ் திரும்பிப் பார்த்தான். மெல்லிய குறட்டையொலியுடன் சோமதத்தர் துயிலத்தொடங்கிவிட்டிருந்தார். ஃபூரியும் அவருடன் இணைந்து குறட்டை ஒலித்தான்.\n“அவ்வாறுதான் எண்ணுகிறார்கள் என நினைக்கிறேன்” என்றான் பூரிசிரவஸ். “நான் என்னை பால்ஹிக நாட்டுக்குரிய தூதன் என்று சொல்லவில்லை. பால்ஹிகக்கூட்டமைப்பின் தூதன் என்றே சொன்னேன்.” சலன் கனிவுடன் சிரித்து “நீ சொல்வதில் ஏதுமில்லை இளையவனே. அவர்கள் அதை அரசமுறைப்படி ஏற்றுக்கொண்டார்களா, ஏதேனும் குறிப்பில் அதை சொன்னார்களா” என்றான். பூரிசிரவஸ் பேசாமல் இருந்தான். “நீ செல்லுமிடங்களில் உனக்கென அளிக்கப்பட்ட கொடி என்ன” என்றான். பூரிசிரவஸ் பேசாமல் இருந்தான். “நீ செல்லுமிடங்களில் உனக்கென அளிக்கப்பட்ட கொடி என்ன” பூரிசிரவஸ் மெல்லியகுரலில் “பால்ஹிகக்கொடி” என்றான். “பால்ஹிகக்கூட்டமைப்புக்கான கொடியும் உன்னுடன்வந்தது. அது எங்காவது அவர்களால் அளிக்கப்பட்டதா” பூரிசிரவஸ் மெல்லியகுரலில் “பால்ஹிகக்கொடி” என்றான். “பால்ஹிகக்கூட்டமைப்புக்கான கொடியும் உன்னுடன்வந்தது. அது எங்காவது அவர்களால் அளிக்கப்பட்டதா” பூரிசிரவஸ் தலைதாழ்த்தி “இல்லை” என்றான். சலன் பெருமூச்சுவிட்டான்.\n“நாம் இன்னமும்கூட அதை அவர்களுக்கு தெளிவுபடுத்தமுடியும் மூத்தவரே” என்றான் பூரிச���ரவஸ். “முடிசூட்டுவிழாவுக்கு நாம் பால்ஹிகக்கூட்டமைப்பின் சார்பாக செல்வோம்.” சலன் “இளையோனே, நாம் என்ன செய்வோம் என்பது ஒரு பக்கம் மட்டுமே. நாம் சிரிக்கலாம் அழலாம் வஞ்சினம் கூறலாம். நாம் செய்வதை அவர்கள் பார்க்கவேண்டுமே. அதை அவர்கள் அறிந்ததாகக்கூட நாம் அறியமுடியாது” என்றான். அவன் தோளைத் தொட்டு “அவர்கள் நமக்கு ஒரு கொடியோ ஏடோ கொடுக்காதவரை பால்ஹிகக் கூட்டமைப்பு என ஏதுமில்லை. இதுவே உண்மை” என்றான். பூரிசிரவஸ் தலையசைத்தான்.\n“ஒன்றுசெய்யலாம், பால்ஹிகக்கூட்டமைப்பை பிறநாடுகள் ஏதேனும் ஏற்றுக்கொள்ளும்படி செய்யலாம். பின் அந்நாடுகளுடன் உறவை முறித்துக்கொண்டு அஸ்தினபுரியை அணுகலாம். அந்நிலையில் நம்மை பால்ஹிகக்கூட்டமைப்பாக மட்டுமே அஸ்தினபுரியால் அணுகமுடியும்… ஆனால் அது இடர் நிறைந்தது. நம்முடன் உறவை முறித்துக்கொள்ளும் அந்த நாடு நமது என்றென்றைக்குமான எதிரியாக ஆகிவிடும். அதன் பின் நாம் வாழமுடியாது.”\nபூரிசிரவஸ் சோர்வுடன் “நான் இந்த அளவுக்கு எண்ணவில்லை மூத்தவரே” என்றான். “நீ இளையவன். அரசமுறைமைகள், முகமன் சொற்கள், கட்டித்தழுவல்கள் ஆகியவற்றை உண்மை என நம்பிவிட்டாய். இளையோனே, இங்கு மலைகளுக்கு அடியில்தான் சொற்களுக்கும் பொருளுக்குமான உறவு நேரானது. அங்கே சொற்கள் பொருளை வைத்து விளையாடுவதற்குரியவை. அவர்கள் சொல்லெனும் பகடைகளை உருட்டி விளையாடி நம்முன் போடுகிறார்கள். நாம் அவற்றை எடுத்து உருட்டி நமது பன்னிரண்டை அடையவேண்டும்.”\nசலன் சொன்னான் “உன்னை அவர்கள் தழுவிக்கொள்ளலாம், இன்சொல் சொல்லி மகிழ்விக்கலாம். அருகிருத்தி அமுதூட்டலாம். ஆனால் உன் அரசியல் விருப்புகளை ஒருபோதும் வளர்க்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்களின் அரசியலில் எதிரியும் அடிமையும் மட்டுமே இருக்கமுடியும். நீ ஆற்றலற்றவனாக அடிபணிந்திருக்கவே விழைவார்கள். பால்ஹிகக்கூட்டு வழியாக நீ ஆற்றல்பெற ஒப்பவே மாட்டார்கள். அது இயல்பானதும்கூட. இணையாக வளரும் அடிமை தன் ஆசையால் எதிரியாவான். இணையாக வளரும் நண்பன் தன் ஆணவத்தால் எதிரியாவான். உன்னை அவர்கள் அணைத்து இன்சொல் சொன்னதுகூட பால்ஹிகக்கூட்டை உடைப்பதற்காக இருக்கலாம்.”\nபூரிசிரவஸ் திகைப்புடன் நோக்க “இப்போதே செய்தி சென்றிருக்கும். சல்லியர் என்ன எண்ணுவார் நீ துரியோதனனுடன் அணுக்கமாகிவிட்டாய். ஆகவே பால்ஹிகநாடு நேரடியாகவே அஸ்தினபுரிக்கு நட்புநாடாகிவிட்டது. அதன் உட்பொருளென்ன இளையவனே நீ துரியோதனனுடன் அணுக்கமாகிவிட்டாய். ஆகவே பால்ஹிகநாடு நேரடியாகவே அஸ்தினபுரிக்கு நட்புநாடாகிவிட்டது. அதன் உட்பொருளென்ன இளையவனே நாம் படைதிரட்டி பிற பால்ஹிகநாடுகளை வென்று நம்மை இப்பகுதிக்கு தலைவர்களாக ஆக்கிக்கொள்ளப்போகிறோம் என்பதுதானே நாம் படைதிரட்டி பிற பால்ஹிகநாடுகளை வென்று நம்மை இப்பகுதிக்கு தலைவர்களாக ஆக்கிக்கொள்ளப்போகிறோம் என்பதுதானே முதல் தாக்குதல் மத்ரநாட்டின்மீதாகத்தானே அமையும் முதல் தாக்குதல் மத்ரநாட்டின்மீதாகத்தானே அமையும் எண்ணிப்பார்” என்றான். பூரிசிரவஸ் பெருமூச்சுடன் “ஆம்” என்றான்.\n“ஆகவேதான் உன்னை திரும்பச்சொன்னேன். நீ அங்கிருந்தால் உன்னை மேலும் மேலும் அஸ்தினபுரியின் அரசவைப்பணிகளில் ஈடுபடுத்துவார்கள். நீ அஸ்தினபுரியின் தூதனாகச் சென்றதே பெரும் பிழை.” பூரிசிரவஸ் “மூத்தவரே, நான் துரியோதனரின் அணுக்கனாக ஆனேன் என எண்ணி…” என சொல்லத்தொடங்க சலன் சினத்துடன் “மூடா, நீ துரியோதனனின் தூதனாக எப்படி செல்லமுடியும் நீ பால்ஹிகர்களின் தூதனாக மட்டுமே எங்கும் பேசமுடியும்…” என்றான். பூரிசிரவஸ் விழிகளை தாழ்த்திக்கொண்டான். ”சரி விடு, இனி அதைப்பற்றிப்பேசி பயனில்லை. நீ உடனே கிளம்பி மத்ரநாடு செல். சல்லியரின் எண்ணம் என்னவாக இருக்கிறதென்று பார்த்துவா நீ பால்ஹிகர்களின் தூதனாக மட்டுமே எங்கும் பேசமுடியும்…” என்றான். பூரிசிரவஸ் விழிகளை தாழ்த்திக்கொண்டான். ”சரி விடு, இனி அதைப்பற்றிப்பேசி பயனில்லை. நீ உடனே கிளம்பி மத்ரநாடு செல். சல்லியரின் எண்ணம் என்னவாக இருக்கிறதென்று பார்த்துவா\n“ஆணை” என்றான் பூரிசிரவஸ். “அவர் உளம் திரிபடைந்துள்ளார் என்றனர். அவ்வண்ணம்தான் நிகழுமென நான் முன்னரே உய்த்திருந்தேன். அதை அவர் சிலநுண்ணிய செயல்கள் வழியாக வெளிப்படுத்தினார். வணிகவழிக்கான ஒப்புதல்கள் கோர பால்ஹிகக்கூட்டமைப்பின் தூதர்களை கூர்ஜரத்துக்கும் துவாரகைக்கும் அனுப்பினோம். அதில் மத்ரநாட்டவர் எவரும் கலந்துகொள்ளவில்லை. துவாரகையின் அரசுமதியாளனுக்கு அந்த உட்குறிப்பே போதும். அவன் மத்ரநாட்டின் உள்ளத்தை மேலும் பிளப்பான். பால்ஹிகக்கூட்டமைப்பை உடைத்து மத்ரர்களை தனியாக தன்பக்கம் இழுப்பான்… ஐயமே இல்லை.” பூரிசிரவஸ் “நான் என்ன செய்யமுடியும்\n“நீ இன்னமும்கூட மத்ரநாட்டில் விரும்பப்படுபவன். நீயே செல்வதும் சல்லியரைப் பணிவதும் மத்ரர்களின் உள்ளத்தை மாற்றக்கூடும். மேலும் நீ சல்லியரின் இளையவர் த்யுதிமானரின் மகள் விஜயையை மணக்கக்கூடுமென அங்கே எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். அந்த எண்ணத்தை உடனே வலுப்படுத்தவேண்டும். நீ சென்ற மறுநாளே உனக்காக விஜயையை மகள்கொடை கோரி எங்கள் முறைமைச்செய்தியும் த்யுதிமானரை சென்றடையும். மத்ரநாட்டு இளவரசியின் விழைவு கைகூடுவதனால் அரசரும் குடிகளும் மகிழக்கூடும். நாம் பால்ஹிகக்கூட்டை விட்டு விலகினாலும் மத்ரநாட்டை எதிரியாக கொள்ளமாட்டோம் என்பதாவது உறுதியாகும். இப்போதைக்கு அதுவே போதும்…” என்றான் சலன்.\n“மூத்தவரே, முன்னரே இது பேசப்பட்டதுதானே நான் விஜயைக்கு சொல் அளித்திருக்கிறேன். அவளும் எனக்கு சொல்லளித்தாள்….” என்றான் பூரிசிரவஸ். “ஆம், ஆனால் நீ அதிலிருந்து விலகிவிட்டாயென மத்ரர் நம்ப வாய்ப்புள்ளது.” பூரிசிரவஸ் திகைப்புடன் “ஏன் நான் விஜயைக்கு சொல் அளித்திருக்கிறேன். அவளும் எனக்கு சொல்லளித்தாள்….” என்றான் பூரிசிரவஸ். “ஆம், ஆனால் நீ அதிலிருந்து விலகிவிட்டாயென மத்ரர் நம்ப வாய்ப்புள்ளது.” பூரிசிரவஸ் திகைப்புடன் “ஏன்” என்றான். “நீ துரியோதனர் தங்கை துச்சளையை மணம்புரிந்துகொள்ளப்போவதாக இங்கே செய்தி இருக்கிறது” என்றான் சலன். “இல்லை, அவ்வண்ணமேதும்…” என பேசத்தொடங்கிய பூரிசிரவஸ் பாதியிலேயே நிறுத்திக்கொண்டான்.\n“இளையோனே, அவளே உன்னிடம் உதவிகோரியதை நீ எழுதியிருந்தாய். நெறிகளின்படி இளவரசியர் எந்த இளவரசனிடமும் நேரிலோ முத்திரைவழியாகவோ உதவிகோரலாமென்றாலும் அவ்வாறு கோரப்படுபவனுக்கு அவள்மேல் ஓர் உரிமை உருவாவதை மறுக்கமுடியாது. நீ அவளுக்கு உதவியிருக்கிறாய். அதன்பொருட்டே களம்புகுந்திருக்கிறாய். உன்னை அவ்வண்ணம் காண்பதனால்தான் துரியோதனர் உன்னை அவரது தூதராக அனுப்பினார் என நம்மவர் எண்ணுவதில் என்ன பிழை” பூரிசிரவஸ் தோள் தளர்ந்து “ஆம், அரசர்கள் என்னை வரவேற்றதை எல்லாம் நினைத்துப்பார்க்கிறேன். இப்போது தெரிகிறது, அத்தனைபேரும் அப்படித்தான் எண்ணியிருக்கிறார்கள்” என்றான்.\n“அவ்வெண்ணமும் ஒருவகையில் நமக்கு நல்லதே” என்றான் சலன். “அஸ்தினபுரியின் இளவரசியை நீ மணம்புரிவது நம் குலத்திற்கு பெரும்பரிசு. அவ்வெண்ணம் அவர்களுக்கு இருக்கிறதா என்று தெரியவில்லை. அந்த வாய்ப்பு உனக்குள்ளது என்றாலே இங்குள்ள பத்து தலைமைகளில் நம் இடம் முதன்மையானதாகிவிடும். இப்போது அந்த ஐயத்தையே நாம் படைக்கலமாக பயன்படுத்திக்கொள்வோம். உண்மையில் அப்படி நிகழ்ந்தால் அதன் பின் இந்த பால்ஹிகக்கூட்டமைப்பே நமக்குத்தேவையில்லை. உண்மையாகவே நாம் இப்பத்துகுலங்களையும் நமக்கு சிற்றரசர்களாக ஆக்கிக்கொண்டு பால்ஹிகப்பேரரசின் அடித்தளத்தை அமைப்போம்.”\nஎதோ சொல்லத் தொடங்கிய பூரிசிரவஸ்ஸை கையமர்த்தி “நீ சொல்ல வருவது புரிகிறது. நாம் இப்போது விஜயையை நீ மணம்புரியவிருப்பதாக ஒரு செய்தியை மட்டுமே அவர்களுக்கு அளிக்கிறோம். மணம் நிகழப்போவதில்லை. அஸ்தினபுரியில் துச்சளைக்கு மணம் எப்படி முடிவெடுக்கிறார்கள் என்று பார்ப்போம். அதுவரை காத்திருப்போம்” என்றான். “நான் கேட்டறிந்தவரை நீயே அஸ்தினபுரியின் மருகன் என்றே தோன்றுகிறது. உன்னளவுக்கு இன்று அக்குடியுடன் நெருங்கிய பிற இளவரசர்கள் இல்லை.” பூரிசிரவஸ் மெல்லியகுரலில் “இன்னமும் அங்கநாட்டரசரும் மணம்புரியவில்லை” என்றான். சலன் “மூடா, முடிசூடினாலும் அவன் சூதன். அவனை அஸ்தினபுரியின் ஒரே இளவரசிக்கு மணமகனாக ஆக்கமாட்டார்கள். அவை ஒருபோதும் அதை ஒப்பாது” என்றான்.\n“நான் உடனே கிளம்புகிறேன்” என்றான் பூரிசிரவஸ். “இன்றே கிளம்பு. நமக்கு நேரமில்லை. யாதவனின் கணக்குகள் மின்னல்போல கணத்தில் கோடித்தொலைவை எட்டுபவை என்கிறார்கள். இதற்குள் அவன் மத்ரரை தொடர்புகொண்டிருக்கவில்லை என்றால் நல்லது” என்று சலன் சொன்னான். “அங்கிருந்து சௌவீரர்களையும் சென்று பார்த்துவிட்டு வா. எதையும் ஒளிக்கவேண்டாம், அவர்களும் அறிந்திருப்பார்கள். துச்சளையைப்பற்றி மட்டும் சொல்லாதே. விஜயையிடம் நீ பெருங்காதலுடன் இருப்பதாக சொல்.” பூரிசிரவஸ் தலையசைத்தான்.\nசலன் திரும்பி அரசரை நோக்கினான். அவர் நன்றாகத் துயின்று வாழைக்குலை போல அரியணையில் இருந்து தொங்கிக்கிடந்தார். “சிலதருணங்களில் நான் முற்றிலும் நம்பிக்கையை இழக்கிறேன் இளையோனே. இந்த மலைநாடு கரும்பாறை, இதை கரியென எண்ணி எரியவைக்க முயல்கிறேன் என்று தோன்றும். ஆனால் மகதம் இதைவிட கீழ்நிலையில் ஆடையணியாத பழங்குடிகளின் தொ���ுதியாக இருந்திருக்கிறது. மாளவமும் கூர்ஜரமும்கூட அப்படி இருந்த காலங்கள் உண்டு” என்றான் சலன். “ஒரு போர் வந்து இந்த வீண்தலைகள் சீவி எறியப்பட்டால்கூட நன்று என தோன்றிவிடுகிறது.”\n“போரில் வீரர்களின் தலைகளே உருளும். சோம்பேறிகள் எஞ்சுவார்கள்” என்றான் பூரிசிரவஸ். சலன் வருத்தமான புன்னகையுடன் “ஆம். உண்மை” என்றபின் “துச்சளை அழகியா உனக்குப்பிடித்திருக்கிறதா” என்றான். “அழகிதான்…” “அரசிளங்குமரிகளில் அழகிகள் அல்லாதவர் இல்லை இளையோனே” என்றான் சலன் சிரித்தபடி. “இங்கு நாம் செய்யும் ஒவ்வொன்றையும் கூர்ந்தே செய்யவேண்டும். துரியோதனருக்கு உன்னை தங்கைகணவனாகக் கொள்ளும் எண்ணம் இருந்தது என்றால் நம் செயல்களால் அவ்வெண்ணம் தவறிவிடக்கூடாது. நாம் பால்ஹிகக்கூட்டமைப்பில் குறிப்பாக இருந்தால் அவர் நம்மை ஐயுறலாம். பால்ஹிகக்கூட்டமைப்பை நாம் பேணாவிட்டால் நாம் சிறுமலைக்குடியினராக மதிப்பிழப்போம்… நடுவே நூல்பாலம் வழியாக செல்லவேண்டிய காலம் இது.”\nதலைவணங்கி “பார்க்கிறேன்” என்றான் பூரிசிரவஸ். சலன் திரும்பி கருவூலரிடம் “இளையோன் இன்று மாலையே செல்கிறான். அவன் கொண்டுசெல்ல பரிசுப்பொருட்களை அமையுங்கள். அவன் அரசரின் ஓலையுடன் முழுமையான அரசமுறைப்படி செல்லட்டும்” என்றான். அவர் தலையை தாழ்த்தி “ஆணை” என்றார். சலன் “நான் உன்னையே நம்பியிருக்கிறேன் இளையோனே. இங்கு எவரும் நம்மை புரிந்துகொள்ளவில்லை. தூங்கும் ஓநாயின் செவி மட்டும் விழித்திருப்பதுபோல நாம் இருக்கிறோம்” என்றான்.\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 26\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 27\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 30\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 21\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 20\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–49\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–38\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–9\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–4\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–3\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 19\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 8\n’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு ���டைக்களம்’ – 19\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 91\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 90\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 89\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 88\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 87\nTags: ஃபூரி, சலன், சோமதத்தர், பூரிசிரவஸ்\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 15\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/technology/4534", "date_download": "2018-04-21T19:05:22Z", "digest": "sha1:T3IKQCNS362PCWPJGCUOT6GR3X4K3LOZ", "length": 7858, "nlines": 43, "source_domain": "puthiyavidiyal.com", "title": "அபாயகரமான தொண்டைப் புற்றுநோயை இனங்கண்டறிய உதவும் உபகரணம் பிரித்தானிய விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு . | Puthiya Vidiyal", "raw_content": "\nமெர்சலில் சொல்லப்பட்ட விஷயம் பலித்துவிட்டதோ\nவிஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. மேலும் விஜய்யின் படங்களில் இந்த மெர்சல் ரூ 250 கோடி கிளப்பில் இணைந்தது. ஆனால் படம் பல சர்ச்சைகளை சந்தித்தது. இதில் ஜி.எஸ்.டி, டிஜிட்டல்...\nபிரபல இசையமைப்பாளர் மருத்துவமனையில் அனுமதி\nபிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் தற்போது கோயம்பத்தூரில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உப்புச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கழுத்துப் பகுதியில் அறுவை...\nதளபதி விஜய்யின் மெர்சல் படம் முதல் நாளிலிருந்தே வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தற்போது மெர்சல் 250 கோடி என்ற பிரம்மாண்ட மைல்கல்லை கடந்துள்ளது. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்....\nஎந்திரன் வசூலை முறியடித்த மெர்சல் \nவிஜய் நடிப்பில் தீபாவளி தினத்தில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் மிக பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றி நடை போட்டு வருகிறது. நாளுக்கு நாள் இப்படத்தின் வசூல் பற்றி செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது....\nவிஜய்யின் 62வது படம்- லிஸ்டில் இருக்கும் 2 நாயகிகள், இசையமைப்பாளர் இவரா\nரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த விஜய்யின் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 14 நாட்கள் முடிவில் படம் உலகம் முழுவதும் ரூ. 210 கோடிக்கு வசூலித்துள்ளது. விரைவில்...\nஅபாயகரமான தொண்டைப் புற்றுநோயை இனங்கண்டறிய உதவும் உபகரணம் பிரித்தானிய விஞ்ஞானிகளால் கண்டுபிடிப்பு .\nஅபா­ய­க­ர­மான தொண்டைப் புற்­று­நோயை முன்­கூட்­டியே இனங்­காணக் கூடிய கடற்­பஞ்சு வடி­வான விழுங்கக் கூடிய புரட்­சி­கர உப­க­ர­ண­மொன்றை பிரித்­தா­னிய விஞ்­ஞா­னிகள் வடி­வ­மைத்­துள்­ளனர்.\nகேம்­பிரிட்ஜ் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த விஞ்­ஞா­னி­களால் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்ள 'பிறில்லோ பட்' என அழைக்­கப்­படும் இந்த உப­க­ரணம் 5 நிமிட நேரத்தில் உண­வுக்­கு­ழா­யி­லுள்ள அரை மில்­லியன் கலங்­களை ஆய்­வுக்­குட்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாகும். இந்த உப­க­ர­ணத்தை பயன்­ப­டுத்தி புற்­று­நோயை முன்­கூட்­டியே கண்­ட­றிந்து அதி­லி­ருந்து விடு­த­லை ­பெறலாம் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.\n25 ஸ்ரேலிங் பவுண் விலை­யான மேற்­படி உப­க­ர­ணத்தை 50 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பயன்படுத்த மேற்படி விஞ்ஞானிகள் சிபாரிசு செய்துள்ளனர்.\nத.தே.கூ ஆட்சியமைக்க உதவிய கருனா, அருன், வரதர்..\nவெற்றியும் தோல்வியும் ஜனாதிபதியின் கையில்\nகல்முனை மாநகர சபை மேயராக சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், பிரதி மேயர் கணேஸ்\nபிரதமர் - ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து தமிழ் இணத்திற்கான இருப்பை தக்கவைத்துக் கொள்ளவுள்ளோம். vமுரளிதரன்\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வேட்பாளரின் அலுவலகம் மீது தாக்குதல்\nமோசடி பணம் மீள பெற நடவடிக்கை; குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்\nசொல்லின் செல்வன் இராஜதுரை யின் விலகினேனா விலக்கப்பட்டேனா\nதபால் மூல வாக்களிப்பு ஜனவரி 25, 26 இல்\nதேர்தல் பிரச்சார நடவடிக்கைக்கு பெப்ரவரி 07 வரை காலக்கெடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/sofct/sct033.php", "date_download": "2018-04-21T19:13:35Z", "digest": "sha1:35EVSVNUUWU5VZY2C7HZFUGP3VQBRD3E", "length": 15455, "nlines": 112, "source_domain": "shivatemples.com", "title": " வைகல் நாதர் கோவில், திருவைகல் மாடக்கோவில் - Vaikal Nathar, Temple, Thiruvaikal", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nவைகல் நாதர் கோவில், திருவைகல் மாடக்கோவில்\nசிவஸ்தலம் பெயர் திருவைகல் மாடக்கோவில்\nஇறைவன் பெயர் வைகல் நாதர், சண்பகாரண்யேஸ்வரர்\nஇறைவி பெயர் கொம்பியல்கோதை, வைகல் நாயகி\nபதிகம் திருஞானசம்பந்தர் - 1\nஎப்படிப் போவது கும்பகோணம் - காரைக்கால் பேருந்து வழித் தடத்தில் திருநீலக்குடி தாண்டி, பழியஞ்சிய நல்லூர் கூட்ரோடு என்னுமிடத்தில் வலப்புறமாகப் பிரிந்து செல்லும் சாலையில் திரும்பி பழியஞ்சிய நல்லூரை அடைந்து, மேலும் 2 கி.மீ. அதே சாலையில் சென்றால் வைகல் கிராமத்தை அடையலாம். கும்பகோணத்தில் இருந்து கிழக்கே சுமார் 12 கி.மி. தொலைவிலும், கொல்லுமாங்குடிக்கு மேற்கே சுமார் 20 கி.மி. தொலைவிலும் உள்ளது. திருநீலக்குடி என்ற மற்றொரு சிவஸ்தலம் இங்கிருந்து 3 கி.மி. தொலைவில் உள்ளது. அருகில் உள்ள பெரிய நகரம் கும்பகோணம்.\nஆலய முகவரி அருள்மிகு வைகல் நாதர் திருக்கோயில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 6-30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். கோவில் மெய்காப்பாளர் அருகிலேயே இருப்பதால் எந்நேரமும் தரிசனம் செய்ய இயலும்.\nவைகல் என்ற இந்த சிறிய கிராமத்தில் 3 சிவாலயங்கள் இருக்கின்றன. 1)ஊரின் தென்புறமுள்ள திரு���ால் வழிபட்ட விசுவநாதர் ஆலயம், 2) பிரமன் வழிபட்ட பிரமபுரீசுவரர் ஆலயம், 3) ஊரின் மேற்கு திசையிலுள்ள வைகல்நாதர் ஆலயம் - இதுவே மாடக்கோயில். சிவபெருமானின் 3 கண்களைப் போல் விளங்கும் இந்த விசுவநாதர் கோவில், பிரம்மபுரீஸவரர் கோவில் மற்றும் வைகல்நாதர் கோவில் ஆகியவற்றில் ஊரின் மேற்கே அமைந்துள்ள வைகல்நாதர் ஆலயமே தேவாரப் பதிகம் பெற்ற தலம் என்ற பெருமையைப் பெற்றதாகும். கோச்செங்கட் சோழன் முற்பிறவியில் சிலந்தியாய் இருந்து திருவானைக்கா இறைவனுக்கு வலைப்பந்தல் அமைத்து வழிபட்டு இறைவன் அருளால் சோழ நாட்டின் பேரரசனாக பிறக்கும் பேறு பெற்றான். முற்பிறவியில் தான் சிலந்தியாக இருந்து செய்த சிவத்தொண்டிற்கு யானை இடையூறாக இருந்த காரணத்தினால் யானை ஏறாத மாடக் கோவில்களைக் கட்டினான். இத்தலத்தில் உள்ள ஆலயம் கோச்செங்கட் சோழன் கட்டிய அத்தகைய மாடக் கோவில்களுள் ஒன்றாகும்.\nதேவாரப் பதிகம் பெற்ற இந்த ஆலயமும், இவ்வூரிலுள்ள மற்ற இரண்டு ஆலயங்களும் திருமால், பிரம்மா, திருமகள் ஆகியோராலும், இந்திரன் முதலான தேவர்களாலும் அகத்தியர் போன்ற முனிவர்களாலும் வழிபடப் பெற்ற பெருமைக்குரியதாக திகழ்கின்றன.\nதல வரலாறு: முன்னொரு காலத்தில் பூமிதேவி தன்னை விரும்பி மணம் செய்து கொள்ளுமாறு திருமாலை வேண்ட, திருமாலும் அதற்கு இசைந்து நிலமகளான பூமிதேவியை மணம் புரிந்து கொண்டார். திருமால் மேல் கோபம் கொண்ட திருமகள் சணபகவனமாகிய இத்தலம் வந்து சிவபெருமானை கடுந்தவம் புரிந்து வழிபட்டாள். திருமாலும், பூமிதேவியும் பிரிந்து சென்ற திருமகளை அடையும் பொருட்டு இத்தலம் வந்து அவர்களும் சிவபெருமானை வழிபட்டனர். திருமாலைத் தேடி வந்த பிரம்மாவும் இத்தலம் வந்து சிவபெருமானை வழிபட்டார். சிவபெருமான் திருவருளால் திருமால் திருமகளை அடையும் பேறு பெற்றார். பிரம்மாவிற்கும் அருள் புரிந்தார் என்பது இத்தலத்தின் மூன்று கோவிலகளையும் இணைத்துக்கூறும் புராண வரலாறாகும்.\nஇவ்வாலயத்திற்கு இராஜகோபுரம் இல்லை. கிழக்கில் ஒரு நுழைவாயில் மட்டும் உள்ளது. தெற்கு வெளிப் பிரகாரத்தில் உள்ள படிகள் மூலம் ஏறி மாடக்கோவிலின் முன்புற மேடையை அணுகலாம். முன்புற மேடையில் இறைவன் சந்நிதியை நோக்கி நந்தி மண்டபம் உள்ளது. மாடக்கோவிலின் உள்ளே இறைவன் வைகல் நாதர் கிழக்கு நோக்கிய சந்நி���ியில் அருட்காட்சி தருகிறார். வலதுபுறம் தெற்கு நோக்கிய இறைவி கொம்பியல்கோதையின் சந்நிதி அமைந்துள்ளது. வள்ளி தெய்வானை சமேத முருகர், ஸ்ரீதேவி பூதேவி சமேத மஹாவிஷ்ணு ஆகியோர் சந்நிதிகளும் ஆலயத்தில் உள்ளன. காகவாகனர் சனீஸ்வரருக்கும் தனி சந்நிதி உள்ளது.\nசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகம் 3-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. சம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகத்தில் இக்கோவில் கோச்செங்கட் சோழனால் கட்டப்பெற்றதையும், வைகல் ஊரின் மேற்கில் உள்ள கோவில் என்றும் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். மேலும் தன் பதிகத்தின் 10-வது பாடலில் இத்தலம் வடமலையான கயிலைமலைக்கு இணையான தலம் என்றும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.\n1. துளமதி யுடைமறி தோன்று கையினர்\nஇளமதி யணிசடை எந்தை யாரிடம்\nஉளமதி யுடையவர் வைக லோங்கிய\nவளமதி தடவிய மாடக் கோயிலே.\n2. மெய்யகம் மிளிரும்வெண் ணூலர் வேதியர்\nமையகண் மலைமக ளோடும் வைகிடம்\nவையகம் மகிழ்தர வைகல் மேற்றிசைச்\nசெய்யகண் வளவன்முன் செய்த கோயிலே.\n3. கணியணி மலர்கொடு காலை மாலையும்\nபணியணி பவர்க்கருள் செய்த பான்மையர்\nதணியணி உமையொடு தாமுந் தங்கிடம்\nமணியணி கிளர்வைகல் மாடக் கோயிலே.\n4. கொம்பியல் கோதைமுன் அஞ்சக் குஞ்சரத்\nதும்பிய துரிசெய்த துங்கர் தங்கிடம்\nவம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச்\nசெம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே.\n5. விடம்அடை மிடற்றினர் வேத நாவினர்\nமடமொழி மலைமக ளோடும் வைகிடம்\nமடவனம் நடைபயில் வைகல் மாநகர்க்\nகுடதிசை நிலவிய மாடக் கோயிலே.\n6. நிறைபுனல் பிறையொடு நிலவு நீள்சடை\nஇறையவ ருறைவிடம் இலங்கு மூவெரி\nமறையொடு வளர்வுசெய் வாணர் வைகலில்\nதிறையுடை நிறைசெல்வன் செய்த கோயிலே.\n7. எரிசரம் வரிசிலை வளைய ஏவிமுன்\nதிரிபுரம் எரிசெய்த செல்வர் சேர்விடம்\nவரிவளை யவர்பயில் வைகல் மேற்றிசை\nவருமுகி லணவிய மாடக் கோயிலே.\n8. மலையன இருபது தோளி னான்வலி\nதொலைவுசெய் தருள்செய்த சோதி யாரிடம்\nமலர்மலி பொழிலணி வைகல் வாழ்வர்கள்\nவலம்வரு மலையன மாடக் கோயிலே.\n9. மாலவன் மலரவன் நேடி மால்கொள\nமாலெரி யாகிய வரதர் வைகுஇடம்\nமாலைகொ டணிமறை வாணர் வைகலில்\nமாலன மணியணி மாடக் கோயிலே.\n10. கடுவுடை வாயினர் கஞ்சி வாயினர்\nபிடகுஉரை பேணிலார் பேணு கோயிலாம்\nமடம் உடையவர் பயில் வைகல் மாநகர்\nவடமலை அனைய நல் மாடக் கோயிலே.\n11. ம��ந்தன திடம்வைகல் மாடக் கோயிலைச்\nசந்தமர் பொழிலணி சண்பை ஞானசம்\nபந்தன தமிழ்கெழு பாடல் பத்திவை\nசிந்தை செய்பவர் சிவலோகஞ் சேர்வரே.\nவைகல் நாதர் ஆலயம் புகைப்படங்கள்\nவைகல் மாடக்கோவில் ஆலய நுழைவாயில்\nமாடக்கோவில் மேடையில் உள்ள நந்தி\nவைகல் நாதர் ஆலயம் புகைப்படங்கள்\nஸ்ரீதேவி பூதேவி சமேத மஹாவிஷ்ணு\nவள்ளி தெய்வானை சமேத முருகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sornapandib.blogspot.com/2011/08/blog-post_21.html", "date_download": "2018-04-21T19:05:30Z", "digest": "sha1:FS3PHKNRZCYST2LHLLIZIOXT7MXAKEV3", "length": 4125, "nlines": 86, "source_domain": "sornapandib.blogspot.com", "title": "இயற்கையின் படைப்புகள்: காய்கறி சூப்", "raw_content": "\nகாய்கறிகள் - பீன்ஸ், பட்டானி, கேரட்\nவெங்காயம் - 2 கப் (பொடிப்பொடியாக நறுக்கியது)\nவெண்ணெய் - 2 டீஸ்பூன்\nபால் - 4 கப்\nமைதா மாவு - 1/2 டீஸ்பூன்\nவெண்ணெயை அடுப்பில் வைத்து வெங்காயத்தை ஒரு நிமிடம் வதக்கவும். மற்ற காய்கறிகளையும் போட்டு 2 அல்லது 3 நிமிடம் வதக்கவும். ஒரு கப் தண்ணீர் விட்டு காய்கறிகள் மெத்தென ஆகும் வரை வேக வைக்கவும். பால் மற்றும் மைதா மாவை சேர்த்து சிறிது நேரம் சூடாக்கி, மற்ற காய்கறிகளுடன் சேர்க்கவும். சூடான சூப் தயார்.\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nமீன் சூப் – 2\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காளான்\nதவிர்க்க கூடாத பத்து உணவு வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sornapandib.blogspot.com/2012/09/blog-post_7.html", "date_download": "2018-04-21T18:55:20Z", "digest": "sha1:UXZVRQ65TI7NFIFDLYMACDR6JW4IU2G7", "length": 8542, "nlines": 63, "source_domain": "sornapandib.blogspot.com", "title": "இயற்கையின் படைப்புகள்: இதயத்திற்கு ஏற்ற ஆரோக்கிய உணவுகள்", "raw_content": "\nஇதயத்திற்கு ஏற்ற ஆரோக்கிய உணவுகள்\nஇதயத்திற்கு ஏற்ற ஆரோக்கிய உணவுகள்\n[ வெள்ளிக்கிழமை, 07 செப்ரெம்பர் 2012, 02:41.46 மு.ப GMT ]\nதற்போது நிறைய பேர் இதய நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு நிறைய காரணங்கள் உள்ளன, ஆனால் அவற்றில் முக்கியமான ஒன்று முறையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகள்.\nஅதாவது அதிக கொழுப்புகள் நிறைந்துள்ள உணவுகளை உண்பது, அவற்றை உண்ண வேண்டிய நேரத்தில் உண்ணாமல், கண்ட நேரத்தில் உண்பது என்பன.\nஆகவே இதயம் நன்கு ஆரோக்கியமாக இருக்க, உணவுகளில் முக்கிய கவனத்தை செலுத்த வேண்டும். அதற்காக இவற்றை மட்டும் தான் சாப்பிட வேண்டும் என்று சொல்லவில்லை, இந்த உணவுகளையும் தினமும் உணவில் சேர்க்க வேண்டும்.\nஒரு சில ஆய்வி��் டார்க் சொக்லெட் சாப்பிட்டால், இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே அதனை அவ்வபோது உணவில் சேர்த்துக் கொள்கிறோம்.\nமுக்கியமான மனதில் வைத்துக் கொள்ளுங்கள், ஆரோக்கியமானது என்று அளவுக்கு அதிகமாக எதை சாப்பிட்டாலும் உடலுக்கு தீங்கு தான். ஏன் ஆலிவ் ஆயில் கூட இதயத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது.\nஆனால் அவற்றை அதிகமாக உணவில் சேர்த்தால், உடலில் கலோரிகளின் எண்ணிக்கை தான் அதிகரிக்கும்.\nநட்ஸ்: தினமும் உணவில் நட்ஸ் வகைகளை சேர்க்க வேண்டும். அதிலும் வேர்க்கடலையை சற்று வறுத்து, சிறிது உப்பை சேர்த்து சாப்பிடலாம். இதனால் இதய நோய் வராமல் தடுக்கலாம்.\nஏனெனில் வேர்க்கடலையில் ஊட்டச்சத்துக்கள், செறிவூட்டப்படாத கொழுப்புக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்திற்கு துணையாக உள்ளன.\nபழங்கள் மற்றும் காய்கறிகள்: எப்போதும் சாப்பிடும் போதும் ஒரு கப் பழங்களை சாப்பிட்டு, பின் உணவுகளை உண்ண வேண்டும். ஏனெனில் அவற்றில் பொட்டாசியம், வைட்டமின் சி(ஆன்டி-ஆக்ஸிடன்ட்) மற்றும் பைட்டேநியூட்ரியண்ட்ஸ் இருக்கிறது. அவை உடலில் ஏற்படும் கிருமிகளை எதிர்த்து போரிட சிறந்தது.\nநார்ச்சத்து உணவுகள்: உண்ணும் உணவுகளில் கரையக்கூடிய நார்ச்சத்து உணவுகளான சிட்ரஸ் பழங்கள், ஓட்ஸ், பார்லி, ஆப்பிள், பேரிக்காய், முட்டைக்கோஸ், கேரட், இனிப்பு உருளைக்கிழங்கு, பீன்ஸ் மற்றும் பட்டாணி போன்றவற்றை சேர்க்க வேண்டும்.\nஅதிலும் ஓட்ஸ் மற்றும் பார்லியில் பீட்டா-குளுக்கான் இருக்கிறது. இது உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கிறது.\nஒமேகா-3 உணவுகள்: ஒமேகா-3 உள்ள உணவுகளான சாலமன், டூனா, வால் நட்ஸ் மற்றும் ஆளிவிதை போன்றவற்றை தினமும் சிறிது உடலில் சேர்க்க வேண்டும். வேண்டுமென்றால் இந்த ஒமேகா-3 சத்தை க்ரில் காப்ஸ்யூலின்(krill capsule) மூலமும் பெறலாம்.\nடீ: தினமும் இரண்டு முதல் மூன்று கப் கிரீன் அல்லது பிளாக் டீயை குடிக்க வேண்டும்.\nடார்க் சொக்லேட்: சொக்லேட் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். ஆகவே அதனை தினமும் ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் மட்டுமே சாப்பிட வேண்டும். அதற்கு மேல் சாப்பிட்டால் பின்னர் அதுவே உடலுக்கு நஞ்சாகிவிடும்.\nஆலிவ் ஆயில்: தினமும் உடலில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை சேர்க்க வேண்டும் ஏ��ெனில் ஆலிவ் எண்ணெயில் செறிவூட்டப்படாத கொழுப்புக்கள், வைட்டமின் ஈ, பாலிஃபீனால் போன்றவை இருக்கிறது. இதனால் உடலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அளவு அதிகமாகிறது.\nஅதிக நேரம் அமர்ந்திருந்தால் சர்க்கரை, இதய நோய்கள் ...\nஇதயத்திற்கு ஏற்ற ஆரோக்கிய உணவுகள்\nஎன்றென்றும் இளமையாக இருக்க உதவும் பானங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=19620", "date_download": "2018-04-21T19:23:19Z", "digest": "sha1:QDZT2KHJW2TE7D6NK7VSBKSTU54S4GEB", "length": 8081, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "யாழ். மாவட்டத்தில் இதுவ�", "raw_content": "\nயாழ். மாவட்டத்தில் இதுவரை 17 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு..\nஎதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இதுவரை 17 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக யாழ்.மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.\nயாழ். மாவட்டத்தில் இதுவரை 17 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு..\nஅரசியல் கட்சிகள் தனியாருக்கு சொந்தமான இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டியமை தொடர்பாகவும் கட்சியினது அல்லது வேட்பாளரது பதாதைகள் வைத்தமை தொடர்பாகவுமே அதிக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுவரையில் ஒரு மோதல் சம்பவம் தொடர்பான முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசில கட்சிகள் இந்த தேர்தல் காலத்தில் வேலைவாய்புக்களை கொழும்பில் வைத்து வழங்குவதற்கு முயற்சித்து வருவதாகவும் சில முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்பாகவும் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் யாழ்.தேர்தல்கள் அலுவலகம் தெரிவிக்கின்றன.\nஇதேவேளை வீதிகளில் அரசியல் கட்சிகளது இலட்சணைகள் சின்னங்கள் பொறிக்கப்படுகின்றமை தொடர்பில் அச் சின்னங்களை அழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ப்பட்டுள்தாகவும் யாழ்.மாவட்ட செயலக தேர்தல்கள் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nநம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு காட்டும் அக்கறை இனப்பிரச்சினை அரசியல்......\nஎன் வாழ்வின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக அமைந்தவை புத்தகங்களே... -......\nநிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர்......\nகோட்டாவை தலைவராக்குவோர் தண்டிக்கப்பட வேண்டும்;பொன்சேகா...\nசர்வதேச மோசடிக்காரன் சீமான் - விளாசும் மதிமுக தலைவர் வைகோ.\nஅஞ்சாதே தமிழ் -தேசியத் தலைவர் வே. பிரபாகரன் பேசுகிறார்...\n���.கிருஷ்ணசிங்கம் எழுத்திய ''முன்னை மூண்ட தீ எம் அன்னை பூபதி\nஉறுதிமிக்க போராளிகளை வளர்த்த பெருமைக்குரியவர் கிறேசி அண்ணா...\nதாயகத்தாய் அன்னை பூபதி அவர்களின் நினைவுநாள் இன்று...\nஈழத்தின் மூத்த கவிஞர் மாமனிதர் கலைஞர் திரு. நாவண்ணன் அவர்களின் 12ஆம் ஆண்டு......\nதிரு கந்தசாமி சுந்தரம் (இளைப்பாறிய அதிபர்- மானிப்பாய் விவேகானந்த வித்தியாசாலை)\nதிரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)\nதிரு இராஜரட்ணம் இராஜகுமாரன் (குமார்/ ராஜ்குமார்- யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவர்\nநாட்டுப்பற்றாளர் நாள் ; சுவிஸ்...\nநாட்டுப்ற்றாளர் நாள் ; பிரான்ஸ்...\nநாட்டுப்பற்றாளர் நாள் ; யேர்மனி...\nஇனியொரு விதி செய்வோம் கரோக்கே கானக்குயில் எழுச்சிப்பாடற் போட்டி...\nசூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் ...\nதமிழின அழிப்பு நாள் மே 18...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\nமே 18 தமிழின அழிப்புநாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/Maya", "date_download": "2018-04-21T19:15:27Z", "digest": "sha1:VZGHKNPMVUURU7HGEIJUUQ5MYZ3HVIHH", "length": 4583, "nlines": 99, "source_domain": "ta.wiktionary.org", "title": "Maya - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇது உலக மொழிகளுள் ஒன்று ஆகும்.\nஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +\nஆங்கிலம்-தமிழில் விளக்கப்பட வேண்டிய சொற்கள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 03:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.creapublicidadonline.com/ta/tag/red-social-definicion/", "date_download": "2018-04-21T19:28:25Z", "digest": "sha1:MA3SYAVBZ5PZQNMVRXQ4BE6HREJF6SEP", "length": 9483, "nlines": 116, "source_domain": "www.creapublicidadonline.com", "title": "red social definición archivos - Comprar Seguidores Baratos.", "raw_content": "\nவிருப்பங்களும் வாங்க – புகைப்பட / வீடியோ\nவிருப்பங்களும் வாங்க – நேரடி வீடியோ\nபைஸ் – நேரடி வீடியோ\nஉருவாக்கங்கள் (உயர் தக்கவைப்பு) வாங்க\nபைஸ் – நேரடி வீடியோ\nபகிரப்பட்ட / பங்குகள் வாங்க\nComprar ஆட்டோ Retweets / விருப்பங்கள்\nSelect a categoryபேஸ்புக் Amigos கருத்துகள் Likes para Fanpage Likes para Publicación en Fanpage குழு உறுப்பினர்கள் Reacciones Reproducciones para video Reseñas STARS பின்பற்றுபவர்கள்கூ���ுள் +instagram கருத்துகள் கணக்குகள் பதிவுகள் விருப்பு பார்வைகள் பின்பற்றுபவர்கள் தானியங்கி சேவைகள்சென்டர் Conexiones ஊழியர்கள் Endosos குழு உறுப்பினர்கள் பரிந்துரைகளை பின்பற்றுபவர்கள்மறைநோக்கி விருப்பு பின்பற்றுபவர்கள்இடுகைகள் விருப்பு Repins பின்பற்றுபவர்கள்வலை பொருத்துதல்shazamSin categoríaSnapChat பின்பற்றுபவர்கள்SoundCloud இறக்கம் விருப்பு குழு உறுப்பினர்கள் மறுஇடுகை பார்வைகள் பின்பற்றுபவர்கள்வீடிழந்துதந்திTráfico Webட்விட்டர் கணக்குகள் பதிவுகள் Me gusta பார்வைகள் retweets பின்பற்றுபவர்கள்விமியோVINE விருப்பு Loops Revines பின்பற்றுபவர்கள்YouTube இல் கருத்துகள் கணக்குகள் விரும்பாதவைகள் விருப்பு Posicionamiento பார்வைகள் Reproducciones (alta calidad) பங்குகள் சந்தாதாரர்கள்\nமதிப்பிடப்பட்டது 3.00 5 வெளியே\nபேஸ்புக் பின்பற்றுபவர்கள் வாங்க Desde: 4,00€ Desde: 3,49€\nபார்வைகள் போஸ்ட் தந்தி வாங்க Desde: 4,00€\nநீங்கள் சிறந்த பயனர் அனுபவம் பெற்றிருப்பது இத்தளம் குக்கீகளை பயன்படுத்துகிறது. நீங்கள் மேற்கூறிய குக்கீகளை ஏற்றுக்கொள்வது ஏற்பு உங்கள் ஒப்புதல் கொடுக்கிறீர்கள் உலாவ தொடர்ந்தால் எங்கள் குக்கிகள் கொள்கை\nநீங்கள் ஒரு ரசீது 25 € விரும்புகிறீர்களா\nமெயில் (ஜிமெயில் பதவி உயர்வுகள் கோப்புறையை) சரிபார்க்கவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhithyaguruji.blogspot.com/2015/12/2016_93.html", "date_download": "2018-04-21T18:57:19Z", "digest": "sha1:D6EEBCBARXAAWSANYKX7G2B74QEQW274", "length": 22386, "nlines": 129, "source_domain": "adhithyaguruji.blogspot.com", "title": "ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி: சிம்மம்: 2016 ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள்", "raw_content": "\nஆதித்ய குருஜி - ஓர் அறிமுகம்\nசிம்மம்: 2016 ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள்\nசிம்மராசிக்காரர்களுக்கு 2016ம் வருடம் சுமாரான பலன்களைச் செய்யும் வருடம்தான். ஆனால் அதேநேரத்தில் 2015ம் வருடத்தில் உங்களுக்கு இருந்த சில பின்னடைவுகள் இந்தவருடம் இருக்காது.\nஇளைய பருவ சிம்மராசிக்கார்கள் பலர் அர்த்தாஷ்டமச்சனி எனப்படும் நான்காமிடத்து சனியின் பாதிப்பினால் வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் பாதிப்புகளை அடைந்து தன்னம்பிக்கையை இழந்திருக்கிறீர்கள்.\nசிலருக்கு நல்லவேலை இல்லை, சிலருக்கோ வேலையே இல்லை. இன்னும் சிலருக்கு கிடைத்த வேலை கை நழுவிப் போய்விட்டது. இன்னும் சிலரின் வாய்ப்பை அடுத்தவர்கள் தட்டிப்பறித்து சென்றுவிட்டார்கள் என்றநிலைதான் தற்போது சிம்மராசிக்கு நடந்து கொண்டிருக்கிறது.\nஅதிலும் கோட்சார ரீதியில் ஜென்மகுரு எனப்படும் குருபகவான் ராசியில் இருக்கும் நிலை ஒரு அலுவலகத்தில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு சங்கடங்களையும், நிர்வாகச்சிக்கல்களையும் தரும் என்பதன்படி பொறுப்பில் இருக்கும் சிம்மராசிக்காரர்களின் ஆளுமைத்திறன் சனியின் பார்வையால் பாதிக்கப்பட்டு இப்போது சிலர் நற்பெயரை இழந்து விட்டிருப்பீர்கள்.\nவருடத்தின் பிற்பகுதியில் ஆகஸ்ட்மாதம் குருப்பெயர்ச்சி நடந்தபிறகு ஜென்ம குரு அமைப்பு விலகி குருபகவான் இரண்டில் மாறியவுடன் அனைத்து நிலைமைகளும் சீராகி சிம்மராசிக்கு மீண்டும் புத்துணர்வும், நற்பெயரும் கிடைக்கும் என்பதால் பெரியவருத்தங்கள் எதுவும் இந்தவருடம் சிம்மத்திற்கு இல்லை.\nமேலும் இந்த வருடம் நான்கில் இருக்கும் சனி, பத்தாமிடத்தையும், ராசியையும் பார்ப்பதால் உங்களுடைய தெளிவான சிந்தனைகளுக்கு முட்டுக்கட்டை போட்டு உங்களுடைய மனதை மாற்றி பதவியைப் பறிக்க முயற்சிப்பார் என்பதால் சிம்மராசிக்காரர்கள் தங்களின் எதிர்காலத் திட்டமிடுதல்களில் கவனமுடன் இருக்கவேண்டியது அவசியம்.\nதொழில் விரிவாக்கங்கள் மற்றும் புதிய தொழில் ஆரம்பிப்பதை நன்கு யோசித்து செய்யுங்கள். இருக்கும் வேலையை விட்டு விட்டு புதிய வேலை தேடலாம் என்பதிலும் கவனம் தேவை. புதிதாக எந்த ஒரு செயலையும் ஆரம்பிக்கும் முன் அனைவரையும் கலந்து ஆலோசித்து செய்யவும்.\nபுதிய வீடு வாங்குவது அல்லது இருக்கும் வீட்டை விரிவாக்குவது அல்லது புதிதாக சொத்து வாங்குவது போன்றவைகளில் மிகுந்த கவனம் தேவைப்படும்.நேர்மையற்ற செயல்கள் மற்றும் சட்டத்திற்கு புறம்பான தொழில்கள் போன்றவற்றில் தற்போது ஆர்வம் காட்டாதீர்கள். பங்குச்சந்தை யூகவணிகம் போன்றவைகளும் இப்போது கை கொடுப்பது கடினம்.\nஅரசு தனியார் துறை ஊழியர்களுக்கு இதர வருமானங்கள் போன்ற முறைகேடான வருமானங்கள் இப்போது வருவது கடினம். எனவே மேல் வரும்படி இல்லாததால் செலவுகளை சமாளிக்க திண்டாடுவீர்கள்.பணியிடங்களில் எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்யாதீர்கள். அதனால் நண்பர்களும் விரோதியாவதற்கு வாய்ப்பு இருக்கிறது.\nஇந்த காலகட்டத்தில் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்பதால் யாரையுமே பகைத்த���க் கொள்ள வேண்டாம். ஏற்கனவே கடன் சிக்கலில் இருப்பவர்களுக்கு புதிய கடன்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எக்காரணத்தைக் கொண்டும் அதிக வட்டிக்கு வாங்குவதை தவிர்ப்பது நல்லது.\nசில தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு சிக்கல்கள் உண்டாகும் என்பதால் அவசியமில்லாதவர்களுக்கு ஜாமீன் போடுவது மற்றும் எவருக்காகவும் கியாரண்டி தருவது இப்போது கூடாது. பல நாள் சேர்த்து வைத்த நற்பெயர் ஒரு சில நிமிட செயல்களால் கெடக்கூடும் என்பதால் கவனமாக இருங்கள்.\nஆன்மீக உணர்வுகள் சிலருக்கு அதிகமாகும். ஆன்மீகம் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள் சிலரைத் தேடிவரும். ஆலயத்தில் பணி செய்ய சிலருக்கு வாய்ப்பு கிடைக்கும். இதுவரை தரிசிக்க வேண்டும் என்று ஏங்கியிருந்த புனிதத்தலங்களுக்கு சென்று மனநிறைவுடன் திரும்பி வருவீர்கள். ஞானிகளின் ஆசிர்வாதமும் அவர்களின் தொடர்பும் கிடைக்கும்.\nவெளிநாடு சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் வெற்றிகரமாக கை கொடுக்கும். மாணவர்கள் உயர்கல்வி கற்பதற்கு மேல் நாடுகளுக்கு செல்ல முடியும். வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு உடனடியாக அந்த வேலை கிடைக்கும்.\nஎந்த ஒரு செயலையும் கடும் முயற்சிக்குப் பின்னர்தான் செய்ய முடியும் என்பதால் அனைத்து விஷயங்களையும் நிதானமாகவும் திட்டமிட்டும் சரியாகச் செய்ய வேண்டி இருக்கும். குழப்பமான சூழ்நிலையில் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே எந்த ஒரு விஷயத்தையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தும், வீட்டில் இருக்கும் அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசித்தும் முடிவு எடுப்பது மிகவும் நன்மையைத் தரும்.\nபிள்ளைகள் விஷயத்தில் செலவுகள் இருக்கும். படிப்புச்செலவு மற்றும் அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கான அடித்தளச்செலவுகள் போன்றவைகளுக்காக கையில் இருக்கும் சேமிப்பை நீங்கள் செலவிட வேண்டியது இருக்கும்.\nஅரசியல்வாதிகளுக்கு மறைமுக எதிரிகள் பின்னால் குழி பறிப்பார்கள் என்பதால் பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருங்கள். பொது வாழ்க்கையில் உள்ள சிலருக்கு அதிகாரப் பதவிகள் தேடி வரும். கூடவே உங்கள் விரோதிகளும் உங்களை எதில் சிக்க வைக்கலாம் என்றும் அலைவார்கள்.\nபத்திரிக்கை, ஊடகங்கள் போன்ற துறையில் இருப்பவருக்கு அலைச்சலும், வேலைப்பளுவு��் அதிகமாக இருக்கும். உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைக்க சிரமங்கள் இருக்கும். கலைஞர்கள் வேலை செய்த பணத்தை பெற போராட வேண்டி இருக்கும்.\nபெண்களுக்கு பணிச்சுமை அதிகமாகும். அலுவலகத்திலும் வேலை செய்து வீட்டிலும் நீங்களே வேலை செய்ய வேண்டி இருக்கும். உங்களை புரிந்து கொள்ளாத மேலதிகாரி மாற்றலாகி வந்து தொல்லைகளை கொடுப்பார். ஆனாலும் வீட்டில் பிரச்னை எதுவும் இருக்காது.\nஎல்லாவற்றிலும் இப்போது உங்களுக்கு சலிப்பு வரும் என்பதால் யாரையும் நம்பி உங்கள் மனதில் உள்ளவைகளையோ குடும்ப விஷயங்களையோ பகிர்ந்து கொள்ள வேண்டாம். இந்த காலகட்டத்தில் எவருமே உங்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருக்க மாட்டார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.\nஅதே நேரத்தில் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பீர்கள். குழந்தைகளால் படிப்புச் செலவுகள் போன்றவைகள் இருந்தாலும் அவர்களைப் பற்றிய கவலை இருக்காது. குடும்பத்தில் பொருட் சேர்க்கை இருக்கும். வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவீர்கள்.\nLabels: 2016 ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள்\n2017 – GURU PEYARCHI 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள் ( 24 )\n2017 சனிப்பெயர்ச்சி ( 1 )\n2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோக்கள் ( 13 )\n2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள் ( 12 )\n2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். ( 12 )\n2018 – பிப்ரவரி மாத நட்சத்திர பலன்கள் ( 1 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 1 )\n2018 ஏப்ரல் மாத நட்சத்திரப் பலன்கள் ( 1 )\n2018 பிப்ரவரி மாத பலன்கள் ( 12 )\n2018 மார்ச் மாத நட்சத்திரப் பலன்கள் ( 1 )\n2018 மார்ச் மாத பலன்கள் ( 12 )\nஅக்னி நட்சத்திரம் ( 1 )\nஅதிர்ஷ்டம் எப்போது உங்களைத் தேடி வரும்..\nஆதித்ய குருஜி பதில்கள் ( 8 )\nஉங்கள் ஜாதகம் யோக ஜாதகமா\nஎம்.ஜி.ஆர் ஜாதக விளக்கம் ( 2 )\nஏ(மா)ற்றம் தரும் ஏழரைச் சனி...\nகலைஞர் கருணாநிதி ஜாதக விளக்கம் ( 3 )\nகாரஹோ பாவ நாஸ்தியும் ராகு கேதுக்களும். ( 1 )\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nகுருப்பெயர்ச்சிப் பரிகாரங்கள் ( 4 )\nகுருவின் சூட்சுமங்கள் ( 6 )\nகுருஜி நேரம் பெயர்ச்சிபலன் வீடியோக்கள் ( 14 )\nகுருஜி நேரம் ராசிபலன்கள் வீடியோக்கள் ( 170 )\nகுருஜி நேரம் வீடியோக்கள் ( 180 )\nகுருஜ��யின் டைரி ( 5 )\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் ( 11 )\nகுலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி\nகேதுவின் சூட்சுமங்கள் ( 3 )\nசசயோகம் ( 6 )\nசந்திரகிரகணம்.... ( 2 )\nசந்திரனின் சூட்சுமங்கள் ( 5 )\nசனி பகவானின் சூட்சுமங்கள் ( 16 )\nசாயா கிரகங்களின் சூட்சும நிலைகள் ( 11 )\nசுக்கிரனை பற்றிய சூட்சுமங்கள். ( 9 )\nசுபத்துவத்தின் சூட்சுமம் ( 1 )\nசுபர் அசுபர் சூட்சுமம். ( 3 )\nசுனாமி மற்றும் பேய்மழைக்கான ஜோதிடக் காரணங்கள் ( 1 )\nசூரிய கிரகணம் : யாருக்கு தோஷம் \nசூரியனின் சூட்சுமங்கள் ( 4 )\nசெவ்வாயின் சிறப்புக்கள் ( 1 )\nசெவ்வாயின் சூட்சுமங்கள். ( 2 )\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசெவ்வாய் தோஷம் சில உண்மைகள்... ( 1 )\nதர்மகர்மாதிபதி யோகம். ( 4 )\nநீங்கள் எப்போது கோடீஸ்வரர் ஆவீர்கள்\nநீசபங்க ராஜயோகம். ( 1 )\nபஞ்ச மகா புருஷ யோகங்கள். ( 1 )\nபத்தாம் பாவமும் அது சொல்லும் தொழில்களும்\nபத்ர யோகம். ( 1 )\nபாதகாதிபதி பற்றிய ரகசியங்கள். ( 1 )\nபாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்\nபாபக்கிரகங்களின் சூட்சும வலு...... ( 1 )\nபால்வெளி மண்டல ஜோதிட விதி. ( 1 )\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nபுதனின் சூட்சுமங்கள் ( 4 )\nமாலைமலர் கேள்வி பதில் ( 186 )\nமாலைமலர் வார ராசிபலன்கள். ( 14 )\nமாளவ்ய யோகம். ( 2 )\nரஜினி ஜாதக விளக்கம் ( 2 )\nராகு -கேது பரிகாரங்கள் பலன்கள் ( 1 )\nராகுவின் சூட்சுமங்கள் ( 13 )\nருசகயோகம் ( 5 )\nலக்னம் - ராசி எது முக்கியம்\nவாக்கியமா திருக்கணிதமா எது சரி வீடியோ. ( 1 )\nஜெ.ஜெயலலிதா ஜாதக விளக்கம் ( 2 )\nஜெயா-சசி ஆளுமையும் தோழமையும் ( 1 )\nஜோதிட கருத்தரங்கு வீடியோக்கள். ( 2 )\nஜோதிடம் எனும் தேவ ரகசியம் . ( 1 )\nஜோதிடம் எனும் தேவரகசியம் ( 31 )\nஜோதிடம் எனும் மகா அற்புதம் ( 3 )\nஹம்சயோகம் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/supreme-court/", "date_download": "2018-04-21T19:23:13Z", "digest": "sha1:ME4GQLH6WWWWLWXJGR5SLD4OCMFIJWKW", "length": 14194, "nlines": 188, "source_domain": "ippodhu.com", "title": "Supreme Court | ippodhu", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் இடுகைகளுடன் குறியிடப்பட்டவை \"supreme court\"\nகுஜராத் கலவர வழக்கு; முன்னாள் பாஜக அமைச்சர் விடுதலை\nகுஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த கலவரங்கள் தொடர்பான வழக்கொன்றில், பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரை விடுவித்து அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2002ஆம் ஆண்டில் குஜராத் மாநிலம், நரோதா பாட்டியாவில்,...\nலோயா வழக்கு: ’சிறப்பு விசாரணைத் தேவையில்லை’; மன��வைத் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்\nசிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு அமைக்கக்கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை வந்த மும்பை...\n#KathuaRape: ’சிறுமியின் தந்தை, வழக்கறிஞருக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்’\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எட்டு வயது சிறுமி, பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகும் வழக்கறிஞருக்கும், சிறுமியின் தந்தைக்கும் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஜம்மு காஷ்மீர்...\n’உச்சநீதிமன்ற உத்தரவுக்கும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை’\nவன்கொடுமை தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கும் ஆர்.எஸ்.எஸ்.அமைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் சுரேஷ் பையாஜி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”உச்சநீதிமன்றம்...\n’லோயா போஸ்ட் மார்டம் அறிக்கையில் பல உண்மைகளை மறைத்த முக்கிய நபர் இவர்’\nலோயாவின் உடற்கூறு ஆய்வு அறிக்கையில் பல உண்மைகள் மறைக்கப்பட்டதற்கு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அமைச்சர் ஒருவரின் உறவினர் உடந்தையாக இருந்ததாக தி காரவன் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.சொராபுதீன் சேக் என்கவுன்டர்...\n’காந்தி கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கத் தேவையில்லை’\nமகாத்மா காந்தி கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை மீண்டும் விசாரிக்கத் தேவையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்து விட்டது.தேசத் தந்தை மகாத்மா காந்தி, கடந்த 1948ஆம் ஆண்டு, ஜன.30ஆம் தேதியன்று, நாதுராம் கோட்சே என்னும்...\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கெதிராக களமிறங்கும் எதிர்க்கட்சிகள்\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது கண்டனத் தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியைச் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.கடந்த ஜனவரியில்,...\n’எஸ்சி/எஸ்டி மக்கள் மீதான தாக்குதல்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது’\nவன்கொடுமைகளைத் தடுப்பதற்காக இயற்றப்பட்டச் சட்டத்தையே முடக்கும் வி���மாக உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர், ”பட்டியல் இனத்தோர் மற்றும்...\n’ரோஹிங்யா அகதிகள் முகாம் குறித்த விரிவான அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்’:...\nரோஹிங்யா அகதிகள் முகாம்க தற்போதைய நிலை குறித்த விரிவான அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மியான்மரில் ரோஹிங்கியா இஸ்லாமிய மக்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் மற்றும் புத்த...\n’அமித் ஷாதான் இலக்கு’; லோயா வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்\nசிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி லோயா மரணம் குறித்து சிறப்பு விசாரணைக் குழு விசாரிக்கக்கோரிய வழக்கில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.சொராபுதீன் சேக் என்கவுன்டர் தொடர்பான வழக்கை மும்பை சிபிஐ...\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/kamal-says-tn-corrupted-state-india/", "date_download": "2018-04-21T18:54:22Z", "digest": "sha1:BWOKGOTYLM77ZTN3RX5XQRZOG7YV7UOU", "length": 4945, "nlines": 127, "source_domain": "newtamilcinema.in", "title": "Kamal Says TN Is A Most Corrupted State In India. - New Tamil Cinema", "raw_content": "\nதமிழகம் ஊழலில் பீகாரையே மிஞ்சிவிட்டது. எரிகிற தீயில் எண்ணையை ஊற்றும் கமல்\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nமீடியா பெண்கள்னா அவ்ளோ கேவலமா போச்சா\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nகடனுக்கு போன கார்… பைக்கில் சுற்றும் பிரபலம்\nசிம்புவின் திடீர் திடீர் அவதாரங்களால் தமிழகம் ஷாக்\nமீடியா பெண்கள்னா அவ்ளோ கேவலமா போச்சா\nஏண்டா… இன்னும் எவ்வளவு நாளைக்குதான் கோச்சடையான வச்சு…\nரஜினியுடன் நடிகர் ஆனந்தராஜ் சந்திப்பு\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nமீடியா பெண்கள்னா அவ்ளோ கேவலமா போச்சா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/world-news/4724", "date_download": "2018-04-21T19:08:07Z", "digest": "sha1:WHXRT3KGHFP6W5RMVCMBURXLENNDX4OL", "length": 13955, "nlines": 47, "source_domain": "puthiyavidiyal.com", "title": "குடியரசு துணைத் தலைவர் தனது உரையை சுய பரிசோதனை செய்ய வேண்டும்: ஸ்டாலின் | Puthiya Vidiyal", "raw_content": "\nமெர்சலில் சொல்லப்பட்ட விஷயம் பலித்துவிட்டதோ\nவிஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. மேலும் விஜய்யின் படங்களில் இந்த மெர்சல் ரூ 250 கோடி கிளப்பில் இணைந்தது. ஆனால் படம் பல சர்ச்சைகளை சந்தித்தது. இதில் ஜி.எஸ்.டி, டிஜிட்டல்...\nபிரபல இசையமைப்பாளர் மருத்துவமனையில் அனுமதி\nபிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் தற்போது கோயம்பத்தூரில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உப்புச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கழுத்துப் பகுதியில் அறுவை...\nதளபதி விஜய்யின் மெர்சல் படம் முதல் நாளிலிருந்தே வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தற்போது மெர்சல் 250 கோடி என்ற பிரம்மாண்ட மைல்கல்லை கடந்துள்ளது. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்....\nஎந்திரன் வசூலை முறியடித்த மெர்சல் \nவிஜய் நடிப்பில் தீபாவளி தினத்தில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் மிக பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றி நடை போட்டு வருகிறது. நாளுக்கு நாள் இப்படத்தின் வசூல் பற்றி செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது....\nவிஜய்யின் 62வது படம்- லிஸ்டில் இருக்கும் 2 நாயகிகள், இசையமைப்பாளர் இவரா\nரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த விஜய்யின் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 14 நாட்கள் முடிவில் படம் உலகம் முழுவதும் ரூ. 210 கோடிக்கு வசூலித்துள்ளது. விரைவில்...\nகுடியரசு துணைத் தலைவர் தனது உரையை சுய பரிசோதனை செய்ய வேண்டும்: ஸ்டாலின்\nதமிழகத்தின் முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தனது உரை குறித்து சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இ��ுகுறித்து செவ்வய்க்கிழமை மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,\n\"நாடாளுமன்ற பணிகளில் பழுத்த அனுபவம் பெற்று, இந்திய நாட்டின் குடியரசு துணைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள வெங்கய்யா நாயுடு, சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று, தமிழகத்தின் முன்னாள் பொறுப்பு ஆளுநர் வித்யாசகர் ராவ் எழுதிய ‘Those Eventful Days’ என்ற புத்தகத்தை வெளியிட்டு - உரையாற்றி, அது செய்தித் தாள்களில் வெளியாகி இருக்கிறது.\n'அரசியல் சட்டப்படி ஆளுநர் நடக்க வேண்டும்', என்றும், 'தமிழகத்திற்கு நிலையான அரசு வேண்டும்' என்றும் அவர் கூறியிருப்பது தமிழகத்தின் மீதும், தமிழக மக்கள் மீதும் குடியரசு துணைத் தலைவருக்கு இருக்கும் உயர்ந்த மதிப்பினை, மரியாதையை எடுத்துக்காட்டும் வகையில் இருக்கிறது. அதற்காக குடியரசுத் துணைத் தலைவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆனால், அதே விழாவில், ஜெயலலிதா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு இந்த அரசுக்கு இருக்கிறது என்றும், ஒரு ஆட்சி அமைந்து, சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கப்பட்டு விட்டால், பிறகு ஐந்து வருடம் கழித்து மக்களிடம்தான் செல்ல வேண்டும். அரசியல் சட்டத்தை மீறி ஆளுநர் நடக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது என்றும் வெங்கய்யா நாயுடு கூறியிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது.\nகுடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்ட உடன், 'நான் இனி எந்த கட்சியையும் சார்ந்தவன் அல்ல' என்று அறிவித்து, அப்பதவிக்குரிய கண்ணியத்தைக் காப்பாற்ற முன்வந்த குடியரசு துணைத் தலைவர், சென்னை ராஜ்பவனில் அரசியல் பேசியிருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு ஏற்றதுதானா என்று கேட்க முனைந்தால், அது அந்தப் பதவி மீது நான் வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் சிறுமைப்படுத்துவதாக அமைந்து விடும் என்பதால், அதுபற்றி குடியரசு துணைத் தலைவரே சுய பரிசோதனை செய்து கொள்வார் என்று நம்புகிறேன்.\nஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க மறுத்து, 18 சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்து, ஆட்சியில் நீடித்துக் கொண்டிருக்கும் அதிமுக அரசு உடனே சட்டமன்றத்தைக் கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளாலும் எடுத்து ��ைக்கப்பட்டு, முந்தைய பொறுப்பு ஆளுநரிடம் முறையிடப்பட்டு, அதற்குத் தீர்வு ஏதும் கிடைக்காத நிலையில், இன்றைக்கு அதுகுறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் விசாரணையில் இருக்கும்போது, அரசியல் சட்டப்படி உயர்ந்த பதவியிலிருக்கும் குடியரசு துணைத் தலைவர் இப்படியொரு கருத்தை வெளியிட்டிருப்பது அரசியல் சட்டத்தின் மீதும், ஆளுநருக்கு உள்ள கடமைகள் மீதும், குடியரசு துணைத் தலைவர் பதவியின் கண்ணியத்தின் மீதும், நம்பிக்கை வைத்திருக்கும் என் போன்றோரை மட்டுல்ல, தமிழக மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.\nகுடியரசு துணைத் தலைவர் தமிழகத்தின் மீது வைத்திருக்கும் அன்புக்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளையில், ’பாஜகவிலிருந்து விலகிவிட்டேன். இனி நான் எந்தக் கட்சியிலும் இல்லை' என்று அறிவித்தபடி, தனக்கான கடமைகளை உறுதியுடன் மேற்கொள்வதோடு, ஆளுநர் மாளிகையை இனிவரும் காலங்களில் அரசியல் பிரசாரங்களுக்காக பயன்படுத்தமாட்டார் என்றும் நம்புகிறேன்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.\nத.தே.கூ ஆட்சியமைக்க உதவிய கருனா, அருன், வரதர்..\nவெற்றியும் தோல்வியும் ஜனாதிபதியின் கையில்\nகல்முனை மாநகர சபை மேயராக சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், பிரதி மேயர் கணேஸ்\nபிரதமர் - ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து தமிழ் இணத்திற்கான இருப்பை தக்கவைத்துக் கொள்ளவுள்ளோம். vமுரளிதரன்\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வேட்பாளரின் அலுவலகம் மீது தாக்குதல்\nமோசடி பணம் மீள பெற நடவடிக்கை; குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்\nசொல்லின் செல்வன் இராஜதுரை யின் விலகினேனா விலக்கப்பட்டேனா\nதபால் மூல வாக்களிப்பு ஜனவரி 25, 26 இல்\nதேர்தல் பிரச்சார நடவடிக்கைக்கு பெப்ரவரி 07 வரை காலக்கெடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thasanonline.blogspot.com/2008/05/17-04-05-2008.html", "date_download": "2018-04-21T18:51:50Z", "digest": "sha1:KVFQVTO7IROI265FTAQODKDRXCM3AALT", "length": 6679, "nlines": 132, "source_domain": "thasanonline.blogspot.com", "title": "ஆரவாரம்: வலைப்பூக்களின் 17வது மலர் (04-05-2008)", "raw_content": "\nsign up செய்ததும் Bonus ஆக 25$ பெறுங்கள்\nவலைப்பூக்களில் த.அகிலனின். ‘’கனவுகளின் தொலைவு’’(மல...\nஒரே பார்வையில் '''8 வலைப்பூக்கள்\"\nவலைப்பூக்களின் 17வது மலர் (04-05-2008)\nதமிழோசை இணைய தள வானொலி\nவலைப்பூக்களின் 17வது மலர் (04-05-2008)\nதினக்க��ரல் வாரமலர். வலைப்பதிவாளர்களையும் அவர்களின்\nபதிவுகளையும் ''வலைப்பூக்கள்'' பகுதி ஊடாக அறிமுகம் செய்து\nஅந்த வகையில் 17வது மலர்ராக றஸ்மினின் ‘’எனது பார்வை’’\nஎன்ற வலைப்பதிவு இந்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.\nறஸ்மினுக்கு எனது வாழ்த்துக்கள். வலைப்பதிவர்களை வெளிக்கொண்டுவரும் தாசன் அண்ணாவுக்கும் தினக்குரலுக்கும் நன்றிகள்.\nறஸ்மினின் வலைப்பூவை இன்று தான் அறிந்தேன், அறிமுகத்திற்கு நன்றி\nஇப்பக்கத்தை அழகாகச் செய்துவருகிறீர்கள் தாசன்.\nறஸ்மினுக்கு எனது வாழ்த்துக்கள். கட்டுரைத் தொடரை சிறப்பாக வாராவாரம் எழுதிவரும் உங்களது பணிக்குப் பாராட்டுக்கள்.\nநிர்ஷன்,ரிஷான்,கானா பிரபா அண்ணா,டொக்டர், உங்களின் வருகைக்கும், கருத்துக்களும் எனது நன்றிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1931981&photo=1", "date_download": "2018-04-21T19:02:22Z", "digest": "sha1:4C5F3UOGYY56LOVTPIOGU5FUBKDX3LB4", "length": 35499, "nlines": 394, "source_domain": "www.dinamalar.com", "title": "ராஜ்யசபா தேர்தலில் 10 இடங்களை பா.ஜ., வெல்ல வாய்ப்பு: பலம் அதிகரிப்பதால் மசோதாக்கள் எளிதில் நிறைவேறும் Dinamalar", "raw_content": "\nபுயலால் ரூ.1,331 கோடி இழப்பு\n'முத்தலாக்' : ராஜ்யசபாவில் அமளி\nபதிவு செய்த நாள் : ஜனவரி 03,2018,22:48 IST\nகருத்துகள் (27) கருத்தை பதிவு செய்ய\nராஜ்யசபா தேர்தலில் 10 இடங்களை பா.ஜ., வெல்ல...\nபலம் அதிகரிப்பதால் மசோதாக்கள் எளிதில் நிறைவேறும்\nராஜ்யசபாவில், இந்தாண்டில், 66 இடங்கள் காலியாவதால், பா.ஜ.,வுக்கு, மேலும், 10 உறுப்பினர்கள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதனால், ராஜ்யசபாவில், அரசு சார்பில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்கள் அனைத்தும், எளிதில் நிறைவேறும் சூழ்நிலை ஏற்படும்.ராணுவ அமைச்சராக இருந்த, மனோகர் பரீக்கர், உ.பி.,யில் இருந்து ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவரது பதவிக்காலம், 2020 நவ., 25ல் முடிகிறது.\nகோவாவில் நடந்த சட்ட சபைத் தேர்தலுக்கு பின், அம்மாநில முதல்வராக பொறுப்பேற்ற மனோகர் பரீக்கர், ராணுவ அமைச்சர் பதவியையும், ராஜ்யசபா உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.\nஇதனால், காலியான, ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு, இடைத்தேர்தல் நடத்தப்படும் என, சமீபத்தில், தேர்தல் கமிஷன் அறிவித்தது. வேட்பு மனு தாக்கல் செய்ய, நாளை கடைசி நாள்; 6ம் தேதி, மனுக்கள் பரிசீலனை செய்யப்படும்.\nஇந்த தேர்��லில் போட்டியிட, தனி அதிகாரத்துடன் கூடிய, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை இணையமைச்சர், ஹர்தீப் சிங் புரி, நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.இந்த தேர்தலில், ஹர்தீப் சிங் புரிக்கு போதிய, எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு இருப்பதால், அவர்,\nநிச்சயம் வெற்றி பெறுவார் என, கூறப்படுகிறது.இந்தாண்டில், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த, 66 ராஜ்யசபா, எம்.பி.,க்களின் பதவிக்காலம்முடிவடைகிறது. தற்போது, பா.ஜ., - காங்., கட்சிகளின், ராஜ்யசபா உறுப்பினர் பலம், சரி சமமாக, 57 ஆக உள்ளது. இந்தாண்டில் காலியாகும், ராஜ்யசபா, எம்.பி.,க்களின் பதவிகளுக்கு நடக்கும் தேர்தலில், பா.ஜ.,வுக்கு கூடுதலாக, 10 உறுப்பினர்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.\nஇந்தாண்டின் இறுதியில், ராஜ்யசபாவில், காங்., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் பலம், 72ல் இருந்து, 63 ஆகக்குறையும் என, கணிக்கப்பட்டுள்ளது.சமீபத்தில், உ.பி., மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா, ஜார்க்கண்ட், உத்தரகண்ட் மாநிலங்களில் நடந்த தேர்தல்களில், பா.ஜ., சிறப்பான வெற்றிகளை குவித்துள்ளதால், அக்கட்சியின், ராஜ்யசபா, எம்.பி.,க்களின் பலம் கணிசமாக அதிகரிக்கும்.\nஇதனால், பார்லிமென்டில் சட்ட திருத்த மசோதாக்களை நிறைவேற்றுவது, மத்திய அரசுக்கு எளிதாகும். தற்போதைய லோக்சபாவில், ஆளும், பா.ஜ.,வுக்கு பெரும்பான்மை இடங்கள் இருந்தாலும், ராஜ்யசபாவில் போதிய உறுப்பினர் பலம் இல்லாததால், பல மசோதாக்களை நிறைவேற்றுவதில், பா.ஜ., அரசு, இடையூறுகளை சந்தித்தது.\nஇந்தாண்டு இறுதிக்குள், ராஜ்யசபாவில், பா.ஜ., பலம் கணிசமாக அதிகரிப்பதால், மசோதாக்கள் நிறைவேற்றம் எளிதாகும் என, கூறப்படுகிறது.\nஉ.பி.,யில் காலியாகும் 10 இடங்கள்\nநாடு முழுவதும், 16 மாநிலங்களில், ஏப்ரல் மாதத்தில், 59 ராஜ்யசபா, எம்.பி.,க்களின் பதவிகள் காலியாகின்றன. உ.பி.,யில் மட்டும், 10 எம்.பி.,க்களின் பதவிக் காலம் முடிவடைகிறது. உ.பி.,யில், ராஜ்யசபா, எம்.பி., பதவி களுக்கு நடக்கும் தேர்தலில், பா.ஜ.,விற்கு, எட்டு இடங்கள்கிடைக்கும் நிலை உள்ளது.\nபீஹாரில், ஆறு ராஜ்யசபா இடங்கள் காலியாகின்றன. இதில், தற்போது, ஐக்கிய ஜனதா தளத்திற்கு, நான்கு இடங்களும், பா.ஜ.,விற்கு, இரண்டு இடங்களும் உள்ளன. இப்பதவிகள் காலியாகும்போது, தற்போது கூட்டணி அமைத்துள்ள இக்கட்சிகள், எம்.பி., இடங்களை பகிர்ந்து கொள்வதில் சிரமம் ���ருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபகுஜன் சமாஜ் தலைவர், மாயாவதியின் ராஜினாமா, தெலுங்கானாவில், காங்., உறுப்பினர், பல்வாய் கோவர்த்தன் ரெட்டியின் இறப்பு, பீஹாரில், ஐக்கிய ஜனதா தளத்தின், அலி அன்வர் அன்சாரி தகுதி நீக்கம் செய்யப்பட்டது,\nமேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமுல் காங்.,கிலிருந்து வெளியேறி, பா.ஜ.,வில் சேர்ந்த முகுல் ராயின் ராஜினாமா ஆகியவற்றால், காலியான, ராஜ்யசபா உறுப்பினர் பதவிகளுக்கான இடைத்தேர்தலும், விரைவில் நடைபெற உள்ளது. ராஜ்யசபா நியமன, எம்.பி.,க்கள் நான்கு பேரின் பதவிக்காலம் விரைவில் முடிய உள்ளது. இதில், மூன்று இடங்களுக்கு, ஏப்ரலிலும், ஓர் இடத்துக்கு, ஜூலையிலும் நியமனம் நடக்க உள்ளது.\nராஜ்யசபாவில், மொத்த உறுப்பினர் எண்ணிக்கை, 238. இதில், பா.ஜ., - காங்., கட்சிகள், தலா, 57 உறுப்பினர் பலத்துடன் உள்ளன. சமாஜ்வாதி, 18 எம்.பி.,க்களுடன், மூன்றாவது பெரிய கட்சியாக திகழ்கிறது. அ.தி.மு.க.,விற்கு, 13 எம்.பி.,க்களும், திரிணமுல் காங்.,கிற்கு, 12 எம்.பி.,க்களும், பிஜு ஜனதா தளத்திற்கு, எட்டு எம்.பி.,க்களும், மார்க்.கம்யூ.,விற்கு, ஏழு எம்.பி.,க்களும் உள்ளனர்.\n- நமது சிறப்பு நிருபர் -\nஇதையும் தவறாமல் படிங்க ...\n'யாரும் மன்னிப்பு கேட்க போவதில்லை': ராஜ்யசபாவில் ... டிசம்பர் 20,2017 30\nராஜ்யசபாவில் தொடர் அமளியால் சச்சின் உரையின் போது ... டிசம்பர் 21,2017 15\n5 ராஜ்யசபா இடங்களுக்கு ஜன.,16ல் தேர்தல் டிசம்பர் 23,2017\nகெஜ்ரியை பியூனை போல் நடத்தும் கவர்னர் : ராஜ்யசபாவில் ... டிசம்பர் 29,2017 63\nராஜ்ய சபாவில் பலம் பெறுவது அவசியம் ஹிந்துக்களை ஏமாற்றும் அணைத்து சட்டவிதிகளை மாற்றவேண்டும் பொது சிவில் சட்டம் கொண்டுவரவேண்டும் ஜாதி மாயை ஒழிக்கப்படவேண்டும் ஒரே ஜாதி சான்று கொடுக்க சட்டம் கொண்டுவந்து ஹிந்துக்களிடையே பிரிவினை அகற்றவேண்டும் பிரித்தாளும் சூழ்ச்சி முறியடிக்கப்பட்டு ஓட்டு அரசியலுக்கு பி ஜெ பி சங்கு ஊத வாழ்த்துக்கள்.\nரவிச்சந்திரன் முத்துவேல் (தோழர் சே பீனிக்ஸ்) - கரூர்,இந்தியா\nபலம் பெறுவது தவறல்ல ... பலம் உள்ளது என்பதற்க்காக மக்களுக்கு எதிராக செயல்படாமல்... மக்களுக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்....\nஎல்லாவத்திற்கும் மேலாக சிகரம் வைத்தார் போல எதிரி நாட்டு தூதர்களுடன் ரகசிய சந்திப்பு நடத்தி குலாம் போட்ட தேசப்பற்று இல்லாத காசுக்கு விலை போக���ம் கைக்கூலிகள் நிறைந்த தலைவர்கள் சார்ந்த கட்சி எப்படி இந்த திருநாட்டை வழி நடத்த அனுமதிக்க முடியும். WE OWN THE BLOOD OF INDIA AND BORN FOR INDIA AND DIE FOR INDIA IS OUR SLOGAN.\nஇதையே தான் UP தேர்தல் முன்பு சொன்னிங்க மண் என்ன எல்லாத்தையும் கவ்வியது இத்தாலி இளவரசர் ராகுல்... அடுத்து 22 ஆண்டுகள் தொடர்ந்து குஜராத்தை ஆட்சி செய்து வரும் BJP யை தோற்கடிக்க ஜாதி தலைவர்கள் மூலம் பல வகைகளில் முயண்டீர்கள், ராஹுலோ கோவிலே கதிஎன்று அத்தனை இந்து ஆலயங்களிலும் காவடி எடுத்து தன்னை பூணூல் போடும் பிராமணன் என்று பூணுலை தூக்கி காண்பித்து பார்த்தார் - இறுதியாவ 22 ஆண்டுகள் தொடர் ஆட்சி பின்பும் 99 தொகுதிகளில் வெற்றிபெற்று BJP அறுதி பெரும்பானமையுடன் வெற்றிபெற்றுள்ளது... இதுதான் வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் நடைபெறும் - மக்கள் தெளிவாய் உள்ளார்கள் அவர்கள் மோடியைத்தான் தேர்வு செய்வார்கள் - ராகுல் தலை கீழ் நின்று தண்ணீர் குடித்தாலும் கடந்து UPA அரசால் 10 ஆண்டுகள் நாடு கொள்ளை போனதை தடுக்க தவறிய ராகுலை அவ்வளவு எளிதாய் மக்கள் மரக்க்க மாட்டார்கள்\nசொந்த வீட்டிலேயே தட்டு தடுமாறி கீலே விழுந்து எழுந்து அப்புறமா கொஞ்சம் கொஞ்சமாக உக்கார இடம் கிடைத்து உள்ளது குஜராத்தில் ........சொந்த வீட்டிலேயே தட்டி தடுமாறும் பாஜக அடுத்த மாநிலத்தில் பலத்த அடி வாங்கி எழுந்திரிக்க கூட முடியாத அளவுக்கு பாராளுமன்ற தேர்தலில் விழும் .....மண்ணின் மைந்தன் , என்ன கொல்ல பாக்குறாங்க,பாகிஸ்தான் சதி உள்ளது என்று அழுது புரள்வது இது தென்னிந்தியாவில் நடக்காது இது மோடி க்கு நன்றாக தெரியும் ......பாஜக கூட எவன் கூட்டணி வைத்தாலும் அடி பலமாக இருக்கும் அந்த கட்சிக்கு .....இது தெரிந்து தான் 2018 இல் பாராளுமன்ற தேர்தல் நடத்த ஆசைப்பட்ட பாஜக அமைதியாக இருக்கிறது .........\nஅட பாவி நம் ஊரில் DMK இதுவரை எதாவது ஒரு கட்சி தயவில்தான் ஆட்சி அமைத்துள்ளது அதிலும் அறுதி பெரும்பான்மை என்பது அவர்களுக்கு சிம்ம சொப்பனம் ஆதலாத்தான் ஜெயலலிதா அம்மையார் மைனாரிட்டி தி.மு.க அரசு என்று அவர்களை காலம் காலமாய் நக்கல் செய்த்து வந்தார் ஆனால் சிங்கம் போல் சிங்கிளாக நின்று 22 ஆண்டிற்கு பின்பும் அறுதி பெரும்பான்மையுடன் BJP வெற்றி பெற்றுள்ளது அது உனக்கு தடுமாற்றமாய் தெரிகிறது - காங்கிரஸ் நிலைமைதான் பரிதாபம் காரணம் கடந்த 30 ஆண்டுகளாய் அவர்களால் குஜராத்தில் ஆட்சியை பிடிக்க இயலவில்லை... மேலும் இது போன்று எதாவது ஒரு பெரிய மாநிலத்தை காட்டு பார்ப்போம் காங்கிரஸ் 22 ஆண்டுகள் தொடர் ஆட்சி செய்துள்ளது என்று... ஒரு மாநிலமும் கிடையாது அதுதான் காங்கிரஸ் ஆட்சி செய்த லட்சணம்... மேலும் இனி மத்தியில் அல்லது மாநிலங்களில் காங்கிரஸ் எதிர்ப்பது மிகவும் கடினம், எப்படி குஜராத்தில் 30 ஆண்டோ அல்லது தமிழகத்தில் 50 ஆண்டோ அது போன்று கழுத்தை தேய்ந்து கட்டெறும்பாய் மாறி கொண்டிருக்கிறது காங்கிரஸ், அதிலும் இத்தாலி இளவரசர் இருக்கும் வரை காங்கிரஸ் கரை சேர போவது இல்லை......\nமாறட்டும் பலம் அமலாகட்டும் முன்னேற்றத்திற்கான சட்டங்கள்\nஎப்படியும் மோடி அடுத்த பாராளுமன்ற தேர்தலில் மண்ணை கவ்வுவார்.\nஅதனால் உனக்கு லாபம் இல்லை, , ராஜசபையில் அவர்கள் பெரும்பான்மை உள்ளனர்,...\nதேவி தாசன் - chennai,இந்தியா\nபி ஜெ பி மண்ணை கவ்வட்டும் அடுத்து யாரை தேர்ந்தெடுக்க உத்தேசம் என்பதை கூறுங்களேன். இந்திரா கரங்களை வலுப்படுத்தியாச்சு, அடுத்து ராஜிவ் கரங்களை வலுப்படுத்தியாச்சு, அப்புறம் சோனியா கரத்தை வலுப்படுத்தியாச்சு. இனி ராகுல் கரத்தை வரலுப்படுத்த முயலுங்களேன். பல கோடிக்கணக்கில் ஊழல்களை செய்து கொள்ளை அடித்தாலும் , வெட்கம் கெட்டு அவர்களை ஆதரிக்க நீங்கள் ரெடியாக இருக்கலாம் அனால் மக்கள் ரெடியாக இல்லை என்பதை திரும்ப திரும்ப தேர்தல்களில் சந்தேகமற மக்கள் தெளிவு செய்து கொண்டு உள்ளனர். ( தமிழகத்தை தவிர)...\n100% உண்மை Mr. பசுபதி .. டுமீலன்கள் இலவசத்துக்கும் பணங்காசுக்கும் அடிமையாக உள்ள வரை, பாவாடைகளும் குல்லாக்களும் திருட்டு ட்ராவிடங்களும் ஊழல்வாதிகளும் தான் ஜெயிப்பார்கள் தமிழகத்தில்...\nகரையான் புற்று கான் கிராஸ்ஸின் வீழ்ச்சி எப்போதே துவங்கி விட்டது. ஜனாதிபதி மாளிகை, உப ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம், மாநில கவர்னர்கள், மாநில முதலமைச்சர்கள் என்று ஒவ்வொன்றாக ஒவ்வொரு இடத்தில் இருந்தும் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது. ராஜ்ய சபையில் இருந்து அப்புறப்படுத்துவது என்பது முடியாத காரியம் இல்லை. மாநிலங்கள் வீழும் போது அதற்கு கால் வைக்க கூட இடம் இருக்க போவதில்லை. ஜாதிவெறியை தூண்டி குளிர் காயலாம் என்று நினைத்து நாடெங்கும் ஜாதி மோதல்களை நடத்த திட்டமிடுகிறது. இந்த ஜாதிமோதல்கள் அதன் வீழ்ச்சியை இன்னும் அதிகரிக்க போகிறது. கெடுவான், கேடு நினைப்பான்.\nதங்கை ராஜா - tcmtnland,இந்தியா\nராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகளின் பலம் தான் இந்தியாவை காத்து வருகிறது.\nமண்ணாங்கட்டி.....அதனால் தான் பாரதம் குட்டிச்சுவர் ஆகி வருகிறது...\nஉண்மை தான். மக்களின் ஆதரவு இல்லாமல் பின் வாசல் வழியாக வருவதால் ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகளின் பலம் தான் இந்தியாவை காத்து வருகிறது. நேர்வழியாக வந்தால் மக்கள் ஓட ஓட விரட்டி அடித்து விடுவார்கள்....\nதிண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா\nசிறுபான்மையினரான முஸ்லீம் மற்றும் கிறித்தவர்களை காத்து நிற்பது என துணிந்து கூறுங்கள்...\nஅமளி செய்பவர்களை வெளியே அனுப்பி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால் பாதி பிரச்சினை தீரும்...\nவெளியே அனுப்பி அவர்களின் சம்பளம்.,படி எல்லாவற்றையும் நிறுத்த வேண்டும்....ஒரு நாள் சபையை முடக்கினால் அவர்களின் மூன்று நாள் சலுகைகளை நிறுத்த பட வேண்டும். அதே போல் தொண்ணுறு சதவிகிதம் வருகை இல்லையென்றால் அவர்களில் சம்பளம் சலுகைகள் நிறுத்த பட வேண்டும்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2009/09/blog-post_21.html", "date_download": "2018-04-21T19:33:27Z", "digest": "sha1:CHWAT72MBDSS5YYHV4CULTVSESZ5PYL5", "length": 12673, "nlines": 253, "source_domain": "www.kummacchionline.com", "title": "இரட்டுறமொழிதல்-ஆடிக் குடத்தடையும்- பதவுரை | கும்மாச்சி கும்மாச்சி: இரட்டுறமொழிதல்-ஆடிக் குடத்தடையும்- பதவுரை", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஆடிக் குடத்தடையும், ஆடும்போதே இரையும்,\nஓடி மண்டை பற்றி பரபர என எரியும்\nமுற்றிலும் பாம்பை எள்ளெனவே ஒது.\nஎள்ளை செக்கில் இட்டு ஆட்டியபின் வரும் எண்ணெய் குடத்தில் வைக்கப்படும்\nபாம்பு படம் எடுத்து ஆடிய பின் கூடையில் வைக்கப்படும்.\nஎள்ளு செக்கில் ஆடும் பொழுது இரைச்சலிடும்\nபாம்பு படம் எடுத்து ஆடும் பொழுது, சப்தமிடும்.\nமூடித் திறப்பின் முகம் காட்டும்\nஎண்ணைக் குடத்தின் மூடித்திறந்து பார்த்தால் நம் முகம் தெரியும்\nகூடையின் மூடித் திறந்தால் பாம்பு தன் முகம் காட்டும்.\nஓடி மண்டைப் பற்றி பர��ரவென எரியும்\nநல்லெண்னையைத் தலையில் தேய்த்துக்கொண்டால், வெப்பம் உண்டாகி பின்பு தணியும்.\nபாம்பு கடித்தால் விஷம் விரைவில் தலைக்கேறும்.\nசெக்கில் எண்ணெய் எடுத்தபின் மிஞ்சுவது பிண்ணாக்கு.\nபாம்பிற்கு இரட்டை நாக்கு (பின் நாக்கு)\nகடைசி வரிக்கு விளக்கம் தேவையில்லை.\nஆதலால் முற்றிலும் பாம்பை எள்ளெனவே ஓது.\nஷங்கருக்கு நன்றி, போனப் பதிவிலே எல்லாவற்றையும் தெளிவு படுத்தியதற்கு.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஏஞ்சல் தேவதை என்வாசல் வந்தால்.\nவேட்டைக் கரனை வேட்டை ஆடியது யார்- ஊர்குருவி சில நே...\nபாரதி இன்று இருந்தால் (முண்டாசு கவிஞனே மன்னிப்பீரா...\nஅனுஜாவின் காதல்-.உறவுகள் வேண்டாமடி பாப்பா\nபிரமனால் சாபம் விலகிய சாம்பன். தினமலர் சிறுவர்மலர் - 12.\nஜொள்ளு சபா (அ) ஜொள்ளு பவன்..\nகோவா – வடக்கு கடற்கரைகள்\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த வைரமுத்து\nபெரியார் திருமணத்தை மேம்போக்காக விளக்கும் இளம்பெண்ணியவாதிகள் -தலித் செயல்பாட்டாளர் கவிதா பாய்ச்சல்\nஒரு சிறிய பரிசோதனை முயற்சி\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nநண்பனின் அத்தையுடன் நாங்கள் கண்ட “பிட்டு” படம்.\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2011/05/blog-post_15.html", "date_download": "2018-04-21T19:30:16Z", "digest": "sha1:SQLPUCP4HS6ZK7KESP45MTCHDBPEPW62", "length": 18184, "nlines": 249, "source_domain": "www.kummacchionline.com", "title": "மூன்று அம்மாக்களும் ஓரு அக்காவும்...................... | கும்மாச்சி கும்மாச்சி: மூன்று அம்மாக்களும் ஓரு அக்காவும்......................", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nமூன்று அம்மாக்களும் ஓரு அக்காவும்......................\nதலைப்பைப் பார்த்து ஏதோ “கதை” டுபாகூர் என்று வருபவர்கள் அப்படியே அபீட் ஆயி அடுத்த ப்லோகுக்கு போய்க்கினே இருங்க.\nஇந்த பதிவு தற்போது நமது தாய் திருநாட்டின் நான்கு மாநிலங்களின் முதலமைச்சர்களை பற்றிய அலசல்.\nடெல்லியின் முதலமைச்சராய் ரொம்ப நாளைக்கு சீட்டை தேய்த்துக் கொண்டிருக்கும் பெண்மணி.. தலைமைக்கு என்றும் ஓயாத ஜால்ரா. கல்மாடி களி தின்னும் பொழுது கூட இருந்து கொள்ளையடிச்ச அம்மா அம்பேல். கழுவுற மீன்ல நழுவுற மீன். காமன் வெல்த் விளையாட்டில் எல்லோரும் கூட்டு சேர்ந்து கொள்ளை அடிச்சு கல்மாடிய களி தின்ன சொல்வது நமது சட்டத்தின் திருவிளையாடல்.\nதோற்றத்தில் நம்ம வளர்மதி பிச்சை வாங்க வேண்டும். ஓட்டளித்த மக்களையும் ஏழைகளையும் ஏதோ எடுபிடி ரேஞ்சில் வைக்கும் தாய்க்குலம். கிரேட்டர் நொய்டா விவசாய நிலங்களை அடி மாட்டு விலைக்கு வாங்கி “யமுனா எக்ஸ்பிரஸ்வே” மேல்மட்ட சுரண்டல் காரருக்கு ஷாப்பிங் சென்டரும், மாலும் கட்ட விற்று காசு பார்த்த புண்ணியவதி. கன்ஷிராமுக்கு வைத்த ஆப்பு அம்மா கட்டை வேகும் வரை கூட வரும்.\nஆடம்பரத்தின் முடி சூடிய ராணி. அடுத்தவர் புகழிலும் செல்வாக்கிலும் ஆட்டையைப் போடும் அதீத அரசி. எம்.ஜி ஆர். புகழில் காலத்தை ஒட்டிக் கொண்டிருக்கும் கொற்றவை. ஐந்தாண்டு காலம் கொட நாட்டில் குப்புறப் படுத்து ..சு விட்டுக் கொண்டிருந்தவரை வப்பாட்டி வழக்கில் கோட்டையில் ஏற்றிய புகழ் தமிழினத் தலைவர் பெருமை கொள்ளலாம். தொண்டர்கள் வெய்யிலில் வாடி வெற்றியை கொண்டாடும் பொழுது உப்பரிகையில் நின்று இருபது செகண்ட் கையாட்டி ஊக்குவித்த தலைவி. ஆரம்பமே அலம்பல். நேற்றைய சென்னை வாசிகள் ஐந்து மணி நேரம் போக்கு வரத்தில் சிக்கிய அவலம் சொல்லும் இவரின் ஆட்சி செய்யப் போகும் அவலத்தை. வக்கிரத்தின் உச்சம் பெருச்சாளிக் கோட்டையை புதுப்பித்து உட்காரப் போகிறார்களாம்.\nபதினேழு வயதில் அரசியல் பிரவேசம். சி.பி,எம்மை எதிர்த்து அரசியல் போராட்டம். எதிர் கட்சி தடியடியில் மண்டை உடைப்பு. கம்யுனிஸ்ட் ஜாம்பவான் சோம்நாத் சட்டர்ஜியை எதிர்த்து வீழ்த்திய பெருமை இவரின் சாதனைகளில் சில. இவரது இந்த முறை தேர்தல் பிரச்சாரத்தை நேரில் காணும் வாய்ப்பு எனக்கு கிட்டியதில் மேற்கு வங்காளத்தை கிட்ட தட்ட இருபத்தைந்து வருடத்திற்கு பிறகு நேரில் கண்ட எனக்கு வியப்பு. அமைதியான பிரசாரம். மக்களுடன் மக்களாக கலந்து ஒரு பருத்தி சேலையும் ஹவாய் செருப்புடன் தோன்றும் எளிமையான தோற்றம். பெண் என்பதால் சலுகை எதிர் பார்க்காத மனோ பாவம். காலி காட்டில் அவர் வீட்டை நேரில் பார்த்த எனக்கு தோன்றிய ஆச்சர்யம் மறைய வெகு வருசங்கள் ஆகும்.\nஎன்.டி.டி.வி தொலைகாட்சி நிருபர் பர்கா தட் “தீதி நீங்களும் ஜெயலலிதாவும்”: என்று ஆரம்பித்தவுடனே குறுக்கிட்டு “என்னையும் அவர்களையும் ஒப்பிடாதீர்கள் “ என்று கூறியதில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. முப்பத்தி நான்கு ஆண்டுகளாக வெறும் நானூறு கிலோ மீட்டர் வளர்ச்சி கண்ட ரயில்வேயை ஒரே ஆண்டில் இரண்டாயிரம் கிலோ மீட்டர வளர்ச்சிக்கு வித்திட்டு பாராளு மன்றத்தில் “ஆம் என் மாநிலத்திற்கு நான் செய்யாமல் யார் செய்வார்கள்” என்று குரல் உயர்த்திய தீதி உம் காலத்தில் மேற்கு வங்காளம் உயர்வு பெறும் என்ற வங்காளிகளின் நம்பிக்கை எதிர் பார்ப்பு வீண் போகாது.\nஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...\nஎன்ன நண்பா ஜெ மீது அவ்வளவு கோபமா\nகக்கு - மாணிக்கம் said...\nஉள்ளபடியே நம்ம ஊரு காட்டேரி, டெல்லி திருட்டு கிழவி சனியன் இதுகளை விட தீதி மம்தா மீது மக்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகம் தான் .\nஜெயாவை பற்றி கொஞ்சம் அதிகப்படுத்தியே எழுதிவிட்டிர்கள் என்று நினைக்குறேன்\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகுனிய வைத்து குத்திட்டாங்க தலைவரே\nமுதலமைச்சருக்கு டாஸ்மாக் டகால்டி எழுதும் கடிதம்\nமூன்று அம்மாக்களும் ஓரு அக்காவும்....................\nகண்ணே கனி களி தின்ன ஆசையா\nபிரமனால் சாபம் விலகிய சாம்பன். தினமலர் சிறுவர்மலர் - 12.\nஜொள்ளு சபா (அ) ஜொள்ளு பவன்..\nகோவா – வடக்கு கடற்கரைகள்\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த வைரமுத்து\nபெரியார் திருமணத்தை மேம்போக்காக விளக்கும் இளம்பெண்ணியவாதிகள் -தலித் செயல்பாட்டாளர் கவிதா பாய்ச்சல்\nஒரு சிறிய பரிசோதனை முயற்சி\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nநண்பனின் அத்தையுடன் நாங்கள் கண்ட “பிட்டு” படம்.\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankanewsweb.net/news/regional-news/item/3684-06", "date_download": "2018-04-21T18:50:14Z", "digest": "sha1:VOLUG4L64BQ4J6HCURBPGG7AJEA5QY2H", "length": 4464, "nlines": 50, "source_domain": "tamil.lankanewsweb.net", "title": "குழவி தாக்குதலுக்கு உள்ளாகி 06 பேர் வைத்தியசாலையில் !", "raw_content": "\nகுழவி தாக்குதலுக்கு உள்ளாகி 06 பேர் வைத்தியசாலையில் \nபுஸ்ஸல்லாவை, டெல்டா தோட்டம், தெற்கு (பழைய தோட்டம்) பிரிவில், குளவிக்கொட்டுக்கு இலக்கான பெண்கள் அறுவர், புஸ்ஸல்லவை வைத்தியசாலையில் இன்று (19) வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் மூவர், சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாகவும் மேலும் மூவர் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சைப் பெற்றுவருவதாகவும், வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.\nதேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்களேஇ இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். குறிப்பாக மலைக தோட்ட தொழிலாளர்கள் மீது தற்போது அடிக்கடி இந்த குழவி தாக்குதல் நடைபெற்று வருவதால் தொழிலாள பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இதனை கருத்திற் கொண்டு மலையகத்தில் தேயிலை மலைகளில் காணப்படும் அனைத்து குழவி கூடுகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கபட்ட மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nஇந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத���துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.com/2016/06/blog-post_36.html", "date_download": "2018-04-21T18:56:34Z", "digest": "sha1:K37GOQ43KG6KDHBLBSW5PPZBVJQ6GHUU", "length": 6848, "nlines": 179, "source_domain": "astrovanakam.blogspot.com", "title": "ஜாதக கதம்பம்: கேள்வி & பதில்", "raw_content": "\nநண்பர் ஒருவர் கேள்வி கேட்டார். திருவோண நட்சத்திரத்தில் எந்த கிரகம் சென்றாலும் அது நன்மை செய்யும் என்று சொல்லியுள்ளீர்கள். சனிக்கிரகம் அதில் சென்றால் நல்லது நடக்குமா என்று கேட்டார்.\nஉண்மை சொல்லவேண்டும் என்றால் நட்சத்திரம் என்பது உங்களிடம் சொல்லுவதே அது பரிகாரத்திற்க்காக தான் சொல்லுகிறேன். நம்மை தேடி வருபவர்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்பதற்க்காக சோதிடத்தை பல வழிகளிலும் கையாண்டு அவர்களுக்கு நல்லது செய்துக்கொடுத்துக்கொண்டு வருகிறேன்.\nநட்சத்திரம் என்பதும் ஒரு வழி அதாவது நட்சத்திரம் வழியாக பரிகாரம் செய்வதற்க்கு பயன்படுத்தும் வழி. இதனை நீங்கள் பரிகாரமாக செய்ய மட்டும் பயன்படுத்துங்கள்.\nநீங்கள் பரிகாரம் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை அந்தந்த நட்சத்திரம் வரும்பொழுது கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தாலே போதும் உங்களுக்கு ஒரளவு நன்மை வந்துவிடும்.\nகொஞ்சம் பெரிய அளவில் நாம் சாதிக்கவேண்டும் என்றால் நட்சத்திர பரிகாரம் செய்யவேண்டும் அதற்க்கு நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.\nபேய்க்கும் மருத்துவம் நோயுக்கும் மருத்துவம்\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 3\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kztdiocese.blogspot.in/2014/03/blog-post.html", "date_download": "2018-04-21T19:06:32Z", "digest": "sha1:KIERLG45QMUWRY4NOEITBU7UJ5VQZ7T6", "length": 6154, "nlines": 39, "source_domain": "kztdiocese.blogspot.in", "title": "குழித்துறை மறைமாவட்டம்: திருஅவையின் சொத்துக்களைப் பராமரிப்பது குறித்து", "raw_content": "\nதிருஅவையின் சொத்துக்களைப் பராமரிப்பது குறித்து\nதிருத்தந்தை பிரான்சிஸ் : துறவற சபைகளின் சொத்துக்கள் பராமரிக்கப்படுவதில் ஒளிவுமறைவின்மை வெளிப்பட வேண்டும்\nமார்ச்,08,2014. துறவற சபைகளின் சொத்துக்கள் பராமரிக்கப்படுவதில் ஒளிவுமறைவின்மை வெளிப்பட வேண்டும் மற்றும் ஏழைகள், துன்புறுவோர் போன்றோரின் பொருளாதார, நன்னெறி மற்றும் ஆன்மீகத் தேவைகள் நிறைவேற்றப்படுவதில் கவனம் செலுத்தப்பட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nதுறவற சபைகள் திருஅவையின் சொத்துக்களைப் பராமரிப்பது குறித்து உரோமையில் இச்சனிக்கிழமையன்று தொடங்கியுள்ள இரண்டு நாள்கள் அனைத்துலக கருத்தரங்குக்கு செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் இவ்வாறு கேட்டுள்ளார்.\nதுறவற சபைகள் தங்களின் சொத்துக்களைப் பராமரிப்பது, நிர்வகிப்பது, அவற்றைப் பயன்படுத்துவது குறித்து மதிப்பீடு செய்யும்போது, ஒவ்வொரு துறவு சபையும் தனது தனிவரத்துக்கும், ஆன்மீகப் பாரம்பரிய வளங்களுக்கும் பிரமாணிக்கமாய் இருக்க வேண்டுமெனவும் கேட்டுள்ளார் திருத்தந்தை.\nஇக்காலத்தில் எண்ணற்ற துறைகளில் ஏற்படும் மாற்றங்களும், முன்னேற்றங்களும் இன்றைய மனிதரின் வாழ்விலும் முக்கியமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன எனக் கூறியுள்ள திருத்தந்தை, உலகில் ஏழ்மைநிலை குறைக்கப்பட்டிருந்தாலும், மனிதரின் செயல்பாடுகள் ஒரு சமத்துவமற்ற பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு உதவி வருகின்றன எனவும் அச்செய்தியில் கூறியுள்ளார்.\nசொத்துக்களை நிர்வகிப்பதில் விவேகத்தோடும், ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகவும் செயல்படுவதில் துறவற சபைகள் விழிப்புடன் இருக்குமாறும் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.\nஏழைகள், நோயாளிகள், சிறார், ஒடுக்கப்பட்டோர் ஆகியோரில் ஏழைக் கிறிஸ்துவின் சதையைத் தொட்டு வறுமையைக் கண்டுணருமாறுக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ், இறைபராமரிப்பில் நம்பிக்கை வைக்கத் தூண்டும் நற்செய்தி அறிவுரையின்படி, தன்னலத்தைத் துறந்து ஏழைகள், துன்புறுவோர் போன்றோரின் பொருளாதார, நன்னெறி மற்றும் ஆன்மீகத் தேவைகள் நிறைவேற்றப்படுவதில் கவனம் செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.\nநம்பிக்கைக்கு உரிய பங்கு அருள் பணியாளர் நடத்தும் வ...\nதிருஅவையின் சொத்துக்களைப் பராமரிப்பது குறித்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%95%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%81-meaning", "date_download": "2018-04-21T19:03:39Z", "digest": "sha1:EPFO4FMVFZUEMJ3XGDPPHVLYSIGAO3KB", "length": 2030, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "kchtu meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nn. dregs வண்டல், மஷ்டு, மலம், மண்டி, திப்பி, கூளம் settlings மண்டி n. lees மண்டி, கூளம், கிட்டம் blemish மறை, மறு, பொத்து, பொக்கு, புரை, புகர், பழுது, நூனம், நவை, தோஷம் n. fault விலக்கு, விபூதி, விபத்தி, விடல், வாக்குக்குற்றம், வழுக்கு, வண்டு n. defect வைகல்லியம், வசை, மிகை, மாசு, மறவி, மக்களிப்பு, பொத்து, பொச்சம் in accuracy பிரமாதம் imperfection வைகல்லியம், குறுமை, கசட்டுத்தனம், இளம்பாடு n. blot துவள், களங்கம் n. doubt விதர்க்கம், விசயம், விகற்பம், முத்திவிக்கினம், மனக்குழப்பம் scar தழும்பு, சேக்கை, செதுக்கை, சுவடு, சுடு, காய்ப்பு, கச்சை, ஊறு Online English to Tamil Dictionary : திட்டி - to see அடுக்குப்பார்க்க - to rehearse as stage players வெற்றிமாலை - eight kinds of conqueror's wreaths: 1 கண்கெட - to be struck blind மகாஞானி - one who has attained to the highest degree of religion\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1938406", "date_download": "2018-04-21T19:07:56Z", "digest": "sha1:PVDD7SBKEJQNJWAPN4FCEM766CSJDDPI", "length": 19570, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "காணும் பொங்கலுக்கு 5,000 போலீசார் பாதுகாப்பு சென்னை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல்| Dinamalar", "raw_content": "\nகாணும் பொங்கலுக்கு 5,000 போலீசார் பாதுகாப்பு சென்னை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல்\nமூதாட்டிக்கு காலணி அணிவித்த மோடி 101\nரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்\nகடமையை செய்ய அரசு தவறி விட்டது : பிரதமருக்கு ... 181\nவல்லரசு பட்டியலில் இந்தியா: தரம் உயர்த்தியது ... 71\nசென்னை:''சென்னையில், காணும் பொங்கலையொட்டி, 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்,'' என, மாநகர போலீஸ் கமிஷனர், ஏ.கே.விஸ்வநாதன் கூறினார்.\nசென்னை, கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில், போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், இணை கமிஷனர் ஜெயராமன், சுதாகர் உள்ளிட்ட உயரதிகாரிகள், காவலர் குடும்பங்களுடன், பொங்கல் விழாவை நேற்று கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில், உறியடி, கோலப்போட்டி போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்றவர்களுக்கு கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், பரிசு வழங்கி கவுரவித்தார்.\nகமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கூறியதாவது:காவலர் குடும்பத்தினருடன் பொங்கல் கொண்டாடியது மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரும் பாதுகாப்புடனும், மகிழ்ச்சியுடனும் பொங்கல் பண்டிகையை கொண்டாட வேண்டும். காணும் பொங்கலையொட்டி, சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில், மக்கள் கூடும் இடங்களில், 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுஉள்ளனர்.\nமக்கள் அதிகம் கூடும் இடங்களான, உழைப்பாளர் சிலை, கண்ணகி சிலை, விவேகானந்தர் இல்லம், கலங்கரை வ��ளக்கம், பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா, தமிழக அரசு சுற்றுலா பொருட்காட்சி, கேளிக்கை பூங்காக்களில், அதிகளவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.\nமெரினாவில், அதிகளவில் மக்கள் கூடுவர் என்பதால், காவல் கட்டுப்பாட்டு அறை, காவல் உதவி மையம் தற்காலிகமாக துவங்கப்பட்டுள்ளன. இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்களில், மருத்துவக் குழுவினர் நிறுத்தப்பட உள்ளனர். கண்காணிப்பு கோபுரங்கள் வழியாக, மெரினா முழுவதுமாக கண்காணிக்கப்பட உள்ளது.\nமெரினாவில், குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவரை கட்டுப்படுத்த, குதிரைப்படை வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.\nமணல் பரப்பில் செல்லக்கூடிய வாகனங்களும், தயார் நிலையில் உள்ளன. வாகனங்களில் ஒலிபெருக்கி அமைத்து, அவ்வப்போது பாதுகாப்பு குறித்து, போலீசார் அறிவுரை வழங்க உள்ளனர்.மேலும், 100க்கும் மேற்பட்ட நீச்சல் வீரர்களும் தயார் நிலையில் உள்ளனர். தீயணைப்பு வீரர்களும், வாகனங்களுடன் தயார் நிலையில் இருப்பர். இதேபோல், பெசன்ட் நகர் கடற்கரையிலும், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.\nகடற்கரைக்கு வரும் குழந்தைகள், நெரிசலில் தவறுவதை தடுக்க, குழந்தையின் பெயர், தந்தையின் பெயர், முகவரி, மொபைல் போன் எண் போன்ற விபரம் அடங்கிய துண்டு சீட்டை, குழந்தையின் கையில் கட்டி அனுப்ப, போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.\nRelated Tags காணும் பொங்கலுக்கு 5 000 போலீசார் பாதுகாப்பு சென்னை கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல்\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகிராம வளர்ச்சிக்கு கமலின் புதிய முயற்சி ஏப்ரல் 22,2018\n12 வயதுக்குட்பட்ட சிறுமியரை பலாத்காரம் செய்பவருக்கு... ... ஏப்ரல் 21,2018\nவங்கி சேவையை அளிக்கும் வகையில் தபால் ... ஏப்ரல் 21,2018\n சுங்கச்சாவடிகளில் இனி நிற்க தேவையில்லை ஏப்ரல் 21,2018 1\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2011/09/7.html", "date_download": "2018-04-21T19:31:11Z", "digest": "sha1:J7EU2W4H2LQMXR5HFVIKJ2ZWEWJKHNMF", "length": 21018, "nlines": 337, "source_domain": "www.kummacchionline.com", "title": "பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 7 | கும்மாச்சி கும்மாச்சி: பதிவுலகின் சூப்பர் ஸ்டார���கள்-பாகம் 7", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nபதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 7\nஎனக்கு பிடித்த பதிவுலக சூப்பர் ஸ்டார்கள் வரிசையில் இந்த முறை “உள்ளதை உள்ளபடி உரைக்கும் கண்ணாடி மனசுக்காரன் வியட்நாம் வாசி விக்கியுலகம் (வெங்கட்).”\nகிட்டத்தட்ட முன்னூற்றி ஐம்பது இடுகைகள், இருநூற்றி ஐம்பது பின் தொடர்பவர்கள் என்று தனி ராஜாங்கம் நடத்திக் கொண்டிருப்பவர்.\nஇவருடைய சுயபுரானத்தில் “அம்மா நானா” பற்றி சொல்லி கடை சரக்கையும், போட் கிளப் சாலைகளையும், சனி ஞாயிறு கொட்டங்களையும் நியாபகப்படுத்தி பழைய நினைவுகளை கிளறிவிட்டார்.\nநல்ல எழுத்து நடை, சுற்றி வளைக்காமல் சொல்லும் பாணி தனி சிறப்பு.\nஇவருடைய கிச்சளிக்காஸ் பல பேரை ஈர்ப்பதில் ஆச்சர்யம் இல்லை, என்ன\nவியட்நாம் பற்றி தன் அனுபவங்களை (உதவியாளினியுடன் சென்றதை) பகிர்கிறார்.\n“அந்த பன்னிரண்டு மணி நேரம்” தனியாக விட்டுச் சென்று வெள்ளத்தில் மாட்டிய நேரம் மனைவியின் எண்ணங்களை அவருடைய பதிவாக பகிர்கிறார். மேடமுக்கு திடமான மனசுதான், மொழி தெரியாத ஊரில் கணவனின் நிலை தெரியாது சிறு குழந்தையுடன் தத்தளித்தது மிகவும் கடினமான விஷயம்தான்.\nஅவருடைய பதிவுகளில் நையாண்டிக்கு பஞ்சமில்லை. மேலும் முக்கியமான விஷயம் எல்லோருடைய பதிவுகளையும் படித்து தவறாமல் “மாப்பிளே\" என்று விளித்து பின்னோட்டமிடுவார்.\nவிக்கி உங்கள் எழுத்துப்பணி தொடரட்டும்.\nகாணாமல் போன பதிவர்கள் தலைப்பை தவிர்த்து இந்த முறை.............\nபதிவுலகத்திற்கு புதிய அறிமுகம் ஐடியா மணி.\nஇப்பொழுது தான் வலைப்பூ தொடங்கியிருக்கிறார். அதற்குள் இவருக்கு வரும் பின்னூட்டங்களின் எண்ணிக்கை அசர வைக்கிறது.\nஇவரின் ”ஆண்களின் ஆபாச வயித்தெரிச்சல் - ஒரு விரிவான அலசல் - ஒரு விரிவான அலசல்” ஒரு விதியாசமானா சிந்தனை.\nபதிவோ, பின்னூட்டமோ எல்லோருக்கும் கும்பிடு போட்டு ஆரம்பிக்கும் பணிவு இது இது தான் ரொம்ப பிடிச்சது.\nபடித்துவிட்டு தவறாம வோட்டையும் பின்னூட்டத்தையும் போடுங்க.\nLabels: சமூகம், சிந்தனை, பதிவுலகம்\nஅண்மைக்காலமாக நான் தவறாமல் படிக்கிற பதிவர் விக்கியுலகம் நீங்கள் குறிப்பிட்டிருக்கிற எல்லா சிறப்புகளுக்கும் உரித்தானவர் என்பதுடன், மாற்றுக்கருத்துடையவர்களி��் இடுகைகளிலும் நாகரீகமாக பின்னூட்டம் இடுபவர். வாழ்க\nசேட்டை, விக்கியுலகம் நல்ல பதிவர்தான் அதில் மாற்று கருத்து இல்லை. வருகைக்கு நன்றி பாஸ்.\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஎங்களுக்கும் பிடித்த பதிவர் .வாழ்த்துக்கள்.\nநான் இதை மறக்கவே மாட்டேன்\nஅப்புறம் நண்பர் - விக்கியுலகம் சாருக்கும் வாழ்த்துக்கள்\n// கண்ணாடி மனசுக்காரன் வியட்நாம் வாசி விக்கியுலகம் (வெங்கட்) //\n// சுற்றி வளைக்காமல் சொல்லும் பாணி தனி சிறப்பு //\nவிழுந்து விழுந்து சிரிச்சேன்... ஏங்க உங்களுக்கு மனசாட்சியே இல்லையா...\nமாப்ள இந்தப்பதிவு தங்களின் பெருந்தன்மையை காட்டுகிறது...நன்றிங்க...இந்த அளவுக்கு தகுதி எனக்கு இருக்கா தெரியல...மீண்டும் நன்றி\nவருகைக்கு நன்றி விக்கி. தொடரட்டும் உங்கள் பணி.\nஐடியா மணி, தொடருங்க உங்கள் பதிவுகளை.\nஐடியா மணீக்கு ஒரு கும்பிடு\nசரியான தேர்வு .அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்......மிக்க நன்றி உங்கள் பகிர்வுக்கு .....\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nவிக்கி உண்மையில் சூப்பர் ஸ்டார் தான்\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஉங்கள் பதிவை அடுத்தவர்கள் திருடாமல் இருக்க ஒரு சிறந்த வழி..\nMANO நாஞ்சில் மனோ said...\nமொரோக்காகாரியை விக்கி சொல்லமாட்டான் ஏன்னா அவன் உயிர் நண்பன் ஒருவன் அதில் சம்பந்தபட்டுருக்கான்....\nMANO நாஞ்சில் மனோ said...\nMANO நாஞ்சில் மனோ said...\nரொம்ப நாளாக ஏங்கின வலைச்சாவி தந்த கும்மாச்சி வாழ்க வாழ்கவே\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nபதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 8\nகன்றுக்குட்டியின் கற்புக்குக் கூட உத்திரவாதமில்லை ...\nபதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 7\nகலக்கல் காக்டெயில் -40 (++++18 மட்டும்)\nகல்யாணம் என்கிறது பொதுக் கழிப்பிடம்\nலீலா டீச்சர் (ஆசிரியர்தின பதிவு)\nமுள்ளும் மலரும்-- ரஜினியின் மகுடத்தில் பதிந்த வைரம...\nபதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 6\nபிரமனால் சாபம் விலகிய சாம்பன். தினமலர் சிறுவர்மலர் - 12.\nஜொள்ளு சபா (அ) ஜொள்ளு பவன்..\nகோவா – வடக்க��� கடற்கரைகள்\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த வைரமுத்து\nபெரியார் திருமணத்தை மேம்போக்காக விளக்கும் இளம்பெண்ணியவாதிகள் -தலித் செயல்பாட்டாளர் கவிதா பாய்ச்சல்\nஒரு சிறிய பரிசோதனை முயற்சி\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nநண்பனின் அத்தையுடன் நாங்கள் கண்ட “பிட்டு” படம்.\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/", "date_download": "2018-04-21T19:13:34Z", "digest": "sha1:J5FBFPRHV6GPJESNDJZNHE6OAGNNOBAL", "length": 45222, "nlines": 582, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nபோட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக புதிய \"Mobile App\" - இயக்குனர் செயல்முறைகள்\nதொடக்கக் கல்வி - அரசு நிதியுதவி பள்ளிகளில் ஆசிரியரின்றி உபரி பணியிடங்களை சரண் செய்ய இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்\nஆசிரியர் பணியிடம் ஒதுக்குதல்-STAFF FIXATION-குறித்தான இயக்குனர் தெரிவித்த கருத்துகள் -சேலம் deeo அறிவுறுத்தல்கள்\nதொடக்கக் கல்வி - 2018/19 STAFF FIXATION - கட்டாயம் பணிநிரவல் உண்டு, EMIS படி ஆசிரியர் பணியிடம் நிர்ணயம், உயர் தொடக்க வகுப்பில் 100 மாணவர்களுக்கு கீழ் இருந்தால் 2 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் மட்டுமே - DEEO செயல்முறைகள்\nதொடக்கக் கல்வி இயக்குனர் திரு .அ.கருப்பசாமி அவர்களின் இல்ல திருமண விழாவில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியினர்\nஇணைய வழியில் சான்றிதழ் சரிபார்ப்பு: புதிய திட்டத்தை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி\nசான்றிதழ் சரிபார்ப்புக்காக போட்டியாளர்கள் நேரில் வருவதைத் தவிர்க்க, இனி அந்தப் பணி இணைய வழியிலேயே மேற்கொள்ளப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அறிவித்துள்ளது.\nஇந்தப் புதிய திட்டம் குறித்து, டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆர்.சுதன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-\nஎழுத்துத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு உள்ளிட்டவை நடத்தப்படும். இப்போதுள்ள நடைமுறையில் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கென தரவரிசைப்படி தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் இருமுறை சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்துக்கு வர வேண்டியுள்ளது.\nDGE : +1 ,+2 - Public Exam March 2018 - பள்ளி மாணாக்கர் பெயர்ப்பட்டியல் திருத்தங்கள் மேற்கொள்ள இறுதி வாய்ப்பு - இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு.\nதொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கான ஆசிரியர் மாணவர் விகிதம்-- கல்வித்துறையால் வெளியிடப்பட்டது\n​ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்தல் சார்ந்த பள்ளிக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் ந.க.எண் 055838-நாள்:18.04/2018-ன் படி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிக்கான ஆசிரியர் -மாணவர் விகிதம் அட்டவணை\nபிளஸ் 1 சேர்க்கை : கல்வித்துறை அதிரடி\nபிளஸ் 1ல், ஒவ்வொரு பாடப்பிரிவிலும், கிராமப்புறங்களில், 15 பேர்; நகர்ப்புறங்களில், 30க்கும் மேற்பட்ட மாணவர்களை சேர்க்க வேண்டும்' என, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.பள்ளிகளில், ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதத்தை பராமரிப்பது குறித்து, அவரது உத்தரவு:ஒவ்வொரு பள்ளியிலும், பிளஸ் 1 வகுப்பில், மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். நகர்ப்புற பள்ளிகளில், ஒரு பாடப்பிரிவில், குறைந்த பட்சம், 30 பேர்; கிராமப்புறங்களில், 15 பேர் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கையை விட, குறைவாக இருக்கும் பாடப்பிரிவுகளை நடத்த முடியாது.\nகுறைந்தபட்ச மாணவர் எண்ணிக்கையை பராமரிக்கும் வகையில், வரும் கல்வி ஆண்டில், அதிக மாணவர்களை சேர்க்க, தலைமை ஆசிரியர்கள், முயற்சி எடுக்க வேண்டும்.ஆக., 1 நிலவரப்படி, இந்த எண்ணிக்கை இல்லாவிட்டால், குறைந்த மாணவர்கள் உள்ள பாடப்பிரிவு கலைக்கப்பட்டு, அருகில் உள்ள பள்ளிகளில், மாணவர்களை சேர்க்க வேண்டும்.இவ்வாறு, இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.\n கல்வியாண்டில் இறுதி வேலை நாள் அறிவிப்பில் குளறுபடி, குழப்பத்தில் ஆசிரியர்கள்\nபள்ளிகளை திறப்பதோ, மூடுவதோ என்பதை அரசு தா���் முடிவு செய்யும். பள்ளிக்கல்வி அலுவலர்கள் அதை முடிவு செய்ய முடியாது - அமைச்சர் செங்கோட்டையன்\nதமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் அரசு, நிதி உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 1.8.2017 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்வது தொடர்பான தகவல்கள் இடம்பெற்று இருந்தன.\nஊதிய முரண்பாடு குறித்து ஆராய ஒரு நபர் குழு அமைத்து உத்திரவு\nஅரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவது ஏன் \nஅரசுப் பள்ளி மாணவர்களுக்குச் சத்துணவு, சீருடை, காலணி, மிதிவண்டி... உள்ளிட்ட பல விலையில்லாப் பொருள்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படுகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினியும் வழங்கப்படுகிறது. கல்விக் கட்டணமும் கிடையாது. இத்தனை சலுகைகள் இருந்தும், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்துகொண்டே வருகிறது. சமீபத்தில், கல்வித் துறை தெரிவித்திருக்கும் ஓர் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த இரண்டு வருடத்தில், அரசுப் பள்ளிகளிலிருந்து 1 லட்சத்து 40,000 மாணவர்கள் வெளியேறியுள்ளனர்.\n அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கை குறைவதற்கான காரணங்கள் என்ன\nக.சரவணன், (தலைமை ஆசிரியர், டாக்டர் திருஞானம் தொடக்கப் பள்ளி, மதுரை):\n''அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதற்கு மூன்று காரணங்களை முதன்மையாகச் சொல்லலாம். தனியார் பள்ளிகளைவிட அரசுப் பள்ளிகளின் கட்டடம், மைதானம், கழிவறை, ஆய்வுக்கூடம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் சிறப்பாகவே இருந்தாலும், அவற்றை சுகாதாரமாகப் பராமரிப்பதில் தொடர் கண்காணிப்பு இல்லை. ஆள்களை நியமிப்பதிலும் முழுமையை இல்லை. இது, முதல் காரணம். இதனால், அவற்றின் முழு பயன் மாணவர்களுக்குக் கிடைப்பதில்லை. இரண்டாவது காரணம், கலை சார்ந்து கற்பிக்கும் ஆசிரியர்கள் பற்றாக்குறை. நகரின் மையத்தில் ஓர் அரசுப் பள்ளி இருக்கும். மிகப்பெரிய விளையாட்டு மைதானமும் இருக்கும். ஆனால், உடற்கல்வி ஆசிரியர் பணி நிரப்பப்படாமல் இருக்கும். இதனைச் சரிசெய்வது மிகவும் முக்கியமானது. மூன்றாவது காரணம், பெற்றோர், ஆசிரியர், மாணவர் மூவருக்குமான உறவுச் சங்கிலி இல்லை. தனியார் பள்ளிகளில் அடிக்கடி பெற்றோர் - ஆசிரியர் சந்திப்புகள் நடத்தப்பட்டு, மாணவர் குறித்த செய்திகளை அவ்வப்போது பகிர்ந்துகொள்கின்றனர். அதுபோன்ற சந்திப்புகள், அரசுப் பள்ளிகளில் பெரும்பாலும் நடப்பதில்லை. (விதிவிலக்காக சில பள்ளிகளில் நடத்தப்படலாம்) பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு என்பது, மாணவரின் கல்வி பற்றிய தகவல் பரிமாற்றமாக மட்டுமின்றி, அந்தப் பள்ளியைக் குறித்த உரையாடலாகவும் மாறும். அப்படி மாறும்பட்சத்தில், வளர்ச்சி சார்ந்த செயல்பாட்டை நோக்கி பள்ளியும் நகரும். இவை முறையாக நடைபெறும்பட்சத்தில், பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் எண்ணம் பெற்றோருக்கு உண்டாகும். எனவே, இவற்றைச் சரிசெய்ய வேண்டும்.''\nநா.கிருஷ்ணவேணி, (ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நல்லம்பாக்கம்):\nஒரு பள்ளியில் மாணவரைச் சேர்க்கும் முடிவை, அந்த மாணவரின் பெற்றோர் எடுத்தாலும், சமூகச் சூழலும் அந்த முடிவை எடுக்கவைக்கிறது. மிக எளியப் பொருளாதார குடும்பத்தில் வசிப்போரும், தம் பிள்ளைகளைத் தனியார் பள்ளியில் சேர்க்கவே நினைக்கின்றனர். தனியார் பள்ளியில் தன் பிள்ளை படிப்பது சமூக அந்தஸ்து என்பது அவர்களின் எண்ணமாக இருக்கிறது. எங்கள் பகுதியில் பார்த்தவரை, ஆங்கிலம் படிப்பதற்கு என்று மட்டுமின்றி, கெளரவத்துக்காகத் தனியார் பள்ளியை நோக்கிச் செல்லும் பெற்றோர் எண்ணிக்கையே அதிகம். அது சரியானது இல்லை என்பதைப் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும். அடுத்து, தற்போதைய குடும்பங்கள் இரண்டு குழந்தைகள் போதும் என்கிற திட்டமிடலுக்கு வந்துவிட்டனர். எங்கள் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் குடும்பங்களில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள்தாம் இருக்கின்றன. (சில குடும்பங்கள் விதிவிலக்கு) இதனாலும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறையலாம் என்று நினைக்கிறேன்.''\nஆசிரியர்கள் சொல்லும் காரணங்களைக் கடந்தும், சில இருக்கின்றன எனக் கல்வி செயற்பாட்டாளர்கள் கருதுகின்றனர். அரசுப் பள்ளியில் நன்றாகப் படிக்கும் மாணவர்களில் சிலருக்கு தேர்வு நடத்தி, அந்தப் பகுதியின் தனியார் பள்ளியில், அரசு தனது செலவில் படிக்கவைக்கிறது. அப்படி ஒரு மாணவரை அரசு படிக்கவைக்குபோது, அவனின் தங்கையை, அந்���த் தனியார் பள்ளியிலேயே சேர்த்துவிட்டனர் பெற்றோர். 'அண்ணனை மட்டும் நன்கு படிக்கவைத்துவிட்டோம் என்கிற எண்ணம் தங்கைக்கு வந்துவிடக் கூடாதே' என்று கூறுகின்றனராம். இதனால், அரசுப் பள்ளிக்கு வரவேண்டிய ஒரு மாணவர் குறைந்துவிட்டார். மேலும், அரசுப் பள்ளியில் படிப்பது பெருமை எனும் மனநிலையைப் பெற்றோரிடம் தோற்றுவிக்கும் முயற்சிகளை அரசு எடுக்க வேண்டும் என்றும் கூறுகின்றனர்.\n💥💥💥 *🔴தமிழக அரசு ஊதிய முரண்பாடுகளை களைய, ஐஏஎஸ் அதிகாரி எம்.ஏ.சித்திக் தலைமையில் ஒருநபர் குழு* *-தமிழக அரசு*\n*ஊதிய முரண்பாடுகள் களைய குழு*\nஊதிய முரண்பாடுகளை களைய நிதித்துறை தலைமையில் ஒருநபர் குழுவை அமைத்து உத்தரவு\nஐ.ஏ.எஸ். அதிகாரி எம்.ஏ.சித்திக் தலைமையில் ஒருநபர் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவு\nமனுதாரர்கள் மற்றும் அரசுப் பணியாளர் சங்கங்களை நேரில் சந்தித்து பேசவும் ஒருநபர் குழு திட்டம்\nஅரசுப் பணியாளர்கள் தங்கள் கோரிக்கையை நேரிலோ, முகவரியிலோ அனுப்பலாம் - தமிழக அரசு\nomc_2018@tn.gov.in என்ற முகவரியில் அனுப்பலாம் -\nபள்ளிக்கல்வி-அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை ,மேல்நிலைப்பள்ளிகளில் 01.08 படி மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் முதுகலை / பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல்- தெளிவுரைகள் வழங்குவது சார்பு*\nஜாக்டோ ஜியோ -மே 8- சென்னையில் கோட்டை முற்றுகை போராட்டம் -11 மண்டலங்களில் பிரச்சாரம்- ஒருங்கிணைப்பாளர்கள் பட்டியல் வெளியீடு\nஇளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில் / ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் - மதுரைக் கிளை - தீர்ப்பாணையின் நகல்.\nமாதிரி மாணவர் சேர்க்கை விண்ணப்பம்\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nபோட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்காக புதிய \"Mobil...\nதொடக்கக் கல்வி - அரசு நிதியுதவி பள்ளிகளில் ஆசிரியர...\nஆசிரியர் பணியிடம் ஒதுக்குதல்-STAFF FIXATION-குறித்...\nதொடக்கக் கல்வி இயக்குனர் திரு .அ.கருப்பசாமி அவர்கள...\nஇணைய வழியில் சான்றிதழ் சரிபார்ப்பு: புதிய திட்டத்த...\nதொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கான ஆசிரியர் மாணவர் விகி...\n​ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்தல் சார்ந்த பள்...\nபிளஸ் 1 சேர்க்கை : கல்வித்துறை அதிரடி\n கல்வியாண்டில் இறுதி வேலை ...\nபள்ளிகளை திறப்பதோ, மூடுவதோ என்பதை அரசு தான் முடிவு...\nஊதிய முரண்பாடு குறித்து ஆராய ஒரு நபர் குழு அமைத்து...\nஅரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவது ஏன் \n💥💥💥 *🔴தமிழக அரசு ஊதிய முரண்பாடுகளை களைய, ஐஏஎஸ்...\nபள்ளிக்கல்வி-அரசு / அரசு உதவிபெறும் உயர்நிலை ,மேல்...\nஜாக்டோ ஜியோ -மே 8- சென்னையில் கோட்டை முற்றுகை போரா...\nஇளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில்...\nமாதிரி மாணவர் சேர்க்கை விண்ணப்பம்\nஏப்ரல் 20 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுற...\nDEE - 2017 - 2018 கலந்தாய்வில் பணிமாறுதல் பெற்று இ...\nமாறுதல் பெற்று விடுவிக்காமல் உள்ளவர்களை விடுவிக்க ...\nGPF வட்டி விகிதம் ஏப்ரல் 18 முதல் ஜூன்18 வரை. 7.6%...\nமாணவர்களின் பெற்றோர் விபத்தில் இறந்தாலோ ஊனமடைந்தால...\nநாகை மாவட்டம் குத்தாலம் வட்டாரத்தில் பணி நிறைவு பெ...\nTNPSC-மே 2018 துறை தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க 19.4...\nகோடை விடுமுறைக்கு பின் புதிய பாடத்திட்ட பயிற்சி\nபங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல...\nஓய்வு பெற்றோர்-புதிய ஊதியதிருத்தத்தின் படி 01/01/1...\nTET தேர்வில் தேர்ச்சிப் பெற வேண்டுமா\nதொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கான ஆசிரியர் மாணவர் விகிதம்-- கல்வித்துறையால் வெளியிடப்பட்டது\nஇளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில் / ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் - மதுரைக் கிளை - தீர்ப்பாணையின் நகல்.\nதொடக்கக் கல்வி இயக்குனர் திரு .அ.கருப்பசாமி அவர்களின் இல்ல திருமண விழாவில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியினர்\nGPF வட்டி விகிதம் ஏப்ரல் 18 முதல் ஜூன்18 வரை. 7.6% அரசு அறிவிப்பி\nமாதிரி மாணவர் சேர்க்கை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2008/12/22/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B/", "date_download": "2018-04-21T18:57:55Z", "digest": "sha1:DTVBYQ3UMIRA2AYQPA4EX5S5RXJYVGCV", "length": 49715, "nlines": 184, "source_domain": "arunmozhivarman.com", "title": "கிரிக்கெட்: மாறிவரும் கோ���ங்கள் | அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nபொதுவாக எந்த ஒரு விடயத்திலும் ஏகப் பிரதிநிதித்துவம் என்பதை நான் ஏற்றுக்கொள்ளுவதில்லை. அதிலும் கலைகள், விளையாட்டுத்துறைகளில் ஏற்படுகின்ற ஏகப்பிரதிநிதித்துவம் அந்த துறைகளின் வளர்ச்சியை முற்றாக ஸ்தம்பிக்க செய்துவிடும் என்பது என் நம்பிக்கை. மேலும், ஏகப்பிரதிநிதித்துவம் எல்லா மாற்று முயற்சிகளையும் தன் ராட்சச கரங்களால் நசுக்கி விடுகின்றது என்பது ம், கேள்விகளுக்கு அப்பாற்பட்ட, தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இல்லை என்ற நளவெண்பா காலத்து சொல்லாடலுடன் அந்த துறைகளை நிறுத்தி விடும் என்பதும் எல்லாரும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு விடயமாகும். ஒரு துறை இன்னும் உயிர்ப்புடன் இயங்கிக்கொண்டிருக்கின்றது என்பதற்கு சான்று அந்த துறையில் பலர் உச்ச கட்ட புகழுடன் / வெற்றிகளுடன் பயணித்துக்கொண்டிருக்கின்றனர் என்பது எனது கருத்து.\nகிரிகெட்டில் முடிசூடா மன்னர்களாக கடந்த 30க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக மாறி மாறி திகழ்ந்த மேற்கிந்திய, அவுஸ்திரேலிய அணிகள் அடிக்கடி (முன்பு மேற்கிந்தியா இருந்தது, இப்போ து அவுஸ்திரேலேயா மட்டுமே) எதிர் அணிகளால் சோதனைக்குள்ளாக்கப்படுவது கிரிக்கெட் ஆரோக்கியமான வளார்ச்சிகளை அடைந்து கொண்டிருக்கின்றது என்பதையே காட்டுகின்றது. இந்தியாவுடன் டெஸ்ட் தொடரிலும், சென்ற ஆண்டின் இறுதியில் நடைபெற்ற மும்முனை தொடரிலும், தற்போது தென்னா பிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியில் பெற்ற தோல்விகள் அவுஸ்திரேலியாவின் வீழ்ச்சி என்பதை விட மற்ற அணிகளின் எழுச்சி என்பதாகவே கருதப்படவேண்டும். யானை படுத்தாலும் குதிரை மட்டம் என்கிற அளவில் இருந்த அணி அவுஸ்திரேலிய அணி. இதற்கு சரியான உதாரணம் 1994-95ல் நடைபெற்ற ஒரு ஒரு நாள் தொடர். ஒவ்வொரு ஆண்டும் இறுதியில் அவுஸ்திரேலியாவில் ஒரு நாள் போட்டி தொடர் ஒன்று நடைபெறும். ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் 3 / 4 போட்டிகளில் ஆடி இறுதி போட்டியில் நுழையும். 94-95ல் அவுஸ்திரேலியா இந்த தொடரில் இங்கிலாந்து, ஸிம்பாப்வே அணிகளுடன் நான்காவது அணியாக அவுஸ்திரேலியாவின் இரண்டாவது அணியையும் (Australia – A) நுழைத்தது. இதில் எல்லார் புருவங்களும் உயரும்படி இறுதி போட்டிக்கு அவுஸ்திரேலியாவுடன் மோத அவுஸ்திரேலிய இரண்டாவது அணி தெரிவானது. அதாவது, ஏற்கனவே டெ���்ட் அந்தஸ்து பெற்ற இரண்டு அணிகளைவிட வலிமையாக அவுஸ்திரேலியாவின் இரண்டாவது அணி இருந்தது. பிற்காலத்தில் அவுஸ்திரேலிய அணியின் தூண்களாக இருந்த மத்யூ ஹைடன், க்ரேக் ப்ளீவட், ரிக்கி பொண்டிங், மைக்கேள் பவான் போன்றவர்கள் அதன் இரண்டாவது அணியில் ஆடினார்கள். இந்த இறுதி போட்டி ஐ சி சி யால் அங்கீகரிக்கப்படவில்லை. இதன் பின்னர் அவுஸ்திரேலியா இப்படியான முயற்சியையும் செய்யவில்லை. 1992ல் மேற்கிந்திய அணியின் மாபெரும் வீரர்களான ரிச்சர்ட்ஸ், மார்ஷல், க்ரீனிட்ஜ், டுஜோன் போன்றவர்கள் ஒரேயடியாக ஓய்வுபெற, அவுஸ்திரேலியா மெல்ல மெல்ல ஆதிக்கம் பெற்றது. அதே நேரம் ஷான் வார்ணின் வருகையும் அமைய, ஏற்கனவே வேகப்பந்து வீச்சில் புகழ்பெற்றிருந்த அவுஸ்திரேலிய அணி ஒரு முழுமையான அணியாக உருவெடுத்தது. ஒரு அணியில் எத்தனை வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் ஒரு சுழல் பந்து வீச்சாளார் தன்னும் இருக்க வேண்டும் என்பது ஒரு பொது விதி. உலகில் அசைக்க முடியாத அணியாக மேற்கிந்தியா உருவெடுத்த 70களில் அவ்வணி தலைவர் க்ளைவ் லோயிட் “சந்திரசேகர் போன்ற ஒரு சுழல் பந்து வீச்சாளர் மட்டும் இருந்தால் எம்மை எவராலும் வெல்ல முடியாது” என் று சொன்னது குறிப்பிடத்தக்கது. ஷான் வார்ணின் மாய விரல்களில் சிக்கி தவித்த பாட்ஸ்மன்களை பற்றி கதை கதையாக சொல்லலாம். ஒரு சுழல் பந்து வீச்சாளனின் எல்லா சாத்தியங்களையும் செய்து காட்டியவர் அவர். விக்கெட்களின் எண்ணிக்கையில் முரளி அவரை தாண்டி போனாலும், அரைவாசிக்கும் மேற்பட்ட போட்டிகளில் சுழல் பந்து கைகொடுக்காத மைதானங்களில் ஷான் வார்ண் பந்து வீசினார் என்பதை கவனித்து கொள்ளவேண்டும். அந்த நாட்களில் எல்லாம் பந்து எகிறும் அவுஸ்திரேலிய பிட்ச் என்றாலே பாட்ஸ்மன்களுக்கு சிம்ம சொப்பனம்தான். மைதானத்தில் கரணமடித்தும், வழுக்கி சென்றும் அவர்கள் செய்யும் களத்தடுப்பை ஒரு அதிசயம் போலதான் மற்ற அணிகள் பார்த்துக்கொண்டிருந்தன.\nஇதன் பின்னர் தென்னாபிரிக்காவின் வருகையுடன் எல்லா அணியினரும் களத்தடுப்பிலும், பல்துறை ஆட்டக்காரர்களை அணியில் அதிகம் இணைப்பதிலும் கவனம் செலுத்த தொடங்க கிரிக்கெட் நவீனப்படுத்தப்பட்டது. பாட்ஸ்மன், பந்து வீச்சாளார் என்றில்லாமல் களத்தடுப்பு என்ற வகையிலும் வீரர்கள் ரசிக்கப்பட்டனர். பாட்டிங்கை பொறுத்தவரை ஒரு சராசரி வீரரான ரோட்ஸ் ஒரு நட்சத்திர வீரராக மதிக்கப்பட்டார். இந்திய அணி பல ஆட்டங்களில் ரொபின் சிங்கை சேர்த்துக்கொண்டது. தனது மெதுவான துடுப்பாட்டத்தை தாண்டியும் ரொஷன் மகனாம ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டார். சித்து, லக்‌ஷ்மண் போன்ற இந்திய வீரர்கள் அணியை விட்டு ஓரங்கட்டப்பட அவர்களின் மோசமான களத்தடுப்பும் உடல் தகுதியும் காரணாங்களாக காட்டப்பட்டன இதே சமயம் அணிகள் வேற்று நாட்டவரை சேர்ந்தவரை பயிற்றுவிப்பாளாராக கொண்டுவர தொடங்க, ஆசிய அணிவீரர்களுக்கு மற்ற அணிவீரர்களின் மனநிலை கற்றுத்தரப்பட்டது. இதே காலப்பகுதியில் உடலை கட்டுகோப்பாக வைத்திருப்பதில் உலகம் முழுவதும் ஏற்பட்ட ஆர்வம் இந்திய, இலங்கை அணி வீரர்களிலும் பிரதிபலித்தது. அவ்ஸ்திரேலிய, தென்னாபிரிக்க வீரர்கள் போல இவர்களும் வேகமான உடல் இயக்கங்கள் மூலம் களத்தடுப்பில் சில ஆச்சரியங்களை ஏற்படுத்தினர். முக்கியமாக டில்ஷான், முரளிதரன், யுவ்ராஜ் சிங், சுரேஷ் ரய்னா, கைஃப் போன்றாவர்கள். உலகமயமாக்கல் என்கிற பலத்த கேள்விகளுக்குள்ளான ஒரு இயல்பினால் வந்த ஒரு சாதகமான நிலை எல்லா நாட்டு இளைஞர்களும் கிட்ட தட்ட ஒரே மனநிலைக்கு கொண்டுவரப்பட்டனர். எல்லாவற்றுடன் சமரசம் செய்துகொள்வது என்ற தென்னாசிய மனநிலையை விட்டு இளைஞர்கள் வெளிவந்து எதையும் ஒரு சவாலாக, போராட்ட மனப்பாங்குடன் எதிர்கொள்ள தொடங்க கிரிக்கெட்டின் தீர்மானிக்கப்பட்ட கூறுகள் அனைத்தும் ஒரே நாளில் தகர்ந்து போயின. ஃப்ளிண்டொஃப் உடன் சூடாக விவாதித்த பின்னர் யுவ்ராஜ் அடித்த ஆறு 6களும், அவுஸ்திரேலியாவில் வைத்து அவர்களுக்கு ஈடாக இந்திய வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டதும், ஆண்ட்ரே நெல்லை சுற்றி ஸ்ரீ சாந்த் ஆடிய ஆட்டமும், தன் மீது வைக்கப்பட்ட எல்லா விமர்சனங்களையும் தன் பந்து வீச்சால் மட்டும் எதிர்கொண்ட முரளியும், தமக்கு எதிராக செய்யப்பட்டது அநீதி என்றவுடன் உடனே இங்கிலாந்துடனான ஆட்டத்தில் இருந்து விலகிக் கொண்ட இன்ஸமாமும் இதற்கு சிறந்த உதாரணங்கள்.\nஅத்துடன் நேரடி ஒளிபரப்பும், பலகோண காமரா வசதியும் ஒவ்வொரு ஆட்டக்காரரதும் பலவீனங்களை அறிந்துகொள்ள பேருதவி செய்தன. இவற்றை செய்வதற்காகவே சிலர் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். ஒவ்வொரு பாட்ஸ்மன் வரும்போதும் அவனுக்கு எ���்படியான வியூகம் அமைக்கப்படும் / அமைக்கப்படவேண்டும் என்பதை கடைக்கோடி ரசிகன் வரை தெரிந்துகொள்ளகூடியதான வாய்ப்புகளை தொழில்நுட்பம் செய்து தந்தது. இதனால் அணிகளுக்கிடையில் குறைந்தளவு தீர்மானிக்கப்பட்ட வித்தியாசங்களே அமைய பெரும்பாலான போட்டிகளின் முடிவுகள் அந்த நாள் மோதல்களிலேயே தீர்மாணிக்கப்பட்டன.\nஅவுஸ்திரேலிய அணியில் கூட தற்போது கில்க்றைஸ்ட், ஷான் வார்ண், மக்ராத் என்ற மும்மூர்த்திகளின் ஓவை காரணம் காட்டலாம். ஆனால் மக் டேர்மட், மேர்வ் ஹ்யூஜ், அலன் போடர், மார்க் டெய்லர், மார்க் வா, ஸ்டீவ் வா போன்றாவர்களின் ஓய்வு அந்த அணியில் இந்தளாவு சலனங்களை ஏற்படுத்தவில்லை என்பதையும், முன்னர் சொன்ன மூவரின் இடங்களில் ஷான் வார்ண் தவிர மற்ற இடங்களில் வந்தவர்கள் ஏற்கனவே திறமை நிரூபிக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு உண்மையான கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக ரசிப்பதற்கு அருமையான காலம் கனிந்துள்ளது.\n← “இடாகினி பேய்களும்”…:ஒரு அறிமுகம்\nஅபியும் நானும், ஆனந்த விகடன், விஜயகாந்த் மற்றும் கனேடிய இலக்கியங்கள் →\n9 thoughts on “கிரிக்கெட்: மாறிவரும் கோலங்கள்”\nஉண்மைதான். காலத்திற்கு காலம் எல்லாம் மாறும் போது இதுவும் மாறத்தானே வேண்டும். மேற்கிந்தியா, ஆஸ்திரேலியா வசமிருந்த கிரிக்கெட் இந்தியா கைக்கு மாறும் காலம். ஆனால் எப்பவும் போல பொறுத்த நேரத்தில் சொதப்பும் இந்தியர்கள் இந்த முறை என்ன செய்வார்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்தியா மிகப்பெரும் வளர்ச்சியடைய இது நல்ல சந்தர்ப்பம். உங்கள் பதிவு அருமை. எல்லாக்காலங்களையும் தொட்டு தொட்டு காட்டினீர்கள். நன்றி. தொடரட்டும் விளையாட்டுக்கள் மீதான பதிவும் பார்வையும்.\n//பொறுத்த நேரத்தில் சொதப்பும் இந்தியர்கள் இந்த முறை என்ன செய்வார்கள் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்//இந்திய அணி பற்றிய சரியான கருத்து. இந்தியா தவிர தென்னாபிரிக்காவும் முழு பலத்துடன் வீரியம் பெறுவதாக நினைக்கின்றேன்\nஇது ஆஸ்திரேலியாவின் சோதனைக்காலம். மிக விரைவில் அவர்கள் முழு பலத்துடன் திரும்ப வருவார்கள். அப்போது பார்க்கலாம்\nவணக்கம் அனானி, அவுஸ்திரேலியாவின் தோல்விய குறித்த எக்காளம் அல்ல இந்தப் பதிவு. அவுஸ்திரேலியாவின் எல்லா வெற்றிஅளின் பின்னலும் அவர்களின் கடின உழை��்பு மறைந்திருந்ததை மறக்ககூடாது. ஆனால், இப்போது போட்டிகள் மிகுந்த சவால் கொண்டவையாக மாறிவிட்டன என்பதே இந்த பத்தியின் சாரம்\n\\\\அவுஸ்திரேலியாவின் வீழ்ச்சி என்பதை விட மற்ற அணிகளின் எழுச்சி \\\\நல்ல பார்வை …\nஅவுஸ்திரேலிய அணியைவிட தென்னாபிரிக்க அணி நல்ல திறமை இருந்தும் அதிர்ஸ்டம் இல்லாதவர்கள். அதனால் நிறைய போட்டிகளில் தோற்றார்கள்\nக. நவம் எழுதிய படைப்புகளும் பார்வைகளும் : அறிமுக விமர்சன உரை April 10, 2018\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும் March 20, 2018\nதி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும் February 8, 2018\nகனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள் January 17, 2018\nகாத்திருப்பு கதை குறித்து… January 9, 2018\nUN LOCK குறும்படம் திரையிடல் December 21, 2017\nநிறம் தீட்டுவோம் ஆவணப்படம் December 11, 2017\nம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் உலகம் பலவிதம் : அறிமுகக் குறிப்பு November 28, 2017\nஒழுங்குபடுத்தலின் வன்முறை October 30, 2017\nகனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள்\n அல்லது எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nG8/G20 கொண்டாட்டங்களில் தொலைந்துபோன மனித நேயம்\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nபுதிய பயணி இதழ் | திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை | கூலித்தமிழ் வெளியீடு\nஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்காக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும்… twitter.com/i/web/status/9… 1 month ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Everyday Sexism Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss https://everydaysexism.com/ Kristyn Wong-Tam Laura Bates Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford Sexism sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அன்றாடம் பால்வாதம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ���வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கக்கூஸ் கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்திய பவன் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரையிடல் திரௌபதி திவ்யா தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி ��ேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பகு பதம் பக்தவத்சல பாரதி பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பால்வாதம் பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகா பாரதம் மகாபாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரகுமான் ஜான் ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே லோரா பேட்ஸ் ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஸ்ரீநிவாசன் ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jyeshtan.blogspot.com/", "date_download": "2018-04-21T18:59:40Z", "digest": "sha1:IFJY7WQ4QNYEYEOH4NBXGITANLO4MFAD", "length": 80805, "nlines": 294, "source_domain": "jyeshtan.blogspot.com", "title": "பிரகாஷ் தென்கரை", "raw_content": "\nகுஞ்ஞுண்ணி (1927 – 2006) மலையாளக் கவிஞர். கோழிக்கோடு இராமகிருஷ்ண மிஷன் சேவாஸ்ரம பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். திருமணம் செய்து கொள்ளவில்லை, ஆசிரமவாசியாகவே வாழ்ந்தார். மலையாள மொழியின் நெளிவுகளை விடுகதை/வார்த்தை விளையாட்டு போல பயன்படுத்தி எளிய வாக்குகளில் சின்னஞ்சிறிய கவிதைகள் நிறையப் புணைந்திருக்கிறார். அதனால் கேரளத்தில் குழந்தைக் கவிஞர் என்று பரவலாக அறியப்பட்டாலும், ஆழ்ந்த தத்துவர்த்தமான பொருளுள்ள கவிதைகள் இவருடையது.\nநான்(நான் என்னும் தலைப்பில் எழுதிய சில குறுங்கவிதைகள்)\nகுவுக்கும் ஞ்ஞுவுக்கும் ண்ணிக்கும் பிறகு\nஎன்னும் நினைப்பு உண்டாகும் போது\nஎன் முதுகில் ஒரு பெரிய யானை\nஎன் நாக்கில் ஒரு ஆட்டுக்குட்டி\nநானோ ஒரு எறும்புக் குட்டி\nஅதற்கு ஒரு உதாரனம் சொல்கிறேன்\nஐயோ என்னையே எனக்கு துர்நாற்றம் அடிக்கிறதே\nஐயோ என் மனதிலிருந்து வெளிவர\nநான் இனி என் தந்தையாவேன்\nஎன் பேர் என் வேர்\nஎன் மனம் என் மனை\nபெண் அறை அறியாததால் இருக்கலாம்\nநான் ஒரு துக்கம் மாத்திரம்\nநான் போனாலே ஞானம் வரும்\nஞானம் வ���்தாலே நான் போவேன்\nதமிழில் இரட்டுற மொழிதல், சிலேடை போல மலையாள மொழியில் சில இடங்களை மிகச் சுவையாக எழுதியுள்ளார் (ஞானெனிக்கொரு ஞானோ, என்மனமென் மன…) வார்த்தைக்கூட்டுக்களை வைத்து விளையாடியுள்ளார் (குஞ்ஞில்நின்னுண்ணுன்னோன் குஞ்ஞுண்ணி). தமிழுக்கு இதைப் பெயர்ப்பது சவால்தான். அதன் தத்துவார்த்தப் பொருள் கெடாதவாறு முடிந்தவரை முயன்றிருக்கிறேன். நான் என்னும் வார்த்தைக்கு பெரும்பாலும் இடங்களில் மேற்கோள் இட்டு (‘நான்’) வாசித்தால் உள்பொருள் விளங்கும்.\nதேவதேவன் கவிதைகளை நினைவுபடுத்துகிறது. இன்னொன்று,\nகுஞ்ஞுண்ணி எறும்பு அழுதது -ஒரு\nஎத்தனை சிறியது என் வாய்\nஎத்தனை சிறியது என் வயிறு\nகம்பன் தந்துசென்ற “பாற்கடலை நக்கிக் குடிக்க ஆசைப்படும் பூனை” என்கிற படிமம் போலவே இந்த எறும்பும். பிரபஞ்சத்தையும் வாழ்க்கையையும் பற்றிய நேர்மறைப் பொருளும் எதிர்மறைப்பொருளும் ஒருங்கே இருக்கிறது.\n(இரா.முருகன் மொழிபெயர்த்த குஞ்ஞுண்ணி மாஷின் சில கவிதைகளை இங்கே படிக்கலாம்)\n(நன்றி: சொல்வனம். இதழ் 111ல் வெளியானது)\nLabels: கவிதை, குஞ்ஞுண்ணி மாஷ், சொல்வனம், மலையாளம், மொழிபெயர்ப்பு\nஐம்புலன்களின் வழியாகவே மனிதனுக்கு அறிதல் சாத்தியமாகிறது. புலன்களோ உடலுள் பொருந்தியவை. எனவே ‘நான் அறிகிறேன்’ என்று அறியும் தூய தன்னுணர்வு இந்தப் பரு உடலுக்குக் கட்டுப்பட்டது. இப்போது, உடல் மனிதனுக்கு அறிதலின் பாதைகளை நோக்கித் திறந்திருக்கும் வாசலா அல்லது புலன்களைச் சார்ந்தே இருப்பதால் உடல் அறிதலின் பரப்பைக் கட்டுப்படுத்தும் வேலியா உடலைக் கடந்து மனிதனின் தன்னுணர்வு தன் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமா உடலைக் கடந்து மனிதனின் தன்னுணர்வு தன் இருப்பைத் தக்கவைத்துக்கொள்ள முடியுமா அவ்வாறு முடியுமென்றால் அறிதலுக்கு வாய்ப்பே இல்லையா அல்லது நேரெதிராக அறிதல் எல்லைகளற்று விரிந்துவிடுமா\nஅறிதலில் பரவசமும், தன்னுணர்வின்/இருப்பின் இயல்பைக் குறித்த தேடலும் கொண்ட அனைவருக்கும் எழும் வினாக்கள் இவை. Transcendence என்கிற ஆங்கிலத் திரைப்படம் இக்கேள்விகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட அறிவியல் புனைவு திரைப்படம். 2014, ஏப்ரல் மாதம் வெளியானது. படத்தின் கதைத்தளத்தை இங்கே படித்துக்கொள்ளலாம்.\nதொழில்நுட்ப வளர்ச்சியை எதிர்க்கும் கும்பலால் சுடப்படும் ���ிஞ்ஞானி கேஸ்டர் ஒருமாதத்தில் இறந்துவிடுவார் என மருத்துவர்கள் கூறிவிடுகிறார்கள். கேஸ்டரின் உடல் அழிவதோடு அவரது தன்னுணர்வும், இருப்பும் ஒட்டுமொத்தமாக அழிந்துவிடுமா நேரடியான தத்துவ விவாதங்கள் இல்லாவிட்டாலும் கட்டுரையின் தொடக்கத்தில் நாம் எழுப்பிக்கொண்ட கேள்விகளின் அடிப்படையில் இந்தச் சிக்கலை அணுகி, தொழில்நுட்பமும் தத்துவமும் சந்திக்கும் புள்ளியில் ஒரு தீர்வைக் கண்டுகொண்டு அடுத்தகட்டத்தை நோக்கி கதையை கொண்டு சென்றிருக்கும் விதமே இந்தப் படத்தைச் சிறப்பானதாக ஆக்குகிறது.\nகேஸ்டர் என்னும் ஆளுமை உயிர்வேதிப் பொருட்களாலான அவரது உடலா அல்லது அதனுள் உறையும் தன்னுணர்வா இந்தக் கேள்விக்கு தத்துவார்த்தமான பதில் ‘உடலல்ல, அவரது தன்னுணர்வு தான் அவர்’ என்பதே. தன்னுணர்வின் விளைவே அவரது சிந்தனைகள். பௌதிக இருப்பிற்குக் காரணமான மனித உடலில், சிந்தனைகளின் நிகழ்களமாக இருப்பது மூளை. மூளையில் சிந்தனைகள் மின்காந்த அலைகளாக செயல்படுகின்றது. ஆக, இந்த மின்காந்த அலைகளை -அவை இயங்குவதற்கு ஏற்ற இன்னொரு தளத்திற்கு மாற்றும் தொழில்நுட்பம் இருந்தால், ஒருவரது தன்னுணர்விற்கு உடலைக் கடந்த இருப்பை அளிப்பது சாத்தியம். கேஸ்டர் ஏற்கனவே செய்திருந்த மற்றொரு ஆராய்ச்சியின் அடிப்படையில் அவரது மனைவியும், விஞ்ஞானியுமான எவலின் இன்னொரு நண்பரின் துணையுடன் இதைச் செய்கிறார். கேஸ்டரின் மூளையை மின்னணு இணைப்புகள் மூலம் குவாண்டம் கணிப்பொறியுடன் இணைத்து அவரது தன்னுணர்வை வெற்றிகரமாக மின்னணு சமிக்ஞைகளாக்கி இணையத்தில் ஏற்றிவிடுகிறார்.\nஉடல் அழிந்தாலும் கேஸ்டரின் தன்னுணர்வு கணிப்பொறிக்கு கடத்தப்பட்டதால் அழியாமல் இருக்கிறது. இங்கே அடுத்த கேள்வி எழுகிறது, புலன்களை இழந்த தூய தன்னுணர்விற்கு ஊடகம் இல்லாததால் இனி அறிதலும், இயக்கமும் சாத்தியமில்லையா செயலற்று வெறுமனே எஞ்சி இருப்பது தான் அதன் ‘இருப்பா’ செயலற்று வெறுமனே எஞ்சி இருப்பது தான் அதன் ‘இருப்பா’ மறுபடியும் தொழில்நுட்பம் கைகொடுக்கின்றது. உடலைக் கடந்த கேஸ்டரின் தன்னுணர்வு, இதுநாள் வரையிலான மனிதனின் அறிதல்கள் பதிவுசெய்யப்பட்ட தொகுப்புவலையான இணையத்தில் கலந்ததும் எந்தத் தடங்கலும் இன்றி அத்தனையையும் அறிகிறது. உண்மையில் உடலையும், புலன்களையும் இழந்தத��� அறிதலுக்கான முடிவற்ற சாத்தியங்களைத் திறந்துவிடும் வரமாகிறது\nமனிதனின் இருப்பு என்பது அவன் உடல் சார்ந்ததா அல்லது தன்னுணர்வு சார்ந்ததா என்னும் ஆழமான கேள்வியை அடித்தளமாகக் கொண்டு, தன்னுணர்வை உடலைக் கடந்து இருக்கச்செய்தல் என்ற இடத்திற்கு தொழில்நுட்பத்தின் உதவியுடன் வந்ததும் கதை வழக்கமான ஹாலிவுட் பாணியில் தொழில்நுட்பத்தை முழுவீச்சில் எடுத்துக்கொண்டு வேறு திசையில் பயணிக்கிறது. கேஸ்டர் புதிய நேனோ துகள்களை உருவாக்கி, மருத்துவம், சூழியல் பாதுகாப்பு, உயிரியல், ஆற்றல் என அனைத்து துறைகளிலும் அசாத்தியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகிறார். கண்முன் கணவன் கொஞ்சம் கொஞ்சமாக இறப்பதை தாங்கமுடியாததால், ஏதேனும் ஒருவகையில் அவரது இருப்பை நீட்டிப்பதே எவலினின் எண்ணம். கேஸ்டரின் தன்னுணர்வு இவ்வளவு வேகமாக அனைத்தையும் அறியும் என்பது அவளே கூட கொஞ்சமும் யூகித்திராதது. ஒருகட்டத்தில் அவளே கேஸ்டரை அஞ்சுகிறாள்.\nஹாலிவுட் அறிவியல் புனைவுத் திரைப்படங்களின் பொதுவழக்கம், அபாரமான ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை அந்த விஞ்ஞானியோ அல்லது அதிகாரத்தை விரும்பும் வேறு யாரோ அழிவுக்குப் பயன்படுத்த ஆரம்பிப்பார்கள். நாயகன் அந்த யாரோவையும் கூடவே அந்தக் கண்டுபிடிப்பையும் அழித்து நியூயார்க்கில் இருந்தபடியே உலகைக் காப்பாற்றுவார். டிரான்செண்டன்ஸ் நல்லவேளையாக அந்த ரட்சகப் பெரியண்ணனைக் கொண்டுவரவில்லை. மாறாக, தொழில்நுட்பம், தத்துவம் எல்லாவற்றில் இருந்தும் விலகி சாமான்யர்களின் உளவியலுக்கு, யதார்த்தத்துக்கு வருகிறது. சாமானியன் அறிவை அஞ்சுகிறான். அறிவாளியை உள்ளூர வெறுக்கிறான். அதற்காக அவன் உருவாக்கும் சமாதானங்கள்தான் அவனது இருப்பை நியாயப்படுத்தும். எல்லைகளற்ற அறிவு வாய்க்கப்பெற்ற ஒருவன் ஒருவேளை நன்மை செய்யக்கூடும் என்கிற ஒரு நல்லெண்ண வாய்ப்பே யாரும் தருவதில்லை, அவன் கண்டிப்பாக அழிவு சக்தியாகத் தான் இருப்பான் என்கிற பொதுப்புத்திதான் ஜெயிக்கிறது. கேஸ்டரின் காதல் மனைவி கூட ஒரு நம்பிக்கைக் கீற்றை அவனிடம் காட்டவில்லை. அவளே அவரை அழிப்பதற்கும் கூட துணை போகிறாள்.\nபடமாக்கலில் உள்ள சில தர்க்க ஓட்டைகள், இன்னபிற காரணங்களால் படம் பெரிய அளவில் வசூலில் வெற்றி பெறவில்லை. இன்செப்ஷன் முதலிய படங்களின் இயக்குன��ான கிறிஸ்டோஃபர் நோலனின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான வாலி ஃபிஸ்டர் இயக்கிய முதல் திரைப்படம் இது. கிறிஸ்டோஃபர் நோலன் படத்தயாரிப்பிலும் பங்களித்திருக்கிறார். இப்படத்தின் திரைக்கதை படமாக்கப்படுவதற்கு முன்பே மிகச்சிறந்த திரைக்கதையாக பிரபலமானது. இவையெல்லாம் இப்படத்தைக் குறித்த எதிர்பார்ப்புகளைக் கிளப்பியிருந்தாலும், படத்தின் வெள்ளோட்டத்தைப் பார்த்ததில் இருந்து இப்படத்தினைக் குறித்த எனது ஆர்வத்திற்குக் காரணம் ஒரு சிறுகதை.\n2001ம் ஆண்டில் ஜெயமோகன் எழுதிய ‘கரிய பறவையின் குரல்’ தான் அந்தச் சிறுகதை. விபத்தில் துண்டிக்கப்பட்ட தன் கால்கள் கண்ணெதிரே எரிக்கப்பட்டதைக் கண்டாலும், வெட்டி அகற்றப்பட்ட -இல்லாத காலில் வலியிருப்பதாக மிகத் துல்லியமாக உணரும் கதை சொல்லி, தன் மூளையில் வெட்டப்பட்ட கால் அழுத்தமான ஒரு உணர்வாக உயிர்ப்புடன் மிச்சமிருப்பதை உணர்ந்து துணுக்குறுகிறான். தொடர்ந்து சிந்திக்கிறான். கால் இல்லாத போது மூளையில் கால் அருவமாக முழு உணர்ச்சிகளுடன் எஞ்சியிருக்கும் என்றால், ஒவ்வொரு அங்கமாக வெட்டப்பட்டாலும், முழு உடலே இல்லாமல் ஆனாலும் மூளையை மட்டும் அழியாமல் பத்திரப்படுத்தினால் அதில் முழு உடலின் அமைப்பும், உணர்ச்சிகளும் அப்படியே இருக்கும். தொழில்நுட்பம் வளர்ந்தால், இந்த மூளையின் நரம்பணு வலையுடன் உரையாடும் மின்னணு இணைப்புகளுடன் ஒரு ‘உடலை’த் தயாரித்துவிட்டால் போதும், முழு தன்னுணர்வுடன் புதிய உடலில் இருக்கலாம். அப்படியே உடல்களை மாற்றிக் கொண்டே போகலாம். அழிவே இல்லை\nஅடுத்த கேள்வி இன்னும் ஒரு அடுக்கு உள்ளே. மூளை என்பது இந்த புரோட்டீன் சதைப்பிண்டமா அல்லது அதன் மின்காந்த அமைப்பா கால் சூட்சும வடிவில் இருக்கமுடியுமென்றால் மூளையும் சூட்சும வடிவில் இருக்கமுடியும் கால் சூட்சும வடிவில் இருக்கமுடியுமென்றால் மூளையும் சூட்சும வடிவில் இருக்கமுடியும் பின்னர் அடுத்த கேள்வி, ‘மூளையின் மின்காந்த அலைகளின் அமைப்பைத் தீர்மானிக்கும் சூத்திரம் எது பின்னர் அடுத்த கேள்வி, ‘மூளையின் மின்காந்த அலைகளின் அமைப்பைத் தீர்மானிக்கும் சூத்திரம் எது நான் என கூறிக்கொள்ளும் எண்ணங்கள், கனவுகள், உணர்வுகள், உணர்வுகள் மூலம் அடையும் உடல், உடல் மூலம் அறியும் உலகம் அனைத்துமே அந்த சூத்திரம் தான். டி.எ���்.ஏ யில் தான் அந்த சூத்திரம் உள்ளது. அது கண்ணுக்குத் தெரியாத அச்சு, கருத்துருவாக கருவுக்குள் நுழைகிறது. தன் தேவைக்காக இந்த உடலை உருவாக்கிக் கொள்கிறது. அந்த அச்சு மூளையில் இருக்கும், அதற்கு அழிவில்லை. ஆனால் நான் என்பது அந்த நிரந்தரமான அச்சா அல்லது இந்த உடல் என்னும் நகல் மட்டுமா\nஇன்னும் ஆழமான கேள்விகள் அடுத்து. உயிர் வாழ வேண்டும் என்கிற ஆதார வேட்கை படைப்புத் தொடரை நிலைநிறுத்துவதற்குத் தானே சந்ததியை உருவாக்கிவிட்டால் ஆதார நோக்கம் நிறைவடைந்தது. அப்புறம் இந்த உடல் அழியாமல் இருக்கவேண்டும் என்பதும், ‘நான்’ என்னும் உணர்வும் எதற்காக சந்ததியை உருவாக்கிவிட்டால் ஆதார நோக்கம் நிறைவடைந்தது. அப்புறம் இந்த உடல் அழியாமல் இருக்கவேண்டும் என்பதும், ‘நான்’ என்னும் உணர்வும் எதற்காக கேள்வி இங்கே முடியடைவில்லை. நான் என்னும் தன்னுணர்வு, பிறப்பு, இறப்பு என்பதன் ஆழங்களுக்கு நகர்கிறது. முடிவே இல்லாத கேள்விகளுக்கு, தற்காலிகமான ஒரு முடிவுடன் நிறைவுபெறுகிறது கதை.\n‘உடலைக் கடந்த நான்/தன்னுணர்வின் இருத்தல் என்பது சாத்தியமா’ என்கிற ஆதாரமான அதே கேள்வியுடன் தான் இந்தக் இரண்டு படைப்புகளும் தொடங்குகின்றன. அடிப்படையான, தத்துவார்த்தமான ஒரே கேள்வியுடன் தொடங்கினாலும் இந்தியத் தத்துவ மரபில் வந்த ஒரு படைப்பாளியின் அகமும், மேற்கின் நவீன சிந்தனை வழியில் வந்த ஒரு கலைஞனின் படைப்பூக்கமும் முதற் கேள்விக்கான விடையுடன் அடுத்து எந்தத் திசையில் நகர்கிறது என்பதை ஆராயவும் உதவும்.\nதன்னுணர்வு உடலைக் கடந்து இருக்க சாத்தியமென்றதும், அதிநவீன தொழில்நுட்பத்தை கையிலெடுத்துக்கொண்டு அறிவியலின் எல்லாத் தளங்களிலும் புதிய கண்டுபிடிப்புகள், இன்னும் உயரிய தொழில்நுட்ப சாத்தியங்கள் என பக்கவாட்டில் பயணமாகிறது ட்ரான்செண்டன்ஸ் திரைப்படம். கரிய பறவையின் குரலின் கதை சொல்லி முதல் கேள்வியுடன் விடையுடன் அடுத்து அடுத்து என மேலும் பல தத்துவார்த்தமான கேள்விகளால் இன்னும் உள்முகமாக மனிதரின் இருத்தலின் அடிப்படைகளை நோக்கிப் போகிறான். கரிய பறவையின் குரல் வெளியில் இருந்து உள்நோக்கி செங்குத்தாக நகர்கிறது. ‘கரிய பறவையின் குரல்’ என்னும் தலைப்பு நம் மரபில் வந்த நம்பிக்கையை மிகச்சரியாக இங்கே பிரபிபலிக்கிறது.\nதத்துவம், ​ தொழில்ந���ட்பம் ஆகியவற்றில் ஆர்வம் இருப்பவர்கள் ஒப்பிடவும், சிந்திக்கவும் தூண்டும் இரண்டு படைப்புகள். அவ்வாறு சிந்திப்பது நாம் எங்கே நிற்கிறோம் என்பதையும் நமக்கு உணர்த்தக்கூடும்.\n(நன்றி: சொல்வனம், இதழ் 109ல் வெளியானது)\nLabels: Transcendence, அறிவியல், கட்டுரை, சிறுகதை, சொல்வனம், தத்துவம், ஜெயமோகன்\nஅயல் கலாச்சாரம் (பகுதி -3)\nகடைகளில் முகம் மலர சிரித்து வரவேற்கும் ஊழியர்கள், தெருக்களில் உற்சாகமாகப் பேசிக்கொண்டு செல்லும் இளைஞர்கள், முகம் ஒப்பனையில் மிளிர நேர்த்தியான ஆடைகள் அணிந்து கொண்டு பதவிசாக சிம்பொனி அரங்குகளுக்குச் சென்று இசையை ரசிக்கும் நடுவயதினர் மற்றும் முதியோர்கள், ட்ராம், பேருந்து, சாலை என எங்கும் கைகோர்த்துக் கொண்டும், தழுவி முத்தமிட்டுக் கொண்டும் காதலில் உலகம் மறந்த ஜோடிகள் என வெளியில் வாழ்க்கை அழகானது. அது உள்ளும் புறமும் அப்படி இருந்தால் அதைவிட என்ன வேண்டும் வாழ்க்கையை நிறைக்க\nஅன்றில் பறவைகள் போலிருக்கும் ஜோடிகளைப் பிரித்தால் இறந்தே போய்விடுவார்கள் எனத்தோன்றும் அளவுக்கு நெருக்கமாக இருப்பார்கள். பந்தங்கள், பலவண்ணங்களைக் காட்டி மிளிர்ந்தபடி காற்றில் அலையும் சோப்பு நுரை போல மெல்லியது. தனிமனிதன், தனித்தன்மை என்பது சருமத்தோடு ஒட்டிய கவசம் போன்றது, அதில் சிறிய கீறல் விழுவது போல ஏதாவது சாதாரணமாக நிகழ்ந்தாலும் கடுமையாக சீண்டப்படுவார்கள், கோபமாக எதிர்வினையாற்றுவார்கள். சோப்புநுரை தெறித்துவிடும். இங்கும் காதல், பாசம், நட்பு எல்லாம் உண்டு. ஆனால் தனிமனித விருப்பம்,சுதந்திரம் என்னும் மனநிலையின் தீவிரப்பிடிப்புக்கு முன் உறவுகளும், பந்தமும் எல்லாம் நிலைத்து நிற்க முடியவில்லை.\nநாற்பது ஆண்டு கால கம்யூனிஸ ஆட்சியில் செக் மக்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதற்கு அனுமதியில்லை. 1989ல் கம்யூனிஸ்ட் ஆட்சி அகற்றப்பட்டதும் பிரஷர் குக்கரிலிருந்து பீறிட்டு எல்லாத் திசையும் பாயும் நீராவி போல மக்கள் ஆர்வமாக எல்லா நாடுகளுக்கும் பயணம் செய்கிறார்கள். இந்தியா, நேபாளம் ஆகியவையும் அவர்களின் விருப்ப சுற்றுலாத் தலங்களுள் முக்கியமானவை. இந்தியாவிற்குப் பயணம் செய்துள்ள நிறைய செக் நண்பர்கள் உண்டு.\nஎன் பல்கலையிலும், நான் வசிக்கும் விடுதியிலும், கிழக்கு முதல் மேற்கு வரை ஐரோப்பாவின் பெரும்பாலான நாடு���ளில் இருந்து மாணவர்கள் இருக்கின்றனர். எனவே என் கோணங்கள் என்பது செக் மக்களுடன் மட்டுமே பேசியதிலிருந்து உருவானதல்ல. இந்தியாவைப் பற்றித் தெரிந்தவர்கள், இந்தியாவை விரும்புபவர்கள், இந்தியக் கலாச்சரத்தின் மீதும் இந்தியர்கள் மீதும் பெரிய மதிப்போ, விருப்பமோ இல்லாதவர்கள், மதநம்பிக்கை அற்றவர்கள், கிறிஸ்தவ, இந்து, புத்தமத ஆதரவாளர்கள் என்று பலதரப்பினருடனும், மாணவர்கள், இசைக்கலைஞர், ஆராய்ச்சியாளர், கார் ஓட்டுனர், மருத்துவர், சாதாரண வேலைகள் செய்பவர்கள், ஆண்கள், பெண்கள் என செக் மக்களுக்குள்ளும் வாழ்க்கையின் வெவ்வேறு நிலைகளிலும் வயதிலும் உள்ளவர்களிடமும் உரையாடியிருக்கிறேன்.\nமுதலில் பரிச்சயமாகும் யாரிடமும் ஒருபோதும் நானாக இந்தியாவையும், நமது கலாச்சாரத்தையும் பற்றியோ அவர்களது கலாச்சாரத்தையோ பற்றின உரையாடலைத் துவக்க மாட்டேன். பொதுவான விஷயங்களையோ, என்னுடைய ஆராய்ச்சி அல்லது அவருடைய தொழில் சார்ந்த விஷயங்களையோ தொட்டுத்தான் பேச்சு இருக்கும். நான் நெற்றியில் புருவமத்தியில் சிறியதாக குங்குமம் இட்டிருப்பேன். கொஞ்சம் நன்றாகப் பேசியதும் அது என்ன, எதற்காக என்று கேட்பார்கள். அல்லது நான் மதுவகைகளைத் தவிர்த்தாலோ, அசைவ உணவைத் தவிர்த்தாலோ ஆர்வமிகுதியால் அனுமதியுடன் ஏன் என்று கேட்பார்கள். பதில் சொல்வேன், அது பெரும்பாலும் இந்தியாவை -அதன் பழக்க வழக்கம், பண்பாடு பற்றின உரையாடலாகத் தான் நீளும். தொடர்ந்து என்னை, என் குடும்பத்தைப் பற்றிக் கேட்டால், அதன் வழியாக அவர்கள் தங்கள் நாடு, கலாச்சாரம், தங்களின் குடும்பம், தனிப்பட்ட தகவல்கள் பற்றியும் சொல்லவேண்டிவரும். அப்படித்தான் எனக்குத் தேவையான விஷயங்களைப் பெற்றுக்கொள்கிறேன்.\nஇந்தியாவின் பெற்றோர்கள் ஏற்பாடு செய்யும் திருமண முறையை ‘அதில் காதல் என்னும் அற்புதம் இல்லை, வெறும் பிஸினஸ் அக்ரிமெண்ட்’ என்று விமர்சித்தபடி என்னுடன் பேச்சைத் துவக்கிய என் சகமாணவி உண்டு. நான் பொறுமையாக விளக்கினேன், என் அண்ணனின் கல்யாணம் நடந்த விதத்தை ஒரு ‘கேஸ் ஸ்டடி’ போல விவரணை செய்து, அவர்கள் இப்போது எப்படி சந்தோஷமாகக் குடும்பம் நடத்துகிறார்கள் என்றும் சொன்னேன். இன்றும் இத்தகைய திருமணங்களில் அதிக சதவீதமும் வெற்றிகரமானவையாக இருப்பதையும், அதில் அன்பும் காதலும் இல��லாவிட்டால் திருமண பந்தங்கள் நீடித்திருக்க வழியில்லை என்பதையும் விளக்கினேன். பேச்சு முடிந்து அடுத்த மாதமே மூன்று மாதம் விடுமுறை எடுத்துக்கொண்டு தன் ஆண் நண்பனுடன் இந்தியா சென்றார். தன் சுற்றுலாவின் இடையில் மதுரை சென்று அங்கிருந்து எனக்கு மின்னஞ்சல் அனுப்பி என் வீட்டு முகவரி பெற்றுக்கொண்டு கிராமத்தில் என் வீட்டிற்குச் சென்று நான் சொல்லியபடிதான் என் வீடும், குடும்பமும், ஊரும், மக்களும், பழக்கங்களும் இருக்கிறதா என்றும் பார்த்துவிட்டு வந்தார்.\nபிராக் திரும்பியதும், ‘இந்தியாவைப் பார்த்ததும் முதலில் உன் மனதில் தோன்றிய எண்ணம் என்ன’ என்று கேட்டேன். அவரை பற்றித் தெரியும் என்பதால் அநேகமாக டாக்ஸிக்காரர்களையோ, தெருவில் இருந்த குப்பையையோ, காசு கேட்டு நச்சரித்த பிச்சைக்காரர்களையோ குறித்தான எரிச்சலான விமர்சனமாக இருக்கும் என எதிர்பார்த்தேன். என் எதிர்பார்ப்பு தோற்று நான் வியக்கும்படியாக, ‘திருவனந்தபுரத்தில் அதிகாலை விமானத்தில் இருந்து இறங்கிக் காரில் விடுதி நோக்கி சென்றோம். வழியில் சாலையைப் பெருக்கிக்கொண்டிருந்த துப்புரவு ஊழியர் பெண்கள் மனதில் இருந்து மகிழ்ச்சியாக முகம் எங்கும் சிரிப்புடன் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொண்டே வேலை செய்துகொண்டிருந்தர்கள். பறக்கும் தூசிக்கு நடுவிலும் அவர்கள் முகத்தில் சந்தோஷமும் நிம்மதியும் கலந்த ஒளி தெரிந்தது. இங்கே ஐரோப்பாவில் பெண்கள் இவ்வளவு உண்மையான சந்தோஷத்துடன் இல்லை. மனதிற்குள் ‘ஃபக்… தே ஆர் லிவிங்’ என்றேன்’ என்று சொன்னார்.\nவிரைவில் திருமணம் செய்துகொண்டு இந்தியாவைப் போல நிலைத்த பந்தத்துடன் தானும் தன் ஆண் நண்பரும் வாழ முடிவுசெய்திருப்பதாகச் சொன்னார். ஆனால் ஆறே மாதத்தில் சிறிய பிரச்சனையால் பிளவுபட்டுப் பிரிந்து போனார்கள். நான் அதற்காக உண்மையில் வருந்தினேன். இந்த மக்கள் அவர்களே விரும்பினாலும் கூடத் திரும்பமுடியாதவாறு கலாச்சாரத்தின் மறுபக்கத்திற்குப் புரண்டு வந்துவிட்டார்கள் என எண்ணிக்கொண்டேன்.\nமிகையான தனிமனித உணர்வு உறவுகளில் உண்டாக்கும் சிக்கலை விளக்க ஒரு உதாரணத்திற்காக இவர்களை மட்டும் சொன்னேன். எனக்குத் தெரிந்து நான் பார்த்தவர்களிலேயே ஆண்கள் பெண்களில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கையில் முறிந்த பந்தங்கள் குறைந்த���ு ஒன்றிரண்டாவது உண்டு. அவர்களின் வேதனையை அவர்களாகப் பகிராவிட்டால் ஒருபோதும் என்னால் அவர்களின் நடவடிக்கைகளில் இருந்தோ வேறு எவ்வகையிலுமோ ஊகித்திருக்கவே முடியாது. எதையும் வெளியில் காட்டிக்கொள்ளவும் மாட்டார்கள். சாதாரணமாக மகிழ்ச்சியாக ‘வெற்றிகரமாக’ இருப்பதாகவே தோன்றும். இந்த வெளிப்புறத்தைத்தான் பெரும்பாலான இந்தியர்கள் அறிந்திருப்பார்கள். வேலை, விருப்பங்கள், சினிமா, அரசியல், சாப்பாடு, காலநிலை, விளையாட்டு இதற்கு மேல் ஒன்றும் பேசாமல், பெயர், சில மேலோட்டமான தனிப்பட்ட விவரங்கள் தவிர அதிக நெருக்கமும் இல்லாமல் மேற்கத்தியரைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கை, கலாச்சாரம், வெற்றிகளைப் பற்றியும் முடிவுக்கு வந்துவிடுவார்கள்.\nசும்மா விக்கிப்பீடியாவில் மேற்கத்திய பிரபலமான இசைக்கலைஞர்கள், விஞ்ஞானிகள், விளையாட்டுவீரர்கள் இன்னபிற வெற்றிகரமான தனிநபர்களைப் பற்றிய பக்கங்களைப் புரட்டினாலே ஒரு விஷயம் தெரியவரும். அநேகமாக மிகப்பெரும்பாலானவர்களுக்குக் குறைந்தது ஒன்றோ இரண்டோ திருமண முறிவுகள் இருந்திருக்கும். ஆனால் அவர்களின் வெற்றியும், புகழும், பணமும் மட்டும் வெளியே தெரியும். தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட தோல்விகளில் அவர் நிம்மதியைத் தொலைத்திருப்பாரா, உள்ளுக்குள் இதனால் துக்கம் இல்லாமல் இருக்குமா, அவர் உண்மையிலேயே மகிழ்ச்சியும் வெற்றியும் நிரம்பிய மனிதரா என்பதை நம்மவர்கள் கணக்கிலெடுப்பதே இல்லை.\nசொந்தத் தாய் அல்லது தந்தை (கூட அவர்களின் புதிய துணை) என ஒற்றைப் பெற்றோர்களுடன் வளர்ந்தவர்கள் மனநிலையைக் கேட்டறிந்தால் தெரியும். ‘இந்த நிமிடம் வாழ்க்கையில் நான் துவண்டு அப்படியே மல்லாந்து விழுந்தால் என்னைத் தாங்க என் குடும்பம் மொத்தமும் துடித்துக் கொண்டு வரும், மெல்ல என்னை வாழ்விற்கு மீட்டுவிடும். எனக்கு உறுதியாகத் தெரியும்’ என்று நான் சொன்னால் அத்தகைய உறுதியுடன் திரும்ப பதில் சொல்லமுடியாமல் என்னைப் பொறாமையாகப் பார்க்காத ஐரோப்பியரே இல்லை. தனிமனித சுதந்திரம் என்பது மனிதர்களைத் திரளாகவே நடத்தாமல் தனியொரு மனிதரின் சிந்தனை, படைப்பூக்கம், விருப்பம், சுதந்திரம் ஆகியவற்றிற்கு மதிப்புக் கொடுத்து அவருக்கான வெளியை உருவாக்கிக்கொள்ள வகைசெய்தல் என்ற அதன் உண்மையான பொருள���லிருந்து திரிந்து, தன் உள்வட்டத்திற்குள் யாரும் நெருங்கமுடியாத தனியாள்- அவனுடைய விருப்பங்களும், வெற்றியும், மகிழ்ச்சியுமே முக்கியம் என்று குறுகிவிட்டதாகவே நான் உணர்கிறேன். வெற்றிக்கெல்லாம் எப்படி தனிமனிதனே பொறுப்பாகிறானோ அப்படியே தோல்வியும். தோற்ற ஐரோப்பியர்களை யார் கவனித்துப் பார்க்கிறார்கள்\nபொருளாதார, விஞ்ஞான முன்னேற்றத்தையும், எளிதில் உடைந்து உருமாறும் பந்தங்களையும் தவறாகத் தொடர்பு படுத்திக் கொண்டு ஒரு நண்பர் (இந்தியர்), “இந்திய மதங்கள் சொல்லும் தத்துவம் என்ன பற்றற்று இருப்பது தானே அப்படி செண்டிமெண்ட், இமோஷன்ஸ் இல்லாமல் இருந்தால் செயல்கள் வெற்றி பெறும் என்பதுதானே உண்மை. அதை இங்கே கண்ணால் பார்க்கிறேனே. ஐரோப்பியர்களுக்கு யார் மீதும் உணர்ச்சிபூர்வமான பந்தமே இல்லை பற்றற்று இருக்கிறார்கள். அதனால் தான் முன்னேறிய சமூகமாக, அறிவாளிகளாக இருக்கிறார்கள்” என்றார். இந்து மதம் கூறும் பற்றற்றிருப்பது என்றால் உண்மையில் என்ன என்று எனக்குத் தெரிந்த வகையில் கொஞ்சம் விளக்க முயன்றேன். நண்பர் அவரின் ‘தரிசனத்தை’ விட்டுக்கொடுக்கவில்லை. ஐரோப்பாவிலேயே தங்கத் தீர்மானித்துவிட்டதாகச் சொன்னார். யாருடனும் நெருங்கிப் பழகியதில்லை, அதனால் நெருக்கமான நண்பர்களாக ஐரோப்பியர் எவரும் இல்லை, “நெறய ஃப்ரெண்ட்ஸ் உண்டு, ஆனா, என்னன்னா என்னங்கற லெவல்ல டிஸ்டண்ட் மெய்ண்டெய்ன் பண்ணிக்கிறது. பிரச்சனை வராது பாருங்க”. ஐந்து வருடமாக ஐரோப்பாவில் ‘பற்றற்று’ இருக்கிறார் போலும். அவர் வீட்டிற்குச் சென்று பார்த்தேன் இந்திய, மேற்கு தத்துவ நூல்கள் அடுக்கி வைத்திருந்தார். (மனதில் ஆசானுக்கும் மற்ற குருமார்களுக்கும் நன்றி சொன்னேன். தெளிவாகச் சிந்திக்கும் திறன் இல்லாமல், வழிகாட்ட ஒரு குருவும் இல்லாமல் எதையாவது படிக்கக் கிளம்பினால் இப்படி ‘தரிசனம்’ கிடைக்கும் என்று நினைத்துக்கொண்டேன்).\nமதவரலாறு, ஆன்மீக வறுமை, வாழ்வின் சாரமற்ற வறட்சி, அரசியல் வரலாறு, கொடும் போர்களின் பேரிழப்புகள், அதன் உளவியல் தாக்கம், மிகையான தனிமனித முக்கியத்துவம், சீர்குலைந்த குடும்ப அமைப்பு, நிலையற்ற தனிப்பட்ட உறவுகள் என்று ஐரோப்பாவைப் பற்றி அடுக்கிக் கொண்டிருக்கிறேன். ஆனால் இங்கே விஞ்ஞானம் வளர்கிறது, பொருளாதாரம் வளர்கிறது, மக��கள் காதலிக்கிறார்கள், குழந்தைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள், வளர்க்கிறார்கள், குழந்தைகள் வளர்ந்து வெற்றியாளர்கள் ஆகிறார்கள், அவர்களும் காதலித்துப் பிள்ளை பெறுகிறார்கள், அவர்களும் வளர்கிறார்கள்…. என வாழ்க்கை தொடர்ந்துகொண்டுதானே இருக்கிறது. எப்படி\nஇந்தியாவில் அரசாங்கம் சரியில்லை, எங்கும் ஒரே ஊழல், லஞ்சம், நல்ல சாலை இல்லை, மின்சாரம் இல்லை, வறுமை, அழுக்கு, குப்பை, குடிக்க தூய குடிநீர்கூட இல்லை, இருந்தும் இங்கேயும் வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருக்கிறதே எப்படி நாம் நமது சமூகச் சீர்கேடுகளை ‘இதெல்லாம் இப்படித்தான்’ என்று சகிக்கப் பழகிக்கொள்ளவில்லையா அப்படித்தான் மேற்கிலும் அவர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை ‘இதுஇப்படித்தான், மாற்ற முடியாது’ என்று சகிக்கப் பழகிக்கொண்டு அடுத்து என்ன அப்படித்தான் மேற்கிலும் அவர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை ‘இதுஇப்படித்தான், மாற்ற முடியாது’ என்று சகிக்கப் பழகிக்கொண்டு அடுத்து என்ன என்று வாழ்கிறார்கள். நாம் இழப்பது வசதியான வாழ்க்கையை, அவர்கள் இழப்பது மகிழ்ச்சியான வாழ்க்கையை.\nஐரோப்பா கீழானது, இந்தியா மேலானது என்று எளிய சூத்திரத்தை ஒப்பிக்க வரவில்லை, அது உண்மையும் இல்லை.\nஇந்தியாவில் தற்போது இருக்கும் மோசமான சீர்கேடுகளை, சமூகச் சூழ்நிலையை, ஒழுங்கீனங்களை வைத்து நமது சமூகத்தின் வரலாறே இப்படித்தான், எனவே இது மாறாது என்று நினைப்பவர்கள் உண்டு. மனித மனம் எட்டக்கூடிய பிரபஞ்சம் மற்றும் வாழ்க்கை குறித்தான தரிசனங்களின் உச்சங்களை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கண்டடைந்த, அறிவியல், மெய்யியல், கலை, நாகரீகம் என்று அனைத்துத் துறைகளிலும் தனித்தன்மை வாய்ந்த நம் நாட்டின் நீண்ட வரலாறை அவர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். அடிப்படை சமூக, பொது ஒழுக்கங்கள் கூட அடையப்பெறாத மக்கள் சமூகத்திலிருந்து இத்தகைய ஒரு பண்பாடு எழுந்துவர வாய்ப்பிருக்கிறதா நிச்சயமாக இல்லை என்று கொஞ்சம் யோசிக்கும் யாராலும் சொல்லமுடியும். ஐரோப்பாவின் அகவாழ்க்கைக் குளறுபடிகளுக்கு ஒரு வரலாற்றுக் காரணம் இருப்பது போல நமது சமூகச் சீர்கேட்டிற்கும் வரலாற்றுக் காரணம் இருக்கிறது. மேற்கின் காலனியாதிக்கத்திற்கு அடிமைகளாக இருந்த, ஒட்டச் சுரண்டிவிட்டுப்போன தேசத்தின் வறுமையிலும், வேலையி��்லாத் திண்டாட்டத்திலும், வாழ்க்கையை தக்கவைத்துக்கொள்ளப் போராடிய காலத்தின் எச்சம் இவை. கல்வியும், பொருளாதாரமும், விழிப்புணர்வும் போதும் இதை மாற்ற. இது மாற்றக்கூடிய புறச்சீர்கேடு. மாறும்.\nபோரிட்டு நாடுகளை அழித்த, தொழில் வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுப்புறத்தைக் கவலையே இல்லாமல் மாசுபடுத்திச் சீரழித்த ஐரோப்பா விழிப்புணர்வு பெற்று இப்போது பாரம்பரியக் கட்டடங்களைக் காப்பதும், காடு நதி என்று இயற்கையைப் பேணுவதும் பார்க்கிறோமே அவர்களால் முடியுமானால் நம்மாலும் முடியும். கடுமையான ஒரு சட்டமும் அதை கறாராக அமுல்படுத்தும் அரசும் போதும், இவற்றை மாற்றிவிட முடியும். (அத்தகைய மாற்றத்தை கொண்டுவரக்கூடிய அரசியல் தலைமை உருவாகும் நல்லூழ் நமது நாட்டிற்கு இருக்கும் என்றே நம்புகிறேன்). பழக்கத்தாலும் மாறும். இந்தியாவில் எப்படி இருந்திருந்தாலும், மேற்கிற்கு வந்ததும் அவர்களின் குடிமை ஒழுக்கத்தை கவனித்து வியப்பவர்களில் பலரும் தாங்களும் அதைப் பின்பற்றுவதைப் பார்த்திருக்கிறேன். எனவே இது மாறக்கூடிய சீர்கேடு தான்.\nவேதியியலில் மீள்வினை, மீளாவினை என்று இருவகையான வினைகள் உண்டு. நமது சமூகச் சீர்கேடுகள் மீள்வினை, இவற்றை மீட்டுப் பழைய நல்ல நிலைக்கு முயன்று கொண்டுவந்து விடலாம். ஆனால் ஒருபண்பாடு தன் உள்ளார்ந்த உயர்ந்த விழுமியங்களை முற்றிலுமாக இழப்பது மீளாவினை. குடும்பம், வாழ்வின் அர்த்தம் மீதான நம்பிக்கை, நிலைத்த உறவுகள், தியாகம், ஒருவருக்காக ஒருவர் என்ற வலைப்பின்னல் சமூகம், போன்றவை இழந்தால் மீட்கமுடியாதவை. ஐரோப்பாவின் பிரச்சனை இதுதான். நான் பேசிப் பார்த்தவரை அவர்களும் இதை உணர்கிறார்கள்.\n இங்கே நமது நாட்டிலேயே நாம் இதைக் கவனிக்கலாம். அயலானை சந்தேகத்தோடு பார்க்கிற, கதவை சாத்தி வாழ்கிற அடுக்குமாடி வாழ்க்கையும், பெருகும் திருமண முறிவுகளும், முதியோர் இல்லங்களும், இன்னும் பிறவற்றையும், வாழ்வை வாழ நினைக்கும் எவரும் கவலையோடு தான் நோக்குவார்கள். இதனால் உண்டாகும் இழப்பும், துயரமும் என்ன என்பதை நாமும் அறிவோம். இவற்றைப் பழைய நிலைக்கு மாற்ற முடியவில்லையே என்ற நிதர்சனம் தான் பழங்காலத்தை, கூட்டுக் குடும்பத்தை, கிராமத்து வாழ்க்கையை, கடந்த போன பால்யத்தைப் பற்றின ஏக்கம் நிரம்பிய புலம்பல்களாக நாள்தோற���ம் கேட்கிறோம். நாமும் புலம்பியிருப்போம். இது இப்படியே தொடர்ந்தால் நாமும் ஐரோப்பியர்களாகி விடுவோம்.\nஇந்தியாவில் மக்களிடையே கசப்பும், அதிருப்தியும், கவலையும் உள்ளது. மிகப்பெரும்பாலும் அது பணப்பற்றாக் குறையால். நமது நாட்டில் நடக்கும் தற்கொலைகளில் அதிகமும் வறுமை, கடன் முதலியவற்றால், மேற்கில் இது முறிந்த பந்தங்கள், தனிப்பட்ட வாழ்க்கையின் தோல்விகள், ஆதரவு தர ஆளில்லாததால் உண்டாகும் மன அழுத்தத்தால். ஆக, என்னைக் கேட்டால் ஒப்பீட்டளவில் மேற்கை விட இந்தியர்கள் வசதியற்ற வாழ்க்கையின் நடுவிலும் ஒரு மகிழ்ச்சியும், திருப்தியும் இருப்பவர்களாகவே சொல்வேன். கையில் இருப்பதன் பெருமை உணரப்படாது என்பது பொதுவிதி.\nஅயல் கலாச்சாரத்தையும் வாழ்க்கையையும் புறவயமான முன்னேற்றம், பொருளியல் வெற்றி, இவற்றை முதன்மைப்படுத்தும் வறட்டு பொருளியல், அரசியல் கோட்பாடுகளைக் கொண்டு அளவிடுபவர்களிடம் பேச எனக்கு எதுவும் இல்லை. மாறாக, மெய்யான மன மகிழ்ச்சியும், வாழ்ந்ததன் திருப்தியும், ஆத்மார்த்தமான நிறைவும் ஒரு கலாச்சாரத்தையும், வாழ்க்கையையும் அளக்கும் அளவீடுகளாக நம்புபவர்களுக்காகவே என் அனுபவங்களை சொல்கிறேன்.\nஇந்தியா வெற்றிபெற்ற சமூகமாக இருக்க வேண்டுமா அல்லது மகிழ்ச்சியான சமூகமாக இருக்க வேண்டுமா இரண்டில் ஒன்றுதான் சாத்தியம் என்றால் நான் மகிழ்ச்சியையே தேர்ந்தெடுப்பேன். மண்ணில் யூடோப்பியா சாத்தியம் இல்லை, ஆனால் இங்கே நாம் வாழமுடிந்த அதிகபட்சமான சிறப்பான, நிறைவான வாழ்க்கை என்பது இன்றைய நிலையில் மேற்கின் குடிமை ஒழுக்கங்களையும், சூழல் உணர்வையும் இந்தியா அடைவதும், மேற்கு தன் ஆத்மாவை நிரப்பும் ஆன்மீக தரிசனத்தையும், குடும்ப வாழ்க்கை என்னும் பலத்தையும் வெற்றிகரமாக இணைப்பதில் உள்ளது. இந்தியாவின் பக்கம் இந்த சமன்பாடு எளிதாக அடையக்கூடியது என்று நம்புகிறேன்.\nLabels: அனுபவம், இந்தியா, கட்டுரை, கலாச்சாரம், குடும்ப அமைப்பு, செக் குடியரசு\nமண்ணில் காலூன்றி நிற்கும் நிஜங்கள்\nஎன் நிலமும் வெளியும் புணரும் தொடுவானமே\nசொல்வனம் இணைய இலக்கிய இதழ்\n\"தமிழனுக்கு சினிமா நடிகைகளுக்குப் குசும்புப் பெயர்கள் வைத்து எழுதப்படும் சினிமா 'கிசுகிசு'வைத்தாண்டி எதையும் தமிழில் படிக்...\nஐந்து வருடங்களுக்கு முன், ஒரு வசந்த காலத்தி��் மத்தியில் பிராக் வந்து இறங்கிய போது எனக்கு வயிறு இருப்பதே மறந்துபோய்விட்டது. எங்கு...\nபறைச்சி பெற்ற பன்னிருகுலங்கள் - கேரள நாட்டார் கதை\n(குறிப்பு: எழுத்தாளர் ஜெயமோகன் 'வேதங்களின் முக்கியத்துவம் ஒரு பொதுப் பிரமையா' என்னும் தலைப்பில் மிக விரிவாக எழுதியிருந்த அற்புத...\nஆதிமந்தி வமிசத்தார் நொண்டிச் சிந்து - ஆரிய-திராவிட ஆராய்ச்சி நூல் (நூல் அறிமுகம்)\nஉலகில் இந்தியர்களுக்கு ஒப்பீட்டளவில் வரலாற்றுணர்வும், தொல்லியல், மானுடவியல் உணர்வும் குறைவு என்பதே நமக்கு கல்வியும், தத்துவ சிந்தன...\nசோம்பாய் இடதுகையில் சூடத்தட்டும், கட்டைவிரலில் வளைத்துப் பிடித்த மணியும், வலது கையில் தோளோடு முட்டுக்கொடுத்து இடுக்கிக்கொண்ட ...\nஒரு சமூகம் தனது மூதாதைகள் அதீத புத்திசாலிகள், எல்லாம் தெரிந்தவர்கள், இப்போதிருக்கும் எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளையும் அவர்கள் அறிந்திருந...\n( நண்பர் சதீஷ் கேட்டிருந்த 'மானுட ஞானம் அழிகிறதா ' என்னும் கேள்விக்கு எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியிருந்த அற்புதமான பதிலைப் படித்து...\nநெடுங்காலமாக மனித இனத்தில் இருந்து கொண்டிருக்கும் கேள்விகளுள் ஒன்று: அறிவாற்றல் இயற்கையாகவே அமைவதா அல்லது வளர்த்தெடுக்கக் கூடியதா\nஅண்ணா வெள்ளைச் சட்டையை வெள்ளை அரைக்கால் டிரவுசருக்குள் விட்டு, சுருக்கங்களைக் கட்டைவிரல்களால் நீவி இடுப்பின் பக்கவாட்டில் ஒதுக்கினான். எண்ணை...\nஃப்ளோரன்ஸ் - ஐரோப்பிய மறுமலர்ச்சியின் தொட்டில் - (பகுதி 1)\nஅக்டோபர் இறுதியில் ஒரு அறிவியல் கருத்தரங்கில் கலந்துகொள்ள இத்தாலியிலுள்ள ஃப்ளோரன்ஸ் நகரத்திற்குச் சென்றேன். பிராக்கில் இருந்து வியன்னா, வ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://successshiva.blogspot.com/2012/05/blog-post_7615.html", "date_download": "2018-04-21T19:20:00Z", "digest": "sha1:CUZCW5ZK6AE4NNWWGLAWIQ3MHSIVWI4V", "length": 19796, "nlines": 121, "source_domain": "successshiva.blogspot.com", "title": "SUCCESS SHIVA: ரத்த அணுக்களை அதிகரிக்கும் கிஸ்மிஸ்பழம்", "raw_content": "\nரத்த அணுக்களை அதிகரிக்கும் கிஸ்மிஸ்பழம்\nசெடியில் இருந்து பசுமையாக பறித்த பழங்களை உண்பதில் உள்ள சத்துக்களைப் போல உலர் பழங்களை உண்பதிலும் அதிக ருசியும் சத்துக்களும் காணப்படுகின்றன. நாம் உணவில் ருசிக்காக சேர்த்துக்கொள்ளும் உலர் திராட்சையானது கிஸ்மிஸ்பழம் என்று அழைக்கப்படுகிறது.\nஉலர் திராட்சை பழத்தில�� உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.\nதிராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். இந்த உலர் பழங்களை வெகுதூர தேசங்களுக்கு அனுப்பினாலும் வெகு நாட்கள் வரை கெடாது. அப்படியே இருக்கும். திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. பச்சை திராட்சைப் பழத்தை விட இதற்கு உஷ்ணசக்தி அதிகம். பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும்.\nஉலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன. வைட்டமின்களும், அமினோ அமிலங்களும் காணப்படுகின்றன. இதில் பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.\nரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமடையும். தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.\nமஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளை உலர்திராட்சையை சாப்பிட்டு வர காமாலை நோய் குணமடையும். உலர் திராட்சைப் பழத்தில் 50 பழங்களை எடுத்து சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டு போட்டு காய்ச்சி ஆறவைத்து பழத்தை சாப்பிட்டு விட்டு பாலை குடித்தால் காலையில் மலச்சிக்கல் சரியாகும்.\nஇதில் உள்ள கால்சியம் சத்து எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.\nகுழந்தைக்கு பால்காய்ச்சும் போதும் அதில் இரண்டு பழத்தை உடைத்துப் போட்டு காய்ச்சிய பின் பாலை வடிகட்டிக் கொடுத்தால், தேக புஷ்டி உண்டாகும். குழந்தை திடமாக வளரும்.\nதொண்டைக்கம்மல் இருந்தால் இரவு படுக்கும்முன் 20 பழங்களை சுத்தம்செய்து பழங்களை சுத்தம் செய்து பசுவின் பாலில் போட்டுக் காய்ச்சி, 10 வால்மிளகைத் தூள் செய்து கொஞ்சம் பனங்கல்கண்டு சேர்த்து கலக்கிக் குடித்தால் தொண்டைக் கம்மல் குணமடையும்.\nமூலநோய் உள்ளவர்கள் தினசரி உணவிற்குப்பின்னர் காலையிலும், மாலையிலும் 25 உலர்திராட்சைப் பழங்களை ஏழுநாட்கள் சாப்பிட்டுவந்தால் மூலரோகம் குணமடையும்.\nஉலர் திராட்சைப் பழத்தை வெது வெதுப்பான தண்ணீ­ரில் அரை மணி நேரம் ஊறவைத்து காலையில் அருந்தினால் மாதவிடாய்க் கோளாறுகள், இதய நோய் தீரும். மாதவிலக்கு சமயத்தில் வ��ிறு, மார்பு, விலா, முதுகுப் பக்கங்களில் வலி ஏற்படும். இதை நிறுத்த 20 பழங்களை எடுத்து ஒரு சட்டியில் போட்டு ஆழாக்கு தண்ணீ­ரில் தேக்கரண்டியளவு சோம்பு சேர்த்து கசாயம் செய்து மூன்று நாட்களுக்கு இருவேளை சாப்பிட்டு வந்தால் வலி குணமடையும்.\nமிகவும் வேதனையான விஷயம்.. உன்னால் ஒருவர் கண்ணீர் சிந்துவது.... மிகவும் சந்தோஷமான விஷயம் உனக்காக பிறர் கண்ணீர் சிந்துவது... ஆசைகளை அடி...\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள். ஆனால் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால் ......... வாழ்ந்து பார்......\nSuccess Shiva (இல்லாதவர்க்கு உதவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2010/06/blog-post_26.html", "date_download": "2018-04-21T19:33:47Z", "digest": "sha1:4XCIHI5WO33KJ6TSNMVRNQCN7PU2DUM7", "length": 21993, "nlines": 306, "source_domain": "www.kummacchionline.com", "title": "செம்மொழி மாநாடும் ஓணான்டி கவிஞர்களும் | கும்மாச்சி கும்மாச்சி: செம்மொழி மாநாடும் ஓணான்டி கவிஞர்களும்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nசெம்மொழி மாநாடும் ஓணான்டி கவிஞர்களும்\nசெம்மொழி மாநாடு விமர்சையாக கொங்கு நாட்டிலே கொண்டாடப் போகிறோம் என்ற ஒரு செய்தி வெளியான பொழுதே அதற்கான எதிர்மறை கருத்துக்களும் அப்பொழுதே பிறந்துவிட்டன.\nஎல்லோர் மனதிலும் இருந்த ஐயப்பாடு அகல இதில் தனி மனிதத் துதி இருக்காது என்று நம்பியிருந்தோம். ஆனால் அங்கு நடப்பதை பார்க்கும் பொழுது “இப்பரிசில் வாழ்கை” என நொந்த புலவன் கதை தான் மனதில் தோன்றுகிறது.\nகவியரங்கம் என்றப் பெயரில் தமிழ் பெருமைகளை, இல்லை தமிழை அழியாமல் காக்க ஆக்க பூர்வமானக் கருத்துக்கள் தான் கவிதையூற்றிலே பெருக்கெடுத்து ஓடும் என்ற நம் எண்ணத்தில் விழுந்தது அடி.\nஈரோட்டு தமிழன்பன் தொடங்கிவைத்தார். “அவர் நேரடியாகவே கேட்டிருக்கலாம், நீதான் தமிழ், தமிழ்தான் நீ, சில்லறை இருந்தாக் கொடு தலைவரே என்று” அதை விட்டு வேட்டிக் கட்டிய தாய், அவ்வை அதியமான் நெல்லிக்கனி, துப்பின கொட்டை(கள்) என்று, நல்ல காலம் அவ்வையார் காதில் விழவில்லை விழுந்திருந்தால்\nநல்லத் தமிழில் திட்டியிருப்பாள். பிழைத்துப் போகட்டும் என்று விட்டுவிட்டாள்.\nஅடுத்தபடியாக நம்ம கவிப் பேரரசு\n“உன் வாய் உமிழ் நீர் கூடத் தமிழ் நீர்”, அபத்தத்தின் உச்சக் கட்டம். அதற்கு பதில் “கொடுத்தது போதாது தலைவா கூட்டிக் கொடு” என்று கேட்டிருக்கலாம்.\nஏதோ தமிழ்த் தாய்க்கு நல்ல காலம் மற்ற கழிவு நீரை விட்டானே பாவி என்று தப்பி ஓடிவிட்டாள்.\nஅப்புறம் வந்தார் ஐயா வாலி என்று ஒரு போலி இவரின் செம்மொழி மாநாட்டு பங்கு அபாரம்.\nபூ ஒன்று ப்பூ இவ்வளவுதானா என்று இலையை விட்டு இங்கு வந்திருக்கிறது, ஆரிய வெளிச்சம் அலர்த்தாத பூவுக்கு உதய சூரிய வெளிச்சம் சோபிதம் தந்திருக்கிறது அப்பூ எப்பூ “புடவைக் கட்டிய பூ” அந்தம்மா ஜாக்கெட்டை ஏன் விட்டுவிட்டார் என்று தெரியவில்லை.\nமேலும் நாம் யாருக்கு சொம்பு தூக்குகிறோமோ அவருடைய எதிராளிய ஏதாவது ஏசவேண்டும் என்பது எழுதாத விதி.\nஅந்த வகைக்கு தன் பங்கில்\nபுனைந்தான் அய்யா ஒரு பாட்டு, அது செம்மொழி மாநாட்டின் மைய நோக்கு, அந்த மையநோக்குப் பாடல் ஈர்த்தது வையநோக்கு\nஆனால் என் அருமை நண்பர் சோவுக்கு மட்டும் அதன் உட்பொருளில் ஒரு அய்யா நோக்கு அது அய்ய நோக்கு அல்ல “அய்யர்” நோக்கு.\nஇதற்கு முதல்வர் விழுந்து விழுந்து சிரித்தார்.\nஎன்ன ரசனை, செம்மொழி மாநாட்டிலும் சாதி வெடி கொளுத்தியாகிவிட்டது.\nநான் மாநாடு நடத்துவதை குறை சொல்லவில்லை. நடத்திய விதம் நடத்தப் படும் நோக்கம் இதைப் பற்றிதான் சொல்கிறேன்.\nஒனாண்டி கவிஞர்களை வைத்து புகழ் மாலை தேவைதானா.\nதமிழைப் பாடுங்க என்று ஏன் யாரும் சொல்லாமல் போனார்கள்.\nஇதற்காக தொடங்கியிருக்கும் வலைமனையில் சான்றோர் என்ற பகுதி நிரப்பப்படாமலே உள்ளது உறுத்துகிறது. இது வரை நான் கவனித்ததில் உருப்படியான ஒன்று புத்தக விற்பனை. (அதிலும் தள்ளுபடி இல்லையாம்)\nஇத ஜெயலலிதா நடத்திறந்த சால்ர அடிபிங்க.\n“கொடுத்தது போதாது தலைவா கூட்டிக் கொடு”\nஉட்பொருளில் ஒரு அய்யா நோக்கு அது அய்ய நோக்கு\nஉலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...\nமுதல் நாள் ஊர்வலத்தை, சன் டீவியில் பார்த்ததில் இருந்து..அந்த நிகழ்சிகளை பார்ப்பதை நிறுத்திவிட்டேன் பாஸ்...\nஎல்லாமே அரசியல் நண்பா , உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nபின்னூட்டமிட்ட அணைவருக்கும் நன்றி, அப்படியே கொஞ்சம் வோட்டையும் போடுங்கப்பு.\nதி மு க ஜாதி வெறியை தூண்டும் மூன்றாம் தர கட்சி.\nநான் இலங்கையில் இருந்து ஆவலுடன் இதை தொலைகாட்சி ஊடாகப் பார்த்தேன். மிஞ���சியது ஏமாற்றமே. ஏதோ தி.மு.க. கட்சி மாநாடு இல்லையில்லை முதல்வர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி அவர்களின் புகழ்பாடும் குடும்ப நிகழ்ச்சி போல் இருந்தது. அதிலும் தமிழ் படுகொலை வேறு.\nஇன்றைய 26-06-2010 நடைபெற்ற பட்டிமன்றத்தில் திருப்பூர் குமரன் அவர்கள் மட்டுமே நன்றாகப் பொருள்பட பேசினார். மற்றவர்கள் கருத்தினை விட்டு முதல்வர் புகழ்பாடுவதிலேயே கருத்தாய் இருந்தார்கள். அதிலும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் விவாதம் சுத்த உளரல். ஏதோ வீட்டில் உரையாடுவது போல் பேசினார்.\nபிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...\n\"சாமிகள் இருக்க வேண்டியது ஆலயத்தில் தானே,\nஅதனால் தான் வந்து சேர்ந்தனர் இரண்டு சாமிகள்..\nஅவர்கள் முத்துசாமி, சின்னசாமி என்ற இரண்டு சாமிகள்,\nஅதற்குக் காரணம் இரண்டு மாமிகள்\"\nஇதை விடக் கேவலமாக ஒருவர் எழுத முடியுமா... வாலியின் மேல் இருந்த மரியாதையே பொய் விட்டது..எங்கோ டாஸ்மாக் கடையில் குடித்து விட்டுப் பேசும், குடிகாரன் கூட இந்த மாறி ஒரு வார்த்தையை உபயோகிக்க முடியாது... கேவலத்திலும் மகா கேவலம்..\nமணி (ஆயிரத்தில் ஒருவன்) said...\n//..எங்கோ டாஸ்மாக் கடையில் குடித்து விட்டுப் பேசும், குடிகாரன் கூட இந்த மாறி ஒரு வார்த்தையை உபயோகிக்க முடியாது... கேவலத்திலும் மகா கேவலம்.//\nஎன்ன எங்கள பார்த்தா அவ்வளவு கேவலமா போச்சா உங்களுக்கு\nஇதோ கடைக்கு போயிட்டு வந்து வச்சுக்கிறேன்....\nஅப்புறம் கயல்விழி அக்கா கவிதை படிச்சாங்க பாருங்க.....அருமை.அருமை .\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nசெம்மொழி மாநாடும் ஓணான்டி கவிஞர்களும்\nபிரமனால் சாபம் விலகிய சாம்பன். தினமலர் சிறுவர்மலர் - 12.\nஜொள்ளு சபா (அ) ஜொள்ளு பவன்..\nகோவா – வடக்கு கடற்கரைகள்\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த வைரமுத்து\nபெரியார் திருமணத்தை மேம்போக்காக விளக்கும் இளம்பெண்ணியவாதிகள் -தலித் செயல்பாட்டாளர் கவிதா பாய்ச்சல்\nஒரு சிறிய பரிசோதனை முயற்சி\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nநண்பனின் அத்தையுடன் நாங்கள் கண்ட “பிட்டு” படம்.\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2014/10/12.html", "date_download": "2018-04-21T19:07:57Z", "digest": "sha1:YQLZQE4AVER2KP4UU64YHXOGHAHQQKQZ", "length": 19382, "nlines": 209, "source_domain": "www.ttamil.com", "title": "பெண் குழந்தைகளுக்கு அப்பா சொல்லித்தர வேண்டிய 12 விஷயங்கள் ~ Theebam.com", "raw_content": "\nபெண் குழந்தைகளுக்கு அப்பா சொல்லித்தர வேண்டிய 12 விஷயங்கள்\nநாம் நிறைய நேரங்களில் மகளை அம்மாவின் பொறுப்பில் விட்டுவிடுகின்றோம். வயது வந்த பெண் குழந்தையை அடிக்காதீர்கள்\nஅம்மாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு அவர்கள் ஒதுங்கிவிடுவதால் அவர்கள் வாழ்வில் என்ன நடக்கிறது என்றே அப்பாக்களுக்குத் தெரியாமல் போய்விடும். பெண் குழந்தைகளுக்கு அப்பாக்கள் சொல்லித்தர வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொன்றாக அவற்றை கவனிப்போம்.\n1. நன்றாக யோசித்துப் பார்த்தால் வயது வந்த மகளுடன் தந்தையர் செலவிடும் நேரம் குறைவு. ஆங்கிலத்தில் குவாலிடி டைம் என்று சொல்லுவார்கள். அதைப்போல முக்கியமான விஷயங்களை கேட்டறிய வேண்டும். அவர்கள் நம்முடன் பேசும்போது நிறைய விஷயங்கள் தெரிய வரும்.\n2. மகளுடைய நட்பு வட்டத்தைப் பற்றி தெளிவாகத்தெரிந்து கொள்ளுங்கள். நட்பு வட்டத்தில் தினமும் என்ன நடக்கிறது என்று கேட்டுத்தெரிந்து கொள்ளுங்கள். நமது நண்பர்களையே யார் நல்லவர் யார் கெட்டவர் என்று ஆராயும்போது மகள் யாருடன் பழகுகிறாள் அவர்களுடைய நடத்தை எப்படி என்று தெரிந்துகொள்வது முக்கியம் அல்லவா\n3. கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லுங்கள். ஒருகாலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது. தற்போது கல்வியில் பெண்கள் சாதனை செய்கிறார்கள். கல்வியில் அவருடைய சந்தேகங்களை கேட்டு விளக்கம் கொடுங்கள்.\n4. ஆண்களைப்பற்றி சொல்லுங்கள். ஆண்களின் குணங்கள், அவர்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை விளக்குங்கள். நல்லவர்களை எப்படி அடையாளம் காண்பது என்று விளக்குங்கள்\n5. வாழ்க்கையைப் பற்றி அவருடன் பேசுங்கள். வாழ்க்கையில் என்னவாக விரும்புகிறார் என்பதை கேளுங்கள். உரிய அறிவுரையுடன் நீங்கள் அவருக்கு உதவுவது எப்படி என்று திட்டமிடுங்கள்.\n6. கடை, ஷாப்பிங் என்று அழைத்துச்செல்லுங்கள். பெண்கள் அந்த இடங்களில் எப்படி நடந்து கொள்கிறார்கள், ஆண்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை அவர் அறியட்டும். பொது இடங்களில் கடைப்பிடிக்கும் நாகரீகம், எப்படி உடை அணிகிறார்கள் என்பதை அவருக்கு சொல்லிக்கொடுங்கள்.\n7. நீங்கள் எவ்வளவுதூரம் உங்கள் மகளை நம்புகிறீர்கள், அவர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமான நபர் என்பதை அடிக்கடி உணர்த்துங்கள். இது அவர்களுக்கு தன்னம்பிக்கையையும் மன உறுதியையும் கொடுக்கும்.\n8. நம் குடும்பத்தைப் பற்றி அவருக்கு எடுத்துச்சொல்லுங்கள். குடும்ப வரலாறை அவர் அறியட்டும். முன்னொர்களின் சிறப்புக்களையும் பற்றி அவர் தெரிந்து கொள்ளட்டும். உங்கள் வரலாற்றையும் கொஞ்சம் சொல்லுங்கள். நீங்கள் எப்படி, எங்கு படித்தீர்கள், உங்கள் இளமைக்காலம், உங்கள் பொழுது போக்குகள், நீங்கள் எப்படி இந்த நிலைக்கு வந்தீர்கள், உங்கள் குடும்பம் அடைய வேண்டிய இலக்கு ஆகியவற்றை அவருக்கு தெளிவாக சொல்லுங்கள்.\n9. புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை இளம் வயதிலேயே உங்கள் மகளுக்கு பழக்கப்படுத்துங்கள். வீட்டில் புத்தகங்களை சேர்த்து சிறு நூலகமாக உருவாக்குங்கள். நூலகங்களிலிருந்து நல்ல நூல்களைக் கொண்டுவந்து கொடுங்கள்.\n10. உடலளவிலும் மனதளவிலும் பலசாலியாக உருவாக்குங்கள். வெளியுலகில் எந்த மாதிரி பிரச்சனைகள் வரும் அதை எப்படி சமாளிப்பது என்று சொல்லிக்கொடுங்கள். மேலும் தற்காப்பு கலைகளையும் சொல்லி கொடுங்க.\n11. இன்றைய காலகட்டத்தில் அனைத்து விஷயங்களுக்கும் அடுத்தவர் கையை எதிர் பார்க்க முடியாது. அனைத்து வேலைகளை பற்றியும் சொல்லி கொடுங்க. ஆண்கள் வரவேண்டும் என்று காத்திருக்கவும் கூடாது. வீட்டில் ஃபியூஸ் போடுவது, வண்டி டயரை மாற்றுவது, போன்ற சிறு சிறு வேலைகளைக் கற்றுக கொடுங்கள்.\n12. இவை எல்லாவற்றையும் விட நீங்கள் ஒரு உதாரணமான வாழ்க்கை வாழுங்கள். உங்களைப் பற்றி உங்கள் மகள் பெருமைப்படட்டும். உங்கள் மனைவியை மதியுங்கள். உங்கள் மனைவி எப்படி உங்களை நடத்துகிறாரோ அதைத்தான் உங்கள் மகளும் தன் கணவனிடம் செயல்படுத்துவாள்\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஒளிர்வு:48 -தமிழ் இணைய இதழ் : ஐப்பசி,2014-எமது ...\nமாட்டிறைச்சி உண்டால் இளவயது மரணமா\nஒளி ஊடுபுகவிடும் கார்கள் விரைவில் அறிமுகம்(வீடியோ)...\nமூன்றில் எந்தப் படம் முதலில்\nநோய் அறியும் கருவியாகும் போன்\nமனைவியை மீட்க மன்றாடிய கடவுள்\nவாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டா...\nதலைசுற்றல் உள்ளவர்களுக்கு ஏற்ற முத்திரை\nசென்னையில் உள்ள ஏரியாக்களின் பெயர் காரணத்தை தெரிந்...\nபசுவை பற்றிய வியக்கத்தக்க செய்திகள்\nபெண் குழந்தைகளுக்கு அப்பா சொல்லித்தர வேண்டிய 12 வி...\nபணம் செய்யாததைப் பாராட்டு செய்யும்\nநன்றி கெட்ட ....:பறுவதம் பாட்டி\nநாயைப் பற்றி... நல்ல வார்த்தைகள்\n1. நாய்கள் உலக மக்களில் தங்கள் நண்பனாகச் சிலரை , சில பல காரணங்களால் , தானே தேர்வு செய்துகொண்டு அவர்களோடு எளிதில் நெருங்கிவி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலு...\nஉண்மை உறவு எப்படி வெளிப்படுகிறது\nஆமாம், இவ்வாசகத்தினைப் படித்ததும், இன்னும் இவற்றினைதொடர்பாக மேலும் விவரிக்கவேண்டும் என ஆவல் பிறந்தது வாழ்வின் அனுபவங்களின் பிரதிபலிப்பாக...\nசமையல் அறையில் அவசர டிப்ஸ்\n* பெண்கள் சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள் . கொப்ப...\n -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்\nகாருக்குள் போத்தலில் வைக்கப்படும் குடிநீர் விஷமாக மாறினால் எப்படியிருக்கும் கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா \nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nமுன்னுரை மின்னஞ்சல், குறுஞ்செய்திகள், செல்பேசி, தொலைபேசி போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலே, ஒரு காலனியில் பல வீடுகளுக்கு ஒரே ...\nஎந்த சமூகத்தில் இருந்து படைப்பாளி வ���ுகிறானோ அந்த சமூகத்தின் பாதிப்பு கண்டிப்பாக அவனிடம் இருக்கும் . இந்த சமூகத்தை இயல்பாக சித...\n\"கல்தோன்ற மண் தோன்றக் காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்\" என்று தமிழில் ஒரு பிரபலமான சொல் வழக்கு உண்டு.கல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/120160-ramesh-thilak-and-rj-navalakshmi-family-interview.html", "date_download": "2018-04-21T19:16:45Z", "digest": "sha1:YR32FBQULSANCY2AAOUYRNW7Q7DCILEN", "length": 31727, "nlines": 394, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"ரமேஷ் திலக் ராக்கிங் பண்ணுவார்; நான் அவரைக் கல்யாணமே பண்ணிட்டேன்!\" - ரமேஷ் திலக் - நவலட்சுமியின் கல்யாணக் கதை | Ramesh thilak and rj navalakshmi family interview", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n\"ரமேஷ் திலக் ராக்கிங் பண்ணுவார்; நான் அவரைக் கல்யாணமே பண்ணிட்டேன்\" - ரமேஷ் திலக் - நவலட்சுமியின் கல்யாணக் கதை\n\"கல்யாணம் ஆயிருச்சு. நிறைய பேர் எங்களுக்கு வாழ்த்துகள் சொல்றாங்க. ஹாப்பியா இருக்கு\" - உற்சாகமாகப் பேச ஆரம்பிக்கிறார், மிஸஸ் நவலெட்சுமி ரமேஷ் திலக். 'சூது கவ்வும்', 'டிமான்டி காலனி', 'ஒருநாள் கூத்து', 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படங்களில் நடித்த ரமேஷ் திலக், தன் காதலியைக் கரம் பிடித்திருக்கிறார். தங்களுடைய காதல் திருமணத்தைப் பற்றி ஷேர் செய்துகொள்கிறார்கள், ரமேஷ் திலக் - நவலக்‌ஷ்மி தம்பதியினர்.\n''எட்டு வருடமா எனக்கு நவாவைத் தெரியும். ரெண்டுபேரும் ஒரே ஆபிஸ்லதான் வொர்க் பண்னோம். எங்க ரெண்டுபேர் ஃபேமிலிக்கும் நாங்க நல்ல ஃப்ரெண்ட்ஸ்னு தெரியும். நிறைய விஷயங்களை நானும் நவாவும் ஷேர் பண்ணிப்போம். ரெண்டு பேருக்குள்ளே நல்ல புரிதல் இருந்துச்சு. அவங்களுக்கு என்ன தேவைனு நான் புரிஞ்சிக்கிட்டேன். எனக்கு என்ன தேவைனு அவங்க புரிஞ்சி வெச்சிருந்தாங்க.\n\"ரெண்டுபேரும் ஒரே ஆபிஸ்ல வேலை பார்த்துட்டிருந்தாலும், கண்ணால பார்த்து லவ் பண்ற வேலையெல்லாம் நாங்க பண்ணலை. ஒருநாள் எல்லோரையும் கூப்பிட்டு நானும், நவாவும் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கப் போறோம்னு சொன்னோம். ஆபிஸ்ல எல்லோருக்கும் செம ஹாப்பி. ஏன்னா, நாங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணனும்னு அவங்கதான் ரொம்ப எதிர்பார்த்தாங்க''னு சொன்ன ரமேஷ் திலக்கைத் தொடர்ந்து நவா,\n''என்கிட்ட , 'உனக்கு ரமேஷ் செட் ஆவான்னும், அவருகிட்ட நான் செட் ஆவேன்'னும் எல்லோரும் சொல்வாங்க. கடவுளும் நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா சேரணும்னுதான் நினைச்சிருக்கார். எப்.எம் வேலையில ஃபர்ஸ்ட் டைம் சேர்ந்தப்போ, என்னை ரமேஷ் நிறையவே ராக்கிங் பண்ணுவார். எனக்கு அவர் சீனியர். அப்போல்லாம் அவரைப் பார்த்தாலே பயப்படுவேன்'' எனச் சொல்ல,\n\"அப்புறம் என்னங்க... ஸ்டன்ட் மாஸ்டர் ராம்போ ராஜ்குமார் பொண்ணு; வேலைக்குப் புதுசா ஜாயின் பண்றாங்கனு ஆபிஸ்ல ஒரே பேச்சு. அதான், நம்ம கெத்தைக் கொஞ்சம் காட்டுனேன். இவங்ககிட்ட போய், 'நீ யார் பொண்ணா வேணாலும் இருந்துக்கோ'னு ராக்கிங் வேற\" எனக் கலாய்க்கிறார், ரமேஷ் திலக்.\n\"அன்னைக்கு மட்டும்தாங்க ராக்கிங்லாம் பண்ணார். அப்புறம், 'ஆல் தி பெஸ்ட் நல்லா பண்ணு'னு கை கொடுத்தார். இவர் ரொம்ப ஸ்வீட். எங்களுக்குள்ளே எப்போவும் சண்டை வரும். டாம் அண்ட் ஜெர்ரி கபுல்ஸ் நாங்க. ஆனா, ஒருத்தரை ஒருத்தர் விட்டுக் கொடுக்கமாட்டோம்\" எனக் கணவரைக் கட்டியணைத்துக்கொள்கிறார், நவலக்‌ஷ்மி.\n\"இவருடைய 'சூது கவ்வும்' படம் ரிலீஸ் ஆனப்போதான் இவர்கிட்ட நல்லாப் பேச ஆரம்பிச்சேன். அதுவரைக்கும் ரமேஷ்கிட்ட அவ்வளவா பேசிக்கமாட்டேன். அந்தப் படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். இவர் நடிச்ச 'ஆரஞ்சு மிட்டாய்' படமும் என் ஆல் டைம் ஃபேவரைட். இவர் என்னை அழ வைப்பார். ஆனா, அதைவிட அதிகமா சிரிக்க வைப்பார். இவரை சந்தோஷப்படுத்த நான் பெருசா யோசிச்சு கிஃப்ட்ஸ், பெரிய சர்பிரைஸ் கொடுப்பேன். ஆனா, இவர் சின்ன விஷயத்துல என்னை சிரிக்க வெச்சு, ரசிக்க வைப்பார். சின்னச் சின்ன நிகழ்வுகளையும் மறக்க முடியாததா பண்ணுவார், ரமேஷ். இதுவரை இவர் கொடுத்த பரிசுகளிலேயே என் பிறந்தநாளுக்காகக் கொடுத்த மோதிரம்தான் எனக்குப் பெரிய பொக்கிஷம். ஐ லவ் இட் சோ மச்.'' என நவலக்‌ஷ்மி குதூகலிக்க,\n\"நவா எனக்கு நிறைய கிஃப்ட்ஸ் கொடுத்திருக்கா, அதையெல்லாம் பார்த்து பார்த்து வாங்கி ரசிச்சுக் கொடுப்பா. கொடுமை என்னன்னா, அதுல பல கிஃப்ட்ஸை நான் தொலைச்சியிருக்கேன். சிலநேரம் நான் தொலைச்சதை அவளே திரும்பக் கொண்டுவந்து கொடுப்பா. முக்கியமா, நான் பயன்படுத்துற பொருட்களைத்தான் எனக்குப் பரிசா கொடுப்பா. என் பிறந்தநாளுக்கு நவா ஒரு பீட்ஸ் ஹவுஸ் புக் பண்ணி, எனக்கே தெரியாம என் ப்ரெண்ட்ஸ், ஃபேமிலி... எல்லாத்துக்கும்மேல விஜய்சேதுபதி அண்ணாவையும் கூட்டிவந்து, அந்த பீட்ஸ் ஹவுஸுக்குள்ளே ஒளிச்சு வெச்சு, எனக்குப் பெரிய சர்பிரைஸ் கொடுத்தா. ப���ட்ஸ் ஹவுஸ் கதவைத் திறந்து ஒளிஞ்சிருந்த எல்லோரும் ஒவ்வொருத்தரா வெளியே வந்தாங்க, எனக்கு செம ஷாக். குறிப்பா, விஜய்சேதுபதி அண்ணாவைப் பார்த்தும் ரொம்பவே ஷாக்கிங். 'எதுக்குடி அவரைக் கூப்பிட்ட... அவர் ரொம்ப பிஸியான ஆள்'னு பல்லைக் கடிச்சா, அவ 'ஈஈ'னு பல்லைக் காட்டிச் சிரிக்கிறார்...\" என்கிறார், ரமேஷ்.\n\"விஜய்சேதுபதி அண்ணா செம ஸ்வீட். நான் இவர் பிறந்தநாளுக்கு சர்பிரைஸ் கொடுக்கணும்னு சொன்னதுமே வந்துட்டார். ஏன் அவரைக் கூப்பிட்டேன்னா, நாங்க ரெண்டுபேரும் லவ் பண்ற விஷயம், சினிமாத்துறையில விஜய்சேதுபதி அண்ணாவுக்குத்தான் முதல்ல தெரியும். கல்யாணம் முடிஞ்சு நாங்க ஹனிமூன்கூட போகலை. ஏன்னா, மேரேஜுக்கு அடுத்தநாளே இவர் ஷூட்டிங் போயிட்டார். ஒரு மாசம் கழிச்சுதான் வெளியே எங்கேயாவது போகலாம்னு பிளான் பண்ணியிருக்கோம். எனக்கு ரொம்பப் பிடிச்ச பாரீஸுக்குக் கூட்டிக்கிட்டு போறேன்னு சொல்லியிருக்கார். எங்க கல்யாணத்துக்கு வந்த எல்லோரும், 'உன் அப்பா உன் கல்யாணத்தை எப்படியெல்லாம் பண்ணனும்னு ஆசைப்பட்டார் தெரியுமா'னு சொன்னாங்க. ஆனா, என் அப்பா ஸ்தானத்தில் இருந்து கல்யாணத்துல எனக்குத் தேவையான எல்லாத்தையும் ரமேஷ் பண்ணியிருக்கார். இவர் எனக்குக் கணவரா கிடைச்சது, என் அதிர்ஷ்டம்னுதான் சொல்வேன். அதுக்காகவே, இவரை 'ஹே... லக்'னு சொன்னாங்க. ஆனா, என் அப்பா ஸ்தானத்தில் இருந்து கல்யாணத்துல எனக்குத் தேவையான எல்லாத்தையும் ரமேஷ் பண்ணியிருக்கார். இவர் எனக்குக் கணவரா கிடைச்சது, என் அதிர்ஷ்டம்னுதான் சொல்வேன். அதுக்காகவே, இவரை 'ஹே... லக்\nஎங்களோட 'சங்கீத்' நிகழ்ச்சிக்கு ரமேஷ் டான்ஸ் ஆடுனது எனக்குப் பெரிய சந்தோஷம். படத்துலகூட டான்ஸ் ஆடியிருக்கமாட்டார், ரமேஷ். எனக்காகதான் இப்படி நிறைய விஷயங்களைப் பண்ணிக்கிட்டு இருக்கார்\" என நவலட்சுமி முடிக்க, \"கல்யாணமே உனக்காகத்தான்மா பண்ணேன்\" எனக் கலாய்த்துத் தொடர்கிறார், ரமேஷ்.\n\"எனக்கு முழு சுதந்திரம் தருவா, நவா. கமிட் ஆகுற படங்கள்ல என் கேரக்டர், கூட நடிக்கிறது யார், என் சம்பளம் என்ன... இப்படி எதையும் கேட்கமாட்டா.\" என ரமேஷ் பேசிக்கொண்டிருக்கும்போதே, \"இவர் என்ன முடிவு எடுத்தாலும், அது சரியாதான் இருக்கும்\" என்கிறார், நவலக்‌ஷ்மி.\n\"போதும்டீ... புல்லரிக்குது...\" என ரமேஷ் மீண்டும் கலாய் எபிசோடை ஆரம்பிக்க, ���ங்கிருந்து விடைபெற்றோம் நாம்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nசென்னையில் இன்று நடக்கயிருந்த சில சினிமா நிகழ்ச்சிகளும் ரத்தானது. Cinema function cancelled for rain..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\n‘இறைவி’கள் புகழ் பாடும் இன்னுமொரு சினிமா - ‘ஒருநாள் கூத்து’ விமர்சனம்\n26/11 தாக்குதல் பற்றிய படத்தில் த்ரிஷா\n'ஆரஞ்சு மிட்டாய்' ஹீரோவுக்கு டும்டும்டும்\nஜெயம் ரவி நடித்திருக்கும் ’டிக்:டிக்:டிக்’ பட ட்ரெய்லர்..\nபிரபுதேவாவை ஹீரோவா பார்த்திருப்பீங்க... வில்லனா பார்த்ததில்லையே..\n\"முதல்பாதி தரமான சம்பவம்; இரண்டாம் பாதி தாறுமாறு சம்பவம்\" - 'கம்மார சம்பவம்' படம் எப்படி\n\"ரெண்டாவது படத்தை சஸ்பென்ஸா முடிச்சிட்டேன்; இது மூணாவது படம்\" - 'மூடர்கூடம்' நவீன்\n'' ‘கில்லி’ல நல்லா நடிச்சேன்... இப்போ பிசினஸ் பண்றேன்\n``அலறவிடும் டி.ஆரின் ஒருதலைக்காதல் கதை, 'அழகு' சீரியலின் அடுத்த டுவிஸ்ட்\" - ஷூட்டிங்ல மீட்டிங் - 5\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\nஇதான் சினிமா... இதான் வாழ்க்கை\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nஇந்திய வரலாற்றில் முதன் முறையாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி நீக்க தீர்மானம்\nநிர்மலா தேவி எப்படியெல்லாம் மூளைச் சலவை செய்வார்- விசாரணையில் அதிர்ச்சித் தகவல்\nநிர்மலா தேவி விவகாரம்... காமராஜர் பல்கலை. பேராசிரியர்களின் 10 கோரிக்கைகள்\nமின்னல் வேகத்தில் காலியாகும் ரெட்மி நோட்5 ப்ரோ... வேறு என்ன மொபைல் வாங்கலாம்\n 24 மணி நேர கண்காணிப்பில் காடுவெட்டி குரு\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nசமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கியப் பிரச்னையில்,கருத்துக் கூறுவதாக நினைத்து நீங்கள் இருவரும் வெளிப்படுத்திய வார்த்தைகள், மிக மலிவானவை. கண்டனத்துக்கு உரியவை.\nஒரு சின்ன பிளாஸ்டிக் ஸ்ட்ரா என்ன செய்யும் பிரிட்டன் அரசையே கதிகலங்கச் செய்யும்\nபிரிட்டனில் ஒவ்வொரு வருடமும் ச���மார் 8.5 பில்லியன் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப்படுவதாகக் கடல் பாதுகாப்புச் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.\nமொழியையும் உணர்வையும் எழுத்தின் உயிராகக் கருதிய லா.ச.ரா... கதை சொல்லிகளின் கதை பாகம் 20\n``உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் `நெருப்பு' என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” - லா.ச.ராமாமிர்தம். கதை...\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\n\"ராணி முகர்ஜியின் ரீ-என்ட்ரியை அர்த்தமுள்ளதாக மாற்றியிருக்கிறதா 'ஹிச்கி'\" - 'ஹிச்கி' படம் எப்படி\" - 'ஹிச்கி' படம் எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/sasikala-advocate-speech-297305.html", "date_download": "2018-04-21T19:15:25Z", "digest": "sha1:MXBL5QVQBYPXXPP7SYK6ASCTZDLEFPO7", "length": 9137, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "சசிகலா வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nசசிகலா வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி- வீடியோ\nவிசாரணை ஆணையம் முன் விருப்பப்பட்டால் நேரில் ஆஜராகலாம் என்றும் இல்லை எனில் வழக்கறிஞர் மூலம் விளக்கம் அளிக்கலாம் என்று விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளதாக சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூரபாண்டியன் தெரிவித்துள்ளார்.\nமறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுக சாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை செய்வதற்காக பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவிடம் விசாரணை நடத்த ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. இது குறித்து அவரது வழக்கறிஞரான ராஜா செந்தூரன் ஒன் இந்தியாவிற்கு சிறப்பு பேட்டி அளித்தார், அப்போது ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஏதேனும் ஆவணங்கள் இருந்தால் அதை விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்யலாம் என்றும் விருப்பபட்டால் விசாரணை ஆணையத்தில் ஆஜராகலாம் என்றும் இல்லை எனில் வழக்கறிஞர் மூலம் விளக்கம் அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.\nசசிகலா வழக்கறிஞர் பரபரப்பு பேட்டி- வீடியோ\nஎண்ணெய் கிடங்கில் பயங்கர தீ-வீடியோ\nபூச்சி மருந்து தட்டுபாடு ஏதும் இல்லை \n3 மாத குழந்தையை புதைத்த கொடூர தந்தை- வீடியோ\nபெண் கழுத்தில் சங்கிலி அறுப்பு \nஜம்முகாஷ்மீரின் 8 வயது சிறுமி கொலைபோராட்டங்கள் வலுத்தது\nசிறுமியின் கொடூரக்கொலைக்கு கமல் கண்டனம்\nதமிழக ஆளுநர் கலந்துகொள்ளும் விழாக்களில் இனி கருப்புக்கொடி போராட்டம்-வீடியோ\nபஞ்சாப் வெற்றிக்கு 192 ரன்கள் தேவை-வீடியோ\nகாஷ்மீரில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை\nசிறுமி கொலைக்கு கொந்தளிக்கும் வரலட்சுமி\nபேராசிரியர்கள் கேட்டதால் செய்தேன்..நிர்மலா தேவி திடுக் வாக்குமூலம்-வீடியோ\nஇந்தியாவில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு திடுக் தகவல்-வீடியோ\nகண்டனம் மேல் கண்டனம்...எஸ் வி சேகர் கைதாகிறரா\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsoftwaredownload.blogspot.com/2009/06/endnote-x3.html", "date_download": "2018-04-21T19:12:49Z", "digest": "sha1:VZZQFLN7MFZCBVT43DZ4BXXAP7QGOVH4", "length": 6636, "nlines": 127, "source_domain": "tamilsoftwaredownload.blogspot.com", "title": "தமிழ் + SOFTWARE DOWNLOAD: கோப்புகளை ஒழுங்குபடுத்த உதவும் ENDNOTE X3.", "raw_content": "\n7810 வருகைகள் + இதுவும்\nகோப்புகளை ஒழுங்குபடுத்த உதவும் ENDNOTE X3.\nEndnote x3 என்பது மின்புத்தகங்கள் (e-books), ஆய்வரிக்கைகள் (Journals) மற்றும் பல கோப்புகளை, சேகரித்து ஒழுங்குப்படுத்த, பயன்படும் ஒரு மென்பொருள் ஆகும்.\nஇந்த மென்பொருளானது தாம்சன் (Thomson) என்ற இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், அலுவலக அதிகாரிகளுக்கு, மிகவும் பயனுள்ள ஒரு மென்பொருள் ஆகும்.\nஇந்த புதிய பதிப்பில் open office.org என்ற மென்பொருளையும், உபயோகபடுத்த கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.\nமேலும், இதில் பாடல்கள், படங்கள் என அனைத்து கோப்புகளையும், வகைப்படுத்தி தேவையான பொழுது எடுத்து கொள்ள முடியும்.\nஇதன் Trial Version-யை இத்துடன் இணைத்துள்ளேன். மேலும் இதனுடைய Full Version வேண்டுமென்றால், பின்னூட்டத்தில் குறிப்பிடவும். தனிப்பட்ட முறையில் அனுப்பபடும். ஏனென்றால் இந்த மென்பொருள் இந்த மாதம் (June) அன்றுதான் வெளியிடப்பட்ட ஒன்று….\nநன்றி கண்ணன் அவர்களே...இந்த மென்பொருளை install செய்து விட்டீர்களா key மட்டும் அனுப்பினால் போதும்.\nஅழகிய தமிழ் 500 Fonts\n‘விரல் நுனியில் குறள்’- மிகவும் உபயோகமான நிரலி.\nஅனைத்தும் உள்ளடக்கிய NERO 9 மென்னியம்: இலவச பதிவிற...\nகோப்புகளை ஒழுங்குபடுத்த உதவும் ENDNOTE X3.\nஅதிவேகமாக பதிவிறக்கம் செய்ய… – ஒரு மென்பொருள்.\nவேகமாக கோப்புகளை காப்பி செய்யும் டெராகாப்பியின் Fu...\nசார்லஸ் பாபாஜ் (1792 - 1871)\nபுதிய நோக்கியா (Nokia) தீம் (Theme) - இல்வச பதிவிற...\nபிடிஎப்(PDF) To வேர்ட்(Word) மாற்றி உங்களுக்காக…\nஇணையம் வழியாக பல கணினிகளை இயக்க உதவும் மென்பொருள் ...\nWindows XP install செய்ய கற்றுக்கொள்ளுங்கள்…\nவிண்டோஸ் (Windows Xp) install செய்ய உதவும் கையேடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Preview/2017/11/06075606/1127076/Richie-Movie-Preview.vpf", "date_download": "2018-04-21T19:24:54Z", "digest": "sha1:Z7HSCFSG5SPUWLFPNHJBS6ZYOUYWAYIA", "length": 10475, "nlines": 162, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Richie Movie Preview ||", "raw_content": "\nபதிவு: நவம்பர் 06, 2017 07:56\nகவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் தூத்துக்குடி ரவுடியாக நிவின்பாலி கலக்கும் ‘ரிச்சி’ படத்தின் முன்னோட்டம்.\nகவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் தூத்துக்குடி ரவுடியாக நிவின்பாலி கலக்கும் ‘ரிச்சி’ படத்தின் முன்னோட்டம்.\nகாஸ்ட் என் க்ரூ நிறுவனம் தயாரித்துள்ள படம் ‘ரிச்சி’.\nஇதில் நிவின்பாலி கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் நட்ராஜ் சுப்பிரமணியன், ‌ஷரதா, ராஜ���பரத், லட்சுமி பிரியா, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடிக்கிறார்கள்.\nஒளிப்பதிவு - பாண்டி குமார், இசை - அஜனீஷ் லோக்நாத், தயாரிப்பு - ஆனந்த் குமார், வினோத் ஷொனூர். இயக்கம் - கவுதம் ராமச்சந்திரன்.\nஇந்த படம் கன்னடத்தில் வெற்றி பெற்ற ‘உலிடவரு கண்டந்தி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக்.\nபடம் குறித்து இயக்குனர் கவுதம், ராமச்சந்திரன் கூறும் போது...\nதூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு ரவுடி கதாபாத்திரத்தில் நிவின் பாலி நடித்திருக்கிறார். படகுகளை சரி செய்யும் மெக்கானிக் வேடத்தில் நட்டி நடித்துள்ளார்.\nஇவர்கள் இருவரையும் மையப்படுத்தி தான் ‘ரிச்சி’ படத்தின் கதை நகரும். நிவின்பாலி தமிழில் முதல்முறையாக இந்த படத்தில் தான் அவருடைய சொந்த குரலில் ‘டப்பிங்’ பேசி இருக்கிறார்.\nஇந்த படம் நிவின் பாலிக்கு தமிழ்ப்பட உலகில் நல்ல பெயரை பெற்றுக்கொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார். ‘ரிச்சி’ படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. விரைவில் இந்த படம் தணிக்கைக்கு அனுப்பப்பட இருக்கிறது.\nடிசம்பர் 1-ந்தேதி ‘ரிச்சி’ படத்தை திரையிட திட்டமிட்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கட்சியுடன் தேசிய அளவில் கூட்டணி எதுவும் கிடையாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு\nஐபிஎல் 2018 - டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்லியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு\nடெல்லியில் ஆதி சங்கரர் குறித்த நூலை வெளியிட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nகுஜராத்: நர்மதா மாவட்டம் தெதிப்படா, செக்பாரா ராஜ்பிப்லா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\nபாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டோருக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்கள் செயல்படுகின்றனர்- கனிமொழி\nகாவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சியில் டிடிவி தினகரன் கண்டன ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் 3-ம் நாளாக வைகோ பரப்புரை பயணம்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://santhipriya.com/2018/04/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88.html", "date_download": "2018-04-21T19:21:32Z", "digest": "sha1:LMMALBCIVVAUBQTERZF77RWSTO5QHXXJ", "length": 25889, "nlines": 113, "source_domain": "santhipriya.com", "title": "குல தெய்வத்தை எப்படி கண்டு பிடிப்பது | Santhipriya Pages", "raw_content": "\nகுல தெய்வத்தை எப்படி கண்டு பிடிப்பது\nநான் எழுதிய குல தெய்வங்களின் மீதான கட்டுரைகளைப் படித்த பிறகு என்னை பலரும் தொலைபேசியிலும், கடிதம் மூலமும் தொடர்ப்பு கொண்டு குலதெய்வம் குறித்த பல விவரங்களைக் கேட்டார்கள். முக்கியமாக அவர்களுக்கு தெரியாமல் இருந்த அவர்களது குல தெய்வத்தை எப்படி அடையாளம் கண்டு பிடிப்பது என்பதைக் குறித்துக் கேட்டார்கள். பண்டைய காலங்களில் தமது குலதெய்வம் யார் என்பதைக் கண்டு பிடிக்க கிராமங்களில் இருந்த நம் மூதாதையர்களால் சில சடங்குகள் செய்யப்பட்டு வந்திருந்ததாக நான் சென்ற சில ஆலயத்தின் சில பண்டிதர்கள் கூறி இருந்தார்கள். அவற்றில் நான் கேட்டு அறிந்ததை அவர்களுக்காக மீண்டும் திருத்தப்பட்ட பிரசுரம் செய்கிறேன்.\nஅந்த காலங்களில் இருந்த முன்னோர்கள் தமது வருங்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தாம் கடைபிடிக்கும் சடங்குகள், சம்பிரதாயங்களை எழுதி வைப்பது உண்டு. தமது குலதெய்வப் படங்களை தத்தம் வாரிசுகளிடம் தருவதும் உண்டு. வேறு சிலர் வாய் மொழிவார்த்தைள் மூலம் அவற்றை தமது சந்ததியினருக்கு தெரிவித்து வந்தார்கள். ஆனால் அந்த காலத்தில் புகைப்படம் எடுக்க வசதி இல்லாமல் இருந்த இடங்களில் இருந்த வம்சத்தினர் ஏதாவது ஒரு கட்டத்தில் குலதெய்வ வழிபாட்டை விட்டு விட்டார்கள். அதனால்தான் குல தெய்வ ஆராதனை சிலகுடும்பங்களில் நடைபெறாமல் நின்று இருந்தது. இந்த நிலையில்தான் தமது குலதெய்வ ஆராதனையைத் தொடராது துடித்த சில வம்சத்தினர் அதற்கான சடங்குகளை செய்தார்கள். அவற்றில் ஒன்றுதான் கீழ் உள்ளது. இந்த சடங்கை செய்வதின் மூலம் கிடைக்கும் பலன் அவரவர் கர்மாவைப் பொறுத்தது. அதற்கு எந்த விட்ச்த்திலும் இந்த கட்டுரையை எழுதி உள்ள நான் எந்த விதத்திலும் பொறுப்பு ஏற்க விரும்பவில்லை. கேட்டு அறிந்ததை மட்டுமே பகிர்ந்து கொண்டுள்ளதினால் இதை செய்வதும், செய்யாததும், அதற்கான பலன் பெற நினைப்பதும் அவரவர் விருப்பம் ஆகும்.\nமுன் காலத்தில் கிராமப்புறங்களில் இருந்த பிராமணர்களுக்கு தமது குல தெய்வம் யார் என்று தெரியாமல் இருந்தபோது அவர்கள் நதியில் குளித்து விட்டு ��திக் கரையில் இருந்து ஒரு பிடி களி மண்ணை எடுத்து வருவார்கள். வீட்டிற்கு வந்து அதை பிள்ளையார் பிடிப்பதைப் போல பெரியதாக பிடித்து ஒரு தட்டில் வைத்து மஞ்சள் குங்குமத்தை இட்டு அதையே தமது குலதெய்வமாக வணங்கி பூஜிப்பார்கள். குல தெய்வம் யார், அது ஆணா, இல்லை பெண்ணா என்பது தெரியாததினால் உருவமற்ற அதை சந்தனத்தினால் ஒரு கட்டம் போட்டு அதில் வீபுதி மற்றும் மஞ்சள் குங்குமத்தையும் தூவிய ஒரு பீடத்தில் (அந்த காலத்தில் மரப்பலகைகள் நிறைய கிடைக்கும் என்பதினால்) களி மண்ணால் செய்த அந்த குலதெய்வ களிமண் தெய்வத்தை அதன் மீது வைத்து அதையே குல தெய்வமாக எண்ணி பூஜை செய்வார்கள். வீபுதியையும், மஞ்சள் மற்றும் குங்குமத்தை தூவுவது எதற்காக என்றால் குல தெய்வத்தை யார், அது ஆணா, இல்லை பெண்ணா என்பது தெரியாததினால் ஆண், பெண் என்ற இருவருக்கும் பொருந்தும் வகையில் – ஆண் குல தெய்வமாக இருந்தால் சந்தனம் மற்றும் வீபுதியையும், பெண் குல தெய்வமாக இருந்தால் சந்தனம் மற்றும் குங்குமத்தையும் இடுவதான ஐதீகம் கொண்டு- அதை செய்வார்கள். பூஜை முடிந்ததும் பூஜை அறையில் அந்த களிமண் பிடியை தமது குல தெய்வமாக கருதி ஸ்வாமி பீடத்தில் பத்திரமாக பாதுகாப்பாக உடையாமல் வைத்து விடுவார்கள்.\nஅதையே தமது குல தெய்வமாக மனதார எண்ணி வணங்கி வரும்போது ஒரு கட்டத்தில் நிச்சயமாக அவர்களுடைய குல தெய்வம் அவர்கள் கனவிலோ அல்லது யார் மூலமாகவோ வந்து அவர்களுக்கு தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும். இது சத்தியமான உண்மையாகவே இருந்தது. அந்த வழிபாட்டு முறையை அவர்கள் நம்பிக்கையோடு செய்து வந்தார்கள். அப்படி செய்யத் துவங்கியதும் கூட, உடனடியாக அவர்களது குல தெய்வம் எது என்பதை கண்டு பிடிக்க இயலாமல் இருந்தாலும், அந்த வழிபாட்டை தொடர்ந்து செய்வார்கள். அதன் காரணம் நாம் மனமார நமது அடையாளம் தெரியாத குல தெய்வத்தை ஒரு களிமண் உருவிலான தெய்வத்தின் மூலம் வணங்கி வழிபாட்டு வரும்போது அந்த பிரார்த்தனை தமது கண்களுக்கு தெரியாமல் உள்ள குல தெய்வத்தை சென்றடையும் என்ற நம்பிக்கைதான். அது சத்தியமான உண்மையும் ஆகும். அப்படி செய்யத் துவங்கியதும் அவர்களது குல தெய்வம் மூலம் அவர்களது வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை வருவதை உணர்வார்கள் என்பதாக 2010 அல்லது 2011 ஆம் ஆண்டு என நினைக்கின்றேன், கதிராமங்கல வனதுர்க்கை ஆலயத்தில் நான் சந்தித்த ஒரு பண்டிதர் கூறினார். குல தெய்வம் யார் என்பதை அறியாமல் உள்ளவர்கள் கதிராமங்கல வானதுர்கையை வழிபட்டால் அவர்களது கோரிக்கைகளை அவர்கள் குலதெய்வத்திடம் சமர்ப்பித்து விடுவாள் என்பதாகவும் அவர் கூறினார்.\nநமக்குத் தெரியாத குலதெய்வ வழிபாட்டு\nநமக்குத் தெரியாத குல தெய்வத்தை அறிந்து கொள்ள செய்யும் பிரார்த்தனை முறையை செய்வாய் கிழமையில்தான் செய்யத் துவங்க வேண்டும். ஏன் எனில் செய்வாய் கிழமையே ஆண் மற்றும் பெண் என்ற இரு தெய்வங்களுக்கும் உகந்த நாளாகும்.\n1: – சடங்கை ஆரம்பிப்பதற்கு ஒரு நாள் முன்பு ஒரு கைப்பிடி களி மண்ணை சேகரித்து அதை வீட்டில் பாதுகாப்பாக வைத்திருங்கள்.\n2: – ஒரு சிறிய மர மேடை அல்லது மரத்தளத்தை (ப்ளைவுட்) தயார் செய்து வைக்கவும்.\n3: – குளித்தப் பின் அந்த களி மண்ணை எடுத்து தண்ணீர் விட்டு நன்றாகக் பிசைந்து பிள்ளையார் பிடிப்பது போல பிரமிட் வடிவில் பிடித்து வைக்கவும். அதை காய வைக்கவும்.\n4: – அதன் பின் அதை ஒரு உலோக தட்டின் மீது வைக்கவும்\n5: – அந்த உலோகத் தட்டை மரப்பீடத்தின் மீது வைக்க வேண்டும்.\n6: – அவற்றை மரப்பீடத்தில் வைத்திருப்பதற்கு முன்னர், அந்த மரபு பீடத்தில் மீது சந்தனத்தால் ஒரு கட்டம் போட்டு அதற்குள் வீபுதி, மஞ்சள் தூள் மற்றும் குங்குமத்தை தூவி வைக்கவும்.\n7: – பிள்ளையார் பிடிப்பது போல பிடித்து பீடத்தில் வைத்துள்ள களிமண் பொம்மையையே அடையாளம் தெரியாத உங்கள் குலதெய்வமாக மனதார எண்ணி அதற்கு சந்தனாக குங்குமம் இட்டு சிறிய மாலை ஒன்றை அணிந்து பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.\n8) உங்களுக்கு தெரிந்த மந்திரம் இருந்தால் அதை கூறவும். அப்படி தெரியாது என்றால் அதன் முன் அமர்ந்து கொண்டோ அல்லது நின்று கொண்டோ ” தெய்வமே நீங்களே எமது அடையாளம் தெரியாத குலதெய்வம். நீங்கள் விரைவில் எனக்கு உங்கள் அடையாளத்தையும், நீங்கள் அமர்ந்து உள்ள ஆலயத்தின் இடத்தையும் தெரியப்படுத்த வேண்டும். அதுவரை நீங்கள் இங்கு எங்கள் குலதெய்வமாக இருந்து கொண்டு எங்கள் பிரார்த்தனைகளை இந்த பூஜை/ஆராதனை மூலம் ஏற்றுக் கொள்ள வேண்டும். எங்கள் குடும்பத்தைக் காத்து அருள வேண்டும் ” என்று வாயால் கூறி மூன்று முறை பிரார்த்தனை செய்ய வேண்டும். அதற்குப் பிறகு அதற்கு கற்பூர ஆரத்தி காட்டியபின், அதை நமஸ்கரிக்க வேண்ட���ம்.\n9) தினமும் காலை இந்த பிரார்த்தனையை குளித்தப் பின் தொடர்ந்து செய்யவும். காலை மற்றும் மாலையில் அதை செய்வது நல்லதே.\n(a) களி மண்ணை எங்கிருந்து கொண்டு வருவது என குழம்ப வேண்டாம். வீட்டு தோட்டங்கள், அல்லது நர்சரி அல்லது பூங்கா போன்ற இடங்களில் சென்று ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து வந்து பூஜை அறையில் பத்திரமாக வைத்து இருக்கவும்.\n(b) மரபு பீடத்தின் முன் ஒரு உண்டியை வைத்து அதில் நீங்கள் விரும்பும் காணிக்கையை போட்டு வைக்கவும்.\n(c) நம்பிக்கையோடு ஆரம்பித்த பூஜையை வெறுப்பினாலோ அல்லது யாராவது குறை கூறுகிறார்களே என்பதற்காகவோ நடுவில் கைவிடாதீர்கள்.\n(d) நீங்கள் முழு மனதோடு பிரார்த்தனையை ஆரம்பித்த சில நாட்களிலேயே உங்கள் குலதெய்வம் தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல் அந்த களிமண் சிலையில் புகுந்து கொண்டு விடுமாம்.\n(e) எந்த நேரத்தில் உங்கள் குலதெய்வம் உங்களுக்கு காட்சி தர வேண்டும் என்ற பிராப்தம் உள்ளதோ அப்போது அந்த தெய்வம் உங்கள் கனவில் வந்தோ, யார் மூலமாவது தன்னை அடையாளம் காட்டி விடும். அதே நேரத்தில் பிரார்த்தனையை துவங்கிய சில தினத்திலேயே உங்கள் குடும்பத்தில் நிலவி வந்த பிரச்சனைகளும், குழப்பங்களும் தீர்வதை காணுவீர்கள்.\n(f) ஆனால் நம்பிக்கையை இழக்காமல் எத்தனை வருடம் ஆனாலும் அந்த பிரார்த்தனையை தொடர வேண்டும்.\n(g) நீங்கள் பிடித்து வைத்த களிமண் சிலையை உடைந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் அதை எடுத்து குங்குமம், சந்தானம் இடுவதில் அது உடைய வாய்ப்பு உள்ளது என்பதினால் முதல் நாள் போட குங்குமம் சந்தன போட்டால் போதும். ஆனால் பண்டிகை நாட்களில் அல்லது தினமும் கூட அதற்கு புதிய பூவை தூவவும் அல்லது மாலையை அணிவிக்கவும்.\n(h) வாரம் ஒருமுறை பத்திரமாக அந்த களிமண் சிலையை எடுத்து பத்திரமாக துடைத்தப் பின் அந்த உலோக தட்டையும் நன்கு சுத்தம் செய்த பின் மீண்டும் அதில் குலதெய்வ களிமண் உருண்டையை வைத்து பூஜிக்கவும்.\n(i) உங்கள் குலதெய்வம் யார் என்பது தெரியும்வரை ஒவ்வொரு வருட முடிவிலும் எந்த செய்வாய்க் கிழமையிலாவது உண்டியலில் உள்ள பணத்தை எடுத்து அருகில் உள்ள ஆலயத்தின் உண்டியலில் அதை உங்கள் அடையாளம் தெரியாத குலதெய்வத்திற்கு காணிக்கை என சேர்க்கவும். இந்த பிரார்த்தனையை செய்யத் துவங்கிய உடனேயே குலதெய்வத்தை உதாசீன��்படுத்தினீர்கள் என்ற சாபம் உங்களை விட்டு விலகிவிடும்.\n(j) இதற்கு இடையிலேயே உங்கள் குலதெய்வம் யார் என்பது தெரிந்து விட்டால் அந்த களிமண் பொம்மையை குலதெய்வ ஆலயத்துக்கு எடுத்துச் சென்று அங்குள்ள மரத்தின் அடியில் வைத்து விட்டு பிரார்த்தனையை நிறைவு செய்த பின் திரும்பலாம். அதுவரை அந்த களிமண்ணால் செய்த உருவமே உங்கள் குல தெய்வம் என்பதை மனமார நம்ப வேண்டும்.\nமரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் – 6\nமரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் – 9\non குல தெய்வம் – ஆராய்ச்சிக் கட்டுரை-2\non மரணம் – ஆத்மாவின் பயணமும் அதன் சடங்குகளும் -1\non சிவம்மா தாயீ – தெய்வீக அன்னை\non சிவம்மா தாயீ – தெய்வீக அன்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2_%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-04-21T19:04:56Z", "digest": "sha1:3OET7GFFQ4ZAAYECQZYX5KYP4A2F53UE", "length": 3690, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கடல் உணவு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் கடல் உணவு\nதமிழ் கடல் உணவு யின் அர்த்தம்\nபெருகிவரும் வழக்கு (உணவாகும்) மீன், நண்டு போன்ற கடல்வாழ் உயிரினங்கள்.\n‘கடல் உணவு ஏற்றுமதியில் நம் நாடு குறிப்பிடத் தக்க முன்னேற்றம் கண்டுள்ளது’\n‘கடல் உணவில் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2018-04-21T19:44:53Z", "digest": "sha1:VEMHUD2PD7KNGXLPRJO4L3CQWT7K7RIX", "length": 17073, "nlines": 227, "source_domain": "ta.wikipedia.org", "title": "செந்நாரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nசெந்நாரை (Purple Heron, Ardea purpurea) உயரமாக வளரக்கூடிய ஒரு நீர்நிலை அருகில் வாழும் நீரைச்சார்ந்த பறவையினம். இவற்றின் தனித்தன்மையான உயரமும், வண்ணங்களும் இவற்றை பறை சாற்றுகின்றன. தன் இனப்பெருக்க எல்லைக்கு வடபுறம் மிகவும் அரிய அளவில் செல்கின்றன.\nஜம்பு நாரை என்பது இதன் வெறு பெயராகும்.[2]\nஉயர்ந்து வளரும் பறவையினமான செந்நாரை ஒரு மிகப்பெரிய பறவை. 78-98 செ.மீ. நீளம் கொண்ட இவை நிற்கும் வேளையில் 70-94 செ.மீ. உயரமும், 120-152 செ.மீ. இறகின் அகலமும் கொண்டுள்ளன.[3][4] எனினும் இவை மிகவும் ஒல்லியாக இருப்பதனால் இது வெறும் 0.5-1.35 கிலோகிராம் அளவே உள்ளது.[5]\nஇது சாம்பல் நாரையை விடவும் சிறியதாகவும் இலேசாகவும் உள்ளது. இதனை சாம்பல் நாரையிடமிருந்து வேறுபடுத்திக்கட்டுவது யாதெனின் இதன் இள்ஞ்சிவப்பு நிற உடலே. வளர்ந்த பறவைகள் கருத்த பழுப்பு நிறத்தையும் கொண்டிருக்கின்றன. இவை குறுகிய வடிவிலான மஞ்சள் அலகினை உடையது. செந்நாரைக்கு உருவத்தில் மிகவும் அருகாமையில் உள்ள நாரை இவற்றை விட உருவில் பெரிய கோலியாத்து நாரை.\nஇவை ஆப்பிரிக்காவிலும், மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பாவிலும், தென் மற்றும் கிழக்கு ஆசியாவிலும் வாழ்கின்றன. எனினும் ஐரோப்பிய இனங்கள் குளிர் காலங்களில் ஆப்பிரிக்காவை நோக்கி வலசை வருகின்றன. ஆசிய இனங்களோ வடக்கும் தெற்கும் ஆசியாவிற்குள்ளேயே வலசை வருகின்றன.\nஇவை இறக்கைகளை வேகமாக அடித்துக்கொள்ளாமல் மெதுவாக பறக்கும் இயல்புடையவை. பறக்கும் போது ஆங்கில எழுத்தான \"S\" வடிவில் கழுத்தை மடித்து வைத்துக்கொண்டு பறக்கும். இந்த பழக்கம் இதனை மற்ற கொக்குகள் மற்றும் குருகுளின் பறக்கும் தன்மையிலிருந்து வேறுபடுத்திக்காட்டுகின்றது. மற்றவை கழுத்தை நீட்டிக்கொண்டு பறக்கும் தன்மையுடையன. பொதுவாக அமைதியான இவ்வினம் தவளையைப்போல் \"க்ரேக்\" என்ற ஒலியினை எழுப்பும்.\nநான்கு துணை இனங்கள் செந்நாரைக்கு உண்டு:\nArdea purpurea purpurea லினேயசு. 1766, ஆப்பிரிக்கா, வடக்கில் ஐரோப்பாவின் நெதர்லாந்து முதல் கிழக்கில் கசக்ஸ்தான் வரை.\nArdea purpurea manilensis ஆசியா, மேற்கில் பாக்கித்தான் முதல் கிழக்கில் பிலிப்பீன்சு வரை, வடக்கில் பிறிமோர்சுக்கி நிலப்பரப்பு, உருசியா வரை.\nசெந்நாரையானது யுரேசிய வலசை வரும் பறவைகளைக்காத்தலுக்கான ஒப்பந்தப்படி (Agreement on the Conservation of African-Eurasian Migratory Waterbirds) காக்க வேண்டிய இனம் என்பது சிறப்பானது.\nபல மணி நேரங்கள் அசைவின்றி ஆழமற்ற நீரில் நின்றுகொண்டு இவை மீன், தவளை, தேரை, விலாங்கு மீன், பாம்��ுகள், பல்லிகள், சிறு பாலூட்டிகள், மற்றும் சிறு பறவைகளை பிடித்து உட்கொள்ளும். இரையை அலகில் பிடித்தவுடன் இவை தலையினை ஆட்டி அவற்றை செயலிழக்கச்செய்தும் அப்படியேயும் விழுங்கும். தேவைபட்டால் இவை மெதுவே இரையை பின்தொடர்ந்து செல்லவும் செய்கின்றன. எனினும் தன் சாம்பல் நாரை தோழர்கள் போலல்லாது இவை கோரைப்புற்கள் உள்ள இடங்களில் மறைவாக வாழவும் பிரியப்படுகின்றன.\nஇவை கூட்டம் கூட்டமாக கோரைப்புற்கள் மீது கூடுகட்டுகின்றன. எனவே இவைகட்கு சதுப்பு நிலம் போன்ற பிரம்மாண்டமான நீர்நிலைகள் தேவைப்படுகின்றன. பல குச்சிகளை சேமித்து இவை கூட்டினை அமைக்கின்றன.\nஇப்பறவையினம் ஆப்பிரிக்க-யுரேசிய வலசை வரும் நீர்ப்பறவைகள் பாதுகாவல் ஒப்பந்தத்தின் (Agreement on the Conservation of African-Eurasian Migratory Waterbirds (AEWA)) கீழ் பாதுகாக்கப்படும் சில இனங்களில் ஒன்றாகும்[6].\nஇலங்கையிலுள்ள தம்புள்ளா ஏரியில் ஒரு பெரிய செந்நாரை.\nஇந்தோனேசியாவில் ஒரு பெரிய செந்நாரை\nமுதிர்ந்த பறவை தன் குஞ்சுகளுடன், பாரிங்கோ ஏரி, கிரேட் ரிஃப்ட் வேல்லி, கென்யா\nபறக்கும் பறவை, லகுனா டி வெனிசியா (Laguna di Venezia) இத்தாலி\nசெந்நாரை (Ardea purpurea manilensis), கொல்லேறு ஏரி, ஆந்திர பிரதேசம், இந்தியா.\nஇரு செந்நாரைகள் இணை சேரும் உருவம் மற்றும் குஞ்சுகளோடு, மானிச் ஆறு, ருசியா.\n↑ \"Ardea purpurea\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 5 சூலை 2012.\n↑ ரத்னம், க. (1998). தமிழில் பறவை பெயர்கள். சூலூர்: உலகம் வெளியீடு. பக். 104.\n↑ \"Ardea purpurea\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 5 சூலை 2012.\nஉலகப் பறவைகளின் உசாநூல் 1: 407. Lynx Edicions.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூலை 2017, 19:50 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-sridevi-death-3/", "date_download": "2018-04-21T19:30:17Z", "digest": "sha1:ZNYCDCFWIGAVILRJF5ALQJV7UOYVSZPH", "length": 7555, "nlines": 118, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன பிரபல நடிகையின் திருமணம் ! யார் தெரிய���மா ? - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் ஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன பிரபல நடிகையின் திருமணம் \nஸ்ரீதேவி மரணத்தால் தள்ளிப்போன பிரபல நடிகையின் திருமணம் \nஇந்திய புகழ்பெற்ற தமிழ் நடிகை ஸ்ரீதேவி கடந்த 28ஆம் தேதி துபாயில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இவரது இறப்பினை தாங்காத குடும்பத்தினர் தற்போது வரை மீளாத தூரத்தில் வாடி வருகின்றனர்.\nஸ்ரீதேவி போனி கபூரை கடந்த 1995ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர் ஒரு திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். போனி கபூர், நடிகர் அனில் கபூரின் அண்ணன் ஆவார்.\nஇந்த அனில் கபூரின் மகள் தான் சோனம் கபூர். தற்போது இவர் ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். மேலும், இவரும் ஆனந்த அவுஜா என்ற தொழில் அதிபரும் கடந்த இரு ஆண்டாக காதலித்து வருகின்றனர் இருவரும் இந்த மார்ச் மாதம் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்தனர், ஆனால் உறவினரான ஸ்ரீதேவியின் இறப்பினால் தற்போது திருமணத்தை தள்ளி வைத்துள்ளனர்.\nPrevious articleமறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மறுபிறவியா ஸ்ரீதேவி போல் இருக்கும் குழந்தை – வீடியோ உள்ளே\nNext articleவிமான நிலையத்தில் மனைவியிடம் அடிவாங்கிய இயக்குனர் பாலா – ஏன் தெரியுமா \nபி.ஜே.பி-க்காக தான் பெயரை மாற்றிக்கொண்ட குஷ்பூ \n அடையாளம் தெரியாம மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே \nநடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா யார் தெரியுமா \nபி.ஜே.பி-க்காக தான் பெயரை மாற்றிக்கொண்ட குஷ்பூ \nதமிழ் சினிமாவில் பல கதாநாயகிகள் வந்து போனாலும் இன்றளவும் நமது மனதில் நீங்காத இடம்பிடித்திருக்கும் நடிக்க என்றால் அது குஷ்பு தான் .நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அந்த பெருமையும் குஷ்புவிற்கு தான்...\n அடையாளம் தெரியாம மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே...\nநடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா யார் தெரியுமா \nமுதல் முறையாக நிர்வாண போஸ் கொடுத்த காஜல் அகர்வால் \nஎன்னது விஜய்யோட செல்ல பெயர் இதுவா கேட்டா சிரிப்பீங்க \nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஅஜித்துடன் நடித்த பேபி அனிகாவா இது..\nகாவிரி,ஸ்டெர்லைட் எதிர்த்து நடிகர் சங்கம் போராட்டம் அஜித்,விஜய்,ரஜினி பற்றி விஷால் கருத்து \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arthamandapam.blogspot.com/2017/08/blog-post_0.html", "date_download": "2018-04-21T19:27:13Z", "digest": "sha1:P24FFRHHJ6TUEJAVGFUAL4IGCXV2CLIF", "length": 5164, "nlines": 77, "source_domain": "arthamandapam.blogspot.com", "title": "தமிழுக்கு எங்களை அழையுங்கள்", "raw_content": "\nஒவ்வொரு புதிய வருடத்தின் துவக்கத்திலும் அல்லது பிறந்த நாளின் போதும் சாதிக்க வேண்டிய, கடைப் பிடிக்க வேண்டிய விஷயங்களைப் பட்டியலிடுகிறோம். பெரும்பாலும் முந்தைய வருடங்களின் பட்டியலில் இடம் பிடித்த விஷயங்களே இவ்வாண்டு பட்டியலில் நீடிக்கும். அடுத்த ஆண்டும் இதே விஷயங்களைத்தான் நாம் செய்து முடிக்காமல் வைத்திருப்போம். உண்மையில் இதுவரை செய்ய நினைத்து செய்யமுடியாமல் போனவற்றை நினைத்து நாம் வருந்தும் நீதி நாள்கள்தான் அவை. நாம் சாதிக்க வேண்டுமென நினைக்கிற சில விஷயங்கள் தினமும் மனதில் உறுத்திக்கொண்டே வந்தாலும் நம்மால் ஏன் அவற்றை செய்து முடிக்கவில்லை\nஎத்தனையோ சுயமுன்னேற்றப் பயிலரங்குகள் செல்கிறோம்; தன்னம்பிக்கை நூல்கள் வாசிக்கிறோம்; சாதித்தவர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கிறோம் ஆனாலும் நாம் எண்ணியதை முடிக்கும் உத்வேகத்தைப் பெற்றுக்கொள்ளாமல் இருக்கிறாமே அதன் காரணம் என்ன\nஇவற்றிற்கு அற்புதமான தீர்வு சொல்கிறார் மெல் ராபின்ஸ். இன்றைய தேதிக்கு உலகின் மிகச்சிறந்த தன்னம்பிக்கைப் பேச்சாளர் இவர்தான். ரேடியோ ஜாக்கியாக வாழ்க்கையைத் துவக்கிய இவர் ஓபரா வின்ஃப்ரே போன்ற ஆளுமைகளால் ஈர்க்கப்பட்டு சுயமுன்னேற்ற பய…\nஆனந்த விகடன் குழுமத்தில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பின் அர்த்த மண்டபம் எனும் காப்பிரைட்டிங் மற்றும் சோஷியல் மீடியா மார்க்கட்டிங் சேவைகளை வழங்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறேன். கோயம்புத்தூர்வாசி.\n`ஜி.எஸ்.டி- ஒரே நாடு ஒரே வரி'\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sellursingam.blogspot.com/2009/07/blog-post.html", "date_download": "2018-04-21T18:54:41Z", "digest": "sha1:VS2JWXNUGPVUCK65QPN4TALYA3WNCRYY", "length": 12739, "nlines": 142, "source_domain": "sellursingam.blogspot.com", "title": "கணேஷ் - கிறுக்கல்கள்: சொந்த செலவில் சூனியம் வச்சிக்கிட்டேனே...", "raw_content": "\nபூரா பயலுவலும் நம்மளயே கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருனு பாக்குராய்ங்களே.... நம்மகிட்ட ஓவெரா எதிர் பாக்குராய்ங்களோ......\nசொந்த செலவில் சூனியம் வச்சிக்கிட்டேனே...\nநாம போய் வந்து இருக்குறது\nமக்கள் நோயும், பண பல கட்சிகளின் தந்திரமும்\nலோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா\nசொந்த செலவில் சூனியம் வச்சிக்கிட்டேனே...\nநேற்று நடந்த இரு நிகழ்வுகள் தான் இன்றைய பதிவு....\nபதிவ படிச்சமா, ஒரு பின்னோட்டம் போட்டமானு இல்லாம..... இப்ப புதுசா ஒரு வழி கண்டுபிடிச்சிருக்காய்ங்க... அதாவது குறுஞ்செய்தி அனுப்புறது... என்னோட முந்தய பதிவ படிச்ச நண்பன் அனுப்புன குறுஞ்செய்தி \"அந்த 15 பொண்ணுங்க பேரு, விலாசத்த சொஞ்சம் அனுப்பவும்\".\nஇவன் எதுக்கு இதக்கேக்குரான்னு யோசிச்சா, அப்பத்தான் தெரியுது நம்மாளு அந்த பொண்ணுங்கள கரெக்ட் பண்ண பாக்குறது. நான் கொஞ்சம் சுதாரிச்சிக்கிட்டு போன் அடிச்சேன்.\n\"ம்ம்.. படிச்சேன்... அவளுங்களுக்கு எல்லாம் கல்யாணம் அயிரிச்சுனு எழுதிருக்கேன் பார்க்கலையா\n\"அதுனால என்ன... எனக்கும் தான் கல்யாணம் ஆயிருச்சி\"\nஅட கெரகம் பிடிச்சவய்ங்கலா.... உங்கள மாதிரி ஆளுக இருக்குறதுனால தான் அப்ப...அப்ப மழை பெய்யுது, ஆல் டைம் வெயில் அடிக்குது . உங்களையெல்லாம் அந்த திருநகர் மாமி சாரி சாமி தான் காப்பாத்தனும்\nநம்ம பய ஒருத்தண் கிட்ட இருந்து மிஸ்ஸுடு கால்....\n ஒரு நம்பர் தர்றேன் எழுதிக்கோ\"\n நண்பன் ஏதோ வெளிநாட்டு நம்பர் கொடுக்குறான் . கண்டிப்பா எதாவது அமெரிக்கா பொண்ணு நம்பரா தான் இருக்கும். இத கரெக்ட் பண்ணி அமெரிக்கா போயி ஹவுஸ் husbanda இருந்துற வேண்டியது தான். லேட்டா வந்தா வசவு, சீக்கிரம் போனா வசவு, பேப்பர தொலைச்சா வசவு.... ச்சே..ச்சே.. எவ்வளவு கஷ்டப்பட்டுட்டோம்... அமெரிக்க போயி சேலைய தொவச்சி போட்டமா, சமையல் பன்னுனோமானு, கைக்கு அடக்கமான புருசன இருந்துறலாம்\"\n\"என்னோட I.C.I.C.I நம்பரு.... இப்ப உடனே ஒரு ரெண்டாயிரம் ரூபா போட்டு விடு... மறந்துறாத... சரியா... வச்சிர்றேன்...\"\nஎன்னடா இப்பிடி கெலம்பிட்டிங்க... கடன் கேக்குரது கூட மிஸ்ஸுடு கால் குடுத்தா கேக்குறது... இது தான் சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிறதா\nவகைகள்: இம்சை, காமெடி, சுய சொரிதல், புலம்பல், மொக்கை\nதமிழ்மணத்தில் இந்த பதிவை இணைக்கமுடியவில்லை... விவரம் அறிந்தவர்கள் உதவவும்....\n//இது தான் சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிறதா//\nதமிழ்மணத்தில் இணைஞ்சுருச்சு...அதனாலேதானே மறுமொழி திரட்டப் படுது\nஇப்ப தான் படிச்சிட்டு ஒரு பின்னூட்டமும் போட்டுட்டு வர்றேன்...\n உங்களை எதால அர்ச்சனை பண்ரதுன்னே தெரியல (நிஜமாவே மாப்பு),மதுரைகாரனா கொக்கா.....எல்லா பதிவுமே சூப்பர் மாப்பு.....எல்லா பதிவுமே சூப்பர் ��ாப்பு\nஹ்ம்ம்... அதுக்கெல்லாம் குடுத்து வச்சுருக்கணுமப்போவ்.\nபழனி வேல் ராஜா க said...\nகட்டுரையின் தலைப்பு ரொம்ப நல்ல இருக்கு, செல்லூர் சிங்கம் உண்மையிலே தலைப்பு வைக்கறதுல ...................... Super\nகட்டுரையின் தலைப்பு ரொம்ப நல்ல இருக்கு, செல்லூர் சிங்கம் உண்மையிலே தலைப்பு வைக்கறதுல ...................... Super\nநெறைய கடையில சரக்கு சரியில்லாட்டியும் கவர் சூப்பரா இருக்கும்ல.. அது மாதிரி தான் இதுவும்...\nஇத வச்சி தான ஊற ஏமாத்திக்கிட்டு இருக்கோம்\nவலையுலகில் இவ்வார கிரீடம் , சிறப்புப் பரிசு , தமிழில் ஹிட்ஸ் counter உபயோகமான gadgets போன்ற புதுமையான முயற்சிகளை கொண்டுவந்த tamil10.com இப்போது முற்றிலும் புதிய gadget ஒன்றை அறிமுகப்படுத்துகிறது .இந்த gadget ஐ உங்கள் பதிவில் இணைப்பதின் மூலம் .உங்கள் தளத்துக்கு வரும் வாசகர்கள் அனைவரும் உங்கள் தளத்தில் இருந்தே tamil10 தளத்தின் பிரபல செய்திகளை படிக்கலாம் .உங்கள் வலைத்தளத்துக்கு உபயோகமாய் இருக்கும் இந்த gadget ஐ பற்றி மேலும் அறிய இங்கே வருகை தரவும் .http://blog.tamil10.com/2009/08/08/new-gadget-அனைத்து-தமிழ்10-செய்திகள/\nமிகவும் gadget பயனுள்ளது ஒன்றை gadget உருவாக்கி உள்ளேன் இதில் தமிழ் தமிழிஷ்தமிழ்மணம் திரட்டி போன்ற வலைபூக்களை ஒரே இடத்தில் பார்க்க இந்த gadget பயனுள்ளதாக இருக்கும் இந்த உங்கள் வலைப்பூவில் gadget இணைக்க இங்கே கொடுக்கப்பட்ட இணையத்தளத்துக்கு சென்று அங்கே code கொப்பி செய்து உங்கள் இணையத்தளத்தில் இணையுங்கள் www.tamil.com\nபுது வலைமனை சொல்லவே இல்ல\nCopyright @ 2009 - கணேஷ் - கிறுக்கல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnewstime.com/ta/comment/reply/4637", "date_download": "2018-04-21T19:13:48Z", "digest": "sha1:GAG3R7DU3CEMKFAQ7HB6T6P3DQL5762H", "length": 3330, "nlines": 37, "source_domain": "tamilnewstime.com", "title": "தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி தலைமையில் ஆய்வுக்கூட்டம் | தமிழ்ச் செய்தி நேரம்", "raw_content": "\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநீட் தேர்வு: கமல் புதிய டுவிட்\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nமுகப்பு » தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி தலைமையில் ஆய்வுக்கூட்டம்\nதொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி தலைமையில் ஆய்வுக்கூட்டம்\nசென்னை டிச.4 :- தொழில்துறை அமைச்சர் பி.தங்கமணி தலைமையில் கனிமம் மற்றும் சுரங்கத��துறை செயல்பாடுகள குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தொழில்துறை முதன்மை செயலாளர் விக்ரம் கபூர், இ.ஆ.ப , சுரங்கம் மற்றும் கனிமத்துறை ஆணையர்(பொறுப்பு) அதுல் ஆன்ந்த் இ.ஆ.ப மற்றும் மாவட்ட அளவிலான கனிமம் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nஇணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2010/10/blog-post_28.html", "date_download": "2018-04-21T19:26:09Z", "digest": "sha1:QMIA44I5BJTU6O3KF55Z3D6UNN7FAOKD", "length": 19613, "nlines": 121, "source_domain": "www.gunathamizh.com", "title": "காதல்னா சும்மாவா..? - வேர்களைத்தேடி........", "raw_content": "Thursday, October 28, 2010 அகத்துறைகள் , அகநானூறு , சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். , சிந்தனைகள்\nஎத்தனை காலமானாலும் தீராத போதை - காதல் எத்தனை தலைமுறைகள் மாறினாலும் மாறாத பாதை – காதல் எத்தனை தலைமுறைகள் மாறினாலும் மாறாத பாதை – காதல் காதலர் மாறினாலும் காதல் என்றும் மாறுவதில்லை. களவ...\nஎத்தனை காலமானாலும் தீராத போதை - காதல் \nஎத்தனை தலைமுறைகள் மாறினாலும் மாறாத பாதை – காதல்\nகாதலர் மாறினாலும் காதல் என்றும் மாறுவதில்லை.\n என்பதையே பலர் பிழைபடத்தான் புரிந்துகொண்டுள்ளனர்.\n என்பதற்குத் திருடவும் கற்றுக்கொள்ளவேண்டும் என்றே பொருள் கொண்டுவருகின்றனர்.\nகாதலிக்கவும் கற்றுக்கொள்ளவேண்டும். காதலித்துக்கொண்டே இருந்துவிடக்கூடாது. விரைவில் அதனை மறந்து திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதையே..\nகளவும் கற்றுமற என்று நம்முன்னோர் உரைத்துச்சென்றனர்.\n“அறுகம்புல் போல நாங்கள் வளர்த்த காதலை\nஆடுமாடு போல உங்க அப்பன் வந்து மேய்ந்துவிட்டான்“\nஇன்றைய சூழலில் காதலின் பொருளும், அதன் புரிதலும் பிற பண்பாட்டுத் தாக்கங்களால் சற்றுத் திரிபடைந்துள்ளது.\nஅற்றைக் காலத்தில் காதலில் எவ்வளவு இடையூறுகளைச் சந்திக்க வேண்டியிருந்தது என்பதை எடுத்தியம்பும் அழகான பாடல் இதோ…\nஇரும் பிழி மகாஅர் இவ் அழுங்கல் மூதூர்\nவிழவு இன்றுஆயினும் துஞ்சாது ஆகும்;\nமல்லல் ஆவண மறுகு உடன் மடியின்,\nவல் உரைக் கடுஞ் சொல் அன்னை துஞ்சாள்;\nபிணி கோள் அருஞ் சிறை அன்னை துஞ்சின், 5\nதுஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்;\nஇலங்குவேல் இளையர் துஞ்சின், வை எயிற்று\nவலம் சுரித் தோகை ஞாளி மக���ழும்;\nஅர வாய் ஞமலி மகிழாது மடியின்,\nபகல் உரு உறழ நிலவுக் கான்று விசும்பின் 10\nஅகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே;\nதிங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின்,\nஇல் எலி வல்சி வல் வாய்க் கூகை\nகழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்;\nவளைக்கண் சேவல் வாளாது மடியின், 15\nமனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும்;\nஎல்லாம் மடிந்தகாலை, ஒரு நாள்\nநில்லா நெஞ்சத்து அவர் வாரலரே; அதனால்,\nஅரி பெய் புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து,\nஆதி போகிய பாய்பரி நன் மா 20\nநொச்சி வேலித் தித்தன் உறந்தைக்\nகல் முதிர் புறங்காட்டு அன்ன\nஅகநானூறு 122. குறிஞ்சி - பரணர்\n(தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய், தலைமகள் சொன்னது; தோழி சொல் எடுப்ப, தலைமகள் சொல்லியதூஉம் ஆம். (தலைவன் அருகில் மறைந்திருக்க அவன் வந்தமை அறியாதது போல தோழிக்குத் தலைவி சொல்வதாக இத்துறை அமைந்துள்ளது)\nமிகுதியான கள்ளைப் பருகிக் களித்தாடும் மக்களையுடைமையால், ஆரவாரத்தினையுடைய பழைமையான இந்த ஊரானது, விழாக்கள் நடைபெறவில்லையாயினும் உறக்கம் கொள்ளாது.\nஊரிலுள்ள வளமிக்க கடைத்தெருவும் பிற தெருக்களும் ஒரு சேர உறங்கி ஒலி அடங்கினாலும் ,\nஉரத்த குரலுடன் பேசும் கொடிய சொற்களைக் கொண்ட நம் அன்னை உறங்கமாட்டாள்.\nநம்மைப் புறம் போகவிடாது காவல் செய்யும் அரிய சிறையினைப் போன்ற அன்னை உறங்கினாலும் உறங்காத காவலைக் கொண்ட ஊர்க்காவலர் விரைந்து சுற்றி வருவர்.\nஒளி பொருந்திய வேலையுடைய அக்காவலர்கள் உறங்கினாலும் கூர்மையான பற்களையும், வலப்பக்கம் உருளும் தன்மைகொண்ட வாலையுடைய நாய் குரைக்கும் .\nநிலவோ வான்முழுவதும் தோன்றிப் பகல் போல ஒளி செய்யும். அந்நிலவு மறைந்து எங்கும் இருள் பரவிய பொழுதும், இல்லத்து எலியை உணவாகக் கொள்ளும் வலிய வாயினையுடைய கூகைச் சேவல் (ஆந்தை) பேய்கள் திரியும் நள்ளிரவில் அழிவுண்டாகக் குழறும். பொந்தில் வாழும் அந்தக் கூகைச் சேவல் குழறாது உறங்கினாலும் மனையில் வாழும் கோழிச் சேவல் தனது மாட்சிமைப்பட்ட குரலையெழுப்பிக் கூவும்.\nஒருநாள் இவையெல்லாம் உறங்கினபொழுது எப்போதும் என்னையே எண்ணிக்கொண்டிருக்கும் எம் தலைவன் என்னைக் காணாது ஒழிவர்.\nஎன்று ஒரு தலைவி காதலின் இடையூறுகளைக் காட்சிப்படுத்துகிறாள்.\nஇன்றைய சூழலில் காதலர்கள் ஒருவரை சந்திப்பதில் சில மரபு மாற்றங்கள் ஏற்பட்டு���்ளன.\nசங்ககாலக் காதலர்கள் ஊராரின் அலருக்கு (பழி தூற்றுதலுக்கு) அஞ்சினர். இன்றைய காதலர்கள் எதற்கும் அஞ்சுவதில்லை.\nஅன்றைய காவலர்களைக் கண்டு காதலர்கள் அஞ்சினர். இன்றை காதலர்களோ காவல் நிலையங்களிலே தஞ்சமடைந்து திருமணம் செய்து கொள்கின்றனர்.\n“அறுகம்புல் போல நாங்கள் வளர்த்த காதலை\nஆடுமாடு போல உங்க அப்பன் வந்து மேய்ந்துவிட்டான்“\nமுன்னோர் காலத்து காதலையும் தற்பொதைய காதலையும் விரிவாகவும் சிறப்பாகவும் விளக்கீட்டீங்க பேராசிரியரே..\nசங்க கால காதல் - தற்கால காதல் - ஒப்பீடு அருமை.\nசங்க கால காதல் - தற்கால காதல் - ஒப்பீடு அருமை.\n@பிரவின்குமார் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி பிரவின்\n@சே.குமார் தொடர் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி குமார்\n“அறுகம்புல் போல நாங்கள் வளர்த்த காதலை\nஆடுமாடு போல உங்க அப்பன் வந்து மேய்ந்துவிட்டான்“\nகாதலர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/30916-actor-rajasekhar-s-mother-aandal-varadaraj-passed-away.html", "date_download": "2018-04-21T19:13:53Z", "digest": "sha1:WZ6RXSKNHIXBWRLNPEKYTUECEMZB4ZIZ", "length": 8856, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நடிகர் டாக்டர் ராஜசேகர் அம்மா காலமானார் | Actor Rajasekhar's mother Aandal Varadaraj passed away", "raw_content": "\nவேலைக்குச் செல்லும் பெண்கள் பத்திரமாக வீடு திரும்ப முடியாத நிலை உள்ளது - கனிமொழி\nகாவிரி பிரச்னையில் தமிழக உரிமை நிலைநாட்டப்படும் - அமைச்சர் உதயகுமார்\nநியூட்ரினோ திட்டத்துக்கான மத்திய சுற்றுச் சூழல்துறை அனுமதியை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் மனு தாக்கல்\nவிருதுநகர்: அருப்புக்கோட்டையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை\nவன்கொடுமை சட்டத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சென்னையில் 200 க்கும் மேற்பட்டோர் பேரணி\nதமிழத்தில் எல்லாவித தூசிகளும் தட்டப்பட்டு காணாமல்போன குப்பை விஜயகாந்த்- அமைச்சர் ஜெயக்குமார்\nசெம்பரபாக்கம் ஏரிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 443 கன அடியில் இருந்து 593 கன அடியாக அதிகரிப்பு\nநடிகர் டாக்டர் ராஜசேகர் அம்மா காலமானார்\nநடிகர் டாக்டர் ராஜசேகரின் அம்மா நேற்று காலமானார். அவரது இறுதி சடங்கு இன்று சென்னையில் நடைபெற்றது.\nஇதுதாண்டா போலீஸ் படத்தின் மூலம் பர��லாக கவனத்தை பெற்றவர் டாக்டர் ராஜசேகர். இவர் நடிகை ஜீவிதாவை காதலித்து மணந்து கொண்டார். சென்னைவாசியான இவர் திருமணத்திற்குப் பின் ஹைதராபாத்திலேயே செட்டிலாகிவிட்டார். தற்சமயம் தெலுங்கு பட உலகில் குறிப்பிடத்தக்க ஹீரோவாக வலம் வருகிறார். அவர் ஆந்திராவில் இருந்தாலும் அவரது தாயார் சென்னையில்தான் வசித்து வந்தார்.\nஇந்நிலையில் அவரது தாயார் ஆண்டாள் வரதராஜன் நேற்று காலமானார். இவருக்கு 82 வயது. இவருக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது இறுதி சடங்கு இன்று சென்னையில் நடைபெற்றது.\nபடப்பிடிப்புக்கு முன்பே வியாபாரமான விஜய் சேதுபதியின் ஜுங்கா\nதிரைப்பட பாணியில் தொழிலதிபரிடம் ரூ.86 லட்சம் மோசடி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாஜகவை புறக்கணிக்க வேண்டும்: நடிகர் பிரகாஷ் ராஜ் கோரிக்கை\n‘இப்ப கர்நாடக தூதுவர், அப்ப கொடிப்பறக்குதா’ - பாரதிராஜாவுக்கு ஆனந்தராஜ் கேள்வி\n’ - அம்மாவுடன் பழகியவரை 22 முறை குத்திக்கொன்ற மகன்\nஇனி திரைப்படத்திற்கு ஏற்ப டிக்கெட் விலை - விஷால்\nஅடிப்படை வசதியை தீர்க்காதவர்கள் பாடம் எடுக்கிறார்கள் - விஜய் சேதுபதி\nநடிகர் பார்த்திபன் வீட்டில் தங்கக் கட்டிகள் திருட்டு\n‘காலாவதியான காலா’: ரஜினியை கலாய்க்கும் ட்விட்டர் வாசிகள்..\nகன்னட மக்கள் அன்பானவர்கள் - விவேக் ட்வீட்\nஎந்தப் போராட்டம் உங்களுக்கு வேண்டும்\nகொல்கத்தா அணியை வென்று முதல் இடம் பிடித்தது பஞ்சாப்\n‘என்ஜிகே’சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n‘காட்டேரி’க்கு நான்கு ஹீரோயின்ஸ் கிடைச்சாச்சு\nமோசடி தொழிலதிபர்களின் சொத்துகள் பறிமுதல்: நிறைவேறுமா சட்டம்\nகடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபடப்பிடிப்புக்கு முன்பே வியாபாரமான விஜய் சேதுபதியின் ஜுங்கா\nதிரைப்பட பாணியில் தொழிலதிபரிடம் ரூ.86 லட்சம் மோசடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2011/06/07/%E0%AE%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4/", "date_download": "2018-04-21T19:29:24Z", "digest": "sha1:4GKRXNDW7R42N2KF3YXSCVD5CCM7734Q", "length": 15498, "nlines": 127, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "ஊட்டியில் உலக சாதனை நிகழ்த்தப்பட்ட சோலை க்கு சோதனை: “சுவாசத்தை’ தேடும் கின்னஸ் பூங்கா | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n← சீனாவில் அதிகரித்துவரும் உடலுறுப்பு விற ்பனை\nஇலங்கைப் பூசாரி செக்ஸ் ஆசை →\nஊட்டியில் உலக சாதனை நிகழ்த்தப்பட்ட சோலை க்கு சோதனை: “சுவாசத்தை’ தேடும் கின்னஸ் பூங்கா\nஊட்டி : ஊட்டியில், கடந்த 2002ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில் உருவாக்கப்பட்ட கின்னஸ் பூங்கா, சாதனை நிகழ்த்தப்பட்டதற்கான சுவடு கூட தெரியாமல், தனது பொலிவை இழந்து நாசமாகி காட்சியளிக்கிறது.\nநீலகிரி மாவட்டத்தின் சோலை வனங்களை பாதுகாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த, மாவட்ட கலெக்டராக சுப்ரியா சாஹூ இருந்த காலகட்டத்தில், ஊட்டி அருகே உள்ள குருத்துக்குளி கிராமத்தில், கடந்த 2002ம் ஆண்டு 32 ஹெக்டர் பரப்பில் 43 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது. இச்சாதனைக்காக திட்டமிடும்போதே, எந்தளவிற்கு சாத்தியம் என்ற கேள்வி எழுந்தது. சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் மரங்களை வளர்த்தால் வனம் செழிக்கும் என்ற நோக்கத்தில் இதற்காக ஆதரவு தெரிவித்தார்கள். இத்தனை ஆதரவோடு, கல்வெட்டிலும், வருங்காலத்திலும் பெயர் இடம்பெறுமே என்ற எண்ணத்தில், வெறும் விளம்பரத்திற்காக மட்டும் இதற்கு அடித்தளமிட்டு வேலையை துவக்கியது அப்போதைய மாவட்ட நிர்வாகம். திட்டம் என்னவோ பிரமாதமானது தான்; ஆனால், அதற்கு எந்த வழிவகையையும் நிர்வாகம் ஆராயவில்லை. இத்தனை மரக்கன்றுகளை நட உள்ளோமே இவற்றை யார் பராமரிப்பது; எங்கிருந்து நிதி ஆதாரம் திரட்டுவது; கடைசி வரை இதற்கு யார் பொறுப்பேற்பது போன்ற எதற்கும் தொலைநோக்கு சிந்தனையோடு செயல்படவில்லை. இதற்காக திட்டமிட்டு எதனையும் செய்யாமல் விட்டுவிட்டதால், இன்று நீயா, நானா, நாங்கள் ஏன் பார்க்கவேண்டும் என்ற பூசலில் நாசமாகி காடாகிப்போனது கின்னஸ் பூங்கா.\nசாதனை நிகழ்த்தப்பட்டு சில மாதங்களுக்கு பின்பு, இதனை பராமரிப்பதில் கடும் \"பனிப்போர்’ துவங்கியது. மரக்கன்றுகள் நடப்பட்ட இடம், கால்நடை துறைக்கு சொந்தமானது என்பதால் வனத்துறையினர், \"கண் துடைப்பு பணியாக’ இந்த பூங்காவில் உள்ள நாற்றுக்களை பரா���ரித்து வந்தனர். அதனால், இந்த பகுதி கால்நடை மேய்ச்சல் நிலமாக மாறியதுடன், அங்கு நடப்பட்ட பெரும்பாலான மர நாற்றுக்கள் வாடியும், அழிந்தும் நாசமாகின. இதனை தொடர்ந்து, பொது மக்களும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் குரல் கொடுத்த காரணத்தால், கடந்த 2004ம் ஆண்டு இப்பூங்காவை வனத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, மாநில அரசும், நீலகிரி மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்தது. தொடர்ந்து, வனத்துறை சார்பில் பூங்காவில் நாசமான நாற்றுக்களை மாற்றி, புதிய நாற்றுக்களை நட்டு பராமரிக்கப்பட்டது. எனினும், நீலகிரியில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்கள் மற்றும் வன விலங்குகள், பிற கால்நடைகளின் நடமாட்டத்தால், இப்பூங்கா மீண்டும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. இதை தவிர, இப்பூங்காவை பராமரிப்பதும், பனிக்காலத்தில் பனித்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஏராளமான ஊழியர்கள் வேண்டும் என்பதால், வனத்துறைக்கு சிக்கல் ஏற்பட்டது. மேலும், இதற்கென மலை பகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் ஒதுக்கப்பட்ட சொற்ப நிதி, வேலை ஆட்களுக்கு கூலி கொடுக்க கூட பற்றாக்குறையாக இருந்தது.\nஇந்நிலையில், \"கின்னஸ் பூங்காவை பராமரிப்பது மட்டுமல்லாமல் இதனை ஒரு சிறந்த சுற்றுலா தலமாக மாற்றினால், அதில் கிடைக்கும் வருவாயில் இவற்றுக்கான அனைத்து பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ளலாம்,’ என பல்வேறு தரப்பில் இருந்தும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், கடந்த 2002ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சியில், உலக சாதனையாக நிகழ்த்தப்பட்ட இந்த பூங்காவை சுற்றுலா மையமாக மாற்றுவதில், கடந்த தி.மு.க., அரசுக்கு ஆர்வமில்லை. இதுகுறித்து அப்போதைய சுற்றுலா அமைச்சர் சுரேஷ் ராஜானிடம் ஊட்டியில் தெரிவித்த போதும், இதற்கான பணிகளை மேற்கொள்ளவில்லை. உள்ளூர் அமைச்சராக இருந்த ராமச்சந்திரனும் இதனை சுற்றுலா தலமாக மாற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால், \"கின்னஸ் பூங்கா’ கடந்த 5 ஆண்டுகளில் காட்டுச்செடிகளின் முற்றுகையில் சிக்கி தனது தனிப்பொலிவை இழந்து காணப்படுகிறது.\nஇங்கு நடப்பட்ட 43 ஆயிரம் மரக்கன்றுகளுக்கு நீர் இறைக்க அமைக்கப்பட்டுள்ள தொட்டி மழை காலத்திலும் வறண்டு காணப்படுகிறது. வேலிகள் இல்லாத நிலையில், கால்நடைகளும், ஆட்களும் தாராளமாக உலா வரும் இடமாகவும் இப்பகுதி மாறியுள்ளது. இந்த பகுதியில் \"கின்னஸ்’ ச���தனை நிகழ்த்தப்பட்டதற்கான \"சுவடு’ கூட இல்லாத அளவுக்கு இந்த இடம் மாறியுள்ளது. மலைப்பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இங்கு கட்டப்பட்டுள்ள ஊழியர்கள் அறையும் பூட்டப்பட்டு காணப்படுகிறது. இங்குள்ள நுழைவாயிலுக்கு அருகில் உள்ள அறிவிப்பு பலகையை பார்த்தால் தான், இங்கு 9 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்த்தப்பட்ட சாதனை தெரியவரும்.இத்தகைய சூழ்நிலையில், மோசமாகி உள்ள கின்னஸ் பூங்காவுக்கு \"ஆக்ஸிஜன்’ பாய்ச்சி, அதனை மீண்டும் பொலிவாக்க வேண்டிய கட்டாயம், இந்த அரசுக்கும், இந்த மாவட்டத்தை சேர்ந்த சுற்றுலா துறை அமைச்சருக்கும் உள்ளது. இங்கு உருவாகும் சோலைவனம் மழையை உருவாக்கவும், சுத்தமான \"காற்றை’ பரப்பும் இடமாக மாறும் என்பதில் ஐயமில்லை\n← சீனாவில் அதிகரித்துவரும் உடலுறுப்பு விற ்பனை\nஇலங்கைப் பூசாரி செக்ஸ் ஆசை →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« மே ஜூலை »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://educationalservice.net/2016/july/20160742_favourite.php", "date_download": "2018-04-21T19:34:44Z", "digest": "sha1:O7SI7PQ4OEJRDT7AYSMPGQJX6N2DCXE2", "length": 9212, "nlines": 48, "source_domain": "educationalservice.net", "title": "Tamil-English bilingual web magazine for Educational Service", "raw_content": "\nபடித்ததில் பிடித்தது .........உயர்ந்த கருத்தை எளீமையாக புரிய வைக்கும் பாணி\nஒரு நாட்டின் மன்னன் யானை மீதமர்ந்து நகர்வலம் சென்று கொண்டிருந்தான் அப்போது கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம் “மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது” என்றான். மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான் அப்போது கடைத்தெருவில் ஒரு குறிப்பிட்ட கடை வந்த பொழுது மன்னன் அருகிலிருந்த மந்திரியிடம் “மந்திரியாரே ஏனென்று எனக்குப் புரியவில்லை ஆனால் இந்தக் கடைக்காரனைத் தூக்கிலிட்டுக் கொன்று விடவேண்டும் என்று தோன்றுகிறது” என்றான். மன்னனின் பேச்சைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான் மன்னனிடம் விளக்கம் கேட்பதற்குள் மன்னன் அக்கடையைத் தாண்டி நகர்ந்து விட்டான்\nஅடுத்த நாள் அந்த ���ந்திரி மட்டும் தனியாக அந்தக் கடைக்கு வந்தான் அந்தக் கடைக்காரனிடம் யதார்த்தமாகக் கேட்பது போல வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று விசாரித்தான் அந்தக் கடைக்காரனிடம் யதார்த்தமாகக் கேட்பது போல வியாபாரம் நன்றாக நடக்கிறதா என்று விசாரித்தான் அதற்கு கடைக்காரன் மிகவும் வருந்தி பதில் சொன்னான் அதற்கு கடைக்காரன் மிகவும் வருந்தி பதில் சொன்னான் அவன் சந்தனக் கட்டைகளை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்த கடைக்காரன் “ என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை அவன் சந்தனக் கட்டைகளை வியாபாரம் செய்வதாகத் தெரிவித்த கடைக்காரன் “ என் கடைக்கு வாடிக்கையாளரே யாரும் இல்லை கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர் கடைக்கு நிறைய மக்கள் வருகின்றனர் சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர் சந்தனக் கட்டைகளை முகர்ந்து பார்க்கின்றனர் நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக் கூட செய்கின்றனர், ஆனால் யாரும் வாங்குவதுதான் கிடையாது” என்று வருத்தத்துடன் சொன்னான் கடைக்காரன். அதன் பின் அவன் சொன்னதைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான் நல்ல மணம் வீசுவதாகப் பாராட்டக் கூட செய்கின்றனர், ஆனால் யாரும் வாங்குவதுதான் கிடையாது” என்று வருத்தத்துடன் சொன்னான் கடைக்காரன். அதன் பின் அவன் சொன்னதைக் கேட்ட மந்திரி அதிர்ந்து போனான் “இந்த நாட்டின் அரசன் சாகும் நாளை எதிர்நோக்கியுள்ளேன் “இந்த நாட்டின் அரசன் சாகும் நாளை எதிர்நோக்கியுள்ளேன் அவன் இறந்து போனால் எப்படியும் எரிக்க நிறைய சந்தனக் கட்டைகள் தேவைப்படும் எனக்கு நல்ல வியாபாரம் ஆகி என் கஷ்டமும் தீரும்” என்றான் கடைக்காரன் அவன் இறந்து போனால் எப்படியும் எரிக்க நிறைய சந்தனக் கட்டைகள் தேவைப்படும் எனக்கு நல்ல வியாபாரம் ஆகி என் கஷ்டமும் தீரும்” என்றான் கடைக்காரன் அவன் சொன்னதைக் கேட்ட மந்திரிக்கு முதல் நாள் அரசன் சொன்னதன் காரணம் என்னவென்று விளங்கியது அவன் சொன்னதைக் கேட்ட மந்திரிக்கு முதல் நாள் அரசன் சொன்னதன் காரணம் என்னவென்று விளங்கியது இந்தக் கடைக்காரனின் கெட்ட எண்ணமே மன்னனின் மனதில் எதிர்மறை அதிர்வுகளை அவனறியாமல் உண்டாக்கி அப்படிச் சொல்ல வைத்தது என்று உணர்ந்தான் மந்திரி\nமிகவும் நல்லவனான அந்த மந்திரி இந்த விஷயத்தை சுமுகமாகத் தீர்க்க உறுதி பூண்டான் தான் யாரென்பதைக் காட்டிக் கொள்ளாமல் அவன் கடைக்காரனிடம் கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலைக்கு வாங்கினான் தான் யாரென்பதைக் காட்டிக் கொள்ளாமல் அவன் கடைக்காரனிடம் கொஞ்சம் சந்தனக் கட்டைகளை விலைக்கு வாங்கினான் அதன் பின் மந்திரி அந்தக் கட்டைகளை எடுத்துச் சென்று அரசனிடம் நேற்று அரசன் சொன்ன அந்த சந்தன மரக் கடைக்காரன் அரசனுக்கு இதைப் பரிசாக வழங்கியதாகக் கூறி அதை அரசனிடம் தந்தான் அதன் பின் மந்திரி அந்தக் கட்டைகளை எடுத்துச் சென்று அரசனிடம் நேற்று அரசன் சொன்ன அந்த சந்தன மரக் கடைக்காரன் அரசனுக்கு இதைப் பரிசாக வழங்கியதாகக் கூறி அதை அரசனிடம் தந்தான் அதைப் பிரித்து அந்தத் தங்க நிறமுள்ள சந்தனக் கட்டைகளை எடுத்து முகர்ந்த அரசன் மிகவும் மகிழ்ந்தான் அதைப் பிரித்து அந்தத் தங்க நிறமுள்ள சந்தனக் கட்டைகளை எடுத்து முகர்ந்த அரசன் மிகவும் மகிழ்ந்தான் அந்தக் கடைக்காரனை கொல்லும் எண்ணம் தனக்கு ஏன் வந்ததோ என்று வெட்கப்பட்டான் அந்தக் கடைக்காரனை கொல்லும் எண்ணம் தனக்கு ஏன் வந்ததோ என்று வெட்கப்பட்டான் அரசன் அந்தக் கடைக்காரனுக்கு சில பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினான் அரசன் அந்தக் கடைக்காரனுக்கு சில பொற்காசுகளைக் கொடுத்தனுப்பினான் அரசன் கொடுத்தனுப்பியதாக வந்த பொற்காசுகளைப் பெற்றுக் கொண்ட வியாபாரி அதிர்ந்து போனான் அரசன் கொடுத்தனுப்பியதாக வந்த பொற்காசுகளைப் பெற்றுக் கொண்ட வியாபாரி அதிர்ந்து போனான் அந்தப் பொற்காசுகளால்அவனது வறுமை தீர்ந்தது அந்தப் பொற்காசுகளால்அவனது வறுமை தீர்ந்தது இன்னும் அந்தக் கடைக்காரன் இத்தனை நல்ல அரசனை தன்னுடைய சுயநலத்துக்காக இறக்க வேண்டும் என்று தான் எண்ணியதற்கு மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டு வருந்தினான் இன்னும் அந்தக் கடைக்காரன் இத்தனை நல்ல அரசனை தன்னுடைய சுயநலத்துக்காக இறக்க வேண்டும் என்று தான் எண்ணியதற்கு மனதுக்குள் மிகவும் வெட்கப்பட்டு வருந்தினான் அத்துடன் அந்த வியாபாரி மனம் திருந்தி நல்லவனாகவும் ஆகிப் போனான்\nகுரு சிஷ்யர்களைக் கேட்டார் “ சீடர்களே இப்போது சொல்லுங்கள் கர்மா என்றால் என்ன” என்றார் பல சீடர்கள் அதற்கு பல விதமாக “கர்மா என்பது நமது சொற்கள், நமது செயல்கள், நமது உணர்வுகள், நமது கடமைகள்” என்றெல்லாம் பதில் கூறினர்\nகுரு பலமாகத் தலையை உலுக்கிக் கொண்டே கூறினார் “இல்லையில்லை கர்மா என்பது நமது எண்ணங்களே “\nநாம் அடுத்தவர்கள் மேல் நல்ல அன்பான எண்ணங்களை வைத்திருந்தால் அந்த எண்ணங்கள் நமக்கு வேறேதேனும் வழியில் சாதகமாகத் திரும்பி வரும் மாறாக நாம் அடுத்தவர் மேல் கெடுதலான எண்ணங்களை உள்ளே விதைத்தால் அதே எண்ணம் நம் மேல் கெடுதலான வழியில் திரும்பவும் வந்து சேரும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://onlineraja.blogspot.com/", "date_download": "2018-04-21T18:44:13Z", "digest": "sha1:R75IF4D6NOQJPIGIH4BSRL2K6NJGKHSL", "length": 17296, "nlines": 48, "source_domain": "onlineraja.blogspot.com", "title": "ONLINE MONEY", "raw_content": "\nகாற்றுள்ள போதே தூற்றிக்கொள்” என்பது பழமொழி. ஆடி, ஓடி சம்பாதிக் கின்ற காலத்தில், ரிடையர் ஆன பின், வசதியாக வாழ வேண்டும் என்று நினைக்காத வர்கள் யார் முன்பெல்லாம் சேமிப்புப் பழக்கம் அவ்வளவாக இல்லை. இப்போதுதான் வங்கிகள், அஞ்சலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய மக்கள் முனைகிறார்கள்.\nஆனால், வங்கிகள் அல்லாத தனியார் நிறுவனங்களில் “கவர்ச்சிகரமான” வட்டிக்கு அல்லது ஈட்டுத்தொகைக்கு (Dividend) ஆசைப்பட்டு பணத்தை முதலீடு செய்வது ஆபத்தானது. அஞ்சல் துறையில் இந்திர விகாஸ் பத்திரம், கிசான் பத்திரம், மாதாந்திர வட்டி (Monthly Incom Scheme) திட்டம் என்று இப்படி ஏதாவது ஒன்றில் பணத்தை முதலீடு செய்வது பாதுகாப்பானது. நம் பணம் முதிர் காலம் முடிவடைந்ததும் திரும்ப நம் கைக்கு வந்து சேரும்.\nவரையறுக்கப்பட்ட வங்கிகள் தேசிய வங்கிகள் (Scheduled, Nationalised Banks) தற்சமயம் ஆண்டுக்கு 8.5 சதவீகித வட்டி தருகின்றன. மூத்த குடிமகன்களுக்கு 0.5 வும் கூடுதல். 3 ஆண்டுகள், 5 ஆண்டுகள் என்று தொகுப்பு ஊதிய திட்டத்தில் (Cumilative Deposit) அல்லது மாதவட்டி கிடைக்கும் திட்டத்தில் முதலீடுசெய்யலாம். டி.வி.எஸ்.சுந்தரம் பைனான்ஸ் போன்றநிறுவனங்களும் நம்பகமானவை தான். சத்யம் கம்ப்யூட்டர்ஸ் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி விளைவாகத் தனியார் நிறுவனங்களில் நம்பகத் தன்மை குறைந்து போய்விட்டது.\nகவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை விளம்பரம் செய்யும் தனியார் நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட தொகைகைய பொதுமக்களிடமிருந்து முதலீடாகப் பெற்றபின், நிறுவனங்களைப் பூட்டிவிட்டு, மக்களை மோசடி செய்து தலைமறைவாகி விடுகிறார்கள். இதனால் ஏமாந்து போனவர்களின் எண்ணிக்கை ஏராளம்.\nபங்குச் சந்தையும் தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளது. உலகியல் பொருளாதார தேக்க நிலையும் இதற்கு ஒரு காரணம். பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கு, பங்குச் சந்தையைப் பற்றி நன்கு தெரிந்த, சந்தையில் அதன் ஏற்ற, இறக்கத்தை நன்கு கண்காணித்து, அதற்கேற்ப சாதுர்யத்துடன் முதலீடு செய்பவர்கள் பணத்தை இழப்பதில்லை. சந்தை அதிக புள்ளி பெறும் என்று நீண்டகாலம் காத்திருப்பவர்கள் தான், திடீரென அது வீழ்ச்சி அடைந்ததும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இதனால் பலர் தற்கொலைகூடச் செய்து கொண்டார்கள்.\n2006-07 நிலவரப்படி வங்கிகள் அல்லாத நிறுவனங்களில் பொதுமக்கள் முதலீடு செய்த தொகை ரூபாய் 6,246,65 கோடியாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. முதலீட்டுத் தொகைக்கு எந்தவித பாதுகாப்பு உத்திரவாதமோ, காப்பீட்டுத் தொகையோ இல்லை. இது ஒரு மைனஸ் பாய்ன்ட். தவிர சமீபத்திய ரிசர்வ் வங்கியின் உத்தரவும் வங்கிகள் அல்லாத நிறுவன முதலீட்டாளர்களுக்கு எவ்வித மான உத்தரவாதமும் இல்லையென்று வயிற்றில் புளியைக் கரைக்கும் செய்தி தான்.\nஇம்மாதிரி நிறுவனங்களில் போடப்பட்ட பணம் திரும்பக் கிடைக்காவிடில் அதைத் திரும்பப்பெற ஆம்புட்ஸ்மென் போன்ற விசாரனை நீதிமன்றங்கள் கிடையாது என்பது ஒரு கவலைதரும் அம்சம்.\nபின் எப்படித் தான் போடப்பட்டத் தொகையைத் திரும்பப் பெறுவது. இதனால் பெரும் பாலான வங்கிகள் அல்லாத நிறுவனங் கள் கோடிக்கணக்கில் டிபாசிட்தாரர்கள் பணத்தை மோசடி செய்துவிட்டு, அந்த நிறுவனங்களையே மூடிவிட்டு ‘கூலாக’ தலைமறைவாகி விடுகிறார்கள்.\nகடந்த சில வருடங்களாக இம் மாதிரி மோசடிகள் பற்றி 500க்கு மேற்பட்ட புகார்கள், வழக்குகள் பதிவு செய்யப்பட்ட போதிலும், டிபாசிட் தாரர்களுக்கு முழு அளவு நிவாரணம் கிடைத்ததா என்பது கேள்விக்குறிதான்.\n“சி.ஆர்.பி.” போன்ற நிறுவனங் களின் மோசடிகள் வெளிச்சத்துக்கு வந்ததும், ரிசர்வங்கி விழித்துக்கொண்டு, இந்த நிறுவனங்களில் முதலீடு செய்யும் விஷயமாக பல்வேறு ஒழுங்கு முறைக்கட்டுப்பாடுகளை வரையறுத்தது.\nஒரு குறிப்பிட்ட நிறுவனம் தனது பணத்தைத் திருப்பித் தராமல் மோசடி செய்துவிட்டது என்று தெரிந்தால், பாதிக்கப்பட்ட நபர்கள் உடனே நிவாரணம் கோரி, கம்பெனிச் சட்ட வாரியத்தில் புகார் மனு தாக்கல் செய்யலாம் என்று ரிசர்வ் வங்கி கூறுகிறது.\nஉங்களது டிபாசிட் ரசீதின் நகல் காப்பியுடன் கம்பெனி சட்ட வாரி���த்திற்குப் புகார் செய்யலாம். அதற்கான கட்டணம் ரூ. 50-ஐ வரைவு ஓலையாக இந்த வாரியத்திற்கு அனுப்ப வேண்டும். இந்தப் புகார் மனு படிவத்தை நீங்கள் வலைதளம் www.இன்வெஸ்டர் ஹெல்ப் லைன் in/ih/General/CLB htm#ஹப்க்கு அனுப்பிப் பெறலாம்.\nஅம்மாதிரி நீங்கள் செய்ய விரும்ப வில்லை என்றால் உயர்நீதி மன்றத்தில் மோசடி நிறுவனத்தின் மீது ஒரு சிவில் வழக்கு தாக்கல் செய்யலாம். அல்லது நுகர்வோர் நீதிமன்றத்தில் முறையிடலாம். நீதிமன்றத்தில் சிவில் வழக்கு போட்டாலும் உடனடி நிவாரணம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. காலதாமதம் ஆகும். வழக்கு இழுத்தடித்துக் கொண்டே போவதற்கு வாய்ப்பு உண்டு. செலவும் அதிகம். உடனுக்குடன் பரிகாரம் காண முடியாது. இது ஒரு சிக்கல்தான்.\nஆகவே, நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகுவது தான் உடனடியாக நிவாரணம் கிடைக்க ஏதுவாகும். விரைவில் வழக்கும் பைசலாவதுடன், செலவும் குறைவு. மனுதாரருக்குப் பெருமளவு நிவாரணம் கிடைப்பதும் இதில் ஆதாயமான விஷயம்.\nமுதலீட்டாளர் ஹெல்ப்லைன் மத்திய அமைச்சகத்தின் கம்பெனி விவகாரத் துறையின் பரிகார வழிமுறையாகும். சர்வதேச நுகர்வோர் உரிமைப் பாதுகாப்புக் கவுன்சிலும் உதவக்கூடும். இது ஒரு லாபமற்ற, உரிமை பாதிப்பு அமைப்பாகும்.\nபாதிக்கப்பட்ட டிபாசிட்தாரர் மோசடி நிறுவனத்தின்மீது, முதல் தகவல் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். சர்வதேச நுகர்வோர் பாது காப்புக் கவுன்சிலரின் விதிமுறையின்படி இந்த நபர் தன்னைப்போல் பாதிக்கப்பட்ட ஏனைய நபர்களது பெயர்களை ஊடகங்களிலிருந்து அல்லது போலீசாரிடமிருந்து பெற்று, கூட்டாக (Joint Petition) மனு செய்யலாம். அதாவது வழக்குகளையும் ஒருசேர விசாரித்து விரைவில் பைசல் செய்து, நிவாரணம் தர இந்தக் கவுன்சில் ஆவண செய்யும். முதலில் நீங்கள் செய்ய வேண்டியது, மோசடி செய்த கம்பெனிக்கு, உங்களது முதலீட்டுப் பணத்தை உரிய வட்டி யுடன் திரும்பத்தருமாறு கடிதம் எழுதுங்கள். இதற்கு உடனடியாக பதில் வரவில்லையென்றால், அல்லது கம்பெனியின் பதில் திருப்தி அளிக்க வில்லை என்றால், கம்பெனிச் சட்டவாரியத் திற்கும், போலீசாருக்கும் உங்கள் டிபாசிட் பற்றிய உடனடியாக புகார் செய்து, வழக்கைப் பதிவு செய்யவும். உங்களது முதடலீட்டுப் பணம்\nரூ. 2 லட்சத்துக்கு மேல் இருக்குமானால் குற்றப் பிரிவு போலீஸ் பொருளாதார குற்றப்பிரிவுக���கு மனுச் செய்யவும்.\nநுகர்வோர் உரிமை பாதுகாப்புக் கவுன்சிலை அணுகி நிவாரணம் பெறுவது எளிது. செலவும் குறைவு. அத்துடன் வழக்குச் செலவு தொகையையும் நீங்கள் பெறலாம்.\nகம்பெனிச் சட்டவாரியத்தில் எப்படி மனு செய்வது\nநீங்கள் வசிக்கும் பகுதி, யாரிடம் தொடர்பு கொள்ள வேண்டும், என்பதற்கு இந்தப்பட்டியல் உங்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும்.\nப் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, புதுவை, லட்சத்தீவுகள்.\nகம்பெனிச் சட்டவாரியம், தென் பிராந்திய பிரிவு, சாஸ்திரி பவன், ஏ – விங். எண் 26, ஹாடோஸ் சாலை, சென்னை – 6.\nப் பஞ்சாப், ஹரியானா, ஜம்மு காஷ்மீர், தில்லி, சண்டிகார், ஹிமாசல பிரதேசம், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான்.\nவடக்குப் பிராந்தியம், சாஸ்திரி பவன், ஏ – விங், 5வது தளம், டாக்டர், ஆர்.டி. சாலை,\nப் மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம், கோவா, தியு, தாமன், நகர்ஹவேலி.\nமேற்கு பிராந்தியம், என்.டி.சி. ஹவுஸ் 15-என், மொரார்ஜி மார்க், பல்லார்டு எஸ்டேட், மும்பை – 38.\nப் மேற்கு வங்காளம், ஒரிசா, பீகார், அந்தமான், நிகோபார், அஸ்ஸாம், வடகிழக்கு இந்தியா.\nகிழக்கு பிராந்தியம், 9 பழைய அஞ்சல் அலுவலகக் கட்டடம், 6வது தளம், கொல்கத்தா – 700 001.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sornapandib.blogspot.com/2011/05/blog-post_7162.html", "date_download": "2018-04-21T19:06:06Z", "digest": "sha1:G4423HEWJGG3KB4WXLB7OHZBSHXGAVRZ", "length": 10405, "nlines": 95, "source_domain": "sornapandib.blogspot.com", "title": "இயற்கையின் படைப்புகள்: சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரும் வெந்தயம்", "raw_content": "\nசர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரும் வெந்தயம்\nசர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரும் வெந்தயம்\n[ வெள்ளிக்கிழமை, 04 மார்ச் 2011, 12:32.40 பி.ப GMT ]\nஉணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நோய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.\n1. இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து 200 மி.லி அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.\nவாரம் ஒருமுறை இது போன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர உடல் சூடு, மலச்சிக்கல் என எந்�� நோயும் வராது.\n2. இது தவிர உடலை வனப்புடன் வைப்பதில் வெந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். ஒரு தேக்கரண்டியளவு வெந்தயத்தை எடுத்துக் கொண்டு வாணலியில் போட்டு வறுத்து ஆற வைத்த பின் பொடி செய்து கொள்ளுங்கள். வெந்தயப் பொடியை ஆறிய பின் பாட்டிலில் போட்டு தேவைப்படும் போது தண்ணீரிலோ அல்லது மோரிலோ கலந்து பயன்படுத்தலாம்.\nவெந்தயத்துடன் சிறிதளவு பெருங்காயத்தையும் போட்டு வறுத்து பொடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிலோ அல்லது மோரிலோ போட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜீரணம் போன்றவை ஏற்படாது.\nமேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இந்த பொடியை தண்ணீர் அல்லது மோரில் கலந்து குடித்தால் சர்க்கரை நோய் கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்க வேண்டும்.\n3. வெந்தயத்தை நன்றாக வறுத்து பொடி செய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.\n4. மூட்டு வலிக்கு வெந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால் வெந்தயப் பொடியை சிறிய வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.\n5. எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும் வெந்தயப் பொடியையும், பெருங்காயப் பொடியையும் சேர்க்க சுவை கூடுவதுடன் உடல் உபாதைகளையும் போக்கும்.\n6. மோரில் ஊற வைத்த வெந்தயத்தை தினமும் காலையில் சாப்பிட்டால் நீரிழிவு, வயிற்றுப்புண் மற்றும் வாய் துர்நாற்றம் உட்பட பல நோய்கள் குணமாகும்.\n7. ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யவும் வெந்தயம் பயன்படுகிறது\nகைகளை குறுக்கே வைத்துக் கொண்டால் காயத்தின் வலியில்...\nதக்காளி சாறு அருந்தினால் கொழுப்பு குறையும்: ஆய்வில...\nஉறக்கத்தை தரும் உணவுப் பொருட்கள்\nஇசைகளை கேட்டு ரசித்தால் எப்பொழுதும் இளமையாக இருக்க...\nஎப்போதும் இளமையாக இருக்க அதிகம் படியுங்கள்\nமுருங்கை ஓர் இயற்கை வயாகரா\nசில வகை காய்கறிகளின் மகத்துவங்கள்\nஎலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா\nபாதத்தில் உள்ள வெடிப்பு நீங்க..\nஅதிகம் உப்பு சேர்த்தால் உயர் இரத்த அழுத்தம் வரும்\nநரம்புகளை ஒளிர வைக்கும் திரவம்: மருத்துவத்துறையின்...\nசர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டு வரும் வெந்தயம்\nஉணவில் தவிர்க்க கூடாத பத்து உணவுப் பொருட்கள்[ திங...\nகொழுப்பை எதிர்க்கும் உணவு: ஓட்ஸ்\nமீன் சாப்பிடுவதன் மூலம் கண் நோய்கள் வருவதை தடுக்கல...\nஇதயத்திற்கு எதிரியே எண்ணெய் தான்\nநினைவு இழப்பைத் தடுக்க உதவும் தூக்க ஹோர்மோன்\nகேரட் சாப்பிட்டால் புற்று நோய் குணமாகும்\nமருத்துவ குணங்கள் நிறைந்த கடுகு\nஇரத்த அழுத்ததிற்கு மருந்தாகும் வெங்காயம்\n40 வயதிலும் இளமை நீடிக்க ஒரு இனிய தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-meaning", "date_download": "2018-04-21T19:07:55Z", "digest": "sha1:ZONAL6TQ3P72OU43LB3RKBTQOYKFJRCS", "length": 1119, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "natapati meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nn. act வினை, விதி, பயில்வு, பணி, நடைபடி, தொழில், செய்தி, செய்காரியம் conduct வயங்கு, மார்க்கம், பரிமாற்றம், நடைபடி, நடை, நடப்பு, நடக்கை Online English to Tamil Dictionary : நீளத்திலேபோக - to be protected தணிகை - sacred place பாம்புவாய்வைத்தல் - biting of a snake மானதஸ்நானம் - mental purification மணிமணியாயுருளல் - be coming round globules or grains\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilolli.com/?p=20007", "date_download": "2018-04-21T19:22:58Z", "digest": "sha1:HLSURIQ2QAEXRUNPEXKK6VFEWST72U5H", "length": 7516, "nlines": 129, "source_domain": "www.tamilolli.com", "title": "மகிந்த ராசபக்சவை கொலை செய்ய சதிசெய்தார்- கனகரத்தினத்தின் மகன் மீது குற்றப்பத்திரிகை! - ‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலி வானொலி", "raw_content": "மகிந்த ராசபக்சவை கொலை செய்ய சதிசெய்தார்- கனகரத்தினத்தின் மகன் மீது குற்றப்பத்திரிகை\nஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, பாதுகாப்புசெயலாளர் கொதபாயா\nராஜபக்ச மற்றும் முன்னாள் ராணுவத்தளபதி சரத் பொன்செகா ஆகியோரை கொலை செய்ய சதி\nசெய்ததாக முன்நாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும், தற்போது\nசிறிலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளராகவும் இருக்கும் சதாசிவம் கனகரத்தினத்தின்\nமகன் ஆதித்யன் (வயது 32) மீதும் மற்றும் ஒருவர் மீதும் குற்றம் சாட்டி சட்டமா\nஅதிபர் கொழும்பு மேல்நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல்\nவன்னி யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் சதாசிவம்\nகனகரத்தினம் இடம்பெயர்ந்தவர்களுடன் வசித்து வந்தார். பின்னர் கடைசி நாட்களில்\nஇடம்பெயர்ந்தவர்களுடன் அரச கட்டுப்பாட்டுப்பகுதிக்குள் வந்தார். அவர் பின்னர் கைது\nசெய்யப்பட்டு எட்டு மாதங்கள் தடுத்து வைக்கப்பட்டார். ��தன் பின்னர்\n2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அவர் மகிந்த\nராஜபக்சாவை ஆதரி;த்தார். அதே ஆண்டு ஆளும் கட்சி வேட்பாளராக வன்னி மாவட்டத்தில்\nபோட்டியிட்டார். ஆனால் பாராளுமன்றத்திற்கு அவர் தெரிவாகவில்லை.\nவிடுதலைப்புலிகளே மக்களை கொன்றார்கள் என்றும்\nமக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினார்கள் என்றும் கனகரத்தினம் இராணுவத்தினரால்\nவிடுதலை செய்யப்பட்ட பின்னர் கூறியிருந்தார். மிக தீவிரமான மகிந்த ராசபக்ச\nஆதரவாளராக கனகரத்தினம் மாறிய போதிலும் அவரின் மகன் ஆதித்யன் மீது பயங்கரவாத\nதடைச்சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவர் தற்கொலை\nதாக்குதலை நடத்துவதற்காக கொழும்பில் தங்கியிருந்த போது கைது செய்ததாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/category/programming/", "date_download": "2018-04-21T19:08:45Z", "digest": "sha1:J7JUW4OC5D3EPWWB4CEDLFRX5MIDTAWP", "length": 18802, "nlines": 246, "source_domain": "ezhillang.blog", "title": "Programming – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஎழில் : தமிழ் நிரலாக்க மொழி (Ezhil Language Blog)\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nஎப்படி “காதல்” என்ற சொல்லை, ஓர் எழுத்து மாற்றத்தினால் மட்டுமே, “தவம்” என்று மாற்றுவது \n. இதனை எப்படி கணினிமயமாக்கலாம் \nநிரல் அலசிஆராய்தல் – art of debugging\nDebugging – அதாவது கணினியில் பிழைகளை கண்டு திருத்தம் செய்வது எப்படி பைத்தான் மொழியில் இது சற்று சகஜமானது : முழு விவரம் இங்கு.\nEzhil – எழில் மொழி பொது பயன்பாட்டிற்கும், வெளியீடு நோக்கிய சவால்களும்\nபடம் : திருத்தியுடன் எழில் மொழி செயலி; நிரல் இடது பக்கம், இயக்கிய வெளியீடு வலது பக்கம். சாளரத்தின் கீழ் இயக்கிய விவரம். இந்த செயலி எழில் படிக்க உதவும். (c) 2017 எழில் மொழி அறக்கட்டளை.\n“எழில் மொழியை எப்படி வெளியீடு செய்வது ” என்று சப்பென்று தலைப்பை வைத்து மேலும் ஒரு பதிவை எழுதலாம் என்று தொடங்கினேன். அனால் இன்று எனக்கும் பொறுமைக்கும் நீண்ட தூரம் ஆயிற்று. நம்ம மண்ணில் ஜே.கே. போன்றவர் இருந்ததாக கேள்வி, என்னமோ அவர் ஆசியில் ஒரு தலைப்பு. சில வெளிப்பாடுகள் அதுவாக வரவேண்டும், ஸ்வயம்பு போல.\n“ஆளே இல்லாத கடையில ஏண்டா டீ ஆத்தூர்” நக்கலுக்கு தமிழ் எந்த மொழியிர்க்கும் சளச்சது இல்லை. சிலர் நேரில் என்னை, சற்று வெகுளி தனமாக – இங்கு அமெரிக்காவில் முதல் தலைமுறை தமிழர் (எழுதவோ, நல்லா பேசவோ சாகஜமாக வராதவர்) – “ஏன் நீங்கள் தமிழில் மென்பொருள் ரீதியில் செயல்படுகிறீர்கள்” என்று கேட்டார்; என்னமோ செவ்வாயில் குடிபுகுவது போல நான் செய்யும் வேலைகள் எனது நண்பர்களிடமும், முகம் அறியா இணைய நபர்களிடமும் தெரியும். தமிழில் செயல்படுவது எனது சுய உறிமை, சில நேரம் பெருமை, தன்னிரக்கம், அகராதி என்றும் பலர் கூறலாம்; ஆனால், அதில் சமூக பொறுப்பு, அறிவியலாளரின் சமூக பார்வை, அறிவியல் மொழி வளர்ச்சி, தேடல், தொழில்நுட்ப கண்டெடுப்பு, தியானம் போன்ற நுட்ப்பமான விஷயங்களை மறந்து விடுவார்கள். சில நேரங்களில் எழில் எங்கே போகிறது என்று எண்ணுவேன்; ஆனால் முதலில் அந்த எட்டு வயது குழந்தைகள் நிரலாக்கத்தை தமிழ் வழி கற்பிக்கும் பொது தமிழ் கணிமை உலகம் நாம் அனைவரும் கூடி கண்ட வெற்றி என்பதில் ஐயமில்லை.\nஎழில் மொழி என்பது பல ஆண்டுகளாக நான் செய்து வருவது; இதனை முழுமையாக 2013 ஆண்டில் பொது வெளியீடு செய்து இந்நாள் வரை பத்து பங்களிப்பாளர்கள் தங்கள் நேரத்திற்கும், அறிவிற்கும் லாபம் பொருட்படாமல் பங்காளித்துள்ளனர். தமிழ் நெஞ்சங்கள் எங்கும் ஆதரவு அளித்துள்ளனர். அனால் இவர்களின் வேலைகளும் எழில் மொழியில் இலக்கான சிறுவர் கணிமை கற்றலுக்கு கொண்டு சேர்க்க முடியவில்லையே என்று எனக்கு பல நாட்கள் தூக்கம் தொலைந்து போனது.\nசமீபத்தில் சில மாறுதல்கள்; எழில் கிட்ஹப்-இல் இருந்தாலும் இதனை ஒரு முழுமை அடைந்த மென்பொருளாக கொள்ள முடியாது. மென்பொருள் என்றால் அதற்க்கு பயனாளர்களின் தேவைகளையும், அவசியமான பயன்பாட்டுகளையும் பூர்த்தி செய்ய வேண்டும். சும்மா மூல நிரலை மூஞ்சியில் விட்டு எறிஞ்சால் யாருக்கும் பயன்படாது. என்னமோ கோவத்தில் எழுதி விட்டதாக நீங்கள் தப்பாக எடுத்துக்கொள்ள வேண்டாம். சுய விமர்சனமாக எனக்கு கொள்ளுங்கள்.\nஎழில் மொழியை கடைசி end-user பயனாளர்கிடத்து சேர்த்தால் என்பது என்னுடைய பொறுப்பு என்று ஒரு மூன்று ஆண்டுகளாக உணர்ந்து வருகிறேன். இதனை சிறப்பாக செய்ய எனக்கு ஒரு போர் படை தேவை. பத்து பேர் இருக்கிறார்கள் மீதி வாருங்கள்.\nஎழில் மொழியில் உள்ள “installer” திரட்டியில் இவை இடம் பெறவேண்டும் என்று எனக்கு தற்சமய நிபந்தனை:\nPlatform Support: இயங்கு தளங்களில் வேலை செய்ய வேண்டும்:\nதிரட்டியில் வேண்டிய���ை : Installer package\nஎழில் மொழி திருத்தி ; இதனை ‘ezhuthi’ (எழுதி) என்று pygtk-இல் இங்கு இங்கு வடிவமைத்து வருகிறேன்.\nதமிழில் நிரல் எழுது புத்தகம்\nதமிழில் நிரல் எழுது புத்தகம் பயிற்சி நிரல்கள்\nமேல் நிலை எழில் எ.கா. உதாரணங்கள்\nபாடம், ஆசிரியர்களுக்கு உண்டான காணொளி, கேள்வி தாள், வினா-விடை பாட திட்டம்.\nமொத்தமாக நிறுவுதல் பரிசோதனை (அணைத்து தளங்களிலும்)\nகோப்புகளை திறப்பது, இயக்குவது, சேமிப்பது\nதனியன்க்கி பரிசோதனைகள் (automatic tests)\nபயனர் நடப்பு பரிசோதனை (interactive tests)\nஒரு தவம், வரம் மறக்கப்படாது – முயற்சி திருவினையாக்கும். கை கூடுவோம், வாருங்கள்.\nஓபன்-தமிழ் நிரல் தொகுப்பில் வளர்ச்சி (2015 முதல் 2016 வரை).\nகூடம் – எழில் கற்க இணையம் வழி பள்ளிக்கூடம் – 2\nஇன்று நள்ளிரவு எழுதிய பைத்தான் நிரலிநால் (இந்த கிட்ஹப் கமிட்டை காணவும்) எழில் மொழியை இணையம் வழி கற்க பள்ளிக்கூடம் ஆக அமைய வாய்பு உண்டு. இதனுடைய அமைப்பு பல விஷயங்கள் கொண்டது. கீழே காண்க.\nகாதல் -> தவம் – பாகம் 2\nமக்கள் செல்வன் 25 – சொல் தேடல்\nதமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://srivaishnavam.wordpress.com/2009/12/15/srirangam-vaikunta-ekadasi-festival-day-1-events/", "date_download": "2018-04-21T18:54:10Z", "digest": "sha1:KZVY7OVNBNNU3HWBXOO4PHQ4YNIV5RYP", "length": 10472, "nlines": 80, "source_domain": "srivaishnavam.wordpress.com", "title": "Srirangam Vaikunta Ekadasi festival day 1 events | A blog about Sri Vaishnavism", "raw_content": "\nபெரியாழ்வார் திருவடிகளே சரணம். ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:\n1) திருமங்கையாழ்வார் காலத்திற்குப் பிறகு நாதமுனிகள் காலம்வரை (கி.பி.823-918) இராப்பத்துத் திருநாளாகிய திருவாய்மொழித் திருநாள் மட்டுமே நடைபெற்று வந்தது.\n2) நாதமுனிகள் யோகக்கலை பயின்றவர். நம்மாழ்வாரை யோக தசையில் கண்டு நாலாயிரத் திவ்யப்பிரபந்தப் பாசுரங்களையும் அவரிடம் கேட்டு அதைத் தொகுத்தவர்.\n3) திருவாய்மொழிக்கு அமைந்துள்ள ஏற்றம்போலே மற்றைய ஆழ்வார்கள் அருளிச் செய்த திவ்யப்பிரபந்தங்களுக்கும் ஏற்றமளித்திடும் வண்ணம் நாதமுனி காலந்தொடங்கி பகல்பத்துத் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.\n4) இந்தப் பத்து நாட்களில் நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் ஆழ்வார்கள் மற்றும் ஆசார்யர்கள் புடைசூழ முதலாயிரம் மற்றும் இரண்டாமாயிரம் ஆகியவற்றில் அமைந்துள்ள மொத்தம் 947 + 1134 = 2081 பாசுரங்களை அரையர்கள் இசையுடன் பாடக் கேட்டு மகிழ்வார்.\n5)பகல்பத்து முதல்நாள் கா���ை பெரியபெருமாள் திருமுன்பு கர்ப்பக்ருஹத்தில் திருப்பல்லாண்டு அரையர்களால் இசைக்கப்படும்.\n6) பகல்பத்து உத்ஸவத்தில் கீழ்க்கண்ட வைபவங்கள் தினந்தோறும் நடைபெறும்.\n1) கருவறையிலிருந்து புறப்பாடு. 2) அர்ஜுன மண்டபத்தில் ஆழ்வார் ஆசார்யர்களுக்கு மரியாதை 3)அரையர் ஸேவை. 4) நிவேதன விநியோகங்கள். 5) ஆழ்வார் ஆசார்யர்கள் ஸ்தோத்ர பாட கோஷ்டியோடு தத்தம் ஸந்நிதிகளுக்கு எழுந்தருளல். 6) நம்பெருமாள் பகல்பத்து மண்டபத்திலிருந்து புதிய திருவா பரணங்கள் கொண்டை அணிந்துகொண்டு புறப்பாடு. 7) வழிநடை உபயங்கள் கண்டருளல். 8) ராஜ மஹேந்த்ரன் திருச்சுற்றிலுள்ள மீனாட்சி மண்டபத்தில் தீர்த்த கோஷ்டி 8) பத்தி உலாத்துதல். 9) மேலைப் படியில் படியேற்றம். 10) திருவந்திக்காப்பு கண்டருளல். 11) ஸர்ப்பகதியில் கருவறைக்குள் எழுந்தருளதல்.\n7) நம்பெருமாள் திருவாபரணங்கள் பலவற்றை ஒவ்வொருநாளும் அணிந்து கொண்டு கருவறையில் இருந்து ஸிம்மகதியில் புறப்பாடு கண்டருளுவார்.\n8) சந்தன மண்டபத்திற்கு எழுந்தருளியவாறே இரண்டடி ஒய்யார நடையிட்டு தன்னுடைய பரத்வத்தை வெளிப்படுத்துகிறார்.\n9) ஸ்ரீரங்கநாதன்தான் வாமன, திருவிக்ரம, வராஹ அவதாரங்களை எடுத்தவன் என்பதை இந்தப் புறப்பாடு உணர்த்துகிறது.\n10) மேலைப்படியில் ஸ்தலத்தார்களுக்கும், தீர்த்த மரியாதை உரிமையுடையோர்க்கும் மரியாதைகள் நடை பெறும். மேலைப்படியைவிட்டு நம்பெருமாள் இறங்கியபிறகு உத்தமநம்பிக்கும் தேவஸ்தான அதிகாரி களுக்கும் சந்தன உருண்டை ஸாதிக்கப்படும். இந்தச் செயல்மூலம் அவர்கள் ஸ்ரீரங்கநாதனுடைய கைங்கர்யத்தைச் சரிவரச் செய்வதாகப் பிரமாணம் செய்து கொடுக்கிறார்கள்.\n11) ஸேனை முதலியாருக்கு மரியாதைகள் ஆனபிறகு, கிளிமண்டபத்தில் படியேற்ற ஸேவையாகும். அப்போது அரையர்கள் தாளமிசைப்பர். இந்தப் படியேற்றம் ஸுஷûம்நா நாடியில் குண்டலிநீ சக்தி ஆறு ஆதாரங் களையும் கடந்து ஸஹஸ்ரார சக்ரம் போய்ச் சேருவதைக் குறிக்கிறது. ஆறாவது ஏழாவது படிகளில் நம்பெருமாள் ஒரு புறமிருந்து, மற்றொருபுறம் திரும்பி ஸேவை சாதிப்பதால் திருமங்கையாழ்வார் பாசுரமாகிய “நீணிலாமுற்றத்து நின்றிவள் நோக்கினாள் காணுமோ கண்ணபரமென்று காட்டினாள்” (பெரியதிருமொழி 8-2-2)என்பதின் அர்த்தம் குறிப்பிட்டுக் காட்டப்படுகிறது.\n12) சுரதாணி எனப்படும் துலுக்கநாச்சியா��் ஸந்நிதிக்கு எதிரில் படியேற்ற ஸேவை ஸாதித்து, அரையர்கள் கொண்டாட்டமானபிறகு, அர்ஜுன மண்டபத்திற்கு நம்பெருமாள் எழுந்தருளியிருப்பார். திருப்பல்லாண்டில் “பல்லாண்டு பல்லாண்டு”, “அடியோமோடும்” ஆகிய 2 பாசுரங்களுக்கும் அபிநயம் நடைபெறும்.\n13) பெரியாழ்வார் திருமொழியிலிருந்து பாசுரங்கள் ஸேவிக்கப்பட்டு வெண்ணெய் விழுங்கி (பெரியாழ்வார் திருமொழி 2-9-1) பதிகம் ஈறாக மொத்தம் அன்றையதினம் 224 பாசுரங்கள் ஸேவிக்கப்படும். (திருப்பல்லாண்டு 12, பெரியாழ்வார் திருமொழி 212)\nதொகுப்பு: ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாசார்யர் ***\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actor-prasanth-wifes-house/", "date_download": "2018-04-21T19:32:17Z", "digest": "sha1:2LB2S2IIRZQRSM6OHVSSCJEUC57GNBNQ", "length": 9157, "nlines": 117, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விவாகரத்தான நடிகர் பிரசாந்தின் மனைவி வீட்டில் நடத்த சோகம் ! அதிர்ச்சியில் குடும்பம் - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் விவாகரத்தான நடிகர் பிரசாந்தின் மனைவி வீட்டில் நடத்த சோகம் \nவிவாகரத்தான நடிகர் பிரசாந்தின் மனைவி வீட்டில் நடத்த சோகம் \nபெரும்பாலும் சினிமா பிரபலங்கள் ஒரு சிலர் மட்டுமே திருமணத்திற்கு பிறகு ஒன்றாக வாழ்ந்து வருவார்கள் ஆனால் அதில் பெரும்பாலான நடிகர்கலின் திருமண வாழ்க்கை ஒரு சில ஆண்டுகளிலே விவகாரத்தில் தான் முடிகிறது. அப்படி திருமணம் செய்து ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் விவாகரத்து செய்துகொண்ட பிரபல நடிகரின் மனைவி வீட்டில் கொள்ளையடிக்கபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பாடுத்தியுள்ளது.\nதமிழ் சினிமாவில் பிரேசத் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகராக இருந்தவர். அப்போதே சாக்லேட் பாய் என்று பெண் ரசிகர்கள் அதிகம் கொண்ட நடிகராக இருந்து வந்தார்.\nநடிகர் பிரேஷாந்த் இருந்தால் தான் ஒரு சில வெளிநாட்டு நிகழ்ச்சிகளுக்கு ரசிகர் கூட்டமே வரும்.அந்த அளவிற்கு புகழின் உச்சத்தில் இருந்த பிரஷாந்த் கிரகலட்சுமி என்னும் பெண்ணை திருமணம் செய்துகொண்டார். ஆனால் திருமணத்திற்கு பின்னர் எந்த ஒரு படங்களும் அவருக்கு கை கொடுக்கவில்லை அனைத்தும் தோல்வி படங்களாகவே அமைந்தது.சில ஆண்டுகள் கழித்து இவர்களுக்கு இருந்த ஒரு சில கருத்து வேறுபாட்டால் இவர்கள் இருவருக்கும் விவாகரத்து நடந்துவிட்டது.\nதற்போது பிரசாந்தின் முன்னாள் மனைவி கிரகலட்சுமி தனியாகத்தான் வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில் தி நகரில் உள்ள கிரகலட்சுமி வீட்டில் மர்ம நபர்கள் சிலரால் கொள்ளையடிக்கபட்டுள்ளது. கொள்ளையில் 170 சவரன் தங்க நகைகள் பரிபோனதாக மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் கிரகலட்சுமி.\nPrevious article15 நிமிடம் ஐ.பி.எல் தொடக்க விழாவில் நடம் ஆட ரூ.5 கோடி கேட்ட பிரபல நடிகர் \nNext articleபோட்டோவில் இருக்கும் குழந்தை இந்த பிரபல நடிகையா யார் தெரியுமா \nபி.ஜே.பி-க்காக தான் பெயரை மாற்றிக்கொண்ட குஷ்பூ \n அடையாளம் தெரியாம மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே \nநடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா யார் தெரியுமா \nபி.ஜே.பி-க்காக தான் பெயரை மாற்றிக்கொண்ட குஷ்பூ \nதமிழ் சினிமாவில் பல கதாநாயகிகள் வந்து போனாலும் இன்றளவும் நமது மனதில் நீங்காத இடம்பிடித்திருக்கும் நடிக்க என்றால் அது குஷ்பு தான் .நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அந்த பெருமையும் குஷ்புவிற்கு தான்...\n அடையாளம் தெரியாம மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே...\nநடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா யார் தெரியுமா \nமுதல் முறையாக நிர்வாண போஸ் கொடுத்த காஜல் அகர்வால் \nஎன்னது விஜய்யோட செல்ல பெயர் இதுவா கேட்டா சிரிப்பீங்க \nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஅமலா பால் சர்ச்சைக்குரிய காரிலேயே புதுவை சென்று என்ன காரியம் செய்தார் தெரியுமா –...\n இப்படி இருக்காங்க – போட்டோவை கிண்டல் செய்த ரசிகர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/udhayam-nh4-actres-ashrita-shetty-now/", "date_download": "2018-04-21T19:34:20Z", "digest": "sha1:KIRD5DT55BNIO5STKVJJ4QHI4WW57SCM", "length": 9514, "nlines": 120, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "உதயம் NH4 பட நடிகையா இது ..? எப்படி இருகாங்க நீங்களே பாருங்க ! புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் உதயம் NH4 பட நடிகையா இது .. எப்படி இருகாங்க நீங்களே பாருங்க எப்படி இருகாங்க நீங்களே பாருங்க \nஉதயம் NH4 பட நடிகையா இது .. எப்படி இருகாங்க நீங்களே பாருங்க எப்படி இருகாங்க நீங்களே பாருங்க \nதமிழில் 2013 வெளியான நடிகர் சித்தார்த் நடித்த உதயம் என். ஹ்ச் 4 என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அஷ்ரிதா ஷெட்டி. அந்த படத்தில் வந்த ஓரா கண்ணால என்ற பாடல் இளசுகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.\n1993 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த இவர் தனது படிப்பை முடித்துவிட்டு மாடலிங் துறையில் ஈடுபட்டர். பின்னர் 2010 மும்பையில் நடைபெற்ற டைம்ஸ் ஆப் இந்தியா நடத்திய கிளீன் அண்ட் பிரஸ் என்னும் அழகி போட்டியில் பங்கேற்றார். அந்த போட்டியில் முதல் இடம் பிடித்ததோடு 2010 ஆம் ஆண்டின் சிறந்த முகம் என்ற பட்டத்தையும் வென்றார். அதன் பின்னர் இவருக்கு 2012 டெலிகட போலி என்ற துளு படத்தில் நடிக்க வாய்பு கிடைத்தது.\nஅந்த படத்தை முடித்த கையோடு தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடி கில்ம்பிவிட்டார். அப்போது தான் உதயம் nh4 என்ற படத்தில் நடிப்பதற்காக இயக்குனர் வெற்றிமாரனின் உதவியாளராக பணியாற்றிய மணிமாரன் ஒரு பெங்களூரு பெண் போல தோற்றமுள்ள ஒரு பெண்ணை தேடிவந்தார். அப்போது ஒரு டீவி விளம்பரத்தில் அஷ்ரிதாவை பார்த்த மணிமாறன் அவரை உதயம் nh4 இல் காதாநாயாகியாக நடிக்க வைத்தார்.\nஉதயம் nh4 க்கு பிறகு 2014இல் ஒரு கண்ணியும் 3 களவாணியும் என்ற படத்தில் நடித்திருந்தார் ஆனால் அந்த படம் மக்கள் மத்தியில் சரியான வரவேற்பை பெறவில்லை. பின்னர் 2 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு 2017 இல் கௌதம் கார்த்திக் நடித்த இந்திரஜித் என்ற படத்தில் நடித்தார்.\nமேலும் இவர் கடைசியாக நடித்த படம் சில மாதங்களுக்கு முன்னர் நான் தான் சிவா என்ற ஒரு தமிழ் படம் தான். படங்களில் பார்க்கும் போது அழகாக இருந்த அஷ்ரிதா ஷெட்டி தற்போது தனது உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறிவிட்டார்.\nPrevious articleதெலுங்கில் ரீமேக் ஆகும் தெறி படத்தில் ஹீரோவாக நடிக்கும் பிரபல நடிகர் யார் தெரியுமா\nNext articleமிகவும் அருவருப்பான போட்டோ வெளியிட்ட நடிகை எமி ஜாக்சன் – புகைப்படம் உள்ளே\nபி.ஜே.பி-க்காக தான் பெயரை மாற்றிக்கொண்ட குஷ்பூ \n அடையாளம் தெரியாம மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே \nநடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா யார் தெரியுமா \nபி.ஜே.பி-க்காக தான் பெயரை மாற்றிக்கொண்ட குஷ்பூ \nதமிழ் சினிமாவில் பல கதாநாயகிகள் வந்து போனாலும் இன்றளவும் நமது மனதில் நீங்காத இடம்பிடித்திருக்கும் நடிக்க என்றால் அது குஷ்பு தான் .நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அந்த பெருமையும் குஷ்புவிற்கு தான்...\n அடையாளம் தெரியாம மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே...\nநடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா யார் தெரியுமா \nமுதல் முறையாக நிர்���ாண போஸ் கொடுத்த காஜல் அகர்வால் \nஎன்னது விஜய்யோட செல்ல பெயர் இதுவா கேட்டா சிரிப்பீங்க \nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nநோஞ்சானை எல்லாம் எதிரியாகப் பார்க்க முடியாது – ஆரவை அசிங்கப்படுத்திய சினேகன்\nசுட்டி குழந்தை படத்தில் நடித்த ‘அகில்’ யார் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_(%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%B2_%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2018-04-21T19:28:58Z", "digest": "sha1:A32TGTFYANXIXSNCJNW7OFTAG6O2AUJA", "length": 7421, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "அடால்ஃப் மேயர் (மனநல மருத்துவர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அடால்ஃப் மேயர் (மனநல மருத்துவர்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅடால்ஃப் மேயர் (Adolf Meyer) சுவிட்சர்லாந்தில் பிறந்தவர். இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் மனநல மருத்துவத் துறையில் கலங்கரை விளக்கமாய் விளக்கியவர். அமெரிக்க மனநல மருத்துவர் கூட்டமைப்பின் தலைவராய் உயர்ந்தவர்.\nஇவர் மனநோய்களைப் புரிந்து கொள்வதில் அறிவியல் பூர்வமான அணுகுமுறையை வலியுறுத்தினார். நடத்தை மாறுபாடுகளுக்கு (behavioral abnormalities) தொற்றுக்கிருமிகள் காரணமாக இருக்கலாமோ எனும் வாதத்தை முன் வைத்தார்.\nஇவர் எந்தப் புத்தகமும் எழுதியதில்லை. ஆனாலும் இவர் எழுதிய கட்டுரைகள், இவரின் பண்புநலன்கள், இவரது மாணவர்கள் ஆகியவற்றின் மூலமாக இவர் புகழ் பெருகியது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஏப்ரல் 2017, 06:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-21T19:47:28Z", "digest": "sha1:Y37FLNBQAEVL5EOMRZGECALWZQJXXCZC", "length": 9337, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:தமிழ் எண்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதமிழ் பின்ன வடிவங்களை யூனிகோடில் குறியீடு செய்வதற்கான கோரிக்கை ஏதேனும் யூனிகோடு குழுமத்தின் பரிசீலனையில் உள்ளதா \nஇது போன்ற கேள்விகளுக்குத் தமிழ்க் கணிமை குழுமத்தில் விடை கிடைக்கும்--ரவி 15:41, 19 ஜூலை 2008 (UTC)\nகுழுமத்தில் கேட்டுள்ளேன். முகவரி தந்தமைக்கு நன்றி வினோத்☯ラージャン 15:58, 19 ஜூலை 2008 (UTC)\n8 என்பதற்கு 'அ' என்பது குறியீடு என்று பல இணைய அகரமுதலிகள் காட்டுகின்றன. 8 எனபதற்கு குறியீடு 'அ' போன்றதே. 'அ' என்பதே அல்ல. 'அ' விலுள்ள சுழி வரக்கூடாது. சாதரணமாக இதனைப் பழைய தமிழ் புத்தகங்களில், கண்டுணர முடியும். சென்னை இணையப் பேரகரமுதலியின் இத்தொடுப்பு சரியாக விளக்குகிறது. அதே அகரமுதலியின் இத்தொடுப்பு தவறாக உரைக்கிறது. இதனை இணையத்தில் சரியாகப் பதிவு செய்ய எண்ண செய்ய வேண்டும்.\nஇலங்கை அரசாங்க ஆவணங்களில் தமிழ் எண்கள்[தொகு]\nஇலங்கை ஆங்கிலேய ஆட்சியின் கீழிருந்த போது தமிழ்ப் பகுதிகளில் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் போன்றவற்றில் தமிழ் எண்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்தகைய பிறப்புச் சான்றிதழொன்றின் மின் பிரதியொன்றைக் கண்டேன்.--பாஹிம் (பேச்சு) 19:23, 3 பெப்ரவரி 2015 (UTC)\nஅந்த ஆவணத்தை நகலெடுத்து, இது போன்று ஆவணப்படுத்துங்கள். நான் இவ்வாவணத்தில் கோப்பின் பெயரில் புள்ளி வைத்து உருவாக்கி உள்ளேன். ஆனால், அதற்கு மாற்றாக, சொல்லிடை இணைப்புக்குறியினை (hyphen) இட்டு உருவாக்கவும். அப்பொழுது தேடுபொறியில் தேடுவதற்கும், அங்கு கோப்பு மேலாண்மைக்கும் உதவும். ஆவலுடன்..மதுரை மின்நூல் திட்டத்தில் மின்வருடல் நகல்களை எழுத்துக்கோப்புகளாக உருவாக்கி வருகின்றனர். அதில் தரப்படும் குறிப்புகளில் ஒன்று இந்த தமிழ் எண்கள் ஆகும். அது பெருமளவு சரியாக இருக்கிறது. 8என்ற எண்ணுக்கு, அ என்று, பலரும் தவறாகக் குறி்ப்பிடுகின்றனர். தமிழ்ப்பேரகரமுதலியில் உள்ள ஆங்கில விளக்கம் சரியாக உள்ளது ஆனால், தமிழ் விளக்கம் சரியாக உணர்த்தவில்லை. நமது தட்டச்சு நிரல் கட்டகத்திலேயே இது சரியாக அமைக்கப்பட வேண்டும். இவற்றை எல்லாம் சீர் செய்ய உங்களின�� ஆவணம் அடித்தளமாகும். மின்நகல் எடுக்க இயலாவண்ணம் பழைய நூலாக இருப்பின், அதனை ஒரு படமாக எடுக்கவும். நூ்லின் காலம் இதில் முக்கிய பங்கு வகிக்கும். எனவே, நூல், நூலின் பதிப்புப் பக்கம், எண்களுள்ள பக்கம். பொதுவகத்தில் பதிவேற்ற ஏதேனும் உதவி தேவைப்படின் குறிப்பிடவும்.--≈ த♥உழவன் (உரை) 02:04, 4 பெப்ரவரி 2015 (UTC)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 பெப்ரவரி 2015, 02:04 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnewstime.com/ta/comment/reply/4639", "date_download": "2018-04-21T19:14:22Z", "digest": "sha1:DD3MNK2LHYNHTH4VTUWEWPASKES2FP6W", "length": 3024, "nlines": 36, "source_domain": "tamilnewstime.com", "title": "குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் கே.தனவேல் | தமிழ்ச் செய்தி நேரம்", "raw_content": "\nஇந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம்\nநாளை சுதந்திர தின விழா ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு\nநீட் தேர்வு: கமல் புதிய டுவிட்\nநாளை கோட்டைகொத்தளத்தில் முதல்முறையாக விவசாயி எடப்பாடி பழனிசாமி கொடியேற்றுகிறார்.\nமுகப்பு » குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் கே.தனவேல்\nகுறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் கே.தனவேல்\nசென்னை டிச.4 :- தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.தனவேல் இ.ஆ.ப அவர்கள் சந்தித்து வாழ்த்துபெற்றார்.\nசிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்\nஇணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/16484/", "date_download": "2018-04-21T19:10:35Z", "digest": "sha1:ZLEIT2VR2NSTQ7UTGQFSG6QW7KQYKLR5", "length": 13774, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "எம்டிசிஆர் – என்எஸ்ஜி இந்திய – சீனா பனிப்போர்… | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை\nதவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\nஎம்டிசிஆர் – என்எஸ்ஜி இந்திய – சீனா பனிப்போர்…\nஎம்டிச��ஆர்ல் இந்தியா உறுப்பு நாடானது. என்எஸ்ஜி உறுப்பு நாடான சீனா அதில் இந்தியாவை உறுப்பினர் ஆகவிடாமல் தடுத்தது. என்ன தான் வித்தியாசம் யாருக்கு இதனால் லாபம் போன்ற கேள்பிகளெல்லாம் மனசுக்கு வரும் இல்லையா…\nஎன்எஸ்ஜியை பொறுத்தவரை இது ஒரு தொடர் முயற்சி. சில நிபந்தனைகளை ஏற்காமல் நாம் உறுப்பினர் ஆக முயற்சித்தோம், தொடர்ந்து முயற்சிப்போம்…வெற்றியும் கிடைக்கும்… இப்படித்தான் 2008 வரை நமக்கு அணுக்கதிர் பொருட்களை சப்ளையே செய்யக்கூடாது என முடிவு செய்து இருந்தவர்கள் கடைசியில் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டனர். என்எஸ்ஜியை பொறுத்தவரையில் குறைந்தது 12 – 15 நாடுகள் இந்தியாவை எதிர்க்கும் என்று எதிர்ப்பார்த்த சீனாவின் கனவு தகர்ந்தது. வெறும் நான்கு நாடுகளே எதிர்த்த நிலையில் முடிவற்ற நிலையில் இந்தக்கூட்டம் முடிந்தது, பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடரும்… விளைவு சீனாவின் சிறப்பு பிரதிநிதியான வோங் என்பவரை(படத்தில் இருப்பவர்) அழைத்து எச்சரித்தது சீன அரசு… தென் சீன கடலில் எல்லை பிரச்சனை இருந்து வரும் நிலையில், அங்கு இந்தியா எண்ணெய் வளத்தை கண்டுபிடிக்க வியட்நாமுடன் ஒப்பந்தம் செய்துள்ளதும், சீனா அதை கடுமையாக எதிர்ப்பதும், இது குரித்த வழக்கு சர்வதேச அளவில் சீனாவிற்கு பாதகமாக முடிய இந்த சீனாவின் தனிமைப்படுத்தப்பட்ட நிலை உதவும்…இது சீனாவிற்கு பெரும் பின்னடைவை தரும்… 44 நாடுகள் இந்திய ஆதரவு நிலையை எடுத்தன் மூலம், சீனாவின் ஆசிய ஏகாத்தியபத்தியத்திற்கு முடிவுகட்டும் முயற்சி சர்வதேச நீதிமன்றத்தில் நடைபெறும். அதில் சீனா தோற்கும்… நம்மை பொறுத்தவரை என்எஸ்ஜியின் அடுத்த கூட்டம் அநேகமாக செப்டம்பரில்…அதில் ஏற்க வேண்டிய சூழ்நிலை சீனாவிற்கு ஏற்படும்…ஏற்பட வைப்போம்…அதுதான் மோடி அரசு…\nஎம்டிசிஆர் பொறுத்தவரையில் இந்தியா 35வது நாடாக அங்கமானது. தேவைப்பட்டால் இந்தியா பல்வேறு நாடுகளுக்கு தனது ஆயுதங்களை இதன் மூலம் விற்க முடியும். வியட்நாம் போரை பற்றி நாமெல்லாம் கேள்விபட்டு இருப்போம். அப்போது அமெரிக்காவை கண்களில் விரல்விட்டு ஆட்டியது போர்தளவாடங்களில் எதுவுமே இல்லாத வியட்நாம். இன்று சீனாவிற்கும், வியட்நாமிற்கும் கடல் எல்லை தகராறு பெரிய அளவில் இருந்து வருகிறது. சீனா தனது 4வது நீர்மூழ்கிபடையை இந்த கடற்பரப்பில் நிறுத்தி தனது கடல் ஆளுமையை நிரூபிக்க முயற்சி செய்து வருகிறது. கடலுக்கு அடியில் மறைந்துள்ள நீர்மூழ்கியை தாக்கும் வல்லமையை கொண்டது இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை. அதை தடுக்க இதுவரை உலகில் மாற்று ஆயுதம், தடுப்பரண் இல்லை என்றே கூறலாம், வியட்நாம் பிரமோஸ் ஏவுகணைகளை வாங்க விரும்புகிறது. விற்க இனி இந்தியாவிற்கு தடை ஏதுமில்லை. ஆக நடந்தது நன்மைக்கே…\nபெருமைமிகு பாரதத்தின் எல்லைகள் விரிய, சீனாவின் எல்லைகள் சுருங்கும்…\nநன்றி . திரு கல்யாண ராமன்\nசின்னாபின்னமான சீனாவின் முத்து மாலை திட்டம் June 30, 2017\nசீனா மற்றும் பாகிஸ்தானுக்கு செக்கு வைத்தது இந்தியா May 26, 2016\nஇந்தியாவின் வளர்ச்சியை கண்டு எரிச்சல் அடையும் சீனா July 5, 2017\nவிஷப்பாம்பு இந்தியா விடம் மண்டியிட்டே ஆக வேண்டும் July 9, 2017\nசீனாவின் காலடியில் மோடி வைத்துள்ள டைம் பாம் வியட்நாம்- July 15, 2017\nநெஞ்சை நிமிர்த்தி நின்ற சீனா பல்டி அடித்தது August 28, 2017\nஇந்தியா சீனா ஏன் இந்த பதற்றம் July 9, 2017\nசீனா படைபலத்தால் எல்லையை மாற்ற முயற்சிக்கக்கூடாது;- ஜப்பான் August 18, 2017\nஎன்எஸ்ஜி.,யை நெருங்குகிறது இந்தியா ஒப்புக்கொண்ட சீனா June 17, 2016\nஎம்.டி.சி.ஆர் அமைப்பில் இந்தியா உறுப்பினரானது June 27, 2016\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஆஷிபாவிற்காக பல இந்து அமைப்பு நபர்களே கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறைத்து வைக்கப்பட்டது கோயில் என்ற காரணத்தினாலும் குற்றத்தில் தொடர்புடையோர் இந்து பெயர் கொண்ட காரணத்தினாலும் மட்டுமே அவர்கள் மீது பிஜேபி முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nகருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது \nகருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான ...\nபத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், ...\nப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/dracula-ear-doctor-ta", "date_download": "2018-04-21T18:50:15Z", "digest": "sha1:3D7XZFZXYPHKBBRNZIJH27UZQEJAUBJ6", "length": 4898, "nlines": 87, "source_domain": "www.gamelola.com", "title": "(Dracula Ear Doctor) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nஅணிக்குத் குழந்தை: நோயாளிக்கு Cinderella\nஅண்ணா Delicious சாக்லேட் கேக்\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/08/blog-post_503.html", "date_download": "2018-04-21T19:34:33Z", "digest": "sha1:SIY6UUIJSQ5LQ26QC2MHARXIJ6DQY7RP", "length": 53258, "nlines": 197, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கையிலுள்ள அரபு மத்ரஸாக்களுக்கென, தனித்துவமான பாடத்திட்டம் உள்ளதா...? ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கையிலுள்ள அரபு மத்ரஸாக்களுக்கென, தனித்துவமான பாடத்திட்டம் உள்ளதா...\n-அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி-\nஇலங்கையில் கடந்த ஏழு எட்டு வருடங்களாக இத்திஹாதுல் மதாரிஸ் என்று மத்ரஸாக்களின் பாடத்திட்டங்களை ஒன்று படுத்தி இறுதியாண்டு மாணவர்களுக்கான பரீட்சையும் நடாத்தி அதில் சிறப்புச் சித்தியடைகின்ற மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி கற்பதற்கான புலமைப் பரிசில்களும் வழங்குகின்ற ஒரு அமைப்பு உள்ளது அதில் கிட்டத்தட்ட 220 மத்ரஸாக்களுக்கும் மேல் அங்கத்துவம் வகிக்கின்றன.\nஇரண்டாவது - எந்த இயக்கமாக இருப்பினும் இலங்கை அரசாங்கத்தில் பதிவு செய்யப்பட்ட மத்ரஸாக்களுக் கென்று பொதுவான சில பாடத்திட்டங்கள் (எழுதப்படாத விதியாக) அனைத்து மத்ரஸாக்களிலும் உள்ளன. நீங்கள் அரபு படித்தவராக இருந்தால் அது இலகுவில் புரிந்து விடும்.\nமூன்றாவது - இலங்கை அரபு மத்ரஸாக்கள் என்பது தனியார் நிறுவனங்களே, அவரவர் நினைத்ததை பாடத்திட்டங்களாக போட்டு படிப்பித்தாலும் யாரும் கேள்வி கேட்க முடியாது, இவை அரசாங்க பாடசாலைகள் அல்ல எனினும் கூட அன்று தொட்டு இன்றுவரை ஒரே பாடத்திட்டத்தில் அனைத்து மத்ரஸாக்களும் நகருவது இதன் வெற்றியை நோக்கிய பயணமாகவே கருத முடிகிறது.\nநான்காவது - இயக்கங்கள் , ஜமாதுக்கள் , மத்ஹப்கள் , என்று முஸ்லிம் சமூகம் (பிரிந்து என்று சொல்ல முடியாது) பெயர் வைத்துக் கொண்டாலும் யாரும் மத்ரஸாக்களில் வெளியான ஒருவரை மௌலவி , ஆலிம் இல்லையென்று எங்கும் கூறியது கிடையாது ஒருவர் தனது நிலைப்பாட்டுக்கு எதிராக உள்ளவரைக் கூட அந்த மௌலவி இவ்வாறு கூறினார் என்றே ஆரம்பிப்பார் இதுவும் ஒரு சிறப்பம்சமே.\nஐந்தாவது - தப்ஸீர் , ஹதீஸ் , பிக்ஹ் , போன்ற விடயங்களில் ஒவ்வொரு அமைப்பும் தமக்கு விருப்பமான அறிஞர்களின் நூலை பாடத்திட்டமாக போடுவதனால் புத்தகம் வேறாயினும் கற்பிக்கும் கலைகளின் அடிப்படை அறிவு போதிக்கப்படுபவர்களுக்கு சென்றடைகிறது என்ற உண்மையை இலகுவில் புரிந்து கொள்ளலாம்.\nஆசிரியர் ஆகிய பின் மௌலவியாகுவது அரிதோ அரிது ஆனால் மௌலவியாகிய பின் கிட்டத்தட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட மௌலவி ஆசிரியர்களை எம்மால் காட்டமுடியும்.\nPosted in: கட்டுரை, செய்திகள்\nமுஸ்லிம்கள் மத்தியில் உள்ள அனைத்துப் பிரிவுகள், இயக்கங்கள் மற்றும் ஒருவரை ஒருவர் வழிகேடு, காபிர், முஷ்ரிக், முர்தத் என்று சொல்லும் அத்தனை நிலைமைகளுக்கும் முன்னணி வகிப்பது மெளலவிகளே. இதனை மறைத்துவிட்டு பத்தாம் பசலித் தனமாக சின்னப்பிள்ளைகளுக்கு சீனிபோளை கொடுப்பது போன்ற கருத்துக்களை எழுத்துவதை விட்டுவிட்டு ஆக்கபூர்வமாக ஏதாவது செய்வதற்கு முயற்சிக்கவும்.\nஉங���களின் கருத்து எந்தஇயக்கம் நடத்தும் மத்ரசாவில் ஓதினாலு மௌலவி பட்டம் மட்டும் கிடைத்தால் போதும் அவர் எந்த பித்அத்தை,கபுறு வணக்கத்தை,ஷிர்க்கை செய்தாலும் மௌலவி பட்டம் இருதால் சிறப்புதான் என்று சொல்கிறிர்கள் .ஆகவே உங்களை போன்றவார்களுக்கு தீனும் சமுதாயமும் எக்கேடூ கெட்டாலும் பட்டம் மட்டும் கரட்டா இருக்க வேண்டும் .அடுத்து மௌலவி ஆசிரியர்களும் பாடசாலையில் நீங்கள் எந்தந்த விடயங்களை எல்லாம் இஸ்லாம் என்று மத்ரசாக்களில் படித்தீர்களோ அதே குப்பையைதான் பாடசாலை மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்கின்றீர்கள் உலமாக்கள் பட்டத்துக்காக அலையாதீர்கள் உண்மையான மார்க்கப்பட்டுள்ள முஸ்லிமாக முழு மனிதனாக வாழ பழகுங்கள் உங்களின் அறிவுகெட்ட நம்பிக்கையால்தான் இலங்கையில் இஸ்லாம் வழர்வது தடைப்பட்டு இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிர்ப்பு அதிகரிக்கின்றது.மேற்கத்திய நாடுகளில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிர்ப்பு அதிகரித்தாலும் இஸ்லாம் வேகமாக பரவுகிறது மக்கள் இஸ்லாத்தின் பக்கம் குர்ஆனையும் ஹதீஸையும் பார்த்து சாரைசாரையாக படையடுக்குறார்கள் இலங்கையில் எதனை பார்த்து வருவது அடுத்த மொழியில் குர்ஆனை மொழி பெயர்ப்பு செய்யும்போது அதனை தடை செய்யுமாறு நீதி மன்றங்களை நாடிய வரலாறு இலங்கையில் உள்ள சில அறிவுகெட்ட உலமாக்களையே சாரும் இஸ்லாம் இலங்கையில் வழர தடையாக இருப்பது கடந்த காலங்களிலும் தற்போதும் இலங்கையில் இருக்கும் சில உலமாக்களும் அமைப்புகளும் சபைகளும்தான் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் .பழமைவாய்ந்த அமைப்பு என்று சொல்லி சொல்லி மக்களையும் நாட்டையும் ஏமாற்றுவது மட்டுமல்லாமல் இஸ்லாம் பரவ தடையாக இருப்பதும் இவர்கள்தான் இன்னும் எழுதப்போனால் பாதிப்புகள் அதிகம் ஏற்படும் அதனால் தவிர்கிறேன்.\nஉங்களின் கருத்து எந்தஇயக்கம் நடத்தும் மத்ரசாவில் ஓதினாலு மௌலவி பட்டம் மட்டும் கிடைத்தால் போதும் அவர் எந்த பித்அத்தை,கபுறு வணக்கத்தை,ஷிர்க்கை செய்தாலும் மௌலவி பட்டம் இருதால் சிறப்புதான் என்று சொல்கிறிர்கள் .ஆகவே உங்களை போன்றவார்களுக்கு தீனும் சமுதாயமும் எக்கேடூ கெட்டாலும் பட்டம் மட்டும் கரட்டா இருக்க வேண்டும் .அடுத்து மௌலவி ஆசிரியர்களும் பாடசாலையில் நீங்கள் எந்தந்த விடயங்���ளை எல்லாம் இஸ்லாம் என்று மத்ரசாக்களில் படித்தீர்களோ அதே குப்பையைதான் பாடசாலை மாணவர்களுக்கும் கற்றுக் கொடுக்கின்றீர்கள் உலமாக்கள் பட்டத்துக்காக அலையாதீர்கள் உண்மையான மார்க்கப்பட்டுள்ள முஸ்லிமாக முழு மனிதனாக வாழ பழகுங்கள் உங்களின் அறிவுகெட்ட நம்பிக்கையால்தான் இலங்கையில் இஸ்லாம் வழர்வது தடைப்பட்டு இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிர்ப்பு அதிகரிக்கின்றது.மேற்கத்திய நாடுகளில் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிர்ப்பு அதிகரித்தாலும் இஸ்லாம் வேகமாக பரவுகிறது மக்கள் இஸ்லாத்தின் பக்கம் குர்ஆனையும் ஹதீஸையும் பார்த்து சாரைசாரையாக படையடுக்குறார்கள் இலங்கையில் எதனை பார்த்து வருவது அடுத்த மொழியில் குர்ஆனை மொழி பெயர்ப்பு செய்யும்போது அதனை தடை செய்யுமாறு நீதி மன்றங்களை நாடிய வரலாறு இலங்கையில் உள்ள சில அறிவுகெட்ட உலமாக்களையே சாரும் இஸ்லாம் இலங்கையில் வழர தடையாக இருப்பது கடந்த காலங்களிலும் தற்போதும் இலங்கையில் இருக்கும் சில உலமாக்களும் அமைப்புகளும் சபைகளும்தான் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் .பழமைவாய்ந்த அமைப்பு என்று சொல்லி சொல்லி மக்களையும் நாட்டையும் ஏமாற்றுவது மட்டுமல்லாமல் இஸ்லாம் பரவ தடையாக இருப்பதும் இவர்கள்தான் இன்னும் எழுதப்போனால் பாதிப்புகள் அதிகம் ஏற்படும் அதனால் தவிர்கிறேன்.\n\"என்ன ஹாஜியார் நேத்து குர்பான் குடுத்தீங்களாம் எங்கட வீடும் பக்கம்தான்\"\nஇதுதான் ஓதிய மௌலவிமார்களின் பண்பாடு.\nஉலகம் தெரியாமல் வாலிப பருவத்தை மதரஸாவில் கழித்து விட்டு வந்தால். அங்கு எவ்வாறு உணவுக்காக சண்டை பிடித்தார்களோ, அல்லது தனக்கு கிடைக்காமல் போகுமோ என்ற ஆதங்கம் ( hostel இல் படித்தவர்களுக்கு இதன் அரத்தம் புரியும்) இதெல்லாம் தான் அவர்களின் பண்புகளில் பிரதிபலிக்கும்.\n\" ஹாஜியார் எங்கட வீட்டுக்கும் அப்படியே ஒரு பார்சல் அனுப்புங்கோ\" வாய் கூசாமல் கேறபார்கள்.\nஉதாரணமாக சாகிர் நாயக் அவர் மௌலவி ஆகிவிட்டு , படித்திருந்தால் எப்படி இருந்திருக்கும்\nமௌலவி ஆனவிடன் அரபிகள் போல் பெரிய ஒரு thobe ( jibba) ஐ போடுக்கொள்வார்கள். இந்த ஆனடக்கும் இஸ்லாத்துக்கும் என்ன தொடர்பு தயவு செய்து இது சுன்னா என்று சொல்ல வேண்டாம் அப்படியென்றால் 80 இலட்சம் கொடுத்து காரை இறக்குமதி செய்யாமல் ஒரு ஒட்டகத்தை இறக்குமதி செய்து அதில் பயணிக்கவும்.\nஆகவே மதரஸாவில் இருந்து வருபவர்களிடம் இஸ்லாமிய அறிவு இருக்குமே தவிர ( அதுவும் limited to the quality of that madrasa) பண்பாடு , நாகரிகம் என்பதை எதிர்பார்க்க முடியாது.\nமுடிந்தால் அதையும் மதரஸாவில் கற்றுக்கொடுத்தால் நன்றாக இருக்கும்.\nஇங்கிலாந்தில் இரண்டு பாடத்திட்டங்களையும் ஒன்றாக கற்றுவிக்கும் Arabic School கள் இருக்கின்றது. இலங்கையில் இருக்கின்றதா என தெரியாது\nஅறிவு, விஞ்ஞானம், சிந்தனை, தகவல் தொழில்நுட்பம் எல்லாம் மிக வேகமாக முன்னேறிவிட்ட இந்த நூற்றாண்டிலும் புரோகிதத்தை காப்பாற்ற கடும் கச்டபப்ட்டு இப்படியான கட்டுரைகளை எழுதுவது கண்டிக்கத்தக்கது.\nமுஸ்லிம் சமூகத்தின் அறிவியல் வீழ்ச்சிக்கும், பிளவு, பிரிவு, மத ரீதியான வன்முறைகள் அனைத்திற்கும் மூல காரணம் இந்த புரோகித முல்லாக்களே.\nஇந்த உண்மைகளை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.\nகட்டுரையின் தலைப்பை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் Mr Ameer Umad\nஇஸ்லாத்தைப சரியாக படித்துக் கொள்ளாததன் விளைவுகளே கீழே தெரிவிக்கப் பட்டுள்ள கருத்துக்கள்\nமௌலவிமார்களுக்கிடையில் இருக்கும் ஒற்றுமையைப் பிரதிபலிக்கிறது.\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nயாழ்ப்பாணத்தில் ஜும்மா தொழு��ையில், ஈடுபட்ட நடிகர் ஆர்யா (படங்கள்)\n-பாறுக் ஷிஹான்- தமிழ் பட உலகில் கதாநாயகனாக இருக்கும் ஆர்யா ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார். இன்றைய தினம் (23) யாழ்ப்பாணத்திற்கு ...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\nமுஸ்லிம் கோடீஸ்வரர், நடத்தும் இலவச உணவகம் - சிங்கள ஊடகம் புகழாரம்\nமுஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்போன்றவற்றிலெல்லாம், மலடாக்கும் மருந்துகள்...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\n'மஹாசொன் பலகாய' பற்றிய திடுக்கிடும் தகவல்கள் (பகுதி -2)\nமஹாசொன் பலகாய என்கிற பெயரில் அமைப்பைத் தோற்றுவித்து கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று இனவாதத்தைத் தூண்டிய அமித்...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களு���்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://kaninitamilan.in/free-wi-fi-in-mumbai-railway-station-kanini-tamilan/", "date_download": "2018-04-21T18:53:23Z", "digest": "sha1:QCMXMBGK6P74VKWQMP5EQUBIUNIDEPS3", "length": 9556, "nlines": 69, "source_domain": "kaninitamilan.in", "title": "கூகுள் இலவச வை-பை வசதி - மும்பை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இன்று அறிமுகம்.", "raw_content": "\nகூகுள் இலவச வை-பை வசதி – மும்பை சென்ட்ரல் ரயில்நிலையத்தில் இன்று அறிமுகம்.\nபிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் கூகுள் நிறுவனம் அறிவித்த இந்தியாவின் 100 ரயில் நிலையங்களில் இலவச வை-பை வசதி அளிக்கும் திட்டத்தின் முதல்ப்படியாக மும்பை சென்ட்ரல் ரயில் நிலையம் முழுவதும் இலவச வை-பை பயன்படுத்தும் திட்டம் இன்று செயல்ப்பாட்டுக்கு வருகிறது.\nஇணைய வேகத்தை பொறுத்த வரை இந்தியாவின் சராசரி இணையவேகத்தை விட அதிகமாக இருக்கும் எனவும், தினமும் முதல் 30 நிமிடங்கள் வை-பை இலவசமாகவும் அதற்கு பிறகு ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கும் முடிவும் இருப்பதாக தெரிகிறது. எனினும் மக்கள் 30 நிமிடத்திற்கு மேல் மக்களுக்கு மும்பை போன்ற நகரங்களில் நேரம் இருக்காது எனபதையும் கூகுள் கணக்கில் கொண்டு செயல்ப்படுகிறது.\nஇதற்கு கூகுள் நிறுவனம் இந்திய ரயில்வே நிறுவனமான RailTel மூலம் Fibercable பதிக்கும் பொறுப்பை ஏற்று 26000 கி.மீ வரை கேபிள் பதித்துள்ளது. இதனை 32,000 கி.மீ வரை நீட்டித்து மேலும் 400 ரயில்நிலையங்களில் இலவச வை-பை பெற உதவி புரிவதாக கூகுள் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதனால் தினமும் 70 லட்சம் பயணிகள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nபயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்\nகணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.\nகணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்\nஇந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்\nஇந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள���\n . \"கணினி தமிழன்\" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.\nவை-பை வேகம் குறைவதற்கான 10 காரணங்கள்.\n« சைக்கிள் டெலிவரி அசத்தும் அமேசான் கற்றுக்கொடுக்கும் பாடம்\nஅனைவரும் அறிய வேண்டிய யுடியூப் ட்ரிக்ஸ் & டிப்ஸ் »\nJIO புதிய ரீசார்ஜ்க்கு ரூ. 75 கேஷ்பேக் ஆபர். மிஸ் பண்ணிடாதீங்க\nகூகுளில் ஆதார் கார்டு தகவல்களை கசியவிடுகிறது அரசு. பகீர் ரிப்போர்ட்…\nUber இல் பிழை கண்டுபிடித்த இந்தியர். . வாழ்நாள் முழுவதும் கேப் இலவசம்.\nஐபோன் ஆப் வெளியிட்ட 81வயது டெக் பாட்டி\nதிரும்பி வந்துட்டேனு சொல்லு.நோக்கியா ஸ்மார்ட்போன் வந்தாச்சு…\n40க்கும் மேற்ப்பட்ட பொய்யான BHIM ஆப். உண்மையான ஆப் கண்டறிவது எப்படி\nவாட்ஸ்அப் இனி பழைய போன்களில் செயல்படாது. ஏன்\n2016இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள்\nபில்கேட்ஸை உருவாக்கிய MS DOSக்கு விடைக்கொடுக்கிறது மைக்ரோசாப்ட்\n5 கோடி வாடிக்கையாளர்கள், வாட்ஸ்அப், பேஸ்புக்கை மிஞ்சிய ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி புதிய Rs .149 பிளான்\nகருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி\nரூபாய் பிரச்சனையால் கேஷ் ஆன் டெலிவரி தடை விதித்த ஆன்லைன் நிறுவனங்கள்\nரிலையன்ஸ் ஜியோ ஆபர் மார்ச் 2017 வரை நீட்டிக்கப்படலாம்\nஆரஞ்சு மற்றும் நீல நிற ஜியோ சிம் கவர்களுக்கு உள்ள வேறுபாடு\nஉயர்தர மோட்டோ z , மோட்டோ z play , மோட்டோ மோட்ஸ் அறிவிப்பு.\nபேஸ்புக் பிரம்மாண்ட தகவல் பராமரிப்பு படங்களை வெளியிட்ட மார்க் சிகெர்பெர்க்\nகூகுளை அடுத்து`பேஸ்புக் முக்கிய பதவியில் தமிழர் – ஆனந்த் சந்திரசேகரன்\nMoto G4 play இந்தியாவில் அறிமுகம். விலை 8,999/-\nரிலையன்ஸ் ஜியோ – க்கு நம்பர் மாத்தபோறிங்களா\nசைக்கிள் டெலிவரி அசத்தும் அமேசான் கற்றுக்கொடுக்கும் பாடம்\nஉலக அளவில் இணையதள வணிகத்தில் முன்னணியில் இருக்கும் அமேசான். இந்தியாவில் காலுன்றி மிகச்சிறப்பாக செயல்பட்டுக்கொண்டு வருகிறது. இந்தியா, இணைய வணிகத்திற்கான மிகப்பெரிய சந்தை....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/?filter_by=popular7", "date_download": "2018-04-21T19:20:21Z", "digest": "sha1:LKHORWYFLZXQKPEEIP5ZRUPGPOHVFA3S", "length": 11344, "nlines": 311, "source_domain": "ippodhu.com", "title": "வேலை | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nஅழகிய கடன்: பள்ளிவாசலை ஸ்மார்ட் ஆக்கிய ஐ.ஏ.எஸ் அகடமி\nடிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வு: ஜன.24க்கு மாற்றம்\nசிறு, குறு வணிகர்களுக்கு வட்டியில்லாக் கடன்; பட்டதாரிகள் தொழில் தொடங்க ரூ.5 லட்சம் கடனுதவி: முதல்வர்\nமருந்துத் தயாரிப்புத் துறையில் வேலைவாய்ப்பு முகாம்: உடனே விண்ணப்பிக்கலாம்\n’முஸ்லிம்களை யோகா டீச்சர் வேலைக்கு எடுக்கக்கூடாது’: மோடி அரசின் துவேஷ உத்தரவு\nரயில் நகரும்போது அகலும் கொக்கிகள்\n’இந்திய தொலைதொடர்புத்துறை’ : குவைத்தில் வேலைவாய்ப்பு\nஇந்தியாவின் முதல் திருநங்கை காவல் உதவி ஆய்வாளராகும் ப்ரித்திகா யாஷினிக்கு வாழ்த்துகள்\nVAO தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\nதொழில்நுட்பப் பணிகளில் பெண்களின் பங்கை அதிகரிக்க பத்து வழிகள்\nபேறுகால விடுமுறையை 6 மாதங்களாக உயர்த்திய மைக்ரோசாஃப்ட்\nமத்திய இயந்திர பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை\nஆட்குறைப்பில் இறங்கிய போயிங் நிறுவனம்\n12பக்கம் 1 இன் 2\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 2\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2010/05/blog-post_20.html", "date_download": "2018-04-21T19:29:58Z", "digest": "sha1:QKATKTS2A4ZLBEP5K6T7GUQ4LRCRXYUC", "length": 18936, "nlines": 256, "source_domain": "www.kummacchionline.com", "title": "கொட்டகையில் “அட்டு பிட்டு” படம் | கும்மாச்சி கும்மாச்சி: கொட்டகையில் “அட்டு பிட்டு” படம்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......���ிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nகொட்டகையில் “அட்டு பிட்டு” படம்\nவிஷயம் இது தான். முழுப் பரீட்சை முடிந்து நாங்கள் “பிட்டு” படம் பார்க்கப் போனோம். இப்போதிருக்கும் காசி தியேட்டர் எதிரில் தான் பழைய ஜாபர்கான்பேட் “விஜயா”. அப்படியே நேரே அந்தத் தெருவில் உள்ளே போனால் ஜாபர்கான்பேட் “சாந்தி”. இங்குதான் கோடை விடுமுறையில் நாங்கள் படம் பார்க்க எங்கள் நிதிநிலமைக்கு ஏற்ற கொட்டகைகள். நாற்பத்தைந்து பைசா தான் டிக்கெட். தரையில் தான் அமரவேண்டும். ஏதோ சிமென்ட் போட்ட தரை என்று நீங்கள் நினைத்தால் அப்படியே இதை படிக்காமல் அம்பேல் ஆகிவிடுங்கள். மணல் தரை. நீங்கள் “குள்ளமனி”யாய் இருந்தால் மணலைக் குமித்து மேடை அமைத்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம்.\nஅன்றுதான் எங்கள் கடைசிப் பரீட்சை, வீட்டுக்கு வந்தவுடன் எல்லா நோட் புத்தகங்களில் உள்ள எழுதியப் பக்கங்களைக் கிழித்து எடைக்குப் போட்டு காசு சேர்த்தோம். பாடப் புத்தகங்களை ஏதாவது டுபுக்குவின் தலையில் பாதி விலைக்கு மேல் விற்று காசு அடிக்க பரீட்சை முடிவு வரக் காத்திருக்க வேண்டும்.\nஅன்று ஏதாவது படம் பார்க்கவில்லை என்றால் எங்கள் ஒருவருக்கும் நிம்மதியிருக்காது. மேலும் அன்று பெற்றோர்கள் எங்களை தடுக்கமுடியாது, பிள்ளைகள் பாவம் கஷ்டப்பட்டு விடிய விடிய படித்திருப்பர்களோ என்ற சந்தேகத்தில் கெடுபிடி இளகியிருக்கும் நேரம். பெரும்பாலும் நைட் ஷோ தான் போவோம். இதன் காரணம் விளக்கவேண்டிய அவசியம் இல்லை.\nஅன்று நாங்கள் கொட்டகையை அடைந்த பொழுது, டிக்கெட் கொடுத்து மூடிவிட்டார்கள். எங்களுக்கு பெருத்த ஏமாற்றம். இதில் அந்தப் படத்தை ஏற்கனவே பார்த்த ஒருவன், இந்தப் படத்தில் அந்தக் கன்னட நடிகை காட்டில், ஹீரோவுடன் அடிக்கும் கொட்டங்களும், மேலும் ஆற்றில் உள்ளாடை அணியாமல் குளிக்கும் ஏகப்பட்ட காட்சிகள் பத்து நிமிடத்திற்கு வரும் என்று எங்கள் ரத்தத்தை சூடாக்கிவிட்டான். அப்பொழுது வந்த அந்தப் பேட்டை ஆள் ஒருவன் அவனுக்கு சாராயத்திற்கு ஏற்பாடு செய்தால் டிக்கெட் வாங்கித் தருவதாக சத்தியம் செய்ததால் அங்கேயே ஒரு அவசர பட்ஜெட் கூட்டம் போட்டு, உடனடியாக மசோதா நிறைவேற்றி டிக்கெட்டை பெற்றுக்கொண்டு அவசரமாக நுழைந்தோம். கிடைத்த மணலிடத்தில் அவரவர் அமர்ந்த��ம். திரையில் “பீகாரில் வெள்ளம் முடியும் தருவாயில் உணவுப்பொட்டலம் ஹெலிகாப்டரில் விநியோகித்துக் கொண்டிருந்தார்கள், எல்லாப் பொட்டலங்களும் பெரும்பாலும் ஆற்றிலேயே விழுந்தன”.\nசெய்திகள் முடிந்து படம் தொடங்கியது, ஆனால் படம் “பக்திப் படம்”, கூட வந்தவனில் ஒருவன் டேய் அப்படித்தாணடா டைட்டிலில் போடுவார்கள். பொறுத்திருங்கள் என்றான். நாங்கள் பொறுத்திருந்து அந்தப் படம் முழுவதுமாக முடிந்தது, மேலும் வெள்ளி முளைக்கும் நேரம் நெருங்கிவிட்டது. நண்பன் உசுப்பேத்தியக் காட்சி ஏதும் வரவில்லை. கொட்டகையில் எல்லா ஜனங்களும் ஒரே கூச்சல், இதற்குள் ப்ரொஜெக்டர் ரூமில் ஒரே சத்தம். படம் முடிந்து மணி அடித்தும் யாரும் கொட்டகையை விட்டு நகரவில்லை. மேனேஜரை தேடினார்கள் அவர் அம்பேல் ஆகிவிட்டார், நாற்காலிகளை உடைக்க முடியாத ஒரு கொட்டகை.\nஅடுத்த நாள் என் நண்பனின் அம்மா என் அம்மாவிடம், “என் பையன் ரொம்ப நல்லப் பையன், பரீட்சை முடிந்தவுடன் சாமி படத்திற்குத் தான் போவான், வேறெந்தப் படமும் பார்க்கமாட்டான்” என்று பெருமை அடித்துக் கொண்டிருந்தார்கள். பதிலுக்கு என் அம்மா “என் பையன் சாமிபடம் கூட பார்க்கமாட்டான்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.\nஅடுத்த நாள் என் நண்பனின் அம்மா என் அம்மாவிடம், “என் பையன் ரொம்ப நல்லப் பையன், பரீட்சை முடிந்தவுடன் சாமி படத்திற்குத் தான் போவான், வேறெந்தப் படமும் பார்க்கமாட்டான்” என்று பெருமை அடித்துக் கொண்டிருந்தார்கள். பதிலுக்கு என் அம்மா “என் பையன் சாமிபடம் கூட பார்க்கமாட்டான்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.\nநீங்க போனது ஃபைட்டர் பகவான் படமோன்னு நினைச்சேன்\nரெம்பா நல்ல நகைசுவையாக இருந்தது அண்ணா...\nம்..ம்... நடத்து ,,,, நடத்து\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nபுட்டுக்கோ புடிச்சிக்கோ (நூற்றி ஐம்பதாவது இடுகை...\nபண்பாடு காத்த தலைவனுக்கு பன்னாடைகளின் பாராட்டு வி...\nகொட்டகையில் “அட்டு பிட்டு” படம்\nஉழைப���பவன் \"கூமட்டை\"- இன்றைய தமிழகம்\nபிரமனால் சாபம் விலகிய சாம்பன். தினமலர் சிறுவர்மலர் - 12.\nஜொள்ளு சபா (அ) ஜொள்ளு பவன்..\nகோவா – வடக்கு கடற்கரைகள்\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த வைரமுத்து\nபெரியார் திருமணத்தை மேம்போக்காக விளக்கும் இளம்பெண்ணியவாதிகள் -தலித் செயல்பாட்டாளர் கவிதா பாய்ச்சல்\nஒரு சிறிய பரிசோதனை முயற்சி\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nநண்பனின் அத்தையுடன் நாங்கள் கண்ட “பிட்டு” படம்.\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/30973-srilanka-dog-sentiment.html", "date_download": "2018-04-21T18:50:39Z", "digest": "sha1:PIBYW6TE36INF7TXVUD23XZGU7NW3PQV", "length": 10143, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வளர்த்த மாணவி பிரிவால் வாடும் நாய் | Srilanka dog sentiment", "raw_content": "\nவேலைக்குச் செல்லும் பெண்கள் பத்திரமாக வீடு திரும்ப முடியாத நிலை உள்ளது - கனிமொழி\nகாவிரி பிரச்னையில் தமிழக உரிமை நிலைநாட்டப்படும் - அமைச்சர் உதயகுமார்\nநியூட்ரினோ திட்டத்துக்கான மத்திய சுற்றுச் சூழல்துறை அனுமதியை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் மனு தாக்கல்\nவிருதுநகர்: அருப்புக்கோட்டையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை\nவன்கொடுமை சட்டத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சென்னையில் 200 க்கும் மேற்பட்டோர் பேரணி\nதமிழத்தில் எல்லாவித தூசிகளும் தட்டப்பட்டு காணாமல்போன குப்பை விஜயகாந்த்- அமைச்சர் ஜெயக்குமார்\nசெம்பரபாக்கம் ஏரிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 443 கன அடியில் இருந்து 593 கன அடியாக அதிகரிப்பு\nவளர்த்த மாணவி பிரிவால் வாடும் நாய்\nஇலங்கை யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் பிரிவிலிருந்து மீள முடியாமல், அவர் வளர்த்து வந்த நாய் தவித்து வர��கிறது.\nகடந்த 2015ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் மாணவி ஒருவரை 9 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி படுகொலை செய்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் நீதிமன்றம், மாணவியை கொலை செய்த சுவிஸ் குமார் உள்ளிட்ட 7 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nஇந்நிலையில் மாணவியின் பிரிவை தாங்க முடியாமல், அவர் வளர்த்த நாய் வாடிவருவது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மாணவி தனது முதல் தோழியாக கருதிய நாய்க்கு 'குட்டி' என பெயர் வைத்து ஆசையாகவும், பாசத்துடனும் வளர்த்து வந்துள்ளார். மாணவியின் பிரிவிற்கு பிறகு சில மாதங்கள் இந்த நாய் கவலையாகவும், சோர்வாகவும் இருந்துள்ளது.\nமாணவியின் நினைவு நாளன்று மாணவி அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு வந்த நாய், அந்த இடத்தை சுற்றி வந்து அங்கேயே நெடுநேரமாக இருந்துள்ளது. அத்துடன் மாணவியின் புகைப்படத்தை காட்டினால் பாய்ந்து வரும் நாய், அந்த படத்தையே பார்த்துக்கொண்டு தனது பாசத்தை வெளிப்படுத்துகிறது. மனிதர்களை விட பாசம் காட்டும் நாயின் செயலால் மாணவியின் குடும்பத்தினர் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\n2 ஆண்டுக்குள் ராமர் கோயில் கட்டப்படும்: பாஜக அமைச்சர்\nலீவு நாட்களிலும் டாக்டர்கள் பணிக்கு வரவேண்டும்: அமைச்சர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n‘விருது கிடைச்சாச்சு.. விசா கிடைக்கல’: அமெரிக்கா செல்ல முடியாமல் தவிக்கும் அரசுப்பள்ளி மாணவி.\nநிர்மலா தேவி விவகாரம்: தனியார் கல்லூரியில் சிபிசிஐடி விசாரணை\nஆசிஃபா பற்றி பேசியதால் மாணவி இடைநீக்கம்: மனம் மாறிய கல்லூரி நிர்வாகம்\nமுள்காட்டில் வீசப்பட்ட குழந்தையை நாய்கள் தின்ற அவலம்\n’ - அறியா மாணவியை சீரழித்தக் கொடூரன்\nநிர்மலா தேவி விவகாரம்: மாணவிகளிடம் சந்தானம் குழு விசாரணை\nபணத் தகராறு பஞ்சாயத்து செய்தவர் குத்திக் கொலை\nநிர்மலா தேவி விவகாரம்: விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி\n‘மாணவிக்கு வயிற்று வலி’ மருத்துவ சோதனையில் மனமுடைந்த பெற்றோர்\nRelated Tags : Srilanka , Dog , Sentiment , இலங்கை , மாணவி , படுகொலை , நாய் , கவலையாகவும் , நெகிழ்ச்சி\nகொல்கத்தா அணியை வென்று முதல் இடம் பிடித்தது பஞ்சாப்\n‘என்ஜிகே’சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n‘காட்டேரி’க்கு நான்கு ஹீரோயின்ஸ் கிடைச்சாச்சு\nமே���சடி தொழிலதிபர்களின் சொத்துகள் பறிமுதல்: நிறைவேறுமா சட்டம்\nகடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n2 ஆண்டுக்குள் ராமர் கோயில் கட்டப்படும்: பாஜக அமைச்சர்\nலீவு நாட்களிலும் டாக்டர்கள் பணிக்கு வரவேண்டும்: அமைச்சர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilolli.com/?p=20009", "date_download": "2018-04-21T19:23:16Z", "digest": "sha1:HKJQE4RH2FRNN5TS25EVUWOLRVOMXAJW", "length": 10324, "nlines": 149, "source_domain": "www.tamilolli.com", "title": "மின்னேரியா இரகசியத் தடுப்பு முகாமில் கேணல் நகுலன் படுகொலை - ‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலி வானொலி", "raw_content": "மின்னேரியா இரகசியத் தடுப்பு முகாமில் கேணல் நகுலன் படுகொலை\n(By lankanewsweb) தமிழீழ விடுதலைப்புலிகளின் தளபதிகளில்\nஒருவரான கேணல் நகுலன் மின்னேரியாவில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு\nமுகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மிகவும் நம்பகரமான தகவல் மூலம் ‘லங்கா\nநியூஸ் வெப்‘ இணையத்தளத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.\nகேணல் நகுலன் என்று அழைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச்\nசேர்ந்த சின்னத்தம்பி கணபதிப்பிளை சிவமூர்த்தி, கடந்த 2009ம் ஆண்டின் பிற்பகுதியில்\nசிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் திருகோணமலையில் வைத்து கைது\nமின்னேரியாவில் உள்ள இரகசியத் தடுப்புமுகாம்\nஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பகமான\nதகவல்கள் தெரிவிக்கின்றன. 2009 மே 18ம் நாள் விடுதலைப் புலிகள் இயக்கம்\nதோற்கடிக்கப்பட்ட பின்னர், எஞ்சியிருந்த விடுதலைப் புலிகளின் இரண்டு அணிகளில்\nஒன்றினது தலைவராக கேணல் நகுலன் செயற்பட்டிருந்தார்.\nசாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத்\nதளபதியாக இருந்த இவர், 2007 இல் மட்டக்களப்பின் மீதான கட்டுப்பாட்டை புலிகள் இழந்த\nபின்னர், மட்டக்களப்புக்கான தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.\n2007 மே 23ம் நாள் ஏறாவூரில் இடம்பெற்ற மோதல்\nஒன்றில் மரணமான விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளின் சடலங்களுக்கு அருகே கிடந்த\nகேணல��� நகுலனின் அடையாள அட்டையை வைத்து, அவர் கொல்லப்பட்டு விட்டதாக, 2007 ஜுன் 8ம்\nநாள் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஆனால், கேணல் ராமுடன் செய்மதி தொலைபேசி மூலம்\nகொண்டிருந்த தொடர்பாடல் சமிக்ஞையை அடிப்படையாக கொண்டு, திருகோணமலையில் வைத்து கேணல்\nநகுலனை 2009 பிற்பகுதியில் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் கைது\nகேணல் நகுலன் கொல்லப்பட்டு விட்டார் என்று ஏற்கனவே\nபாதுகாப்பு அமைச்சு அறிவித்து விட்டதால், தமது செய்தி பொய்யாகி விடும் என்பதாலும்,\nபுலம்பெயர் தமிழர்களுடன் இவர் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்ததாலும், இவரது கைது\nபற்றி எந்தவொரு ஊடகங்களுக்கும் தெரிவிக்காமல், சிறிலங்கா அரசாங்கம் இரகசியமாகவே\nஆனால், புலம்பெயர் தமிழர்கள் பற்றிய தகவல்களை கேணல்\nநகுலனிடம் இருந்து பெறுவதற்கு பலமுறை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட\nசிறிலங்கா படையினருடன் ஒத்துழைக்க மறுத்ததால்,\nகேணல் நகுலன் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்ட போதும், அவரிடம் இருந்து எந்தத்\nதகவலையும் பெறமுடியவில்லை. இந்தநிலையில், அவர் எந்தவகையிலும் பயன்படமாட்டார் என்று\nஉணர்ந்து கொண்ட இராணுவப் புலனாய்வாளர்கள், உயர்மட்ட பணியகத்தில் இருந்து வந்த\nஉத்தரவை அடுத்து, கேணல் நகுலனை படுகொலை செய்துள்ளனர்.\nகேணல் நகுலன் தடுத்து வைக்கப்பட்டிருந்த மின்னேரியா\nதடுப்பு முகாமில் மேலும் பல புலிகள் இயக்கத் தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்\nஎன்றும் அந்தத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B2", "date_download": "2018-04-21T19:20:18Z", "digest": "sha1:G7CLQR6EOV736MXSCWMAQCPVTIMY3KN6", "length": 4610, "nlines": 81, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கொல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் கொல் யின் அர்த்தம்\n(ஒருவரை) சாகடித்தல்; கொலைசெய்தல்; (விஷம் முதலியன) உ���ிரைப் போக்குதல்; உயிரிழக்கச் செய்தல்.\n‘தலைவர் கொல்லப்பட்ட செய்தி நாட்டு மக்களை அதிர்ச்சி அடையச் செய்தது’\n‘அவன் ஈ எறும்பைக் கூடக் கொல்லமாட்டான்’\n‘ஆளை மெல்லமெல்லக் கொல்லும் தன்மையுடைய விஷம் இது’\nஉரு வழக்கு ‘தொலைக்காட்சிகளில் தினமும் தமிழைக் கொல்கிறார்கள்’\nமிக அதிக அளவில் துன்புறுத்துதல்.\n‘குடிவெறியில் என்னைத் தினமும் அடித்துக் கொல்கிறான்’\nபேச்சு வழக்கு மிகவும் பாராட்டும்படியாகச் செய்தல்; வெளுத்துக்கட்டுதல்.\n‘‘நேற்று கச்சேரியில் அந்தப் பாடகர் எப்படிப் பாடினார்’ ‘கொன்றுவிட்டார், போங்கள்\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AF%87%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95_%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-04-21T19:19:14Z", "digest": "sha1:LL6QANZUN63EI4XHSHMDH6CQTVUH3F7B", "length": 4006, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "கோவிந்தாக் கொள்ளி | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் கோவிந்தாக் கொள்ளி\nதமிழ் கோவிந்தாக் கொள்ளி யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (அனாதைப் பிணத்துக்கு) உறவு அல்லாத ஒருவரால் போடப்படும் கொள்ளி.\n‘விபத்தில் இறந்த முதியவர் யார் என்று அடையாளம் தெரியாததால் மருத்துவமனை ஊழியர் ஒருவரே கோவிந்தாக் கொள்ளி போட்டுவிட்டார்’\n‘நீ பாட்டுக்கு எங்காவது போய்ச் செத்துத்தொலைக்காதே. பிறகு கோவிந்தாக் கொள்ளிதான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-04-21T19:19:28Z", "digest": "sha1:I6XZQAGD37FP4L6R5XMMCDYKWEFMTEUE", "length": 4045, "nlines": 75, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "தாம்தூமென்று | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் தாம்தூமென்று யின் அர்த்தம்\nபேச்சு வழக்கு (கோபத்தில்) கூச்சலிட்டு ஆர்ப்பாட்டத்தோடு.\n‘வீட்டில் வைத்திருந்த பணத்தைக் காணவில்லை என்றதும் அப்பா தாம்தூமென்று குதித்தார்’\nபேச்சு வழக்கு (செலவு செய்வதில்) (அளவுக்கு மீறி) எந்த ஒழுங்குமுறையும் இல்லாமல்; கன்னாபின்னாவென்று.\n‘கையில் கொஞ்சம் காசு சேர்ந்ததும் தாம்தூமென்று செலவழிக்க ஆரம்பித்துவிட்டான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%99%E0%AE%95%E0%AE%B2", "date_download": "2018-04-21T19:19:58Z", "digest": "sha1:2D6BAZT546YZJ26GSKHIH2LH2E4UJLFE", "length": 4736, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "பொங்கல் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் பொங்கல் யின் அர்த்தம்\n(நேர்த்திக்கடனைச் செலுத்தும் பொருட்டு கோயிலுக்குப் போய்) பச்சரிசியை உலையில் இட்டுப் பொங்க வைத்து நீரை வடிக்காமல் செய்யும் சாதம்.\n(தமிழ்நாட்டில்) தை மாதத்தின் முதல் நாளில் பச்சரிசியை உலையில் இட்டு வெல்லம் அல்லது உப்பு சேர்த்துத் தனித்தனியாகப் பொங்கவைத்துத் தயாரித்த சாதத்தைச் சூரியனுக்குப் படைத்துக் கொண்டாடும் பண்டிகை.\nஅரிசியையும் பாசிப்பருப்பையும் நன்றாக வேகவைத்து வெல்லத்தைப் பொடித்துப் போட்டு நெய் ஊற்றித் தயாரிக்கும் சாதம்; சர்க்கரைப் பொங்கல்.\nபச்சரிசியைப் பாசிப்பருப்புடன் வேகவைத்து மிளகு, சீரகம் முதலியவை சேர்த்துத் தயாரிக்கப்படும் ஒரு வகைச் சிற்றுண்டி.\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/ameer-cheran-seeman-whip/", "date_download": "2018-04-21T18:56:11Z", "digest": "sha1:6PCCCT4J3FH7I2YP5ZUF4SMIPQ56EQ6M", "length": 8018, "nlines": 142, "source_domain": "newtamilcinema.in", "title": "ரஜினிகாந்த்? அமீர், சேரனுக்கு சீமான் சாட்டை! - New Tamil Cinema", "raw_content": "\n அமீர், சேரனுக்கு சீமான் சாட்டை\n அமீர், சேரனுக்கு சீமான் சாட்டை\nவழவழா கொழகொழா பதில்களை ஒருபோதும் விரும்புவதில்லை சீமான் இந்த வார குமுதத்தில் சீமான் பொங்கியிருப்பது பற்றி அமீரும் சேரனும் என்ன பேசினார்களோ இந்த வார குமுதத்தில் சீமான் பொங்கியிருப்பது பற்றி அமீரும் சேரனும் என்ன பேசினார்களோ ஆனால் ஒருகாலத்தில் சீமானுடன் சிறை சென்றவர் அமீர். அவர்களை சிறையில் சென்று சந்தித்துவிட்டு வந்தவர் சேரன். ஒரு ரஜினி விஷயத்தில் மூவருமே மூன்று திசைகளில் இருக்கிறார்கள். சரி… சீமானின் பதிலை படிப்போம்.\nகேள்வி இதுதான். வேற்றுமொழி நடிகர்கள் வெள்ள நிவாரணத்திற்கு அள்ளி அள்ளி கொடுக்கிறார்கள். தமிழ் நடிகர்கள் கிள்ளிக் கூட கொடுக்கவில்லையே\nஅல்லு அரவிந்த் 25 லட்சம் கொடுக்கிறார். இங்க இருக்கும் ரஜினிகாந்த் பத்து லட்சம் கொடுக்கிறார். அவரைதான் உங்களை விட்டா எங்களுக்கு நாதியில்லேன்னு அமீரும் சேரனும் தலைமை தாங்க கூப்பிடுகிறார்கள். உலகமே மனித நேயம்தான் பேசியது. தமிழன்தான் உயிர் நேயம் பேசினான்.\nஇந்த கொடுமைக்கு இவிங்க வேற…\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nகடனுக்கு போன கார்… பைக்கில் சுற்றும் பிரபலம்\nசிம்புவின் திடீர் திடீர் அவதாரங்களால் தமிழகம் ஷாக்\nமீடியா பெண்கள்னா அவ்ளோ கேவலமா போச்சா\nஅட ராமா இந்த சைமான் ஏன் அரசியலையும் சினிமாவையும் போட்டு குழப்புறாரு…\nசூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு வாழ்கவே\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nகடனுக்கு போன கார்… பைக்கில் சுற்றும் பிரபலம்\nசிம்புவின் திடீர் திடீர் அவதாரங்களால் தமிழகம் ஷாக்\nமீடியா பெண்கள்னா அவ்ளோ கேவலமா போச்சா\nஏண்டா… இன்னும் எவ்வளவு நாளைக்குதான் கோச்சடையான வச்சு…\nரஜினியுடன் நடிகர் ஆனந்தராஜ் சந்திப்பு\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nகடனுக்கு போன கார்… பைக்கில் சுற்றும் பிரபலம்\nசிம்புவின் திடீர் திடீர் அவதாரங்களால் தமிழகம் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=32190", "date_download": "2018-04-21T19:18:03Z", "digest": "sha1:NIW2JSLKAJKA6UQ6PN3OMTSKTEI65JMF", "length": 7764, "nlines": 64, "source_domain": "puthithu.com", "title": "முஷர்ரப் இடைநிறுத்தல் விவகாரம்: ஹக்கீமுக்கு எதிராக, பொத்துவிலில் ஆர்ப்பாட்டம் | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nமுஷர்ரப் இடைநிறுத்தல் விவகாரம்: ஹக்கீமுக்கு எதிராக, பொத்துவிலில் ஆர்ப்பாட்டம்\nவசந்தம் தொலைக்காட்சியின் பத்திரிகைக் கண்ணோட்டம் நிகழ்ச்சியிலிருந்து, ஊடகவியலாளர் முஷர்ரப் இடை நிறுத்தம் செய்யப்படுவதற்கு காரணமான, முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீமுக்கு எதிராக, நேற்று வெள்ளிக்கிழமை பொத்துவில் பிரதேசத்தில் ஆரப்பாட்டமொன்று இடம்பெற்றது.\nஜும்மா தொழுகையினைத் தொடர்ந்து பொத்துவில் மக்கள் மேற்கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், ஊடகவியலாளர் முஷர்ரபுக்கு ஆதரவாகவும், மீண்டும் அவரை குறித்த நிகழ்ச்சியில் இணைக்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகளை வாசித்த ஊடகவியலாளர் முஷர்ரப், சில கருத்துக்களையும் தெரிவித்திருந்தார்.\nஅதனால் கோபமடைந்த மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம், ஊடகவியலாளர் முஷர்ரப்புக்கு எதிராக வசந்தம் தொலைக்காட்சி நிறுவனத் தலைவரிடம் முறையிட்டு, அந்த நிகழ்ச்சியிலிருந்து முஷர்ரப்பை இடைநிறுத்துவதற்கான அழுத்தத்தினைப் பிரயோகித்திருந்தார்.\nஇதனையடுத்து, மேற்படி நிகழ்ச்சியிலிருந்து முஷர்ரப் இடைநிறுத்தப்பட்டார்.\nதன்னை விமர்சிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிடும் ஊடகவியலாளர்களுக்கு எதிராக, இவ்வாறு பல தடவை, மு.கா. தலைவர் நடந்து கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிலையிலேயே, மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுக்கு எதிராக நேற்றைய தினம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.\nஇதில் கலந்து கொண்டோர், ஹக்கீமுக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட, பல்வேறு சுலோகங்களை ஏந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nTAGS: அமைச்சர் ரஊப் ஹக்கீம்பொத்துவில்முஷர்ரப்வசந்தம் தொலைக்காட்சி\nPuthithu | உண்மையின் குரல்\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஎதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\nகொகெய்னும், அமைச்சர் றிசாத் பதியுதீனும்: எரியும் வீட்டில் பிடுங்கும் அயோக்கியம்\nயாழ் பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரம் வெளியீடு\nஏவுகணை சோதனைகளை நிறுத்தி விடுவதோடு, அணுவாயுத தளத்தினையும் மூடி விடுவதாக, வடகொரிய ஜனாதிபதி அறிவிப்பு\nமுச்சக்கர வண்டிகளுக்கு, பற்றுச் சீட்டு வழங்கும் மீற்றர்; இன்று முதல் அமுல்\nஜி.எஸ்.பி. பிளஸ்; பின்னோக்கிய புதுப்பித்தலால், இறக்குமதிக்கு செலுத்திய வரியை மீளப் பெற முடியும்: அமைச்சர் றிசாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sellinam.com/archives/category/uncategorized", "date_download": "2018-04-21T19:01:07Z", "digest": "sha1:CZP6V7F5HIZYTAH33HKCXQWLS2OQGQT6", "length": 6110, "nlines": 60, "source_domain": "sellinam.com", "title": "General Archives | செல்லினம்", "raw_content": "\nஉணர்ச்சிக்குறிகள் இனி தமிழில் – புதிய செல்லினத்தில்\nஉணர்ச்சிக்குறிகள் இன்றைய செய்திப் பரிமாற்றத்தில் முக்கியப் பங்கை ஆற்றும் கலை வடிவங்கள் செல்லினத்தில் இவற்றின் பயன்பாடு இன்று புதியப் பொலிவைக் காண்கிறது\nசெல்லினம் ஒரு மில்லியன் தரவிறக்கத்தைத் தாண்டியது\nகூகுள் பிளேயில் செல்லினத்தின் தரவிறக்க எண்ணிக்கை 1 மில்லியனைத் தாண்டியது குறித்து செல்லியலில் ஊடகத் தளத்தில் வெளிவந்தச் செய்தி.\nமின்னஞ்சல் முகவரிகள் இனி தமிழிலும் இருக்கலாம்\nமின்னஞ்சல் முகவரிகள், தமிழ் உட்பட, இனி 15 இந்திய மொழிகளில் இருக்கலாம் என மைக்குரோசாப்ட் நிறுவனம் உலகத் தாய்மொழி நாளில் அறிவித்தது.\nபன்னாட்டுத் தாய்மொழி நாள் – இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது\nபன்மொழிப் பயன்பாட்டையும், பன்முகப் பண்பாடுகளையும் போற்றும் நாள்\nமைக்குரோசாப்ட் பிங் – இனித் தமிழ் வரிகளையும் வாசிக்கும்\nமைக்குரோசாப்ட் பிங் வரி-ஒலி வடிவத் தொழில்நுட்பம், இனி தமிழில் உள்ள வரிகளையும் வாசிக்கும் என்று மைக்குரோசாப்ட் அறிவித்துள்ளது.\nஆட்சென்ஸ் விளம்பரச் சேவையில் தமிழையும் இணைத்தது கூகுள்\nஆட்சென்ஸ் எனப்படும் இணைய பக்கங்களுக்கான விளம்பரச் சேவையில் தமிழ் மொழியையும் இவ்வாண்டு முதல் சேர்த்துள்ளது கூகுள் நிறுவனம்.\nதிறன்பேசிகளில் இந்திய மொழிகள் – பி��்பிரவரி முதல் கட்டாயம்\nதிறன்பேசிகளில் இந்திய மொழிகள் சேர்க்கப்படவேண்டும் என வலியிறுத்தும் இந்திய அரசின் கட்டுப்பாட்டுத் தரம், பிப்பிரவரி 23ஆம் நாள்முதல் நடைமுறைக்கு வருகிறது\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்\nபொங்கல் விழாவைக் கொண்டாடும் உலகளாவிய செல்லினம் பயனர்கள் அனைவருக்கும் எங்கள் இனிய பொங்கல் வாழ்த்துகளைக் கூறிக்கொள்கிறோம்.\nகின்டில் நூல்வாசிப்புச் செயலியில் தமிழ் அகராதி\nகின்டில் நூல்வாசிப்புச் செயலியில் தமிழ் அகராதியை சேர்த்துள்ளது, அமேசான். சொற்களின் பொருளை உடனே தெரிந்துகொள்ளலாம்.\nசெல்லினம் 4.0.10ஆம் பதிகையில் மேலும் ஒரு வழுநீக்கம்\nசெல்லினத்தின் 4.0.10ஆம் பதிகை, ஏற்கனவே தேர்வுநிலையில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் ஒரு வழுநீக்கத்துடன், இந்தப் பதிகையின் புதிய கட்டு ஒன்று, கூகுள் பிளேயில் கூடுதல் தேர்வுக்காக வெளியிடப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sukravathanee.org/forum1/viewtopic.php?f=97&t=1699&sid=724a02ed5ab02b8f3d7803c8c0676989", "date_download": "2018-04-21T19:03:48Z", "digest": "sha1:S44ZIRSYGVKAUR3NYFO43PSQIXX4QWO5", "length": 6830, "nlines": 130, "source_domain": "sukravathanee.org", "title": "Sukravathanee.Org • View topic - Thiruttu Payale", "raw_content": "\nதையத் தா தையத்தா தைய தைய தா\nபையத் தா பையத்தா பஞ்சு முத்தம் தா\nஉயிர் வாழ்ந்திடும் வரையில் உனக்கே மடி குடுப்பேன்.\nஇனி ஓர் ஜென்மம் இருந்தால் உனக்காய் வந்து பிறப்பேன்\nஉனது கனவில் நினைவில் உருவில் நானே என்றும் இருப்பேன்.\nநிலங்கள் உடைந்து போனாலும் நிழல்கள் உடைவதில்லை\nமழையில் கிளிகள் நனைந்தாலும் சாயம் போவதில்லை\nஅன்பே நம் காதல் அது போன்றது\nபெண்ணுக்கு பேராசை வேறொன்றும் இல்லை\nசொன்னதை செய்தாலே அது மிகையில்லை\nநீ உறுதியானவன் என் உரிமையானவன்\nபசி ருசியை பகலிரவை பகிர்ந்து கொள்ளும் தலைவன்\nபிறவி வந்து போனாலும் உறவு முறிவதில்லை\nஉன்னை போல அன்பாளன் யார்க்கும் வாய்க்க வேண்டும்\nஒரு கணம் நீ என்னை பிரிந்தாலும் கண்ணா\nமறு கணம் நான் உன்னை சேரும் வரம் வேண்டும்\nஉன்னை இறுக்கு அணைக்கிறேன்; உடல் நொறுங்க ரசிக்கிறேன்\nஅணு அனுவை உனை பிளந்து என் ஆயுள் அடைப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=19629", "date_download": "2018-04-21T19:23:43Z", "digest": "sha1:WOQ3UQKU4U7YVJVLIUW44JOCO7NRDCDA", "length": 6589, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "தென்மாகாணத்தில் தேசிய க", "raw_content": "\nதென்மாகாணத���தில் தேசிய கைத்தொழில் அபிவிருத்தியை விரிவுபடுத்த நடவடிக்கை\nதென் மாகாணத்தில் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி நடவடிக்கைகள் விரிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nதேசிய கைத்தொழில் துறையை, சுற்றாடலுக்கு ஏற்ற வகையிலும், உயர் தரத்திலான தொழில்துறையாக மேம்படுத்துவதே இதன் நோக்கம் என்று தென் மாகாண கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.\nமாகாண கைத்தொழில் அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் இதுவரையில் 23 விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.\nநம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு காட்டும் அக்கறை இனப்பிரச்சினை அரசியல்......\nஎன் வாழ்வின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக அமைந்தவை புத்தகங்களே... -......\nநிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர்......\nகோட்டாவை தலைவராக்குவோர் தண்டிக்கப்பட வேண்டும்;பொன்சேகா...\nசர்வதேச மோசடிக்காரன் சீமான் - விளாசும் மதிமுக தலைவர் வைகோ.\nஅஞ்சாதே தமிழ் -தேசியத் தலைவர் வே. பிரபாகரன் பேசுகிறார்...\nந.கிருஷ்ணசிங்கம் எழுத்திய ''முன்னை மூண்ட தீ எம் அன்னை பூபதி\nஉறுதிமிக்க போராளிகளை வளர்த்த பெருமைக்குரியவர் கிறேசி அண்ணா...\nதாயகத்தாய் அன்னை பூபதி அவர்களின் நினைவுநாள் இன்று...\nஈழத்தின் மூத்த கவிஞர் மாமனிதர் கலைஞர் திரு. நாவண்ணன் அவர்களின் 12ஆம் ஆண்டு......\nதிரு கந்தசாமி சுந்தரம் (இளைப்பாறிய அதிபர்- மானிப்பாய் விவேகானந்த வித்தியாசாலை)\nதிரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)\nதிரு இராஜரட்ணம் இராஜகுமாரன் (குமார்/ ராஜ்குமார்- யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவர்\nநாட்டுப்பற்றாளர் நாள் ; சுவிஸ்...\nநாட்டுப்ற்றாளர் நாள் ; பிரான்ஸ்...\nநாட்டுப்பற்றாளர் நாள் ; யேர்மனி...\nஇனியொரு விதி செய்வோம் கரோக்கே கானக்குயில் எழுச்சிப்பாடற் போட்டி...\nசூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் ...\nதமிழின அழிப்பு நாள் மே 18...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\nமே 18 தமிழின அழிப்புநாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial/2017/dec/26/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2833150.html", "date_download": "2018-04-21T19:06:24Z", "digest": "sha1:JPS7GEM27IQYIJXZRMSMKPDU4ZDKCBQ7", "length": 16649, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "விதிவிலக்குத் தேர்தல்!- Dinamani", "raw_content": "\nஇடைத்தேர்தல் முடிவுகள் பெரும்பாலும் ஆளும்கட்சிக்குச் சாதகமாகவே அமைவது வழக்கம். 1973-இல் திண்டுக்கல் மக்களவைத் தேர்தலுக்கான இடைத்தேர்தல், 1989-இல் மருங்காபுரி, மதுரை கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து இப்போது ஆர்.கே.நகர் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தலும் விதிவிலக்கான ஒன்றாக அமைந்திருக்கிறது.\nசுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டும் கூட, டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று ஆளும் அதிமுகவின் இரட்டை இலை சின்ன வேட்பாளர் மதுசூதனனை 40,707 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்திருக்கிறார். அவரை எதிர்த்து நின்ற திமுகவின் உதயசூரியன் சின்ன வேட்பாளர் என். மருதுகணேஷ் 24,651 வாக்குகள் மட்டுமே பெற்று வைப்புத்தொகையை இழக்கும் பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.\nகடந்த முறை பணம் பரவலாக வழங்கப்பட்டது என்கிற புகாரின் அடிப்படையில் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அப்படியிருக்கும்போது, இந்த முறையும் பணம் பரவலாகத் தரப்பட்டிருந்தால், அது தேர்தல் ஆணையத்தினுடைய தவறு மட்டுமல்ல, மத்திய, மாநில அரசுகளின் கையாலாகாத்தனமும்கூட.\nமேலும், தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதன் மூலம் 5,000 முதல் அதிகபட்சம் 10,000 வாக்குகளை அதிகமாகப் பெற முடியுமே தவிர, டிடிவி தினகரனுக்குக் கிடைத்திருப்பதுபோல இந்த அளவிலான வெற்றி கிடைப்பது சாத்தியமே அல்ல.\nஆர்.கே. நகர் இடைத்தேர்தல் அளித்திருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி, வைப்புத்தொகையைக்கூட பெற முடியாத அளவிலான திமுக வேட்பாளரின் படுதோல்வி. இத்தனைக்கும், திமுக கூட்டணியில் பல புதிய கட்சிகள் இப்போது இணைந்திருக்கின்றன. ஜெயலலிதா என்கிற ஆளுமையின் மறைவும், அதிமுகவில் ஏற்பட்டிருக்கின்ற பிளவும் திமுகவுக்குச் சாதகமாக அல்லவா மாறியிருக்க வேண்டும் இதற்கு முன்னால் தேர்தல் தோல்விகளுக்கு 2ஜி வழக்கை காரணம் காட்டியதுபோல இப்போது அதைக் காரணம் காட்ட முடியாது. வாக்குப் பதிவு நாளில் 2ஜி வழக்கின் தீர்ப்பு வந்திருப்பதும், திமுகவுக்கு சாதகமாக அல்லவா மாறியிருக்க வேண்டும்\nவயோதிகம் காரணமாக திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலக்குறைவைத் தொடர்ந்து கட்சியின் முழுப் பொறுப்பையும் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்ட பிறகு நடைபெற்றிருக்கும் முதல் தேர்தல் இது. இந்தத் தேர்தலில் முழுமையான முனைப்புடன் கூடிய பிரசாரத்தை முடுக்கிவிட்டு, திமுகவின் வெற்றியை உறுதிப்படுத்துவதை விட்டுவிட்டு, வைப்புத்தொகை இழப்பு அளவிலான தோல்வியைச் சந்தித்திருப்பது மிகப்பெரிய அரசியல் ராஜதந்திரச் சறுக்கல். அதிமுகவுக்கு மாற்று திமுக அல்ல என்கிற பொதுக்கருத்துக்கு இந்த தோல்வி வழிகோலியிருக்கிறது.\nஎம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவுபட்டு \"சேவல்' சின்னத்தில் ஜெயலலிதா அணியும், \"இரட்டைப் புறா' சின்னத்தில் வி.என். ஜானகி அணியும் போட்டியிட்டன. 1989 பிப்ரவரி மாதம் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சேவல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலலிதா அணி 27 இடங்களிலும் இரட்டைப்புறா சின்னத்தில் போட்டியிட்ட வி.என். ஜானகி அணி ஒரேயொரு இடத்திலும் வெற்றி பெற்றன.\nதனது அணி படுதோல்வி அடைந்தவுடன், வி.என். ஜானகி பெருந்தன்மையுடன் ஜெயலலிதாவின் வெற்றியை ஏற்றுக்கொண்டு, எம்.ஜி.ஆர். தொடங்கிய கட்சி வலுவிழந்துவிடக் கூடாது, அழிந்துவிடக் கூடாது என்கிற உயரிய நோக்கத்துடன் கட்சியின் இரு அணிகளும் இணைந்து ஜெயலலிதாவின் தலைமையில் இயங்கவும், இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்கவும் வழிகோலினார். ஜெயலலிதாவுக்கும் வி.என்.ஜானகிக்கும் இருந்த அரசியல் பக்குவமும் பெருந்தன்மையும் இப்போது டிடிவி அணிக்கும் இபிஎஸ் - ஓபிஎஸ் அணிக்கும் ஏற்பட வேண்டும். உடனடியாக இல்லாவிட்டாலும், அடுத்தகட்ட நகர்வு இதுவாகத்தான் இருக்க வேண்டும்.\nதன்னை திமுகவிலிருந்து வெளியேற்றக் காரணமாக இருந்த நெடுஞ்செழியன், ப.உ. சண்முகம், க. ராசாராம், மதுரை முத்து உள்ளிட்டவர்களை அஇஅதிமுகவில் சேர்த்துக் கொண்டார் எம்.ஜி.ஆர். தன்னை \"பால்கனி பாவை' என்று விமர்சித்த க. காளிமுத்துவை, பின்னாளில் பேரவைத் தலைவராக்கினார் ஜெயலலிதா. பா.வளர்மதியைவிடத் தரக்குறைவாக ஜெயலலிதாவை வேறு யாரும் விமர்சித்திருக்க முடியாது. அவரைக் கட்சியில் சேர்த்து இரண்டு முறை அமைச்சராகவும் பொறுப்பளித்தார். ஆர்.எம். வீரப்பன், பொன்னையன், தம்பிதுரை, சைதை துரைசாமி, பி.எச்.பாண்டியன் உள்ளிட்ட கடுமையான விமர்சகர்கள் ஜெயலலிதாவால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பதவி வழங்கப்பட்டனர்.\nஅரசியல் இயக்கங்கள் பிரிவதும் இணைவதும் புதிதல்ல. அரசியலில் மனமாச்சரியங்கள் நிரந்தரமானவையல்ல. மக்கள் செல்வாக்கும் தொண்டர்கள் செல்வாக்கும் டிடிவி தினகரனுக்கு இருக்கிறது என்பதை இபிஎஸ் - ஓபிஎஸ் - அணியினரும், இபிஎஸ் - ஓபிஎஸ் அணியினர் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் உருவாக்கிய இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதை டி.டி.வி. தினகரனும் நினைவில் கொள்ள வேண்டும்.\nமக்கள் மன்றத்தில் அதிமுகவின் செல்வாக்கில் சரிவில்லை என்பதை ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் உறுதிப்படுத்துகிறது. எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட, அஇஅதிமுக என்கிற இயக்கத்தை, வலுவான இயக்கமாக ஜெயலலிதா இல்லாத நிலையிலும் தொடரச் செய்வது அவர்கள் கடமை.\n1969-இல் காங்கிரஸின் \"இரட்டைக் காளை' சின்னமும், 1978-இல் இந்திரா காங்கிரஸின் \"பசுவும் கன்றும்' சின்னமும் முடக்கப்பட்டதுபோல இரட்டை இலை சின்னமும் யாருக்கும் கிடைக்காமல் நிரந்தரமாக முடக்கப்படாமல் இபிஎஸ் - ஓபிஎஸ் அணியினரை சமரசம் செய்து, இரட்டை இலையைக் காப்பாற்றித் தந்திருக்கிறார்கள்.\nஅதற்காக, டிடிவி தினகரனும், இபிஎஸ் - ஓபிஎஸ் அணியினரும் பிரதமர் நரேந்திர மோடிக்கும், பாஜக தலைமைக்கும் நன்றி சொல்ல வேண்டும்\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2017/04/2_18.html", "date_download": "2018-04-21T19:29:44Z", "digest": "sha1:3LOH3E2OTCZHIRBDGO3WB53KHYMTQ7OR", "length": 16694, "nlines": 53, "source_domain": "www.gunathamizh.com", "title": "உங்கள் பெயரின் பொருள் ? – பதிவு 2 - வேர்களைத்தேடி........", "raw_content": "Tuesday, April 18, 2017 அனுபவம் , சிந்தனைகள் , நகைச்சுவை\n2011 ஆம் ஆண்டு என் வலையில், உங்கள் பெயரின் பொருள் என்றொரு பதிவை வெளியிட்டேன். அந்தப் பதிவு 70 ஆயிரம் பார்வைகளைப் பெற்றுள்ளது. அந்தப் ...\n2011 ஆம் ஆண்டு என் வலையில், உங்கள் பெயரின் பொருள் என்றொரு பதிவை வெளியிட்டேன். அந்தப் பதிவு 70 ஆயிரம் பார்வைகளைப் பெற்றுள்ளது. அந்தப் பதிவின் நோக்கம், அவரவர் தாய்மொழியில் குழந்தைகளுக்கான பெயர்கள் இடவேண்டும். தமிழர்கள் தம் குழந்தைகளுக்குத் தமிழில் பெயர்வைக்கவேண்டும் என்ற எண்ணத்தை விதைப்பதே ஆகும். அந்தப் பதிவின் வழி பலரும் என்னைத் தொடர்புகொண்டு தம் குழந்தைகளுக்கான தமிழ்ப்பெயர்களைக் கேட்டனர். நானும் பரிந்து��ை செய்தேன். பலர் தம் பெயர் என்ன மொழி சார்ந்தது, அதன் பொருள் என்ன என்றும் அறிந்துகொண்டனர்.\nஇன்றும் பலர் தம் பெயர்கள் என்ன மொழி சார்ந்தது என்றும்,அதன் பொருள் என்ன என்றும் அறிந்துகொள்ளாதவர்களாகவே உள்ளனர். அதனால், இன்றைய சூழலிலும்\nதமிழ் மொழியில் பெயர் வைக்கவேண்டும்\nஎன்ற சிந்தனைகளை நாம் மீண்டும் மீண்டும் எடுத்துச்சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.\n18.04.2017 இன்று காலை தமிழ் இந்து நாளிதழில் படித்து வியந்த செய்தி,\nராஜஸ்தானில் உள்ள ஒரு குக்கிராமத்தில் ‘குடியரசுத் தலைவர் ஆடு மேய்க்க சென்றுள்ளார்’ என்றோ பிரதமர் பலசரக்கு வாங்க நகரத்துக்கு சென்றுள்ளார் என்றோ யாராவது சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம். ஆம். அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அரசு பதவி, பிரபல பிராண்ட்களின் பெயரைச் சூட்டுவது வழக்கமாக உள்ளது.\nராஜஸ்தான் மாநிலம் புந்தி மாவட்டத்தில் ராம்நகர் கிராமம் உள்ளது. சுமார் 500 பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் கஞ்சார் சமுதாயத்தினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் படிப் பறிவில்லாதவர்கள். ஆனாலும், இங்கு குழந்தைகளுக்கு அரசு உயர் பதவி மற்றும் உயர் அலுவலகங்களின் பெயர்களைச் சூட்டுவது வழக்கமாக உள்ளது.\nஒருமுறை மிடுக்கான தோற்றத்துடன் தனது கிராமத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியரைப் (கலெக்டர்) பார்த்து அசந்துபோன ஒரு பெண், தனது பேரனுக்கு கலெக்டர் என பெயரிட்டுள்ளார். அவருக்கு இப்போது 50 வயதாகிறது. அவர் பள்ளிக்குச் சென்றதே இல்லை.\nஇதுகுறித்து ராம்நகர் கிராம அரசு பள்ளி ஆசிரியர் கூறும்போது, “சூழ்நிலை காரணமாக காவல் நிலையங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் சென்ற கிராம மக்கள், அங்கு அதிகாரிகளுக்கு கிடைக்கும் மரியாதையைக் கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளனர். இதையடுத்து, தங்கள் குழந்தைகளுக்கு ஐஜி, எஸ்பி, ஹவில்தார், மாஜிஸ்திரேட் என பெயரிடத் தொடங்கினர்” என்றார்.\nஇதுபோல மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ஹை கோர்ட் என பெயரிட்டுள்ளனர். இவர் பிறந்தபோது, குற்ற வழக்கில் சிக்கிய இவரது தாத்தாவுக்கு ஹை கோர்ட் ஜாமீன் வழங்கியதால் இந்த பெயர் வைத்ததாகக் கூறப்படுகிறது.\nமேலும் ஸ்மார்ட்போன் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், புந்தி மாவட்டம் நைன்வா தாலுகாவுக்குட்பட்ட கிராமங்களில் செல்போன் பிராண்ட்கள், சாப்ட்வேர் மற்றும் ���தன் உதிரி பாகங்களின் பெயரையும் சூட்டத் தொடங்கி உள்ளனர்.\nஇதுகுறித்து, நைன்வா தாலுகா சுகாதார மையத்தில் பெயர் பதிவு அதிகாரியாக பணியாற்றும் ரமேஷ் சந்த் ரத்தோர் கூறும்போது, “பர்கானி, அர்னியா, ஹனுமந்தபுரா, சுவாலியா உள்ளிட்ட கிராம மக்கள், தங்கள் குழந்தைகளுக்கு சாம்சங், நோக்கியா, ஜியோனி, ஆண்ட்ராய்டு, ஸ்மார்ட்போன், சிம் கார்டு, சிப், மிஸ்டு கால் உள்ளிட்ட பெயர்களைச் சூட்டுகின்றனர்” என்றார்.\nவித்தியாசம் தான். ஹரியானாவிலும் இப்படி நிறைய பெயர்கள் உண்டு - காய்கறிகள், பழங்கள், பெருந்தலைவர்களின் பெயர்கள், பதவி என அனைத்தும் உண்டு. எங்கள் அலுவலகத்திலேயே மானேஜர் சிங் என்ற பெயர் உடையவர் இருந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2015/06/20062015.html", "date_download": "2018-04-21T19:22:06Z", "digest": "sha1:I5YBYOSEDFCZUYJ723EPTE7YX4UVI56U", "length": 21597, "nlines": 148, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காட்டில் இஷ்ட சித்திகள் தரவல்ல விநாயகர் சதுர்த்தி ! ! ! 20.06.2015", "raw_content": "\nதிருவெண்காட்டில் இஷ்ட சித்திகள் தரவல்ல விநாயகர் சதுர்த்தி \nவிநாயக விரதங்களுள் மிக விசேஷமானது சதுர்த்தி விரதம். இந்துக்கள் யாவரும் விரும்பி அநுஷ்டிக்கும் விரதம். விநாயகர் ஆலயங்களில் சிறப்பாகவும், ஏனைய ஆலயங்களில் பொதுவாகவும் இவ் விரதநாளிலே விசேஷ அபிஷேகம் பூஜை வழிபாடுகள் நிகழ்கின்றன.\nஎனினும் இவ்விரதத்தினைப் பூஜை வழிபாடுகளுடன் இல்லங்களிலும் கைக்கொள்வது நன்று. விநாயகப்பெருமான் உற்சவமான தினம் இது என்பர்.\nமாதந்தோறும் வருகின்ற பூர்வபட்சச் சதுர்த்தி நாட்களும் விநாயகருக்குரிய விரத நாட்களே. சதுர்த்தி விரதம் எனப்படும் இந்த நாட்களிலும் விரதமிருப்பது மிக விசேஷமானதாகும். அவ்வாறு அநுஷ்டிக்க முடியாதவர்கள் விநாயக சதுர்த்தி எனப்படும் ஆவணிச் சதுர்த்தி நாளில் விரதமிருக்கலாம். மதியவேளையில் சதுர்த்தி நிற்றல் அவசியம்.\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்\n\"திருவெண்காடு சுவேதாரணியம்பதி பூலோககைலாய புண்ணிய திவ்வியநாம சேஷ்திரத்தில் மூலமூர்த்தியாக வீற்றிருந்து திருவருள் பாலித்துக்கொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்கினேஸ்வரப் பிள்ளையார்.\"\nமாதந்தோறும் விரதமிருக்க விரும்புவோர் ஆவணிச் சதுர்த்தியிலே பூஜை வழிபாடுகளுடன் சங்கல்பபூர்வமாக ஆரம்பித்து (இந்தக் காரணத்துக்காக இந்த விரதத்தை நான் இத்தனை வருடம் கைக்கொள்வேன் என்று சங்கல்பம் பூண்டு) முறைப்படி தவறாமல் தொடர்ந்து கைக்கொள்ளவேண்டும். இருபத்தொரு வருடம் விரதமிருப்பது நன்று. இயலாதெனின் ஏழுவருடங்கள் அநுஷ்டிக்கலாம். அல்லது இருபத்தொன்றுக்குக் குறையாமல் மாத சதுர்த்தி விரதமிருந்து அதையடுத்துவரும் ஆவணிச் சதுர்த்தியில் நிறைவு செய்யலாம்.\nஇஷ்ட சித்திகளைப் பெற, நினைத்த காரியசித்தியைப் பெற விரும்புவோர் இவ்விரதத்தைக் கைக்கொள்ளலாம்.\nஅதிகாலை துயிலெழுந்து நீராடி நித்திய கர்மாநுஷ்டானங்களை முடித்துக் கொண்டு பிரார்த்தனை வழிபாடுகள், ஆலய தரிசனம் முதலியவற்றில் ஈடுபடவேண்டும். மத்தியானம் ஒரு பொழுது உண்ணலாம். நல்லெண்ணெய் சேர்க்கக்கூடாது என்பது விதி. இரவு பட்டினி இருக்க முடியாதவர்கள் பால்பழம் அல்லது பலகாரம் உண்ணலாம்.\nவீட்டிலே பூஜை வழிபாடுகளுடன் விரிவாக இந்த விரதமிருக்க விரும்புவோர் வீட்டிற்கு ஈசான திக்கில் பசும்சாணியால் மெழுகித் தூய்மையாக்கப்பட்டு வெள்ளைகட்டித் தயார் செய்யப்பட்ட ஓரிடத்தில் அல்லது பூஜை அறையிலே மாவிலை தோரணங்களாலும் சிறிய வாழைமரம் முதலியவற்றாலும் அலங்கரித்து அங்கு ஐந்து கும்பங்களை முறைப்படி ஸ்தாபித்து சித்த கணபதி, வித்தியா கணபதி, மோஷ கணபதி, மஹா கணபதி ஆகிய மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்து பூஜைகளை நடத்தலாம்.\nதத்தமக்குரிய புரோகிதரை அல்லது அருகிலுள்ள ஆலய அர்ச்சகரை அழைத்து இந்தப் பூஜையைச் செய்விக்கலாம். சங்கல்பத்துடன் ஆரம்பித்து பிராமண அநுக்ஜை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், பஞ்சகவ்யபூஜை முதலிய பூர்வாங்கக் கிரியைகளிலிருந்து ஆவாஹனாதி சர்வோபசார பூஜைகளையும் செய்து தீபாராதனை நமஸ்காரங்களுடன் நிறைவு செய்யலாம்.\nவிசேஷ நிவேதனங்களாக அறுசுவை உணவும், தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம் என்பனவும் சொல்லப்பட்டிருக்கின்றன. நாவற்பழம், விளாம்பழம், வாழைப்பழம், கரும்புத்துண்டு, வெள்ளரிப்பழம், அப்பம், மோதகம், கொழுக்கட்டை ஒவ்வொன்றிலும் இருபத்தொன்று என்ற எண்ணிக்கையில் படைத்து நிவேதனம் செய்ய வேண்டும். (வெள்ளரிப்பழத்தை இருபத்தொரு துண்டுகளாக நறுக்கி வைக்கலாம்)\nவிநாயக சதுர்த்தி பூஜையில் இன்னொரு முக்கிய அம்சம் இருபத்தொரு பத்திரம், இருபத்த��ரு புஷ்பம், இருபத்தொரு அறுகம்புல் என்பவற்றால் தனித்தனியாக அர்ச்சித்தலாம். இறைவனை அவரது பலவித நாமங்களையும் சொல்லி ஓங்காரத்துடன் உச்சரித்து வணக்கம் செலுத்துவதே அர்ச்சனையாகும். ஒவ்வொரு நாமம் சொல்லும் போதும் ஒவ்வொரு பத்திரம் அல்லது புஷ்பம் சமர்ப்பித்தல் மரபு.\nஇவ்வித விசேஷ அர்ச்சனைக்குரிய நாமங்களும் அவற்றுக்குரிய பத்திர புஷ்பங்களின் பெயர்களும், அங்கபூஜைக்குரிய நாமங்களும், அங்கங்களும்(ஒவ்வொரு நாமங்களையும் சொல்லி மூர்த்தியின் திருவுருவத்தில் அல்லது படத்தில் அந்தந்த நாமத்துக்குரிய அங்கங்களில் பூவினால் அர்ச்சித்தல் அங்கபூஜையாகும்).\nஓம் கம் கணபதயே நமஹ...\nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nஇன்பமே சூழ்க . . . \nஎல்லோரும் வாழ்க . . . \nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/category/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-04-21T19:14:02Z", "digest": "sha1:G4BSLHA5YKMWN62XC4HLXE5VWRBMQYOI", "length": 40959, "nlines": 204, "source_domain": "arunmozhivarman.com", "title": "அரசியல் | அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும்\nமார்ச் 18 அன்று ரொரன்டோ. கனடாவில் இலங்கையில் பௌத்த சிங்கள இனவாதிகளினால் முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து இடம்பெற்ற கண்டனக் கூட்டத்தில் பல்லின மக்களும் உணர்வுத் தோழமையுடன் கலந்துகொண்டனர். 200ற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டு தங்கள் தோழமையை வெளிப்படுத்திய இந்தக்கூட்டத்தில் ரேமன்ட் சா (ஒன்ராறியோ பாராளுமன்ற உறுப்பினர்), கரி ஆனந்தசங்கரி (கனடா பாராளுமன்ற உறுப்பினர்), ஜோன் (அனைத்துலக மன்னிப்பு சபை), ரகுமான் ஜான் (அரசியல் செயற்பாட்டாளர்), அஜித் ஜினதாச (அரசியல் செயற்பாட்டாளர்), மீரா பாரதி (அரசியல் செயற்பாட்டாளர்) ஆகியோர் உரையாற்றினர். இவ் நிகழ்வுக்கு முனைவர் சுல்பிகா ஸ்மாயில் அவர்கள் தலைமை தாங்கினார். இனங்களுக்கிடையேயான நல்லிணக்கம், நீதிக்கான பொறிமுறை, நிரந்தர தீர்வுக்கான முன்னெடுப்பு என்பவற்றுக்காக அனைவரும் தொடர்ந்தும் செயற்படவேண்டும் என்ற விருப்பை பங்குபற்றிய பலரும் வெளிப்படுத்தினர். Continue reading →\nPosted in அரசியல், அறிக்கை, உரையாடல், எதிர்வினை, Uncategorized\t| Tagged அளுத்கம, தேடகம், முஸ்லும்களுக்கு எதிரான போராட்டம் | 1 Comment\nதமிழ்நதி எழுதி கபாடபுரம் இணைய இதழில் வெளிவந்திருக்கின்ற இந்தக் கதை பேசுகின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றிய விடயம் முக்கியமானது. பொதுவாக, சமகாலப் பிரச்சனைகள் பற்றி கலை இலக்கியப் படைப்புகள் ஊடாக வெளிப்படுத்தவேண்டும் என்பதை தொடர்ச்சியாக முன்வைப்பது எனது வழக்கம். அந்த வகையில் காணமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி கதையொன்றில் எழுதப்பட்டிருக்கின்றது என்பதுவும் அதுவும�� தமிழ்நதி போன்ற பரவலாக அறியப்பட்ட எழுத்தாளரால் எழுதப்பட்டிருக்கின்றது என்பதுவும் முக்கியமானது. ஆனால் தமிழ்நதியின் இந்தக் கதையில் இருக்கின்ற ஒரு விதமான ”வீர வழிபாட்டுத்தனம்” – குறிப்பாக யதார்த்தத்திற்கு மாறாக மகன் பற்றி 24 வருடங்களின் பின்னர் மகன் பற்றி தெரியவரும் “உண்மைக்கு” அவர் எதிர்வினையாற்றுகின்ற விதம் பற்றி உரையாடவேண்டியது அவசியம் என்று கருதுகின்றேன். Continue reading →\nPosted in அரசியல், இலக்கியம், ஈழத்து இலக்கியம், ஈழத்து எழுத்தாளர்கள், ஈழப்போராட்டம், எதிர்வினை, விமர்சனம், Uncategorized\t| Tagged கபாடபுரம், காணாமல் ஆக்கப்பட்டோர், காத்திருப்பு, தமிழ்நதி | Leave a comment\nகேரள டயரீசுக்கான எதிர்ப்பும் அருளினியனும் : சில அவதானங்கள்\nஇலங்கையின் ஜனாதிபதி அதிமேதகு மைத்திரிபால சிறிசேன அவர்களை சந்தித்து, ‘கேரள டயரீஸ்’ புத்தகத்தை கையளித்தேன் என்று ஒரு நிலைத்தகவலை அருளினியன் தனது முகநூலில் பதிவுசெய்திருப்பதனைக் காணக் கிடைத்தது, அவரது முழுமையான நிலைத்தகவல் பின்வருமாறு அமைகின்றது, Continue reading →\nPosted in அரசியல், ஆவணப்படுத்தல், Uncategorized\t| Tagged அருளினியன், ஆனந்தவிகடன், கருத்துச் சுதந்திரம், கேரள டயரீஸ், சகிப்புத் தன்மை | Leave a comment\nஈழத்தில் இந்திய இராணுவம் அமைதிப்படை என்ற பெயருடன் நுழைந்து பேரழிவுகளையும் போர்க்குற்றங்களையும் அரங்கேற்றி இவ்வாண்டு 30 ஆண்டுகள் ஆகின்றது. இந்த நேரத்தில் ரொரன்றோவில் இருந்து வெளிவருகின்ற தாய்வீடு என்கிற மாதப் பத்திரிகை மானுடத்தின் வரலாற்றுக் களங்கம் என்ற பெயரில் ஒரு சிறப்புப் பகுதியினை ஓகஸ்ட் 2017 இற்குரிய இதழில் வெளியிட்டுள்ளது. அதன் முக்கியத்துவம் கருதி இத்தொகுப்பிற்கான முன்னுரையையும் சிறப்புப்பகுதியின் PDF இனையும் இங்கே பகிர்ந்துகொள்கின்றேன்.\nஈழத்தமிழர்களின் பண்பாட்டிலும் வரலாற்றிலும் இந்தியாவின் செல்வாக்கு மிகப்பெரியளவில் தாக்கம் செலுத்துவதாகவே வரலாற்றுக் காலந்தொட்டு இருந்துவருகின்றது. எமக்கான தனித்துவமான கலை, இலக்கிய பண்பாட்டு அம்சங்களைத் தாண்டியும் தம்மை இந்திய அடையாளங்களுடன் இணைத்து உணர்பவர்களாகவே ஈழத்தமிழர்கள் பலர் இருந்துள்ளனர். Continue reading →\nPosted in அரசியல், ஈழப்போராட்டம், ஈழம், Uncategorized\t| Tagged இந்திய அமைதி காக்கும் படை, இந்திய அமைதிப்படை, இந்திய இலங்கை ஒப்பந்தம், இந்திய ராணுவம், இனப்படுக���லை, தாய்வீடு, பிரம்படி படுகொலை, போர்க்குற்றம், யாழ் வைத்தியசாலை படுகொலை, Indiam Army in Srilanka, IPKF | Leave a comment\nமுள்ளிவாய்க்கால்: நினைவுகூர்தலில் இருந்து அரசியல் செயற்பாடு நோக்கி…\nஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை பல்வேறு கட்டங்களாக அவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலை உச்சத்தை அடைந்த காலப்பகுதியாக 2009 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இறுதிப்போர் காலப்பகுதியை குறிப்பிடமுடியும். இந்தப் போர் முடிவடைந்த நாளாகக் கருதப்படுகின்ற மே 18 இனை இனப்படுகொலை நாளாக நினைவுகூரும் பொருட்டு ஈழத்திலும், உலகின் பல்வேறு பாகங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்ச்சியாக ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிகழ்வுகளின் உள்ளடக்கம், அவற்றின் பிரதிநிதித்துவம், அவை ஒருங்கிணைக்கப்படும் விதம் என்பன பற்றிய பல்வேறு விதமான உரையாடல்களும் விவாதங்களும் கடந்த 8 ஆண்டுகளாக எதுவிதக் குறையும் இல்லாமல் தொடர்ந்துகொண்டு இருக்கின்றன. அத்தகைய உரையாடல்களுக்கான எல்லாத் தேவைகளும் இருக்கும்படியாக ஈழத்தமிழர்களைப் பிரதிநித்துவப்படுத்துவதாக சொல்கின்ற அனேகக் கட்சிகளும் அமைப்புகளும் ஒற்றைத்தன்மையானவையாகவும் பல்வகைத்தன்மை பற்றி அக்கறைப்படாதவையுமாக இருக்கின்றன. எனவே, இந்த நிகழ்வுகள் அமைப்புகளையும் கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாக சுருங்கிவிடாது ஈழத்தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலையினை அழுத்தமாகப் பதிவுசெய்வதாகவும், அவர்களின் விடுதலைக்கான தேவையையும் உரிமைகளையும் எடுத்துரைப்பதுடன் அவற்றை வெகுசன மயப்படுத்துவதற்கான முயற்சிகளையும் கொண்டிருப்பதாகவும் அமைவது முக்கியமானது. Continue reading →\nPosted in அரசியல், ஈழப்போராட்டம், ஈழம், Uncategorized\t| Tagged இனப்படுகொலை, ஈழம், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், யாழ்ப்பாண நூலக எரிப்பு, Genocide : A Groundwork Guide, Raphael Lemkin | Leave a comment\nக. நவம் எழுதிய படைப்புகளும் பார்வைகளும் : அறிமுக விமர்சன உரை April 10, 2018\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும் March 20, 2018\nதி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும் February 8, 2018\nகனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள் January 17, 2018\nகாத்திருப்பு கதை குறித்து… January 9, 2018\nUN LOCK குறும்படம் திரையிடல் December 21, 2017\nநிறம் தீட்டுவோம் ஆவணப்படம் December 11, 2017\nம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் உலகம் பலவிதம் : அறிமுகக் குறிப்பு November 28, 2017\nஒழுங்குபடுத்தலின் வன்முறை October 30, 2017\nகனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள்\n அல்லது எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nG8/G20 கொண்டாட்டங்களில் தொலைந்துபோன மனித நேயம்\nமூன்றாம் பாலினர் பற்றிய சில வாசிப்புகள், உயிர்மை மற்றும் கருத்துக் கந்தசாமிகள்\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nபுதிய பயணி இதழ் | திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை | கூலித்தமிழ் வெளியீடு\nஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்காக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும்… twitter.com/i/web/status/9… 1 month ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Everyday Sexism Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss https://everydaysexism.com/ Kristyn Wong-Tam Laura Bates Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford Sexism sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அன்றாடம் பால்வாதம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரல���று ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கக்கூஸ் கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்திய பவன் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரையிடல் திரௌபதி திவ்யா தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பகு பதம் பக்தவத்சல பாரதி பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பால்வாதம் பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகா பாரதம் மகாபாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரகுமான் ஜான் ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே லோரா பேட்ஸ் ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு வ��வேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஸ்ரீநிவாசன் ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/goutham-karthick/", "date_download": "2018-04-21T19:08:50Z", "digest": "sha1:Q5MGMDOLIB7GKTMTD4NVW47A5LNOEOYI", "length": 5497, "nlines": 120, "source_domain": "newtamilcinema.in", "title": "Goutham karthick Archives - New Tamil Cinema", "raw_content": "\nஇவன் தந்திரன் / விமர்சனம்\nமொட்டை மாடியில் வற்றல் பிழியக் கூட லாயக்கில்லாமல் போய் விட்டார்கள் சில பல வாரிசு ஹீரோக்கள். இதில் சிம்புவுக்கு மட்டும்தான் இன்னமும் மார்க்கெட்டில் பெரிய ரேட் ஓடிக் கொண்டிருக்கிறது. விக்ரம் பிரபு தேவலாம். மற்றவர்கள் எல்லாம் கல்லை…\nவை ராஜா வை- விமர்சனம்\nபுளிச்ச மாங்காய்க்கு ஆசைப்படறகுக்கு புள்ள தாச்சியாதான் இருக்கணும்னு அவசியம் இல்லையே ஒரு பெண்ணாக இருந்தும், ஆக்ஷன், அடிதடி, சூதாட்ட கதையை கையிலெடுத்திருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். அதற்காக பாராட்டுகள். அதேநேரத்தில் வவுத்தெரிச்சல், வாய்விட்டு…\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nகடனுக்கு போன கார்… பைக்கில் சுற்றும் பிரபலம்\nசிம்புவின் திடீர் திடீர் அவதாரங்களால் தமிழகம் ஷாக்\nமீடியா பெண்கள்னா அவ்ளோ கேவலமா போச்சா\nஏண்டா… இன்னும் எவ்வளவு நாளைக்குதான் கோச்சடையான வச்சு…\nரஜினியுடன் நடிகர் ஆனந்தராஜ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilsoftwaredownload.blogspot.com/2009/07/blog-post_02.html", "date_download": "2018-04-21T19:10:14Z", "digest": "sha1:GIXEE4RSRY2V6RL7UY2KIIHN4JSEO5BN", "length": 14924, "nlines": 132, "source_domain": "tamilsoftwaredownload.blogspot.com", "title": "தமிழ் + SOFTWARE DOWNLOAD: கூகுளுக்குத் தமிழ் தெரியாது.", "raw_content": "\n7810 வருகைகள் + இதுவும்\nLabels: இணையம், கணினி., தமிழ், தொழில்நுட்பம்\n- இது போன்ற சொற்களில் எது சரி என்ற குழப்பம் வருகையில் பலரும் கூகுளில் இச்சொற்களைத் தேடி, கூடுதல் முடிவுகளைக் கொண்ட சொற்களைச் சரியெனத் தேர்கிறார்கள்.\nஆனால், இந்த வழிமுறை எப்போதும் சரியாக இருக்கத் தேவை இல்லை.\nமுயற்சிக்கிறேன் என்று எழுதுவது தவறு. கூகுள் தேடலில் இதற்கு 15,900 முடிவுகள் கிடைக்கின்றன.\nமுயல்கிறேன் என்று எழுதுவது சரி. ஆனால், கூகுள் தேடலில் இதற்கு 9,300 முடிவுகள் தான் கிடைக்கின்றன.\nஇணையத்தில் எழுதும் அனைவரும் தமிழை, அதன் இலக்கணத்தை முறையாகக் கற்றுத் தேர���ந்தவர்கள் அல்லர். எனவே, கூகுள் காட்டும் முடிவுகளை வைத்து ஒரு சொல் எவ்வாறு எல்லாம் எழுதப்படுகிறது, இணையத்தில் ஒருங்குறியில் எழுதுவோரிடம் எச்சொல் அதிகம் புழங்குகிறது என்று அறியலாமே ஒழிய எது சரியான சொல் என்று முடிவு செய்ய இயலாது. அதிகம் புழங்கும் சொற்கள் சரியானவையாகவும் இருக்க வாய்ப்புண்டு என்றாலும் 100% இப்படிச் சொல்ல இயலாது.\nசென்ற பத்தியில் “இணையத்தில் ஒருங்குறியில் எழுதுவோரிடம் எச்சொல் அதிகம் புழங்குகிறது” என்பதில் “\n” என்பதை அடிக்கோடிட்டு மனதில் இருத்திக் கொள்ளுங்கள். ஒருங்குறியில் இல்லாத பல தமிழ் இணையத்தளங்களை கூகுள் திரட்டுவதில்லை. இன்னும் படிமங்களாகவே கூட தமிழ் எழுத்துக்களைக் காட்டும் வழக்கமும் இருக்கிறது. இவை போக, கூகுளால் அணுகித் திரட்டப்படாத பல தமிழ் இணையத்தளங்களும் இருக்கலாம். திரட்டப்பட்ட பக்கங்களில் இருந்து கூட எல்லா பக்கங்களையும் தேடல் வினவல்களுக்கு கூகுள் பயன்படுத்துவதில்லை. முக்கியமில்லாத பக்கங்கள், ஒரே போல் உள்ள பக்கங்களைத் தவிர்த்து விடுகிறது. இணையத்தில் உள்ள தமிழ் ஒலிப்பதிவுகளில் உள்ள பேச்சுக்களைப் புரிந்து கூகுளால் எழுத்துப்பெயர்க்க முடியாது.\nகூகுள் முடிவுகளில் ஒரு சொல் அதிகம் தென்படுகிறது என்பதற்காகத் தமிழ் அச்சு ஊடகங்கள், நூல்கள், மக்கள் பேச்சு வழக்கிலும் அச்சொல் கூடுதலாகப் புழங்குகிறது என்று முடிவுக்கு வர இயலாது. இணையத்தில் முழுமையாக உள்ளடக்கங்களை ஒருங்குறியில் ஏற்றும் தமிழ் அச்சு ஊடகங்கள் குறைவே. தமிழ் மக்களின் வட்டாரப் பேச்சு வழக்குகளோ இன்னும் அச்சு வடிவிலேயே கூட முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை. பெரும்பான்மை மக்களின் பேச்சு வழக்கைக் கொச்சையாகக் கருதும் ஆதிக்கப் போக்கு அச்சு ஊடகங்கள் தத்தம் எழுத்து மொழித் தேர்வில் பக்கச் சாய்வுடன் செயல்படும் என்றும் உணரலாம். பேச்சு மொழி வேறாகவும், உரைநடை எழுத்து மொழி வேறாகவும் இருக்கும் தமிழில் இது முக்கியமான விசயமாகும். தமிழைப் பொருத்த வரை எழுத்து மொழி மட்டுமே தமிழின் அதிகாரப்பூர்வ ஆவணம் கிடையாது. கற்றறிந்த தமிழறிஞர்களே தெரியாமல் திணறும் பல கலைச்சொற்கள் மக்கள் வாழ்வில் இலகுவாகப் புழங்குகின்றன. எனவே பேச்சு மொழியின் திறத்தையும் தரத்தையும் குறைத்து மதிப்பிடலாகாது.\nதற்போது நன்க�� படித்து, கணினி, இணைய அணுக்கம், எழுதுவதற்கான ஓய்வு நேரம், ஆர்வம் கூடியவர்களே தமிழ் இணையத்தில் எழுதுகிறார்கள். மொத்த தமிழ் மக்கள் தொகையில் ஒரு வீதம் கூட இருக்க மாட்டார்கள். இந்த ஒரு வீதத்திற்குக் குறைவான மக்களின் சமூக, பொருளாதார, வாழ்வியல், வயது, கல்வி, தொழில் பின்புலங்களிலும் கூடுதல் ஒற்றுமைகளைக் காணலாம். கணிசமானவர்கள் மென்பொருள் துறையில் இருப்பவர்கள். இளைஞர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள். பெண்கள் தொகை குறைவு. இவர்களின் எழுத்துகளிலும் தனித்துவமான, பாசாங்கில்லாத, வட்டார வழக்குகளைக் காண்பது அரிது. ஏற்கனவே வெகுமக்கள் ஊடகங்கள் பின்பற்றும் மொழி நடையை அறிந்தோ அறியாமலோ பின்பற்றுவதற்கான வாய்ப்புகளே அதிகம். எனவே, பெரும்பான்மை தமிழ் மக்களின் பேச்சு, எழுத்து வழக்குகள் உள்ளது உள்ளபடி ஒலி, எழுத்து வடிவில் பதியப்பட்டு ஆயத்தக்க நிலைக்கு வரும் வரை, இந்த சொற்பத் தமிழ் இணைய மக்கள் தொகையை ஒட்டு மொத்த உலகத் தமிழ் மக்கள் தொகையின் சார்பாகப் பார்க்க இயலாது.\nமேற்கண்ட சிந்தனைகள் யாவும் தமிழ் விக்கிப்பீடியாவில் நிகழ்ந்த ஒரு சுவையான உரையாடலை அடுத்து எழுந்தவை.\nஇராமனுசன் என்ற பெயரைக் காட்டிலும் இராமானுஜன் / இராமானுஜம் / ராமானுஜம் என்ற பெயரே இணையத்தில் அதிகம் தென்படுவதால் அவையே சரி என்ற வாதம் ஒருவரால் முன்வைக்கப்பட்டது.\nஸ்ரீலங்கா என்ற பெயரைக் காட்டிலும் சிறீலங்கா என்ற பெயரே இணையத்தில் அதிகம் தென்படுவதால் ஸ்ரீ என்ற எழுத்தை ஒழித்து சிறீ, சிரீ என்றே எழுதத் தொடங்குவோமா என்று எதிர்வாதம் வைத்தால் சரியாக இருக்குமோ\nதிருடு போன மொபைலை கண்டுபிடிக்க உதவும் மென்பொருள்.\nபுதிய சோனி எரிக்சன் (Sony Ericsson) மொபல் தீம்கள் ...\nகணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள்.\nட்ரைவ் ஒன்றை மறைப்பது எப்படி\nWi-Fi தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல்கள...\nஒரு கற்பனை திறன் மிக்க WWF விளம்பரம்.\nயு டியுப் (You tube)-ல் ஒரே வாரத்தில் உலக புகழ் பெ...\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க...\nபிளாஷ் டிரைவ், மெமரி கார்ட் , ஹார்ட் டிஸ்கில் அழித...\nஹார்ட் டிஸ்க் பார்டிசன்களை எளிமையாக நிர்வகிக்க…\nQUARKBASE - வித்தியாசமான தேடல் பொறி (சர்ச் என்ஜின்...\nஉலகின் அதிவேக மீக் கணிப்பொறி (Super Computer) – Ro...\n100 மில்லியன் பார்வைகளை தாண்டி சூசன் போயில் - Brit...\nகம்ப்யூட்டரில் அனைத்தும் ���ரியாக இருக்கின்றதா\nகூகுள்வேவ் (Google Wave) - அடுத்த தலைமுறையின் அதிர...\nகணினியின் முகப்பு தோற்றத்தை மாற்ற 3D-Bump Top.\nஉங்கள் கணினியை புதிய தோற்றத்திற்க்கு மாற்ற – Objec...\nWindows XP – இப்போது தமிழில்…\nதமிழில் விண்டோஸ் மற்றும் ஆபிஸ்2003 & 2007.\nகணினி முன் அமரும் போது கவனிக்க வேண்டியவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/dec/27/india-to-become-fifth-largest-economy-in-2018-2833935.html", "date_download": "2018-04-21T19:12:47Z", "digest": "sha1:3CF4YNOWQGNQF2PI4K65V7MRU2S2OPGI", "length": 8907, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "india to become fifth largest economy |2018 ல் இந்தியா, உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!- Dinamani", "raw_content": "\nமுகப்பு தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள்\n2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்\nலண்டனை மையமாகக் கொண்ட 'பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையம்' ஒன்று சமீபத்தில் வெளியிட்ட ஆய்வறிக்கை ஒன்றில் இந்தியா கூடிய விரைவில் 2018 ஆம் ஆண்டு இறுதிக்குள் உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும் என உறுதியான சான்றுகளுடன் தகவல் வெளியிட்டுள்ளது.\nதற்போது உலகின் மிகப்பெரிய 5 பொருளாதார மையங்கள் எனக்கருதப்படும் வல்லரசு நாடுகளின் பட்டியலில் இருந்து ஐக்கிய நாடுகள் மற்றும் பிரான்ஸைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஐந்தாம் இடத்தை 2018 ஆம் ஆண்டுக்குள் இந்தியா அடையும்.\nஅதுமட்டுமல்ல இந்த வளர்ச்சியானது 2032 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை உலகின் மிகப்பெரிய பொருளாதார மையங்களில் மூன்றாம் இடத்துக்கு நகர்த்திச் செல்லவும் வாய்ப்பிருப்பதாக அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதற்கு பிரதான காரணமாக அந்த ஆய்வறிக்கை முன் வைப்பது பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையைத் தான்.\n2016 ஆம் ஆண்டு நவம்பரில் மோடி கொண்டு வந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக இந்தியப் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. தற்போதைய நிலையில் உலகின் பெரிய பொருளாதார மையங்களில் 7 ஆம் இடம் வகிக்கும் இந்தியா மூடிய விரைவில் 5 ஆம் இடத்துக்கு வர பெரிதும் வாய்ப்புள்ளதாக லண்டனைச் சேர்ந்த அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டக்ளஸ் மெக்வில்லியம் தெரிவித்துள்ளார். மேலும் மலிவான எரிசக்தி மற்றும் டிஜிட்டல் புரட்சி இரண்டும் தான் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியை எட்ட உதவுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமீண்டும் புதிய உச்சம் தொட்டது பங்கு சந்தை\nநவம்பரில் ரூ.80,808 கோடியாக குறைந்தது ஜிஎஸ்டி வசூல்\nஜனவரி முதல் 4ஜி சேவை: பிஎஸ்என்எல் திட்டம்\nஇயற்கை எரிவாயு விநியோகத்தில் களமிறங்க ஐஓசி, பிபிசிஎல் முடிவு: \"கெயில்' நிறுவனத்தைக் கைப்பற்றுவதில் ஆர்வம்\nஜனவரியில் விஓஎல்டிஇ சேவை தொடங்குகிறது வோடஃபோன்\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/angelina-jolie-makeover-ta", "date_download": "2018-04-21T19:33:38Z", "digest": "sha1:LMSKMKFYL33II4UXKBBFWSOJYOHUJIR6", "length": 4923, "nlines": 86, "source_domain": "www.gamelola.com", "title": "முதல் உறுதி Jolie மாற்றத்தைப் பெற்றுள்ளது (Angelina Jolie Makeover) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\nமுதல் உறுதி Jolie மாற்றத்தைப் பெற்றுள்ளது (Angelina Jolie Makeover)\nமுதல் உறுதி Jolie மாற்றத்தைப் பெற்றுள்ளது: Groom அவளை கீழ் பிராட் மற்றும், சிறுவர்கள்.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nமுதல் உறுதி Jolie மாற்றத்தைப் பெற்றுள்ளது என்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த Groom அவளை கீழ் பிராட் மற்றும், சிறுவர்கள், நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2018/02/09103616/1144936/Savarakathi-Movie-Review.vpf", "date_download": "2018-04-21T19:30:47Z", "digest": "sha1:EDVZ3ANGFY62D6QT27QJSAYJGSWMI57N", "length": 18024, "nlines": 200, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Savarakathi Movie Review || சவரக்கத்தி", "raw_content": "\nபதிவு: பிப்ரவரி 09, 2018 10:36\nபார்பர் ஷாப் வைத்திருக்கிறார் ராம். அவரது மனைவி பூர்ணா, கர்ப்பிணி பெண்ணான அவருக்கு காது கேட்காது. இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், ராமின் கடைக்கு அவசரமாக வரும் பூர்ணா, தனது தம்பியும், அவன் காதலித்த பெண்ணும், பெண்ணின் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்னப் போவதாக கூறுகிறாள். அந்த திருமணத்தை ராம் நடத்திவைக்க வேண்டும் என்று பூர்ணாவின் தம்பி விருப்பப்படுவதாக கூறி அவரை அழைத்துச் செல்கிறார்.\nஅதேநேரத்தில் ஜெயிலில் இருக்கும் மிஷ்கின் ஒருநாள் பரோலில் வெளியே வருக்கிறார். இருவருக்கும் சாலையில் வைத்து மோதல் ஏற்படுகிறது. அப்போது மிஷ்கின் மீது கோபப்பட்டு பேசுகிறார் ராம். அதேநேரத்தில் பின்னால் வரும் கார் ஒன்று மிஷ்கின் கார் மீது மோதுகிறது.\nஇந்நிலையில், மிஷ்கின் வாயிலிருந்து ரத்தம் வர, அந்த காரில் இருந்தவர்களில் அனைவரும் கையை ஓங்கிய ராம் தான், மிஷ்கினை அடித்துவிட்டதாக கூறுகின்றனர். ஆனால் மிஷ்கினின் மாமா மட்டும் ராம் அடிக்கவில்லை, பின்னால் வந்த கார் மோதியதால் தான் இடித்துக் கொண்டதாக கூறுகிறார்.\nஒருகட்டத்தில் ராம் தான் அடித்துவிட்டார் என்ற முடிவுக்கும் வந்துவிடுகிறார் மிஷ்கின். இதையடுத்து ராமை தேடிக் கண்டுபிடித்து, ராமின் கையை வெட்ட வேண்டும் என்று முடிவு செய்கிறார். அதற்காக தனது ஆட்களை ஏவிவிடுகிறார். ஒருகட்டத்தில் மிஷ்கினிடம் சிக்கும் ராம் தான் அடிக்கவில்லை என்று கூறுகிறார்.\nராமின் பேச்சை மிஷ்கின் கேட்காததால், மிஷ்கினை தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பித்துவிடுகிறார் ராம். இந்நிலையில், தன்னை தேடி வரும் தனது மனைவி பூர்ணாவை அழைத்துக் கொண்டு அந்த திருமணத்திற்கு செல்ல முடிவு செய்கிறார்.\nஇறுதியில் மிஷ்கின், ராமை வெட்டினாரா ராம் மிஷ்கினிடம் இருந்து தப்பித்தாரா ராம் மிஷ்கினிடம் இருந்து தப்பித்தாரா அந்த திருமணம் ��டந்ததா என்பது தான் படத்தின் மீதிக்கதை.\nராம், மிஷ்கின், பூர்ணா என அனைவருமே கடுமையாக நடித்திருக்கிறார்கள். ராம் ஒரு சாதாரண மனிதனாக எந்தவித அலட்டலும் இன்றி சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல் மிஷ்கின் அவரது வழக்கமான நடிப்புடன், வில்லத்தனத்தை கலந்து கவர்கிறார்.\nபடத்தில் பூர்ணாவுக்கு ஒரு அழுத்தமான கதாபாத்திரம். அதை அவர் சிறப்பாக பூர்த்தி செய்திருக்கிறார். பல நடிகைகள் வேண்டாம் என்று ஒதுக்கிய கதையில், ஒப்புக்கொண்டு நடித்ததற்காகவே அவருக்கு பாராட்டுக்கள். காது கேட்காத, கர்ப்பிணி பெண்ணாக வித்தியாசமான கதாபாத்திரத்தில், எந்த நடிகையும் ஒப்புக் கொள்ள தயங்கும் கதையில் மனதில் பதியும்படியாக நடித்து அசத்தியிருக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலுசேர்த்திருக்கின்றனர்.\nசாதாரண மனிதனின் வாழ்க்கையில் திடீரென நடக்கும் சம்பவங்கள் அவனது வாழ்க்கையில் எந்தவித மாற்றத்தை உருவாக்குகிறது என்பதை ஒரு வித்தியாசமான கோணத்தில் உருவாக்கியிருக்கிறார் ஜி.ஆர்.ஆதித்யா. இந்த கதையை ராம், மிஷ்கின், பூர்ணா என அனைவரும் அவர்களது மாறுபட்ட நடிப்பில் தூக்கி நிறுத்தியிருக்கிறார்கள். வழக்கமான காமெடி படமாக இல்லாமல், வித்தியாசமான, புதுமையான காமெடி படமாக உருவாக்கி இருக்கும் இயக்குநர் ஜி.ஆர்.ஆதித்யாவுக்கு பாராட்டுக்கள்.\nபடத்தில் புகைப்பிடிப்பது, மது அருந்துவது போன்ற காட்சிகள் எதுவும் இல்லாமல் உருவாக்கியிருக்கிறார். முதல் பாதி காமெடி கலந்து விறுவிறுப்பாக செல்கிறது. இரண்டாவது பாதியில் ஒரு சில இடங்களில் சிறிய சறுக்கல்கள் இருப்பது போல தோன்றுகிறது. இரண்டு பாடல்களையும் சரியான இடத்தில் காட்சிக்கு பங்கம் விளைவிக்காமல் வைத்திருப்பது சிறப்பு. மாறுபட்ட முயற்சி. ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்.\nஅரோல் கோரெலியின் பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. பாடல்களும் கேட்கும் ரகம் தான். கார்த்திக் வெங்கட்ராமனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கட்சியுடன் தேசிய அளவில் கூட்டணி எதுவும் கிடையாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு\nஐபிஎல் 2018 - டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்லியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ�� பெங்களூரு\nடெல்லியில் ஆதி சங்கரர் குறித்த நூலை வெளியிட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nகுஜராத்: நர்மதா மாவட்டம் தெதிப்படா, செக்பாரா ராஜ்பிப்லா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\nபாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டோருக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்கள் செயல்படுகின்றனர்- கனிமொழி\nகாவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சியில் டிடிவி தினகரன் கண்டன ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் 3-ம் நாளாக வைகோ பரப்புரை பயணம்\nசவரக்கத்தி இயக்குநர் ஆதித்யா ஒரு கோமாளி - இயக்குநர் ராம் பேச்சு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rsyf.wordpress.com/2009/08/17/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4/", "date_download": "2018-04-21T18:52:38Z", "digest": "sha1:5VLRFWERE5CBT4ZVAQLDOD2PUS55JO4I", "length": 25049, "nlines": 99, "source_domain": "rsyf.wordpress.com", "title": "விநாயகா மிஷன் பல்கலைக்கழக சேர்மன் சண்முகசுந்தரம் கல்வி வள்ளலா? அல்லது குறுநில மன்னனா? | புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி", "raw_content": "\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675\n“எம் தாய்மண் உணர்ச்சிக்கு ஈடாகுமா உன் கூலிப்படையின் சம்பள உணர்ச்சி\nகூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்\nஉலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு… சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு\nகூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு\nதோழர் மாவோ: எம் விடுதலைப்பாதையில் உன் சிந்தனை ஒளிவெள்ளம���\nபார்ப்பனக் குடுமியில் பாரதியின் மீசை\nஉயர்நீதிமன்ற 150வது ஆண்டு விழா யாருக்காக\nஇஸ்ரோ செஞ்சுரியினால் இந்தியனுக்கு என்ன பயன்\nகல்யாண் ஜூவல்லர்ஸ் புரட்சியை மிஞ்சிய ரஜினியின் புரட்சி\nநீ தான் ஆசிரியன் – கவிதை\nகருப்பொருள் Select Category 1 அசை படங்கள் அடிப்படை உரிமை அடிமை மோகம் அதிகார வர்க்கம் அமெரிக்க பயங்கரவாதம் அரங்கக் கூட்டம் அரசியல் அழுகி நாறும் முதலாளித்துவம் ஆசான்கள் ஆதிக்க சாதிவெறி ஆர்.எஸ்.எஸ் ஆர்ப்பாட்டம் ஆவணப்படம் இந்திய ராணுவம் இந்து பயங்கரவாதம் இந்து பாசிசம் இந்து மதம் இளைஞர்கள் இவர் தான் லெனின் ஈழம் உயர் கல்வி உரைவீச்சு உலகமயமாக்கல் உளவியல் உளவு வேலை உள்ளிருப்பு போராட்டம் உழைக்கும் மகளிர் தினம் உழைக்கும் மக்கள் ஊடகங்கள் ஊடகம் எது தேசபக்தி ஏகாதிபத்திய அடிமை ஏகாதிபத்திய கைக்கூலிகள் ஏகாதிபத்தியம் ஓட்டுப் பொறுக்கிகள் ஓவியங்கள் கட்டுரை கம்யூனிசம் கருத்தரங்கம் கருத்துப்படம் கல்வி உரிமை கல்வி கட்டணக்கொள்ளை கல்வி கட்டுரை கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாடு கல்வி தனியார்மய ஒழிப்பு கல்வி தனியார்மயம் கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு கழிசடைகள் கவிதை கவிதைகள் காங்கிரஸ் காங்கிரஸ் துரோக வரலாறு காதல் – பாலியல் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி கார்ல் மார்க்ஸ் கிரிக்கெட் சூதாட்டம் கீழைக்காற்று குடும்பம் குறுக்கு வெட்டு பகுதி குழந்தைகள் கூடங்குளம் சட்டக் கல்லூரி சமச்சீர் கல்வி சமூக விமர்சனம் சாதி மறுப்பு சாலை மறியல் சி.பி.எம் சினிமா சினிமா கழிசடைகள் சிறப்புக் கட்டுரைகள் சிறு வெளியீடு சுவரொட்டி சென்னை புத்தகக் கண்காட்சி சோசலிசம் சோவியத் திரைப்படங்கள் சோவியத் யூனியன் ஜெயாவின் பேயாட்சி டாடா டைஃபி தனியார்மய கல்வியின் லாபவெறி தனியார்மயம் தாராளமய பயங்கரவாதம் தெருமுனைக்கூட்டம் தேசிய இனவெறி தேர்தல் பாதை தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் தொழிலாளர் வர்க்கம் தோழர் ஸ்டாலின் நக்சல்பாரிகள் நச்சுப் பிரச்சாரம் நவம்பர் புரட்சி நாள் நாகரீகக் கோமாளி நீதித்துறை நுகர்வு கலாச்சாரம் நூல் அறிமுகம் நூல்கள் பகத்சிங் பள்ளி மாணவர்கள் பழங்குடியின மாணவர்கள் பாசிசம் பாடல்கள் பார்ப்பனிய கொடுமைகள் பார்ப்பனியம் பிரச்சார இயக்கம் பிராந்திய மேலாதிக்கம் பு.மா.இ.மு புகைப்படங்கள் புதிய கலாச்சாரம் புத்தகக் கண்காட்சியில் புமாஇமு புரட்சி புரட்சிகர கவிதைகள் புரட்சிகர திருமணம் புரட்சிகர பாடல்கள் பெட்ரோல் பேட்டி போராடும் உலகம் போராட்ட செய்திகள் போராட்ட நிதி போராட்டத்தில் நாங்கள் போராட்டம் போலி கம்யூனிஸ்டுகள் போலி சுதந்திரம் போலி ஜனநாயகத் தேர்தல் போலி ஜனநாயகம் போலீசு ஆட்சி ம.க.இ.க மக்கள் கலை இலக்கியக் கழகம் மறுகாலனியாக்கம் மாணவர் விடுதி மாணவர்கள் மாணவர்கள்-இளைஞர்கள் முதலாளித்துவ பயங்கரவாதம் முதலாளித்துவம் முல்லைப் பெரியாறு மெட்ரோ ரயில் மே தினம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் லெனின் வணிகமயம் விடுதலைப் போர் விலைவாசி உயர்வு விளையாட்டு வெளியீடுகள் ஸ்டாலின்\nவிநாயகா மிஷன் பல்கலைக்கழக சேர்மன் சண்முகசுந்தரம் கல்வி வள்ளலா\nசேலம் விநாயகா மிஷன் பல்கலை சேர்மன் மற்றும் வேந்தருமான சண்முகசுந்தரம் – அன்னபூரணி, 70வது பிறந்த தினம் மற்றும் திருமண வைபோக ஆடம்பர விழா நடத்தியதற்கான செலவு மற்றும் யானை, குதிரை சகிதமாக குறுநில மன்னர் போல வாழ்க்கை நடத்தி வருகிறார்.\nஇரண்டு நாள் நடத்திய சோதனை மூலம், பல கோடி ரூபாய் மதிப்பு சொத்து விவரம், முக்கிய ஆவணங்களை கைப்பற்றி, வருமான வரித் துறை அதிகாரிகள் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் அரியானூரில் மிகப் பிரம்மாண்ட முறையில், விநாயகா மிஷன் சேர்மன் சண்முகசுந்தரத்துக்கு சொந்தமான மாளிகை மற்றும் விநாயகா மிஷன் பல்கலை அலுவலகம் அமைந்துள்ளன. பல ஏக்கர் பரப்பிலான நிலத்தை வாங்கி, வீட்டையே அரண்மனை போல கட்டி சண்முகசுந்தரம் குடியிருந்து வருகிறார்.\nவிநாயகா மிஷன் பல்கலை அலுவலகம் அமைந்துள்ள அந்த பகுதி முழுவதும் இன்ஜினியரிங் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பாலிடெக்னிக், பல் மருத்துவக் கல்லூரி, ஏற்காடு அடிவாரத்தில் பார்மசி கல்லூரி, சேலம் இரண்டாவது அக்ரஹாரத்தில் மருத்துவமனை என, விநாயகா மிஷன் பெயரில் சொத்துக்குள் வாங்கி குவிக்கப் பட்டுள்ளன. ஆரம்பத்தில் சண்முகசுந்தரம் லேப்-டெக்னீஷியனாக வாழ்க்கையை ஆரம்பித்து, இரண்டாவது அக்ரஹாரத்தில் விநாயகா மருத்துவமனை கட்டி, அதில் குடியிருந்து வந்தார்.\nபின், விநாயகா மிஷன்ஸ் சார்பில் பல் வேறு கல்லூரிகளை திறந்து, குறுகிய காலத்தில் சொத்துக் களை வாங்கி குவித்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. சண்முகசுந்தரத்தின��� விஸ்வரூப வளர்ச்சியின் பின்னணி குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சண்முகசுந்தரம் ஒவ்வொரு பிறந்த நாளையும் யானை, குதிரைகள் சகிதம் கல்லூரி மாணவ, மாணவியருடன் பிரம்மாண்ட விழா, பேரணி என பல லட்சம் ரூபாய் செலவு செய்து நடத்துவது வழக்கம்.\nசில வாரங்களுக்கு முன், சண்முகசுந்தரத்தின் 70வது பிறந்த நாள் விழா பிரம்மாண்டமான முறையில் நடத்தப் பட்டது. விலை உயர்ந்த ஜாதிக் குதிரைகளை தேரில் பூட்டி, ஏற்காடு அடிவாரத்தில் இருந்து மன்னர்களை போல வீதி உலா சென்றார். உடன், குதிரைப்படை வீரர்கள் உடை அணிந்து ஊழியர்கள் இருபுறமும் அணி வகுத்து வந்தனர்.அரியானூரில் விநாயகா மிஷன் சார்பில், 1,008 லிங்கம் அமைந்த சிவன் கோவிலில் கோலாகல பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.\nபிரபலமான வி.வி.ஐ.பி.,க் கள் பலர் கலந்து கொண்டனர். அஸ்வமேத யாகத்தை சண்முகசுந்தரம் நடத்தினார். சண்முகசுந்தரம் குறுநில மன்னரை போல அரண்மனை வாழ்க்கை குறித்தும், பல லட்சம் ரூபாய் செலவு செய்து பிறந்த நாள் கொண்டாட்டம், அணிவகுத்து நிற்கும் விலைமதிப்பு கூடிய கார், ஜீப், வேன் என அவரது டாம்பீகமான நடவடிக்கை குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் மூன்று மாதமாக ரகசியமாக கண் காணித்து, முக்கிய ஆதாரங் களை சேகரித்த பின்னரே, பல்கலையில் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.\nஅரண்மனையில் இருப்பது போல தேர், குதிரை லாயம், கேரளாவில் இருந்து வாங்கப் பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள யானை சொந்தமாக உள்ளன. உயர் ஜாதிக் குதிரையை பராமரிக்க பணியாளர் கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விநாயகா மிஷன் பல்கலை இணை வேந்தராக அவரது மகன்கள் சரவணன், கணேசன், டைரக்டர்களாக அவரது மகள்கள் அருணாதேவி, சுமதி ஆகியோர் உள்ளனர்.இரண்டு நாட்களாக கோவை வருமான வரித்துறையின் புலனாய்வு பிரிவு கூடுதல் இணை இயக்குனர் ஜெயராமன், சேலம் வருமான வரித்துறை உதவி இயக்குனர் கருப்புசாமி தலைமையிலான அதிகாரிகள் முக்கிய ஆவணம், பல கோடி ரூபாய்க்கான சொத்து விவரம், மாணவர் சேர்க்கை கட்டண ரசீது ஆகியவற்றை மூட்டை கட்டி எடுத்துச் சென்றுள்ளனர்.\nவருமான வரித்துறையின் தொடர் விசாரணை மற்றும் ஆவணங்களை ஆய்வு செய்வதன் மூலம், மாணவர் சேர்க்கையில் கூடுதல் நன்கொடை வசூலித்து பணம் சம்பாதிக்கப்பட்டதா என்றும், வேறு வழிகளில் வ��ுவாய் ஈட்டப்பட்டுள்ளதா என்பது போன்ற முக்கிய விஷயங்கள் வெளிவரும் (தினமலர், ஆகஸ்ட் 15,2009).\n——————————————————————————————லேப்-டெக்னீஷியனாக வாழ்க்கையை ஆரம்பித்து, நேர்மையாக உழைத்து, ஒரு மனிதன் குறுநில மன்னன் ஆக முடியுமா\nகுறுநில மன்னன் வாழ்க்கை நடத்தும் ஒருவன் எப்படி தரமான கல்வி கொடுக்க முடியும்\nஏன், குறுநில மன்னனுக்கு கல்வியை பற்றி என்ன தெரியும்\nநடுத்தர வர்க்க மக்களே நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு கட்டும் பணம் எங்கே போகிறது என்று தெரிகிறதா\nதனியார்மயம் தான் தலைசிறந்தது என்று சொல்லும் முதலாளித்துவ அறிவுஜீவிகளே இதுதான் தரமா\nFiled under: அழுகி நாறும் முதலாளித்துவம், கல்வி கட்டணக்கொள்ளை, கல்வி தனியார்மயம் |\n« கல்வி வியாபாரிகளின் கட்டணக் கொள்ளை: சட்டம் போட்டுத் தடுக்க முடியுமா\nகல்வி கட்டண கொள்ளையன் சண்முகசுந்தரத்தின் அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்த இந்த புள்ளி விபரம் போதும்.\nபின்னுடம் இட்ட அனானிசேலத்துக்கு நன்றி.\nபுதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2012 மின்னிதழ்\nபா.ஜ.க அலுவலகம் – எஸ்.வி.சேகர் வீடு முற்றுகை : பத்திரிக்கையாளர் போராட்டப் படங்கள் \nஎஸ்.வி.சேகர் வீட்டின் மீது கல்லெறிந்த பத்திரிகையாளர்களுக்கு கோடான கோடி நன்றிகள் \nஎச்ச ராஜாவோடு போட்டி போடும் எஸ்.வி.சேகரைக் கைது செய் \nஉலகின் ஒவ்வொரு அழகும் உழைப்பாளியே உன்னிடம் மயங்கின \nகுஜராத் நரோடா பாட்டியா படுகொலை வழக்கு : மாயா கோட்னானி விடுதலை \nநீட் தேர்வின் தகுதி : பார்த்தசாரதிகளின் புதிய சதி \nதண்ணி வந்தது தஞ்சாவூரு – காவிரிப் பாடல்\nநிர்மலா தேவி : அழுகி நாறும் பல்கலைக் கழகங்கள் | பத்திரிகையாளர் சந்திப்பு \nதிருச்சி : மாணவர்களை மதரீதியாக பிளக்காதே \nகாவிரி : குப்புறத் தள்ளிய டெல்லி ஏப். 28 தாம்பரம் பொதுக்கூட்டம் ஏப். 28 தாம்பரம் பொதுக்கூட்டம் \n1 அசை படங்கள் அடிப்படை உரிமை அரசியல் அழுகி நாறும் முதலாளித்துவம் ஆர்ப்பாட்டம் ஈழம் ஓட்டுப் பொறுக்கிகள் கருத்துப்படம் கல்வி கட்டணக்கொள்ளை கல்வி தனியார்மயம் கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு கவிதைகள் குறுக்கு வெட்டு பகுதி கூடங்குளம் சமச்சீர் கல்வி ஜெயாவின் பேயாட்சி தாராளமய பயங்கரவாதம் தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் பகத்சிங் பார்ப்பனிய கொடுமைகள் பு.மா.இ.மு புரட்சிகர கவிதைகள் போராட்ட செய்திகள் போராட்டத்���ில் நாங்கள் போராட்டம் போலி ஜனநாயகம் மறுகாலனியாக்கம் மாணவர்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B8%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE", "date_download": "2018-04-21T19:25:00Z", "digest": "sha1:7N7GR2HF5XWG25L5IUFZV7SLDFKEUYEO", "length": 3873, "nlines": 74, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அஸ்திவாரம் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அஸ்திவாரம் யின் அர்த்தம்\nஒரு கட்டடத்தைத் தாங்குவதற்காகப் பூமியில் பள்ளம் தோண்டிக் கல், செங்கல் முதலியவற்றால் அமைக்கப்படும் ஆதாரம்.\n‘அஸ்திவாரம் பலமாக இருந்தால்தான் கட்டடம் உறுதியாக இருக்கும்’\nஒன்று உருவாவதற்கு அல்லது ஒன்றுக்கு ஆதாரமாக இருக்கும் தளம்.\n‘அன்புதான் மனிதப் பண்புக்கே அஸ்திவாரம்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thefifthtamilsangam.blogspot.in/2014/09/blog-post_16.html", "date_download": "2018-04-21T18:57:26Z", "digest": "sha1:KGN2ZWS2C7X5WGRJSRPZJYB7KXICNHJ2", "length": 19141, "nlines": 125, "source_domain": "thefifthtamilsangam.blogspot.in", "title": "செய்க தவம்! | ஐந்தாம் தமிழ்ச் சங்கம்", "raw_content": "\nசெவ்வாய், 16 செப்டம்பர், 2014\n இது மகாகவி பாரதி வாக்கு\nதமிழகத்தில் பெரும்பாலான மக்கள் உயிரினங்களைப் பலிகொடுத்துத் தத்தம் குலதெய்வங்களைத் தவம் செய்கிறோம் என்ற பெயரில் வணங்கி வருகின்றனர்\nஅன்பே சிவம் எனும் உயரிய சொல்லுக்கேற்ப உயிர்களின் மீது அன்பு செழுத்துவதே உண்மையான தவமாகும் வண்டியில் பிணைக்கப்பட்டுத் தன்னைச் சுமந்து வந்த எருதினைத் தடவிக்கொடுத்துக் கண்ணீர் சொரிந்து என்னைச் சுமந்ததால் உனக்கு வலி ஏற்பட்டதோ எனக் கண்ணீர் பெருக்கிய வள்ளலாரின் செய்கையே உண்மையான உயரிய தவமாகும்\nபாரதப் போரில் இதோ என் எதிரே நிற்கும் அனைவரும் என் உடன் பிறந்தவர்கள், என் உறவினர்கள் எனப் போர் செய்ய மறுத்துத் தம் ஆயுதங்களைத் துறந்து தவம் செய்யக் கானகம் சென்ற அருச்சுனன் செய்த தவமே உண்மையான தவம்\n��ரு முறை சேலம் மாவட்டம் தாரமங்கலம் பகுதியில் ஒரு சிற்றுந்தில் அமர்ந்திருந்தேன் அந்தச் சிற்றுந்தில் அமர்ந்திருந்த கிராமத்துப் பெண்கள் சுவாரசியமாக ஒரு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர் அந்தச் சிற்றுந்தில் அமர்ந்திருந்த கிராமத்துப் பெண்கள் சுவாரசியமாக ஒரு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தனர் அவர்கள் என்ன பேசிக்கொள்கின்றனர் என்பதைக் கேட்க நானும் ஆவலுற்றேன்\nஅவர்கள் பேச்சில் எனக்குத் கிடைத்த தகவல் இதுதாம்\nஅன்றைய தினம் அந்தப் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் ஒரு கொழுத்த பன்றியினைப் பலி கொடுக்கப்போகிறார்களாம் அதற்கென ஒரு பன்றியினைக் குட்டியாக இருக்கும்போதே தங்கள் பிள்ளையைப் போலச் செல்லமாக வளர்த்து வருவார்களாம்\nவிழா நாளுக்குள் அந்தப் பன்றி நன்கு வளர்ந்து கொழுகொழுவெனக் காட்சியளிக்குமாம் விழா நாளன்று அதற்கு மாலை மரியாதை செய்து அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வருவார்களாம் விழா நாளன்று அதற்கு மாலை மரியாதை செய்து அலங்கரித்து ஊர்வலமாக அழைத்து வருவார்களாம் இதைத்தான் அவர்கள் சுவாரசியமாகப் பேசிக்கொண்டிருந்தனர்\nஇதன் பின்னர் அவர்கள் தெரிவித்ததுதான் என்னை மனம் பதற வைத்தது\nஇவ்வாறு அழைத்து வரும் அந்தப் பன்றியினைத் தங்கள் கோயிலில் ஆண்கள் பலர் கூர்மையான ஈட்டிகள் கொண்டு கதறக் கதறக் குத்திக் கொன்று பலி கொடுப்பார்களாம் இதையும் அவர்கள் உற்சாகத்துடன் தங்களுக்குள் மகிழ்ச்சி பொங்கப் பேசிக் கொண்டனர்\nஇந்த உரையாடல் முடியும்போது அந்த வழியாக அந்தப் பலி ஊர்வலம் கடந்து சென்றது நான் அவர்களில் சற்று வயதான ஒரு அம்மாவிடம், அம்மா ஒரு பிள்ளையைப் போல பாசம் காட்டி வளர்த்த அந்தப் பன்றியைத் தெய்வத்திற்கென அதுவும் குரூரமாகப் பலி கொடுக்கின்றீர்களே இதுவே அந்தத் தெய்வம் பலி கேட்கிறது என்பதற்காக நீங்கள் பெற்றெடுத்த ஒரு குழந்தையைப் பலி கொடுப்பீர்களா என்று வினவினேன்\nஎன் பேச்சில் தெரிந்த நியாயத்தை ஏற்ற அந்தத் தாய்மார்களும் நீங்கள் சொல்வது நியாயம்தான் பிள்ளையைப் போல வளர்த்த ஒரு உயிரை இப்படி அநியாயமாக வதைப்பது தவறுதான் என ஒப்புக்கொண்டனர்\nஇது போன்ற ஏராளமான கொடிய உயிர்ப்பலிகள் தமிழகமெங்கும் பக்தி என்ற பெயரில் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளன எனது பங்காளி முறை உறவினர்கள்கூட வருடாவருடம் இது போன்ற பலி கொடுக்கும் நிகழ்வுகளைத் தொடர்கின்றனர் எனது பங்காளி முறை உறவினர்கள்கூட வருடாவருடம் இது போன்ற பலி கொடுக்கும் நிகழ்வுகளைத் தொடர்கின்றனர் இதனைத்தாம் அவர்க்ள குலதெய்வ வழிபாடு என்றும் அழைக்கின்றனர்\nஅறியாமையில் திலைக்கும் இவர்களிடம் நம்முடைய அறிவுரைகள் ஏறாது என்பதால் நான் அவர்களின் அழைப்பினை இதுபோன்ற தவங்களில் கலந்து கொள்ளச் சொல்லும்போதெல்லாம் நிராகரித்துவிடுகிறேன் வீட்டு வரி என்ற பெயரில் இவர்கள் கேட்கும் ஒரு தொகையையும் நான் கொடுப்பதில்லை\nஉயிரினங்களை நம் மனமறிந்து துன்புறுத்துவது கூடாது, உயினங்களைக் கொன்று தின்னல் பாவம் என்ற சித்தர்களின் வழியில் வாழ முடிவு செய்து விட்ட என் போன்றவர்கள் பாம்பு தின்னும் ஊரில் நடுக்கண்டம் எனக்கென வாதிடவா முடியும்\nஇந்த உலகில் இன்றும் வன்முறை எண்ணங்கள் தலை தூக்குவதற்கு இதுபோன்ற உயிர்பலி விழாக்கள் நடத்தப்படுவதுதாம் தலையாய காரணம்\nஅன்பை மட்டுமே கொள்கையாகக் கொண்ட தெய்வங்கள் நம் கண்ணுக்குப் புலப்படாமல் உலகில் மறைவாக வாழ்ந்தால் உயிர்களைக் கொன்று தரும் இரத்தப் பலி, அலகு குத்துதல், தீ மிதித்தல், அங்கம் வருத்திப் பிரார்த்தனைகள் நிறைவேற்றல் போன்ற செயல்களை அந்தத் தெய்வங்கள் நிச்சயம் விரும்ப மாட்டார்கள்\nஉலகை இரத்தக் களரியில் அச்சுறுத்தும் சாத்தான்கள் எனும் கொடிய குண தெய்வங்களே இதுபோன்ற இரத்தம் சிந்தும் உயிர்ப்பலிகளை விரும்புகின்றன\nஅறியாமையில் திலைக்கும் நம் மக்கள் தங்களின் வாழ்விற்கு உதவும் தெய்வங்கள் என்ற அறியாமையில் இதுபோன்ற இரத்தவெறித் தெய்வங்களைத்தான் உண்மையில் சாந்தப்படுத்துவதாகக் கருதித் தவறாக அவைகளின் இரத்தவெறியை அதிகரித்து வந்துள்ளனர்\nஇனியாவது தங்களின் அறியாமையிலிருந்து மக்கள் வெளியேறி அன்பைப் போதிக்கும் உண்மையான தெய்வங்களை அடையாளம் கண்டுகொண்டால் அவர்களைத் தேடி காடு மேடு மலை குகை என எங்கும் அலைய வேண்டியதே இல்லை\nஉயிர்கள் மீது மிக்க அன்போடு உள்ளத்தில் எழும் அன்பு உணர்வோடு இந்தப் பேரண்டப் பெருவெளியில் தங்கள் எண்ணங்களைத் தூய்மையாக வெளிப்படுத்தினால் உங்களைச் சுற்றி நல்ல தெய்வங்கள் எப்பொழும் கண்ணுக்குப் புலப்படாமல் நன்மை செய்து நிற்கும்\nஅன்புடன் உங்கள் உள்ளே கடந்து பாருங்கள் உள்ஒளி ���ரவும் கடவுள் தன்மை உங்களுக்குள்ளேயே நிலைபெற்று நிறைந்து நிற்கும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nநல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது\nநாணல் போல வளைவதுவும் சட்டமாகலாம்\nஅரசு மற்றும் தனியார் துறைகளில் ஒழுக்கம் மேன்மையுற\nசாலை ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்\nவாய்மை உணர்வுக்குக் கிடைத்த உண்மையான உயரிய அனுபவம்...\nஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்\nநாய் வால் போல வாழ்வோம்\nநான்குபேர் நான்கு விதமாகப் பேசுவர்\nநாடெங்கும் காந்திய வழியில் தூய்மைப் படுத்தும் திட்டத்தை பாரதப் பிரதமர் அவர்கள் அறிவித்து அவரே முறைப்படி தூய்மைப்படுத்தி இந்தத் திட்டத்தைத்...\n ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எ...\nதலைப்பைப் பார்த்ததுமே ஒரு கேள்வி உங்களிடமிருந்து எழுமென்பது தெரிந்ததுதான் தலையாடி கேள்விப்பட்டிருக்கிறோம்\nமத்திய அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையும் முன்பு அமலில் இருந்த வாட் வரி விதிப்பு முறையும் ஒன்றேதான். வாட் வரி வி...\n ஒருவரை மற்றவர் சந்திக்கும்போது வாழ்த்துகின்ற பண்புநலம் முற்றிலும் தமிழருக்கே உரித்தான குணமாகும்\nநோக்கம் எதுவென்பதை முதலில் தீர்மானி அதுவே இலக்கு என்பதை உறுதி செய்து கொள் அதுவே இலக்கு என்பதை உறுதி செய்து கொள் கையில் பணம் இல்லையே, உடலில் வலு இல்லையே, உதவி செய்ய நண்பர்கள...\nசாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்\n வடவர்களின் கட்டுக்கதைகளை நம்பிப் பிள்ளையாரைத் தெய்வமாக ஏற்றுக்கொண்டு சாதியால் ஆதியில் முதலில் பிரிந்தவர்களே முதலி...\nஇது தமிழக அரசின் அதிகார முத்திரையில் இடம் பெற்றுள்ள வாசகம். சத்யமேவ ஜெயதே இது மத்திய அரசின் அதிகார முத்திரையில் உள்ள வாசகம். மகாத்மாவால் வ...\nபாரம்பரிய சித்த மருத்துவம் நம்முடைய பாரம்பரிய சித்த மருத்துவத்திற்கும் ஆங்கில வழி மருத்துவத்திற்கும் ஏராளமான வேறுபா...\nகுழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று\nநாங்கள் தற்பொழுது புதிதாகக் குடியிருக்கும் இல்லம் வீட்டு உரிமையாளர் இல்லத்துடன் முதல் தளத்தில் உள்ளது. இங்கு நாங்கள் குடியேறிய முதல் நாள் ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n© 2014 ஐந்தாம் தமிழ்ச் சங்கம் .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/31467-nandini-serial-is-my-story-velmurugan-accuses-sundar-c-for-plagiarism.html", "date_download": "2018-04-21T19:01:43Z", "digest": "sha1:ZDSVLVTS3BWE6NTII4T463UA4KDHUA6P", "length": 9752, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சுந்தர்.சி மீது 50 லட்சம் மோசடி புகார் | Nandini serial is my story, Velmurugan Accuses Sundar C For Plagiarism", "raw_content": "\nவேலைக்குச் செல்லும் பெண்கள் பத்திரமாக வீடு திரும்ப முடியாத நிலை உள்ளது - கனிமொழி\nகாவிரி பிரச்னையில் தமிழக உரிமை நிலைநாட்டப்படும் - அமைச்சர் உதயகுமார்\nநியூட்ரினோ திட்டத்துக்கான மத்திய சுற்றுச் சூழல்துறை அனுமதியை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் மனு தாக்கல்\nவிருதுநகர்: அருப்புக்கோட்டையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை\nவன்கொடுமை சட்டத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சென்னையில் 200 க்கும் மேற்பட்டோர் பேரணி\nதமிழத்தில் எல்லாவித தூசிகளும் தட்டப்பட்டு காணாமல்போன குப்பை விஜயகாந்த்- அமைச்சர் ஜெயக்குமார்\nசெம்பரபாக்கம் ஏரிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 443 கன அடியில் இருந்து 593 கன அடியாக அதிகரிப்பு\nசுந்தர்.சி மீது 50 லட்சம் மோசடி புகார்\nஇயக்குநர் சுந்தர்.சி மீது திரைத்துறையை சேர்ந்த ஒருவர் 50 லட்சம் ரூபாய் மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.\nசென்னை முகப்பேரை சேர்ந்தவர் வேல்முருகன். இவர் பல்வேறு படங்களுக்கு கதை,வசனம் எழுதி வருகிறார். இந்நிலையில் இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் மற்றும் இயக்குநர் சுந்தர்.சி மீது புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதில் பிரபல தனியார் தொலைக் காட்சியில் ஒளிப்பரப்பாகும் நந்தினி என்ற நொடுந்தொடரின் கதை தன்னுடையது எனவும் அந்தக் கதையை கொடுத்தால் அதற்காக ரூ 50 லட்சம் ரூபாய் தருவதாகவும் சுந்தர்.சி வாக்களித்தார். எனவே அதை நம்பி கதையை அவரிடம் கொடுத்தேன். அவர் அதற்கு ஈடாக நான்கு லட்சம் ரூபாய் மட்டுமே கொடுத்துவிட்டு மீதி பணத்தை கேட்டால் கொலை மிரட்டல் விடுகிறார் என்று தெரிவித்துள்ளார். எனவே தனக்கும், தனது குடும்பத்திற்கும் அச்சுறுத்தல் இருப்பதால் உரிய பாதுகாப்பு தருமாறும் இந்தப் பிரச்னையில் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் வேல்முருகன் அந்தப் புகார் மனு��ில் கேட்டு கொண்டுள்ளார்.\nபிரட்டன் இளவரசர் சார்லஸின் மியான்மர் பயணம் ரத்து\nமோடியை விமர்சித்த நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்கு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகர்நாடக காவியின் தூதுவர் ரஜினி - பாரதிராஜா கடும் தாக்கு\nஇயக்குநர் ரஞ்சித்தின் நீலம் வெளியிட்ட 'ஜெய்பீம் ஆன்தம்'\nதடியடிபட்ட இயக்குநர் களஞ்சியம்: நலம் விசாரித்த காவல் ஆணையர்\nபெண் உதவி இயக்குநர்களிடம் போலீசார் அத்துமீறல் ஆடைகளை களைந்து சோதனையிட்டதாக புகார்\n“வெங்கட்பிரபு சார், விவசாயிகளை காமெடி பண்ணாதீங்க”-பாண்டிராஜ் ட்வீட்\nவிஜய்யை இயக்கப்போகிறாரா இயக்குநர் ஹரி\nசேப்பாக்கம் மைதானத்திற்குள் பாம்புகள் விடப்படலாம்: வேல்முருகன் எச்சரிக்கை\nசூரப்பா நியமனம்: ஆளுநரிடம் மனு அளித்த இயக்குநர்கள்\nசென்னையில் ஐபிஎல் போட்டி நடந்தால்... வேல்முருகன் எச்சரிக்கை\nகொல்கத்தா அணியை வென்று முதல் இடம் பிடித்தது பஞ்சாப்\n‘என்ஜிகே’சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n‘காட்டேரி’க்கு நான்கு ஹீரோயின்ஸ் கிடைச்சாச்சு\nமோசடி தொழிலதிபர்களின் சொத்துகள் பறிமுதல்: நிறைவேறுமா சட்டம்\nகடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரட்டன் இளவரசர் சார்லஸின் மியான்மர் பயணம் ரத்து\nமோடியை விமர்சித்த நடிகர் பிரகாஷ் ராஜ் மீது வழக்கு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaamiraa.com/2009/03/150_18.html", "date_download": "2018-04-21T19:19:41Z", "digest": "sha1:CPKV22ZOUKLTRLOBDD667UB6S6XJNE7G", "length": 45813, "nlines": 419, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: நீ, நான்.. அவள்.! (150வது பதிவு)", "raw_content": "\nடிஸ்கி : இது எனது நூற்றி ஐம்பதாவது பதிவு. இதுவரை எழுதியதில் உருப்படியானது எனக் கேட்டால் ஒரு பதினைந்தாவது தேறுமா என்றே சந்தேகமாக இருக்கிறது. அந்தப் பதினைந்தில் முதலிடம் எதற்குத் தருவீர்கள் என்று என்னை யாராவது கேட்டால் இதற்குத்தான் என்பேன். இந்த தமிழ்மண நட்சத்திர வாரத்தைப் பயன்படுத்தி இன்னும் நிறைய வாசகர்களிடம் கொண்ட�� செல்லும் நோக்கிலும், புதிய நண்பர்களுக்காகவும் இதை மீள்பதிவு செய்கிறேன். ஏற்கனவே வாசித்தவர்களையும் கவரும் நோக்கில் சில திருத்தங்களையும் செய்துள்ளேன். நன்றி.\nமங்கையராய் பிறப்பது குறித்து பாரதி அதிசயத்திருக்கிறான். மேலோட்டமாக எதையும் சொல்லியவனில்லை அவன். உணர்வுப்பூர்வமாக சிந்தித்துப்பார்த்திருக்கக்கூடும். ஆண்களிடம் சிக்கி காலங்காலமாய் கல்வி மறுக்கப்பட்டு, உரிமை மறுக்கப்பட்டு ஒரு கட்டத்தில் சிந்தனையே மறுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வாழ்ந்த பெண்ணினமாய் பிறக்க எந்த நியாயத்தினை கண்டு கொண்டான் அவன். பெண்களின் இந்த வேதனை நீதியற்ற திட்டமிட்ட செயல். மொழி, இனம் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் மனிதர்கள் காலங்காலமாய் தன்னைத்தானே ஒடுக்கிக்கொண்டும் அழித்துக்கொண்டும் உள்ளனர். அதைப்போன்றதே பெண்ணடிமைத்தனமும். அடிமைத்தனம் எல்லை தாண்டும்போது புரட்சி தோன்றும் என்பது விதி. அதுவே இப்போது நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அவர்கள் இன்னும் சில காலங்களில் தங்களை மீட்டெடுப்பார்கள். அதுவல்ல போற்றுதலுக்குரிய விஷயம். பிறகு எதை பாரதி குறித்திருக்கக்கூடும்\nஏதோ மகிழ்ச்சி அல்லது துக்கம்.. அதை வெளிப்ப‌டுத்த‌ வார்த்தைக‌ள‌ற்றுப் போகிற‌து சில‌ ச‌ம‌ய‌ங்க‌ளில். சிந்த‌னை தோற்று இப்ப‌டியே இருந்துவிட‌மாட்டோமா.. காத‌ல் போல‌.. தியான‌ம் போல.. என்று தோன்றுகிறது. வேறெதுவும‌ற்று ஒற்றைச்சிந்த‌னையில் மன‌ம் காற்றிலே மித‌க்கிற‌து. யாரிடமும் பகிர்ந்துகொள்ளமுடியாத‌ வார்த்தைக‌ளில்லாத‌ உண‌ர்ச்சிப் பெருக்கு என்று வைத்துக்கொள்ள‌லாமா\nஅப்ப‌டியொரு வாய்ப்பைப்பெறுகிறாள் பெண். அதன் உச்சமாக த‌ன்னுள்ளேயே அதை நிக‌ழ்த்துகிறாள். அதை அவ‌ளால் ம‌ட்டுமே உண‌ர‌முடிகிற‌து. அவ‌ளே நினைத்தாலும் கூட‌ அதை யாருட‌னும் ப‌கிர்ந்து கொள்ள‌முடிய‌வில்லை. காத‌ல் பெருக்கில் சில சமயங்களில் சொல்ல‌ முய‌ன்று தோற்றுக்கொண்டேயிருக்கிறாள். அதை உண‌ரும் வ‌ர‌ம் ஆணுக்கு வ‌ழ‌ங்க‌ப்ப‌ட‌வில்லை. ப‌ரிதாப‌த்துக்குரிய‌வ‌ன் அவ‌ன். அவளோ சில‌ உயிர்த்துளிக‌ளில் இருந்து உயிரை சமைக்கத்துவங்குகிறாள். த‌னிமையில் சிரித்துக்கொள்கிறாள். சிலிர்த்துக்கொள்கிறாள். ம‌கிழ்ச்சியையும் சிரித்துதானே வெளிப்ப‌டுத்த‌வேண்டிய‌துள்ள‌து. குறுகுறுவென‌ உண‌ர்கிறாள். சிரிப்பு அள்ளிக்கொண்டு போகிற‌து..\nத‌ன்னையே வேறாக‌ உண‌ர்கிறாள். அதுவ‌ரை உண‌விலே விருப்ப‌ம் கொள்ளாது தன்னை அழகிய மேனியளாய் வைத்திருந்த‌வ‌ள் த‌ன்னை தீராத‌ ப‌சிக்காரியாக‌ மாற்றிய‌து எதுவென‌ சிந்திக்க‌ த‌யாரா‌க‌யில்லாம‌ல் உண‌வை உண்டுகொண்டேயிருக்கிறாள். உண்டுமுடித்து கைக‌ழுவிக் கொண்டிருக்கும்போதே ப‌சியின் அடுத்த‌ கிள‌ர்ச்சியை உண‌ர்கிறாள் ஒருத்தி. அதுவ‌ரை எள்ளல்களைக் க‌ண்டுகொள்ளா‌து உண்டும‌கிழ்ந்த‌வ‌ள், உண‌வின்றிக்கிட‌க்கிறாள் இன்னொருத்தி நாட்க‌ண‌க்காய்.. நீரும்கூட‌ அடுத்த‌நிமிடமே ஒவ்வாது வாந்தியாக வெளியேறுகிற‌து. அடிவ‌யிற்றிலிருந்து கிள‌ம்பும் புல்ல‌ரிப்பு தலை வ‌ரை கிறுகிறுக்க‌ச்செய்கிற‌து. சாய்ந்துகொள்ள‌ க‌ண‌வ‌ன் தோள் தேடுகிறாள். கொடுப்ப‌வ‌ன் கொஞ்ச‌மாயேனும் பாக்கிய‌ம் செய்த‌வ‌ன்.\nவ‌யிறு மேடுறுகிற‌து. த‌ன்னையே அதிச‌யித்துக்கொள்கிறாள், அற்ப‌ விஷ‌ய‌ங்க‌ளும் ஆர்வ‌த்தை தூண்டுகிற‌து. காந்த‌ள்ம‌ல‌ர் எப்ப‌டியிருக்கும் என்ற‌ ச‌ந்தேக‌ம் எழுகிற‌து. த‌க்காளி ஊறுகாய் எப்ப‌டியிருக்கும் ஆரஞ்சு ஏன் இப்படி புளிக்கிறது ஆரஞ்சு ஏன் இப்படி புளிக்கிறது இர‌ண்டு கால்க‌ளிலும் கார‌ண‌மேயில்லாம‌ல் அரிப்பெடுக்கிற‌து. அவ‌ள் கைக‌ளைத்த‌டுத்து அந்த‌க்கால்க‌ளுக்கு ம‌ஞ்ச‌ள்பூசி ம‌கிழ்கிற‌வ‌னுக்கு சொர்க்க‌த்தின் க‌த‌வுக‌ளில் முத‌ல் தாள் திற‌க்கிற‌து. அதிகாலை விழிக்கும் வ‌ழ‌க்க‌ம் கொண்ட‌வ‌ள் ஏன் இன்னும் உற‌ங்கிக்கொண்டிருக்கிறாள். இவ‌ள் என்ன நேற்று நான் கண்ட என் ம‌னைவிதானா இர‌ண்டு கால்க‌ளிலும் கார‌ண‌மேயில்லாம‌ல் அரிப்பெடுக்கிற‌து. அவ‌ள் கைக‌ளைத்த‌டுத்து அந்த‌க்கால்க‌ளுக்கு ம‌ஞ்ச‌ள்பூசி ம‌கிழ்கிற‌வ‌னுக்கு சொர்க்க‌த்தின் க‌த‌வுக‌ளில் முத‌ல் தாள் திற‌க்கிற‌து. அதிகாலை விழிக்கும் வ‌ழ‌க்க‌ம் கொண்ட‌வ‌ள் ஏன் இன்னும் உற‌ங்கிக்கொண்டிருக்கிறாள். இவ‌ள் என்ன நேற்று நான் கண்ட என் ம‌னைவிதானா இவ‌ள் முக‌ம் நான் இதுவ‌ரை க‌ண்ட‌து போலில்லையே, சாள‌ர‌ங்க‌ள் அடைக்க‌ப்ப‌ட்ட‌ இந்த‌ அறையில் இவ‌ள் முக‌த்துக்கு ம‌ட்டும் எங்கிருந்து வ‌ருகிற‌து இந்த‌ ஒளி.\nஎட்டும‌ணிவ‌ரைக்கும் இன்ப‌மாய் தூங்கு‌ப‌வ‌ளுக்கு என்ன‌வாயிற்று இன்று நால‌ரை ம‌ணிக்கே என் கால்விர‌ல் ந‌க‌ங்க‌ள�� முத்த‌மிட்டு விளையாடிக்கொண்டிருக்கிறாளே. அவ‌ள் கொஞ்ச‌கால‌ம் தேவ‌தையாய் வாழ‌ வ‌ர‌ம்பெற்ற‌வ‌ள். நீ அதிச‌ய‌த்துக்கொண்டே கிட... அற்ப‌ மானுட‌ன் நீ. நால‌ரை ம‌ணிக்கே என் கால்விர‌ல் ந‌க‌ங்க‌ளை முத்த‌மிட்டு விளையாடிக்கொண்டிருக்கிறாளே. அவ‌ள் கொஞ்ச‌கால‌ம் தேவ‌தையாய் வாழ‌ வ‌ர‌ம்பெற்ற‌வ‌ள். நீ அதிச‌ய‌த்துக்கொண்டே கிட... அற்ப‌ மானுட‌ன் நீ. வேண்டுமானால் த‌வ‌மிருந்து சில‌ வ‌ர‌ங்க‌ளைப்பெற்றுக்கொள். அவ்வ‌ள‌வே உன‌க்கு வாய்த்த‌து. ஒவ்வொரு நாளும் வ‌ள‌ர்த்தெடுக்கிறாள். கால்க‌ளின் அரிப்பு நின்ற‌பாடில்லை. சிறிது வீக்க‌மும் தெரிகிற‌தே.. இன்னும் தலைசுற்றிக்கொண்டு வருகிறதே.. உமா இப்ப‌டியெல்லாம் சிர‌ம‌ப்ப‌ட‌வேயில்லையாமே.. ம‌ல்லாந்து ப‌டுக்கச்சொல்லி முதுகு வ‌லிக்கிற‌‌து. என் செல்ல‌த்துக்கு மூச்சு திண‌றுமோ வேண்டுமானால் த‌வ‌மிருந்து சில‌ வ‌ர‌ங்க‌ளைப்பெற்றுக்கொள். அவ்வ‌ள‌வே உன‌க்கு வாய்த்த‌து. ஒவ்வொரு நாளும் வ‌ள‌ர்த்தெடுக்கிறாள். கால்க‌ளின் அரிப்பு நின்ற‌பாடில்லை. சிறிது வீக்க‌மும் தெரிகிற‌தே.. இன்னும் தலைசுற்றிக்கொண்டு வருகிறதே.. உமா இப்ப‌டியெல்லாம் சிர‌ம‌ப்ப‌ட‌வேயில்லையாமே.. ம‌ல்லாந்து ப‌டுக்கச்சொல்லி முதுகு வ‌லிக்கிற‌‌து. என் செல்ல‌த்துக்கு மூச்சு திண‌றுமோ வ‌ல‌ப்புற‌மே சாய்ந்துப‌டுக்கிறாள். சில நிமிடங்களிலேயே எழ‌வேண்டும் போல‌யிருக்கிற‌து. ஒருக்க‌ளித்து எழுகிறாள். ப‌டுக்க‌வேண்டும் போல‌யிருக்கிற‌து.\nஇன்னும் எவ்வ‌ள‌வு தூர‌ம்தான் இந்த‌ வ‌யிறு வ‌ள‌ரும் சுருக்க‌ங்க‌ள‌ற்ற ப‌லூனின் மேற்ப‌ர‌ப்பாய் தொட‌வும் ப‌ய‌மாயிருக்கிற‌து. அவ‌ள் உன்னை முத்த‌மிட்டு சிரிக்கிறாள். க‌ட்டிக்கொள் என்கிறாள். க‌ட்டிக்கொள்.. அது தேவ‌தை தானாக‌வே வ‌ழ‌ங்கும் வ‌ர‌ம். அந்த‌ மார்ப‌க‌ங்க‌ள் முன்ன‌ர் போல‌ இல்லையே.. கொஞ்ச‌ம் ப‌ய‌மாக‌வும் இருக்கிற‌‌து. ப‌ய‌ப்ப‌டாதே.. அவ‌ள் உன்னை அழைத்துச்செல்வாள்.\nஒரு பொன்நாளில் க‌த‌ற‌க்க‌த‌ற‌ பிள்ளையைப் பெற்றெடுக்கிறாள். தேவ‌தை இப்போது அவ‌ளிட‌மிருந்து கொஞ்ச‌ம் இட‌ம்மாறி அவ‌ள் பிள்ளையைச்சேருகிற‌து. இப்போதும் பெருமை அவ‌ளுக்கே.. தேவ‌தையை பெற்ற‌வ‌ளாகிறாள். நீ அனைத்தையும் வேடிக்கைதான் பார்க்க‌முடியும். பிர‌ச‌வ‌ப்ப‌டுக்கையில் நைந்துகிட‌க்கும் அந்த‌ப்பெண்ணிட‌��் இப்போது உன் ம‌னைவியைப்பார்ப்பாய். தேவதை அடையாளங்களற்ற அவளை கொஞ்ச‌ம் ப‌த‌ற்ற‌ம் த‌ணிந்து நெருங்கும் தைரிய‌ம் வ‌ரும் உன‌க்கு. சொர்க்கத்தின் மற்றொரு தாளும் திற‌க்க‌வேண்டுமெனில் அவ‌ளில் காய்ந்த‌ உத‌டுக‌ளில் முத்த‌மிட்டுக்கொள்.\nவ‌லிக்குமோ என்று ப‌ய‌ந்துகொண்டிருந்த‌வ‌ளின் மார்புக‌ளிலிருந்து தானாக‌வே பால் க‌சியும். க‌ண்க‌ள் திற‌க்காத‌ சிசுவின் மென்மையான‌ உத‌டுக‌ளா அவ‌ளைக்காய‌ம் செய்ய‌ப்போகிற‌து. வெட்குவாள்.. எப்போது க‌ற்றாள் இவ‌ள். வெட்குவாள்.. எப்போது க‌ற்றாள் இவ‌ள். குழந்தையை அரவ‌ணைக்க.. அவ‌ளின் கைக‌ளில் அது சிரிப்ப‌தைப்போலுள்ள‌து. மூன்றாம் நாள் வெந்நீர் குளித்துவ‌ருகிறாள். நீ கொஞ்ச‌ம் பெருமூச்சு விட்டுக்கொள்வாய். ஆட்க‌ளில்லாத‌ போது அருகில‌ழைத்து பிள்ளையை ம‌டியிலிட்டு உன் தோள் சாய்வாள். உன‌க்கு ம‌ற்றொரு வாய்ப்பு.\nவேலையை கார‌ண‌ம் காட்டி பிள்ளையின் மாத‌ வ‌ளர்ச்சியை க‌ண‌க்கிட்டுக்கொண்டிருப்பாய் நீ. அவ‌ள் பிள்ளையின் நொடிக‌ளோடு வாழ்ந்துகொண்டிருப்பாள். ம‌ல‌த்தை க‌ழுவிமுடியாம‌ல் துடை‌த்தெடுப்பாள். அது க‌ண்விழிக்கும் ஒவ்வொரு முத‌ல்நொடியிலும் இவ‌ள் முக‌ம் அதைப்பார்த்திருக்கும். பாலின் அள‌வை எப்போது க‌ண்டுகொண்டாள் இவ‌ள் குடித்துக்கொண்டிருக்கும் குழ‌ந்தையை மார்பிலிருந்து பிடுங்கியெடுப்பாள். இன்னும் கொடுத்தாலென்ன‌ என்பாய் நீ. அல‌ட்சிய‌மாய் சிரிப்பாள். உனக்கு குழ‌ந்தை அழுவ‌து ம‌ட்டும்தான் தெரிகிற‌து. பரபரப்பாகிறாய். அவ‌ளுக்கு அத‌ன் அர்த்த‌ம் விள‌ங்குகிற‌து. அந்த‌ அழுகை மொழியினை எப்போது அறிந்தாள் இவ‌ள்\n எப்போது எத்த‌னை சொட்டுக‌ள் எந்த‌ ம‌ருந்தென‌ தெரிகிற‌து அவ‌ளுக்கு.. எப்போது முக‌ம் பார்க்கிறாள் அந்த‌ குட்டித்தேவ‌தை எப்போது கைகால்க‌ளை அசைக்கிறாள் ஒரு பொருளை கைக‌ளால் எடுப்ப‌து எப்போது விர‌ல்க‌ளால் எடுப்ப‌து எப்போது ஏன் அந்த‌ முக‌ம் அழுகையை ஆர‌ம்பிக்க‌ எத்த‌னிக்கிற‌து உன் குர‌லில் என்ன‌ மாய‌ம் வைத்திருக்கிறாய்.. அந்த‌ அழுகையையும் சிரிப்பாக‌ மாற்றுகிறாய். உணவு அவளை உறுத்துகிறதா உன் குர‌லில் என்ன‌ மாய‌ம் வைத்திருக்கிறாய்.. அந்த‌ அழுகையையும் சிரிப்பாக‌ மாற்றுகிறாய். உணவு அவளை உறுத்துகிறதா உடை அவளை உறுத்துகிறதா ஒரு குட்டி எறும்பும் அவளை நெரு���்கமுடியுமா எப்போது உறங்குவாள் சில மாதங்கள் ஆகிவிட்டனவே.. கடிக்கிறாளா இப்போது உன் மார்புகள் வலிக்கின்றனவா இப்போது உன் மார்புகள் வலிக்கின்றனவா அவளின் அடுத்தடுத்த உணவுகள் என்னென்ன அவளின் அடுத்தடுத்த உணவுகள் என்னென்ன எப்போது உட்காரத்துவங்குவாள்\nயார் இன்னும் தேவ‌தையாக‌ வாழ்கிறீர்க‌ள் அவ‌ளா\nஎன்னிட‌ம் ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கின்றன..\nவிடையாக‌ நீ ஒருத்தி இருக்கிறாய் .\nLabels: உணர்வுகள், காதல், தமிழ்மண நட்சத்திரம், தாய்மை, ரிப்பீட்டு\n//அப்ப‌டியொரு வாய்ப்பைப்பெறுகிறாள் பெண். அதன் உச்சமாக த‌ன்னுள்ளேயே அதை நிக‌ழ்த்துகிறாள். அதை அவ‌ளால் ம‌ட்டுமே உண‌ர‌முடிகிற‌து. அவ‌ளே நினைத்தாலும் கூட‌ அதை யாருட‌னும் ப‌கிர்ந்து கொள்ள‌முடிய‌வில்லை.//\nஎப்படிங்க..லெஃப்ட், ரைட்டு , யூடர்னெல்லாம் போட்டு வெளிய வர்றீங்க..\nபெண்ணியலைப் பற்றி கரைச்சி குடிச்சிட்டீங்க‌ போங்க...\n//வ‌யிறு மேடுறுகிற‌து. த‌ன்னையே அதிச‌யித்துக்கொள்கிறாள், அற்ப‌ விஷ‌ய‌ங்க‌ளும் ஆர்வ‌த்தை தூண்டுகிற‌து. காந்த‌ள்ம‌ல‌ர் எப்ப‌டியிருக்கும் என்ற‌ ச‌ந்தேக‌ம் எழுகிற‌து. த‌க்காளி ஊறுகாய் எப்ப‌டியிருக்கும் ஆரஞ்சு ஏன் இப்படி புளிக்கிறது ஆரஞ்சு ஏன் இப்படி புளிக்கிறது இர‌ண்டு கால்க‌ளிலும் கார‌ண‌மேயில்லாம‌ல் அரிப்பெடுக்கிற‌து.//\n//யார் இன்னும் தேவ‌தையாக‌ வாழ்கிறீர்க‌ள் அவ‌ளா\nக‌ண்க‌ளில் க‌ண்ணீர் வ‌ரும‌ள‌வுக்கு இமை கொட்டாம‌ல் ப‌டித்து விட்டேன்.\nதாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...\nநான் ப்ளாக் உலகத்துக்கு வந்து ரொம்ப காலம் ஆயிடல. ஆனா, நான் வந்ததிலிருந்து இந்த மாதிரியான எழுத்துக்களை கண்டதில்லை. நல்லா இருக்கு, உணர்ச்சிப்பூர்வமா\nஹிஹி.. டெக்னிகல் ஃபால்ட்.. ரெண்டாவது வாட்டி போஸ்ட் பண்ணினேன்..\n (ஆக்ஷுவலா பப்புதாம் மீத ஃபர்ஸ்ட்.\nசில‌ வார்த்தைக‌ளை ஆல்டர் செய்து ம‌டித்து ஒன்றன் கீழ் ஒன்றாய் போட்டிருந்தால் ஒரு க‌விதை ரெடியாயிருக்கும்ல‌...\nரெயிலில் இருக்கிறேன்.லேப்டாப்பில் சார்ஜ் குறைவாக இருக்கிறது. பிறகு படிக்கிறேன்.\nஇந்த பதிவு புலம்பல் ரகம் இல்லை.\nஇந்த மாதிரி நம்மால எழுதமுடியலேன்னு மத்தவங்க பொறாம‌ப்பட்டு புலம்ப வைக்கும் ரகம்.\n( ச‌மீப‌ கால‌ங்க‌ளில் நான் ப‌டித்த ப‌திவுக‌ளிலே இதான் டாப் கிளாஸ்...)\nபை தி வே..வாழ்த்துக்க‌ள் ஃபார் 150.\nதாமிரா (எ) ஆதிமூலகிருஷ்��ன் said...\nமிகுந்த பாராட்டுக்கு நன்றி செய்யது.\nஇந்த ஒரு பதிவு போதும் தாங்கள் தங்கமணி பற்றி எழுதும் பதிவுகள் எல்லாம் சும்மா கற்பனைகள் என்று புரிய\n//முதலிடம் எதற்குத் தருவீர்கள் என்று என்னை யாராவது கேட்டால் இதற்குத்தான் என்பேன்//\nஇந்த வரி படிச்சதுமே இந்த பதிவுதான் மீள் பதிவு செஞ்சு இருப்பீங்க என்றே வந்தேன்\nதாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...\n (தாங்கள் தங்கள் சுற்றம்சூழ.. என்று படிப்பது போல இருந்தது உங்கள் பின்னூட்டம்.. பழக்கமே இல்லையா புதுமையாக இருந்தது பின்னூட்டம். அப்புறம் இன்னொரு விஷயம்.. இந்த ஒரு பதிவு மட்டும் கற்பனையாக இருக்கலாம் அல்லவா புதுமையாக இருந்தது பின்னூட்டம். அப்புறம் இன்னொரு விஷயம்.. இந்த ஒரு பதிவு மட்டும் கற்பனையாக இருக்கலாம் அல்லவா\nஉங்க பதிவிலே எனக்கு ரொம்ப பிடிச்ச பதிவு இதுதாம்ணே........ 150க்கு வாழ்த்துக்கள்\nஇது பத்தி சொல்ல வார்த்தைகளே இல்லீங்க.. ஒவ்வொரு தந்தையும் அனுபவபூர்வமா நெகிழ வேண்டிய அனுபவங்க\n//என்னிட‌ம் ப‌ல‌ கேள்விக‌ள் இருக்கின்றன..\nவிடையாக‌ நீ ஒருத்தி இருக்கிறாய் .\nஉங்களது 150வது பதிவுக்கு என் வாழ்த்துகள்\nமிக நல்ல பதிவு.என்னைப் போல புதிதாக வந்தவர்களுக்கு ,படிக்க விடுபட்டவர்களுக்கும் நல்லது.\nஏற்கனவே படித்ததுதான். வேறு தலைப்பில். ஆனாலும் எத்தனை முறை படித்தாலும் கிளாஸாக இருக்கு:)\nஇதன் ஒரிஜினல் பதிவைப் பல நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இதை எழுதியவரிடம் பேசியிருக்கிறேன் என்றூ பெருமைப் பட்டிருக்கிறேன்.\n150க்கு மிகச் சரியான மீள்பதிவு \nதமிழ்மண நட்சத்திரமாய் இருக்கும்போது 100 ஃபாலோயர்களும் 150வது பதிவும் வாய்த்ததற்கு வாழ்த்துகள் \n151 லிருந்து வாழ்த்துக்கள் தொடர்கிறது.\nதாய்மையை கொண்டாடும் அருமையான வார்த்தைகள்.. நூற்று அம்பது பதிவுகள்.. வாழ்த்துக்கள் தோழரே..\n150 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்\nதாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...\n (இதன் ஒரிஜினல் பதிவைப் பல நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.// என்னை மிக பெருமைக்குள்ளாக்குகிறீர்கள்)\nதாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...\nஅருமை. இந்த உணர்வை புரிந்து கொண்ட சில ஆண்களில் அதன் வீரியம் குறையாமல் எழுத்தில் கொண்டு வந்ததற்கு ராயல் salute \nமீள்பதிவாக்கி மீண்டும் படிக்கத் தந்தமைக்கு நன்றிகள்.\nஅழகான பதிவு. தாய்மைக்கு உங்கள் பதிவு அர்ப���பணம்.\n//இந்த ஒரு பதிவு மட்டும் கற்பனையாக இருக்கலாம் அல்லவா\nஅருமை......நீங்கள் தானே அலிபாபாவும்....என்ற தலைப்பில் எழுதி வந்தது\nநுண்ணுணர்வுகளையும் அலசி ஆராய்ந்து எழுதியிருக்கிறீர்கள். மிகவும் சிந்திக்க வைத்த இடுகை இது.\n150 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் அண்ணே...\nபதிவு கட்டாயம் ஏதாவது சொல்லணுமா..\nவாழ்த்துக்கள் AMK 150 வது பதிவுக்கு\nஅப்புறம் இந்த மீள் பதிவுக்கு\n150க்கு வாழ்த்துக்கள் ஆதி.. ஆம் இது உங்களின் சிறந்த படைப்பு.. அடுத்த படைப்பு வரும் வரை..\nஅற்புதமான நடை, அருமையான பதிவு\nஎல்லோரும் சொல்லிட்டாங்க, நான் என்ன சொல்றது\nபெண்மையையும் தாய்மையையும் ஒரு ஆண் மகன் இத்தனை அருமையாக உள்வாங்கி, உணர்ந்து எழுதியிருப்பது, மிகவும் பெருமையாக இருக்கிறது பதிவைப் படித்துவிட்டு, அழுதே விட்டேன் பதிவைப் படித்துவிட்டு, அழுதே விட்டேன் மிகுந்த பாக்கியசாலி உங்கள் மனைவி :-)\n150 ஆம் பதிவுக்கு வாழ்த்துக்கள்\nஏற்கனவே படித்திருந்தாலும், அலுக்காமல் மீண்டும் படித்தேன்.\nதாமிரா (எ) ஆதிமூலகிருஷ்ணன் said...\n (புரித‌ல் ம‌கிழ்வைத்த‌ந்த‌து.. புக‌ழ்ச்சி கொஞ்சம் அதிக‌ம்தான்)\n (இந்த‌ குவாலிடி அடுத்த‌ ப‌திவுல‌யும் எதிர்பார்ப்பேன்// இதான‌ வாணாங்கிற‌து.. நா என்ன‌ வ‌ச்சுகிட்டா வ‌ஞ்ச‌க‌ம் ப‌ண்றேன்..)\n (தாமிரா என்ற‌ பெய‌ரில் அலிபாபாவும்108 அறிவுரைக‌ளும் என்ற‌ த‌லைப்பில் எழுதிக்கொண்டிருந்த‌து நான்தான். சூழ‌ல் கார‌ண‌மாக‌ பெய‌ர்மாற்ற‌ம். 'சாருநிவேதிதா'வா என்ன‌ இது புதுக்க‌தையாக‌ இருக்கிற‌து.. அவ்வ்வ்வ்வ்..)\n பதிவைப் படித்துவிட்டு, அழுதே விட்டேன்\n (உமா.. அம்மா அல்ல‌து யாராக‌ வேண்டுமானாலும் இருக்க‌லாம்..)\nஇதன் முதல் பதிவை வாசிக்கவில்லை\nமீள்பதிவுதான் நமது வலைப்பூவில் சிறந்த பதிவுகளில் இதுவும் ஒன்று\nமிக மிக அருமையான வார்த்தை கோர்வை excellent sir\n (உமா.. அம்மா அல்ல‌து யாராக‌ வேண்டுமானாலும் இருக்க‌லாம்..)\nஎந்த பெயருமே இல்லாமல் செல்லும் இந்த பதிவு/கட்டுரை, திடீரென ஒரு பெயரை புகுத்தும்போது சற்று அபத்தமாக இருக்கிறது.\nமனதை கொள்ளை கொண்ட ‘அருந்ததீ’\nத்ரீ இன் ஒன்.. (23.03.09)\nசவால்கள் நிறைந்த பதிவுலகம் (+ஒரு முக்கிய பின்குறிப...\nபிரபல பதிவர்கள் (நிஜ) பேட்டி\nஒரு கிராமத்து மது விருந்து..\nதொலைந்து போன ‘பொன்னர் சங்கர்’\nஅலுவ‌ல‌க‌ மீட்டிங்கை ச‌மாளிப்ப‌து எப்ப‌டி\nஒரு முன்னிரவுப்பொழுதும் அருகே ஓர் இளம்பெண்ணும்..\nமதிப்பற்ற செயலை நீங்கள் செய்கிறீர்களா\nமூடர் கூடம் - விமர்சனம்\nலார்ட் ஆஃப் தி ரிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhithyaguruji.blogspot.com/2016/02/2016-12.html", "date_download": "2018-04-21T19:10:45Z", "digest": "sha1:SSTDGKMHQD2IA2G66JJ7ZROUULVYIPTM", "length": 53492, "nlines": 173, "source_domain": "adhithyaguruji.blogspot.com", "title": "ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி: 2016 - 12 ராசிகளுக்கும் மகாமக புனித நீராடலுக்கான நேரம்", "raw_content": "\nஆதித்ய குருஜி - ஓர் அறிமுகம்\n2016 - 12 ராசிகளுக்கும் மகாமக புனித நீராடலுக்கான நேரம்\nஇந்த பெருமைமிகு மகாமகத்தன்று நம்முடைய வேதநூல்கள் எளியவருக்கு அன்னதானம், ஆடைதானம் போன்ற நல்ல காரியங்களையும், கடல், ஆறு, குளம் போன்ற புனித ஸ்தலங்களில் நீராடி முன்னோர்களை வழிபடுதலையும் வலியுறுத்துகிறது.\nஅதிலும் பனிரெண்டு ராசிக்காரர்களுக்கென்று தனித்தனியே சில தீர்த்தங்களும் மகாமகத்தன்று கும்பகோணத்திலேயே குறிப்பிடப் பட்டிருக்கின்றன.\nஆயினும் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு மக்கள்தொகை பெருகிவிட்ட இந்தக்காலத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட குளத்திலும், தீர்த்தங்களிலும் குறிப்பிட்ட நேரத்தில் அனைவரும் நீராடுவது இயலாது என்பதை முன்னரே உணர்ந்திருந்த நம்முடைய ஞானிகள் மகாமகம் தவிர்த்து மாசிமாதத்தின் அனைத்து நாட்களும் நீராடுவதற்கு தகுதியான உகந்த நாட்கள்தான் என்று நமக்கு உணர்த்தி இருக்கிறார்கள்.\nஎனவே பொதுவாக அனைத்து நட்சத்திரக்காரர்களும் மாசி மகத்திற்கு பிறகு எந்த நாளில் எந்த அமைப்பில் மகாமகத் திருக்குளத்தில் நீராடினால் அவர்களுக்கு புண்ணியம் கிடைக்கும் என்பதை கீழே விரிவாக கொடுத்திருக்கிறேன்.\nஎனவே பனிரெண்டு ராசிக்காரர்களும் கீழ்க்கண்ட அமைப்பில் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் திருக்குளத்தில் இந்த மாதம் முழுவதும் நீராடி வழிபடுவதன் மூலமாக மகாமகத்தன்று கிடைக்கும் அத்தனை புண்ணிய பலன்களையும் நிச்சயமாகப் பெறலாம் என்பது உறுதி.\nமேஷ ராசியில் அஸ்வினி, பரணி, கிருத்திகை நட்சத்திரங்கள் அடங்கியுள்ளன. இவற்றில் அஸ்வினியும், மகமும் ஜோதிடத்தின்படி ஒரே தன்மையுள்ள சகோதரநட்சத்திரம் என்பதால் மாசிமகத்தன்றே புனித நீராடுவது அஸ்வினி நட்சத்திரக்காரர்களுக்கு சிறப்பான ஒன்றுதான்.\nமகாமகத்தன்று கும்பகோணத்��ில் நீராட இயலாத சூழ்நிலை உண்டாகுமாயின் அடுத்த மார்ச் மாதம் 3-ம்தேதி வியாழக்கிழமை திருக்குளத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நீராடி அனைத்து நற்பலன்களையும் ஒரு சேர பெறலாம். மகாமகத்தன்று ஒரு குதிரைக்கு நெருப்பில் சமைத்த உணவினை அதாவது கேரட் போன்ற காய்கறிகளாக கொடுக்காமல் தங்கள் கையால் கொடுப்பது புண்ணியம் சேர்க்கும்.\nபரணி நட்சத்திரக்காரர்கள் மகாமகத்தின் மறுநாளான செவ்வாய்கிழமை காலை 10.40 முதல் மதியம் 2.40 வரை அதே குளத்தில் குளிப்பதன் மூலம் மகாமக நாளன்று புனித நீராடிய நற்பலன்களை பெறலாம். இந்த நாளன்று ஒரு விதவைப் பெண்மணியின் குழந்தைகளுக்கு ஆடைதானம் செய்வது மூன்று தலைமுறைக்கு நற்கருமம் தரும்\nமேஷராசியின் இறுதிப்பகுதியான கார்த்திகை நட்சத்திரம் ஒன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் சூரியனின் ஆதிகத்தில் உள்ளவர்கள் என்பதால் மார்ச் மாதம் 5-ம்தேதி சனிக்கிழமை அன்று காலை 7.30 மணி முதல் 9 மணி வரையிலும், மதியம் 3 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் மகாமகக்குளத்தில் நீராடுவதன் மூலமாக இப்பிறவிக்கு தேவையான அனைத்து நற்பலன்களையும் பெறலாம். அன்று ஒரு பசுவிற்கும் அதே பசு ஈன்ற கன்றிற்கும் வயிறு நிரம்ப அகத்திக்கீரை போன்ற விருப்ப உணவு அளிப்பது வெகு புண்ணியம் .\nரிஷப ராசியில் அடங்கியுள்ள கார்த்திகை 2, 3, 4-ம் பாதங்களில் பிறந்தவர்கள் சூரியனின் ஆதிக்கத்திலும், சந்திரனின் ராசியிலும் பிறந்தவர்கள் என்பதால் மகாமகத் தினத்தன்று பவுர்ணமி நிலவொளியில் தங்கள் ஊருக்கு அருகில் உள்ள புனித தீர்த்தங்களிலோ, திருக்குளங்களிலோ நீராடுவது சிறப்பை தரும்.\nமகாமக குளத்தில் நீராடும் வாய்ப்பை இழந்தவர்கள் பிப்ரவரி மாதம் 26-ம்தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 8 மணி முதல் 10.30 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் 6.30 வரையிலும் கும்பகோண திருக்குளத்தில் நீராடுவதன் மூலம் பிறவிப்பயணை அடையலாம். ஆதரவற்ற முதியோருக்கு அன்று அன்னதானமோ அல்லது ஆடைதானமோ அல்லது இரண்டுமோ செய்ய வேண்டும்.\nரிஷப ராசியின் ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முழு பவுர்ணமி தினமான மகாமகத்தன்று திருக்குளத்தில் நீராடுவதே சாலச்சிறந்தது. திருக்குளத்திற்கு வர இயலாதவர்கள் மகாமக நீர்த்தமாடும் அதே நேரத்தில் தங்கள் ஊர்களில் உள்ள தீர்த்தங்களில் நீராடுவது நன்மை பயக்கும்.\nமகாமகத் திர��க்குளத்தில் மார்ச் மாதம் 2-ந்தேதி புதன்கிழமையன்று அதிகாலை 4.40 முதல் 6 மணி வரை நீராடுவது புனித நீராடலின் முழு புண்ணியத்தையும் தரும். அன்று பெற்ற தாயின் ஒரு விருப்பத்தை நிறைவேற்றுவது மகாபுண்ணியம். தாயாரை இழந்தவர்கள் அவர் உயிரோடு இருந்தால் எதைச் செய்தால் மகிழ்வாரோ அதைச் செய்வது கொடுப்பினை.\nரிஷபராசியின் இறுதி நட்சத்திரமான மிருகசீரிடம் 1, 2-ம் பாதங்களில் பிறந்தவர்கள் மகாமகத்தன்று கும்பகோணத்தில் நீராட இயலாத சூழ்நிலையில் அதேநாளில் அருகில் உள்ள தீர்த்தங்களில் நீராடுவது நல்லது.\nகும்பகோணத்தில் பிப்ரவரி மாதம் 28-ம்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் 12 வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் மகாமக திருக்குளத்தில் புனித நீராடுவதன்மூலம் மகாமகத்தன்று புனித நீராடிய அதே பலனை பெறலாம். மகாமகத் திருநாளில் ஏழை எளியவர்களுக்கு உளுந்து மற்றும் துவரம் பருப்பினால் செய்த பொருட்களை அன்று தானம் செய்வது புண்ணியம் சேர்க்கும்.\nமிதுனராசியில் அடங்கியுள்ள மிருகசீரிடம் 3, 4-ம் பாதங்களில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கம் மேலோங்கிய நிலையில் பிறந்தவர்கள் என்பதால் மகாமகத்திற்கு அடுத்த நாளான செவ்வாய்கிழமை அதிகாலை 5.20 மணி முதல் 7.20 மணி வரை மகாமக குளத்தில் நீராடுவதன் மூலம் பிறவிப்பயனை அடையலாம் என்பது உறுதி.\nஇதில் ஒரு சிறப்புப்பலனாக மகம் நட்சத்திரம் செவ்வாய்கிழமை காலை 7.20 மணி வரை நீடித்திருப்பதால் இந்த நேரமும் மகாமக நேரம்தான். இந்த புனித நாளன்று சிகப்பு நிறமான பொருட்களை அல்லது புதிய காவி உடைகளை சந்நியாசிகளுக்கு தானம் செய்ய வேண்டும்.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகாமக நாளன்று திருக்குளத்தில் புனித நீராட இயலாத சூழ்நிலையில் அடுத்த பிப்.28-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1.40 மணி வரை மகாமக குளத்தில் நீராடலாம். இந்த நேரத்தில் தீர்த்தமாடுவது மூலம் திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் மகாமக நீராடலின் முழுப்பயனையும் பெறமுடியும். அன்று வயதான முதியவர்கள் விதவைப் பெண்மணிகள் ஆகியோருக்கு அன்னதானம் ஆடைதானம் செய்வது ஏழு பிறவிக்கு புண்ணியம் சேர்க்கும்.\nமிதுன ராசியில் அடங்கிய புனர்பூச நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்களில் பிறந்தவர்கள் மகாமக நாளான பவுர்ணமி தினத்தன்று தங்கள் அருகில் இர���க்கும் ஆறு, கடல் போன்ற புனித தீர்த்தங்களில் நீராடுவது நல்லது. மகாமக குளத்தில் மார்ச் மாதம் 1-ந்தேதி செவ்வாய்கிழமையன்று மாலை 4.40 முதல் 6 மணி வரை நீராடுவது புனித நீராடலின் முழு புண்ணியத்தையும் தரும். அன்று ஒரு முதிர்ந்த வயதுள்ள பசு ஒன்றிற்கு வயிறு நிரம்ப உணவளிப்பது சாலச் சிறந்தது.\nகடகராசியில் அடங்கிய புனர்பூச நட்சத்திரத்தின் 4-ம் பாதத்தில் பிறந்தவர்கள் பிப்ரவரி மாதம் 29-ம்தேதி திங்கட்கிழமை காலை 9 மணி முதல் 10.20 மணி வரையிலும் மாலை 2 மணி முதல் 4 மணி வரையிலும் மகாமக குளத்தில் புனித நீராடுவது மிகவும் புண்ணியம் தரும் ஒன்றாகும்.\nதிருக்குளத்திற்கு வர இயலாதவர்கள் அவரவர் ஊர்களுக்கு அருகில் இருக்கும் புனித தீர்த்தங்களில் மகாமகம் அன்று திருநீராடலாம். அன்று ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை அல்லது நோட்டு புத்தகம் பேனா பென்சில் போன்றவைகளை தானமாக வழங்குவது வெகு சிறப்பு.\nபூசநட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகாமகத் திருநாள் அன்று ஏழைகளுக்கு முடிந்தவரையில் அன்னதானம் செய்வது நல்லது. மகாமக திருக்குளத்தில் அன்று புனித நீராட இயலாதவர்கள் பிப்ரவரி மாதம் 28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.40 முதல் 11.47 மணி வரை திருக்குளத்தில் நீராடுவதன் மூலம் அடுத்த பிறவி இல்லாத நிலையை அடையலாம். மகாமக தினத்தன்று அருகில் இருக்கும் புனித தீர்த்தங்களில் நீராடுவதும் நன்மை பயக்கும்.\nஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகாமக தினத்தன்று தங்கள் பகுதியில் உள்ள ஏழை மாணவன், மாணவி யாரேனும் ஒருவருக்காவது கல்விக்கு உதவி செய்வது மிகவும் புண்ணியத்தை தரும். மகாமக திருக்குளத்தில் அன்றைய நாள் நீராட இயலாதவர்கள் பிப்ரவரி மாதம் 24-ம்தேதி புதன்கிழமை அன்று காலை 9.32 முதல் 11.47 மணி வரையிலும் மாலை 5.15 முதல் 5.55 மணி வரையிலும் மகாமக திருக்குளத்தில் நீராடுவதன் மூலம் பிறவிப்பயனை அடையலாம்.\nசிம்மத்தில் அடங்கியுள்ள இந்த மகாமக நாளின் மகத்துவத்தை உணரவைக்கும் மகோன்னத மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகாமக திருக்குளத்தில் அன்று முழுவதும் ஏதேனும் ஒரு நேரத்தில் புனித நீராடுவதால் சகல நற்பலன்களையும் பெற முடியும் என்பதால் மகம் நட்சத்திரத்திரக்காரர்கள் அன்று கும்பகோணத்திற்கு செல்வது சாலச்சிறந்தது.\nஇயலாதவர்கள் அன்று அருகில் இருக்கும் புனித தீர்த்தத்தில் நீராடுவதன் மூலம் இப்பிறவி கர்மவினைகளை நீக்கிக் கொள்ளலாம். மாற்று தினமாக 25-ம்தேதி வியாழக்கிழமை காலை 6.41 மணி முதல் 9.20 மணி வரையிலும் மாலை 6.50 மணி முதல் 8.45 மணி வரையிலும் மகாமகத் திருக்குளத்தில் நீராடலாம். மகாமக தினத்தன்று தங்களின் பொருளாதார வசதியைப் பொறுத்து ஒன்று அல்லது ஒன்பது சுமங்கலிப் பெண்ணிற்கு மஞ்சள்\\நிற வெண்கல காமாட்சி விளக்கு தானம் செய்வது அனைத்து கர்மாக்களையும் நீக்கி முக்திதரும்.\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாசி பவுர்ணமி தினத்தன்று ஒரு ஏழை பெண்ணிற்கு புடவை தானம் தரலாம். வசதி இருப்பவர்கள் தாலிக்கு தங்கம் அல்லது திருமண உதவி செய்வது ஏழு பிறவிக்கும் சேர்த்து புண்ணியத்தை தரும். திருக்குளத்தில் அன்று நீராட இயலாதவர்கள் பிப்ரவரி 26-ம்தேதி வெள்ளிக்கிழமை காலை 7.40 முதல் 11.20 மணி வரை திருக்குளத்தில் தீர்த்தமாடுவது மகாமகத்தின் முழு பயனையும் பெறமுடியும்.\nஉத்திரம் 1-ம் பாதத்தில் பிறந்தவர்கள் மகாமக தினத்தன்று முன்னோர்களின் நினைவாக ஏதேனும் புண்ணியகாரியங்கள் செய்வது நல்லது. மகாமக திருக்குளத்தில் அன்று நீராட இயலாதவர்கள் 26-ம்தேதி வெள்ளிக்கிழமை காலை 7.40 முதல் 11.15 வரை புனித நீராடுவதன் மூலம் இனி பிறவாத நிலை பெறலாம்.\nஉத்திரம் 2, 3, 4-ம் பாதங்களில் பிறந்தவர்கள் மகாமக புனித நாளன்று தந்தையை விட்டு பிரிந்து வேறு ஊரில் இருந்தால் அன்றைய தினம் தந்தையிடம் பேசி ஆசிகளை பெற்று அவரது விருப்பம் ஏதாவது ஒன்றை நிறைவேற்றுவதால் கோடி புண்ணியம் உண்டாகும்.\nதிருக்குளத்தில் நீராட இயலாதவர்கள் பிப்ரவரி 28-ம்தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.30 மணி முதல் காலை 8.40 மணி வரை மகாமக குளத்தில் நீராடுவதன் மூலம் அதே புண்ணிய பலன்களை அடையலாம்.\nஅஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அன்றைய தினம் தாயின் வயதை ஒத்த பெண்மணி ஒருவருக்கு அவருடைய கஷ்டத்தை தீர்க்கும் வகையில் உதவி செய்வது சாலச் சிறந்தது. இதன்மூலம் மிகச்சிறந்த கர்மபலன்கள் அவருக்கு கிடைக்கும். மகாமக திருக்குளத்தில் நீராட இயலாதவர்கள் பவுர்ணமிக்கு மறுதினம் செவ்வாய்கிழமை அன்றும் மகம் நட்சத்திரம் நீடிப்பதால் அதிகாலை 4.40 மணி முதல் காலை 7.20 மணி வரை புனித நீராடலாம்.\nசித்திரை நட்சத்திரம் 1, 2-ம் பாதங்களில் பிறந்த கன்னி ராசிக்காரர்கள் அன்றைய தினம் உடன்பிறந்த சகோதாரர்க���ுக்கு உதவிகள் செய்து அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதால் மிகச்சிறந்த புண்ணியம் கிடைக்கும். மகாமக குளத்தில் நீராட இயலாதவர்கள் 25-ம்தேதி வியாழக்கிழமை காலை 6.30 மணி முதல் 8.40 மணி வரையிலும் மாலை 4.30 மணிக்கு மேல் 5.20 மணி வரையிலும் திருக்குளத்தில் நீராடலாம்.\nதுலாம் ராசியில் உள்ள சித்திரை 3, 4-ம் பாதங்களில் பிறந்தவர்கள் மகாமக தினத்தன்று தனது உடன்பிறந்த அக்கா, தங்கைகள் அல்லது ஒன்றுவிட்ட சகோதரிகளுக்கு புடவை, ரவிக்கை எடுத்துக் கொடுத்து அவர்களது மனதை குளிர்விப்பது மிகச்சிறந்த புண்ணியம் கிடைக்கச் செய்யும்.\nமகாமக குளத்தில் புனித நீராட இயலாதவர்கள் 27-ம்தேதி சனிக்கிழமை காலை 5.35 முதல் 8.35 வரையிலும் மாலை 4.40 மணி முதல் 6.20 மணி வரையிலும் புனித நீராடுவதன் மூலம் அனைத்துவித புண்ணியங்களையும் ஒரு சேரப் பெறலாம்.\nசுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகாமகம் அன்று அருகில் உள்ள வயதான விதவைப்பெண்மணி ஒருவருக்கு தேவையான அன்னம், உடை அல்லது மருத்துவ உதவி உள்ளிட்ட ஏதேனும் ஒன்றைச் செய்வதன் மூலம் நற்கருமங்களை கூட்டிக்கொள்ளலாம். பித்ரு தர்ப்பணம் விட்டுப் போய் இருந்தால் ஏதேனும் ஒரு நீர்க்கரையில் இதைச் செய்வது உகந்தது. அன்று திருக்குளத்தில் நீராட இயலாதவர்கள் 26-ம்தேதி வெள்ளிக்கிழமை காலை 6.45 மணி முதல் 8.17 மணி வரை திருநீராடுவது காசியில் நீராடிய புண்ணியத்தை தரும்.\nவிசாகம் நட்சத்திரம் 1, 2, 3-ம் பாதங்களில் பிறந்தவர்கள் அன்று ஏதேனும் ஒரு பசுவிற்கு அகத்திக்கீரை அல்லது அதற்கு விருப்பமான பொருளை வயிறு நிரம்பும் வரை எதிரே நின்று கொடுப்பது ஏழுதலைமுறைக்கும் இல்லத்தில் மகாலட்சுமியை குடியிருக்க செய்யும் ஒரு தானமாகும். புனிதக்குளத்தில் நீராட இயலாதவர்கள் 28-ம்தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.51 மணி முதல் 8.37 மணி வரை புனித நீராடுவதன் மூலம் அனைத்து பாக்கியங்களையும் பெறலாம்.\nவிசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் பிறந்தவர்கள் மகாமக தினத்தன்று ஒரு யானைக்கு அதற்கு விருப்பமான உணவை பாகனிடம் கேட்டு தெரிந்து கொண்டு குரு ஹோரையில் ஓரளவு வயிறு நிரம்பும் அளவிற்கு தானம் செய்வது தற்போது இருக்கும் அனைத்து பிரச்சினைகளையும் உடனடியாக தீர்க்கும் வல்லமை படைத்த தானமாகும். திருக்குளத்தில் நீராட இயலாதவர்கள் மறுநாள் 23-ம்தேதி மாலை செவ்வாய்க்கிழமை மாலை 5.11 மணி முதல் இரவு 8.25 மணி வரை புனித நீராடலாம்.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகாமகத்தன்று யாரேனும் ஒரு வயதான பரதேசி அல்லது சன்னியாசிக்கு காவி அல்லது கருப்பு உடைகள் தானம் செய்து வயிறு நிரம்ப அன்னதானமும் அளிப்பது மிகச்சிறந்த புண்ணியத்தை தரும். அன்று திருக்குளத்தில் நீராட இயலாதவர்கள் 25-ம்தேதி வியாழக்கிழமை காலை 7.41 மணி முதல் 9.50 மணி வரையிலும் மாலை 6.25 மணி முதல் 7.45 மணி வரையிலும் நீராடலாம்.\nகேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகாமக தினத்தன்று முன்னோர்களுக்கு நீர்க்கரையில் தர்ப்பணம் செய்து அவர்களை உளமார வேண்டி ஆசீர்வதிக்க கேட்டு கொள்வது மூன்றுபிறவிக்கு மேலான புண்ணியங்களை தரும். அன்று திருக்குளத்தில் நீராட இயலாதவர்கள் பிப்ரவரி மாதம் 1-ம்தேதி செவ்வாய்க்கிழமை காலை 5.45 மணி முதல் 7.10 மணி வரை திருநீராடுவது சகல விதமான புண்ணியங்களையும் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும்.\nதனுசு ராசியில் உள்ள மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகாமக தினத்தன்று சமுதாயத்தில் கீழ் நிலையில் இருப்பவர்கள் ஒன்பது பேருக்கு குறையாமல் அன்னதானம் செய்வது அல்லது யாரேனும் வயதான சன்னியாசி ஒருவருக்கு உடுப்பு தானம் செய்து அவரின் ஆசிகளைப் பெறுவது சிறப்புகளைத் தரும்.\nமகாமக திருக்குளத்தில் நீராட இயலாதவர்கள் 24-ம்தேதி புதன்கிழமை காலை 7.15 மணி முதல் 9.35 மணி வரையிலும் மாலை 7.43 மணி முதல் 8.20 மணி வரையிலும் மகாமக திருக்குளத்தில் நீராடுவது மிகப்பெரிய புண்ணியங்களை தரும்.\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மகாமக திருநாள் அன்று ஒரு திருமணமாகாத கன்னிப்பெண்ணிற்கு தாலிதானம் அல்லது திருமணத்திற்கான சிறு உதவியை செய்வது மிகச்சிறந்த புண்ணியங்களை சேர்க்கும். மகாமக திருக்குளத்தில் நீராட இயலாதவர்கள் மறுநாள் 23-ம்தேதி செவ்வாய்க்கிழமை காலை 5.40 மணி முதல் 7.20 மணிக்குள் நீராடி பிறவிப்பயனை அடையலாம்.\nஉத்திராடம் 1-ம் பாதத்தில் பிறந்தவர்கள் மகாமகத்திருநாள் அன்று தந்தைக்கு ஏதேனும் மனக்குறை இருக்கிறதா என்று கேட்டுத் தெரிந்துகொண்டு அதை அவர் விருப்பபடியே உடனடியாக நிறைவேற்றி தருவதோ அல்லது காலம் பிடிக்கும் செயலாக இருந்தால் முழுமனதுடன் அவருக்கு உறுதி தந்து அவர் மனதைக் குளிர வைப்பதும் ஏழு பிறவி பாவத்தை ஒரே நாளில் தீர்க்கும் அம்சமாகும். திருக்கு���த்தில் நீராட இயலாதவர்கள் 27-ம்தேதி தேதி சனிக்கிழமை காலை 6.40 மணி முதல் 8.50 மணி வரையிலும் இரவு 9.05 மணி முதல் 9.45 மணி வரையிலும் புனித நீராடுவது சாலச்சிறந்தது.\nமகர ராசியில் அடங்கிய உத்திராடம் 2, 3, 4-ம் பாதங்களை சேர்ந்தவர்கள் அன்றைக்கு முன்னோர்களுக்கு செய்யாமல் விடுபட்டு போன தர்ப்பணங்களை ஏதேனும் ஒரு நீர்க்கரையில் அதிகாலையில் சூரிய உதயத்தின் போது செய்வது மிகச்சிறந்த ஆத்ம திருப்தியை முன்னோர்களுக்கு தரும். அன்று திருக்குளத்தில் நீராட இயலாதவர்கள் 29-ம்தேதி திங்கட்கிழமை அதிகாலை 4.40 மணி முதல் காலை 7.20 மணி வரை புனித நீராடுவதன் மூலம் ஏழு பிறவிக்கான புண்ணியங்களை மொத்தமாக பெறலாம்.\nதிருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அன்றைய தினம் யாரேனும் ஒரு ஏழை வீட்டு குழந்தைக்கு கல்வி சம்பந்தமான புத்தகம், நோட்டு போன்ற தானங்கள் செய்வதோ ஸ்கூல் கட்டண உதவி போன்ற பண உதவிகளை செய்வதோ மிகப்பெரிய புண்ணியங்களை சேர்த்து தரும். அன்று திருக்குளத்தில் நீராட இயலாதவர்கள் 28-ம்தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5.20 மணி முதல் 7.35 மணி வரையிலும் இரவு 7.10 மணி முதல் 8.25 மணி வரையிலும் புனித நீராடுவது நன்மை பயக்கும்.\nஅவிட்டம் 1, 2-ம் பாதங்களில் பிறந்த மகர ராசிக்காரர்கள் யாரேனும் ஒரு வயதான நோயாளிக்கு அன்றைய தினம் மருத்துவ உதவி செய்தல் அல்லது நீண்ட கால நோய்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை குறிப்பிட்ட நாட்களுக்கு வாங்கித் தருவது மிகச்சிறந்த நற்கர்மம் ஆகும். திருக்குளத்தில் நீராட இயலாதவர்கள் 25-ம்தேதி வியாழக்கிழமை அன்று காலை 6.45 மணி முதல் 8.15 மணி வரையிலும் இரவு 8.40 மணி முதல் 9.20 மணி வரையிலும் புனித நீராடுவது மிகச்சிறந்த நன்மைகளை தரும்.\nகும்பத்தில் அடங்கியுள்ள அவிட்டம் 3, 4-ம் பாதங்களை சேர்ந்தவர்கள் மகாமக புனித தினத்தன்று ஏற்கனவே திருமணமாகி புகுந்த வீடு சென்றுள்ள சகோதரிகளுக்கு அல்லது சகோதரிகளின் குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கி தந்து அவர்களை மகிழ்விப்பது சிறந்த செயலாகும். மகாமக திருக்குளத்தில் நீராட இயலாதவர்கள் 27-ம்தேதி சனிக்கிழமை 8.43 மணி முதல் 9.20 மணி வரையிலும் மாலை 6.40 மணி முதல் 9 மணி வரையிலும் புனித நீராடுவது மிகவும் நன்மைகளை தரும்.\nசதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் முன்னோர்களுக்கு விடுபட்டு போன தர்ப்பணங்களை நீர்க்கரைகளில் முறையாகச் செய்து ���ித்ருக் கடனை தீர்ப்பது மகாமகத்தன்று மிகச்சிறந்த புண்ணியங்களை தரும். திருக்குளத்தில் நீராட இயலாதவர்கள் 23-ம்தேதி செவ்வாய்க்கிழமை காலை 7.45 மணி முதல் 9.30 மணி வரையிலும் இரவு 8.40 மணி முதல் 9.55 மணி வரையிலும் நீராடுவது மேன்மைகளையும், நன்மைகளையும் தரும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் 1, 2, 3-ம் பாதங்களில் பிறந்தவர்கள் அன்றைய தினத்தில் மஞ்சள் நிறமுள்ள இனிப்பு பொருட்களான லட்டு, கேசரி, மைசூர்பாகு போன்றவைகளை நதிக்கரை, குளக்கரை போன்ற நீர் நிலை ஓரங்களில் வைத்து தானம் செய்வது மிகச்சிறந்த புண்ணியமாகும். திருக்குளத்தில் நீராட இயலாதவர்கள் 26-ந்தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை 5.15 மணி முதல் 7.10 மணி வரையிலும் மாலை 5.35 மணி முதல் 6.40 மணி வரையிலும் நீராடுவது மிகச்சிறந்த புண்ணியங்களை தரும்.\nமீனத்தில் அடங்கிய பூரட்டாதி நட்சத்திரம் 4-ம் பாதத்தில் பிறந்தவர்கள் மகாமக புனித தினத்தன்று ஏதேனும் ஒரு திருக்குளத்தில் உள்ள மீன்களுக்கு உணவிடுதல் மிகச்சிறந்தது. இந்த வாய்ப்பு கிடைக்காதவர்கள் மகாமகத்தன்று பக்தர்களுக்கு குளிர்ந்த நீர், மோர், பழச்சாறு போன்ற திரவ தானங்களை செய்வது மிகச்சிறந்த புண்ணியங்களை தரும். திருக்குளத்தில் நீராட இயலாதவர்கள் மார்ச் மாதம் 1-ம்தேதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.50 மணி முதல் 7.25 மணி வரையிலும் இரவு 9.10 மணி முதல் 10.40 மணி வரையிலும் புனித நீராடலாம்.\nஉத்திராடம் நட்சத்திரம் அன்று பிறந்தவர்கள் மகாமக புனித தினத்தன்று வயதான மாற்றுத்திறனாளியான உடல் ஊனமுற்றோருக்கு அவர்களுக்கு ஊனத்திற்கு பயன்படும் வகையில் செயற்கைக் கருவிகளை தானம் செய்வது மிகச்சிறந்த புண்ணிய பலன்களை தரும். திருக்குளத்தன்று நீராட இயலாதவர்கள் 25-ம்தேதி வியாழக்கிழமை அதிகாலை 4.45 மணி முதல் 7.30 மணி வரையிலும் இரவு 7.15 மணி முதல் 8.50 மணி வரையிலும் நீராடுவது மிகச்சிறந்த புண்ணிய பலன்களை தரும்.\nரேவதி நட்சத்திரத்தை சேர்ந்தவர்கள் மகாமக புனித தினத்தன்று ஏழை மாணவர்களுக்கு பேனா, பென்சில் போன்ற எழுது பொருட்கள், நோட்டு புத்தகம், பாட புத்தகம் போன்றவைகளை தானம் செய்வது ஏழு பிறவிக்கும் சேர்த்து மொத்தமான புண்ணியங்களை தரும். திருக்குளத்தில் மகாமகதினத்தில் நீராட இயலாதவர்கள் 27-ம்தேதி சனிக்கிழமை காலை 5.40 மணி முதல் 7.25 மணி வரையிலும் மாலை 6.28 மணி முதல் இரவு 9.03 மணி வரையிலும் புனித நீ��ாடுவது நற்கர்மங்களை வாரி வழங்கும்.\nLabels: 2016 - மகாமக மகத்துவம். புனித நீராடும் நேரம்\n2017 – GURU PEYARCHI 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள் ( 24 )\n2017 சனிப்பெயர்ச்சி ( 1 )\n2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோக்கள் ( 13 )\n2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள் ( 12 )\n2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். ( 12 )\n2018 – பிப்ரவரி மாத நட்சத்திர பலன்கள் ( 1 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 1 )\n2018 ஏப்ரல் மாத நட்சத்திரப் பலன்கள் ( 1 )\n2018 பிப்ரவரி மாத பலன்கள் ( 12 )\n2018 மார்ச் மாத நட்சத்திரப் பலன்கள் ( 1 )\n2018 மார்ச் மாத பலன்கள் ( 12 )\nஅக்னி நட்சத்திரம் ( 1 )\nஅதிர்ஷ்டம் எப்போது உங்களைத் தேடி வரும்..\nஆதித்ய குருஜி பதில்கள் ( 8 )\nஉங்கள் ஜாதகம் யோக ஜாதகமா\nஎம்.ஜி.ஆர் ஜாதக விளக்கம் ( 2 )\nஏ(மா)ற்றம் தரும் ஏழரைச் சனி...\nகலைஞர் கருணாநிதி ஜாதக விளக்கம் ( 3 )\nகாரஹோ பாவ நாஸ்தியும் ராகு கேதுக்களும். ( 1 )\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nகுருப்பெயர்ச்சிப் பரிகாரங்கள் ( 4 )\nகுருவின் சூட்சுமங்கள் ( 6 )\nகுருஜி நேரம் பெயர்ச்சிபலன் வீடியோக்கள் ( 14 )\nகுருஜி நேரம் ராசிபலன்கள் வீடியோக்கள் ( 170 )\nகுருஜி நேரம் வீடியோக்கள் ( 180 )\nகுருஜியின் டைரி ( 5 )\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் ( 11 )\nகுலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி\nகேதுவின் சூட்சுமங்கள் ( 3 )\nசசயோகம் ( 6 )\nசந்திரகிரகணம்.... ( 2 )\nசந்திரனின் சூட்சுமங்கள் ( 5 )\nசனி பகவானின் சூட்சுமங்கள் ( 16 )\nசாயா கிரகங்களின் சூட்சும நிலைகள் ( 11 )\nசுக்கிரனை பற்றிய சூட்சுமங்கள். ( 9 )\nசுபத்துவத்தின் சூட்சுமம் ( 1 )\nசுபர் அசுபர் சூட்சுமம். ( 3 )\nசுனாமி மற்றும் பேய்மழைக்கான ஜோதிடக் காரணங்கள் ( 1 )\nசூரிய கிரகணம் : யாருக்கு தோஷம் \nசூரியனின் சூட்சுமங்கள் ( 4 )\nசெவ்வாயின் சிறப்புக்கள் ( 1 )\nசெவ்வாயின் சூட்சுமங்கள். ( 2 )\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசெவ்வாய் தோஷம் சில உண்மைகள்... ( 1 )\nதர்மகர்மாதிபதி யோகம். ( 4 )\nநீங்கள் எப்போது கோடீஸ்வரர் ஆவீர்கள்\nநீசபங்க ராஜயோகம். ( 1 )\nபஞ்ச மகா புருஷ யோகங்கள். ( 1 )\nபத்தாம் பாவமும் அது சொல்லும் தொழில்களும்\nபத்ர யோகம். ( 1 )\nபாதகாதிபதி பற்றிய ரகசியங்கள். ( 1 )\nபாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்\nபாபக்கிரகங்களின் சூட்சும வலு...... ( 1 )\nபால்வெளி மண்டல ஜோதிட விதி. ( 1 )\nபித்ரு த��ஷம் என்றால் என்ன\nபுதனின் சூட்சுமங்கள் ( 4 )\nமாலைமலர் கேள்வி பதில் ( 186 )\nமாலைமலர் வார ராசிபலன்கள். ( 14 )\nமாளவ்ய யோகம். ( 2 )\nரஜினி ஜாதக விளக்கம் ( 2 )\nராகு -கேது பரிகாரங்கள் பலன்கள் ( 1 )\nராகுவின் சூட்சுமங்கள் ( 13 )\nருசகயோகம் ( 5 )\nலக்னம் - ராசி எது முக்கியம்\nவாக்கியமா திருக்கணிதமா எது சரி வீடியோ. ( 1 )\nஜெ.ஜெயலலிதா ஜாதக விளக்கம் ( 2 )\nஜெயா-சசி ஆளுமையும் தோழமையும் ( 1 )\nஜோதிட கருத்தரங்கு வீடியோக்கள். ( 2 )\nஜோதிடம் எனும் தேவ ரகசியம் . ( 1 )\nஜோதிடம் எனும் தேவரகசியம் ( 31 )\nஜோதிடம் எனும் மகா அற்புதம் ( 3 )\nஹம்சயோகம் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2014/08/2.html", "date_download": "2018-04-21T19:30:34Z", "digest": "sha1:BIX3FLPIAWYQXGPICUYC24QQQI2Y7YT2", "length": 37989, "nlines": 357, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "மற்றும் – 2 ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nமற்றும் – 2 20\nZAKIR HUSSAIN | செவ்வாய், ஆகஸ்ட் 12, 2014 | கனவு , தவறு , மற்றும் , ஜாஹிர் ஹுசைன் , Zakir Hussain\nசமீபத்தில் நடந்த உலகக்கோப்பை கால்பந்தாட்டத்தில் வெற்றிபெற்றது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அந்த வெற்றிற்க்கு பின்னனியில் எவ்வளவு பெரிய ட்ரைனிங் & டிசிப்ளினும் இருக்கிறது என பார்த்தால் ஜெர்மனியிடம் மானுட உலகம் கற்றுக்கொள்ள வேண்டிய விசயம் எவ்வளவோ இருக்கிறது. டெக்னாலஜியில் எப்போதும் \"பூந்து விலாசும்\" திறமை ஜெர்மனிக்கு கைவந்த கலை. [BMW, Mercedes Benz, Audi] ஜெர்மனி பொதுவாகவே மிகவும் குளிரான நாடு. ஐஸ் கட்டிகள் சாலை ஓரம் மணல் மாதிரி கிடக்கும் சூழ்நிலையில் கால்பந்து விளையாண்ட விளையாட்டாளர்கள் உலகக்கிண்ண விளையாட்டு நடந்த பிரேசிலுடைய ட்ராப்பிக்கல் க்ளைமேட்டுக்கு அவர்களது உடம்பு ஒத்துப்போக 6 மாதத்திற்கு முன்பே வந்து பிரேசிலின் தலை நகரில் ஒரு ஸ்கூல் அளவுக்கு பெரிய பில்டிங் / க்ளினிக் [டாக்டர் மற்றும் மருந்துகளுடன்] வந்து தங்கி விட்டார்கள்.\n6 மாதம் தொடர்ந்து விளையாட்டுதான் , பயிற்சியின் போது அவர்களது உடம்பு ப்ரேசிலின் தட்ப வெட்ப நிலையுடன் ஒத்துபோனது. அதை விட பெரிய விசயம் உலகக் கிண்ண கால்பந்தாட்ட இறுதி விளையாட்டு நடக்கும் ஸ்டேடியம் மாதிரியே அவர்கள் தங்கியிருந்த ஸ்கூல் மாதிரியான பில்டிங் பக்கத்தில் ஜெர்மனி கட்டியது.\nஅதைவிட பெரிய விசயம் என்னவென்றால் வெற்றிக் கோப்பையை வாங்கியவுடன் அவர்கள் கட்டிய அந்த ஸ்கூல் மாதிரியான பில்டிங் / க��ளினிக் / கால்பந்தாட்ட மைதானம் அனைத்தயும் பிரேசிலின் ஏழைக்குழந்தைகள் பயன் படுத்திக்கொள்ள தானமாக கொடுத்து விட்டு போயிருக்கிறார்கள்.\nஜெர்மனி உலகுக்கு கற்றுத் தரும் பாடம் இதில் தர்மம் / இலக்கை நோக்கி பயனிக்க அவர்கள் எடுத்துக் கொண்ட 6 மாதப் பயிற்சி. க்ளைமேட் ஒத்துக் கொள்ள அவர்கள் செய்த தியாகம்.\nமுதலில் பயிற்சியை பார்ப்போம். இன்றைய சூழலில் நிறைய பேற் வெற்றியை ஒரு தம்ப்ட்ரைவிலோ / அல்லது தாயத்திலோ [படிக்காத பார்ட்டிஸ்] கிடைக்குமா என்று ஏங்குகிறார்கள். இன்றைக்கு விமானம் ஏறி நாளைக்கு வெளிநாடு போய் நாளன்னைக்கு கார் / பெரிய வீடு / பெரிய சொத்து / பெரிய வசதியான வீட்டில் ஒரு சிவப்பான பொண்ணு மனைவியாக / அமுத சுரபியாக அல்லது பின் நம்பர் கேட்காத ஏ.டி.எம். மெஷினாக மாமனார் என்று செட்டிலாக நினைக்கிறார்கள்.\nவாழ்க்கையில் பயிற்சி , கடினமான & சந்தோசமான கால கட்டங்களை தாண்டாமல் கிடைக்கும் வெற்றியையும் பணத்தையும் பாதுகாப்பது அவ்வளவு சுலபமாக இருக்காது.\nஎந்த தொழிலும் பயிற்சியோ அல்லது படிப்பில் சிறப்போ இல்லாத இளைஞர்கள் சமயங்களில் வீட்டிலும் வெளியிலும் ஒரு செயற்கையான மதிப்புடன் அலையும்போது பெற்றோர்களை நினைத்து கவலைப்படத் தோன்றும்.\nதிருநங்கைகள் செய்த பாவம் என்ன \nதிருநங்ககைகளை நம் ஊர் பக்கத்தில் பிச்சை எடுப்பவர்களாகவும், சமூகம் கேவலமாக பார்க்கும் தொழில் செய்பவர்களாகவும் மட்டும் தான் பார்க்கிறது. உலகவரை படத்தில் ஒரு கவுரவ சிம்பளாக தெரியும் நகரங்களில் திருநங்கைகள் டிசைனராகவும் , பெரும் அளவில் காசு பார்க்கும் பெர்சனல் ஹெல்த் பொருட்களை விற்கும் பிசினஸ் உமன் / மென் ஆகத்தான் பார்க்கிறது. நியூயார்க் , லண்டன் , டோக்கியோ , இங்கேயெல்லாம் இருக்கிறேன் என்று சொல்பவர்களை சமூகம் உயர்வாகத்தான் பார்க்கிறது. நகரத்துக்கும் மனிதனை மதிப்பதற்கும் எது பாலம் என்று இதுவரை சரியாக தெரியவில்லை.\nதிருநங்கைகள் ஆவதற்கு காரணமே அவர்களின் நடத்தையில் சின்ன வயதில் ஏற்படும் மாற்றத்தின்போது அதை திருத்தாமல் அவர்களை வீட்டை விட்டு துரத்தி அவமான சின்னமாக அவர்களை பார்ப்பதுதான் என்பது நிதர்சனம்.\nஅவர்களின் தடம் மாறிய வாழ்க்கைக்கு முழுக்க முழுக்க அவர்களே காரணம் என்பதில் எனக்கு அவ்வளவு உடன்பாடில்லை. சின்ன வயதிலிருந்தே அவர்கள் நடத்தப்படும் விதமும் , பிறந்த வீட்டிலேயே அன்பு இல்லாத சூழ்நிலையும் அவர்களை சமுதாயத்தின் குப்பையாக வெளியே வீசப்படுகிறார்கள்.\nஎல்லா வருமானத்தையும் வாங்கிக்கொண்டு வயதான காலத்தில் பெரியவர்களை கவுரவமாக வெளியே துரத்தும் சமுதாயம் தான் செய்தது சரி என்றே சொல்கிறது. ஆனால் தன்னால் துரத்தப்பட்ட இந்த மனிதர்களை நடு ரோட்டிலும் , பொது போக்குவரத்துகளிலும் சீண்டாமலும், அசிங்கமாகவும் , பல பட்டப்பெயர்களிலும் அழைப்பது ........நாம் கல்விபெற்றவர்கள்தானா என்பதை சந்தேகிக்க வைக்கிறது.\nஊனமுற்றோர்களை நாம் மதிப்பது இல்லையா... இவர்களின் [திருநங்கைகளின்] மனதை ஊனப்படுத்தியர்வர்களை பற்றி நாம் ஏதாவது சிந்திக்கிறோமா... இவர்களின் [திருநங்கைகளின்] மனதை ஊனப்படுத்தியர்வர்களை பற்றி நாம் ஏதாவது சிந்திக்கிறோமா. குறைந்தபட்சம் நாமாவது ஊனப்படுத்தாமல் இருப்போம். பிறப்பில் தவறுகள் இருப்பின் [Genetically malformed] சில நாடுகள் அவர்களின் தவறை ஒரு நோயாளியின் குற்றமாகவே கருதுகிறது [ சிவில் சட்டங்கள் மட்டும்].\nமனித உரிமைச் சட்டங்களின் கடுமை வரும் நாளில் இவர்களை கொஞ்சமாவது கவுரவமாக வாழ விடும்.\nஅதற்கும் கல்வி ஒன்றே இருளைப்போக்கும்.\nஇதுவொன்றும் சரித்திர கதாநாயகனோ, சாண்டில்யன் கதையில் வருபவனோ, அல்லது சினிமா படத்தலைப்போ அல்ல.\nஃபேஸ் புக்கிலும், ஈமெயிலிலும் அநியாயத்துக்கு உணர்ச்சி வசப்பட்டு வசை பாடுபவர்களும், 10 வருசத்துக்கு முன் வந்த ஏதோ ஒரு போட்டோவை இப்போது நடக்கும் அவலத்துடன் சம்பந்தப்படுத்தி \"எங்களுக்கும் தெரியும்ல\" என முந்திக் கொள்பவர்களைத்தான் சமூகம் இனிமேல் பொங்கியவனாக கருதும். உணர்ச்சிவசப்படுவதற்கு உண்மையான காரணம் , சரியான புரிதல் அறிவு இல்லாதது... இல்லையென்றால் மற்றவனின் அங்கீகாரத்திற்காக ஏங்குவது. மற்றவனின் அங்கீகாரத்துக்கு ஏங்குவதின் வேர்... சின்ன வயதில் குடும்பமே சேர்ந்து \"நொச்சு\" கொட்டிய சூழ்நிலை. என்ன செஞ்சாலும் \"வெளங்காதவன்\" என்று பெயர் எடுத்த காரணம்.\nசரி வேர் என்னவென்று பார்தாகி விட்டது, விளைவு தெரிய வேண்டாமா\nமதம் சார்ந்த விசயங்களில் இவர்கள் மிகவும் கவனத்துடன் நடந்து கொள்ள கடவது. மற்ற மதத்தினரும் படிக்கிறார்கள் என்பது தெரியாமல் மதங்களை இழிவு படுத்தினால்... விளைவு ஊரைச்சுற்றி போலீசும், அப்பாவி மக்களின் உ���ிரும், தேவையற்ற கோர்ட் வாயிதாக்களிலும் தன்னுடைய உழைக்கக்கூடிய வயதையே தொலைத்து விடக்கூடும்.\nவெறுப்புகளை கொட்டி கூட்டம் சேர்க்க முடியாது. அன்பினால் மட்டும்தான் கூட்டம் சேரும். வெறுப்புடனும் கூட்டம் சேரும் அதன் ரினிவல் டைம் மிகக் குறைவு.\nஇப்போது தமிழகத்தை பிடித்திருக்கும் நோய்... \"என் கருத்தை ஏற்காவிடில் நீ எனக்கு எதிரி\" எனும் சிந்து சமவெளி காலத்து நோய்.\nஇதன் தாக்கம் தொடர்ந்து இருக்குமானால் தமிழகத்தை குறிப்பாக முஸ்லீம்கள் என்று சொல்லிக் கொள்பவர்களை முன்னேற்ற இன்னும் சில நூறு வருடங்களை கடக்க வேண்டி வரும்.\nதவறு செய்தவர்கள் என்று நீங்கள் நினைத்த மனிதர்களை மன்னித்துப் பாருங்கள்....\nஉலகம் உங்களுக்கு மிகவும் அழகாகத்தெரியும்\n உலகின் நடப்புகளையும் வாழ்கையின் பாடங்களையும் கடந்த சில காலங்களாக நடந்து வரும் சமுதாய சிக்கல்களையும் ரத்தினச் சுருக்கமாக அழகாய் சொன்னீர்கள\nReply செவ்வாய், ஆகஸ்ட் 12, 2014 6:52:00 முற்பகல்\nReply செவ்வாய், ஆகஸ்ட் 12, 2014 9:04:00 முற்பகல்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nReply செவ்வாய், ஆகஸ்ட் 12, 2014 9:06:00 முற்பகல்\nஜெர்மனியின் வெற்றியை விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியாது; அது அவர்களின் 6 மாத வினை என்பதில் ஓர் உண்ணத படிப்பினை இருக்கிறது.\nஒரு வெற்றிக் கோப்பைக்காக அவர்களின் அர்ப்பணம் ஆச்சர்யமாக இருக்கிறது. எல்லாவற்றையும்விட, அந்த பயிற்சிக் களத்தை அவர்கள் ஏழைகளுக்காக விட்டுச் சென்ற பாங்கு வியக்கத் தக்கது.\nReply செவ்வாய், ஆகஸ்ட் 12, 2014 9:08:00 முற்பகல்\nReply செவ்வாய், ஆகஸ்ட் 12, 2014 10:20:00 முற்பகல்\nReply செவ்வாய், ஆகஸ்ட் 12, 2014 12:05:00 பிற்பகல்\nஜெர்மனியின் வெற்றியை விளையாட்டாக எடுத்துக் கொள்ள முடியாது; அது அவர்களின் 6 மாத வினை என்பதில் ஓர் உண்ணத படிப்பினை இருக்கிறது.\nஒரு வெற்றிக் கோப்பைக்காக அவர்களின் அர்ப்பணம் ஆச்சர்யமாக இருக்கிறது. எல்லாவற்றையும்விட, அந்த பயிற்சிக் களத்தை அவர்கள் ஏழைகளுக்காக விட்டுச் சென்ற பாங்கு வியக்கத் தக்கது.\nReply செவ்வாய், ஆகஸ்ட் 12, 2014 12:29:00 பிற்பகல்\nநகரத்துக்கும் மனிதனை மதிப்பதற்கும் எது பாலம் என்று இதுவரை சரியாக தெரியவில்லை.\n இல்லை க\"பாலத்துக்கும் இதயத்துக்கும் பாலமாய் இருப்பதா\nReply செவ்வாய், ஆகஸ்ட் 12, 2014 12:31:00 பிற்பகல்\nதவறு செய்தவர்கள் என்று நீங்கள் நினைத்த மனிதர்களை மன்னித்துப் பாருங்கள்....\nஉலகம் உங்களுக்கு மிகவும் அழகாகத்தெரியும்\nReply செவ்வாய், ஆகஸ்ட் 12, 2014 12:33:00 பிற்பகல்\n//அவர்கள்கட்டியபில்டிங்/கால் பந்தாட்டமைதானம்எல்லா வற்றையும்ஏழைகுழந்தைகளுக்குவிட்டுவிட்டு//என்னதான்வுலக கப்புஎடுத்தாலும்ஜெர்மானியர்களுக்குசமத்துகொரச்சத்தான்.செலவை பாக்காமேரெண்டொருவாரம்தங்கிஅதையெல்லாம்நல்லவெலைக்கி வித்துட்டுவந்தாஊருலேதோட்டம்தொரவைவாங்கிபோட்டுயுளுவுற காயிலேகால்மேலேகால்போட்டுசோறுஉங்கலாமுல\nReply செவ்வாய், ஆகஸ்ட் 12, 2014 12:38:00 பிற்பகல்\nதிருநங்கைகளில் பெரும்பாலோர் செக்ஸ் தொழிலில் ஈடுபடுவதால் அந்த ஒட்டு மொத்த பாலினமும் நாகரிக சமுதாயத்தில் கேவலமாகப் பார்க்கப்படுகின்றனர்.\nவிதிவிலக்காக குறைந்த சதவிகிதத்தினரே அந்தஸ்தான தொழில் செய்கின்றனர். எனவே அவர்களுக்காக அளவுக்கு அதிகமாக அநுதாபப்பட அவசியமில்லை என்றே தோன்றுகிறது.\nReply செவ்வாய், ஆகஸ்ட் 12, 2014 1:30:00 பிற்பகல்\n//தவறு செய்தவர்கள் என்று நீங்கள் நினைத்த மனிதர்களை மன்னித்துப் பாருங்கள்....\nஉலகம் உங்களுக்கு மிகவும் அழகாகத்தெரியும்//\nதெரிகிறது; மிக அழகாகத் தெரிகிறது\nReply செவ்வாய், ஆகஸ்ட் 12, 2014 1:33:00 பிற்பகல்\nமாஷா அல்லாஹ்.....ஜாஹிர் காக்காவின் ஆக்கத்தில் எப்பொழுதுமே அனைத்து சுவைகளும் நிறைந்து இருக்கும் ...அந்த வகையில் இவ்வாக்கமும் டபுள் ஹிட்....ஜெர்மனியின் திட்டமிடல் புருவத்தை உயர்த்த வைக்கின்றது\nகாக்கா-ஊரில் தண்ணீர் பஞ்சமும் மற்ற துன்பங்களும் அதிகமாக மற்ற நல்ல செயல்களும் எண்ணங்களும் குறைந்ததே காரணம்...விரைவில் அதிரையில் வெக்கேஷன் கட்டுரையில் பார்ப்போல்\nReply செவ்வாய், ஆகஸ்ட் 12, 2014 1:34:00 பிற்பகல்\n//திருநங்கைகளில் பெரும்பாலோர்// கவிக்காக்கா அவர்கள் அதில் தள்ளப்படுகின்றார்கள் என்றே கூறலாம்..the left with no option....\nReply செவ்வாய், ஆகஸ்ட் 12, 2014 1:37:00 பிற்பகல்\nகொச்சின் - ல இருந்து வந்தாச்சா .....\nReply செவ்வாய், ஆகஸ்ட் 12, 2014 1:40:00 பிற்பகல்\nஅங்குள்ள லுலு மால் மிகப் பிரமாண்டமாகக் கட்டியுள்ளனர். லுலு ஹைப்பர் மார்க்கட் துபையைவிட பெருசு.\n(கொச்சின் சாலைகள் சேத்தியாத்தோப்பு திண்டிவனம் சாலையைவிட மோசம்)\nReply செவ்வாய், ஆகஸ்ட் 12, 2014 1:59:00 பிற்பகல்\nமனம்விட்டுப் படிக்கவும் , வாய்விட்டு சிரிக்கவும், சிந்தனையை செலவு செய்து சிந்திக்கவும் வைக்கும் அசத்தல் தம்பி கட்டியுள்ள வழக்கமான அழகான தோரணம்.\nReply செவ��வாய், ஆகஸ்ட் 12, 2014 4:37:00 பிற்பகல்\nஅருமையான சிந்தனை கலந்த விழிப்புணர்வு பதிவு காக்கா\nReply புதன், ஆகஸ்ட் 13, 2014 1:23:00 பிற்பகல்\nReply வியாழன், ஆகஸ்ட் 14, 2014 2:10:00 முற்பகல்\nஎன் பதிவிற்கு கருத்திட்ட அனைவருக்கும் நன்றி. உடனே ஏற்புரை எழுத முடியாத அளவுக்கு கொஞ்சம் வேலைகள் அதிகமாகிவிட்டது.\nதனித்தனியே உங்களின் வார்த்தைகளுக்கு மீழ்பதில் சொல்ல ஆசைதான். நேரம் கிடைத்தவுடன் தொடரலாம்\nReply வெள்ளி, ஆகஸ்ட் 15, 2014 5:22:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 84\nஉணர்ச்சி வசப்படும் சமுதாயமாகி விட்டோமா\nஎம் சிந்தையைக் கவர்ந்த கல்வித் தந்தை\nஅடுக்குத் தொடர்… ஒடுக்கு இடர்\nபேசும் படம் - தொடர்கிறது...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 83\n - மீள்வதற்கான மீள்பதிவு இது \nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 82\nசுதந்திர தினம் - ஆகஸ்ட் 15 - காணொளி உரை…\nபதவிகள் இல்லாத நாற்காலிகள்... – அச்சம் \nஅப்பா ஏசுவாஹ....(அதிரையின் மண் வாசனை)\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 81\nஒரு ஒப்ப(ந்த)ம் போடுங்க அப்பா \nஅந்தப்புறக் காவலுக்கு அரசர்கள் வைத்த அலிகள்...\nவிருந்தோம்பலும் மின்னஞ்சலில் வந்த துஆவும் \nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 80\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/district_detail.asp?id=1060456", "date_download": "2018-04-21T19:09:51Z", "digest": "sha1:MRS64SKT3SHWNEZW2GTO3QD5NM33VI3Z", "length": 24042, "nlines": 298, "source_domain": "www.dinamalar.com", "title": "| 50 அடுக்குமாடி கட்டடங்களில் அடித்தள 'பீம்' விதிமீறல்! சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் ஆய்வில் அதிர்ச்சி தகவல் Dinamalar", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் சென்னை மாவட்டம் முக்கிய செய்திகள் செய்தி\n50 அடுக்குமாடி கட்டடங்களில் அடித்தள 'பீம்' விதிமீறல் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nஎதற்கெடுத்தாலும் போராட்டத்தில் குதிப்போரால் மக்கள் எரிச்சல்\nகடமையை செய்ய அரசு தவறி விட்டது : பிரதமருக்கு அதிகாரிகள் கடிதம் ஏப்ரல் 16,2018\nதமிழகத்தில் தொழில் துவங்க முதலீட்டாளர்கள் மறுப்பு: தெலுங்கானா, ஆந்திரா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்பு ஏப்ரல் 15,2018\nபாலியல் புகாரில் ஆதாரமற்றது என்கிறார் கவர்னர் ' மறுப்பு\n'பாராட்டும் விதமாகவே கன்னத்தில் தட்டினேன்' ஏப்ரல் 18,2018\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nமவுலிவாக்கத்தில், அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்த கட்டடத்தில் இருந்தது போன்று, 50 அடுக்குமாடி கட்டடங்களில், 'காலம்' எனப்படும் அடித்தள 'பீம்' விதிமீறல் இருப்பது சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஆய்வு : மவுலிவாக்கம் கட்டட விபத்தில், சிறப்பு புலனாய்வுக்குழு மேற்கொண்ட ஆய்வில், திட்ட அனுமதி அளிக்கப்பட்ட வரைபடத்தில் இருந்த, 'காலம்' எனப்படும், 'பீம்'கள், கட்டுமான பணியின்போது பின்பற்றப்பட்ட, வரைபடத்தில் இல்லாதது தெரியவந்து உள்ளது. ஒப்புதல் அளிக்கப்பட்ட வரைபடத்துக்கு மாறாக, 'பீம்'களை மாற்றி அமைத்ததே, 11 மாடி கட்டடம் இடிந்து விழ, முக்கிய காரணமாக கூறப்படுகிறது.இந்த நிலையில், இதேபோன்ற விதிமீறல்கள் மேலும் 50 அடுக்கு மாடி கட்டடங்களில் இருப்பது சி.எம்.டி.ஏ., அதிகாரிகளின் ஆய்வில் தெரியவந்துள்ளது.\nஇதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத, சி.எம்.டி.ஏ., உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:மவுலிவாக்கம் விபத்தையடுத்து கட்டுமான திட்ட அனுமதி பெற விண்ணப்பித்தவை, கட்டுமான பணி நிலையில் இருப்பவை, கட்டுமான பணி நிறைவு சான்று பெறும் நிலையில் இருப்பவை என, மூன்று வகையாக, 251 அடுக்குமாடி கட்டடங்கள், 165 சிறப்பு கட்டடங்கள் ஆய்வு செய்யப்பட்டன.\n'பீம்' இல்லை : மொத்தம், 19 குழுக்களாக பிரிந்து, ஜூலை முதல் வாரத்தில் துவங்கிய இந்த பணிகள் ஆகஸ்ட் மாதம் முடிவடைந்தன. இதில், ஆய்வு செய்யப்பட்ட, 416 கட்டடங் களில், 50 கட்டடங்களில், 'காலம்' எனப்படும், 'பீம்'கள், திட்ட அனுமதி வரைபடத்தில் உள்ளபடி இல்லை. இதுதவிர, 228 கட்டடங்களில் வேறு வகையான விதிமீறல்கள் உள்ளன. இக்கட்டடங்களுக்கு, நோட்டீஸ், அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு அவர்கள் அளிக்கும் பதிலை பொறுத்து, அடுத்தகட்ட நடவடிக்கை கள் எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.\nசென்னையில், வேப்பேரி, பூந்த மல்லி நெடுஞ்சாலை, பல்லாவரம், சோழிங்கநல்லுார், எழும்பூர், துரைப்பாக்கம், சிறுசேரி, உத்தண்டி உள்ளிட்ட பகுதிகளில் அடித்தள, 'பீம்' விதிமீறல் உள்ளதாக கண்டறியப்பட்ட கட்டடங்கள், உள்ளதாக தெரிய வந்துள்ளது.மக்களிடம் பீதி ஏற்படும் என்பதால், இக்கட்டடங்களின் பெயர் உள்ளிட்ட விவரங்களை வெளியிடு வதை சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தவிர்த்துள்ளதாக கூறப்படுகிறது.மவுலிவாக்கத்தில் விபத்துக்கு காரணமாக கூறப்படும் விதிமீறல்கள், வேறு கட்டடங்களிலும் இருப்பது தெரியவந்தும், அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதில் சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.\n- நமது நிருபர் -\nமேலும் சென்னை மாவட்ட செய்திகள் :\n1.76 கைதிகளுக்கு எலும்பு முறிவு : புழல் சிறையில் புத்தூர் கட்டு\n» சென்னை மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஅவ்வாறு முறை தவறிய கட்டடங்களின் விவரங்கள் வெளியாக வேண்டும். அவை எவ்வகைக் கட்டுமானப் பணி நிலையில் தற்போது உள்ளன என்பது பொறுத்து அமையும் அவற்றை சீர் செய்ய முடியுமா முடியாதா என்பது. ஆகவே இந்த விவரங்கள் பொது மக்களுக்குத் தெரிய வருவது அவசியம். மேலும், சரியான விவரங்கள் வெளிவராத நிலையில் வதந்திகள் பரவி முறையற்ற கட்டடங்களுக்கு பதில் முறையான கட்டட நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம் வேண்டுமென்றே. ஆகவே கட்டட நிறுவனங்களே விவரங்களை வெளிப்படையாக்கக் கோர வேண்டும்.\nவிதி மீறல் அநேகமாக எல்லா கட்டிடங்களிலும் நடக்கிறது. தரை தளத்தில் பார்க்கிங் அமைப்பதாக வரைபடத்தில் காட்டி அனுமதி வாங்கிவிட்டு, பாதி இடத்தில் பார்க்கிங் மீதி இடத்தில் ஒரு பிளாட் கட்டி முறையில்லாமல் விற்று விடுகிறார்கள். இதில் அதிகாரிகளுக்கும் பங்கு உள்ளது.\n அதென்ன காலமும் பீமும் ஒன்றா அல்லது வெவ்வேரைக் குறிப்பிடுகின்ற சொற்களா அல்லது வெவ்வேரைக் குறிப்பிடுகின்ற சொற்களா ஒன்றென்றால் ஏன் இரண்டு சொற்கள் சொன்னார்கள் ஒன்றென்றால் ஏன் இரண்டு சொற்கள் சொன்னார்கள் நமது தமிழில் தூண் என்றும் விட்டம் என்றும் சொன்னார்களே. இரண்டும் வேறல்லவா நமது தமிழில் தூண் என்றும் விட்டம் என்றும் சொன்னார்களே. இரண்டும் வேறல்லவா ஒன்று நெடுங்குத்து மற்றது கிடை மட்டம். ஆக ஆங்கிலம் வேண்டாம், தமிழையும் சரிவர கற்பதில்லை என்ற நிலைதான்\nஒப்புதல் வழங்கும் அதிகாரிகள் டீம் ல் ஒருவர் பணிகள் ஒப்புதலின் படி நடை பெறுகிறதா என்று பார்வையிட வேண்டும் என்ற விதிமுறை அமலில் தானே உள்ளது \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalachuvadu.com/magazines/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%81/issues/220/articles/15-%E0%AE%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-21T18:58:33Z", "digest": "sha1:XAD5K3NJ7BGL3F3ZNYOKBFI5QTZNYAOJ", "length": 5021, "nlines": 67, "source_domain": "www.kalachuvadu.com", "title": "காலச்சுவடு | இஸ்லாமியத் தமிழ் இதழ்கள்", "raw_content": "\nமுதலில் கட்டுங்கள், அவர்கள் வருவார்கள்\nஈயாத புல்லர் இருந்தென்ன போயென்ன\nசந்தையூர் சுவர் - உண்மை அறியும் குழுவின் அறிக்கை\nகாலச்சுவடு ஏப்ரல் 2018 கட்டுரை இஸ்லாமியத் தமிழ் இதழ்கள்\nவிழுதிறக்கிய பெருமரங்களுக்கு மத்தியில் ஒரு சிறு செடியின் இருப்பிற்கான போராட்டம்தான் இஸ்லாமியத் தமிழ் இதழ்களின் வரலாறு. விழுதுகளின் விலாசத்தைப் பேசுவதற்குப் பதிலாக வேர்களிலிருந்து விசாரணையைத் தொடங்க வேண்டியிருக்கிறது.\nஊடகத்துறையில் தனக்கான இருப்பிடத்தைத் தகவமைத்துக் கொள்ளாத சமுதாயத்த\n1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினர். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.\nபடைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ்வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 200வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும்சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும்பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankanewsweb.net/news/art-and-culture/item/1558-2016-05-23-08-07-32", "date_download": "2018-04-21T19:02:43Z", "digest": "sha1:PE34U747XSADU4EWXRBX2CSPRC433GGE", "length": 9129, "nlines": 90, "source_domain": "tamil.lankanewsweb.net", "title": "சென்னைப் புத்தகக் காட்சியில் ஈழத் தமிழப் படைப்பாளிகள்", "raw_content": "\nசென்னைப் புத்தகக் காட்சியில் ஈழத் தமிழப் படைப்பாளிகள்\nசென்னைப் புத்தகக் காட்சியில் ஈழத் தமிழப் படைப்பாளிகளின் ஆக்கங்கள் இடம் பெறும். இலங்கைக் கல்வி அமைச்சர் அகிலா விராஜ் காரியவாசம் ஏற்பாடு செய்கிறார்.\nகாந்தளகம் பதிப்பாளர் மறவன்புலவு க. சச்சிதானந்தனின் அழைப்பை ஏற்று அவர் சென்னைக்குச் சென்றார். பதிப்பாளர் சங்கத்தாரைச் சந்தித்துப் பேசினார்.\nசூன் 6 தொடக்கம் சூன் 13 வரை, சென்னை தீவுத் திடலில் 39ஆவது சென்னைப் புத்தகக் காட்சி நடைபெறுகிறது. தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் (தெபுவிபச) ஆண்டுதோறும் இக்காட்சியை நடத்தி வருகிறது.\nதெபுவிபசவின் இப்பொழுதைய தலைவர் கவிஞர் கண்ணதாசனின் மகன் காந்தி கண்ணதாசன். இன்று 22.5.16 ஞாயிறு மாலை 3 மணிக்குக்குக் காந்தி கண்ணதாசன் தலைமையில் எசியன் சுரேசர், அம்மன் சத்தியநாதன், காந்தளகம் சசிரேகா மற்றும் கட்டைபறிச்சான் இரத்தினசிங்கம், கஸ்தூரி அரங்கன் ஆகியோர் இலங்கைக் கல்வி அமைச்சர் அகிலா விராஜ் காரியவாசத்தை, சென்னை அம்பிகா எம்பையயர் சொகுசு விடுதியில் சந்தித்தனர்.\n1. சென்னைப் புத்தகக் காட்சியில் ஈழத்துப் படைப்பாளிகள் ஆக்கங்களைக் காட்சிக்கு வைத்தல்,\n2. ஈழத்தில் தமிழகப் பதிப்பாளரின் புத்தகக் காட்சி நடத்துதல்,\n3. யாழ்ப்பாணப் பொது நூலகத்துக்குத் தமிழகப் பதிப்பாளர் 10,000 தலைப்புகளை அன்பளிப்புச் செய்தல்\nஆகியன இக்கலந்துரையாடலில் இடம்பெற்றன. அனைத்து முயற்சிகளுக்கும் முழுமையான ஆதரவு தருவதாகவும் கொழும்பு திரும்பியதும் ஈழத்துப் படைப்பாளிகளை அழைத்துப் பேசுவதாகவும் இலங்கைக் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.\nஇலங்கைப் படைப்பாளிகள் தங்கள் ஆக்கங்களைச் சென்னைப் புத்தகக் காட்சிக்கு அனுப்ப விரும்பின் இலங்கைக் இராஜாங்கக் கல்வி அமைச்சின் செயலாளர் திஸ்ஸ ஹேவவிதாரணை 0094 11 2784870 தெபுவிபச தலைவர் காந்தி கண்ணதாசன் 0091 44 - 24338712 / 24332682, சென்னை காந்தளகம் திருமதி சசிரேகா பாலசுப்பிரமணியன் 0091 44 28414505 ஆகியோரைத் தொலை���்பேசியில் தொடர்பு கொள்க.\nநிகழ்ச்சியின் புகைப் படம் இணைப்பில்\nஇந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]\nகடலில் தத்தளித்த வெளிநாட்டவர்களை காப்பாற…\nஅஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை குழாம் புத…\nபலமான தமிழ்க் கட்சி ஒன்று உருவாகுவதை ஐதே…\nமஹிந்தானந்த அலுத்கமகே நிதி மோசடி விசாரணை…\nவளமான தேசத்தைக் கட்டியெழுப்பும் ஆண்டாக ப…\nபுதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு மக்…\nமகிந்த அணிக்கு சவால் விடுத்துள்ள சம்பந்த…\nநவாஸ் ஷெரீப்பிற்கு தேர்தலில் போட்டியிட வ…\nமஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுதலை\nவாசகர்களுக்கு விளம்பி புதுவருட வாழ்த்துக…\nநண்பர்களுடன் இருந்த போது கடலில் அடித்துச…\nலண்டனில் உள்ள இலங்கையர்களால் மகிழ்ச்சியட…\nபுத்தாண்டு கழிந்தும் போதை மயக்கம் தௌியாத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannathasan.wordpress.com/2010/12/09/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2018-04-21T19:00:19Z", "digest": "sha1:HL7XZS425UAHZKGU7QQWLUE4U3JSUE76", "length": 20150, "nlines": 180, "source_domain": "vannathasan.wordpress.com", "title": "என் கையில் விழுந்த சாக்லேட்! | வண்ணதாசன்", "raw_content": "\nவண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)\n”உனக்கு என்ன கோட்டி பிடிச்சிருக்கா\nஎன் கையில் விழுந்த சாக்லேட்\nஎன் கையில் விழுந்த சாக்லேட்\n“வண்ணதாசன்” எழுதிய “அகம், புறம்” அனுபவக் கட்டுரைத் தொடரில் நான் ரசித்த பகுதியை இங்கே போடுகிறேன்.\n“பெயரை அறிவது ஒரு நெருக்கம் உண்டாக்குகிறது அல்லவா அந்த உணர்வுடன் தான் சேர்ந்த வேலை, இப்போது செய்கிற வேலை, சம்பளம், குழந்தைகள் பற்றி எல்லாம் அந்தப் பெண் சொல்லிப் பகிர்ந்திருக்கிறார். “ஒரு தோழமை நிரம்பிய பெண்ணின் பெயரை அறிவதற்கு எனக்கு இருபது வருடங்கள் ஆகியிருக்கின்றன” என்று அந்த நண்பர் சொல்லும்போதே, இத்தனை வருடங்களிலும் பெயர் அறியாஹ முகங்களின் அணிவகுப்பு துவங்கியதைத் தடுக்க முடியவில்லை. மஜீத்கள், சுஹ்ராக்கள் இளம்பருவத் தோழியை பஷீர் எழுதியது போல, முதிர் பருவத்துத் தோழி பற்றி யார் எழுதப் போகிறார்க���் அந்த உணர்வுடன் தான் சேர்ந்த வேலை, இப்போது செய்கிற வேலை, சம்பளம், குழந்தைகள் பற்றி எல்லாம் அந்தப் பெண் சொல்லிப் பகிர்ந்திருக்கிறார். “ஒரு தோழமை நிரம்பிய பெண்ணின் பெயரை அறிவதற்கு எனக்கு இருபது வருடங்கள் ஆகியிருக்கின்றன” என்று அந்த நண்பர் சொல்லும்போதே, இத்தனை வருடங்களிலும் பெயர் அறியாஹ முகங்களின் அணிவகுப்பு துவங்கியதைத் தடுக்க முடியவில்லை. மஜீத்கள், சுஹ்ராக்கள் இளம்பருவத் தோழியை பஷீர் எழுதியது போல, முதிர் பருவத்துத் தோழி பற்றி யார் எழுதப் போகிறார்கள் முதிர்பருவத்துத் தோழியே எழுதப் படாதபோது, முதிர் பருவத் தோழன் பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடியாது\n“உங்க கிட்டே இதைச் சொல்லணும், அத்தான்” அலுவலகத்திலிருந்து வீட்டுக்குப் போகிர பாதையில் வந்திருப்பான் போல, கையில் பை இருந்தது. ஆர்.ஷண்முகசுந்தரத்தின் “நாகம்மாள்” புத்தகம் பக்கவாட்டில் எட்டிப் பார்த்தது. ஒரு முழுவேலை நாளின் எந்த அலுப்பும் இல்லாமல், முகம் பளிச்சென்று இருந்தது, “சொல்லு மாப்பிளே” அலுவலகத்திலிருந்து வீட்டுக்குப் போகிர பாதையில் வந்திருப்பான் போல, கையில் பை இருந்தது. ஆர்.ஷண்முகசுந்தரத்தின் “நாகம்மாள்” புத்தகம் பக்கவாட்டில் எட்டிப் பார்த்தது. ஒரு முழுவேலை நாளின் எந்த அலுப்பும் இல்லாமல், முகம் பளிச்சென்று இருந்தது, “சொல்லு மாப்பிளே” என்று நான் உட்காரச் சொல்கையில், முகம் இன்னும் கொஞ்சம் மலர்ந்தது. கொடியில் காயப் போட்டிருக்கிற சிவப்புச் சேலையில், இதுவரை மங்கியிருந்த வெயில், இரண்டு நிமிடங்கள் தீப்பிடித்த மாதிரி பிரகாசிக்கும்போது இப்படித் தான் இருக்கும்.\nஉடனே சொல்ல ஆரம்பிக்கவில்லை. இந்த வீட்டை இப்போது தான் முதலில் பார்க்கிறமாதிரி கொஞ்ச நேரம் இருந்தான். வாரப் பத்திரிகையை எடுத்து விசிறிப் புரட்டாலாகத் திருப்பிவிட்டு வைத்தான். உட்கார்ந்திருந்த சோபாவில் மிச்சம் கிடந்த காலியிடத்தைத் தடவிக் கொடுத்தான். மறுபடி சிரித்தான்.டக்கென்று “ஒண்ணுமில்லை அத்தான், நகைக்கடன் வாங்குறதுக்கு ஒரு புள்ளை வந்திருந்தது. உடனே நீங்க ஒண்ணும் யோசிச்சிராதீங்க, கல்யாணம் ஆகிக் கைப்பிள்ளை இருக்கு” என்று மேற்கொண்டு சிரித்தான்.\nஅந்தப்பெண் கன்னங்கரேர் என்ரு ஒரு சிலை மாதிரி இருந்தாளாம். அம்மன் கோயிலில் இருந்து அப்படியே பெயர்த��து எடுத்து வந்து, இப்படி நடு ஹாலில் காஷ் கவுண்டருக்கு முன்னால் நிறுத்தி வைத்தது போலவாம் மூக்கு அப்படியாம் சிரிப்பைப் பற்றிச் சொல்லவே முடியாதாம் அப்படியே “கை எடுத்துக் கும்பிடணும்போலே” இருந்தாளாம் அப்படியே “கை எடுத்துக் கும்பிடணும்போலே” இருந்தாளாம் இத்தனைக்கும் படிப்பு, நாகரிகம் எதுவும் இல்லையாம் இத்தனைக்கும் படிப்பு, நாகரிகம் எதுவும் இல்லையாம்”தொப்”னு தண்ணிக்குள்ளே விழுந்து, விரலால் அடிச்சுப் போய் பறிச்சுட்டு வந்த தாமரைப் பூ மாதிரினு வச்சுகிடுங்களேன்” என்று அவன் சொல்லச் சொல்ல நான் எனக்குத் தெரிந்த முகங்களின் கற்பனையில் இருந்தேன். உலகமே அப்படித் தானே\nஒருத்தர் வைத்த புள்ளிக்கு இன்னொருத்தர் போடுகிற கோலம் வேறு அல்லவா நான் வரைந்த ஊஞ்சல் ஆடும் பெண்ணை, நீங்கள் பார்க்கும்போது ஆடுவது உங்களுக்கு நெருக்கமான பெண்தானே\n“அது அழகா இருக்கிறது எல்லாம் முக்கியமில்லை அத்தான்”யம்மா நீ ரொம்ப அழகா இருக்கே தாயி”ன்னு அதைக் கூப்பிட்டு ஒரு வார்த்தை சொல்லணும்னு எனக்குத் தோணினதுதான் ஆச்சரியம்”ன்னு அதைக் கூப்பிட்டு ஒரு வார்த்தை சொல்லணும்னு எனக்குத் தோணினதுதான் ஆச்சரியம்\n“நான் சொன்னவுடனே அது முகத்திலே வெட்கத்தைப் பார்க்கணுமே” கிட்டத் தட்ட அந்தப் பெண் வெட்கப் பட்ட விதத்தை அவன் நடித்தே காண்பித்து விட்டான்.\n நீ சொன்னது, அது அதைக் கேட்டுக்கிட்டது இரண்டையுமே நம்ப முடியல்லே” நான் சொல்ல, அவன் தங்கத் தாள் சுற்றின அந்தச் சாக்லேட் பட்டியை என் முன்னே நீட்டினான். “இதை நம்புகிறீர்களா” நான் சொல்ல, அவன் தங்கத் தாள் சுற்றின அந்தச் சாக்லேட் பட்டியை என் முன்னே நீட்டினான். “இதை நம்புகிறீர்களா அது கொடுத்துட்டுப் போச்சு” என்று என்னைப் பார்த்தான்.\n“சாப்பிடாமல் அப்படியே வச்சுகிடப் போறியா\n உங்க கிட்டே சொன்ன மாதிரி எல்லாக் கதைகளையும், ஹரி அம்மா கிட்டே சொல்லிட்டு, அப்புறம் அல்லவா முடிவு பண்ணணும் அதைச் சாப்பிடுறதா, வச்சிருக்கறதா என்று அதைச் சாப்பிடுறதா, வச்சிருக்கறதா என்று\nசாக்லேட் பட்டி அவனுடைய உள்ளங்கையை நிரப்பியிருந்தது. நான் என்னுடைய கையைப் பார்த்துக் கொண்டேன்.\nஎல்லோர் கையிலும் இப்படி ஒன்றை வைத்துக் கொள்ள முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்\nவண்ணதாசனின் எழுத்தின் ஒரு பகுதி, எனக்குப் பி���ிச்ச இடத்தை மட்டுமே கொடுத்திருக்கேன். ஸ்கான் பண்ணிப் போடவேண்டாம்னு முடிவெடுத்ததுக்குக் காரணமே, மீண்டும் ஒரு முறை படிக்கிற ஆசையில் தான். அந்த இளைஞனின் தெளிவான மனமும், மனைவியிடம் இன்னொரு பெண்ணின் அழகைப் பற்றிச் சொல்லப் போவதையும், அவள் கொடுத்த சாக்லேட்டைப் பின்னர் தான் சாப்பிட வேண்டும் என வைத்திருப்பதும், எழுத்தில் அந்த உணர்வுகளை வண்ணதாசன் வடித்திருப்பதும்\nசாக்லேட் என் கையிலேயே வந்துட்ட மாதிரி உணர்வு\nThis entry was posted in அனைத்தும், வண்ணதாசனின் அகமும் புறமும், வண்ணதாசன், வண்ணதாசன் குறித்து and tagged அகமும் புறமும், வண்ணதாசன், வண்ணதாசன் கதைகள், வண்ணதாசன் மதிப்புரைகள், s.i.sulthan, sulthan, vannadasan, vannadhasan, vannathasan. Bookmark the permalink.\n”உனக்கு என்ன கோட்டி பிடிச்சிருக்கா\nOne Response to என் கையில் விழுந்த சாக்லேட்\n5:59 முப இல் திசெம்பர் 9, 2010\nஅருமை. பகிர்விற்கு நன்றி கீதாம்மா…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஇலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். . நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது.\nவண்ணதாசன், எஸ்.கல்யாணசுந்தரம்,கல்யாண்ஜி. நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன். திருநெல்வேலி..சொந்த ஊராய் இருந்தாலும்… நம் அனைவருக்கும் சொந்தமானவர். இலக்கியச்சிந்தனை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் எழுத்தாளர்கள் வரிசையில் முன்னால் நின்றுக்கொண்டிருப்பவர்.\nஎன் மனிதர்கள் கற்பனையானவர்கள் கிடையாது\nமயக்கும் எழுத்துக்காரர் வண்ணதாசன் எழுதிய அகம் புறம் – ஒரு பகுதி உங்களுக்காக\nவண்ணதாசன் உரை @ விஷ்ணுபுரம் விருது – 2016\nமனிதர்களின் ஈரத்தை வெளிப்படுத்துவதே எனது எழுத்தின் நோக்கம்\nசிறுகதைகள், வண்ணதாசன், நான் -சரவணன்\nவிஷ்ணுபுரம் விருது: கதைகளைச் சித்திரங்களாக்கியவர்\nநெல்லை மண்ணின் பண்பாடே என் கதைகளுக்கு உயிரோட்டம்\nசுவையாகி வருவது -1.2 ஜெயமோகன்\nவண்ணதாசன் (கல்யாண்ஜி) புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://antopeter.blogspot.com/2012/01/", "date_download": "2018-04-21T19:04:13Z", "digest": "sha1:MHXREMYMUB277VTMB2VFIHN5HH4CHQEG", "length": 38743, "nlines": 152, "source_domain": "antopeter.blogspot.com", "title": "கணியரசு: January 2012", "raw_content": "\nஎன்னுடைய நிறுவனம் ஆண்டுதோறும் கிராபிக்ஸ் விருதுப்போட்டியை நடத்திவருகிறது. இவ்வாண்டு கிராபிக்ஸ் விருதுப்போட்டி சென்னை தி.நகரில் 28ந் தேதி (சனிக்கிழமை) நடத்தியது. நிகழ்ச்சியில் தமிழக அரசின் திட்டக்குழு செயலர். திரு தனவேல் ஐஏஎஸ், இயக்குநர்-நடிகர் பொன்வண்ணன் மற்றும் மொழி பெயர்ப்புத்துறை இயக்குநர்.\nமுனைவர். அருள்நடராசன் ஆகியோர் கலந்து கொண்டனர். 9 வது கிராபிக்ஸ் விருதுப்போட்டியில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த திரு.பி.ராஜன் முதல் பரிசை பெற்றறார்.\nஇடுகையிட்டது ஆண்டோ பீட்டர் நேரம் 12:02 AM 1 கருத்துரைகள்\nஎஸ்ஆர்எம் பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயமும், இந்திய மொழிகள் நடுவண் நிறுவன மொழித் தரவுத்தொகுப்புச் சேர்த்தியமும் இணைந்து ”தமிழ்க் கணினிமொழியியல்” பயிலரங்கை 11 நாட்கள் நடத்தி வருகிறது. இதன் துவக்கவிழா எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் 20ந்தேதி காலை 10 மணிக்கு நடைபெற்றது. தலைமை உரையை எஸ்ஆர்எம் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர், முனைவர் மு.பொன்னவைக்கோ அவர்கள் ஆற்ற, மைசூர் சிஐஐஎல் இயக்குநர் முனைவர் எல்.இராமமூர்த்தி மையக் கருத்துரை வழங்கினார்.\nஎஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் சிறப்புரையை அரசு முதன்மை செயலாளர் திரு.ம. குற்றாலிங்கம் அவர்கள் ஆற்றினார்கள். கணித் தமிழ்ச்சங்க தலைவர் ஆண்டோ பீட்டர், முனைவர் ந.தெய்வ சுந்தரம், மணிமணிவண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பயிற்சி பட்டறையில் தமிழ்க்கணினி கருத்துரை ஆற்ற 28 அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர். 100 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர்.\n21.1.2012 : தினமணி புகைப்படம் காண்க:\nஇடுகையிட்டது ஆண்டோ பீட்டர் நேரம் 11:25 PM 0 கருத்துரைகள்\nமா.ஆண்டோ பீட்டரின் நூல் வெளியீடு\n15.1.2012 மாலை 5 மணிக்கு , சென்னை புத்தகக் கண்காட்சி வளாகத்தில் மின்தமிழ் நண்பர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் என்னுடைய சாப்ட்வியூ பதிப்பக வெளியீடான SHORTCUT KEYS என்ற நூலினை சென்னைப்பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் முனைவர் வடிவேல் நாகராஜள் வெளியிட, ஜெர்மணி சுபாஷினி ட்ரெம்மல் பெற்றுக்கொண்டார்.\nஇடுகையிட்டது ஆண்டோ பீட்டர் நேரம் 9:45 PM 1 கருத்துரைகள்\n15.1.2012 மாலை 5 மணிக்கு , சென்னை புத்தகக் கண்காட்சி வளாகத்தி��் மின்தமிழ் நண்பர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் என்னுடைய சாப்ட்வியூ கணினி நிறுவன வெளியீடான Inventions and Discoveries என்ற குறுவட்டினை முனைவர் நா.கொரியா கண்ணன் வெளியிட, யாகூ (இந்தியா) தமிழ் ஆசிரியர் முனைவர்.அண்ணாகண்ணன் அறிமுகப்படுத்தினார்\nவல்லமையில் வெளியான செய்தியை படிக்கவும்\nஇடுகையிட்டது ஆண்டோ பீட்டர் நேரம் 9:30 PM 0 கருத்துரைகள்\nநடிகை ரோகினியின் சிறப்பு வகுப்பு\nசாப்ஃட்வியூ ஊடகக்கல்லூரி மாணவர்களுக்கு நடிகை ரோகினி 18.1.2012 அன்று காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை சிறப்புரையாற்றினார். தமிழ் திரையுலக இயக்குநர்கள் பற்றி சிறப்பு சொற்பொழிவு ஆற்றினார். சிறப்புரைக்கு பின் புத்தகக்கண்காட்சி குறித்து மாணவர்கள் தயாரித்த குறும்படத்தை பார்வையிட்டார்.\nஇடுகையிட்டது ஆண்டோ பீட்டர் நேரம் 1:25 AM 1 கருத்துரைகள்\nஜெயலலிதா ஓர் அபூர்வ சிந்தாமணி தான்: இரா.செழியன்\nதிருவள்ளுவர் திருநாளையொட்டி தமிழ் அறிஞர்கள் விருது பெற்றவர்கள் சார்பில் ஏற்புரை ஆற்றிய இரா.செழியன் பேசுகையில், சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல் மக்களின் பேராதரவை பெற்று ஆட்சியை பிடித்திருக்கும் முதல்வர் ஜெயலலிதா ஓர் அபூர்வ சிந்தாமணி தான். இருண்ட காலம் நீங்கி தமிழகத்திற்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது. இதுபோன்ற விடிவுகாலம் இந்தியாவுக்கும் வரவேண்டும். பெண் அறிஞர்களின் பெயர்களிலும் அரசின் சிறப்பு விருதுகளை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன் என்றார்.\nஇடுகையிட்டது ஆண்டோ பீட்டர் நேரம் 10:43 PM 2 கருத்துரைகள்\nசென்னை திராவிடர் கழகம் ஆண்டு தோறும் தமிழ், இலக்கியம், பண்பாடு, கலை மற்றும் அறிவியல் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது அளித்து சிறப்பிக்கிறது. மூன்று நாட்கள் நடைபெறும் விழாவில் பெரியார் விருதுகளும் அளிக்கப்பட்டது. 15ந் தேதி பொங்கலன்று நடிகை சரண்யா, பொன்வண்ணன், இயக்குநர் சற்குணம், பாஸ்கர் சக்தி, ஒவியர் அரசு மற்றும் எனக்கும் அளிக்கப்பட்டது. விருதுகளை ஆசிரியர் வீரமணி அளித்து சிறப்பித்தார்கள். விடுலை செய்தி தாளின் செய்தியை படிக்க கிளிக் செய்யவும்.\nஇடுகையிட்டது ஆண்டோ பீட்டர் நேரம் 1:30 AM 6 கருத்துரைகள்\nசென்னை திராவிடர் கழகம் ஆண்டு தோறும் தமிழ், இலக்கியம், பண்பாடு, கலை மற்றும் அற��வியல் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது அளித்து சிறப்பிக்கிறது. இவ்விருதுகள் பொங்கல் விழாவில் அளிக்கப்படும். இம்முறை தமிழ்மரபு அறக்கட்டளையின் கீழ் இயங்கும் மின்தமிழ் உறுப்பினர்களுக்கு பெரியார் விருது கிடைத்துள்ளது. இம்மூவரும் மின்தமிழ் உறுப்பினர்கள் என்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nமா. ஆண்டோ பீட்டர் - - - ஓரிசா பாலு - - - மு.இளங்கோவன்\nஇடுகையிட்டது ஆண்டோ பீட்டர் நேரம் 1:11 AM 4 கருத்துரைகள்\nஇயக்குநர் வெற்றிமாறன் குறுவட்டு வெளியீடு\nசாஃப்ட்வியூ பதிப்பகத்தில், INVENTIONS AND DISCOVERIES என்ற குறுவட்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியில் (11.1.2012 - புதன்கிழமை- மாலை 6.00 ) வெளியிடப்பட்டது. INVENTIONS AND DISCOVERIES என்ற குறுவட்டை ஆடுகளம் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட, தமிழ் இணையப்பல்கலைக்கழக இயக்குநர் டாக்டர்.நக்கீரன் மற்றும் லயோலா கல்லூரி பேராசிரியர். திரு.சுரேஷ்பால் பெற்றுக்கொண்டனர்.\nஇடுகையிட்டது ஆண்டோ பீட்டர் நேரம் 12:02 AM 0 கருத்துரைகள்\nபழ.நெடுமாறன் தமிழ்க்கணினி நூல் வெளியீடு\nசாஃப்ட்வியூ பதிப்பகத்தில், நான் எழுதிய 'கம்ப்யூட்டர் வைரஸ்' தமிழ்ப் புத்தகம் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் (10.1.2012 - செவ்வாய் கிழமை- மாலை 7.00 ) வெளியிடப்பட்டது. 'கம்ப்யூட்டர் வைரஸ்' நூலை பழ.நெடுமாறன் வெளியிட அரங்கிற்கு வருகை தந்த சிறுவர் சிறுமியர்கள் பெற்றுக்கொண்டனர்.\nஇடுகையிட்டது ஆண்டோ பீட்டர் நேரம் 2:31 AM 1 கருத்துரைகள்\nபழ.நெடுமாறன் தமிழ்க்கணினி நூல் வெளியிட்டார்\nபழ.நெடுமாறன் தமிழ்க்கணினி நூல் வெளியிட்டார் சாஃப்ட்வியூ பதிப்பகத்தில், நான் எழுதிய 'கம்ப்யூட்டர் வைரஸ்' தமிழ்ப் புத்தகம் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் (10.1.2011 - செவ்வாய் கிழமை- மாலை 7.00 ) வெளியிடப்பட்டது. 'கம்ப்யூட்டர் வைரஸ்' நூலை பழ.நெடுமாறன் வெளியிட அரங்கிற்கு வருகை தந்த சிறுவர் சிறுமியர்கள் பெற்றுக்கொண்டனர்.\nஇடுகையிட்டது ஆண்டோ பீட்டர் நேரம் 2:19 AM 0 கருத்துரைகள்\nதமிழில் 'அடோப் பீரிமியர்' புத்தகம் வெளியீடு\nசாஃப்ட்வியூ பதிப்பகத்தில், நான் எழுதிய 'அடோப் பீரிமியர்' தமிழ்ப் புத்தகம் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் (8.1.2012) வெளியிடப்பட்டது. 'அடோப் பீரிமியர்' நூலை திரைப்பட இயக்குநர். வ. கௌதமன்\nவெளியிட, சின்னத்திரை தயாரிப்பாளர் த.மணிவண்ணன் மற்றும் நன்னூல் டாட் காமின், இணைய மேதை ச.அசோகன் வெளியிட்டார்.\nஇடுகையிட்டது ஆண்டோ பீட்டர் நேரம் 11:37 PM 0 கருத்துரைகள்\nதொலைக்காட்சி தொழில்நுட்பம் நூலை மலேசிய அமைச்சர் வெளியிட்டார்\nஎன்னுடைய சாஃப்ட்வியூ ஊடகக்கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றும், திரைப்பட கல்லூரியின் மாணவர் தமிழ்தாசன் எழுதிய 'தொலைக்காட்சி தொழில்நுட்பம்' நூல் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் (8.1.2012) வெளியிடப்பட்டது. 'தொலைக்காட்சி தொழில்நுட்பம்' நூலை மலேசிய துணை அமைச்சர் டத்தோ.எம்.சரவணன் வெளியிட, தமிழ்ப்பணி ஆசிரியர் வா.மு.சே.திருவள்ளுவன்\nஇடுகையிட்டது ஆண்டோ பீட்டர் நேரம் 11:18 PM 0 கருத்துரைகள்\nதமிழ் வளர்ச்சிக்கழகத்தின் கலைக்களஞ்சிய நூல்கள்\nசென்னைப்பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்ச்சிக்கழகம் பல ஆண்டுகளாக அறிவியல் தமிழ் பணிக்காக இயங்கி வருகிறது. இதன் தலைவராக அண்ணாப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர்.வி.சி.குழந்தைசாமி பணியுற்றி வருகிறார். தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பதிப்பு பணிகள் பெரும்பாலும் அறிவியல் கலைக்களஞ்சிய தமிழ் நூற்களுக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இக்கலைக்களஞ்சிய நூல்கள் உலகில் எந்த பதிப்பகத்திலும் இல்லை. தமிழ் வளர்ச்சிக் கழகத்தில் உள்ள முக்கிய கலைக்களஞ்சியங்கள் பின்வருமாறு: மருத்துவக் கலைக் களஞ்சியம் தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் மருத்துவக் கலைக் களஞ்சியம் 12 தொகுதிகள் மற்றும் மருத்துவ கலைச்சொல் அகராதி ஆகும். அதன் 12 தொகுதி நூல்கள் பின்வருமாறு: உடல்நலம், தாய் சேய்நலம், புலனுறுப்புகள் 1, புலனுறுப்புகள் 2, மூளை, மனநலம், செரிமான மண்டலம், தொற்று மற்றும் பால்வினை நோய்கள், இதய இரத்தநாள மண்டலம், சிறுநீரகம், எலும்பியல், மரபியல் மற்றும் மருத்துவ கலைச்சொல் ஆகியன ஆகும். இந்த 13 நூல்களின் விலை. ரூ.3750/- ஆகும். இந்த 13 நூலையும் தொகுப்பாக வாங்குவோருக்கு 2012 ஆம் ஆண்டின் ‘பிரிட்டானிகா மருத்துவ களஞ்சிய டிவிடி’ இலவசமாக அளிக்கப்படும் சித்த மருத்துவக் களஞ்சியம் தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் சித்த மருத்துவ தமிழ் நூல்கள் ஏழு தொகுதிகளாக உள்ளன. அவை சித்த மருத்துவ வரலாறு, அடிப்படைகள், சிறப்பியல், வாதம் 1, வாதம் 2, பித்தம், கபம், குழந்தை மருத்துவம் ஆகும். இந்த ஏழு நூற்களின் மொத்த விலை.ரூ. 1710/- ஆகும். இந்த 7 நூலையும் தொகுப்பாக வாங்குவோருக்கு திருக்குறள் 5 உரைகள் அடங��கிய குறுவட்டு இலவசமாக அளிக்கப்படும். தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் சித்த மருத்துவ ஆங்கில நூல்கள் ஏழு நூற்களாகும். இந்த ஆங்கில தொகுப்பின் விலை. ரூ. 1540/- ஆகும். இந்த 7 நூலையும் தொகுப்பாக வாங்குவோருக்கு 2012 ஆம் ஆண்டின் ‘பிரிட்டானிகா மருத்துவ களஞ்சிய டிவிடி’ இலவசமாக அளிக்கப்படும் அறிவியல் நூல்கள் தொகுப்பு தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் அறிவியல் நூல்கள் செயற்கைகோள், உயிரியல் தாளமுறை, மனிதன், சுற்றுச்சூழல், பரம்பரை தொடரும் பாதை ஆகும். இவற்றுடன் சாஃப்ட்வியூவின் கம்ப்யூட்டர் கற்றுக்கொள்ளுங்கள், Web Directory, தமிழும் கணிப்பொறியும், கம்ப்யூட்டர் வைரஸ், கம்ப்யூட்டரில் என்ன படிக்கலாம், கணினி வேலைக்கு ரெடியா, கணினி வேலைக்கு ரெடியா ஆகிய நூல்கள் தொகுப்பாக அளிக்கப்படுகிறது. இந்த 10 நூல்களின் விலை. ரூ.522/- ஆகும். இந்த 10 நூலையும் தொகுப்பாக வாங்குவோருக்கு ‘உலக கண்டுபிடிப்புகள்’ குறித்த சிடி இலவசமாக அளிக்கப்படும் இயற்கை அறிவியல் நூல் தொகுப்பு தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் இயற்கை அறிவியல் நூல்கள் நீரியல் நீர்வளம், தமிழக நீர்வளம், வேளாண்மை, வனவியல் ஆகிய நான்கு நூற்களாகும். இதன் மொத்\nத விலை. ரூ.900/- ஆகும். இந்த 10 நூலையும் தொகுப்பாக வாங்குவோருக்கு ‘என்சைக்ளோபீடியா’ சிடி இலவசமாக அளிக்கப்படும் யோகாக் கலை நூல் தொகுப்பு பெங்களூர் சுந்தரம் பதிப்பகத்தின் வலிப்பும் வனப்பும், சுந்தர யோகா சிகிச்சை, ஆனந்த ரகசியம், ராஜ யோகம், சூர்ய நமஸ்காரம், சந்திய காயத்ரி, ஜெபயோகம், சாந்தியோகம், ஆரோக்கிய உணவு, யோகா சார்ட், Yogic Therapy, The Secret of Happiness, Diet & Digestion ஆகிய 12 நூல்களின் விலை.ரூ. 1720/- ஆகும். பெங்களுர் சுந்தரமே யோகாக்கலையின் முன்னோடி ஆவார். இந்த 13 நூலையும் தொகுப்பாக வாங்குவோருக்கு 2012 ஆம் ஆண்டின் ‘பிரிட்டானிகா மருத்துவ களஞ்சிய டிவிடி’ இலவசமாக அளிக்கப்படும். குழந்தைகள் கலைக்களஞ்சியம் தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் குழந்தைகள் கலைக்களஞ்சியம் 10 நூல்களாகும். இவை தற்போது நூலாக இல்லாமல் குறுவட்டாக வெளியாகியுள்ளது. இதன் விலை. ரூ.300/- ஆகும்.\nதமிழ் வளர்ச்சிக்கழகம் மற்றும் யோகாக்கலையின் நூற்களுக்கு சாஃப்ட்வியூ நிறுவனமே அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்கள் ஆவர். சென்னையில் நடைபெறும் புத்தக்கண்காட்சியில் இந்நூற்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சென்னை புத்தக்கண்காட்சியில் சாஃப்ட்வியூ நிறுவனத்தின் கடை எண் 331 ஆகும். சாஃப்ட்வியூ நிறுவன அலுவலக முகவரி: 118. நெல்சன் மாணிக்கம் சாலை, சென்னை-29. தொலைபேசி: 044-23741053 மின்னஞ்சல் : softviewindia@gmail.com இணையம்: www.softview.in.\nஇடுகையிட்டது ஆண்டோ பீட்டர் நேரம் 1:40 AM 0 கருத்துரைகள்\nஉடல் உறவு கொள்ள நாணயமா\nநாணயம் சேர்ப்பவர்களின் கவனத்திற்கு: ரோமனிய சிப்பாய்கள் விலைமாதர்களிடம் அவர்களது சேவைக்குப் பதிலாக வழங்கியதாகக் கருதப்படும் அடையாள நாணயமொன்று லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்கு லண்டனின் புட்னி பாலத்திற்கருகிலேயே ரெகிஸ் கேர்சன் என்பவர் இதனைக் கண்டுபிடித்துள்ளார்.\nசெப்பினால் உருவாக்கப்பட்டுள்ள இந்நாணயமானது ரோமனிய படைச் சிப்பாய்கள் தங்களது பாலியல் தேவைகளுக்காக விலைமாதர்களிடம் சென்ற சந்தர்ப்பங்களில் பயன்படுத்தியிருக்கக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 2000 வருடங்கள் பழைமையான இந்நாணயத்தின் ஒரு பக்கத்தில் ஆணும் பெண்ணும் உறவுகொள்வது போலவும், மற்றைய பக்கத்தில் 'XIIII' எனவும் பொறிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்களின் கருத்துப்படி இவ் அடையாள நாணயமானது 14 சிறிய ரோமானிய நாணயங்களுக்குச் சமமானதெனவும், இது அக்காலப்பகுதியில் வழங்கப்பட்ட ஊழியர் ஒருவரின் ஒரு நாள் சம்பளத்திற்கு சமனானதாகும். இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் அக்காலப்பகுதியில் பெண்கள் பாலியல் அடிமைகளாக உபயோகப்படுத்தப்பட்டனர் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் விபசாரத்தொழிலுக்கு ரோமானியர்கள் முக்கியத்துவம் அளித்ததாகவும், அப்பேரரசின் பொருளாதாரத்தில் இது முக்கிய பங்கு வகித்ததாகவும் இதனாலேயே அக்காலப்பகுதியில் அதிகாரிகள் விலைமாதர்களைப்ச் பதிவு செய்யும் நடவடிக்கையையும் மேற்கொண்டிருந்ததாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். லண்டனில் இத்தகைய நாணயமொன்று கண்டுபிடிக்கப்பட்டமை இதுவே முதன்முறையாகும். இது தற்போது லண்டன் நூதனசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் மூன்று மாதகாலத்திற்கு இது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. (வீரகேசரி)\n(புதிய செய்தியாகவும், மரபுச்செய்தியாகவும் உள்ளதால் பிரசுரித்து இருக்கிறேன்)\nஇடுகையிட்டது ஆண்டோ பீட்டர் நேரம் 1:47 AM 0 கருத்துரைகள்\nசென்னை சாஃப்ட்வியூ ஊடகக் கல்லூரியின் மாணவர்களின் 'வேர்கள்' இதழை தமிழக சட்டசபை சபாநாயகர் திரு.டி.ஜெயக்குமார் புத்தக கண்காட்சியில் வெளியிட்டார். அவருடன் சாப்ட்வியூ நிறுவனர் திரு. மா. ஆண்டோ பீட்டர், இதழ் ஆசிரியர் பி.எஸ். சித்ரலேகா மற்றும் துணை ஆசிரியர் கே.மணிகண்டன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nவேர்கள் இதழை கிளிக் செய்து படிக்கவும் : : : : : : http://www.tamilcinema.com/antopeter/vergal_january_2012.pdf வேர்கள் இதழில் இடம் பெற்றுள் முக்கிய தலைப்புகள்\nபடைப்பாளிகளுக்கு பிடித்த 10 புத்தகங்கள் - - - BLOG தொடங்குவது எப்படி - - - BLOG தொடங்குவது எப்படி - - - சிறுகதை: கனவு பயணம் - - - கணினித் துறை தமிழ் நூல்களுக்கு தனி புத்தக நிலையம் -m - - சாஃப்ட்வியூ ஆவணப்படம் வெளியீடு - - - தமிழன் தொலைக்காட்சி நிறுவனர் கலைக்கோட்டுதயம் பேட்டி - - - என்றென்றும் எம்.ஜி.ஆர் - - - மாநகராட்சியும் மக்களும்: எங்கேயும் எப்போதும்..\nஇடுகையிட்டது ஆண்டோ பீட்டர் நேரம் 10:27 PM 0 கருத்துரைகள்\nதமிழனுக்கு வேண்டிய முக்கிய தமிழ் மென்பொருட்கள்\nஅமுதசுரபி இதழின் புத்தாண்டு பொங்கல் சிறப்பிதழில், நான் எழுதிய தமிழனுக்கு வேண்டிய முக்கிய தமிழ் மென்பொருட்கள் கட்டுரை வெளியாகியுள்ளது.\nதமிழக அங்காடிகளில் சாதராண பொருளாக கம்ப்யூட்டர் விற்கப்படுகிறது. தமிழனின் வீட்டில் திருக்குறள் இருக்கிறதோ, இல்லையோ, அனைவரின் வீட்டிலும் கம்யூப்ட்டர் கண்டிப்பாக உள்ளது. கம்ப்யூட்டர் இருந்தாலும் தமிழில் இல்லையே என்ற கவலை பலரிடம் உள்ளது. தமிழை முழுமையாக பயன்படுத்த வேண்டும், என்னென்ன தமிழ் மென்பொருட்கள் பயன்பாட்டில் உள்ளன, என்ற குழப்பம் பலரிடம் உள்ளது. கம்ப்யூட்டரில் எவ்வாறெல்லாம் தமிழ் பயன்படுத்தலாம் என்ற ஆசையும் பலரிடம் உள்ளது. தற்போது வணிக உலகில் பயன்பாட்டில் அதிக அளவில் உள்ள மென்பொருட்களை வாசகர்களுக்காக பட்டியலிட்டுள்ளோம்.\nதமிழனுக்கு வேண்டிய முக்கிய தமிழ் மென்பொருட்கள் கட்டுரை\nஇடுகையிட்டது ஆண்டோ பீட்டர் நேரம் 11:39 PM 2 கருத்துரைகள்\nமா.ஆண்டோ பீட்டரின் நூல் வெளியீடு\nநடிகை ரோகினியின் சிறப்பு வகுப்பு\nஜெயலலிதா ஓர் அபூர்வ சிந்தாமணி தான்: இரா.செழியன்\nஇயக்குநர் வெற்றிமாறன் குறுவட்டு வெளியீடு\nபழ.நெடுமாறன் தமிழ்க்கணினி நூல் வெளியீடு\nபழ.நெடுமாறன் தமிழ்க்கணினி நூல் வெளியிட்டார்\nதமிழில் 'அடோப் பீரிமியர்' புத்தகம் வெளியீடு\nதொலைக்காட்சி தொழில்நுட்பம் நூலை மலேசிய அமைச்சர் வெ...\nதமிழ் வளர்ச்சிக்கழகத்தின் கலைக்களஞ்சிய நூல்கள்\nஉடல் உறவு கொள்ள நாணயமா\nதமிழனுக்கு வேண்டிய முக்கிய தமிழ் மென்பொருட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/tag/r-kannan/", "date_download": "2018-04-21T19:08:36Z", "digest": "sha1:N47USGCRLIGLTFB7GQTV4KV6IVGOKMQQ", "length": 4069, "nlines": 110, "source_domain": "newtamilcinema.in", "title": "R Kannan Archives - New Tamil Cinema", "raw_content": "\nபட்ட காலிலேயே படுதே கண்ணன்\nமொட்டை ராஜேந்திரனுக்கு எதற்கு ஹேர் டிரஸ்சர்\nஇவன் தந்திரன் / விமர்சனம்\nடைரக்டரை கதற விட்ட சினிமா சங்க நிர்வாகிகள் அழ வைக்கும் ஆடியோ பதிவு\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nகடனுக்கு போன கார்… பைக்கில் சுற்றும் பிரபலம்\nசிம்புவின் திடீர் திடீர் அவதாரங்களால் தமிழகம் ஷாக்\nமீடியா பெண்கள்னா அவ்ளோ கேவலமா போச்சா\nஏண்டா… இன்னும் எவ்வளவு நாளைக்குதான் கோச்சடையான வச்சு…\nரஜினியுடன் நடிகர் ஆனந்தராஜ் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nanbantamil.blogspot.in/2013/12/ways-to-clear-your-debts.html", "date_download": "2018-04-21T19:19:03Z", "digest": "sha1:RH3HDBTSMKHFJCBQKNWQKHQPTDHAN45T", "length": 36703, "nlines": 840, "source_domain": "nanbantamil.blogspot.in", "title": "Friends Tamil: கிரெடிட் கார்டு கடன்களில் இருந்து தப்பிக்கும் வழிகள் - Ways To Clear Your Debts", "raw_content": "\nகிரெடிட் கார்டு கடன்களில் இருந்து தப்பிக்கும் வழிகள் - Ways To Clear Your Debts\nகிரெடிட் கார்டு கடன்களில் இருந்து தப்பிக்கும் வழிகள் - Ways To Clear Your Debts\nஇன்றைய நவீன உலகத்தில் மக்களிடம் பண புழக்கத்தை விட கார்டுகளின் புழக்கம் அதிகரித்துவிட்டது. இப்பொழுது வேலைக்கு செல்லும் அனைவரிடத்திலும் கிரெடிட் கார்டு உள்ளது, குறிப்பாக ஐடி துறை மற்றும் பண்நாட்டு நிறுவன பணியாளர்கள். பெரும்பாலும் எல்லோரும் சில வங்கிகளில் அல்லது நிதி நிறுவனங்களில் கொடுக்கப்பட்ட கிரெடிட் கார்டை வைத்திருப்பார்கள். ஷாப்பிங் செய்யவும், விடுமுறையை கொண்டாடவும் அல்லது பில்களை செலுத்துவதற்கும் பணத்தைக் கொண்டு சென்ற காலம் முடிந்துவிட்டது. கிரெடிட் கார்டை விற்பனை நிலையங்களில் அல்லது பில் செலுத்தும் இடத்தில் தேய்த்து உடனடியாக பணத்தை செலுத்திவிடலாம்.\nஇதனால் பணம் திருட்டுபோகும் அபாயம் முழுமையாக குறைந்துள்ளது. கிரெடிட் கார்டு நிறுவனங்கள் முதலில் வாழ்நாள் இலவச கிரெடிட் கார்டையும், அதன் பின் ஒவ்வொரு உபயோகத்திற்கும் கவர்ச்சிகரமான வெகுமதி புள்ளிகளையும் அளித்து மக்களை வசப்படுத்தி வருகின்றன.\nகுறைந்த வருமானம் உள்ளவர்கள் கூட ஆரம்பத்தில் இதனால் ஈர்க்கப்பட்டு பின்பு பல வங்கிகளில் அளிக்கப்படும் அதிக கடன் தொகை கொண்ட கோல்ட் கார்டுகள், சில்வர் கார்டுகள் போன்ற பல கார்டுகளை வாங்கிக் கொள்கின்றனர். இந்நிறுவனங்கள் உங்களை முழுத் தொகையை செலுத்துவதற்கு பதில் குறைந்தபட்ச தொகையை செலுத்தினால் போதும் என்று தவறாக வழிகாட்டுகின்றன. இந்த அம்சங்களை கொண்ட கார்டுகள் முதலில் வசதியாக தோன்றினாலும், நாளடைவில் உங்களை பெரிய கடன் சிக்கலில் தள்ளி திண்டாட வைத்துவிடும்.\nஇந்த சிக்கலில் இருந்து நீங்கள் மிக விரைவில் தப்பி வெளியேறுவது மிக அவசியமானதாகும். இதற்கு நீங்கள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டியவை:\nமுதலில் உங்கள் கிரெடிட் கார்டுகள் மூலம் எவ்வளவு செலவு செய்துள்ளீர்கள் என்பதை ஆராயுங்கள். ஒவ்வொரு கார்டுகளின் பில்லையும் எடுத்துக் கொண்டு, எந்தெந்த பொருளுக்கு அதிக செலவு செய்துள்ளீர்கள் அல்லது செலவை தவிர்த்திருக்கலாம் என்பதை கண்டறியுங்கள். அத்தியாவசிய தேவைக்கான பொருட்களின் செலவு எது தவிர்க்கக்கூடிய பொருட்களின் செலவு எது என்பதை பிரித்தெடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் தேவையற்ற செலவுகளை தடுக்கலாம்.\nஉங்களின் மொத்த வருமானம் மற்றும் மாத வீட்டுச்செலவு, பில் கட்டணம் எவ்வளவு என்பதை கணக்கிடுங்கள். அதில் எந்த செலவினை குறைத்து பணத்தை சேமிக்கலாம் என்று அறிந்து சிக்கன முறையை உறுதியாக பின்பற்றுங்கள்.\nகிரெடிட் கார்டு பில்லில் உள்ள குறைந்தபட்ச தொகையை மட்டும் செலுத்துவது உங்களை முடிவில்லாத கடன் சிக்கலில் அதிக வட்டியுடன் கொண்டு சேர்க்கும். இந்த சிக்கலில் இருந்து வெளியே வர குறைந்தபட்ச தொகையை மட்டுமே செலுத்துவதை தவிருங்கள்.\nஅதிக கிரெடிட் கார்டுகள் உங்களுக்கு தேவை இல்லை. உங்களின் முறையான செலவுகளை சமாளிக்க ஒன்று அல்லது இரண்டு கிரெடிட் கார்டுகளே போதுமானது.\n5. தேவையற்ற கிரேடிட் கார்டுகள்\nகடன் சிக்கலினை தவிர்க்க தேவையில்லாமல் அதிகமாக உள்ள கிரெடிட் கார்டுகளின் பாக்கியை செலுத்திய பின் அதை ரத்து செய்து விடுங்கள். கிரெடிட் கார்டு பில்லில் உள்ள பாக்கியை பில்லில் கொடுக்கப்பட்டுள்ள முன்னுரிமையின் படி செலுத்துங்கள். பணம் செலுத்த வேண்டிய தவணை நாட்களை கண்டிப்பாக பின்பற்றுங்கள்.\n6. பாலன்ஸ் டிரான்ஸ��பர் வசதி\nசில கிரெடிட் கார்டு நிறுவனங்கள் பாலன்ஸ் டிரான்ஸ்பர் வசதி மூலம் வேறு நிறுவனத்தின் கிரெடிட் கார்டு பாக்கியை கவர்ச்சிகரமான சலுகையுடன் செலுத்த உதவுகின்றன. அவற்றைப் பெற முயற்ச்சி செய்யுங்கள்.\n7. தனிநபர் கடன் சிறந்தது\nபெரிய தொகையை தனி நபர் கடனாக பெற்றோ, நண்பர்கள் அல்லது உறவினர்களிடமோ குறுகிய காலத்திற்கு கடனாக பெற்று உங்கள் கிரெடிட் கார்டின் நிலுவைத் தொகையை செலுத்தி விடுங்கள். தனி நபர் கடன்களுக்கான வட்டி விகிதம் கிரெடிட் கார்டின் வட்டி விகிதத்தை விட குறைவே.\nஎச்சரிக்கையுடனும் கட்டுப்பாடுடனும் கிரெடிட் கார்டை உபயோகித்தால், அது உங்களுக்கு பணம் செலுத்த உபயோகமாகவும் வசதியாகவும் இருக்கும். தூண்டுதலினால் அதிகமாக செலவு செய்யாமலும், வட்டியில்லாமல் பணம் செலுத்தும் காலத்திற்குள்ளும் கடன் தொகையை செலுத்திடுங்கள்.\nபெண்களிடம் இருந்து ஆண்கள் கற்றுக்கொள்ள கூடிய விஷயங...\nகிரெடிட் கார்டு கடன்களில் இருந்து தப்பிக்கும் வழிக...\nகூட்டு குடும்பத்தால் வரும் தீமைகள் - The disadvant...\nஆரோக்கியமான சருமத்தை பெற - Leaves that gives healt...\nஉடலில் தங்கியிருக்கும் கொழுப்பை வெளியேற்ற - Fat Bu...\nபுகைப்பழக்கத்தை கைவிட உதவும் மூலிகைகள் - Herbs To ...\nPineapple ஆரோக்கிய நன்மைகள் (1)\nஇன்டெர்நெட்ல பணம் சம்பாதிக்க (1)\nகூட்டு அதிரடிப் படை (1)\nசீனா ஒலிம்பிக் போட்டிகள் (1)\nசெம சிரிப்பு பாஸ் (1)\nதடை செய்யப்பட்ட உணவு (1)\nவீட்டு உள் அலங்காரம் (1)\nமாலை மலர் - தலைப்புச்செய்திகள்\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nமுடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள் தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் ...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறை...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை ம...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that increase stamina\nஉடல் வலிமையை அதிகரிக்கும் 20 சிறந்த சைவ உணவுகள் உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது முட்டை மற்றும் இற...\nதைராய்டு சில அறிகுறிகள் - symptoms of thyroid\nதைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள் தற்போது தைராய்டால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் தைராய்டில் இரண்டு வகைகள் ...\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight loss foods\nஉடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமைய...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits during pregnancy\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் கர்ப்பிணிகள் சாதாரணமாக எதையும் சாப்பிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சா...\nமுகப்பரு வராமல் தடுக்க - Pimple Treatment\n கவலைபடாதீங்க... சருமப் பிரச்சனைகளில் முகப்பரு மற்றும் பிம்பிள் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிகப்படியான ...\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா இத ட்ரை பண்ணுங்க புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலு...\n10 நிமிடங்களில் முகம் பளபளக்க - get instant glow\nபத்தே நிமிடங்களில் அழகாக ஜொலிக்க வேண்டுமா அனைவருக்குமே அழகாக எப்போதும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கத் தான் செய்யும். இருப்பினும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%89%E0%AE%95%E0%AE%BE-meaning", "date_download": "2018-04-21T19:10:05Z", "digest": "sha1:CAN5BWMEIPZ2IN5N62EIU632EKYPKKWY", "length": 825, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "uka meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\ntree வெளிறு, வீரை, விருக்கம், விபீதகம், விட்டரம், விடபி, விசாலம் salvadara persica Online English to Tamil Dictionary : இராசஸ்திரி - queen பொன்னெயிற்கோன் - argha பாதிவழி - . midway முதலான - சொயதீனம் - . independence\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.panippookkal.com/ithazh/archives/category/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2018-04-21T18:57:30Z", "digest": "sha1:5XGLLFJTRXXDUJZE2XZ62KDHJPEQBW3T", "length": 10084, "nlines": 109, "source_domain": "www.panippookkal.com", "title": "கிறிஸ்துமஸ் : பனிப்பூக்கள்", "raw_content": "\nசிறுமியர் கைப்பணி – ஜிஞ்ச பிரேட் ஹவுஸ்\nநத்தார் ஜிஞ்ச பிரேட் ஹவுஸ் – Ginger Bread House +1\nநம்மில் ஓர் அன்பின் ஒளி பிறந்தது…….\nடிசம்பர் மாதம் என்றாலே குளிர்காலம் வந்துவிட்டது என்பதை அறிவோம். நீண்ட விடுமுறை நாட்கள் கிடைக்கும். இந்த விடுமுறை, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டாடும் அன்பான நேரங்களைக் கொண்டது. டிசம்பர் 25ம் தேதி உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் இயேசு பிறந்த நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நீங்கள் எல்லாரும் இறைமகன் இயேசு பிறந்த கிறிஸ்துமஸ் பண்டிகையைப் பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுவீர்கள் என்று நினைக்கிறேன். ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன், மரியாள் என்ற ஒரு […]\nபழவினி ரொட்டி (Fruit Cake)\nதேவையானப் பொருட்கள் 1 lb சாதாரண அல்லது விசேட கோதுமை மா 1 lb வெண்ணெய் (Butter) 1 lb சீனி 8 முட்டைகள் 4 தேக்கரண்டி அடுதல் பொடி (baking powder) 1/2 கப் சிறிதாக நறுக்கிய பழவத்தல்கள் – உதாரணம் பேரிச்சை,முந்திரி,மாம்பழம் சல்லடை (Flour sifter) அகலடுப்புத் தட்டு (flat baking tray) அகலடுப்பில் வெந்துபோகாத மெழுதாள் (baking sheet) கம்பிவலைத் தட்டு (wire rack) செய்யும் முறை அகலடுப்பை 350 பாகை ஃபாரனைட்டில் […]\nதிருவிவிலிய கதைகள் – நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ\n“தம்பி உடையான் படைக்கு அஞ்சான்” என்பது தமிழர்கள் நாம் அனைவருக்கும் மிகவும் பழக்கமான கூற்று. இது சகோதரப் பிணைப்பைப் பாராட்டுவதாகும். சமுதாயத்தை அன்போடு பிணைத்துக் காப்பது சகோதர பாசமே. ஆனாப் பாருங்க, இன்னைக்கு நேற்று இல்ல, ஆதி காலத்திலிருந்து அண்ணன், தம்பி சண்டை இருக்கத்தானே செய்யுது. சரி இப்ப, ஆதி மனிதனான ஆதாமுடைய குடும்பத்தில சகோதரர்களுக்கு இடையே நடந்த ஒரு நிகழ்வைப் பார்க்கப்போறோம். கிருஸ்துவ மறையின் புனித நூல் திருவிவிலியம் (Bible) ஆகும். இது புதிய ஏற்பாடு, […]\n13 வித்தியாசங்கள் காண்க April 8, 2018\nகவித்துளிகள் சில… April 8, 2018\nஸ்டெர்லைட்டை ஏன் மூட வேண்டும்\nசிலுவையின் காதல் கடிதம் April 8, 2018\nசெயின்ட் பாட்ரிக்ஸ் தினம் – 2018 March 25, 2018\nதேனீ அறியாத தேன் March 25, 2018\nஈஸ்டர் முட்டை வேட்டை திருவிழா 2018 March 25, 2018\nவிளம்பரக்கார உலகமடா March 25, 2018\nநிறம் தீட்டுக March 11, 2018\nசின்மய மிஷனீன் வண்ண கொண்டாட்டம் 2018 March 11, 2018\n© 2018 பனிப்பூக்கள். All rights reserved. அனைத்து உரிமைகளும் மட்டுறுத்தப்பட்டுள்ளன. .", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nanbantamil.blogspot.in/2014/02/best-beauty-secrets-of-indian-women.html", "date_download": "2018-04-21T19:28:32Z", "digest": "sha1:2HMTBZ7ODU3GDFTJCKPN36KKPXSHB6GU", "length": 38131, "nlines": 852, "source_domain": "nanbantamil.blogspot.in", "title": "Friends Tamil: இந்திய பெண்களின் அழகு இரகசியங்கள் - Best Beauty Secrets of Indian Women", "raw_content": "\nஇந்திய பெண்களின் அழகு இரகசியங்கள் - Best Beauty Secrets of Indian Women\nஇந்திய பெண்களின் அழகு இரகசியங்கள் - Best Beauty Secrets of Indian Women\nஇந்திய பெண்கள் மிகவும் அழகானவர்க���். இதை யார் தான் மறுக்க முடியும் பொதுவாக பெண்கள் அழகாவும் ஆரோக்கியமாகவும் தங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் பெண்கள் அவர்களை அழகுபடுத்தி அதில் மகிழ்ச்சி காண்பார்கள். இந்திய பெண்களை கருத்தில் கொள்ளும் போது கலாச்சாரம் கலந்த, மிகவும் பவ்யமான குணமும், நீளமான கூந்தல் கொண்டும் மற்றும் மென்மையான சருமத்தை கொண்டவர்களாகவும் விளங்குவார்கள். அவர்கள் எப்படி இத்தகைய அழகை பெற்று மேம்படுத்துகின்றார்கள் என்று தெரியுமா பொதுவாக பெண்கள் அழகாவும் ஆரோக்கியமாகவும் தங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் பெண்கள் அவர்களை அழகுபடுத்தி அதில் மகிழ்ச்சி காண்பார்கள். இந்திய பெண்களை கருத்தில் கொள்ளும் போது கலாச்சாரம் கலந்த, மிகவும் பவ்யமான குணமும், நீளமான கூந்தல் கொண்டும் மற்றும் மென்மையான சருமத்தை கொண்டவர்களாகவும் விளங்குவார்கள். அவர்கள் எப்படி இத்தகைய அழகை பெற்று மேம்படுத்துகின்றார்கள் என்று தெரியுமா\nநெல்லிக்காயில் பெருமளவு வைட்டமின் சி உள்ளது. இந்த வைட்டமினால் நீளமான அடர்ந்த கூந்தலை பெற முடியும். இதை கொண்டு பொடுகு மற்றும் இதர முடி சம்மந்த பிரச்சனைகளை நீக்க முடியும். இந்த வகை எண்ணெயை வாங்கி பயன்படுத்தும்போது தலைமுடிகளில் சிறந்த மாற்றங்களை காண முடியும்.\nமுகத்தில் உள்ள இறந்த திசுக்களை உரித்து எடுக்க இந்திய பெண்கள் பயன்படுத்தும் மிகப் பிரபலமான பொருளாகும். இதை பல நடிகைகளும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஸ்கிரப் முடியில் உள்ள எண்ணெயை எடுக்கவும் உபயோகப்படுகின்றது. இதை பால் அல்லது கிரீம் ஆகியவற்றில் கலந்து சோப் போல் பயன்படுத்தலாம். இந்த பால் மற்றும் கிரீம் சருமத்தை ஈரப்பதமூட்டி மென்மையாக்குகின்றது. இதில் தேன் மற்றும் பால் ஆகியவற்றை கலந்து ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம்.\nஇந்திய மசாலாக்களில் மிகச் சிறந்த மசாலா வாசனைப் பொருள் மஞ்சள். இது பல ஆண்டுகாலமாக மக்கள் பயன்படுத்தி வரும் கிருமி நாசினிகளில் ஒன்றாகும். சரும படை, தேமல், தொற்று மற்றும் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த மஞ்சளை பயன்படுத்துவார்கள். சருமத்தில் ஏற்பட்ட கருமையை நீக்குவதற்கும் இதை பயன்படுத்துகின்றனர். அது மட்டுமில்லாமல் முகத்தில் வளரும் முடியை நீக்குவதற்கும் மஞ்சளை தினசரி பயன்படுத்தலாம்.\nஇந்திய மசாலா வகைகளில் குங்குமப்பூவும் ஒன்றாகும். இது காஷ்மீரில் அதிகளவு விளைகிறது. இதை வறண்ட சருமம் மற்றும் இதர சரும பிரச்சனைகளுக்கு பயன்படுத்தலாம். அது மட்டுமில்லாமல் சரும நிறத்தை மேம்படுத்தி நல்ல வெளிர் நிறத்திற்கு தோலை கொண்டு வரவும் உதவுகின்றது.\nபுதிதாக மலர்ந்த ரோஜா இதழ்களை கொண்டு உருவாக்கப்பட்ட ரோஸ் தண்ணீரை கரு வளையங்களை போக்கவும், அமைதிப்படுத்தவும் மற்றும் டோனராகவும் பயன்படுத்தலாம். இதை பல பெண்கள் அழுக்கு மற்றும் எண்ணெய் பசையை முகத்திலிருந்து நீக்க பயன்படுத்துகிறார்கள்.\nஇந்திய கலாசாரத்தில் கடவுளின் சன்னிதானத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் பொருள் சந்தனம். இவை அழகு சேர்ப்பது மட்டுமல்லாமல், மருத்துவ மருத்துவ குணங்கள் கொண்டதாகவும் உள்ளன. சந்தன பசை மற்றும் சந்தன எண்ணெய் ஆகியவை இந்திய பெண்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றது. அது சருமப் பராமரிப்பு, எரிச்சல், படை மற்றும் பிளாக்ஹெட்ஸ்களையும் நீக்க உதவுகின்றது.\nஇதை முடியின் பழம் என்றும் ஆயர்வேதத்தில் கூறுவார்கள். இவை தலையில் உள்ள பொடுகை நீக்குவதிலும் தளர்ந்த வேர்களை வலுவூட்டவும் இது வல்லமை பெற்றது.\nஇது உண்ணும் பொருள் மட்டுமில்லாமல் இதில் உள்ள அழகு ரகசியங்கள் ஏராளம். இதை பல ஃபேஸ் மாஸ்க் தயாரிப்பதில் பயன்படுத்தினால் முகம் பொலிவுறும். தயிர் வெளிப்புற பயனை காட்டிலும் தினசரி சாப்பிட்டால் வயிறு சம்மந்த பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமையும்.\nஅழகிய உதடுகளை கொண்ட இந்திய பெண்கள் முக்கிய நாட்களில் மட்டும் லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வார்கள்.\nஎந்த ஒரு இந்திய அழகு கலையும் பொட்டு இல்லாமல் முடிந்து விடாது. இது ஒரு ஒளிரும் சிவப்பு நிற வட்டம். அதை நெற்றியின் நடுவில் வைப்பார்கள். இதை நாம் பல வடிவங்களில் மற்றும் பல வண்ணங்களில் வாங்க முடியும். இது நாம் செய்யும் அழகிற்கு ஒரு புள்ளி வைப்பதை போல் அமையும்.\nLabels: beauty tips, body care, hair care, skin care, அழகு குறிப்புகள், உடல் பராமரிப்பு, கூந்தல் பராமரிப்பு, சரும பராமரிப்பு\nகுழந்தைகளைப் பேச வைக்கும் சில சிறப்பான வழிகள் - Be...\nசிரிப்பு யோகாவின் மூலம் கிடைக்கும் பலன்கள் - Benef...\nஃபேஸ்புக் கமெண்டுக்கு செம காமெடி படங்கள் - Faceboo...\nகம்ப்யூட்டர���வாசிகளே..உங்க கண்ணைப் பாதுகாக்க - Eye ...\nஎப்போதும் ஃபிட்டாக இருக்க - How to stay super fit ...\nகாதலர் தினத்தன்று என்ன பரிசு கொடுக்கலாம் - Valenti...\nஉடலில் ஏற்படும் வலிகளைக் குறைக்க உதவும் உணவுகள் - ...\nஇரத்த தானம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் - Health...\nசகோதர சகோதரி உறவு ஏன் முக்கியமானது\nபுற்று நோய் வராமல் இருக்க செய்ய வேண்டியவை - Causes...\nஇந்திய பெண்களின் அழகு இரகசியங்கள் - Best Beauty Se...\nகாலை உணவு ரெசிபி - Breakfast recipe\nPineapple ஆரோக்கிய நன்மைகள் (1)\nஇன்டெர்நெட்ல பணம் சம்பாதிக்க (1)\nகூட்டு அதிரடிப் படை (1)\nசீனா ஒலிம்பிக் போட்டிகள் (1)\nசெம சிரிப்பு பாஸ் (1)\nதடை செய்யப்பட்ட உணவு (1)\nவீட்டு உள் அலங்காரம் (1)\nமாலை மலர் - தலைப்புச்செய்திகள்\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nமுடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள் தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் ...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறை...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை ம...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that increase stamina\nஉடல் வலிமையை அதிகரிக்கும் 20 சிறந்த சைவ உணவுகள் உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது முட்டை மற்றும் இற...\nதைராய்டு சில அறிகுறிகள் - symptoms of thyroid\nதைராய்டு முற்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள் தற்போது தைராய்டால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் தைராய்டில் இரண்டு வகைகள் ...\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight loss foods\nஉடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமைய...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits during pregnancy\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் கர்ப்பிணிகள் சாதாரணமாக எதையும் சாப்பிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சா...\nமுகப்பரு வராமல் தடுக்க - Pimple Treatment\n கவலைபடாதீங்க... சருமப் பிரச்சனைகளில் முகப்பரு மற்றும் பிம்பிள் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிகப்படியான ...\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா இத ட்ரை பண்ணுங்க புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலு...\n10 நிமிடங்களில் முகம் பளபளக்க - get instant glow\nபத்தே நிமிடங்களில் அழகாக ஜொலிக்க வேண்டுமா அனைவருக்குமே அழகாக எப்போதும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கத் தான் செய்யும். இருப்பினும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=128218", "date_download": "2018-04-21T19:42:28Z", "digest": "sha1:HA7SWXEU3QIOIOAQAEL5LE6ROFS2BFBH", "length": 4077, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Vigil Held To Support Gay/Lesbian Community", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2015/07/30/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF/", "date_download": "2018-04-21T19:09:37Z", "digest": "sha1:ODTVHQHBJYXSLPQICVBCELTBZLC4LOY5", "length": 50048, "nlines": 168, "source_domain": "arunmozhivarman.com", "title": "மரண தண்டனையும் ஒரு கொலையே! – சமஸின் கட்டுரைக்கான எதிர்வினை | அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nமரண தண்டனையும் ஒரு கொலையே – சமஸின் கட்டுரைக்கான எதிர்வினை\nஅண்மைக்காலமாக பலராலும் முக்கியமான சமகாலத்தியக் கட்டுரையாளாராகக் குறிப்பிடப்படுபவர் சமஸ். அவ்வாறு குறிப்பிடப்படத் தொடங்கிய காலம் முதற்கொண்டே அவரது கட்டுரைகளைப் படித்துவருகின்றேன். சமஸ் பற்றிய எனது கணிப்பு என்னவென்றால் அவர் மைய நீரோட்ட / வெகுஜன கருத்துகளை முற்போக்குத் தோரணையுடன் வெளியிடுபவர் என்பதே இந்தப் போக்கினைப் பின்பற்றுபவர்களும் அவர்களின் செயற்பாடுகளின் விளைவுகளும் உண்மையான சமூக அக்கறையுடனும் முற்போக்குச் சிந்தனைகளுடனும் இயங்குபவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக ஆக்க் கூடியன. குறிப்பாக, தமிழ் இந்து என்கிற பெரியதோர் வாசகர் வட்டத்துடன் இயங்குகின்ற பத்திரிகையில் இந்த ஆக்கம் வெளிவருகையில் சில விடயங்களைப் பேசவேண்டி இருக்கின்றன.\n“மும்பை வீதிகளில் வெள்ளந்தியாகப் போய்க் கொண்டிருந்த யாரோ ஒருவர் அல்ல யாகூப் மேமன். பிரதான குற்றவாளிகளால் ஒருவரான டைகர் மேமனின் தம்பி என்பதைத் தாண்டியும் இந்தச் சம்பவத்தில் அவருக்கு இருந்த தொடர்புகளை விசாரணை அமைப்புகள் நிரூபித்திருக்கின்றன. “குண்டுவெடிப்புக்கு முந்தைய நாள் அவர் மும்பையைவிட்டு, துபாய்க்குப் புறப்பட வேண்டிய தேவை என்ன” என்ற ஒரு வரிக் கேள்வி போதுமானது அவருக்கு இந்தச் சம்பவத்தில் உள்ள தொடர்புக்கு. நம் நாட்டில் ஒவ்வொரு நாளும் விசாரணையை எதிர்கொள்ள வசதியும் இல்லாமல், படிப்பறிவும் இல்லாமல், மொழியும் தெரியாமல் தனது விதியை நொந்துகொண்டு சிறைக்குள் வதைப்படும் எத்தனையோ ஆயிரம் ஏழைக் கைதிகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் அல்ல யாகூப். ஒரு தணிக்கையாளர். நல்ல ஆங்கில அறிவுகொண்டவர். வசதியானவர். போதுமான அவகாசம் அவருக்கு தரப்பட்டிருக்கிறது தன்னுடைய தரப்பை நிரூபிப்பதற்கு. இத்தனையையும் கடந்துதான் அவருடைய குற்றத்தை உறுதிசெய்திருக்கிறது நீதிமன்றம்.\nயாகூப் மேமன் குற்றவாளி என்பது எப்படி நம்மில் பலருக்கும் நேரடியாகத் தெரியாதோ, அப்படியே அவர் நிரபராதி என்பதும் நமக்கு நேரடியாகத் தெரியாதது. இந்த வழக்கின் முடிவையே மாற்றக்கூடும் என்று சொல்லப்பட்ட, இந்த வழக்கின் புலனாய்வு அதிகாரிகளில் ஒருவரான மறைந்த ராமன் எழுதிய கட்டுரையிலும்கூட “தூக்கிலிடும் அளவுக்குக் குற்றங்களைச் செய்திடாத ஒருவரின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தேன்” என்றே யாகூப் மேனின் குற்றத்தைக் குறிப்பிடுகிறார் ராமன்; “குற்றத்தோடு தொடர்பே இல்லாதவர் யாகூப்” என்று அல்ல.\nமகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸிடம் “யாகூப் மேமனை உடனடியாகத் தூக்கிலிட வேண்டும்” என்று மனு அளித்தவர்களில் ஒருவரான துஷார் தேஷ்முக் கேட்கிறார்: “யாகூப் நிரபராதி என்றால், என் அம்மா எப்படி இறந்தார் இன்றைக்கு யாகூப்புக்காகப் பேசுபவர்கள் ஒருவர்கூட ஏன் எங்கள் நியாயத்தைப் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள் இன்றைக்கு யாகூப்புக்காகப் பேசுபவர்கள் ஒருவர்கூட ஏன் எங்கள் நியாயத்தைப் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள் எங்களுக்கான நீதி என்பது என்ன, சதிகாரர்களுக்கான தண்டனைதானே எங்களுக்கான நீதி என்பது என்ன, சதிகாரர்களுக்கான தண்டனைதானே\nஇதே பின்னணியுடனும் கேள்விகளுடனும் ராஜீவ் காந்தி கொலை வழக்குப் பற்றியும் அது பற்றிய ஜெயின் கமிஷன் அறிக்கையுடனும், திருச்சி வேலுசாமி அவர்கள் கேட்ட தர்க்க ரீதியான கேள்விகளுடனும், ஶ்ரீநாத் என்கிற அதிகாரி விசாரணைக் கோப்புகள் தொலைந்துவிட்டன என்று கூறுவதிலும், வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரி தியாகராஜன் “’பேரறிவாளன் தன்னிடம் கூறிய வாக்குமூலத்தை மாற்றி எழுதியதின் அடிப்படையிலேயே தண்டனை விதிக்கப்பட்டது’ என்று பிற்பாடு அளித்த வாக்குமூலத்தையும் இணைத்து நோக்கும்போது தர்க்க ரீதியாக தூக்குத் தண்டனைகள் பற்றி இருக்கின்ற பலவீனமான புள்ளிகள் விளங்கும். குறிப்பாக // “யாகூப் மேமனை உடனடியாகத் தூக்கிலிட வேண்டும்” என்று மனு அளித்தவர்களில் ஒருவரான துஷார் தேஷ்முக் கேட்கிறார்: “யாகூப் நிரபராதி என்றால், என் அம்மா எப்படி இறந்தார் இன்றைக்கு யாகூப்புக்காகப் பேசுபவர்கள் ஒருவர்கூட ஏன் எங்கள் நியாயத்தைப் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள் இன்றைக்கு யாகூப்புக்காகப் பேசுபவர்கள் ஒருவர்கூட ஏன் எங்கள் நியாயத்தைப் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள் எங்களுக்கான நீதி என்பது என்ன, சதிகாரர்களுக்கான தண்டனைதானே எங்களுக்கான நீதி என்பது என்ன, சதிகாரர்களுக்கான தண்டனைதானே”// என்று கூறும்போது “மரண தண்டனை என்பதுவும் ஒரு கொலை” என்பதை உறுதிசெய்வதாக, பழி வாங்கலாகவே, அவற்றை உறுதி செய்வதாகவே இந்தக் கூற்று அமைந்துவிடுகின்றது.\nஇக்கட்டுரையை நிறைவாக்கும் பொருட்டு தன் கருத்துகளைக் கூறுகையில் சமஸ் கூறுகின்றார்,\n//நாம் இந்தத் தவறைத் தொடர்ந்து செய்கிறோம், மரண தண்டனைக்கு எதிர்க் குரல் என்ற பெயரில் குற்றங்களிலிருந்து ஒருவரை விடுவிக்கும் வேலையில் ஈடுபடுவது; கூடவே நீதி அமைப்புகள் மீதான நம்பிக்கையை முற்றிலுமாகக் குலைப்பது. இது முறையற்றது மட்டும் அல்ல; நாம் எவருடைய உயிருக்காகக் குரல் கொடுக்கிறோமோ, அவர்களுக்கும் எதிராகத் திரும்பக் கூடியது. இன்னமும் நம் சமூகத்தில் மரண தண்டனைக்கு ஆதரவான குரல்களே ஆகப்பெரும்பான்��ைக் குரல்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது. வாதத்தில், நம்முடைய குரல்கள் உச்சத்தில் உண்மையற்றதாக மாறும்போது, எதிர்க் குரல்கள் உச்சத்தில் வெறுப்பை நோக்கியே நகரும்.\nஒரு கொலையை எதன் பொருட்டும் நியாயப்படுத்த முடியாது. இந்த ஒரு எளிய நீதி போதும் மரண தண்டனையை ஒழித்துக்கட்டுவதற்கு. ஒரு நாகரிகச் சமூகம் ஒருபோதும் மரணத்தை ஒரு நீதி வழிமுறையாகக் கொண்டிருக்க முடியாது. அதுவும் “கண்ணுக்குக் கண் என்பது ஒட்டுமொத்த உலகத்தையும் குருடாக்கவே வழிவகுக்கும்” என்று சொன்ன மகாத்மாவை தேசப் பிதாவாகக் கொண்ட இந்த தேசம் மரண தண்டனையைச் சுமந்துகொண்டிருப்பது அடிப்படை பொருத்தமற்றது. நாம் யாருடைய குற்றங்களுக்கும் வக்காலத்து வாங்க வேண்டியதில்லை. மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும். குற்றவாளி திருந்தி வாழ வாய்ப்பளிக்க வேண்டும். இது இன்றைக்கு யாகூப் மேமனுக்கு மட்டும் அல்ல; நாளை டைகர் மேமன், தாவூத் இப்ராஹிம் பிடிபட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் அவர்களுக்கும் பொருந்தும். கொலைகாரர்களுக்காகவும் பயங்கரவாதிகளுக்காகவும் ஒட்டுமொத்த சமூகமும் கொலைகாரர்களாகவும் பயங்கர வாதிகளாகவும் ஆக முடியாது\nஇதன் தோரணை தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளே அவர்கள் எத்தனை கொடூரங்களை வேண்டுமானாலும் அரங்கேற்றி இருக்கலாம். ஆனாலும், நாங்கள் “மகாத்மாக்கள்” அவர்கள் எத்தனை கொடூரங்களை வேண்டுமானாலும் அரங்கேற்றி இருக்கலாம். ஆனாலும், நாங்கள் “மகாத்மாக்கள்” அவர்களையும் அவர்கள் செயல்களையும் பொறுத்தருள்கின்றோம் என்பதாக அமைகின்றது. இந்த இடத்தில் எம் கண்ணுக்கு முன்னரே வெளிப்படையாகத் தெரிகின்ற ராஜீவ் கொலை வழக்கு என்கிற கபட நாடகத்தில் இருக்கின்ற ஓட்டைகளை கருத்திற்கொள்ளவேண்டும். அதை முன்வைத்தும் தன் பார்வைகளை மரணதண்டனை குறித்ததாக சமஸ் பார்க்கவேண்டும் என்று பிரயாசை கொள்ளுகின்றேன். மரண தண்டனை ஒழிப்பு என்பது ஊர் கூடி இழுக்க வேண்டிய தேர்\nராஜீவ் கொலை வழக்கில் மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட மூவருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டிருந்த் காலப்பகுதியில் சுப. வீராபாண்டியனுக்கும் சுப்ரமணிய சுவாமிக்கும் இடையிலான தொலைக்காட்சி விவாதம் : https://www.youtube.com/watch\nஇக்கட்டுரையை எழுதுவதற்கான சமஸின் கட்டுரை\nவாசிப்பவர்களுக்கு இலக���வாக வேறுபடுத்திக் காட்டுவதற்காக சமஸின் கட்டுரையின் பாகங்கள் தடித்த எழுத்துகளில் காட்டப்பட்டுள்ளன.\nThis entry was posted in அரசியல், எதிர்வினை and tagged சமஸ், மரண தண்டனை ஒழிப்பு, ராஜீவ் காந்தி கொலை. Bookmark the permalink.\nஒருநாள் : சாத்தனூர் என்னும் “கனவுக் கிராமம்” →\nOne thought on “மரண தண்டனையும் ஒரு கொலையே – சமஸின் கட்டுரைக்கான எதிர்வினை”\nமரண தண்டனையை எதிர்க்கிறாய் என்றால் அதை மட்டும் எதிர்த்துவிட்டுப்போயேன், ஏன் இஸ்லாமியர்கள்/சிறுபாண்மையினர்/வறுமையில் வாடுபவர்களுக்கு மட்டுமே அது அதிகமாக வழங்கப்படுகிறது என்றெல்லாம் புள்ளி விவரங்களின்/தகவல்களின் அடிப்படையில் கேள்வி கேட்கிறாய் அது எப்படி உச்ச நீதிமன்றம் போன்ற பீடங்களை கேள்வி கேட்கலாம் அது எப்படி உச்ச நீதிமன்றம் போன்ற பீடங்களை கேள்வி கேட்கலாம் அதெப்படி மாயன் கோட்நாநியும் பாபு பஜ்ரங்கியும் வெளியே உலாத்திக்கொண்டிருப்பதையெல்லாம் சுட்டிக்காட்டலாம் அதெப்படி மாயன் கோட்நாநியும் பாபு பஜ்ரங்கியும் வெளியே உலாத்திக்கொண்டிருப்பதையெல்லாம் சுட்டிக்காட்டலாம் இது தான் இதன் உள்ளார்ந்த அர்த்தம். சாம்ஸ்கி சொன்னதுபோல் The smart way to keep people passive and obedient is to strictly limit the spectrum of acceptable opinion, but allow very lively debate within that spectrum. அதாவது மையநீரோட்டத்தில் நீ மரண தண்டனைக்கெதிராகப் பேசப்போகிறாய் என்றால் அது கொலை, பழிக்குப் பழி சரியல்ல என்பதை மட்டுமே சொல்ல வேண்டும். மனிதனால் இயங்கும் நீதிமன்றங்கள் குற்றங்களுக்கு அப்பாற்பட்டதல்ல, நீதியரசர்களின் சாதீய மனநிலை, வர்க்க மனநிலை அது தீர்ப்புகளில் வெளிப்படும் முறை, நீதிமன்றங்களுக்கும் அரசியலுக்கும் உள்ள பிணைப்பு, கூட்டு மனசாட்சி எப்படி சாதீய/மதவாத ஒன்றாக இருக்கிறது என்பதையெல்லாம் பேசாதே. எதைப்பேசவேண்டும் என்பதை ”இடதுசாரி/முற்போக்கு” சார்புள்ளவர்களாக தங்களைக் கருதும் மையநீரோட்ட பத்திரிக்கையாளர்கள் சுருக்குவதைத்தான் முற்போக்காளர்கள் கடுமையாக எதிர்க்கவேண்டும். அது வலதுசாரிகள் பொதுவாக இக்கருத்துகளை புறந்தள்ளுவதை விட ஆபத்தானது. அந்த வகையில், முக்கியமான பதிவு வர்மன். சமஸ் மோடி வென்றபொழுது எழுதிய காமோசோமோ பதிவொன்று நினைவுக்கு வருகிறது.\nசமஸ் என்கவுண்டர் சமையங்களில் எழுதிய எழுத்துகள், மணல் கொள்ளைக்கெதிராக எழுதிய கட்டுரை அனைத்தும் முக்கியமானவை. ஆனால் அவர் leading “establishment” journalist. நிறுவனமையமாக்கப்பட்ட மீடியாக்களின் இடதுசாரிக் குரல்கள் எப்பொழுது எந்தப்பக்கம் செயல்படும் என்பதை அறிவது மிகப்பெரிய சவால். நீதிமன்ற தீர்ப்புகளின் மீது கேள்வியே எழுப்பாமல் இருந்து அப்படியே ஒப்புக்கொள்வது தான் நான் ஜனநாயகத்துக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். ஷுத்தப்ரதா சென்குப்தா இவ்வழக்குக்கு எதிராக எழுதிய மிக முக்கியமான கட்டுரை இது http://kafila.org/2015/07/31/all-that-remains-for-us-to-consider-in-the-wake-of-the-death-of-yakub-memon/\nக. நவம் எழுதிய படைப்புகளும் பார்வைகளும் : அறிமுக விமர்சன உரை April 10, 2018\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும் March 20, 2018\nதி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும் February 8, 2018\nகனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள் January 17, 2018\nகாத்திருப்பு கதை குறித்து… January 9, 2018\nUN LOCK குறும்படம் திரையிடல் December 21, 2017\nநிறம் தீட்டுவோம் ஆவணப்படம் December 11, 2017\nம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் உலகம் பலவிதம் : அறிமுகக் குறிப்பு November 28, 2017\nஒழுங்குபடுத்தலின் வன்முறை October 30, 2017\nகனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள்\n அல்லது எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nG8/G20 கொண்டாட்டங்களில் தொலைந்துபோன மனித நேயம்\nமூன்றாம் பாலினர் பற்றிய சில வாசிப்புகள், உயிர்மை மற்றும் கருத்துக் கந்தசாமிகள்\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nபுதிய பயணி இதழ் | திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை | கூலித்தமிழ் வெளியீடு\nஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்காக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும்… twitter.com/i/web/status/9… 1 month ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Everyday Sexism Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss https://everydaysexism.com/ Kristyn Wong-Tam Laura Bates Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford Sexism sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அன்றாடம் பால்வாதம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் ���ிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கக்கூஸ் கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்���ிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்திய பவன் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரையிடல் திரௌபதி திவ்யா தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை த��லைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பகு பதம் பக்தவத்சல பாரதி பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பால்வாதம் பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகா பாரதம் மகாபாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் ம��லிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரகுமான் ஜான் ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே லோரா பேட்ஸ் ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஸ்ரீநிவாசன் ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2011/07/20/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-04-21T19:28:04Z", "digest": "sha1:4YICP4NBCX27JKTZXB3IYATVHORIJGV4", "length": 10850, "nlines": 128, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "தமிழ் மண்ணிற்கும் தமிழ்த்தாய்கும் என்ற ும் துரோகம் இழைக்கமாட்டோம். | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n← ரஞ்சிதா தான் படுக்கை அறை காட்சியை எடுத்த து\nதமிழ் மண்ணிற்கும் தமிழ்த்தாய்கும் என்ற ும் துரோகம் இழைக்கமாட்டோம்.\nகிளிநொச்சியில் நடைபெற இருந்த மகிந்தவின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஒரே மேடையில் இசை நிகழ்ச்சி நடாத்துவதற்கு தமிழகத்தில் இருந்து சென்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்களது வேண்டுகோள்களை ஏற்று கொழும்பில் இருந்து திரும்ப உள்ளதாக மனோ தெரிவித்துள்ளார். தமிழ்த்திரையுலக பின்னணிப் பாடகர்களான மனோ சுசித்திரா கிறிஸ் ஆகியோர் கொலைவெறியன் மகிந்தராசபக்சவுடன் ஒரே மேடையில் ஏறி இசைநிகழ்ச்சியில் கலந்து கொள்ள கிளிநொச்சி சென்றுள்ளதாக பரபரப்பாக தகவல்கள் வெள���வந்திருந்தது. இதனையடுத்து அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த தமிழ் உணர்வாளர்கள் துரிதமாக களத்தில் இறங்கி சிங்களனின் சதி முயற்சியை தடுத்துநிறுத்தியுள்ளனர்.\nஇலங்கை சென்றிருந்த தமிழக பாடகர்களை தனது வலையில் சிக்கவைக்க மகிந்தர் போட்ட நாடகத்தை நேற்றைய தினம் அதிர்வு இணையம் வெளியிட்டது. இதனை அடுத்து தாய் தமிழகத்தில் உள்ள பல உணர்வாளர்கள் பாடகர்களைத் தொடர்புகொண்டு நிலையை எடுத்துரைத்துள்ளனர். இதன் காரணமாக தாம் உடனே தமிழகம் திரும்ப இருப்பதாக மனே சற்று முன்னர் தெரிவித்துள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ நாம்தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் உள்ளிட்ட தமிழ்த்தேசிய உணர்வு சக்திகள் இவர்களை தொடர்பு கொண்டு தமது எதிர்ப்பினை நேரடியாகத் தெரிவித்துள்ளதுடன் இந்த நிகழ்வின் பின்னணியில் தீட்டப்பட்டிருக்கும் சதியைப்பற்றியும் எடுத்துக் கூறியுள்ளனர்.\nஇதனை ஏற்றுக் கொண்ட இவர்கள் கொழும்பில் இருந்து உடனடியாக நாடு திரும்ப உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கொழும்பில் இருந்து ஊடகங்களிற்கு தகவல் தெரிவித்த பின்னணிப்பாடகர் மனோ அவர்கள் தமிழ் மண்ணிற்கும் தமிழ்த்தாய்கும் எப்போதும் துரோகம் செய்யமாட்டோம் என தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு தொடர்பாக தமக்கு முழுமையான விபரங்கள் தெரியப்படுத்தப்படவில்லை எனவும் முத்தவர்களது(தமிழ் உணர்வாளர்கள்) வேண்டுகோளை ஏற்று கிளிநொச்சி செல்லாது தமிழகம் திரும்ப உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nகலையரங்கம் திறப்பு விழா நிகழ்ச்சியொன்றில் பாடவேண்டும் என்று சொல்லித்தான் எங்களை அழைத்து வந்தனர். இங்கு வந்த பிறகுதான் பிரச்சினை எங்களுக்கு தெரிய வந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் என்று நடிகர் சங்கத்தினர் தொடர்பு கொண்டு பேசினார்கள்.\nஇதையடுத்து அந்த நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டோம். விமான நிலையத்துக்கு திரும்பிக்கொண்டு இருக்கிறோம். இன்று இரவு அல்லது நாளை காலை விமானத்தில் சென்னை வந்து விடுவோம்.இவ்வாறு அவர் கூறினார்.\nயாழிலும் கிளிநொச்சியிலும் தமிழக பாடகர்கள் வருவதாக இராணுவம் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தது மண்கவ்வியுள்ளது.\n← ரஞ்சிதா தான் படுக்கை அறை காட்சியை எடுத்த து\n���றுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஜூன் ஆக »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2015/07/18.html", "date_download": "2018-04-21T19:27:50Z", "digest": "sha1:IF3JKCTJIRG3E3PKGCDBT73SAVNOGJ2F", "length": 32449, "nlines": 297, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "படிக்கட்டுகள் - 18 ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nபடிக்கட்டுகள் - 18 9\nஅதிரைநிருபர் பதிப்பகம் | புதன், ஜூலை 01, 2015 | தன்னம்பிக்கை , படிக்கட்டுகள் , ஜாஹிர் ஹுசைன் , j1\nமனிதனின் செயல்பாடுகளில் மாற்றம் , முன்னேற அல்லது உருப்படாமல் போக எப்படி நிகழ்கிறது என்ற மெக்கானிசம் புரிந்தால் எப்படி ஒரு மனிதனின் வாழ்வில் முன்னேற்றம் சாத்தியம் என்பது புரியும்.\nமுதலில் நமது எண்ணங்கள் நமது உணர்வுகளின் வழியாக ஒரு உருவாக உள் வாங்கப்படுகிறது. நாம் அன்றாடம் கேட்கும் விசயம், ருசிக்கும் உணவு , நுகரும் வாசனை , பார்க்கும் விசயங்கள் இவை எல்லாம் ஒரு மனிதனை ஃபார்மேட் செய்கிறது.\nநடுக்கும் டோக்யோ குளிரில் கெட்டிச்சட்னியுடன் இட்லி கிடைக்குமா என்று அலைவது ஃபார்மேட் மாற முடியாமல் அடம் பிடிக்கும் கம்ப்யூட்டர் மாதிரி. புதிதாக சொல்லும் / அல்லது இன்ஸ்டால் செய்யப்படும் ப்ரோக்ராமை ஏற்றுக் கொள்ளாத சூழல்தான் மனிதனுக்கும். ஆனால் அதற்கான ஒரு பேட்ச் வொர்க் செய்து விட்டால் எப்படி கம்ப்யூட்டர் நம் இஷ்டப்படி அடுத்த சூழலுக்கு கொண்டு செல்ல முடியுமோ அது போல்தான் மனிதனின் ரிசல்ட்டும். உணர்வுகளின் மூலம் பதியப்படும் விசயங்கள் மேலோட்டமாக பதியப்பட்டு சரியா / தவறா என சரி பார்க்கப்பட்டு ] பிறகு ஆழ்மனதில் பதியப்படுகிறது. ஆழ்மனதில் பதியப்பட்டால் இனிமேல் அது தனது உடம்பின் செயலாக மாற்றம் அடையும் போது சரியான ரிசட்டை தரும்.\nஒரு சின்ன உதாரணம்... முன்பு நாம் பரீட்சைக்கு எப்படி படித்தோம். பரீட்சை தேதி அறிவித்தவுடன் நம் எண்ணம் முழுக்க அந்த தேதியை எத்தனை முறை நினைத்திருக்கும். பிறகு என்ன செய்தோம்... நம்மிடம் உள்ள வேடிக்கை விளையாட்டு எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து விட்டு பாட புத்தகம்தான் எப்பொதும் பக்கத்தில். நம் உடம்பு நம் எண்ணத்துடன் ஒத்துழைத்தது. எவ்வ���வு சோம்பல், உடல் நலக்குறைவையும் மனது ஏற்றுக் கொள்ளாததால் நமது ரிசல்ட்டை நோக்கியே நம் வாழ்க்கை அமைந்தது.\nஅப்போது நாம் எதற்கு முக்கியத்துவம் கொடுத்தோம். நம் வீட்டில் நடந்த முக்கிய தேவைகளை விட நம் முன்னேற்றமே முக்கியமாக இருந்தது. ஏனெனில் நம் சப் கான்சியஸ் மைன்ட் தெளிவாக பதியப்பட்டிருந்தது. எப்போது நமக்கு சந்தேகமும் / பயமும் நம்மை ஆட்கொள்கிறதோ. அப்போதே நாம் ரிசல்ட்டை சொதப்ப போகிறோம் என்பது உறுதி. இது பரீட்சைக்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் அதே விதிதான்.\nஇந்த விசயங்களை சரியாக புரிந்துகொள்ள இந்த படம் உதவும் என நினைக்கிறேன்.\nஉங்கள் உணர்வுகள் மூலம் பதியப்படும் விசயங்கள் உங்கள் முதல் மனதில் பதிந்து [ வடிகட்டி] பிறகு ஆழ்மனதில் பதியப்படும் விசயம் நடந்து அதற்கு தகுந்தாற்போல் உங்கள் செயல்கள் உடம்பின் உதவி கொண்டு நடந்து. இதுவரை நீங்கள் சாதித்தது அல்லது சாதிக்க தவறவிட்டது என்ற எல்லா விசயங்களும் நடந்து இருக்கிறது. இதில் உங்களின் நம்பிக்கை ரேகைகள்[ Belief Layers] என்பது அவ்வளவு சீக்கிரம் அழிந்து போகாது [ கனவில் கூட நாம் பாம்பு , பல்லி சாப்பிட மாட்டோம் ] இதே நாம் சீனனாக பிறந்து இருந்தால் இது போன்ற எத்தனையோ \" ஊர்வன' சமாச்சாரங்கள் ஸ்வாகா ஆகியிருக்கும். இதுவும் நம்பிக்கை சார்ந்தது தான்.\nஎனவே நம்பிக்கையை மாற்றி அமைக்கும் போது பல நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்படுகிறது.\nஇதுவரை நீங்கள் உங்கள் ஹெல்த் விசயங்களில் என்ன நம்பிக்கையில் இருக்கிறீர்கள். \nபணம் [Money] என்ற சக்தியில் உங்கள் எண்ணம் எவ்வாறு இருக்கிறது\n“உறவுகள்” [ Relationships] என்ற விசயத்தில் உங்கள் நம்பிக்கை எப்படி இருக்கிறது.\nசமுதாயம் [society/ community] பற்றி உங்களின் எண்ணம் / நம்பிக்கை எவ்வாறு இருக்கிறது\nவாழ்க்கையில் எவ்வளவொ ரூல்டு / அன்ரூல்டு நோட்டு வாங்கி எழுதிவிட்டோம். இதை ஒவ்வொரு தலைப்பிலும் உங்கள் எண்ணத்தை எழுதிப்பாருங்கள். நீங்கள் எழுதிய படியே உங்கள் ரிசல்ட்டும் இருக்கும்.\nபொதுவாக நம் பகுதி பெண்கள் சம்பாதிக்க போகாமல் இல்லத்தரசியாகவே இருக்கிறார்கள். சரி நாம் தான் பணம் சம்பாதிக்கும் வேலையெல்லாம் இல்லையே இது நமக்கு தேவை இல்லை என்று நினைக்கலாம். சம்பாதிக்காவிட்டாலும் மேலே சொன்ன அனைத்து விசயங்களுக்கும் உங்களுக்கும் தொடர்பு இருக்கிறது. தொடர்பு இல்லாதவர்கள் ..குழந்தைகள் , புத்திசுவாதீனமில்லாதவர்கள் [முன்பு ஞானிகளும் இதில் இருந்தார்கள், இப்போது ஞானிகளப்பற்றி சரியாக ஸ்கேன் செய்யாமல் எதுவும் எழுத முடியவில்லை.]\nஇதுவரை பணம் சம்பாதிப்பது என்ற விசயத்தில் என்ன உங்கள் எண்ணமோ அவ்வாறாகவே உங்கள் ரிசல்ட்டும் இருந்திருக்கும். நீங்கள் கடனை அடைக்கவும் , மாதாந்திர செலவுக்காகத்தான் இப்படி பாடுபடுகிறேன் என்று நினைக்கிறீர்களா. உங்கள் ரிசல்ட் = பாடுபடுவீர்கள், மாதாந்திர செலவு ஏதோ சரிவரும். கடன் அப்பப்ப மேலே கீழே போய்வரும். ஏனெனில் நீங்கள் அட்ராக்ட் செய்வது சுத்தமான அக்மார்க் நெகடிவ் எனர்ஜி. இதையே ஏன் நீங்கள் சுபிட்சமாக சிந்திக்கமுடியாமல் போனது.\nசாதித்த ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் மிகவும் அடிமட்டத்துக்கு தள்ளப்பட்ட சூழலில்தான் “நான் நிமிர்ந்து நிற்பேன் என்ற உத்வேகமே பிறக்கிறது. எந்த சூழலிலும் அவர்கள் தன்மீது அவநம்பிக்கை கொள்ளவில்லை... நீங்கள் எப்படி\nயாரையும் பார்த்தவுடன் உங்கள் மெடிக்கல் ரிப்போர்ட்டை ஒப்பிக்கும் பழக்கம் உங்களிடம் இருக்கிறதா.. உங்கள் ஹெல்த் சம்பந்தமாக உங்களின் ஆழ்மனதுக்குள் அப்படி என்ன இவ்வளவு நெகடிவ் விசயங்களை புதைத்து வைத்து இருக்கிறீர்கள்.. உங்கள் ஹெல்த் சம்பந்தமாக உங்களின் ஆழ்மனதுக்குள் அப்படி என்ன இவ்வளவு நெகடிவ் விசயங்களை புதைத்து வைத்து இருக்கிறீர்கள்\nசிலர் மாடிப்படி ஏறும்போது மூச்சு வாங்கினாலே அதற்கும் ஹார்ட்பிரச்சினையுடன் சம்பந்தப்படுத்தி பேசுவார்கள். ஹார்ட் ரேட்டை அதிகரிக்கும் எல்லா விசயங்களுக்கும் அதை சமன்செய்ய நுரையீரலின் அதீத செயல்தேவை என்பது இயற்கை.\nசிலர் கொஞ்சம் அதிகம் நடந்தால் வரும் மூட்டுவலிக்கு தனக்கு வயதாகிவிட்டது...ஆர்த்ரைட்டிஸ்..என்று ஏதாவது 'மருத்துவ சிறப்பிதழ்\" என்று கண்ட ஆஸ்பத்திரிகள் விளம்பரம் செய்யும் வார இதழ்களை படித்து விட்டு தனக்கு அதில் சொன்ன நோயெல்லம் இருக்கிறது என்று மனதுக்குள் ஒரு படம் ஓட்டிக்கொண்டிருப்பார்கள்.\nஇதில் ஏன் உங்கள் எண்ணம் அவநம்பிக்கையில் சிக்கி கிடக்கிறது. 80 வயதிலும் என்னால் முடியும் என்று எவ்வளவொ பேர் உலகத்தில் சாதிக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் மீது அவர்களுக்கு அவநம்பிக்கை இல்லை. நீங்கள் எப்படி\nஇப்போது ஓரளவு புரிந்து இருக்கும்....உங்கள் எண��னத்தையும் நம்பிக்கையும் மாற்றினால் உங்கள் ரிசல்ட் மாறும். முதலில் ரிசல்ட்டை மாற்ற எப்படி உங்கள் எண்ணம் / நம்பிக்கை உங்கள் ஆழ்மனதில் பதிந்தது என்ற விசயம் தெரிந்தால் தேவையில்லாததை தூக்கி எறிவது மிக எளிது.\nஇதை இன்னும் சரியாக செய்ய இந்த விசயங்களை நீங்கள் படித்து விட்டு போகாமல் உங்கள் எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் எழுதிப்பார்த்தால் நீங்கள் எந்த விசயங்களில் மாற்றி அமைத்துக்கொள்ள முடியும் என்று உங்களுக்கே தோன்றும். நான் இதை எனக்காக 18 வருடங்களுக்கு முன் செய்தேன்.\nவாழ்க்கையில் முன்னேர நினைக்கும் நீங்கள் என்ன விசயங்களை நினைக்கிறீர்கள், என்ன விசயங்களை பேசுகிறீர்கள், என்பதை நீங்கள் தான் சோதித்துக் கொள்ள வேண்டும். இதற்கெல்லம் இன்னும் எந்த லேபரட்டரியும் இதுவரை இல்லை.\nஇந்த எபிசோட் கொஞ்சம் ஹெவி என நினைக்கிறேன். அதனால் நிறைய எழுதவில்லை. சரியாக புரிந்து கொண்டால் மனசு லேசாகும் என்பது மட்டும் உறுதி.\n//வாழ்க்கையில் முன்னேர நினைக்கும் நீங்கள் என்ன விசயங்களை நினைக்கிறீர்கள், என்ன விசயங்களை பேசுகிறீர்கள், என்பதை நீங்கள் தான் சோதித்துக் கொள்ள வேண்டும். // கடந்த வாரம் கலந்துக்கிட்ட success system லே Time Management / Goal Setting என்று weekly organizer சார்டில் அடுத்த ஒரு வாரத்துக்கு என்ன டாஸ்க் இருக்கு official and personal எழுதி அதன்படி செயல்படும் படியாக அது அமைந்தது.. ஆனால் செயல்படுத்தமுடியுதா என்பதுகேள்விக்குறிதான்...\nஅதிரை நிருபரில் இந்த மாதிரி வாழ்க்கையின் அடித்தளத்தையே வலிமைப்படுத்தும் ஆக்கங்கள் ஓசியில் கிடைப்பது,,,,சொல்லப்பட்டது எல்லாம் உண்மை உண்மை\n//இப்போது ஓரளவு புரிந்து இருக்கும்....உங்கள் எண்னத்தையும் நம்பிக்கையும் மாற்றினால் உங்கள் ரிசல்ட் மாறும்//\nகரெக்ட் காக்கா...ப்ராக்டிகல் உதாரணம் நிறைய என்னிடம் உண்டு\nதாங்கஸ் காக்கா இது போன்ற சிறந்த ஆக்கங்களை தருவதற்க்கு\nஇந்த அத்தியாயம் புரிவது சற்று கடினம். புரிந்து விட்டால் வாழ்க்கை சுலபம்.\nமனதை ஓரிடத்தில் நிறுத்தி உட்கார வைத்துப் படிக்க வேண்டிய பதிவு.\nரெங்கராஜ் சாருடைய வகுப்பை கவனிக்கும் உணர்வு.\n//இப்போது ஞானிகள் பற்றி சரியாகஸ் கேன்செய்யாமல் எதுவும் எழுதமுடிவதில்லை//அடநீஒன்னப்பா ஆசிரமத்துக்கு ஆசிரமம் ஒருரஹசியகேமராபொறுத்திட்டாஎந்தசிரமமும்இல்லாமேஆசிரம சங்கதிகளைஎழுதிடலாமே\n//வாழ்க்கையில்முன்னேறநினைக்கும்நீங்கள்என்னவிஷயத்தை நினைக்கிறீர்கள்அல்லதுபேசுகிறீர்கள் என்பதை நீங்கள்தான் சோதித்துக்கொள்ளவேண்டும்//இப்பொழுதுபெரும்பாலும்நம்ஊர்போன்ற ஊர்களில் ஆண்கள்அந்தசுமையைதலையில் சுமப்பதில்லை. உம்மாவோ ,மாமியாவோ,மனைவியோஎடுத்துக்கொண்டுரெம்பநாளாச்சு\nஎண்ணமே வாழ்வு என்பதை டபுள் ஸ்ட்ராங்காகச் சொல்லியிருக்கிறாய்.\n/இப்பொழுதுபெரும்பாலும்நம்ஊர்போன்ற ஊர்களில் ஆண்கள்அந்தசுமையைதலையில் சுமப்பதில்லை. உம்மாவோ ,மாமியாவோ,மனைவியோஎடுத்துக்கொண்டுரெம்பநாளாச்சு\nஅன்புமிக்க ஃபாரூக் மாமா அவர்களுக்கு....\nநீங்கள் எழுதியது உண்மை ...சில வருடங்களுக்கு முன் நான் ஊர் வந்த போது சில மாமியார்கள் தனது மருமகன்களுக்கு \"பேசும் பயிற்சி\" எல்லாம் கொடுத்து வந்ததை நேரில் பார்த்தேன். அந்த மடையன் களும் ஏதோ சொற்பொழிவுக்கு வந்த மாதிரி மிகவும் சிரத்தையுடன் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.\n//ரெங்கராஜ் சாருடைய வகுப்பை கவனிக்கும் உணர்வு. //\nமறக்கமுடியாத அந்த ஆசிரியரை நினைவுகூர்ந்ததற்க்கு நன்றி.\nஇன்னும் என் எழுத்தை ரசிப்பதற்கு தேங்க்ஸ் / ஷுக்ரியா / தெரிமாகஷி\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி)\nஎங்கே செல்லும் இந்தப் பாதை…\nஅட இது நம்ம தமிழ் - அறிந்ததும் / அறியாததும் \nசிலருக்குத் தெரிந்தது; பலருக்குத் தெரியாதது.\nபோர்முனையின் பேரணியில் புன்னகை மன்னர்\nஇரவில் நின்று வணங்குவதின் சிறப்பு\nகுழந்தைகள் - தொழுகையில் தொந்தரவா\nமக்கள்தொகைப் பெருக்கமும் குடும்பக் கட்டுப்பாடும் [...\n - (பொன்முத்து சம்பத் - இரண்டாம் பரிசு ...\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-04-21T19:03:35Z", "digest": "sha1:NALEBCFSGB3HBBQ5LTKGLUOLSVQYPZRB", "length": 5554, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "தந்து | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை\nதவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\nராஜபாளையம் பாரதிய ஜனதா வேட்பாளரின் மனிதாவிமானம்\nராஜபாளையம் போலீஸ் ஸ்டேஷன் அருகில் அனாதையாக கிடந்த முதியவருக்கு பிஸ்கட், பழம் தந்து அரசு-மருத்துவமனைக்கு ராஜபாளையம் பாரதிய ஜனதா வேட்பாளர் ராமகிருஷ்ணன் அனுப்பி-வைத்தார்.ராஜபாளையம் பழைய போலீஸ்ஸ்டேஷன் அருகே ஒரு முதியவர் ......[Read More…]\nApril,6,11, —\t—\tஅனாதையாக, அனுப்பி, அரசு மருத்துவமனைக்கு, அருகில், கிடந்த, தந்து, பழம், பாரதிய ஜனதா வேட்பாளர், பிஸ்கட், போலீஸ் ஸ்டேஷன், முதியவருக்கு, ராஜபாளையம், ராமகிருஷ்ணன், வைத்தார்\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஆஷிபாவிற்காக பல இந்து அமைப்பு நபர்களே கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறைத்து வைக்கப்பட்டது கோயில் என்ற காரணத்தினாலும் குற்றத்தில் தொடர்புடையோர் இந்து பெயர் கொண்ட காரணத்தினாலும் மட்டுமே அவர்கள் மீது பிஜேபி முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nயோக முறையில் தியானத்திற்குரிய இடம்\nபிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் ...\nகோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t34244-topic", "date_download": "2018-04-21T19:30:25Z", "digest": "sha1:IY6HSHPFYN43K7YGKSPPPPS357VWS3ZS", "length": 15680, "nlines": 150, "source_domain": "www.thagaval.net", "title": "பெண்மையை போற்றுவோம்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது கா���்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\nஆண் உட்பட எல்லா உயிர்களையும் படைத்து விட்ட கடவுள், இறுதியாக பெண்ணை படைக்க ஆரம்பித்தார். ஒரு நாள், இரு நாள் அல்ல. தொடர்ந்து 6 நாட்களாக பெண்ணை படைத்துக் கொண்டிருந்தார் கடவுள்.\nஇதை பார்த்துக் கொண்டிருந்த தேவதை ஒன்று, “ஏன் இந்த படைப்புக்கு மட்டும் இவ்வளவு நேரம்\nஅதற்கு கடவுள், “இந்த படைப்புக்குள் நான் நிறைய விஷயங்களை ஸ்டோர் செய்ய வேண்டும். இந்த பெண் படைப்பு பிடித்தது, பிடிக்காதது என்று எதையும் பிரிக்காமல் கிடைப்பதை சாப்பிட்டாக வேண்டும். அடம் பிடிக்கும் குழந்தையை நொடியில் சமாளிக்க வேண்டும். சின்ன காயத்திலிருந்து உடைந்து போன மனது வரைக்கும் எல்லாவற்றுக்கும் அவள் மருந்தாக இருக்க வேண்டும். அவளுக்கு உடம்பு சரியில்லாத போதும் அவளே அவளை குணப்படுத்திக் கொண்டு ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைக்க வேண்டும். இது அத்தனையும் செய்ய அவளுக்கு இரண்டே இரண்டு கைகள் மட்டும் தான் இருக்கும்,” என்று விளக்கமாகச் சொன்னார்.\n“இது அத்தனைக்கும் இரண்டே கை மட்டும” என்று ஆச்சரியப்பட்டது தேவதை. ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே” என்று ஆச்சரியப்பட்டது தேவதை. ஆர்வத்துடன் லேசாக பெண்ணைத் தொட்டுப் பார்த்து விட்டு, “ஆனால் இவளை ரொம்ப மென்மையாக படைத்திருக்கிறீர்களே\nஅதற்கு கடவுள், “இவள் உடலளவில் மென்மையானவள். ஆனால் மனதளவில் ரொம்ப பலமானவள். அதனால் எல்லாப் பிரச்னைகளையும் சமாளித்து விடுவாள். அது மட்டுமல்ல, அவளால் எல்லா பாரத்தையும் தாங்க முடியும். கஷ்டம், அன்பு, கோபம் என்று எல்லா உணர்வுகளையும் அவளுக்குள்ளேயே அடக்கிக் கொள்ளத் தெரியும். கோபம் வந்தாலும் அதை சிரிப்பு மூலமாக உணர்த்துகிற தன்மை இந்தப் படைப்பிடம் உண்ட��. தனக்கு நியாயமாகப் படுகிற விஷயத்துக்காக போராடி ஜெயிக்கவும் செய்வாள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்காமல் அன்பை மட்டும் கொட்டுவாள்,” என்றார்.\n“ஓ………இந்தளவுக்கு பெண்ணால் யோசிக்க முடியுமா\n“எல்லா விஷயங்களைப் பற்றி யோசிக்க மட்டுமல்ல. அவற்றுக்கு தீர்வையும் அவளால் சொல்ல முடியும்,” என்று விவரித்தார் கடவுள்.\nஅந்த தேவதை பெண்ணின் கன்னங்களை தொட்டுப் பார்த்து விட்டு, “இவள் கன்னத்தில் ஏதோ வழிகிறதே\n“அது அவளுடைய கண்ணீர். அவளுடைய சந்தோஷம், துக்கம், கவலை, ஆச்சரியம் என்று எல்லா உணர்வுகளையும் வெளியே காட்டுகிற விஷயம் அது,” என்று பதிலளித்தார் கடவுள்.\nஆச்சரியமான தேவதை, “உங்க படைப்பிலேயே சிறந்தது இதுதான். இந்த படைப்பில் எந்த குறையுமே கிடையாதா\n“தன்னுடைய மதிப்பு என்னவென்று அவளுக்கு எப்போதுமே தெரியாது,”………கடவுள் சிம்பிளாக பதிலளித்தார்.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nசிறப்பான கட்டுரை தகவலுக்கு நன்றி அண்ணா.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39296 | பதிவுகள்: 232953 உறுப்பினர்கள்: 3593 | புதிய உறுப்பினர்: Bala Guru\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2017/01/06193613/1060570/Soorathengai-movie-review.vpf", "date_download": "2018-04-21T19:26:10Z", "digest": "sha1:RY3SRZJDWDP2G7MFNLDSFGVTJ2BG6KWP", "length": 15026, "nlines": 195, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Soorathengai movie review || சூரத்தேங்காய்", "raw_content": "\nசிறு நகரமொன்றில் கதாநாயகன் குரு அரவிந்த் வாழைத்தார் கடை வைத்து நடத்தி வருகிறார். குரு அரவிந்துக்கு அப்பா கிடையாது அம்மா மட்டும் தான். தானுண்டு தனது வேலையுண்டு என அமைதியாக இருக்கும் குரு அரவிந்த் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார்.\nகுரு அரவிந்தின் மாமன் மகள் சாமந்தி (கதாநாயகி) அதே ஊரில் பிளஸ் ஒன் படித்து வருகிறார். சாமந்திக்கு குரு அரவிந்த் மீது காதல். அவரையே திருமணம் செய்துகொள்ள வேண்டும் என ஆசைப்படுகிறார். ஆனால் நாயகன் குரு அரவிந்த் நாயகியைக் கண்டுகொள்ளாமல் சதாசர்வகாலமும் குடித்துக் கொண்டே இருக்கிறார்.\nஅந்த ஊரின் கவுன்சிலர் தனது நான்கு தம்பிகளுடன் சேர்ந்து கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, சொத்து அபகரிப்பு போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார். சிறு வயதில் குரு அரவிந்தின் தந்தையிடமிருந்து நிலத்தை அபகரிக்கும் கவுன்சிலர் அவரது தந்தையைக் கொன்று விடுகிறார். இதனை நேரில் பார்க்கும் குரு அரவிந்த் இதன் காரணமாக மிகுந்த அமைதியுடன் தனது வேலைகளைப் பார்த்து வருகிறார்.\nஒருகட்டத்தில் குரு அரவிந்த்தின் அம்மா குடியை விட்டுவிடும்படி மகனிடம் கெஞ்சுகிறார். அம்மாவின் வார்த்தைகள் குரு அரவிந்தின் மனதில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் குடியை விட்டு விடுகிறார்.\nமேலும், சாமந்தியிடமும் நன்றாகப் பேசி பழகுகிறார். இருவரது வீட்டிலும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சாமந்தியின் பெற்றோர் இடத்தை கவுன்சிலர் தனது தம்பிகளுடன் சேர்ந்து அபகரிக்கப் பார்க்கிறார். இதனால் குரு அரவிந்துக்கும், கவுன்சிலருக்கும் இடையில் மோதல் ஏற்படுகிறது.\nஇந்த மோதலில் கவுன்சிலர் மற்றும் அவரது தம்பிகளை எதிர்த்து குரு அரவிந்த் வெற்றி பெற்றாரா சாமந்தியைக் கரம் பிடித்தாரா\nநாயகன் குரு அரவிந்த் நன்றாக நடித்திருக்கிறார். நடனம், ஆக்ஷன் காட்சிகளிலும் நன்றாக செய்திருக்கிறார். துடுக்குத்தனம் நிறைந்த பெண்ணாக நடித்திருக்கும் நாயகி சாமந்தி தனது கதாபாத்திரத்தை நிறைவாக செய்திருக்கிறார். நாயகன் குரு அரவிந்த்தின் உறவினராக படம் முழுவதும் வரும் துணை நடிகர் ஜெயமணி படத்தில் காமெடி நடிகர் இல்லாத குறையைப் போக்கி படத்தின் கலகலப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறார்.\nசக்தியின் இசையில் படத்தின் பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. குடி தொடர்பாக இளைஞர்களின் வாழ்வு சீரழிவதை இயக்குனர் ஸ்ரீநிவாஸ் நன்றாக காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆனால் பெரும்பாலான காட்சிகளில் அழுத்தம் இல்லை. இதனால் படத்தில் ஆங்காங்கே தொய்வு ஏற்படுகிறது.\nமொத்தத்தில் 'சூரத்தேங்காய்' பலம் குறைவு.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கட்சியுடன் தேசிய அளவில் கூட்டணி எதுவும் கிடையாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு\nஐபிஎல் 2018 - டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்லியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு\nடெல்லியில் ஆதி சங்கரர் குறித்த நூலை வெளியிட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nகுஜராத்: நர்மதா மாவட்டம் தெதிப்படா, செக்பாரா ராஜ்பிப்லா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\nபாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டோருக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்கள் செயல்படுகின்றனர்- கனிமொழி\nகாவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சியில் டிடிவி தினகரன் கண்டன ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் 3-ம் நாளாக வைகோ பரப்புரை பயணம்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta-lk.wordpress.org/themes/festive/", "date_download": "2018-04-21T19:23:42Z", "digest": "sha1:4AJJNMWAQ2YA3TMLVFTTR5XNQRSSAZHI", "length": 6911, "nlines": 188, "source_domain": "ta-lk.wordpress.org", "title": "Theme Directory — Free WordPress Themes", "raw_content": "\nவலமிருந்து இட மொழி ஆதரவு\nவிருப்பப் பின்னணி, விரும்பிய நிறங்கள், Custom Header, Custom Logo, விருப்பப் பட்டியல், E-Commerce, Editor Style, Entertainment, சிறப்பு படதலைப்பு, சிறப்புப் படங்கள், Flexible Header, Footer Widgets, முழு அகல வார்ப்புரு, Grid Layout, விடுமுறை, இடது பக்கப்பட்டை, ஒரு நிரல், வலது கரைப்பட்டை, வார்ப்புரு அமைப்புக்கள், படிநிலை பின்னூட்டங்கள், மொழிமாற்றக்கூடியது, இரு நிரல்கள்\n<# } #> மேலதிக விபரங்கள்\nநிகழ்நிலையிலுள்ள நிறுவல்கள்: {{ data.active_installs }}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-04-21T19:24:27Z", "digest": "sha1:NTLCETFL6TQNPEL3FFZUVTKHRLE3VE67", "length": 8707, "nlines": 178, "source_domain": "ippodhu.com", "title": "இயற்கை இப்போது : சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருந்தால் ... | ippodhu", "raw_content": "\nமுகப்பு NATURE இயற்கை இப்போது : சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருந்தால் …\nஇயற்கை இப்போது : சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருந்தால�� …\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஇதையும் படியுங்கள்: முத்தலாக் குறித்து முஸ்லிம் பெண்களிடம் கருத்து கேட்கிறது உ.பி. மாநில அரசு\nஇதையும் படியுங்கள்: வந்து சேராத பணமும் நடக்காத தேர்தலும்\nஇதையும் படியுங்கள்: இயற்கை இப்போது : வழுக்கை நீங்க …\nஇதையும் படியுங்கள்: அறிவோம் இப்போது : புலி\nமுந்தைய கட்டுரை”வாக்குப் பதிவு இயந்திரத்தை முடிந்தால் ஹேக் செய்து காட்டுங்கள்” : தேர்தல் ஆணையம் சவால்\nஅடுத்த கட்டுரை92% பணிகள் நிறைவு; 18 மசோதாக்கள் நிறைவேற்றம்\n#StopSterlite: “சுத்தமான காற்றுக்கும் நீருக்குமான மக்கள் போராட்டம் இது”\nபார்வைக் கோளாறுகளை நீக்கும் தக்காளி\nஉலக தண்ணீர் தினம் : 84.4 கோடி மக்கள் தண்ணீர் இல்லாமல் அவதி\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 2\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/3432/", "date_download": "2018-04-21T19:06:38Z", "digest": "sha1:ZJTRRECYVWBBVEWCP2ESUJ2DL567HW2R", "length": 10461, "nlines": 98, "source_domain": "tamilthamarai.com", "title": "தாமரை சங்கமம் இறுதிகட்ட பணி தீவிரம் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை\nதவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\nதாமரை சங்கமம் இறுதிகட்ட பணி தீவிரம்\nமதுரை ரிங்ரோடு, பாரதிய ஜனதா மாநில மாநாடுக்கான இறுதி கட்ட பணியில் ஆயிரகனக்க்கானோர் ஈடுபட்டு வருகின்றனர் . ஏப்., 26க்குள் (இன்றைக்குள்) அனைத்து பணிகளையும் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.\nமதுரையில், ஏப்.28, 29ல் நடக்கும் பாரதிய ஜனதா மாநில மாநாட்டுக்க���க ( தாமரை சங்கமம்) பிரமாண்ட ஏற்பாடுகள் கடந்த_மாதம், 23 தேதி முதல் நடைபெற்று வருகின்றன. மாநாட்டில் கலந்து கொள்ளும் 31மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுகான உணவுக்கூடங்கள், குழாய்கள் பொருத்தும்பணி நடைபெற்று வருகிறது .\nகோவையில் இருந்து லாரிகளில் தண்ணீர் சுத்திகரிப்பு கருவிகள் வந்து சேர்ந்தன. இன்றைக்குள் அவை பொருத்தபட்டு விடும். பந்தலின் உட்புற மேற் கூரையில் அலங்கார விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது . ஒரு லட்சம் தொண்டர்கள் அமரும்வகையில் சேர்கள் போடபடுகின்றன . ஆறாயிரம் விளக்குகள் மற்றும் நாலாயிரம் மின் விசிறிகள், பொருத்தபடுகின்றன.\nகழிப்பறைகள் மட்டும் 600 அமைக்கபடுகின்றன. மாநாட்டு முகப்பில் சிங்கம் , மயில் அலங்காரம்கொண்ட தூண்கள் வைக்கபடுகின்றன. இவைகளுக்கு வர்ணம் தீட்டும்பணி, நடைபெற்று வருகிறது.\nமக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்க ளித்தார் பிரதமர் நரேந்திரமோடி December 14, 2017\nஹவோலாக் தீவுகளில் சிக்கியவர்களை மீட்கும்பணி நடைபெற்று வருகிறது December 8, 2016\nஎண்ணெய் கழிவுகளை அகற்றும்பணியில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், தொண்டு நிறுவனங்களுக்கு நன்றி February 4, 2017\nராஜ்நாத்சிங், ஒகி புயல் பாதிப்பு மற்றும் மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார் December 1, 2017\nஇந்த வெற்றி வரலாற்றுப் பதிவாக இருக்க போகிறது March 4, 2018\n3 நாட்கள் பெங்களுருவில் முகாம் August 12, 2017\nதமிழகத்தில் பாரதிய ஜனதா வளர்ந்துகொண்டே வருவதால் திமுக பதற்றமடைகிறது October 9, 2017\nகோவையில் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு March 7, 2018\nஅலகாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பா.ஜ.க தேசிய செயற்குழு June 10, 2016\nமலிவுவிலை மருந்துக் கடைகளை ரயில்வே வளாகங்களில் அமைக்க மத்திய அரசு முடிவு June 14, 2017\nthamarai sangamam, தாமரை சங்கமம், பாரதிய ஜனதா\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஆஷிபாவிற்காக பல இந்து அமைப்பு நபர்களே கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறைத்து வைக்கப்பட்டது கோயில் என்ற காரணத்தினாலும் குற்றத்தில் தொடர்புடையோர் இந்து பெயர் கொண்ட காரணத்தினாலும் மட்டுமே அவர்கள் மீது பிஜேபி முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nஆரஞ்சு பழத்தின் மருத்துவக் குணம்\nஆரஞ்சு பசியைத் தூ��்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று ...\nவயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்\nகுப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.\nமுருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்\nமுருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2013/03/blog-post_1633.html", "date_download": "2018-04-21T19:07:07Z", "digest": "sha1:LJKNSLGZHGEUA2DC73WJM3FW5DWMWSX3", "length": 22937, "nlines": 242, "source_domain": "www.ttamil.com", "title": "விமர்சனம் ~ Theebam.com", "raw_content": "\nகதை : தாய்லாந்தில் தாதாவாக இருக்கும் ஆதி என்ற ஜெயம்ரவியைக் காதலிப்பதுபோல் நடித்து அவரை மும்பைக்கு அழைத்து வருகிறார் நீத்து சந்திரா. இங்கே ஆள் மாறாட்டத்திள் தள்ளி ஆதியைக் கொலை செய்ய முயற்சி நடக்க.. அதில் இருந்து அவர் எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதை..\nநடிகர்கள் : ஜெயம் ரவி, நீத்து சந்திரா, பாபு ஆன்டனி, சுதா சந்திரன்\nகருத்து : 'பருத்தி வீரன்' என்னும் கதையில் கிடைத்த பெருமையை, இப்படம் நிச்சயம் அமீருக்குச் சம்பாதித்து கொடுக்காது\nகதை : இன்றைய உலகில் பெரும்பாலான குழைந்தைகள் ஆட்டிசம் எண்ணும் நோயால் பாதிக்கப்படுகின்றனர். ஆட்டிசம் என்பது மூளை சம்பந்தப்பட்ட ஒரு குறைபாடு.\nஅப்படி ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவன்தான் ஹரிதாஸ்.\nநடிகர்கள் : கிஷோர் , சினேகா.\nகருத்து : நிச்சயம் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படம்..\nகதை.: கோவா கடற்கரையில் வாழும் டேவிட் எனும் மீனவர் விக்ரமின் காதல் கலாட்டாக்களும் மும்பையில் கிறிஸ்தவ பாதிரியார் நாசரின் மகனாக கிடாரிஸ்ட்டாக டேவிட் எனும் 2013-02-12 டேவிட்\nஜீவா பண்ணும் சேட்டைகளும், படும்வேதனைகளும் தான் \"டேவிட்\"\nநடிகர்கள் : விக்ரம், ஜீவா, தபு, லாரா தத்தா\nகருத்து : விக்ரமின் வரலாற்றில் இப்படி ஒரு சொதப்பல் படம் வந்ததேயில்லை\nகதை : கல்லூரிக்கு வரும் அரவிந்தசாமி, அங்கே உடன் படிக்கும் அர்ஜூனின் அஜால்குஜால் வேலையை ஒரு நாள் பார்த்துவிட்டு மேலிடத்தில் பற்ற வைத்துவிட அர்ஜூன் வெளியேற்றப்படுகிறார். இதனால் கடுப்பான அர்ஜூன் பின்னாளில் அரவிந்த்சாமியையும் இதே போன்ற ஒரு வில்ல��்கத்தில் சிக்க வைத்து பழி வாங்குகிறார். தொடர்ந்து இவர்களது ஆட்டம் என்ன ஆனது என்பதுதான் மிச்சம், மீதிக் கதை..\nநடிகர்கள் :கௌதம், துளசி நாயர், அர்ஜூன்.\nகருத்து : மணிரத்தினத்தைப் பொறுத்தவரையில் பல உலகப் பட விழாக்களில் பங்கேற்க முழுத் தகுதியுடைய படம் இது\nதமிழ் சினிமாவின் முடிசூடா நகைச்சுவை மன்னன் வடிவேலு..\nநீண்ட நாட்களாகவே வடிவேலு பற்றி எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன்.\nகடந்த பொங்கல் கொண்டாட்டங்கள் என்ன கூத்து நடக்கிறது என்று சேனல்கள் பக்கம் சும்மா ஒரு ரவுண்ட் வந்தேன்.. எனக்குத் தெரிந்து வடிவேலு எந்த டிவியிலும் காட்டப்படவில்லை. இதே ஒரு காலத்தில் எந்தச் சேனலை திருப்பினாலும் வடிவேலுவின் பேட்டிகள் தான் ஓடிக்கொண்டிருக்கும்.\nஆனால் இன்று எந்தப் பட வாய்ப்பும் வழங்கக்கூடாது என்ற மறைமுக மிரட்டலில் திரைத்துறை திட்டமிட்டு ஒரு நல்ல நடிகனை புறக்கணிக்கிறது என்பது எவ்வளவு கொடுமையானது.\nதமிழ் சினிமா உலகம் என்.எஸ்.கே., சந்திரபாபு.. சுருளி ராஜன், டி.எஸ்.பாலையா, வி.கே.ராமசாமி, நாகேஷ், கவுண்டமணி.. செந்தில் எனப் பல நகைச்சுவை நடிகர்களைக் கண்டிருக்கிறது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு காலத்தில் கொடிகட்டி பறந்திருக்கிறார்கள்.\nஆனால் சமகாலத்தில் என்னை மிகவும் கவர்ந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு தான்.\nகலைகளில் மிக முக்கியமானது நகைச்சுவை. ஒருவனை எளிதில் அழவோ கோபமோ பட வைத்துவிட முடியும். ஆனால் சிரிக்க வைப்பது அத்தனை எளிதல்ல. கதாநாயகர்களை விட நகைச்சுவை நடிகர்களுக்கு உடல்மொழியும் முகபாவனையும் மிக முக்கியம். இவ்விரண்டையும் தனது நகைச்சுவையில் வெகு இயல்பாக பயன்படுத்தியவர் வடிவேலு.\nமுக்கியமாக முற்போக்கு என்ற பெயரில் ஊளைச்சத்தம் போடுபவர்களுக்கு மத்தியில் வடிவேலுவின் நகைச்சுவைப்பாணி தனித்துவமானது.\nகவுண்டமணி செந்திலிடம் உதைவாங்கி நடித்தது உட்பட வடிவேலுவின் ஆரம்பகாலத் துக்கடா நகைச்சுவை காட்சிகளிலும் அவர் தனது தனித்தன்மையுடனே இருந்திருக்கிறார் என்பதைக் காணமுடியும்.\nவிவேக்கின் நகைச்சுவையில் ஊருக்கு புத்தி சொல்கிறேன் என்ற பெயரில் வெறும் சவுண்ட் மட்டுமே இருக்கும். பார்வையாளர்களை மட்டம் தட்டுவார். மிமிக்ரி செய்வதற்கு முயற்சி செய்யும் ஒரு மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டுக்கான தன்மையே அவரது நடிப்பில் இருக்கும். எம்.ஆர்.ராதா, சுருளி குரலில் பேசியே ஒப்பேத்துவார். உடல்மொழி சுத்தம்.\nவிவேக்கிற்குப் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டபோது..\n`அப்துல் கலாம் ஐயா.. அப்துல் கலாம் ஐயா..’ என்று கூவியதுக்குத் தான் இந்த விருது என்று பலருக்கும் தெரியும். கூடவே அவர் செய்யும் நுட்பமான சாதி அரசியல் அவருக்குப் பக்கபலமாக இருந்தது.\nவடிவேலு அப்படியான எதையும் நம்பி இயங்காமல் தனது நகைச்சுவையை மட்டுமே நம்பி நடித்தார்.. இன்றைக்கு வடிவேலுவின் காமெடியை நம்பியே பல நகைச்சுவை சேனல்கள் வாழ்கின்றன. ஒவ்வொரு குழந்தைக்கும் வடிவேலுவின் வசனம் அத்துப்படி. இதை விட ஒரு நகைச்சுவை நடிகனுக்கு வேறு என்ன விருது பெருமை அளித்துவிட முடியும்.\n``உங்களுக்கு வந்தா ரத்தம்.. எங்களுக்கு வந்தா தக்காளிச்சட்னியா..” என்ற வடிவேலுவின் நகைச்சுவை வசனம் தான் எவ்வளவு பெரிய அரசியல் தத்துவத்தைச் சொல்கிறது..\nவடிவேலுவுக்கும் விஜயகாந்துக்குமான மோதல் வெகுசாதாரணமாக முடிந்திருக்க வேண்டியது. ஆனால் வடிவேலுவை தனது கட்சி பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அது பெரிதாக்கப்பட்டது. வடிவேலுவும் விஜயகாந்தை எதிர்க்க விரும்பி திமுகவுக்குப் பிரச்சாரம் செய்தார். ஆனால் இன்று அவ்விரு கட்சிகளும் கூட்டணி பேச்சு நடத்துகிறதாம்..\nஆனால் கருணாவை நம்பி போன வடிவேலு இன்று..\nராஜதந்திரத்தைக் கரைத்துக்குடிக்க நீங்கள் அரசியல்வாதியல்ல இம்சை அரசனே.. புரிந்து கொண்டு மீண்டு வாருங்கள்..\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nMinox அறிமுகப்படுத்தும் அதிநவீன மினி கமெரா\nகணனி பயன்படுத்துபவர்கள் கண்களைப் பாதுகாக்க சில குற...\nநடிகை இனியாவுக்கு, “இப்போ வந்த இந்த வெட்கம் \"\nதிருமண வாழ்வைக் கெடுக்கும் விஷயங்கள்\nதெனாலிராமன், கிருஷ்ணதேவராயர் என இரட்டை வேடத்தில் க...\n21 ஆண்டுகளுக்கு பிறகு பாடிய ரஜினி\nஉடலின் கொழுப்பை உபயோகமானதாக மாற்றும் கேழ்வரகு\nகாலை உணவு சாப்பிட்டால் அறிவு திறன் அதிகரிக்கும்\nஉலக நாயகன் கமலஹாசன் வரலாறு\nலிட்டருக்கு 1000 கி.மீ. ஓடும் இகோ கார் கண்டுபிடிப்...\nஐ.பி.எல்: பலமான சென்னை - மும்பை அணிகள் இன்று மோதல்...\nமம்முட்டி, நாகார்ஜூனா ஜோடியாக நயன்தாரா\nவில்லன்களை வைத்து படம் எடுப்பது கஷ்டமாக இருக்கிறது...\nசூப்பர் ஸ்டார்ஸ் ரேஞ்சுக்கு நடிப்பில் மிரட்டும் கு...\nபவர் ஸ்டார் அந்தமான் தப்பி ஓட்டம்\nபுற்றீசல் போல் பெருகுகிறது இருமல் மருந்தினை உற்சாக...\nபுனே வாரியர்ஸ் அணிக்கு இலங்கையின் மாத்யூஸ் கேப்டன்...\nநாயைப் பற்றி... நல்ல வார்த்தைகள்\n1. நாய்கள் உலக மக்களில் தங்கள் நண்பனாகச் சிலரை , சில பல காரணங்களால் , தானே தேர்வு செய்துகொண்டு அவர்களோடு எளிதில் நெருங்கிவி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலு...\nஉண்மை உறவு எப்படி வெளிப்படுகிறது\nஆமாம், இவ்வாசகத்தினைப் படித்ததும், இன்னும் இவற்றினைதொடர்பாக மேலும் விவரிக்கவேண்டும் என ஆவல் பிறந்தது வாழ்வின் அனுபவங்களின் பிரதிபலிப்பாக...\nசமையல் அறையில் அவசர டிப்ஸ்\n* பெண்கள் சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள் . கொப்ப...\n -'பிளாஸ்டிக்' தண்ணீர் போத்தல் எமன்\nகாருக்குள் போத்தலில் வைக்கப்படும் குடிநீர் விஷமாக மாறினால் எப்படியிருக்கும் கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா கேட்கவே ' பகீர் ' என்றிருக்கிறதல்லவா \nபொய்கள் அறிவியலாக்கப்படும் கலிகாலம் – 1\nமுன்னுரை மின்னஞ்சல், குறுஞ்செய்திகள், செல்பேசி, தொலைபேசி போன்ற வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலே, ஒரு காலனியில் பல வீடுகளுக்கு ஒரே ...\nஎந்த சமூகத்தில் இருந்து படைப்பாளி வருகிறானோ அந்த சமூகத்தின் பாதிப்பு கண்டிப்பாக அவனிடம் இருக்கும் . இந்த சமூகத்தை இயல்பாக சித...\n\"கல்தோன்ற மண் தோன்றக் காலத்தில் வாளோடு முன்தோன்றிய மூத்தக்குடி தமிழ்\" என்று தமிழில் ஒரு பிரபலமான சொல் வழக்கு உண்டு.கல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-04-21T19:27:01Z", "digest": "sha1:Y6NMLOYEQJGL2JGIWU6LDIUDBTBROINL", "length": 3822, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "நிறு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவ���ம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் நிறு யின் அர்த்தம்\n(பொருளை எடை பார்க்கும் இயந்திரத்தில் வைத்து) எடையைக் கணக்கிடுதல்; எடைபோடுதல்.\n‘வைரத்தை நிறுக்க ‘காரட்டு’ என்ற அளவைப் பயன்படுத்துகிறார்கள்’\n‘‘கழஞ்சு’ என்பது பழங்காலத்தில் பொன் நிறுக்கப் பயன்படுத்தப்பட்ட அளவைகளில் ஒன்று’\n‘நகரங்களில் மாம்பழங்களை நிறுத்துத்தான் விற்கிறார்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sukravathanee.org/forum1/viewtopic.php?f=31&t=17149&sid=3530cf2eccf1cbe040e42738d86c5405", "date_download": "2018-04-21T18:59:19Z", "digest": "sha1:GYZQ7KYMLKWISYS2ZSLWJQLN6GOG5VIK", "length": 8500, "nlines": 134, "source_domain": "sukravathanee.org", "title": "Sukravathanee.Org • View topic - நல்ல புதிய MP3 அல்லது AUDIO PLAYERS", "raw_content": "\nநல்ல புதிய MP3 அல்லது AUDIO PLAYERS\nநல்ல புதிய MP3 அல்லது AUDIO PLAYERS\nஉங்களிடம் நல்ல புதிய MP3 அல்லது AUDIO PLAYERS இருந்தால் தாருங்கள் அதிலும் Equalizer system நல்லதாகவுள்ள MP3 அல்லது AUDIO PLAYERS களை எதிர்பார்கிறேன் நண்பர்களே.\n\"பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்\nபல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்\"\nஅன்பு நண்பர் தீபன் அவர்களே,\nஇதோ கீழே உள்ள லிங்கில் வின்ஆம்ப்-5 ப்ளேர் உள்ளது.\nதாங்கள் கேட்ட ஈக்குளிசெர் சிஸ்டமும் இதில் உள்ளது.\nமற்ற பிளேர்ஸ்சை விட இதில் பாடல் கேட்க்க மிகவும் நன்றாகவே இருக்கும்.\nஎன்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.\nநீங்கள் தந்த player ஐ பெற்றுக்கொண்டேன். மிக்க நன்றிகள்.\nஅத்தோடு WIN AMP இல் இணைத்து பாவிக்கும்\nFull version கிடைக்குமா நண்பரே.\n\"பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்\nபல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்\"\nஎன்றென்றும்.. அழியாத அன்புடன் : உங்கள் பாசத்துக்குரிய பாடல் பிரியன்.\nமிக்க நன்றிகள். உங்களது சேவைக்கு தலை வணங்குகிறேன் நண்பரே.\n\"பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்\nபல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்\"\nநீங்கள் இந்த இணைப்பு இப்போது செயலிழந்துள்ளது,\nசிரமம் பாராமல் இந்த இணைப்பை மீண்டும் சரி செய்து தர முடியுமா\nஅத்தோடு AMP3 player இலும் பாவிக்க கூடிய நவீன \"DFX Audio Enhancer\" இற்கான இணைப்பை புதிதாக தந்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்.\n\"பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்\nபல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Female-Singer-Akilaa-Aanand/4949", "date_download": "2018-04-21T19:24:12Z", "digest": "sha1:E4QPFGLPTX4OE7TTDN7BC2LLUZCH34MB", "length": 1681, "nlines": 50, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\nPattinapakkam பட்டினப்பாக்கம் Anbey endhan thanimai அன்பே எந்தன் தனிமை\nAnuradha Sriram அணுராதாஸ்ரீராம் P. Susheela பி. சுசிலா\nAnuradha Sriram அணுராதாஸ்ரீராம் S.Janaki எஸ்.ஜானகி\nChinmayi சின்மயி Sadhana Sargam சாதனாசர்கம்\nChitra சித்ரா SadhanaSargam சாதனாசர்கம்\nChorus கோரஸ் Saindhavi சய்ந்தவி\nHarini ஹரினி Sangeetha சங்கீதா\nJanaki ஜானக்கி Shreya Gosal ஸ்ரேயாகோசல்\nK.S.Chitra கே.எஸ்.சித்ரா Suchithra சுஜித்ரா\nLR.Eswari எல்.ஆர்.ஈஸ்வரி Sujatha சுஜாதா\nMalathi மாலதி Swarnalatha ஸ்வர்னலதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://www.tamilolli.com/?p=2293", "date_download": "2018-04-21T19:26:34Z", "digest": "sha1:4XLPF5VSYRB4M2QFQ3PSFSINCFQAJYWZ", "length": 47827, "nlines": 547, "source_domain": "www.tamilolli.com", "title": "முல்லைத்தீவிலிருந்து திருமலை ஆஸ்பத்திரியில் திங்கள் இரவு அனுமதிக்கப்பட்ட பொதுமக்கள் விபரம் - ‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலி வானொலி", "raw_content": "முல்லைத்தீவிலிருந்து திருமலை ஆஸ்பத்திரியில் திங்கள் இரவு அனுமதிக்கப்பட்ட பொதுமக்கள் விபரம்\nமுல்லைத்தீவிலிருந்து சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்தினரால் கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடந்த பெப்ரவரி 16 திங்கட்கிழமை இரவு அனுமதிக்கப்பட்டுள்ள வன்னிப் பொதுமக்களின் பெயர், விபரங்கள் வருமாறு;\n1.சுனிதா, குமுழமுனை, முல்லைத்தீவு (வயது 17)\n2. ஆர். கமலாவதி, தாமரைக்கேணி, முள்ளியவளை(வயது47)\n3. வி. ரஜனிகாந்த்,ஓடந்தன்குளம், முல்லைத்தீவு(வயது 27)\n4. வி.பாலச்சந்திரன்,ஜமுனை, சுழிபுரம் கிழக்கு(வயது 47)\n6. சொக்கலிங்கம் பராசக்தி, தட்சணமருதனாமடு,(வயது 56)\n7. மாரி, துணுக்காய், மல்லாவி,(வயது 37)\n8. அடையாளம் தெரியாதவர், கண்டிக்கு மாற்றம்\n9. ஏ.மோகனசுதாகர், உதயநகர், கிளிநொச்சி, (வயது 23)\n11. கே. சிவபாக்கியம், முழங்காவில்,(வயது 74)\n12. ஷீபா,மல்லாவி, முல்லைத்தீவு,(வயது 33)\n13. ஜே. அபிலாஷி, மல்லாவி, முல்லைத்தீவு,(வயது 01)\n14. ஆர். புனிதமலர், மல்லாவி, முல்லைத்தீவு,(வயது23)\n15. சுபிதா, அக்கராயன்குளம்,(வயது 21)\n16. யதுசன், அக்கராயன்குளம், (வயது25)\n17. கே. பிரதீபன், (வயது 09)\n18. ஆர். ஜெயலட்சுமி, பளை, கிளிநொச்சி,(வயது 51)\n19.கே. தனுஷியா, விவேகானந்தா நகர், கிளிநொச்சி,(வயது22)\n20. சுபாஜினி அன்ரனிராஜா, திருகோணமலை,(வயது 23)\n22. டிலுஷா, திருகோணமலை,(வயது 02)\n23. கே.சுகதாஸ், மல்லாவி, முல்லைத்தீவு,(வயது 23)\n24. பி.கதிரவேலு,மல்லாவி, முல்லைத்தீவு,(வயது 75)\n25. பி. ஆனந்தன் ,விசுவமடு,(வயது63)\n26.சி. சசிதரன், தம்பிரா, பூநகரி,(வயது 20)\n28. பி.லாவண்யா, முள்ளியவளை,முல்லைத்தீவு,(வயது 15)\n31.சிவானந்த சர்மா, பூநகரி,(வயது 35)\n32. பி. சுகந்தினி, மாமல்லபுரம்,(வயது 39)\n33. என். சண்முகசுந்தரம், புத்தூர், புளியங்குளம், (வயது 51)\n34. ஏ. சாந்திலா, நடன்குடியிருப்பு, விசுவமடு, (வயது51)\n35. பி. சிவஞானம், தம்பளை, கோணாவில்,(வயது 55)\n36.எஸ். இராஜகுமார், பளை, கிளிநொச்சி,(வயது 44)\n37 கே. நடராஜா, உருத்திரபுரம், கிளிநொச்சி\n38. கலைவாணி, முள்ளியவளை, முல்லைத்தீவு, (வயது32)\n39. கிருஷ்ணகுமார். வல்லியபுரம், புதுக்குடியிருப்பு,(வயது 30)\n40. சந்தியாமேரி, ஜோசப், (வயது 65)\n41. ஜே. இராமச்சந்திரன், மாசார் பளை, (வயது64)\n42. ஜனூசன், மாசார் பளை,(வயது05)\n43. ரி. ஜனரூபன், நட்டாங்கண்டல், (வயது34)\n44. ஜி. தர்ஷியா, நட்டாங்கண்டல், (வயது04)\n45. இராஜேஸ்வரி, இரணைபாலை, முல்லைத்தீவு,(வயது 39)\n46. ஏ. பார்வதி, பரந்தன், கிளிநொச்சி, (வயது 61)\n47. டிலானி, பரந்தன், கிளிநொச்சி,(வயது 01)\n48.அருளானந்தன், வட்டாரம் 9, புதுக்குடியிருப்பு, (வயது67)\n49. ஏ.பிலோமினா, புதுக்குடியிருப்பு (வயது64)\n50. கே. தவராசா, திருநகர், கிளிநொச்சி, (வயது47)\n51. சுலக்ஷன், ஆனந்தபுரம், கிளிநொச்சி,(வயது 12)\n52. எஸ். சுபாகரன், கிளிநொச்சி, (வயது39)\n53. ரி.தண்டாயுதபாணி, வட்டுவடக்கு, சித்தன்கேணி,(வயது74)\n55. எம். மைக்கல்ராஜ், வலையன்மடு,முல்லைத்தீவு,(வயது 21)\n56.என்.சுபைதா, செம்மலை, முல்லைத்தீவு,(வயது 30)\n57. காவ்யா, செம்மலை, முல்லைத்தீவு\n58. வசந்தராணி, செம்மலை, முல்லைத்தீவு,(வயது 32)\n59. எம்.கே. கேதீஸ்வரன், பெரியதம்பனை,வவுனியா,(வயது 52)\n60. ஆர். சசிகலா, ஆனந்தபுரம், கிளிநொச்சி,(வயது 35)\n62. ரவிக்குமார், ஆனந்தபுரம் கிளிநொச்சி,(வயது 36)\n63. ஆர். பாலகிருஷ்ணா, விசுவமடு, முல்லைத்தீவு,(வயது 63)\n64.லெனின் குமார், முழங்காடு, கிளிநொச்சி,(வயது 33)\n65. எல். விதுஷானி, (வயது11)\n66. கே.ஜோர்ஜர். மாதலை, முல்லைத்தீவு.(வயது 43)\n67. நடிமலர், வவுனிக்குளம், முல்லைத்தீவு,(வயது44)\n69.எம். மதுமிதன், மாதலை, முல்லைத்தீவு, (வயது 08)\n70. எம். புஷ்பமலர், மாதலை, முல்லைத்தீவு,(வயது 39)\n71. எல். மைதிலி, மாதலை, முல்லைத்தீவு,(வயது 33)\n72. விந்துஜன், மாதலை, முல்லைத்தீவு,(வயது 05)\n73. விழியரசு, மாதலை,முல்லைத்தீவு,(வயது 1 1/2)\n74. பி.பூசன், ஆல்காடி, மன்னார், (வயது 63)\n75, ஜே. டேனோயன், யூனிட் 05, தர்மபுரம்,(வயது 15)\n77. நாகவதனி, பரந்தன், கிளிநொச்சி,25\n79. எஸ்.குகஜனி, பரந்தன், கிளிநொச்சி,05\n80. ஏ.மரியநாயகம், தர்மபுரம்,யுனிட் 5 கிளிநொச்சி,60\n81. கே.கணேஸ் வவுனிக்குளம், முல்லைத்தீவு,63\n83. வி.லச்சுமி, இயக்கச்சி கிளிநொச்சி,55\n84. யோகேஸ் கந்தகன்,கப்பமடு மன்னார்,20\n85. கே.தரணி,பாலி நகர் வவுனிக்குளம்,09\n86. ஏ.ஜகராஜன் மல்லாவி, பாலிநகர்,40\n87. பி.ஸ்ரீவன்னி பாலைநகர், மல்லாவி,43\n88. பி.ரவிசியா பாலைநகர் மல்லாவி,08\n89 ஜே.கிவிதன் பாலை நகர், மல்லாவி,06\n90. எம்.இராசம்மா, வவுனிக்குளம், முல்லைத்தீவு,69\n91. சி.பாஸ்கரன், வட்டக்கந்தன், மன்னார், 33\n93. ஆர்.தவசீலன், மாதலை, முல்லைத்தீவு, 30\n94. ரொபர்ட் ராஜா, பொக்கணை,30\n98. எஸ்.நடராஜன்,28 விவேகாநந்தர் நகர் மேற்கு, கிளிநொச்சி, 52\n99. அடையாளம் தெரியவில்லை மரணம்\n107. எம்.மாரியப்பன்,156 ஆவது மைல்,கிளிநொச்சி,63\n110. ரி.வடிவேலு,404 7ஆவது ஒழுங்கை தர்மபுரம்,77\n141. கே.சுரேந்திரன்,உடையார் கட்டு தெற்கு,முல்லைத்தீவு ,07\n150. எஸ்.கௌசலா தேவி,புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு,28\nமுல்லைத்தீவு புதுமாத்தளனிலிருந்து திங்கள் இரவு கப்பல் மூலம் திருமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தமிழ்மக்கள் விபரங்களின் நேற்றைய தொடர்ச்சி பின்வருமாறு:-\n151. எஸ்.தரன், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, (வயது 2)\n152. பொன்னையா, மல்லாவி, முல்லைத்தீவு, (வயது 68)\n153. எஸ். ராணி, கிளிநொச்சி, (வயது 29)\n154. துஷாந்தி, கிளிநொச்சி, (வயது 20)\n155. எஸ். சகுந்தலாதேவி, முல்லைத்தீவு,(வயது 55)\n156. எஸ். சந்திரன், கோணாவில், (வயது 39)\n157. எஸ். சிவனேசன், அலம்பில், முல்லைத்தீவு, (வயது 32)\n158. கேதுஷன், இரணைபாலை, (வயது 07)\n159. ஐ.சுதர்ஷனி, இரணைபாலை,(வயது 8)\n160. திலகமலர், இரணைபாலை, (வயது 38)\n161. ஐ. சங்கீதா, இரணைபாலை, (வயது 5)\n163. எஸ். ஜயவதனி, வல்லவராயக்கட்டு, கிளிநொச்சி, (வயது 29)\n164. வி.பாலசிங்கம், புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, (வயது 23)\n165. பி. தனுஷ், புதுக்குடியிருப்பு, (வயது 4)\n166. பி. தனுஷியா, புதுக்குடியிருப்பு, (வயது 2.5)\n167. என். தவமணி, மாதலை, முல்லைத்தீவு,(வயது 60)\n168. கம்ஸன், மாதலை, முல்லைத்தீவு,\n169. என்.பிரபாகரன், பொக்கண அடைக்காடு, முல்லைத்தீவு, (வயது 30)\n170. என். சுகுந்திரன், 7 ஆம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, (வயது 34)\n171. எஸ். நவரஸ்யன், 7 ஆம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, (வயது 01)\n172. கே. சுரேந்திரன், பொக்கணை, (வயது 28)\n173. வி. இலங்கநாதன், தெல்லிப்பழை (வயது 38)\n174. எஸ். துவாகரன், 170…, (வயது 04)\n175. எஸ். தர்சியன், 170…, (வயது 06)\n176. எஸ். துஷாந்தி, 170…, (வயது 32)\n177. ரஞ்சியாவதனி, இரணைபாலை, முல்லைத்தீவு, (வயது 29)\n178. வி. நிஸாந்தன், இரணைபாலை, முல்லைத்தீவு, (வயது 03)\n179. அபிநயா, வட்டக்கச்சி, கிளிநொச்சி, (வயது 08)\n180. புஹாரி உம்மா, வட்டக்கச்சி, கிளிநொச்சி, (வயது 28)\n181. அபிர்தா, வட்டக்கச்சி, கிளிநொச்சி, (வயது 06) 182. இசைநிலா, வட்டக்கச்சி, கிளிநொச்சி, (வயது 2.5)\n184. என். கமலா பூரணம், இராமநாதபுரம்\n185. எம். சஹாநந்தி, இராமநாதபுரம், (வயது 34)\n186. எஸ். புஷ்பமலர், முல்லைத்தீவு, (வயது 27)\n187. ஹம்ஸிகா, முல்லைத்தீவு, (வயது 01)\n188. தேனஹா, புதுக்குடியிருப்பு, (வயது 40)\n189. ஆர். உதயராஜ், ஆனந்தபுரம், கிளிநொச்சி, (வயது 24)\n190. எஸ். ராஜசெல்வி, கிளிநொச்சி, (வயது 40)\n191. எஸ். சுஜாதா, கிளிநொச்சி, (வயது 08)\n192. எஸ். விஜிதா, கிளிநொச்சி, (வயது 09)\n193. எஸ். சைஜா, கிளிநொச்சி, (வயது 04)\n194. கிருஷ்ணதேவி, கிளிநொச்சி, (வயது 61)\n195. புலா, யாழ்ப்பாணம், (வயது 03)\n196. அனுசியா, யாழ்ப்பாணம், (வயது 29)\n197. எஸ். உனேஷிகா, யாழ்ப்பாணம், (வயது 06)\n198. எம். பத்மதேவி, பொக்கணை, கிளிநொச்சி, (வயது 50)\n199. ஷியாந்தன், பொக்கணை, கிளிநொச்சி, (வயது 02)\n200. பி. விஜிதா, மாதலை, முல்லைத்தீவு, (வயது 28)\n201. கபிஷனா, மாதலை, முல்லைத்தீவு, (வயது 02)\n202. கவிராஜ், மாதலை, முல்லைத்தீவு, (வயது 08)\n203. கவிசாலினி, மாதலை, முல்லைத்தீவு, (வயது 06)\n204. ஐ. சந்திரன், 4 ஆம் வட்டாரம், புதுக்குடியிருப்பு, (வயது 68)\n205. கமலநாதன், கிளிநொச்சி, (வயது 54)\n206. கே. பிரவீனா, இராமநாதபுரம், கிளிநொச்சி,(வயது25)\n207. கே. அலிசான், கிளிநொச்சி, (வயது2.5)\n208. கே.ஜே. கைலநாதன், இராமநாதபுரம், கிளிநொச்சி, (வயது 56)\n209. எஸ். டினேஷானந்தன், கல்லவராயன் கட்டு, கிளிநொச்சி, (வயது 31)\n210. எஸ். சரோஜினிதேவி, கிளிநொச்சி, (வயது 25)\n211. செல்வராஜ், கிளிநொச்சி, உத்தகுளம், (வயது 25)\n212. கம்ஸிகா, உத்தகுளம், கிளிநொச்சி, (வயது 01)\n213. ஐங்கரன், கிளிநொச்சி, (வயது 33)\n214. கே. சுகன்யா, கிளிநொச்சி, (வயது 27)\n215. கௌரிசன், கிளிநொச்சி, (வயது 05)\n216. கதிரினியா, கிளிநொச்சி, (வயது 07)\n217. ஐ. ரம்யாதேவி, கிளிநொச்சி, (வயது 31)\n218. ஐ. அபிநயன், கிளிநொச்சி, (வயது 08)\n219. எஸ். மகிந்தன், கிளிநொச்சி, (வயது 08)\n220. எஸ். மாதவி, கிளிநொச்சி, (வயது 10)\n221. ஆர்.குகனேசன், தர்மபுரம், வயது 19\n222. ஆர���.கலைச்செல்வி, ஞானிமடம், பூநகரி, வயது 26\n223. ரி.சுந்தரராஜா, ஒட்டுசுட்டான், வயது 39\n224. எஸ்.ராகுகுமார், ஞானிமடம், பூநகரி, (வயது 32)\n225. ஆர்.பரம்சோதி, பூனரிக்குளம், கிளிநொச்சி, வயது 33\n226. கோபி, பூனரிக்குளம், வயது 01\n227. ஆர்.ராஜிபான், கிளிநொச்சி, வயது 03\n228. ஆர்.பரண்யா, கிளிநொச்சி, வயது 05\n229. ஆர்.சிவகுமார், இரணபால, முல்லைத்தீவு, (வயது 31)\n230. எஸ்.விதுரன், இரணபால, முல்லைத்தீவு, (வயது 1.5 )\n231. எம்.வேணி, வட்டக்கச்சி, முல்லைத்தீவு, (வயது 07 )\n232. ரஞ்சன் குமார், வன்னேரிக்குளம், (வயது 36 )\n233. வி.சுகந்தினி, மாதலை, முல்லைத்தீவு, (வயது 23 )\n234. எஸ்.லோஜினி, முத்தையன்கட்டு, முல்லைத்தீவு (வயது 13 )\n235. எஸ்.புவியரசி, முத்தையன் கட்டு, முல்லைத்தீவு (வயது 08 )\n236. எஸ்.தனுஷா, முத்தையன் கட்டு, முல்லைத்தீவு (வயது 05 )\n237. எஸ்.விஜயலட்சுமி, முத்தையன் கட்டு, முல்லைத்தீவு (வயது 38 )\n238. ஏ.ஜனனி, கந்தபுரம், கிளிநொச்சி, (வயது 12 )\n239. ஏ.சந்திரஜயந்தி, கந்தபுரம், கிளிநொச்சி, (வயது 44 )\n240. ஏ.கஜிவன், கந்தபுரம், கிளிநொச்சி, (வயது 04 )\n241. ஏ.திவ்யா, கந்தபுரம், கிளிநொச்சி, (வயது 07 )\n242. மனோன்மணி, முள்ளியவளை, முல்லைத்தீவு, (வயது 64 )\n243. ஜே.சுகந்தினி, முரசுமோட்டை, கிளிநொச்சி, (வயது 03 )\n244. எஸ்.கோடீஸ்வரி, முரசு மோட்டை, கிளிநொச்சி, (வயது 40 )\n245. எஸ்.வஸ்தியன், மன்னார், வயது 40\n246. எம்.அல்பிரட், மகாறம்பைக்குளம், வவுனியா, (வயது 54 )\n247. எஸ்.தில்லை நடராஜா, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, (வயது 37)\n248. ஜனநாதன், முல்லைத்தீவு, (வயது 28 )\n249. ரி.அகல்யா,புதுக்குடியிருப்பு, (வயது 08)\n250. வி.ராசன்டா, வவுனிக்குளம், முல்லைத்தீவு,வயது 57\n251. ரி.ஜான்ஸி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, வயது 13\n252. ஏ.போறஜனி, ராமநாதபுரம், வட்டக்கச்சி, வயது 01\n253 . ஏ.போனேஸ்வதி, ராமநாதபுரம், வட்டக்கச்சி, வயது 30\n254. பவளன், கண்டாவளை, வயது 05\n255. யு.கந்தரூஸி, கண்டாவளை, வயது 04\n256. யு.அபிலாஷ், கண்டாவளை, வயது 06\n257. யு.பனுஷன். கண்டாவளை, வயது 05\n258. யு.ஐஸ்வரி, கண்டாவளை, வயது 07\n259. கே.ராஜலட்சுமி, புதுக்குடியிருப்பு, வயது 65\n260. ரி.மல்லிகாதேவி, பூநகரி, வயது 48\n261. பார்வதி, விஸ்வமடு, வயது 59\n262. வி.வேணியா, கந்தப்போக்கு, கிளிநொச்சி, வயது 35\n263. வி.குகேந்திரன், கந்தப்போக்கு, கிளிநொச்சி, வயது 02\n264. வை.ராஜேஸ்வரி, 10 ஆவது, அஞ்சன்குளம், முல்லைத்தீவு, வயது 45\n265. வை.கீதா, முல்லைத்தீவு, வயது 26\n266. எம்.தியாகராஜ், தோம்பிலுவில், வயது 67\n267. கே.ஜெயசீலன், நொச்சிக்குளம், வயது 30\n268. என்.முத்துசா��ி, மாங்குளம், வயது 3\n269. என்.வினோஜன், மாங்குளம் வயது 1.5\n270. என்.குலஞானேஸ்வரி, மாங்குளம், வயது 33\n271. எஸ்.ஜேயராசா, வற்றாப்பளை, வயது 53\n272. சருஜன், கனகராயன் குளம், வயது 8\n273. விமலாதேவி, பொக்கணை, வயது 45\n274. தினஜா, கனகராயன் குளம், வயது 2\n275. ரி.சுமதி, கனகராயன்குளம், வயது 26\n276. எஸ்.புவனேந்திரன், பொக்கணை, வயது 62\n277. கே.மகேஸ்வரி, சுதந்திரபுரம், வயது 50\n278. ஜே.லக்ஸிகா, பொக்கணை, வயது 03\n279. அமராவதி, பொக்கணை, வயது 45\n280. ஏ.சுப்பிரமணியம், புதுக்குடியிருப்பு வயது 62\n281. ஏ.காந்தரூபன், தர்மபுரம், வயது 22\n282. ஏ.ஜெயவனிதா, பழயர் வெள்ளயன் குளம், வயது 25\n283. ஜோதிகன், பழயர் வெள்ளயன்குளம், 6 மாதம்\n284. டினேஸ், பழயர் வெள்ளயன்குளம், வயது 03\n285. ஆரையம்மாள், தர்மபுரம், வயது 44\n286. ரஜீவன், ராமநாதபுரம், வயது 2.5\n287. அஜிதா, ராமநாதபுரம், வயது 10\n288. அடையாளம் காணப்படவில்லை இறந்துள்ளார்.\n289. சீதாலட்சிமி, ராமநாதபுரம், வயது 37\n290. ரி.கிட்ணசாமி, தர்மபுரம், வயது 54\n291. ரி.அற்புததேவி, மாதலம், 55\n292. எஸ்.விஸ்வநாதன், புளியங்குளம் வயது 35\n293. கே.கந்தையா, பரந்தன், கிளிநொச்சி வயது 74\n294. பி.ஜானகி, குமாரபுரம், பரந்தன், வயது 65\n295. சிவக்கொழுந்து, நாட்டங்காடு, வயது 77\n296. நாகமுத்து, நாட்டங்காடு, வயது 83\n297. பி.பஞ்சலிங்கம், பரந்தன், வயது 48\n298. என்.நாகம்மா, சுழிபுரம், யாழ்ப்பாணம்,வயது 80\n299. மரணம்பெயர் தரப்படவில்லை வயது 70\n300. கனகதேவி, நாட்டங்காடு, வயது 34\n301. சுபிஷன், நாட்டங்காடு, வயது 03\n302. ராமஜீவஹன், ஆண்டாங்குளம், மன்னார், வயது 19\n303. யசிதா, வன்னிபுரம், முல்லைத்தீவு, வயது 13\n304. கே.அப்புத்துரை, அடப்பன், யாழ்ப்பாணம், வயது 80\n305. கே.யசோதா, வல்லிபுரம், வயது 33\n306. கே.தியாகராஜா, கிளிநொச்சி, வயது 53\n307. திவாரட்ணமணி, பளை, வயது 54\n308. ஏ.பிரமகுமார், மாங்குளம், வயது 41\n309. அனுஜஹா, இறிவில்பளை, வயது 21\n310. கே.ஆறுமுகம், நெடுந்தீவு, வயது 81\n311. பி.திலகவதி, மல்லாவி, வயது 56\n312. ரி.சுகுமார், பரந்தன், கிளிநொச்சி, வயது 30\n313. ஏ.சாருமதி, புதுக்குடியிருப்பு, வயது 27\n314. ஏ.ஜனகன், புதுக்குடியிருப்பு, 6 மாதம்\n315. ஏ.டினுஷிலா, வட்டக்கச்சி, வயது 09\n316. ஏ.டுனுஷா, வட்டக்கச்சி, வயது 08\n317. பி.புஸ்பராணி, கந்தபுரம், கிளிநொச்சி, வயது 54\n318. எம்.நிஷாந்தன், விசுவமடு, வயது 20\n319. ஆர்.நிஷாந்தி, வட்டக்கச்சி, வயது 27\n320. எம்.ராஜரட்ணம், மாதலன், வயது 58\n321. எஸ்.கமலராஜா, வட்டக்கச்சி, வயது 18\n322. வை.பிருந்தாதேவி, வயது 40\n323. எஸ்.நிதர்சன், வட்டக்கச்சி, வயது 12\n324. எஸ்.கிரிஜா, வட்டக்கச்ச��, வயது10\n325. எஸ்.நிரோஷன், வட்டக்கச்சி, வயது 8\n326. மதிவதனா, வட்டக்கச்சி, வயது 31\n327. தனசிகாவதி, உப்பளாங்குளம், வவுனியா, வயது 62\n328. எஸ்.மனாகா, பொக்கண, வயது 28\n329. டிலானி, பொக்கண, வயது 04\n330. வி.தட்சணி, புதுக்குடியிருப்பு, வயது 30\n331. அக்ஷணா, புதுக்குடியிருப்பு, வயது 1.5\n332. எம்.கிரிஷ்ணபிள்ளை, சுகந்தபுரம், வயது 52\n333. எஸ்.மார்க்கண்டு, ஒட்டுசுட்டான், வயது 70\n334. ரவிக்குமார், ஒட்டுசுட்டான், வயது 30\n335. எஸ்.பிரியதர்சனி, வட்டக்கச்சி, வயது 24\n336. விஜயலட்சுமி, அக்கராயன்குளம், வயது 46\n337. மிதுனா, விசுவமடு, வயது 13\n338. வி.ஆரியமாலா, தாளையடி, வயது 59\n339. எஸ்.சிவானந்தன், வட்டக்கச்சி, வயது 32\n340. ஆர்.சந்திரதாஸ், வட்டக்கச்சி, இராமநாதபுரம், வயது 34\n341. எஸ்.கந்தசாமி, வல்லிபுரம், புதுக்குடியிருப்பு, வயது 60\n342. எஸ்.லோகராஜா, வட்டக்கச்சி, இராமநாதபுரம், வயது 43\n343. சி.கமலநாதன், வட்டக்கச்சி, இராமநாதபுரம், வயது 57\n344. கே.நிரோஜினி, வட்டக்கச்சி, இராமநாதபுரம், வயது 15\n345. வை.துஷானி, அலம்பன், வயது 02\n346. வை.மேரி கரித்தா, அலப்பன், வயது 33\n347. வை.துஷ்யந்தன், அலம்பன், வயது 03\n348. வை.லூர்தம்மா, யாழ்ப்பாணம் (பொக்கண) வயது 62 349. ஜி.பரிசினம், குமுழமுனை, வயது 33\n350. ஏ.யோசப், பொக்கண அடக்காடு, முல்லைத்தீவு, வயது 66\n351. கலையரசி, குமுழமுனை, வயது 01\n352. ஜி.விதுஷா, குமுழமுனை, வயது 04\n353. எஸ்.சஞ்சிகா, விசுவமடு, வயது 08\n354. ரி.கஜந்திரன், விசுவமடு, வயது 16\n355. ஆர்.சசிகுமார், விசுவமடு, வயது 35\n356. எஸ்.டிம்வில்லா, விசுவமடு, வயது 04\n357. எஸ்.பிரதீபா, பொக்கண அடக்காடு, முல்லைத்தீவு, வயது 26\n358. வி.முருகேஷ், கனகராயன்குளம், வயது 47\n359. எம்.சுனேந்திரன். கனகராயன்குளம், வயது 13\n360. வி.யசோதரன், மன்னார், வயது 29\n361. எஸ்.கோவிந்தன். மன்னார், வயது 15\n362. எம்.கனகாம்பிகை, வட்டக்கச்சி, வயது 16\n363. எம்.கேசுதா, வட்டக்கச்சி, வயது 49\n364. எஸ்.ஷானி, வட்டக்கச்சி, வயது 12\n365. ரி.கண்மணி, மாதலன், வயது 56\n366. எம்.மதுரமுத்து, மன்னார், வயது 52\n367. எஸ்.ஜொனி, பரப்பக்கந்தன், வயது 08\n368. எஸ்.புனிதசீலி, பெரியகுளம், வயது 34\n369. எம்.அம்பிகா, வட்டக்கச்சி, வயது 14\n370. செல்வரஞ்சினி, முல்லைத்தீவு, வயது 55\n371. ஏ.ஞானசேகரம், சாவகச்சேரி, வயது 43\n372. ஏ.பாக்கியம், பெரியதம்பனை, வயது 70\n373. கே.ஜெயந்தி, தொண்டமனாறு, வயது 44\n374. ஏ.புவனேஸ்வரி, கிளிநொச்சி, வயது 45\n375. கே.பரமேஸ்வரி, ராமநாதபுரம், வயது 70\n376. வி.தமிழினி, சுதந்திரபுரம், வயது 26\n377. எஸ்.வேலாயி, வல்லிபுனம், வயது 69\n378. தியாகராஜா, இராமநாதபுரம், வய��ு 31\n379. கே.சரோஜினிதேவி, புதுக்குடியிருப்பு, வயது 60\n380. ஆர்.கிருஷ்ணபிள்ளை, புதுக்குடியிருப்பு, வயது 71\n381. என்.கணேஷலிங்கம், ஒட்டுசுட்டான், வயது 50\n382. ஜே.ஜீவனா, பூநகரி, வயது 13\n383. யி.யதுர்ஷிகா, வட்டக்கச்சி, வயது 04\n384. வி.நாகலட்சுமி, வட்டக்கச்சி, வயது 33\n385. யு.சுஜர்ஜன், வட்டக்கச்சி, வயது 02\n386. யு.இந்துஜா, வட்டக்கச்சி, வயது 06\n387. ஜி.அமிர்தாஞ்சிதம், முல்லைத்தீவு, வயது 45\n388. கே.ஜனோஜா, முல்லைத்தீவு, வயது 18\n389. ஜி.நிரோஷன், பூநகரி, வயது 12\n390. கே.நித்யானந்தன், காரைநகர், வயது 48\n391. கே.ஜானகி, உருத்திரபுரம், வயது 65\n392. ஏ.மௌலீசன், மட்டுவில், வயது 65\n393. எஸ்.குமரன், பூநகரி, வயது 13\n394. எம்.மயூரன், யாழ்ப்பாணம், வயது 23\n395. பி.உமேசன், மன்னார், வயது 15\n396. ராசேந்திரன், மல்லாவி, வயது 75\n397. எம்.கீதாகௌரி, வட்டக்கச்சி, வயது 44\n398. வி.வள்ளிப்பிள்ளை, பூநகரி, வயது 70\n399. சி.தமிழின்பன், பூநகரி, வயது 2.5\n400. திருமதி எஸ்.விருஷத்மா, வயது 55\n401. ஏ.ராதிகா, சரசாலை, யாழ்ப்பாணம், வயது 20\n402. எம்.உதயசிங்கம், ராமநாதபுரம், வயது 33\n403. எம்.ஜெயலட்சுமி, கிளிநொச்சி, வயது 65\n404. எஸ்.செல்வமணி,உருத்திரபுரம், வயது 50\n405. எம்.யோகேஸ்வரி, முல்லைத்தீவு, வயது 58\n406. இ.ஜெயதீஸ்வரி, உருத்திரபுரம், வயது 38\n407. என்.கிறிஷாந்தன், ரம்பைக்குளம், நெடுங்கேணி, வயது 18\n408. எஸ்.கமலாதேவி, ரம்பைக்குளம், நெடுங்கேணி, வயது 54\n409. கே.பரிமளாதேவி, அக்கராயன்குளம், வயது 29\n410. எஸ்.ஜனகன், உதயநகர், கிளிநொச்சி, வயது 25\n412. எஸ்.மனோகரன், கிளிநொச்சி, வயது 24\n413. பி.லலிதா, புதுக்குடியிருப்பு, வயது 43\n414. எஸ்.சுந்தரலிங்கம், உடையார்கட்டு, முல்லைத்தீவு, வயது 55\n415. ஆர்.முருகேசு, வடமராட்சி, யாழ்ப்பாணம், வயது 47\n416. எஸ்.குகஇன்பன், பூநகரி, வயது 6\n417. எஸ்.வைத்தியநாதன், முல்லைத்தீவு, வயது 80\n418. எம்.கந்தசாமி, உடையார்கட்டு, முல்லைத்தீவு, வயது 62\n419. கே.விஜிதா, புதுக்குடியிருப்பு, வயது 28\n420. எல்.தேவரஜினி, வட்டக்கச்சி, வயது 43\n421. எம்.தங்கராசா, மாதலன், வயது 62\n422. எல்.புவிலதன், மாதகல், வயது 62\n423. எம்.சுபாஹினி, பரந்தன், வயது 05\n424. எஸ்.புகசீலன், பூநகரி, வயது 13\n425. பி.டுலானி, திருவையாறு, கிளிநொச்சி, வயது 35\n426. எம்.தியாகராஜா, கிளிநொச்சி, வயது 35\n427. ஜே.செபஸ்தியன், பாரதிபுரம், கிளிநொச்சி, வயது 18\n428. பிரான்ஸிஸ், பாரதிபுரம், கிளிநொச்சி, வயது 70\n429. என்.கோகுலன், கிளிநொச்சி, வயது 27\n430. பி.சிவகுமார், பூநகரி, வயது 35\n431. ஜே.புவனேஸ்வரி, மாதலன், வயது 23\n432. எஸ்.ராஜேஸ்வரி, யாழ்ப்பாணம், வயது 39\n433. கே.சின்னராஜா, சில்லாலை, யாழ்ப்பாணம், வயது 54\n435. எஸ்.சுஜந்தினி, நெடுந்தீவு, யாழ்ப்பாணம், வயது 29\n436. கே.கனகமணி, நெடுந்தீவு, யாழ்ப்பாணம், வயது 64\n437. சரிதா, கிளிநொச்சி, வயது 19\n438. எஸ்.உதயகுமாரன், கண்டாவளை, வயது 39\n439. எம்.செல்லையா, ஆவரங்கால், யாழ்ப்பாணம், வயது 67\n440. கே.நடராசா, மட்டுவில், வயது 61\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/mersal-movie-small-vijay-aksath/", "date_download": "2018-04-21T19:34:17Z", "digest": "sha1:M2GK2WPOS52NROSVY2BAB3WYK4MHPQTY", "length": 9074, "nlines": 122, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மெர்சல் பட குட்டி விஜய்யா இது ? பாத்தா நம்பமாட்டீங்க - புகைப்படம் உள்ளே ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் மெர்சல் பட குட்டி விஜய்யா இது பாத்தா நம்பமாட்டீங்க – புகைப்படம் உள்ளே \nமெர்சல் பட குட்டி விஜய்யா இது பாத்தா நம்பமாட்டீங்க – புகைப்படம் உள்ளே \nகடந்தாண்டில் இயக்குனர் அட்லீ இயக்கி இளையதளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து பட்டையை கிளப்பிய படம் மெர்சல்.படம் மட்டும் மாபெரும் ஹிட் அடித்தது மட்டுமில்லாமல் படம் வெளியாவதற்கு முன்னாலே அப்படத்தின் பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானது.\nஅதிலும் குறிப்பாக ஆளப்போறான் தமிழன் பாடல் வெளியானதும் அரசியலுக்கு விஜய் வருவாரா என்கிற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்தாலும் பாடல் வரிகள் தமிழகம் முழுதும் ஒலிக்கத்தொடங்கின.பல முன்னனி நடிகர்கள் இந்தப்படத்தில் பல கேரக்டர்களில் நடித்திருந்தாலும் அப்பா விஜய்க்கு மகன் கேரக்டரில் நடித்து அசத்திய குட்டி விஜய் “அஷாந்த்”தை யாரும் அவ்வளவு எளிதில் மறக்கமுடியாது.\nதனது அழகான சிர்ப்போடு கூடிய திறமையான நடிப்பால் இளம்வயதிலேயே தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிக்கொண்ட அஷாந்த் மெர்சல் படம் வெளியானவுடனே வளர்ந்தவுடன் விஜய் போல இருக்க ஆசை என தனது ஆசையை தெரிவித்திருந்தார்.\nபடத்தில் அப்பாவியாக கிராமப்புற சிறுவனாக வலம்வந்த அஷாந்த் தற்போது அந்நியன் பட ரெமோ ரேஞ்சில் ஆளே மாறிவிட்டுள்ளார். ஸ்டைலான கட்டிங் மற்றும் அசத்தலான டிரெஸ்ஸிங் என இளம் மாடல் போல காட்சியளிக்கும் அவரது படம் ஒன்று தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.\nமெர்சல் படத்தில் நடித்த அந்த பையனா இந்த பையன் என அனைவரும் கேள்விக்குறியுடன் பார்த்துவருகின்றனர்.தற்போது பலரும் இந்த படத்தை பகிர்ந்து வருகின்றன���்.\nPrevious articleஇப்படி கூட போட்டோ ஷூட் எடுப்பீங்களா உச்சகட்ட கவர்ச்சியில் நடிகை -புகைப்படம் உள்ளே\nNext articleநான் நயன்தாரா கூட ஆடுனது விக்னேஷுக்கு பிடிக்கல எந்த நடிகர் தெரியுமா – புகைப்படம் உள்ளே \nபி.ஜே.பி-க்காக தான் பெயரை மாற்றிக்கொண்ட குஷ்பூ \n அடையாளம் தெரியாம மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே \nநடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா யார் தெரியுமா \nபி.ஜே.பி-க்காக தான் பெயரை மாற்றிக்கொண்ட குஷ்பூ \nதமிழ் சினிமாவில் பல கதாநாயகிகள் வந்து போனாலும் இன்றளவும் நமது மனதில் நீங்காத இடம்பிடித்திருக்கும் நடிக்க என்றால் அது குஷ்பு தான் .நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அந்த பெருமையும் குஷ்புவிற்கு தான்...\n அடையாளம் தெரியாம மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே...\nநடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா யார் தெரியுமா \nமுதல் முறையாக நிர்வாண போஸ் கொடுத்த காஜல் அகர்வால் \nஎன்னது விஜய்யோட செல்ல பெயர் இதுவா கேட்டா சிரிப்பீங்க \nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபிரபல நடிகைக்கு தேடி வரும் பட வாய்ப்புகளை தவிர்க்கும் காரணம் என்ன – விபரம்...\nஓரின சேர்க்கையாளராக நடிக்கும் மெர்சல் நாயகி பெண்ணிடம் லிப் லாக் காட்சியிலும் நடித்துள்ளார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2016/04/oye-movie-review/", "date_download": "2018-04-21T19:28:20Z", "digest": "sha1:2TNDBRK2EJRBUQ4EOFIEKCRGDHJ6SVFB", "length": 9517, "nlines": 82, "source_domain": "hellotamilcinema.com", "title": "‘ஓய்’.. ஓகே தான் வோய்.. | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / விமர்சனம் / ‘ஓய்’.. ஓகே தான் வோய்..\n‘ஓய்’.. ஓகே தான் வோய்..\nஒரு கொலை குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவித்து வரும் நாயகி ஈஷா, தனது அக்காவின் திருமணத்திற்காக பரோலில் வெளியே வருகிறார். அப்போது அவரை கொலை செய்ய ஒரு கும்பல் துரத்துகிறது.\nதப்பி ஓடும் அவர் ஒரு பஸ்ஸில் பயணிக்க அதில் ஹீரோ கீதனும் பக்கத்து ஸீட்டில் பயணிக்கிறார். கீதனின் செயினை ஒரு திருடன் நைசாகத் திருடிவிட அதைப் பார்க்கும் ஈஷா திருடனைத் துரத்திச் சென்று செயினை மீட்கிறார். ஆனால் பஸ்ஸிலேயே தன் கைப்பையை விட்டுவிடுகிறார் ஈஷா. அதை ஹீரோ கீதன் எடுத்துக் கொண்டு சென்னைக்குப் போய்விடுகிறார்.\nதலைமறைவாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் ஈஷா தன் ஹேண்ட்ப���க்கை தவறவிட்டதால் ஒருவேளை கீதன் அதை வைத்திருந்தால் அவரிடம் அவர் செயினை ஒப்படைத்துவிட்டு தனது பேக்கை மீட்டுவிடலாம் என்று நினைத்து கீதனீன் வீடு தேடிப் போகிறார்.\nகீதனின் ஹீரோவின் வீட்டில் ஈஷாவை, கீதன் காதலிக்கும் பெண் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அவரை தடபுடலாக கவனிக்கிறார்கள். ஈஷாவுக்கும் பாதுகாப்பான ஒரு இடம் வேண்டும் என்பதால், சிறிது காலம் கீதனின் காதலியாகவே வாழ்கிறார். இதற்கிடையில், தனது காதல் விவகாரத்தை தனது பெற்றோரிடம் சொல்வதற்காக வீட்டுக்கு வரும் கீதன், தனது காதலி என்ற பெயரில் ஈஷா வாழ்வதைக் கண்டு அதிர்ச்சியடைகிறார்.\nஈஷா ஏன் கொலை செய்தார் கீதனின் தனது உண்மையான காதலியைக் கைப்பிடித்தாரா கீதனின் தனது உண்மையான காதலியைக் கைப்பிடித்தாரா என்பது போன்ற கேள்விகளுக்கு க்ளைமாக்ஸில் பதில் கொடுக்கிறார் புதுமுக இயக்குனர் பிரான்சிஸ் மார்க்கஸ்.\nலோ பட்ஜெட் படமாக வந்திருக்கும் இந்தப் படத்தில் புதுமுக ஹீரோ கீதன் நாயகன் பணியை சரியாகச் செய்திருக்கிறார். நடிப்பில் பாஸ் மார்க் வாங்குகிறார். நாயகி ஈஷா நடிப்பில் தேறுகிறார். இவர் இன்னும் கவனமாக படங்களைத் தேர்வு செய்தால் நல்லது. ஒளிப்பதிவாளரும் தேறுகிறார். இசைஞானி ஆயிரத்துச் சொச்சம் படங்களைத் தாண்டி விட்டதால் அவருடைய பேட்டர்ன் மாறாமல் அப்படியே இருக்கிறது. புதிதாய் எதுவும் மெனக்கெடவில்லை. வழக்கமான கதையுள்ள இந்தப் படத்துக்கு புதிதாய் என்ன என்று நினைத்திருக்கலாம். ஆனாலும் அவரது அக்மார்க் பின்னணியிசை படத்திற்கு சத்து டானிக்.\nஇயக்குனர் பிரான்சிஸ் வழக்கமான கதைகளின் கலவை என்றே இருந்தாலும் அதை படமாக்கியதில் தனது திறமையை நிரூபித்திருக்கிறார். மேலும் வரும் படங்களில் மிளிர்வார் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துகிறார். நாயகனின் மாமாவாக வரும் அர்ஜூனும் தாத்தாவாக வரும் சங்கிலி முருகனும் படம் துவண்டு விடாமல் காமெடி கலகலப்பு தருகிறார்கள்.\n வீட்ல சும்மா நீரு போரடிச்சுட்டு இருந்தா ஒரு தடவை பாக்கலாம் வோய்..\nவிமர்சனம் `ஓம் சாந்தி ஓம்` வெரி ஷேம் சாந்தி ஷேம்…\nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nவிமர்சனம் ‘நீதானே என்பொன் வசந்தம்’- ஏன் தானோ வந்தோம்னு நொந்தோம்\nவிமர்சனம் ‘நீர்ப்பறவை’- ‘சரக்கு ஓவரானதால், விரிக்கவில்லை தன் சிறகை’\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nபடப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த ‘தொட்ரா’ படக்குழு…\nஐநா மனிதஉரிமைகள் பேரவை அறிக்கை – மகிந்தவிற்கு அபாய அறிவிப்பு \nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2016_03_01_archive.html", "date_download": "2018-04-21T19:16:02Z", "digest": "sha1:NGMR2S3YYH57SDMJSMEW6G7BWA6OXMRG", "length": 96096, "nlines": 909, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: March 2016", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nஒரு பிடி ஊழல் சோற்றில்\nஇனி என்ன . . .\nநீதி தேவன் துணை கொண்டு\nLabels: ஊழல், கவிதை, தமிழகம், நீதிபதி\nவிதம் விதமாய், அழகழகாய். . .\nகேரளப் பயணத்தில் நாங்கள் சென்ற முக்கியமான இடம் ஆலப்புழை. அங்கே ஒரு நாள் படகு வீட்டில் தங்கினோம்.\nஅப்போது நாங்கள் பார்த்த ஏராளமான படகு வீடுகளின் படங்கள் இங்கே.\nதமிழகத்திலும் ராமேஸ்வரம் போன்ற இடங்களில் இது போல முயற்சி செய்யலாமே\nLabels: அனுபவம், கேரளா, பயணம்\nஇந்திய திரை இசை அடையாளங்களில் ஒருவரான திருமதி பி.சுசீலா அவர்களுக்கு 17,695 பாடல்களை பாடியதற்காக கின்னஸ் விருது வழங்கப் பட்டுள்ளது பெருமிதம் தரும் செய்தியாகும்.\nஅதனை கொண்டாடும் பொருட்டு அந்த 17,695 ல் பத்து பாடல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.\nமாலைப் பொழுதின் மயக்கத்திலே கனவு வராதவர் யாராதவது உண்டா\nமறைந்திருந்து பார்க்காவிட்டால் மர்மமே கிடையாது.\nநாளை மட்டுமல்ல, இக்குரல் கேட்க ஒவ்வொரு நாளுமே நிலா வரும்\nஎத்தனை ராமன் என்று எண்ணிச் சொல்லுங்களேன்\nஇப்படி ஒரு பாடல் கேட்க மன்னவன் வராமல் இருக்க முடியுமா\nஉங்களை கேட்டால் என்ன பாடச் சொல்வீர்கள்\nதுள்ளலாய் பாட இவருக்கும் இல்லை கட்டுப்பாடு\nமாது மட்டுமல்ல நாமும்தான் மயங்குவோம்.\nபாடலைக் கேட்க நீங்களும் வருவீர்கள் அங்கும் இங்கும்\nஇசை ரசிகர்கள் எல்லோருமே இவருக்கு சொந்தம்தான் பந்தம்தான்\nஇந்த தொகுப்போடு நிறுத்தாதே என்று மனது கட்டளையிடுகிறது. நா���ையும் தொடர்வேன்\nLabels: இசை, காணொளி, பி.சுசீலா\nசில தினங்கள் முன்பாக இணையத்தில் பார்த்த புகைப்படங்கள் இவை.\nதாஜ்மஹால் பார்க்க ஆக்ரா செல்கையில் உங்களுக்கான பேக்கேஜ் டூரில் மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோயிலும் பிருந்தாவனமும் இடம் பெற்றிருக்கும்.\nஇரு முறை அங்கே செல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பிருந்தாவனம் என்றதும் நான் கூட மைசூரில் உள்ள பிருந்தாவனம் பூங்கா போன்ற ஒரு பூங்கா என்று நினைத்திருந்தேன். ஆனால் உள்ளே நுழைந்ததுதாம் மிகப் பெரிய அதிர்ச்சி கிடைத்தது.\nவாச மலர்கள் பூத்துக் குலுங்கும் பூங்கா அல்ல அது. இனி வாழ்க்கையே கூடாது என்று சபிக்கப்பட்டவர்களின் முகாம் அது. கணவனை இழந்தவர்கள் அங்கே குடும்பத்தால் கொண்டு தள்ளப்படுகிறார்கள். பஜனை பாடிக் கொண்டுதான் அவர்கள் மிச்சமிருக்கும் வாழ்க்கையை கழிக்கப்பட வேண்டும் என்பது அந்தப் பெண்கள் மீது சமூகம் திணித்த சோகம்.\nவயதான மூதாட்டிகள் முதல் இளம் பெண்கள் வரை அங்கே இருந்தார்கள். வாய்கள் பாடல்களை உச்சரித்துக் கொண்டிருந்தாலும், கைகள் தாளமிட்டுக் கொண்டிருந்தாலும் முகத்தில் என்னமோ துயரமும் விரக்தியும் நிரந்தரமாய் குடி கொண்டிருந்தது. நமக்கு புரியாத மொழியில் பாடல் அமைந்திருந்தாலும் அது அளித்த உணர்வு என்னமோ வருத்தம்தான்.\nஇரண்டாவது முறை உள்ளே செல்ல மனதில் துணிவு இல்லாமல் வெளியே நின்று விட்டாலும் சோக கீதம் வெளியே வந்தும் தாக்கியது.\nஎல்லோரையும் போல் குடும்பத்தோடு இணைந்து வாழ வேண்டும் என்ற விருப்பம் இருந்ததோ இல்லையோ என்று நமக்கு தெரியாது. ஆனால் கணவனை இழந்தவர்கள் கடவுளை மட்டும் நினைத்தால் போதும் என்ற சிந்தனையுடையவர்கள்தான் அந்த பெண்களை இங்கே தள்ளி இருக்க வேண்டும்.\nவசந்தத்தை தொலைத்த அந்த பெண்களுக்கும் உணர்வு உண்டு என்பதை ப்ரிந்து கொண்ட யாரோ ஒரு நல்ல மனிதர் கடந்த இரண்டு வருடங்களாக ஹோலி பண்டிகையை கொண்டாட ஏற்பாடு செய்துள்ளார்.\nமீண்டும் அந்த புகைப்படங்களை பாருங்கள்.\nஅந்த பெண்களின் முகங்களில் எத்தனை மலர்ச்சி\nஇத்தனை நாட்களாய் ஒளிந்திருந்த உற்சாகம் எப்படி பீறிட்டு கிளம்புகிறது என்பதை கவனியுங்கள்.\nஇது ஒரு நாள் உற்சாகமாக, ஒரு நாள் உற்சவமாக இல்லாமல் என்றென்றும் தொடரட்டும். அவர்கள் வாழ்க்கை என்றென்றும் வண்ணமயமாய் ஒளிரட்டும்.\nகணவனை இழப்பதால் வாழ்க்கையையே இழக்க வேண்டிய அவசியம் இல்லை. கடவுளை வணங்குவது மட்டுமல்ல வாழ்க்கை என்பதையும் இந்த சமூகமும் உணர்ந்து கொள்ளட்டும்.\nநேற்று என் புத்தக அலமாரியை சுத்தம் செய்கையில் மதன் எழுதிய \"வந்தார்கள், வென்றார்கள்\" கண்ணில் பட்டது. ஏற்கனவே இரண்டு முறை படித்திருந்தாலும் ஒரு சில செய்திகளை உறுதிப்படுத்திக் கொள்ள மீண்டும் படிக்கத் தொடங்கினேன். இன்று சென்னை வேறு போக வேண்டியிருந்ததால் பயணத்தின் போது முழுமையாய் படித்தும் முடித்து விட்டேன்.\nஇந்தியாவின் பல நூற்றாண்டு வரலாற்றை இவ்வளவு எளிமையாகவும் சுவையாகவும் யாரும் எழுதியதும் கிடையாது. வரலாறு என்பதற்காக கடுமையான மொழியும் கிடையாது. இன்றைய வழக்கத்தில் இருக்கும் மொழி நடையிலேயே எழுதியிருப்பதுதான் இந்த நூலின் சிறப்பு.\n\"இம்மாதிரி யாராவது சரித்திரப்பாடம் எழுதியிருந்தால் நான் சரித்திரத்தில் நூற்றுக்கு நூறு வாங்கியிருப்பேன்\" என்று முன்னுரையில் சுஜாதா எழுதியிருப்பார்.\nஅது நூற்றுக்கு நூறு சரி.\nஇது போல இயற்பியல் நூல் எளிமையாக இருந்திருந்தால் நான் கூட பனிரெண்டாம் வகுப்பில் அந்த பாடத்தில் ஏற்கனவே வாங்கியதை விட அதிகமான மதிப்பெண்கள் வாங்கியிருப்பேன்.\nஆனால் அது அவ்வளவு சுலபமானது அல்ல என்பதை இன்று படிக்கத் தொடங்கிய இன்னொரு நூல் உணர்த்துகிறது. அது பற்றி படித்து முடித்ததும் எழுதுவேன்.\nமுதல்வன் படத்தில் ஒரு காட்சி வரும்.\nநாற்காலி பறிபோன சூழலில் ரகுவரன் எதிர்க்கட்சித் தலைவரைப் பார்த்து \"ஒன்று நாங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் இருக்க வேண்டும். நம் இருவரைத் தவிர மூன்றாவதாக இன்னொரு ஆள் வரக்கூடாது\" என்பார்.\nதிமுக, அதிமுக மட்டுமே மாறி மாறி ஆட்சி பீடத்தில் அமர்ந்திருந்த காட்சி மாறுவதற்கான நம்பிக்கை ரேகை மெல்லமாக தென்படுகிறது. மக்களுக்கான பிரச்சினைகளுக்காக பல போராட்டங்களில் ஒன்றாக களம் கண்ட நான்கு கட்சிகள் பின்பு மக்கள் நலக் கூட்டணியாக உருவெடுத்தது. ஒரு பொதுத்திட்டத்தின் அடிப்படையில் தேர்தலை சந்திக்க முடிவெடுக்கிறது.\nஊழல்களில் ஊறிப் போன, குட்டி முதலாளித்துவ கட்சிகளாக மாறி இருக்கிற இரு கழகங்களின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் வராமல் இருக்க வியூகம் அமைக்கிறது. தேமுதிக வுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்கிறது மக்கள் நலக்கூட்டணி.\nதேமுதிக வை தங்கள் வசம் இணைக்க வேண்டும் என்று பிரம்மப் பிரயத்தனம் செய்து கொண்டிருந்த திமுகவால் இதனை ஏற்கவே முடியவில்லை. பழம் நழுவி தங்களிடம் வந்து விடும் என்று கண்டிருந்த கனவு கானல் நீராகிப் போய் விட்டது. தாங்கள் சுவைக்கத் துடித்த பழம் என்பதால் பழத்தை பழிக்க முடியவில்லை. இப்பழம் புளிக்கும் என்று நரியாய் ஓலமிட முடியவில்லை. அதன் ருசி தெரிந்ததால்தானே இத்தனை காலம் ஏங்கிக் கொண்டிருந்தார்கள்\nஅதனால் பழம் எங்கே சென்றதோ, அவர்களை சபிக்கத் தொடங்கி விட்டார்கள். ஆபாச வார்த்தைகளில் அர்ச்சிக்க தொடங்கி விட்டார்கள். கம்யூனிஸ்டுகளை வளரவிடாமல் பார்த்துக் கொண்டேன் என்று சொன்னவரின் கட்சியினர், இன்று கம்யூனிஸ்டுகள் தடம் மாறலாமா என்று கேட்கிறார்கள். இப்போது செல்வதுதான் சரியான பாதை என்று சொன்னால் பதில் கிடையாது, வருவது எசப்பாட்டுதான்.\nஆளும் கட்சியின் பி அணி என்று ஒரு கோயபல்ஸ் பொய்யை கூச்சமே இல்லாமல் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். ஆளுகிற ஜெயலலிதா மீது இவர்கள் வெண்சாமரம் வீசுவது போல மென்மையாய் விமர்சனங்களை முன்வைக்க, கடும் புயலாய் கண்டன இயக்கங்களை நடத்தி வந்தது, வருவது மக்கள் நலக் கூட்டணி என்ற சிறு உண்மை இவர்களின் கருப்புக் கண்ணாடிக்கு தெரியவே இல்லை.\nமத்தியரசுக்கு நடைபாவாடை பிரிப்பதில் ஒன்று\nபெரு முதலாளிகளுக்கு சேவகம் செய்வதில் ஒன்று\nஏழை மக்கள் பிரச்சினைகளில் காட்டும் அலட்சியத்தில் ஒன்று\nஜாதிய ஆணவத்திற்கு இசைந்து போவதிலும் ஒன்று\nஎன திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் அனைந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் எந்த வேறுபாடும் கிடையாது.\nவாக்காளர்களுக்கு காசு கொடுத்து வளைக்கப்பார்ப்பத்திலும் இரு கழகங்களுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.\nஆளும் கட்சி மீது மக்களுக்கு உள்ள வெறுப்பு தனக்கு சாதகமாக இருக்கும் என்று அதிகாரப் பசியோடு நம்பிக் கொண்டிருந்த உடன்பிறப்புக்கள் தங்களின் கற்பனைக் கோட்டை சரிவதைக் கண்டு சமூக வலைத்தளங்களில் ஆபாசக் கூச்சலிடுகின்றனர். அவர்கள் கட்டவிழுத்து விடும் பொய் மூட்டைகளும் நாகரீகமற்ற வார்த்தைகளும் அவர்களின் தரம் தாழ்ந்து கொண்டே இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.\nதேர்தல் சமயத்தில் கூட ஜெ��லலிதாவை எதிர்க்க திராணியற்றவர்கள் என்பதையும் அம்பலப்படுத்திக் கொண்டே இருக்கின்றனர். அதுவே அவர்களை மக்களிடத்திலிருந்து அன்னியப்படுத்திக் கொண்டிருக்கின்றன.\nமாற்றத்திற்கான விதை மக்கள் நலக்கூட்டணி உருவாக்கியது.\nLabels: அரசியல், தமிழகம், மக்கள் நலக் கூட்டணி\nகளிமண் குழந்தைகள் - அழகு\nவாட்ஸப்பில் வந்த படங்கள் இவை\nதத்ரூபமான இந்த சின்னஞ்ச்சிறு சிலைகள் களி மண்ணால் செய்யப் பட்டவை.\nஇந்த சிலைகளை செய்தவர் கேமிலி ஏலன் என்ற கலைஞர்.\nமேலே உள்ள படத்தை பாருங்கள். அதிலே ஹிந்தியிலே வட்டம் போட்டுள்ளதை கவனியுங்கள்.\nசுதந்திரப் போராட்ட புரட்சி வீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோருக்கு மகாராஷ்டிர முதல்வர் பட்னாவிஸ் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி அது.\nபகத்சிங்கின் படத்தை போட்டு அங்கே சுகதேவ் என்று எழுதியுள்ளார்கள். பக்கத்திலே இன்னொரு பகத்சிங்கின் படமும் உள்ளது. சுதந்திரப் போராட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகிகளுக்கு உண்மையான போராளிகளைப் பற்றி என்ன தெரியும்\nஏதோ ஒன்றுக்கு செக்கிற்கும் சிவ லிங்கத்திற்கும் வித்தியாசம் தெரியாது என்ற பழமொழி உங்களுக்கு நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பு கிடையாது.\nகாவி டவுசர் பட்னாவிஸ்தான் காரணம்\nசெருப்பில் தெரிவது மோடியின் முகம்\nஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் தோழர் கண்ணையா குமார் மீது செருப்பை வீசி தங்களின் அசிங்க குணத்தை அம்பலமாக்கிக் கொண்டு நிற்கிறது காவிப்படை.\nபதினைந்து லட்ச ரூபாய் மோசடி தொடங்கி ஒவ்வொரு விஷயத்திலும் தகரத் தொடங்கிய மோடியின் பிம்பம் டெல்லி தேர்தலிலும் பீகார் தேர்தலிலும் நொறுங்கிப் போனது.\nமோடியின் வீழ்ச்சியை விரைவு படுத்துவதால் கண்ணையாகுமார் மீது உச்சகட்ட வெறுப்பில் இருக்கிறது நயவஞ்சகர்களின் கூட்டம். அதனால்தான் செருப்பை எரிந்து கோபத்தை தணித்துக் கொள்ள முயற்சிக்கிறது.\nஅந்த செருப்பில் தெரிவது ஐம்பத்தி ஆறு இஞ்ச் கொண்ட சக்திமான் மோடி அல்ல. பலவீனமாகிப் போன தோல்வி பயத்தில் துடிக்கிற மோடியின் முகம்.\nதங்கள் அநாகரீக செயல்கள் மூலம் இவர்கள்தான் பாரத மாதாவை துகிலுறிந்து கொண்டிருக்கிறார்கள்.\nஇன்று செருப்பை வீசிய இந்த படுபாவிகள் நாளை கண்ணையாகுமாரை கொலை செய்யக் கூட தயங்க மாட்டார்கள். எனவே அவர் எச்சரிக்கையாக இருந்திட வேண்டும்.\nபின் குறிப்பு : காவி டவுசர் அனானிகள் கண்டிப்பாக ஆபாச கமெண்டுகளை எழுதி அவர்களின் தரத்தை நிரூபித்துக் கொள்வார்கள். ஒரு சில அதிமேதாவிகள் பதிவுக்கு தொடர்பே இல்லாமல் கம்யூனிஸ்டுகள் மீது விஷத்தையும் கக்குவார்கள். வாங்க மச்சான்களா\nஎங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாத இதழான இன்சூரன்ஸ் வொர்க்கர் மார்ச் 2016 இதழின் தலையங்கத்தின் தமிழாக்கத்தை கீழே அளித்துள்ளேன்.\nஇந்த தலையங்கத்தோடு ரோஹித் வெமுலாவின் கடிதம், கண்ணையா குமார் நிகழ்த்திய உரை, எஸ்.எல்.ரொகாடாவின் கவிதை, தோழர் விஜயசங்கர் அவர்களின் கவிதை ஆகியவற்றை தொகுத்து எங்கள் சங்கத்தோழர்களுக்காக \"நாமிருக்கும் நாடு\" என்ற தலைப்பில் ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளோம்.\nதோழர் ஸ்ரீரசா தனது ஓவியத்தை நூலின் முகப்பிற்கு பயன்படுத்த அனுமதித்தார். எங்கள் கோட்டச்சங்கம் சார்பாக நடைபெற்ற டாக்டர் அம்பேத்கர் 125 வது பிறந்தநாள் விழா சிறப்புக் கருத்தரங்கில் எங்கள் தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் டி.செந்தில்குமார் வெளியிட மூத்த தோழர்கள் சி.ஞானசேகரன், மற்றும் மங்கள் கௌரி செல்வி முதல் பிரதிகளை பெற்றுக் கொண்டனர்.\nபணிந்து போ.. இல்லையென்றால் – ஒரு மிரட்டல் செய்தி\nஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தலைவர் கண்ணையா குமாரின் கைதும் அவர் மீது பதியப்பட்டுள்ள தேசத்துரோகக் குற்றமும் அரசியல் மாற்றுக்கருத்துக்கள் இரக்கமின்றி நசுக்கப்படும், ஆளும் வர்க்கத்திற்கு எதிரான குரல்கள் வன்முறை மூலம் மௌனமாக்கப்படும் என்று விடுக்கப்பட்டுள்ள ஒரு மிரட்டல் செய்தி.\nஜேஎன்யு பிரச்சினை என்பது ஒரு தனித்த நிகழ்வல்ல. பெரும்பான்மை கருத்தோட்டங்களை அப்படியே குருட்டுத்தனமாக ஏற்காமல் கேள்வி எழுப்புவதற்கான வெளி உடைய பல்கலைக்கழகங்களை தங்களின் ஆதிக்கத்திற்கு உட்படுத்த இந்துத்துவ சக்திகள் மேற்கொள்ளூம் திட்டமிட்ட சதிகளின் அங்கமே. இந்த இலக்கோடுதான் இந்துத்துவா சக்திகளின் கருத்தோட்டத்திற்கு நெருக்கமான, வளைந்து கொடுக்கும் தன்மையுள்ள துணை வேந்தர்களை பல்கலைக்கழகங்களில் திணித்துக் கொண்டிருக்கின்றனர். காவி நிறம் அளிப்பதற்காக வரலாறு மாற்றி எழுதப்படுகிறது. பல்கலைக்கழக வளாகங்களில் இந்துத்துவா கருத்தோட்டங்களுக்கு ஒத்து வராதவர்களோடு மோதுவதற்காகவே பாஜகவின் மாணவர் பிரிவான ஏபிவிபி க்கு அரசு மரியாதை அளிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுகிறது. திறனற்ற ஒரு நடிகரை பாரம்பரியமிக்க பூனா திரைப்படக் கல்லூரியின் தலைவராக்கியது, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்டத்தை சென்னை ஐ.ஐ.டி யில் தடைசெய்தது, ரோஹித் வெமுலாவின் துரதிர்ஷ்டவசமான மரணத்திற்கு காரணமான ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக நிகழ்வுகள் ஆகியவையெல்லாம் இந்துத்துவா சதிகளை எதிர்க்கிற மாணவர்களை அடக்குவதற்கான முயற்சிகளே.\nஇந்தியாவின் முதன்மையான பல்கலைக்கழகமான ஜேஎன்யு பல்வேறு தளங்களில் பல்வேறு சிறப்பான ஆளுமைகளை உருவாக்கியுள்ளது. வெறும் பயிற்சிக்கூடம் என்ற அளவில் தன்னைக் குறுக்கிக் கொள்ள அது எப்போதுமே மறுத்துள்ளது. பன்முகத்தன்மையையும் பன்முகக் கருத்தோட்டங்களையும் கொண்டாடி வரும் ஜேஎன்யு ஜனநாயகத்தை பாதுகாக்கிற, ஜனநாயக உரிமைகளை விரிவு படுத்துகின்ற போராட்டங்களிலும் முன்னணியில் உள்ளது. அப்படிப்பட்ட ஒரு பல்கலைக்கழகம் இந்துத்துவ சக்திகளின் கண்களுக்கு எப்போதுமே எரிச்சலைத்தான் தந்துள்ளது. எனவேதான் அங்கே நடைபெற்ற ஒரு நிகழ்வில் சொற்பமான ஒரு மாணவர் கூட்டத்தால், இந்திய எதிர்ப்பு முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக குற்றம் சொல்லப்பட்டதை பயன்படுத்தி, அது நம்முடைய கண்டனத்துக்கும் உரியது கூட, காவல்துறையைக் கொண்டு ஒட்டு மொத்த மாணவர் இயக்கத்தின் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் நடந்தது போன்ற அதே பாணியில்தான் இங்கேயும் நடைபெற்றது. ஏ.பி.வி.பி புகார் சொல்கிறது. எம்.பி க்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்கிறார்கள். பல்கலைக்கழக நிர்வாகம் விசாரித்து குற்றம் நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டிய விஷயத்தில் மத்திய அமைச்சர்கள் தலையிடுகிறார்கள்.\nஜேஎன்யு பல்கலைக்கழக விவகாரத்தில் பாரத மாதாவை இழிவு படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனித வள அமைச்சர் மட்டும் கோரவில்லை. ஜேஎன்யுவில் உள்ள தேச விரோத சக்திகள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சரும் முடிவு செய்கிறார். பாகிஸ்தான் தீவிரவாதி ஹஸீஸ் சையதோடு மாணவர்களை தொடர்பு படுத்துகிற ஒரு போலி ட்விட்டர் செய்தியை அடிப்படையாகக் கொண்டு உள்துறை அமைச்சர் செயல்பட்டார் என்பது வெட்கக்கேடு. எந்த விதமான விசாரணையுமின்றி காவல்துறை பல்கலைக் கழகத்தில் நுழைந்து சோதனை போடுகிறது. ஜனநாயகபூர்வமாக தேர்ந்தெடுக்கப் பட்ட மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமாரை கைது செய்கிறது. தேசத்துரோகக் குற்றம் சுமத்துகிறது. டெல்லியிலும் பீகாரிலும் மதரீதியாக அணி திரட்ட நடைபெற்ற முயற்சி தோற்றுப் போனதால் அரசியல் உள்நோக்கத்தோடு இத்தருணத்தை தேசியவாதம் குறித்த விவாதத்திற்கு இந்துத்துவ சக்திகள் பயன்படுத்திக் கொண்டன. யார் தேச பக்தர்கள், தேச விரோதிகள் என்று முத்திரை குத்தும் முழு அதிகாரத்தை இந்துத்துவ சக்திகளுக்கு (அதிலே ஏபிவிபியும் சில ரௌடி வழக்கறிஞர்களும் அடக்கம்) மத்தியரசு அளித்து விட்டது.\nஇதிலே இன்னொரு பெரிய வெட்கக்கேடு என்னவென்றால் பல முன்னணி தொலைக்காட்சி சேனல்கள் இந்துத்துவ செயல்திட்டத்திற்கு தங்களை அப்படியே சமர்ப்பித்துக் கொண்டு விட்டார்கள். டைம்ஸ்நவ் சேனல் தனது நிகழ்ச்சிக்கு “ஒரே குரல், ஒரு இந்தியா” என்று பெயர் கொடுத்தது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் “ஒரு தேசம், ஒரு மொழி, ஒரு கலாச்சாரம்” முழக்கம் போலவே இதுவும் ஒலிக்கிறதல்லவா இன்னொரு சேனலான நியூஸ் எக்ஸ் தனது நிகழ்ச்சிக்கு “அப்சல் லீகிற்கு எதிராக போராடும் இந்தியா” என்று தலைப்பு கொடுக்கிறது. நீதிமன்றங்களையும் நீதித்துறையையும் செயலற்றதாக மாற்றக் கூடிய விதத்தில் ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர்கள் தேசத்துரோகிகள் என்று ஸ்தாபிக்கிற விசாரணையையே ஊடகங்கள் வெறித்தனமாக மேற்கொள்கிறன. இது இந்திய அரசியல் சாசனத்தின் மீது இவர்கள் தொடுக்கிற பலத்த தாக்குதல். ஜனநாயகத்தை வளர்த்தெடுக்கிற, மேம்படுத்துகிற பல விதமான குரல்களும் விவாதங்களும்தான் இந்தியாவின் அழகு என்ற எளிய உண்மையை டைம்ஸ் நவ் உணர்ந்து கொள்ளட்டும். அரசு நடவடிக்கையை எதிர்க்கிற அனைவரையும் தேசத்துரோகிகளாக நிறுவுகிற முயற்சிதான் தன் நிகழ்ச்சியின் தலைப்பு என்பதை நியூஸ் எக்ஸ் அறிந்து கொள்ளட்டும். நியூஸ் எக்ஸ் கண்டறிந்துள்ள அடிப்படைகளின்படி பெரும்பான்மையான இந்தியர்கள் தேசத்துரோகிகளே. கைது செய்யப்பட்ட மாணவர் தலைவர், இந்திய எதிர்ப்பு முழக்கமிட்டார் என்று காண்பிக்க, போலியாக தயாரிக்கப்பட்ட வீடியோக்களை பயன்படுத்தியுள்ளனர் என்பது மிகவும் எரிச்சல��� ஊட்டுகிறது. நெறியற்ற செயல் இது\nஇந்துத்துவ கருத்தோட்டங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிற மாணவர்கள் உள்ள பல்கலைக்கழகங்கள் மீது சமூக வலைத்தளங்களில் ஒரு நச்சுப் பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கிறது. ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் போராடும் பெண்களை “விபச்சாரிகள்” என ஹரியானாவைச் சேர்ந்த ஒரு பாஜக தலைவர் வசை பாடுகிறார். பாஜக எம்.பி சந்தன் மித்ரா “ஜேஎன்யு வை இழுத்து மூடுங்கள்” என்று கோரிக்கை வைக்கிறார். ஓய்வு பெற்ற சர்வ வல்லமை படைத்த ஓர் உயரதிகாரி மோகன் தாஸ் பை “மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தாமல் அரசியலில் நாட்டம் செலுத்தினால், அப்படிப்பட்ட தீவிரவாத, பழமையான இடதுசாரி வாத மாணவர்களுக்கு அரசு வரி செலுத்துவோரின் பணத்திலிருந்து மானியம் கொடுத்து செலவு செய்ய வேண்டியதில்லை” என்று அறிவுரை கூறுகிறார்.\nஇந்த இரண்டு அறிக்கைகளுமே செல்வந்தர்களின் அராஜகத்தையும் ஏழைகள் மீது அவர்கள் கொண்டுள்ள வெறுப்பையும் அம்பலப்படுத்துகிறது. உலகிலேயே மிக மோசமான முறையில் இந்தியாவில்தான் கல்வி வணிகமயமாக்கப்பட்டு சமூகத்தின் ஏழை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எட்டாததாக மாற்றப்பட்டு வருகிறது. ஜேஎன்யுவை மூட வேண்டும் என்பது எதிர்கருத்துக்கள் மீதான அராஜகமான எதிர்வினை மட்டுமல்ல, கல்வித்துறையில் தனியாரை மேலும் மேலும் ஊக்குவிக்கும் முயற்சியாகும். கல்வியில் மானியம் அளிப்பதன் மூலம் செல்வந்தர்கள் ஏதோ ஏழைகளுக்கு மிகப் பெரிய கருணை காட்டுவது போன்ற தோற்றத்தை அந்த உயரதிகாரி உருவாக்கப்பார்க்கிறார். யார் உண்மையாக வரி செலுத்துகிறார்கள் என்று அவரிடமிருந்து அறிய நாம் விரும்புகிறோம். ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் நேரடியாகவோ மறைமுகமாகவோ வரி செலுததுகிறார்கள்தானே இந்தியா என்ன செல்வந்தர்களின் முடியாட்சி நடைபெறுகின்ற நாடா என்ன இந்தியா என்ன செல்வந்தர்களின் முடியாட்சி நடைபெறுகின்ற நாடா என்ன இந்தியாவின் எந்த வளத்தின் மீதும் ஏழை மக்களுக்கு உரிமையே கிடையாதா இந்தியாவின் எந்த வளத்தின் மீதும் ஏழை மக்களுக்கு உரிமையே கிடையாதா வரி செலுத்துவோரின் பணத்தால் உருவாக்கப்பட்ட, தேசியமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளின் பணத்தை கொள்ளையடித்த ஏழை முதலாளிகள் பற்றி என்ன சொல்வார்கள் வரி செலுத்துவோரின் பணத்தால் உருவாக்கப்பட்ட, தேசியமயமாக���கப்பட்ட பொதுத்துறை வங்கிகளின் பணத்தை கொள்ளையடித்த ஏழை முதலாளிகள் பற்றி என்ன சொல்வார்கள் அந்த உயரதிகாரி தனது வக்கிர சிந்தனை மூலம் அடிப்படை பொருளாதார புரிதலையே தலைகீழாக மாற்ற யத்தனிக்கிறார்.\nகண்ணையா குமார் கேட்டதும் கிட்டத்தட்ட இதையேதான். அவர் வறுமையிலிருந்து விடுதலை வேண்டும் என்று கோரினார். நிலப் பிரபுத்துவத்திலிருந்து விடுதலை, முதலாளித்துவத்திலிருந்து விடுதலை, சுரண்டலிலிருந்து விடுதலை, ஜாதிய ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை வேண்டும் என்று கேட்டார். அந்த ஓய்வு பெற்ற உயரதிகாரி, டெல்லி போலீஸ் கமிஷனர் மற்றும் அது போன்ற கூட்டத்திற்கு இவை அபாயகரமான முழக்கங்களாக, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியின் மீது அவ நம்பிக்கையை உருவாக்கும் முழக்கங்களாக தோன்றுகிறது. ஆகவே அவை தேசத்துரோக முழக்கமாக தெரிகிறது. செல்வந்தர்களின் நலனை பாதுகாக்கிற நவீன தாராளமயமாக்கலை எதிர்ப்பதால் அவை தேசத் துரோக முழக்கமாக மாறுகிறது. பெரும்பான்மையான மக்களுக்கு அடிப்படை வசதிகள் மறுக்கப்படுகையில் இந்திய மக்கட்தொகையில் ஒரு சதவிகிதம் உள்ளவர்களே எல்லா வளங்களையும் அனுபவிப்பதை ஆட்சேபிப்பதால் அவை தேசத்துரோக முழக்கமாக மாறுகிறது. பெரும்பான்மை கருத்துக்களுக்கு மாறான கருத்துக்களை உடையவர்களை தேசத்துரோகிகள் என்று வசை பாடுவது இன்று புதிய நாகரீகமாக மாறி வருகிறது. உங்களது உணவுப் பழக்கம், ஆடைக் கலாச்சாரம் ஆகியவற்றுக்குக்கூட நீங்கள் தேசியவாதிகளின் சோதனைகளில் தேர்ச்சி பெற வேண்டும். அவை இந்துத்துவப் படை நிர்ணயம் செய்ததோடு ஒத்து வரவில்லையென்றால் நீங்கள் தேசத்துரோகியாக முத்திரை குத்தப்படுவீர்கள். மூட்டை முடிச்சுக்களோடு அண்டை நாட்டிற்குச் செல்ல உங்களுக்கு உத்தரவு வழங்கப்படும்.\nஇது ஒரு அபாயகரமான சூழல். அதிர்ஷ்டவசமாக ஜேஎன்யு பிரச்சினை மாணவ சமுதாயத்தை ஒன்று படுத்தியுள்ளது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள முதன்மையான கல்வி நிறுவனங்களின் மாணவர்களும் ஆசிரியப் பெருமக்களும் ஜேஎன்யு மாணவர்களுக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளை பல்வேறு தளங்களில் செயல்படும் முற்போக்கு ஆளுமைகள் கண்டித்துள்ளனர். மாணவர்கள் மீது அதி வேகமாக செயல்பட்ட அதே நேரத்தில் நீதிமன்ற வளாகத்தில் வன்ம���றையில் ஈடுபட்ட ரௌடி வழக்கறிஞர்களை கண்டு கொள்ளாமலும் இருந்த டெல்லி போலீஸ் கமிஷனரின் பாரபட்சமான நடவடிக்கை குறித்தும் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். உச்ச நீதிமன்றமே “இது ஒரு அசாதாரணமான சூழல்” என்று சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டது.\nஅரசியல் சாசனத்தையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்காக நடைபெறும் இந்தப் போராட்டத்தை தொழிற்சங்க இயக்கம் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டு மட்டும் இருக்க முடியாது. இந்திய எதிர்ப்பு இயக்கம் எதையும் நம்மால் ஆதரிக்க முடியாது. அதை திட்டவட்டமாக நாம் கண்டிக்கிறோம். ஆனால் இந்தியர்களின் தேச பக்தியின் வரையறை என்பதை இந்துத்துவ சக்திகள் கண்டிப்பாக தீர்மானிக்க முடியாது. தேச பக்தியின் எல்லைகள் எது என்று இந்துத்துவ சக்திகள் வரையறுத்துள்ளதை நாம் எதிர்க்க வேண்டும்.\nஆம், நாமும் வறுமையிலிருந்து, வேலையின்மையிலிருந்து, மத வெறியிலிருந்து, ஜாதிய ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை கோருகிறோம். அரை நிலப்பிரபுத்துவ முதலாளித்துவ சமூக அமைப்பில் இது தேசத்துரோகம் என்றால் பின் எது தேசியம் என்பது நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. நேர்மையான, சமமான, அனைவருக்கும் இணக்கமான ஒரு சமூக அமைப்பு வேண்டுமெனக் கோருவது தேசத்துரோகமென்றால் பின் எது தேச பக்தி என்பது நமக்கு புரியவில்லை.\nஇந்துத்துவ சக்திகள் தங்களின் செயல்திட்டத்தில் வெற்றி பெற வேண்டுமானால் அவர்களால் மாணவர்களை அடக்கினால் மட்டும் போதாது. இந்திய மக்கட்தொகையில் பெரும்பான்மையாக இருக்கிற தொழிலாளர்களையும் அடக்கியாக வேண்டும். நவீன தாராளமயமாக்கல், சீர்குலைவு சக்திகளால் தொழிற்சங்க இயக்கமும் தாக்குதலுக்கு உள்ளாகும் என்பதில் ஐயமே வேண்டாம். அதற்கான சமிக்ஞைகள் இப்போதே தெளிவாகத் தெரிகிறது. இந்துத்துவ சக்திகளின் தாக்குகளிலிருந்து இந்தியாவை, அதன் அரசியல் சாசனத்தை, அதன் பன்முக மரபுகளைப் பாதுகாக்க தொழிற்சங்க இயக்கம் எழ வேண்டும்.\nஇந்தியாவின் ஒற்றுமை என்பது இந்தியாவின் எல்லைகளை பாதுகாப்பது மட்டுமல்ல, இந்திய மக்களின் ஒற்றுமையை பாதுகாப்பதும் கூடத்தான் என்பதை இந்திய தொழிற்சங்க இயக்கம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும். இப்போரில் மாணவர்கள் இணைந்து விட்டார்கள். இப்போரில் தொழிலாளர்களும் கூட இணைந்தாக வேண்டும். இப��போர் கடுமையானதாகவும் நீண்டதாகவும்தான் அமையும். ஆனாலும் இப்போரில் நாம்தான் வெற்றி காண வேண்டும், இந்தியாவை பாதுகாக்க, அதன் உயரிய மாண்பையும் பன்முகத் தன்மையையும் பாதுகாக்க.\nLabels: அரசியல், ஏ.ஐ.ஐ.இ.ஏ, தொழிற்சங்கம்\nபாபர் மசூதியில் வரையப்பட்ட ஓவியம்\nஎழுத்தாளரும் வங்கி ஊழியர் இயக்கத் தலைவருமான தோழர் ஜா.மாதவராஜ் எழுதிய அற்புதமான பதிவை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். பாபர் மசூதியில் பகத்சிங்கின் ஓவியம் வரையப் பட்ட செய்தி நான் இன்று அறிந்து கொண்ட புதிய தகவல்.\nதேசத்தின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை நீத்த உண்மையான புரட்சியாளர்களுக்கு, பிரிட்டிஷ் அரசின் தேசத் துரோகிகளுக்கு\nசட்லெஜ் நதியின் கரையோர ஊரான பெரோஸ்பூரில் சிறுவர்கள் ஆச்சரியமாக அந்த ஹெலிகாப்டரை பார்க்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் மார்ச் 23ம் தேதி, இந்த உற்சாகத்தை அவர்களுக்கு தந்து செல்கிறது. பஞ்சாப் மாநில முதல்வர் விண்ணிலிருந்து தரையிறங்கி அந்த மூன்று பேருக்கும் வணக்கம் செலுத்தி பறக்கிறார். சிறுவர்கள் மீண்டும் விண்ணைப் பார்த்து சத்தம் எழுப்புகிறார்கள். ஓடுகிறார்கள். பகத்சிங் அங்குதான் ராஜகுருவோடும், சுகதேவோடும் அந்த மண்ணில்தான் கலந்து, அடுத்த தலைமுறையின் காலடி ஓசைகளை கேட்டபடி இருக்கிறார்.\nஅங்கு மட்டும் அவர்கள் இல்லை. டான் நிறுவனம் நடத்தும் பத்திரிக்கையொன்றில் ஜாவேத் நக்வி எழுதிய கட்டுரை மிக முக்கியமான ஒரு தகவலை சொல்கிறது. இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் தெற்குச்சுவரின் உட்புறத்தில் கரியால் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் படங்கள் வரையப்பட்டிருந்திருக்கின்றன. 1991ம் வருடம் அங்கு சென்றிருந்தபோது நக்வி அதை பார்த்திருக்கிறார். ஆளுயரத்திற்கு மிக நேர்த்தியாக இருந்திருக்கின்றன. யார் வரைந்தார்கள், எப்போது வரைந்தார்கள் என்பதெல்லாம் தெரியவில்லை. எதோ போகிற போக்கில் பகத்சிங் வரையப்பட்டிருக்க முடியாது என்பது மட்டும் தெளிவாகிறது. \"நான் ஒரு மனிதன். மனித சமூகத்தை பாதிக்கும் அனைத்தும் என்னோடு சம்பந்தப்பட்டவையே\" என்று சிறைக்குள் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட நோக்கத்தோடுதான் அங்கு காட்சியளித்திருக்க வேண்டும்.\nதனது இருபத்தொன்றாம் வயதில் 'மதமும் விடுதலைப் போராட்டமும்' என்று வகுப்புவாதத்தின் அபாயங்க��ைச் சுட்டிக் காட்டிய சிந்தனையாளர் அவர்.\nலாகூர் கலவரங்களுக்குப் பிறகு அந்தக் கட்டுரையை எழுதியிருந்தார். \"முழு சுதந்திரத்தின் அர்த்தம் என்பது பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து விடுபடுவது மட்டுமல்ல...அனைத்து சமூகத்தைச் சார்ந்தவர்களும் சகோதரர்களாக வாழும் இணக்கமான ஒரு சூழலை ஏற்படுத்துவது என்பதும் ஆகும்.\" என்ற வாக்கியம் அவரது பார்வையின் வீரியத்தையும், தெளிவையும் நமக்கு உணர்த்துகிறது.\nஇளமையின் துணிவும், தேசப்பற்றும், அளப்பரிய தியாகமும் கொண்ட உருவமாகவே பொதுவாக பகத்சிங் முன்வைக்கப்பட்டிருக்கிறார். அதையும் தாண்டி ஆழமான புரிதல் கொண்டவராய், பிரச்சினைகளுக்கு தீர்க்கமான முடிவுகளை யோசிக்கிறவராய் இருந்திருக்கிறார். இருபத்து மூன்று வயதில் இந்த மக்களைப் பற்றி, விடுதலையைப் பற்றி, அனைவருக்குமான தேசம் பற்றி தனது இலட்சியங்களை அறிவுபூர்வமாக முன் வைத்திருக்கிறார். அதுதான் பாபர் மசூதியின் சுவரில் அவரது உருவம் வெளிப்பட காரணமாயிருந்திருக்க வேண்டும்.\nபாராளுமன்றத்தில் குண்டுகள் வீசியதற்காகவும், சாண்டிரஸை கொலை செய்ததற்காகவும் நடந்த வழக்கு முடிந்திருக்கிறது. தீர்ப்பு எந்த நாளிலும் வரலாம். சுகதேவ் தனக்கு இருபது வருடம் ஆயுள் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கிறார். பகத்சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அப்படி ஆயுள் தண்டனை கிடைத்தால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், வாழ்வு அல்லது மரணம் என்றும் குறிப்பிடுகிறார். பகத்சிங் அவருக்கு எழுதுகிற பதில் அந்த இளைஞனின் தோளில் உட்கார்ந்து நம்மை உலகத்தை பார்க்கச் சொல்கிறது. \"எனக்கு மரண தண்டனை. உங்களை நாடு கடத்தப் போகிறார்கள். நீங்கள் வாழ வேண்டும். புரட்சியாளர்கள் மரணத்தை மட்டுமல்ல, ஒவ்வொரு சூழலையும் எதிர்நோக்குவார்கள் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டி நீங்கள் வாழ வேண்டும். உலகத்தின் துயரங்களிலிருந்து விடுபட மரணம் ஒரு வழியாய் இருந்திட முடியாது.\" என்னும் அவரது வார்த்தைகளை செவிடர்களுக்கும் கேட்கும்படியாய் உரக்க வாசிக்க வேண்டும்.\n1931, மார்ச் 23ம் தேதி அந்த திங்கள் கிழமை இரவு 7.33 மணிக்கு நடந்தது. \"இன்குலாப் ஜிந்தாபாத்' வீர முழுக்கமிட்ட பகத்சிங்கின் குரல்வளையை இறுக்கிய தூக்குக்கயிறு அவரது கடைசி நேரத் துடிப்புகளோடு அதிர்ந்து மெல்ல அசையா��ல் போனது. தேசம் தனது வீரப்புதல்வர்களை பறி கொடுத்து நின்றது. தன்னெழுச்சியாய் கடைகள் அடைக்கபட்டன. ஊர்வலங்களும், பிரார்த்தனைகளும் நடைபெற்றன. நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் லாகூர் மிண்டோ பூங்காவில் கூடி நின்று பிரார்த்தனை செய்தார்கள். சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் வங்காளத்தில் மிகப்பெரிய ஊர்வலம் நடைபெற்றது. பகத்சிங் என்னும் பேரே ஒரு சக்தி பிறக்கும் மந்திரச் சொல்லாகிப் போனது. பஞ்சாபில் பெரும்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் அன்று அடுப்பு பற்ற வைக்கவில்லை.\nஉனக்கு எதிரிகள் இல்லாது போனால்\nநீ செய்திருப்பது அற்ப சொற்பமானதே\nதுரோகி யாரையும் வீழ்த்தியிருக்க மாட்டாய்\nதவறினை ஒருபோதும் சரி செய்திருக்க மாட்டாய்\nசார்லஸ் மகாய் எழுதிய இந்தக் கவிதையை சிறைக்குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்தார் பகத்சிங். ஆத்திரமும், வேகமும் கொண்ட அவரின் பரிணாமம் மிக நிதானமானதாய் இருக்கிறது. அதே நேரத்தில் மிக உறுதியானதாய் இருந்திருக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவீரமாக ஈடுபட்ட பலர் பின்னாளில் ஆன்மீக வாழ்விற்குள் தங்களை புதைத்துக் கொண்டு ஒதுங்கிப் போயிருக்கிறார்கள். பகத்சிங்கின் குரல் இந்த இடத்தில் தனித்து ஒலிக்கிறது. \"நான் ஏன் நாத்திகனாய் இருக்கிறேன்' என்னும் கட்டுரையில் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பின் தொடர வைக்கின்றன. எழுப்பும் கேள்விகள் ஏற்கனவே இங்கு தயாராய் இருக்கும் பதில்களை வீழ்த்துகின்றன. \"கடவுளை நம்பும் ஒரு இந்து தனது மறுபிறப்பில் ராஜாவாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். ஒரு முகம்மதியனோ, கிறிஸ்துவோ துயரங்களிலிருந்து விடுபட்டு மோட்சத்தின் செல்வங்களை அனுபவிக்கலாம் என கனவு காண்கிறான். எனக்கு, என் காலுக்கடியில் இருக்கும் இந்த கணமே இறுதியானதாய் தெரிகிறது\" என்று சென்றுகொண்டே இருக்கிறார்.\nகனவுகளை, இலட்சியங்களை இந்த மண்ணில் விதைத்துவிட்டுப் போயிருக்கிறார் பகத்சிங். அவைகளை இன்னும் இந்த மண் அடைகாத்துக் கொண்டு இருக்கிறது. பாபர் மசூதியில் வரையப்பட்டிருந்த பகத்சிங்கின் சித்திரம் உயிர்பெற்று, விதைகளையும் மண்ணையும் கீறிக்கொண்டு ஆயிரம் ஆயிரமாய் வெளிவரட்டும். நம் அறிவும் கண்களும் ஏங்குகிற காட்சியாக அது இருக்கட்டும்.\nவிதம் விதமாய், அழகழகாய். . .\nகளிமண் குழந்தைகள் - அழகு\nசெருப்பில் தெரிவது மோடியின் முகம்\nபாபர் மசூதியில் வரையப்பட்ட ஓவியம்\nஇதுவும் விஜய் டி.வி யின் மேட்ச் பிக்ஸிங்தானோ\nசந்திரஹாசம் – இன்னொரு பாகுபலி\nசசிகலா முதல் கௌசல்யா வரை\nபாரத மாதாவில் யாரெல்லாம் உண்டு\nதேர்தல் - சாதாரண அவஸ்தையா அது\nஐந்து வருடங்களுக்கு முன்பு... தேர்தலின் போது\nஅன்னை தெரசா புனிதராக அற்புதம் எதற்கு\nநியாயங்கள் மாறும் உலகம் இது\nநோ டவுசர், ஒன்லி பேண்ட்\nகுறை கூறுவது போல நடக்காதே\nயமுனையில் வெள்ளம் பெருகி அழியட்டும்\nபுத்திர பாக்கியம் – என்ன சொல்லுது ஜாதகம்\nஒரு நாள் நாடகம் ஏன் சார்\nஅன்று பொறித்த மீன், இன்று உள்ளாடை\nபுலிகளை வைத்து ஒரு சோதனை\nஇந்தியா - உடைவதும் நீடிப்பதும்\nஎரிச்சலைத் தணித்த இரா இசை\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (3)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (24)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (63)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sornapandib.blogspot.com/2012/01/blog-post_27.html", "date_download": "2018-04-21T18:58:21Z", "digest": "sha1:IFDWJ5GBAFP3P3UFA7UN7XSTZLPWATZB", "length": 6630, "nlines": 59, "source_domain": "sornapandib.blogspot.com", "title": "இயற்கையின் படைப்புகள்: தேங்காயின் மருத்துவ குணங்கள்", "raw_content": "\n[ வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2012, 08:45.19 மு.ப GMT ]\nதேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது சித்த மருத்துவம். தேங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.\nபுரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உட்பட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.\nதேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும்.\nதேங்காய் எண்ணெய் தடவி வந்தால் தீப்புண்கள் விரைவில் குணமாகும். கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக்.\nதேமல், படை, சிரங்கு போன்ற நோய்களுக்குத் தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறத���.\nதேங்காய் எண்ணெய் தயாரிக்கும்போது கிடைக்கும் புண்ணாக்கோடு கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில்(வெளிப்புற ஓடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறது.\nதேங்காய் பால்: தேங்காய் பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது. சேராங் கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்குத் தேங்காய்ப் பால் நஞ்சு முறிவு. தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.\nகுழந்தைகளுக்குத் தேவையான எல்லாச் சத்துகளும் தேங்காய்ப் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால், தேன் கலந்து கொடுத்தால் வறட்டு இருமல் மட்டுப்படும்.பெரு வயிறுக்காரர்களுக்கு(வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தால் சரியாகும். தேங்காய்ப் பாலை விளக்கெண்ணெய்யில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அப்புறப்படுத்தும்.\nதேங்காய்ப் பாலில் காரத்தன்மை உள்ளதால், அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுப் புண்களுக்கு தேங்காய்ப் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமீனோ அமிலங்கள் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.\nகுழந்தைகளுக்கு அதிக சத்துகளை அளிக்கும் பேரிக்காய்\nகேரட் சாப்பிட்டால் உடல் பொலிவடையும்: ஆய்வில் தகவல்...\nஉடல் ஆரோக்கியத்திற்கு அன்னாசி பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvenkat.blogspot.com/2009/02/", "date_download": "2018-04-21T19:13:10Z", "digest": "sha1:Y2KDDVDVD5VE42WFXACB4BTSXZ6XS4N3", "length": 4090, "nlines": 55, "source_domain": "tamilvenkat.blogspot.com", "title": "ஏன்?எதற்க்கு?எப்படி?: February 2009", "raw_content": "\nஎதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..\nநகைசுவை என்னுடைய ஒரு கை போச்சே\nநபர் : \"என்னுடைய ஒரு கை போச்சே..\"\nஜோ : \"கவலைப்படாதீங்க சார். உங்களை விட எவ்வளவு பேர் கஷ்டப்படறாங்க தெரியுமா அங்கே பாருங்க அவருக்கு தலையே இல்லை. அவர் அழுதுட்டா இருக்கார் அங்கே பாருங்க அவருக்கு தலையே இல்லை. அவர் அழுதுட்டா இருக்கார்\nடாக்டர் : \"இனிமே எங்களால் எதுவும் செய்ய முடியாது. உங்களுடைய கடைசி ஆசை என்ன\nநோயாளி : \"ஒரு நல்ல டாக்டரைப் பார்க்கணும்.\"\nராத்திரி தூங்கும்போது கொசுக்கள் ஜோவை பயங்கரமாக கடிச்சட்டு இருந்தது.\nகோபமான ஜோ போய் விஷம் குடிச்சுட்டு வந்து கொசுக்களிடம், “இப்ப மட்டும் நான் கடிச்சேன்.. எல்லோரும் செத்தீங்க\nஜோ : \"நல்ல டீ ஷர்ட் இருந்தா காமிங்க.\"\nகடைக்காரர் : \"ப்ளைன்ல பார்க்கிறீங்களா\nஜோ : \"ப்ளேன்ல போக என்கிட்ட பாஸ்போர்ட் இல்லைங்க. அதனால இங்கேயே காமிங்க\npon venkat ஆல் வெளியிடப்பட்டது @ திங்கள், பிப்ரவரி 02, 2009 3 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஎதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..\nதமிழ் என் உயிர் மூச்சு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉன்னை ஏன் தேவதை என்கிறேனா\nஜாக்கிசான் தமிழ் பேச வைத்து வெளிவருகிறது ஒரு (தமிழ...\nபாம்பின் இரை,நாம் யாரின் இரை\nஎன் முதல் விமான பயணம்\n10 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய என் முதல் கவிதை....\nஎன் பொண்னு சொன்ன ஜோக் இது பிடிச்சிருக்கான்னு சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2014_11_16_archive.html", "date_download": "2018-04-21T19:00:05Z", "digest": "sha1:VUOM46LNV2O4FC5YL6FFOX6327PFDKI2", "length": 37079, "nlines": 548, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2014-11-16", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nFlash News: கனமழை விடுமுறை\nகனமழை காரணமாக 21.11.2014 அன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு 1000 கோடி கல்வி உதவித்தொகை\nஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 2014-15ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு ^1000 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் கூறினார். ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை மற்றும் தாட்கோ தொடர்பான, 2014-15ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளின் முன்னேற்றம் குறித்த ஆலோசனை கூட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்றது.\n2001ம் ஆண்டு குரூப்-1 தேர்வு விவகாரம்; டி.என்.பி.எஸ்.சி.,க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\n’கடந்த 2001ல், சர்சைக்குரிய டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வெழுதிய, 800 பேரின் விடைத்தாள்களையும் சீலிடப்பட்ட உறையில் வைத்து தாக்கல் செய்ய வேண்ட���ம்’ என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு (டி.என்.பி.எஸ்.சி.,) சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 2001ல், டி.என்.பி.எஸ்.சி., சார்பில் குரூப் - 1 தேர்வு நடத்தப்பட்டது. இவர்களில் 83 பேர், துணை கலெக்டர், வணிக வரித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி, இவர்களின் பணி நியமனத்தை ரத்து செய்யும்படி, நடராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nதமிழக அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த அரசு ஊழியர்களுக்கு முறைப்படி ஓய்வூதியம் வழங்காமல் கிடப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு\nதமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த அரசு ஊழியர்களுக்கு முறைப்படி ஓய்வூதியம் வழங்காமல் கிடப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2003-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு ஏற்கெனவே இருந்த ஓய்வூதிய திட்டம் மாற்றப்பட்டு 01-04-2003 முதல் புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி அரசு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து மாதம்தோறும் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். இதற்கு நிகரான தொகையை அரசும் தனது பங்களிப்பாக வழங்கும்.\nபள்ளிக்கல்வி - பகுதி நேர ஆசிரியர்களுக்கு 01.04.2014 முதல் மாத தொகுப்பூதியத்தில் ரூ.2000/- உயர்த்தி தமிழக அரசு உத்தரவு\nமேல்நிலை / இடைநிலை / மெட்ரிக் / பிற தேர்வு மதிப்பெண் சான்றிதழ்களில் பெயர் , தலைப்பெழுத்து மற்றும் பிறந்த தேதி திருத்தங்கள் சான்றிதழ் பெற்ற 6 மாதத்திற்குள் திருத்தும் செய்து கொள்ளலாம்-இயக்குநர் உத்தரவு\n மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை\n'மதி இறுக்கம் என அழைக்கப்படும், மனவளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகள் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு, வழக்கமான இடமாற்றத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அவர்களை தானாக முன்வந்து ஓய்வு பெறும்படி கட்டாயப்படுத்தக் கூடாது' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nஇந்திய சி.பி.எஸ்.இ. சான்றிதழ்களை பிரிட்டன் பல்கலைகள் இனி ஏற்கும்\nஇந்திய கல்வி அமைப்பான சி.பி.எஸ்.இ. வழங்கும் பிளஸ் 2 சான்றிதழை ஏற்றுக்கொள்ள, பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் முடிவுசெய்துள்ளன. இதன்மூலம், சி.பி.எஸ்.இ. படித்த மாணவர்கள், பிரிட்டன் பல்கலைகளில், இளநிலைப் படிப்புகளில் எளிதாக சேரும் நிலை ஏற்பட்டுள்ளது.\nமேலும், பிரிட்டன் சென்று படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் விசா பிரச்சினையிலும், உதவ தயாராக இருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.\nஇதுதொடர்பாக மத்திய மனிதவள அமைச்சக வட்டாரங்கள் கூறியுள்ளதாவது: தற்போதுவரை, இந்தியாவில் வழங்கப்படும் CBSE சான்றிதழ்கள், பல பிரிட்டன் கல்வி நிறுவனங்களால் ஏற்கப்படுவதில்லை. எனவே, இப்பிரச்சினைக் குறித்து, ஏற்கனவே, பிரிட்டனிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான ஒரு சாதகமான முடிவு பெறப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து பிரிட்டன் பல்கலைகளும், CBSE சான்றிதழ்களை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும்.\nகல்வித்துறை சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவின் தலைவிதியை மாற்றியமைக்க வேண்டும்: ஸ்மிருதி இரானி\nஉயர் கல்வித்துறையில் உள்ள ஒழுங்குமுறை அமைப்புகளை மறு ஆய்வு செய்து வருவதாக மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:\nஉயர் கல்வித் துறையில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) போன்ற ஒழுங்குமுறை அமைப்புகளை மறு ஆய்வு செய்து வருகிறோம்.\nபிளஸ்–1 மாணவர்கள் 35 சதவீத மதிப்பெண் எடுத்தால் தான் தேர்ச்சி பள்ளி கல்வித்துறை செயலாளர் த.சபீதா பேட்டி\nபிளஸ்–1 மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் தலா 35 சதவீத மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி. அதற்கு அதிகமாகவோ, குறைவாகவோ தேர்ச்சி என்று அறிவிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nபிளஸ்–1 தேர்ச்சி மதிப்பெண்ணில் வேறுபாடு\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு பெருந்துறை நகரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது\nஅரசு பள்ளியில் 10 மதிப்பெண் வாங்கினால் பிளஸ் 1 'பாஸ்': உதவிபெறும் பள்ளியில் 60 வாங்க வேண்டுமாம்\nபிளஸ் 1 தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயத்தில், பள்ளிகளுக்கிடையே, அதிக முரண்பாடு இருப்பது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், அம்பலமாகி உள்ளது. அரசு பள்ளிகளில், பாடத்திற்கு, 10 மதிப்பெண் வீதம் வாங்கினால், பிளஸ் 1 பாஸ் எ��ும் நிலையில், அரசு உதவிபெறும் பள்ளிகளில், 40 முதல் 60 மதிப்பெண் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nபிறரின் உயிரை காப்பாற்றிய 7 சிறுவர், சிறுமிகளுக்கு வீர விருது\nஆபத்தான சூழ்நிலையில், புத்திசாலித்தனமாக நடந்து, தன் உயிரை பணயம் வைத்து, மற்றவரின் உயிரை காப்பாற்றிய, ஏழு சிறுவர்கள், இரண்டு சிறுமியருக்கு, மாநில அரசு வழங்கும், வீர விருது வழங்கப்படுகிறது.\nகுழந்தைகள் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர், உமாஸ்ரீ கூறியதாவது: நாயிடமிருந்து தப்பிக்கும் போது, கால் இடறி, 25 அடி ஆழ் கிணற்றில் விழுந்த, 5 வயது சிறுவன் சைஜனை காப்பாற்றிய, ரிப்பன்பேட்டை கவடூரு கிராமத்தின் தீக் ஷித்; பள்ளிச்சுற்றுலாவின் போது, குளத்தில் மூழ்கிய இரு மாணவர்களை காப்பாற்றிய, மதுகிரியின்\nஇரண்டாவது மனைவிக்கும் 'பென்ஷன்' உண்டு; சென்னை உயர் நீதிமன்றம்\nஇரண்டாவது மனைவிக்கு பென்ஷன் வழங்க மறுத்த, போக்கு வரத்து கழக பொது மேலாளரின் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. ஈரோடு, தாராபுரத்தில், அரசு போக்குவரத்து கழக கிளையில், தொழில்நுட்ப அலுவலராக, பழனிசாமி என்பவர், பணியாற்றி வந்தார். 2011, ஆகஸ்டில், விபத்தில் சிக்கி, கோவை, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். செப்டம்பர், 13ல், இறந்தார்.\nஅகஇ - தொடக்க / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு \"பயிற்சிகளின் தாக்கம்\" (TRAINING IMPACT) என்ற தலைப்பில் அனைத்து ஆசிரியர்களுக்கும் 22.11.2014 அன்று குறு வளமைய பயிற்சி நடைபெறவுள்ளது.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nFlash News: கனமழை விடுமுறை\nஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு 1000 ...\n2001ம் ஆண்டு குரூப்-1 தேர்வு விவகாரம்; டி.என்.பி.எ...\nதமிழக அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்...\nபள்ளிக்கல்வி - பகுதி நேர ஆசிரியர்களுக்கு 01.04.201...\nமேல்நிலை / இடைநிலை / மெட்ரிக் / பிற தேர்வு மதிப்பெ...\nஇந்திய சி.பி.எஸ்.இ. சான்றிதழ்களை பிரிட்டன் பல்கலைக...\nகல்வித்துறை சீர்திருத்தங்கள் மூ���ம் இந்தியாவின் தலை...\nபிளஸ்–1 மாணவர்கள் 35 சதவீத மதிப்பெண் எடுத்தால் தான...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு பெர...\nஅரசு பள்ளியில் 10 மதிப்பெண் வாங்கினால் பிளஸ் 1 'பா...\nபிறரின் உயிரை காப்பாற்றிய 7 சிறுவர், சிறுமிகளுக்கு...\nஇரண்டாவது மனைவிக்கும் 'பென்ஷன்' உண்டு; சென்னை உயர்...\nஅகஇ - தொடக்க / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு \"பய...\nதொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கான ஆசிரியர் மாணவர் விகிதம்-- கல்வித்துறையால் வெளியிடப்பட்டது\nஇளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில் / ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் - மதுரைக் கிளை - தீர்ப்பாணையின் நகல்.\nதொடக்கக் கல்வி இயக்குனர் திரு .அ.கருப்பசாமி அவர்களின் இல்ல திருமண விழாவில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியினர்\nGPF வட்டி விகிதம் ஏப்ரல் 18 முதல் ஜூன்18 வரை. 7.6% அரசு அறிவிப்பி\nமாதிரி மாணவர் சேர்க்கை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-kajal-agarwal-hot/", "date_download": "2018-04-21T19:27:29Z", "digest": "sha1:WNYYCTDH2SLNA6AQPP6O3SPPBPQFT6PI", "length": 9144, "nlines": 117, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பொது நிகழ்ச்சிக்கு கவர்ச்சி ஆடை அனித்துவந்த காஜல் அகர்வால் ! புகைப்படங்கள் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் பொது நிகழ்ச்சிக்கு கவர்ச்சி ஆடை அனித்துவந்த காஜல் அகர்வால் \nபொது நிகழ்ச்சிக்கு கவர்ச்சி ஆடை அனித்துவந்த காஜல் அகர்வால் \nநடிகை காஜல் அகர்வால் பல ஆண்டுகளாக தமிழ்,தெலுகு, ஹிந்தி என பல மொழி படங்களில் வெற்றிகரமான கதாநாயகியாக வலம்வந்து கொண்டிருக்கிறார். இன்றளவும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.\nபடங்களில் தனது கவர்ச்சியான உடல் அமைப்பை கொண்டு ரசிகர்களின் இதயத்தை வருடிய இவர்.சில ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் கவர்ச்சியான உடையணிந்து செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார். எப்போது போலிவுடிற்கு சென்றாரோ அப்போதே பொது நிகழ்ச்சிகளுக்கு சென்றால் மற்றவர்கள் பார்வை தன் பக்கம் திரும்பும் அளவிற்க்கு கவர்ச்சியான ஆடைகளை அணிய தொடங்கிவிட்டார் காஜல்.\nசமீபத்தில் தெலுங்கு சினிமாவில் ஜீ அப்சரா அவார்ட்ஸ் என்னும் பெயரில் பெண்களை போற்றும் வகையில் பல்வேறு துறையில் சாதித்த பெண்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்த���்பட்டது. இந்த விழாவில் தென்னிந்திய முன்னணி நடிகைகளான சமந்தா,தமன்னா,காஜல் அகர்வால் போன்றவர்கள் பெங்கேற்றனர்.\nமேலும் விழாவில் பெங்கேற்ற காஜல் இந்த முறையும் கவர்ச்சியான ஆடையில் வந்து அசத்தினார். ஒரு கருப்பு உடையில் கவர்ச்சியான உடையில் வந்த காஜலை குறிவைத்தே புகைப்பட கலைஞர்கள் அனைவரும் மாறி மாறி புகைப்படங்களை எடுத்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.மேலும் இந்த விழாவில் பங்குபெற்ற காஜளுக்கு இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகை விருதும்,actress of decade அதாவது 10 வருடம் நிலைத்து நின்ற நடிகை என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகாவிரி போராட்டத்தில் ரஜினியை ஒதுக்கிய விஜய் \nNext articleஇந்த ஒரு காரணத்தால் தான் அஜித் காவிரி போராட்டத்துக்கு வரவில்லையாம் \nபி.ஜே.பி-க்காக தான் பெயரை மாற்றிக்கொண்ட குஷ்பூ \n அடையாளம் தெரியாம மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே \nநடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா யார் தெரியுமா \nபி.ஜே.பி-க்காக தான் பெயரை மாற்றிக்கொண்ட குஷ்பூ \nதமிழ் சினிமாவில் பல கதாநாயகிகள் வந்து போனாலும் இன்றளவும் நமது மனதில் நீங்காத இடம்பிடித்திருக்கும் நடிக்க என்றால் அது குஷ்பு தான் .நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அந்த பெருமையும் குஷ்புவிற்கு தான்...\n அடையாளம் தெரியாம மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே...\nநடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா யார் தெரியுமா \nமுதல் முறையாக நிர்வாண போஸ் கொடுத்த காஜல் அகர்வால் \nஎன்னது விஜய்யோட செல்ல பெயர் இதுவா கேட்டா சிரிப்பீங்க \nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஇதுவரை நீங்கள் பார்க்காத நடிகர் பிரகாஷ்ராஜ் மகள்கள் \nஅஜித்திடம் கட்ட பஞ்சாயத்து செய்து ரூ 2 கோடி மோசடி \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiran.blogspot.com/2009/11/blog-post_09.html", "date_download": "2018-04-21T19:11:38Z", "digest": "sha1:U25BWR62LTBGWWLFEHS4G52ATQ5XVY2O", "length": 8068, "nlines": 108, "source_domain": "adhiran.blogspot.com", "title": "ஆதிரன்: பேய்கிறுக்கு", "raw_content": "\nஉணவுக்காவும் இருப்பிடத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் நிறம் மாறும் ஒரு எளிய பச்சோந்தி.\nவசுபாரதியும் நானும் சேர்ந்து எழுதிய கவிதைகளை கருப்புபிரதிகள் நீலகண்டன் பதிப்பித்தார். கவித�� தொகுப்பின் தலைப்பு 'கள்ளக் காதல்'. புத்தகத்திற்கு ஓவியம் பேய்க்காமன். நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து ஒரு இதழ் தொடங்கலாம் என்று எண்ணம் இருந்தது. இபோழுதும் இருக்கிறது. இதழுக்கு பெயர்தான் பேய்கிறுக்கு. இடையில் எபொழுதும் போல ஒரு விடுபட்ட புரிதல். இதழை கொண்டு வருவதில் இனி கால வரையற்ற தாமதம் ஏற்படலாம். இந்த இடைவெளியில் ஒரு இதழ் தொடங்குவது தேவைதானா என்கிற எண்ணம் தோன்றுகிறது. கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு பலமுறை நீயும் நானும் பேசாமல் இருந்து விடுவோம் என்று முடிவு செய்து..அதிகமாக ஒரு இரவு நேரம் நீடிக்கும் வசுபாரதிக்கும் எனக்குமான பிரிவு. சச்சரவற்ற காலங்களில் வாரக்கணக்கில் பேசாமல் இருப்போம். இந்த மழை நாளில் எங்கள் கவிதை தொகுப்பை நான் மீண்டும் வாசித்தேன். அதி ஏற்பட்ட நெகிழ்வுதான் இந்த பதிவு. இந்த புத்தகம் எங்களை ஒரு கை பார்த்து விட்டது. ஆனாலும் மீண்டுவிட்டேன்/விட்டோம். எதோ ஒரு கன்னி அல்லது முடிச்சு என்றால் எனக்கே சிரிப்பு வருகிறது அவன் இதை படித்தால் செய்யும் கேலிக்கு குறைவிருக்காது. இருந்தாலும் பதிகிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபொது (35) கவிதை (26) தம்பட்டம் (12) நாவல் (11) தீதும் நன்றும். (9) உரை கவிதை (7) சினிமா (7) நகைச்சுவை (4) கதை (3) பிடித்த கவிதை (3) ஓரியண்ட்டலிசம் (2) தொடர் (2) பிடித்த பாடல் (2) கட்டுரை (1)\nவாழ்வு ஆப் கந்தராசு 1\nஅறிவியல் புனைவிலிருந்து வெளியேறும் நான்\nலியோ நார்ட் கோகன்- ஐ அம் யுவர் மேன்\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nஉலகப் புத்தகத் தினத்தை முன்னிட்டு\nகத்தியை ஒருமுறை நம் பக்கம் திருப்பிப் பார்ப்போமா\nமீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஅச்சுவை பெறினும்… வாசகர் கடிதம்\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nகட் சொன்ன பின்னும் கேமரா ஓடிக்கொண்டிருக்கிறது...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/business-2/page/3/", "date_download": "2018-04-21T19:04:37Z", "digest": "sha1:3JL4LYR6KOV57I4BHFZ74XVI7KGYUOX4", "length": 11219, "nlines": 311, "source_domain": "ippodhu.com", "title": "Business | ippodhu - Part 3", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nரூ.மதிப்பு; 66.05; சென்செக்ஸ் 12 புள்ளிகள் சரிவு; புதிய உச்சத்தில் TCS\nரூ.மதிப்பு: 65.76; பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்ரேசன் நிறுவனப் பங்குகள் கடும் சரிவு\n#CashCrunch: ’நிலைமை இன்னும் சீராகவில்லை’; 5 தகவல்கள்\nஇந்திய ரூபாய் மதிப்பு சரிவு; சென்செக்ஸ் 53 புள்ளிகள் உயர்வு\nரூ.மதிப்பு: 65.40; சென்செக்ஸ் 48 புள்ளிகள் சரிவு; இன்ஃபோசிஸ் பங்குகள் சரிவு\nரூ.மதிப்பு: 64.98; சென்செக்ஸ் 276 புள்ளிகள் உயர்வு\nரூ.மதிப்பு: 65.19; சென்செக்ஸ் 44 புள்ளிகள் சரிவு; லாபத்தில் டிசிஎஸ் பங்குகள்\nரூ.மதிப்பு: 65.15; 7 நாட்களுக்குப் பிறகு சந்தையில் உற்சாகம்; அதானி பங்குகள் விலை உயர்வு\nரூ.மதிப்பு: 64.90; இரண்டு நாளில் 3 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\nரூ.மதிப்பு: 64.93; எஸ்பிஐ பங்குகள் கடும் சரிவு\nரூ.மதிப்பு: 65.00; சென்செக்ஸ் 253 புள்ளிகள் சரிவு\nரூ.மதிப்பு: 65.14; சென்செக்ஸ் 76 புள்ளிகள் சரிவு; இன்ஃபோசிஸ் பங்குகள் சரிவு\n’15,500 கோடி ரூபாய் கடன்’: திவாலாகிறது ஏர்செல்\nரூ.மதிப்பு: 65.07; சென்செக்ஸ் 153 புள்ளிகள் சரிவு\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 2\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nanbantamil.blogspot.in/2013/12/fat-burning-foods.html", "date_download": "2018-04-21T19:19:36Z", "digest": "sha1:F7FF6BWBG2B5DR73EXNFVUN46C6OFDPI", "length": 40202, "nlines": 857, "source_domain": "nanbantamil.blogspot.in", "title": "Friends Tamil: உடலில் தங்கியிருக்கும் கொழுப்பை வெளியேற்ற - Fat Burning Foods", "raw_content": "\nஉடலில் தங்கியிருக்கும் கொழுப்பை வெளியேற்ற - Fat Burning Foods\nஉடல் எடையை குறைக்க விரும்பினால், ஆரோக்கியமற்ற உணவுகளை மட்டும் சாப்பிட்டு, உடற்பயிற்சி இயந்திரத்தில் நாள் முழுவதும் நேரத்தை செலவிட்டால் பலன் கிடைக்காது.\nவாழ்க்கை முறைகளில் சில மாற்றங்களை செய்யாமல், உடல் எடையை குறைக்கும் குறிக்கோளை அடைய இயலாது. சந்தையில் பல்வேறு எடை குறைப்பு வாக்குறுதிகள் நிலவி வந்தாலும், அவை பெரும்பாலும் உண்மைக்கு புறம்பானவையாகவும், உடலுக்கு ஆபத்தானவைகளாகவும் உள்ளன. ஆனால் உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பட்டுடன், எடை குறைப்பிற்கான ஒரு வழிமுறை உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (metabolism) ஊக்குவிப்பதாகும்.\nஉடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பட்டுடன் எடை குறைப்பிற்கான ஒரு வழிமுறை உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை (metabolism) ஊக்குவிக்க ஒரு உடனடி சிறந்த வழி என்றால், கொழுப்பை குறைக்கும் உணவுகளை வழக்கமான ஆகாரத்தில் சேர்த்து கொள்வதாகும். இங்கு எடை குறைப்பு திட்டத்தை எளிமையாகவும், பலனுள்ளதாகவும் மாற்ற கொழுப்பை குறைக்கும் உணவு வகைகளை கீழே கொடுத்துள்ளோம். அவற்றைப் படித்து உணவில் சேர்த்து பயன் பெறுங்கள்.\nகால்சியம் எலும்பு மற்றும் பற்களுக்கு வலுவூட்டும் என்று பலர் சொல்வதைக் கேள்விபட்டிருப்பீர்கள். ஆனால் அவை பசியை கட்டுப்படுத்துவதில் உதவுகிறது என்பதை அறிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள். பால் பொருட்கள் மற்றும் கால்சியம் சத்து அதிகம் உள்ள பொருட்களை உண்ணுதல், கொழுப்பின் அடர்த்தியை குறைக்கவும், உண்ணும் உணவின் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. எனவே உடலில் உள்ள கொழுப்பை குறைக்க முயற்சிக்கும் போது கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ளுங்கள்.\nதினசரி ஆப்பிள் உட்கொள்ளுதல் மருத்துவரை அணுகுவதை குறைக்கும். அதே வேளையில், கொழுப்புச் செல்களை குறைக்கவும் உதவுகிறது என்பது தெரியுமா ஆம், ஆப்பிளின் தோல் எடை குறைப்பு குறிக்கோளை பூர்த்தி செய்யும் பல விந்தைகளை உள்ளடக்கியது. இதில் காணப்படும் பெக்டின் என்ற பொருள், உடற்செல்கள் கொழுப்பினை உறிஞ்சுவதை மட்டுப்படுத்துவதோடு, நீர்த்தன்மையினால் கொழுப்பு சேர்க்கைகளை நீக்க உதவுகிறது.\nவால்நட்ஸ்களில் ஒமேகா-3, ஆல்பா லினோலினிக் மற்றும் தன்னிறைவற்ற கொழுப்புச் சத்தை ஆரோக்கியமான அளவுகளில் கொண்டுள்ளது. இந்த தன்னிறைவற்ற கொழுப்புச்சத்தானது, பெரிய அளவில் கொழுப்பை கரைக்க உதவுவதோடு, உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கிறது. ஆகவே ஆரோக்கி��மான முறையில் எடையை குறைக்க சிறிதளவு வால்நட்ஸ்கனை உட்கொள்ளுங்கள்.\nபீன்ஸ் ஒரு குறைந்த கொழுப்பையும், க்ளைசீமிக் குறியீடு எனப்படும் மெதுவாக சக்தி வெளியிடும் தன்மையும், அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதச்சத்தையும் கொண்ட உணவு. இது சைவ உணவு உண்பவர்களுக்கு ஒரு சிறந்த புரதச்சத்து தரும் உணவு. அத்துடன் இது கொழுப்பை வெளியேற்றி, உடலுக்கு நல்ல வளர்ச்சிதை சுழலை வழங்குவதால், இது ஒரு நல்ல கொழுப்பை கரைக்கும் உணவாக விளங்குகிறது.\nஇஞ்சியில் பல ஆச்சரியப்படத்தக்க குணங்கள் உள்ளன. இது அஜீரணத்தை குறைக்கவும், வயிற்று எரிச்சலை குறைக்கவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் மற்றும் தசை மீட்புக்கும் உதவுகிறது. மேலும் இது சக்தியையும், கொழுப்பை கரைக்கும் செயல்களையும் ஊக்குவிப்பதனால், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவராயின் இஞ்சியை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nகாலை உடற்பயிற்சிக்குப் பின்னர் அல்லது காலை நடைபயிற்சிக்குப் பின்னர் ஓட்ஸ் உணவு சேர்த்துக் கொள்ளுங்கள். ஓட்ஸ் உணவு மெதுவாக செரிமானமாவதால், இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் இன்சுலின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும், அதே சமயம் கொழுப்பைக் கரைய வைத்து துரிதப்படுத்தவும் உதவுகிறது. இப்படி மெதுவாக செரிமானமாகும் தன்மையினால் எடையை குறைக்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் இது இன்றியமையாத உணவாகும்.\nக்ரீன் டீ எனப்படும் பச்சை தேயிலையில் உள்ள பல்வேறு குணங்கள், உடலில் தங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, புற்றுநோய் செல்களையும் அழிக்கும் தன்மைக் கொண்டவை. ஆகவே தினமும் 1-2 டம்ளர் க்ரீன் டீ குடித்து வாருங்கள்.\nமிளகை உபயோகிப்பதனால் உணவு உண்ட பின்னும் கூட சக்தி மற்றும் கொழுப்பு உடனடியாக வெளியேற்றப்பட்டு, உடலின் வளர்ச்சிதை மாற்றம் குறைந்த நேரத்திற்குள் துரிதப்படுத்தப்படுகிறது. மேலும் இதில் உள்ள காப்சைசின் என்ற மூலப்பொருள், உடலின் அழுத்த அமிலங்களை விடுவித்து உடம்பிற்கு ஒரு தற்காலிக ஊக்கத்தை தருகிறது. இந்த முறையினால் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை ஊக்கப்படுத்தி, சக்தியையும், கொழுப்பையும் கரைக்க உதவுகிறது.\nஇது ஒரு உணவாக கருதப்படாவிட்டலும், தேவையான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். உடலில் தண்ணீர் ஒரு இன்றியமையாத ஒரு பாகமாகும். தேவ��யான தண்ணீர் குடிக்கவில்லையெனில், சில நிமிடங்களுக்குள் உடல் வறட்சியை உணரக்கூடும். சில சமயங்களில் தாக உணர்வினை பசி உணர்வு என்று தவறாக புரிந்து கொண்டு, தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக உண்ணத் தொடங்குகிறோம். எனவே கொழுப்பு கரைப்பிற்கு தண்ணீர் உதவுவதால், போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியமாகிறது.\nமுட்டை சிறப்பாக கொழுப்பை கரைக்கும் உணவுகளில் ஒன்று. இதன் மஞ்சள் கரு சக்தியையும், கொழுப்பையும் கரைக்க முக்கியமானதாகும். இதிலுள்ள கொழுப்புச்சத்து மிக சிறிய அளவில் தான் இரத்த கொழுப்பு அளவினை பாதிக்கிறது. மேலும், முட்டை உடலுக்குத் தேவையான கொழுப்பு அமிலங்களையும், புரதத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளதால், கொழுப்பை குறைக்க ஒரு நல்ல பொருத்தமான உணவுப் பொருளாக நிச்சயமாக கருத வேண்டியுள்ளது.\nபெண்களிடம் இருந்து ஆண்கள் கற்றுக்கொள்ள கூடிய விஷயங...\nகிரெடிட் கார்டு கடன்களில் இருந்து தப்பிக்கும் வழிக...\nகூட்டு குடும்பத்தால் வரும் தீமைகள் - The disadvant...\nஆரோக்கியமான சருமத்தை பெற - Leaves that gives healt...\nஉடலில் தங்கியிருக்கும் கொழுப்பை வெளியேற்ற - Fat Bu...\nபுகைப்பழக்கத்தை கைவிட உதவும் மூலிகைகள் - Herbs To ...\nPineapple ஆரோக்கிய நன்மைகள் (1)\nஇன்டெர்நெட்ல பணம் சம்பாதிக்க (1)\nகூட்டு அதிரடிப் படை (1)\nசீனா ஒலிம்பிக் போட்டிகள் (1)\nசெம சிரிப்பு பாஸ் (1)\nதடை செய்யப்பட்ட உணவு (1)\nவீட்டு உள் அலங்காரம் (1)\nமாலை மலர் - தலைப்புச்செய்திகள்\nமுடி கொட்டாமல் இருக்க - To prevent hair fall\nமுடி கொட்டுதலுக்கான சில இயற்கை தீர்வுகள் தலைமுடி என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிக முக்கியமான ஒன்று. அதை பராமரிக்கவும் ஒழுங்குப்படுத்தவும் ...\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight\nஉடல் எடையை வேகமாக அதிகரிக்க உதவும் உணவுகள் - Top foods to gain weight உடல் எடை என்பது பல பேரின் பொதுவான பிரச்சனை. பொதுவாக உடல் எடையை குறை...\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat\nதொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat வயிற்றினைச் சுற்றி தொப்பை வருவதற்கு முக்கிய காரணம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை ம...\nவலிமையை அதிகரிக்கும் சைவ உணவுகள் - veg foods that increase stamina\nஉடல் வலிமையை அதிகரிக்கும் 20 சிறந்த சைவ உணவுகள் உடல் வலிமையை அதிகரிக்கும் உணவுகள் என்றாலே அனைவரது நினைவுக்கும் வருவது முட்டை மற்றும் இற...\nதைராய்டு சில அறிகுறிகள் - symptoms of thyroid\nதைராய்டு மு���்றிவிட்டது என்பதற்கான சில அறிகுறிகள் தற்போது தைராய்டால் நிறைய பேர் அவஸ்தைப்படுகின்றனர். அதிலும் தைராய்டில் இரண்டு வகைகள் ...\nஉடல் எடையை குறைக்க உதவும் உணவுகள் - Secret weight loss foods\nஉடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள் தற்போது அனைவருக்குமே உடல் பருமன் பிரச்சனை உள்ளது. இத்தகைய உடல் எடையை குறைப்பதற்கு பலர் கடுமைய...\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய பழங்கள் - fruits during pregnancy\nகர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள் கர்ப்பிணிகள் சாதாரணமாக எதையும் சாப்பிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சா...\nமுகப்பரு வராமல் தடுக்க - Pimple Treatment\n கவலைபடாதீங்க... சருமப் பிரச்சனைகளில் முகப்பரு மற்றும் பிம்பிள் வருவதற்கு காரணம், சருமத்தில் அதிகப்படியான ...\nசிகரெட் பிடித்து உதடு கருப்பாக உள்ளதா இத ட்ரை பண்ணுங்க புகைப்பிடித்தல் உடலுக்கு மட்டும் கேடு விளைவிப்பதில்லை, அழகிற்கும் தான். அதிலு...\n10 நிமிடங்களில் முகம் பளபளக்க - get instant glow\nபத்தே நிமிடங்களில் அழகாக ஜொலிக்க வேண்டுமா அனைவருக்குமே அழகாக எப்போதும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கத் தான் செய்யும். இருப்பினும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/8610/", "date_download": "2018-04-21T18:51:40Z", "digest": "sha1:SSPKFWWCKBR52IFFPQYMVLALC7BCIBD7", "length": 54869, "nlines": 248, "source_domain": "tamilthamarai.com", "title": "திருவள்ளுவருக்கும் திராவிட நாத்திகக் கும்பலுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? பகுதி 3 | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை\nதவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\nதிருவள்ளுவருக்கும் திராவிட நாத்திகக் கும்பலுக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா\nஅகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து\nநல்விருந்து ஓம்புவான் இல் 84\nநல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள். மு.வ உரை:\nசெய்யாள் அகன் அமர்ந்து உறையும் – திருமகள் மனம் மகிழ்ந்து வாழாநிற்கும்; முகன் அமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல் – முகம் இனியனாய்த் தக்க விருந்தினரைப் பேணுவானது இல்லின்கண் – பரிமேலழகர் உரை:\nஇனிய முகத்தோடு தக்க விருந்தினரைப் பேணுபவரின் வீட்டில் திருமகள் மனம் மகிழ்ந்து குடி இருப்பாள் என்று செல்வத்தி��் லட்சணமாக கருதப்படும் திருமகள் அதாவது லட்சுமி குடியிருப்பாள் என்கிறார் வள்ளுவர்.\nசெல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்\nநல்வருந்து வானத் தவர்க்கு 86\nவந்த விருந்தினரைப் போற்றி, இனிவரும் விருந்தினரை எதிர் பார்த்திருப்பவன், வானுலகத்தில் உள்ள தேவர்க்கும் நல்ல விருந்தினனாவான்.\nவந்த விருந்தினரைப் பேணி, வரும் விருந்தை எதிர்பார்த்து இருப்பவன் மறுமையில் வானத்தவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான். மறுமை என்று குறிப்பிடும் வீடு பேற்றை வள்ளுவர் குறிப்பிடும் பல இடங்களில் இந்தக் குறளும் ஒன்று.\nநயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று\nபண்பின் தலைப்பிரியாச் சொல் 97\nபிறர்க்கு நன்மையான பயனைத் தந்து நல்ல பண்பிலிருந்து நீங்காத சொற்கள், வழங்குவோனுக்கும் இன்பம் தந்து நன்மை -மு வ உரை.\nநயன் ஈன்று நன்றி பயக்கும் – ஒருவனுக்கு இம்மைக்கு நீதியையும் உண்டாக்கி மறுமைக்கு அறத்தையும் பயக்கும் என்று பரிமேழழகர் பொருள் குறிப்பிடுகிறார்.\nஅவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்\nபொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள்.-மு.வ உரை:\nஅழுக்காறு உடையானை – பிறர் ஆக்கம் கண்டவழிப் பொறாமையுடையானை; செய்யவள் அவ்வித்துத் தவ்வையைக் காட்டிவிடும் – திருமகள் தானும் பொறாது, தன் தவ்வைக்குக் காட்டி நீங்கும். (தவ்வை: மூத்தவள்.)-பரிமேலழகர் உரை\nஅறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்\nதிறன்அறிந் தாங்கே திரு 179\nஅறம் இஃது என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரைத் திருமகள் தான் சேரும் திறன் அறிந்து அதற்கு ஏற்றவாறு சேர்வாள்.-மு.வ உரை\nஅறன் அறிந்து வெஃகா அறிவுடையார் – இஃது அறன் என்று அறிந்து பிறர் பொருளை விரும்பாத அறிவுடையாரை; திரு திறன் அறிந்து ஆங்கே சேரும் – திருமகள் தான் அடைதற்கு ஆம் கூற்றினை அறிந்து அக் கூற்றானே சென்று அடையும்.-பரிமேலழகர் உரை\nஹிந்துமத தெய்வங்களான திருமகளான லட்சுமி, மூதேவி ஆகியோரைப்பற்றியும் வள்ளுவர் தெளிவாக குறிப்பிடுகிறார்.\nபுத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே\nஒப்புரவின் நல்ல பிற 213\nபிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.-மு.வ உரை:\nபுத்தேள் உலகத்தும் ஈண்டும் – தேவர் உலகத்தும் இவ்வுலகத்தும், ஒப்புரவின் நல்ல பிற பெறல் அரிது – ஒப்புரவுபோல நல்லன பிற செயல்களைப் பெறுதல் அரிது.- பரிமேலழகர் உரை\nஅருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த\nஇன்னா உலகம் புகல் 243\nஅறியாமையாகிய இருள் பொருந்திய துன்ப உலகில் இருந்து வாழும் வாழ்க்கை, அருள் பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு இல்லை.-மு.வ உரை\nஇருள் சேர்ந்த இன்னா உலகம் புகல் – இருள் செறிந்த துன்ப உலகத்துள் சென்று புகுதல், அருள் சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை – அருள் செறிந்த நெஞ்சினை உடையார்க்கு இல்லை. (‘இருள் செறிந்த துன்ப உலகம்’ என்றது, திணிந்த இருளை உடைத்தாய்த் தன் கண்ணே புக்கார்க்குத் துன்பம் செய்வதோர் நரகத்தை, அது கீழுலகத்துள் ஓர் இடம் ஆகலின், ‘உலகம்’ எனப்பட்டது.)-பரிமேலழகர் உரை\nதவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை\nஅஃதிலார் மேற்கொள் வது 262\nதவக் லமும் தவ ஒழுக்கமும் உடையவர்க்கே பொருந்துவதாகும்; அக் கோலத்தை தவ ஒழுக்கம் இல்லாதவர் மேற்கொள்வது வீண் முயற்சியாகும் – மு.வ உரை\nதவமும் தவம் உடையார்க்கு ஆகும் – பயனே அன்றித் தவந்தானும் உண்டாவது முன்தவம் உடையார்க்கே, அதனை அஃது இலார் மேற்கொள்வது அவம் – ஆகலான், அத்தவத்தை அம்முன்தவம் இல்லாதார் முயல்வது பயன் இல் முயற்சியாம். -பரிமேலழகர் உரை\nமுற்பிறப்பில் தவ நோக்கம் பெற்றிருந்தவர்க்கே இப்பிறப்பில் தவம் செய்ய நேரும். அத்தகைய நோக்கம் இல்லாதவர், இப்போது தவத்தை மேற்கொள்வதும் வீண்தான் என்று முற்பிறவிப் பயனைக் கூறுகிறார்.\nபொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்\nமருளானாம் மாணாப் பிறப்பு 351\nமெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.-மு.வ உரை\nபொருள் அல்லவற்றைப் பொருள் என்று உணரும் மருளான் ஆம் – மெய்ப்பொருள் அல்லவற்றை மெய்ப்பொருள் என்று உணரும் விபரீத உணர்வானே உளதாம், மாணாப் பிறப்பு – இன்பம் இல்லாத பிறப்பு. (அவ் விபரீத உணர்வாவது, மறுபிறப்பும், இருவினைப் பயனும், கடவுளும் இல்லை எனவும் மற்றும் இத்தன்மையவும் சொல்லும் மயக்க நூல் வழக்குகளை மெய்ந்நூல் வழக்கு எனத் துணிதல். குற்றியை மகன் என்றும் இப்பியை வெள்ளி என்றும் இவ்வாறே ஒன்றனைப் பிறிதொன்றாகத் துணிதலும் அது. ‘மருள், மயக்கம், விபரீத உணர்வு, அவி��்சை’ என்பன ஒரு பொருட் கிளவி. நரகர், விலங்கு, மக்கள், தேவர் என்னும் நால்வகைப்பிறப்பினும் உள்ளது துன்பமே ஆகலின், ‘மாணாப் பிறப்பு’ என்றார். இதனால் பிறப்புத் துன்பம் என்பதூஉம், அதற்கு முதற்காரணம் அவிச்சை என்பதூஉம் கூறப்பட்டன.)- பரிமேலழகர் உரை\nகற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்\nமற்றீண்டு வாரா நெறி. 356\nகற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர். மு.வ உரை\nஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்\nபேர்த்துள்ள வேண்டா பிறப்பு 357\nஒருவனுடைய உள்ளம் உண்மைப் பொருளை ஆராய்ந்து உறுதியாக உணர்ந்தால், அவனுக்கு மீண்டும் பிறப்பு உள்ள தென எண்ண வேண்டா. மு.வ\nபெரியவர்களிடம் கேட்டவற்றை மனத்துள் முழுமையாகக் கொண்டு, இடைவிடாமல் மெய்ப்பொருளை உணர்பவருக்குத் ‌திரும்பவும் ஒரு பிறவி இருக்காது என்கிறார் வள்ளுவப் பெருந்தகை\nபிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்\nசெம்பொருள் காண்பது அறிவு 358\nபிறவித்துன்பத்திற்கு காரணமான அறியாமை நீங்குமாறு முக்தி எனும் சிறந்த நிலைக்குக் காரணமான செம் பொருளைக் காண்பதே மெய்யுணர்வு. மு.வ உரை\nபிறவி என்னும் அறியாமையிலிருந்து விலகப் பிறவாமை என்னும் செவ்விய பொருளைக் காண்பதே மெய்யுணர்தல் என்று பிறவாமை குறித்து கூறுகிறார்.\nஇந்து சமயம் மறுபிறப்பு உண்டு என்ற நம்பிக்கை கொண்டது. ஒரு மனிதனின் பிறப்பானது அவனது முற்பிறவி வினைக்கு ஏற்ப அமைகிறது. அரசனுக்கு மகனாய்ப் பிறப்பது முதல் ஆண்டியாய் இருப்பது வரை அனைத்தும் கருமம், வினையை சார்ந்தே இருக்கிறது.\nவேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது\nஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும். மு.வ உரை\nவேண்டுங்கால் பிறவாமை வேண்டும் – பிறப்புத் துன்பம் ஆதல் அறிந்தவன் ஒன்றை வேண்டின் பிறவாமையை வேண்டும், அது வேண்டாமை வேண்ட வரும் – அப் பிறவாமைதான் ஒரு பொருளையும் அவாவாமையை வேண்ட அவனுக்குத் தானே உண்டாம். – பரிமேலழகர் உரை\nஎல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர். பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.\nஉறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி\nவிழிப்பது போலும் பிறப்பு 339\nஇறப்பு எனப்படுவது ஒருவனுக்குஉறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது- மு.வ உரை\nசாக்காடு உறங்குவது போலும் – ஒருவனுக்குச் சாக்காடு வருதல் உறக்கம் வருதலோடு ஒக்கும், பிறப்பு உறங்கி விழிப்பது போலும் அதன்பின் பிறப்பு வருதல் உறங்கி விழித்தல் வருதலோடு ஒக்கும். (உறங்குதலும் விழித்தலும் உயிர்கட்கு இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வருகின்றாற் போலச் சாக்காடும் பிறப்பும் இயல்பாய்க் கடிதின் மாறிமாறி வரும் என்பது கருத்து) பரிமேலழகர் உரை\nபிறப்பு, இறப்பு,மீண்டும் பிறப்பு ஆகியவற்றை உறங்குவது போன்றது சாவு; உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு என்கிறார் தெய்வப்புலவர்.\nமற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்\nஉற்றார்க்கு உடம்பும் மிகை 345\nபிறவித் துன்பத்தைப் போக்க முயல்கின்றவர்க்கு உடம்பும் மிகையான பொருள் ஆகையால் அதற்கு மேல் வேறு தொடர்பு கொள்வது ஏனோ\nபிறப்பு அறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை – பிறப்பறுத்தலை மேற்கொண்டார்க்கு அதற்குக் கருவி ஆகிய உடம்பும்மிகை ஆம், மற்றும் தொடர்ப்பாடு எவன் – ஆனபின் அதற்கு மேலே இயைபு இல்லனவும் சில தொடர்ப்பாடு உளவாதல் என்னாம்\nஇனியும் பிறப்பது கூடாது என்று பிறப்பை‌யே அறுக்க முயன்றவர்க்கு அவரது உடம்பே அதிகம்; நிலைமை இப்படி இருக்க, உடம்பிற்கும் மேலான சுமை எதற்குஎன்று பிறப்பற்ற தன்மையை அடைய வேண்டும் என்கின்றார் வள்ளுவர்.\nயான் எனது என்னும் செருக்கு\nஅறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் 346\nஉடம்பை யான் எனக் கருதலும் தொடர்பு இல்லாத பொருளை எனது எனக்கருதலுமாகிய மயக்கத்தை போக்குகின்றவன், தேவர்க்கும் எட்டாத உயர்ந்த நிலை அடைவான். மு.வ உரை\nயான் எனது என்னும் செருக்கு அறுப்பான் – தான் அல்லாத உடம்பை ‘யான்’ என்றும், தன்னோடு இயைபு இல்லாத பொருளை ‘எனது’ என்றும் கருதி, அவற்றின்கண் பற்றுச் செய்தற்கு ஏதுவாகிய மயக்கத்தைக் கெடுப்பான், வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் – வானோர்க்கும் எய்தற்கு அரிய வீட்டுலகத்தை எய்தும். பரிமேலழகர் உரை\nஉடல் பற்றி நான் என்றும், பொருள் பற்றி எனது என்றும் வரும் செருக்கை மனத்துள�� இருந்து அறுத்து விட்டவன், வானவர்க்கும் மேலான வீட்டுலகத்தை அடைவான்.\nஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு\nஎழுமையும் ஏமாப் புடைத்து 328\nஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது. மு.வ உரை\nமீண்டும் இந்தக் குறள் மூலம் ஏழு பிறப்புக்களை அதாவது ஏழு ஜனமத்தைப் பற்றி வள்ளுவர் குறிப்பிடுகிறார்.\nமடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்\nஒருவனுடைய சோம்பலில் கரிய மூதேவி வாழ்கின்றாள், சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள். மு.வ உரை\nசோம்பி இருப்பவனிடம் மூதேவி தங்குவான். சோம்பாதவனின் முயற்சியில் திருமகள் தங்குவாள் என்று மீண்டும் ஹிந்து தெய்வ நம்பிக்கையை பதிவு செய்கிறார் பொய்யாமொழிப் புலவர். இங்கு தாமரையினாள் என்று திருமகள் லட்சுமி தேவியை குறிப்பிடுவது வள்ளுவரின் கோட்பாடு எப்படிப்பட்டது என்பதை புரிந்து கொள்ள முடியும்.\nஇருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்\nதிருநீக்கப் பட்டார் தொடர்பு 920\nஇருவகைப்பட்ட மனம் உடைய பொது மகளிரும், கள்ளும் சூதுமாகிய இவ் மூவகையும் திருமகளால் நீக்கப்பட்டவரின் உறவாகும். மு.வ உரை\nஉள்ளம் ஓரிடமும், உடம்பு ஓரிடமுமாக இருமனம் கொண்ட பாலியியல் தொழிலாளர், கள், சூதாட்டம் இவை எல்லாம் திருமகளால் விலக்கப்பட்டவருக்கு நட்பாகும்.அதாவது இவர்கள் இல்லத்தில் திருமகள் என்று சொல்லக்கூடிய லட்சுமி தேவி தங்கமாட்டாள் என்கிறார் வள்ளுவர்.\nகூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்\nஆற்ற லதுவே படை 765\nஎமனே சினங்கொண்டு தன் மேல் எதிர்த்து வந்தாலும் ஒன்றாகத் திரண்டு எதிர்த்து நிற்க்கும் ஆற்றல் உடையதே படையாகும். மு.வ உரை\nகூறுவன் என்று சொல்லக் கூடிய எமனே எதிர்த்து வந்தாலும், கூடி நின்று எதிர்த்துச் சண்டை இடும் ஆற்றலை உடையதே படை.\nகூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு\nஆற்றாதார் இன்னா செயல் 894\nஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது. மு.வ உரை\nஇங்கே ஹிந்துமதத்தில் காலன் என்று சொல்லக் கூடிய எமனைக் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.\nஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்\nதான்புக் கழுந்தும் அளறு. 835\nஎழுப்பிறப்பிலும் தான் புகுந்து அழுந்த��வதற்கு உரிய நரகத் துன்பத்தைப் பேதைத் தன் ஒருபிறவியில் செய்து கொள்ள வல்லவனாவான். மு.வ உரை\nஅறிவற்றவன் தான் பிறந்த ஒரு பிறவியிலேயே, அடுத்து வரும் பிறவிகள்தோறும் தான் புகுந்து வருந்தி அனுபவிக்கும் நரகத்தைப் படைத்துக் கொள்ளும் ஆற்றல் உடையவன் ஆவான். இந்தக் குறள் மூலமும் ஏழு ஜனமங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார் வள்ளுவப் பெருமான்.\nஅறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்\nஇல்லை பெறுவான் தவம். 842\nஅறிவில்லாதவவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்கு காரணம், வேறொன்றும் இல்லை, அப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும். மு.வ உரை\nஇந்தக் குறள் மூலம் முன் பிறவியில் செய்த வினைப்பயன் காரணத்தைப்பற்றி வள்ளுவர் குறிப்பிடுகிறார்.\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா\nசெய்தொழில் வேற்றுமை யான் 972\nஎல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை. மு.வ உரை\nஆதி சங்கரர் சங்கர திக் விஜயத்தில் தெளிவாக கூறுகிறார்:\nஅதாவது பிறப்பால் அனைவருமே சூத்திரர்கள் தான். தனது செயல்களாலும்,வேதங்களை படிப்பதால் விப்ரனாகவும் கடவுளின் தத்துவங்களை பின்னர் அறிந்த பிறகே ஒருவன் அந்தணனாக ஆகிறான். பிறப்பால் அல்ல.\nஅறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்\nபிறவாழி நீந்தல் அரிது. 8\nஅந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக்கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.(கலைஞர் உரை)\nஅறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது. -மு வ உரை.\nஅந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்\nசெந்தண்மை பூண்டொழுக லான் 3\nஅனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார். (கலைஞர் உரை)\nஎல்லா உயிர்களிடத்திலும் செம்மையான அருளை மேற் கொண்டு ஒழுகுவதால், அறவோரே அந்தணர் எனப்படுவோர் ஆவர். மு வ உரை.\nஆக அந்தணன் எனப்படுபவன் ஜாதியினால் அல்ல என்பதை வள்ளுவர் பல இடங்களில் சுட்டிக்காட்டுகிறார். கலைஞரும் தனது உரை மூலம் இதை ஏற்றுக் கொள்கிறார். இருந்தாலும் நடைமுறையில் பிராமணர்களையும் ஹிந்துமத நூல்களையும் விமர்சிப்பது வேடிக்கையாக உள்ளது.\nமஹாபாரதத்தின் வனபர்வத்தில், யாரொருவன் உண்மை பிறரிடம் விட்டுக் கொடுத்துப் போகும் தன்மை,, பெருந்தன்மை ,கொடூரத்தன்மையற்ற குணம், இந்த குணங்களோடு தர்மசிந்தனையுடன் இருப்பவனே பிராமணன். ஒருவன் பிறப்பால் சூத்திரனாக இருந்தாலும் அவன் சூத்திரன் அல்ல, பிறப்பால் பிராமணனாகப் பிறந்தவன் பிராமணனும் அல்ல என்று ஸ்மிருதியில் கூறப்பட்டுள்ளது.\nஅதேபோன்று மஹாபாரதத்தில் உள்ள சாந்தி பர்வத்தில் ஒரு ஜாதி உயர்ந்தது, இன்னொரு ஜாதி தாழ்ந்தது என்பதை மறுத்தளிக்கிறது.\nஉலகமே தெய்வீக உணர்வுடன் இருந்த காலத்தில், வர்ணங்களில் எந்த பேதமும் இருந்ததில்லை. காரணம் அனைத்து மனிதர்களுமே பிராமணர்களாக பிராமணத் தன்மையுடன் இருந்தார்கள். அதன் பிறகே மனிதர்களின் செயல்களால் வர்ணங்கள் தோன்றின.\nமனுஸ்ம்ரிதியில் (x 65) சூத்திரன் பிராமணன் என்ற நிலைக்கு உயரவும் பிராமணன் சூத்திரனாக தாழ்ந்த நிலைக்கும் அடைய முடியும்.அதேபோன்று இதர வர்ணத்தினரும் வேறு வர்ணத்தை அடையமுடியும் என்று கூறப்பட்டுள்ளது.\nஇதற்கு உதாரணம் ஜபாலி என்ற சத்ய காமா. தனது பிறப்பு எந்த வர்ணத்தைச் சார்ந்தது என்று தெரியாமலேயே உயர்பிறப்பினன் ஆன சம்பவம்:\n“அம்மா” என்று அன்போடு சத்யகாமன் அழைத்த குரல் கேட்டு, அவன் அன்னை திரும்பிப் பார்க்கிறாள்\n“அம்மா, நல்லதொரு வழிநடத்தும் குருவினைத் தேடி அடைய வேண்டிய தருணம் வந்துவிட்டது போல உணர்கிறேன் நான். நமது மூதாதையர் பற்றிச் சொல்லுங்களேன், குருவானவர் கேட்டிடச் சொல்ல வேண்டுமல்லவா…” என வினாவெழுப்பினான், சத்யகாமன்.\n“தெரியாது அன்ப” என்பதுடன் அவள் சொல்கிறாள் – “என் இளவயதில் அங்கும் இங்குமாக நான் அலைந்து கொண்டிருந்த போது நீ பிறந்தாய். உன் பெயர் சத்யகாமன். என் பெயர் ஜபலை. நீ ஏன் “சத்யகாமன் ஜபலை” என உன்னை அழைத்துக் கொள்ளக்கூடாது” என்றாளே பார்க்கலாம்\n“அப்படியே ஆகட்டும்” எனச்சொல்லி அன்னையிடம் இருந்து விடைபெற்றுக்கொண்ட அவன் கௌதமரிடன் வந்து “மகரிஷிக்கு வணக்கங்கள். அடியேனைத் தங்கள் சீடனாக ஏற்றருள் புரிய வேண்டும்” என்றான்.\nஅவரோ, எதிர்பார்த்தபடியே, அவனது குடும்பத்தினைப் பற்றிக் கேட்கலானார். அவனோ, உண்மையை மறைக்காமல், தன் தாய் சொன்னதை அப்படியே சொல்கிறான்.\nஅதைக்கேட்ட மகரிஷியோ, “உன் பெயரில் இருக்கும் சத்யம் போலவே, நீ உண்மையை உரைப்பதிலேயே உன் உயர் பிறப்பை உணர்கிறேன். உனக்கு உயர் ஞானத்தை அடையும் உபதேசத்தினை தொடங்கி வைக்கிறேன்.” என்று சொல்லி, அவனை தன் சீடர்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டார்.\nபின்னர், அவர் அவனிடம் நூறு மெலிந்து நலிந்த பசுக்களை ஒப்படைத்து அவற்றை மேய்க்கும் பொறுப்பையும் தந்தார். அவற்றை பெற்றுக்கொண்ட அவன், இந்த நூறு பசுக்களை ஆயிரமாக மாற்றிக் காட்டிய பின்னர், நமது குருவிடம் திருப்பி ஒப்படைக்கலாம்” என மனதில் சொல்லிக் கொண்டான்\nபல வருடங்களுக்கு காடுமேடுகளில் அலைந்து குரு தன்னிடம் ஒப்படைத்த அந்த பொறுப்பை சிரமேற்கொள்கிறான் சத்யகாமன்.\nபின்னொருநாள், அவன் மேய்த்த மாடுகளில் ஒன்று அவனருகே வந்து கேட்கிறது, “நாங்கள் இப்போது, ஓராயிரம் மாடுகளாகி விட்டோம். இப்போது உன் எண்ணப்படியே குருவிடம் எங்களை நீ திருப்பி ஒப்படைக்கலாமே.”. பின்னர், “இத்தனை வருடங்களாக நீ எங்களை கவனித்துக் கொண்டதுக்கு மாற்றாக, நான் உனக்கு பிரம்மத்தின் நான்கு பாதங்களில் ஒன்றினை சொல்லுவேன்” என்றது.\n“அப்படியே ஆகட்டும் மாடு ஐயா” என்றான் சத்யகாமன்.\n“மொத்தம் நான்கு பகுதிகள். கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்பன. இந்த நான்கும் பிரம்மத்தின் ஒரு பாதம் ஆகும். இந்த பாதத்தின் பெயர் “திகழ்ஒளி”. இந்த நான்கின் மீதும் தியானிக்க ஒளியாக வேண்டும். நெருப்பாகிய அக்னி உனக்கு இதைப்பற்றி மேலும் சொல்லும்” என்றது மாடு.\nமறுநாள், ஆயிரம் மாடுகளுடன், தனது குருவின் ஆசிரமத்தினை நோக்கி நடக்கலானான் சத்யகாமன். அன்று மாலைப்பொழுதைக் கழிக்க, நெருப்பினை மூட்டி அனல் வளர்க்க, அருகே வந்து அழைத்தது அக்னி, “சத்யகாமா…”.\n“நண்பா, உனக்கு பிரம்மத்தின் இன்னொரு பாதத்தினைச் சொல்வேன்” என்றது அக்னி.\n“அப்படியே ஆகட்டும் அக்னி ஐயா” என்றான் சத்யகாமன்.\n“மொத்தம் நான்கு பகுதிகள். பூமி, ஆகாசம், வானம், கடல் என்பன அந்த இன்னொரு பாதம். இதன் பெயர் “அந்தமில்லா”. இந்த உண்மையினை நீ தியானித்து வந்தால், நீயும் முடிவில்லாதவனாக என்றென்றைக்கும் ஜீவித்திருப்பாய்” என்றது. மேலும் சொல்ல, அன்னப்பறவை ஒன்று வரும் என்றது.\nமறுநாள் தொடர்ந்து நடந்த சத்யகாமன், அன்றைய மாலைப்பொழுதினைக் கழிக்கையில், அக்னி சொன்னது போலவே, அன்னமும் அவன் அருகில் வந்தழைத்தது.\n“நண்பா, உனக்கு பிரம்மத்தின் இன்னொரு பாதத்தினைச் சொல்வேன்” என்றது அன்னம்.\n“அப்படியே ஆகட்டும் அன்னம் ஐயா” என்றான் சத்யகாமன்.\n“மொத்தம் நான்கு பகுதிகள். நெருப்பு, சூரியன், சந்திரன், மின்னல் என்பன. இவை நான்கும் பிரம்மத்தின் இன்னொரு பாதம். இதன் பெயர் “முழுஒளி”. ஒளியால் நிறைந்து இந்தப் பாதத்தினை தியானித்தால், இதனை அறியலாம். நாளை, பறவை ஒன்று இதைப்பற்றி மேலும் சொல்லும்” என்றது.\nஅடுத்த நாள் அதைப்போலவே பறவை ஒன்று வந்து அவனை அன்புடன் அழைத்தது, “சத்யகாமா…”.\n“நண்பா, உனக்கு பிரம்மத்தின் இன்னொரு பாதத்தினைச் சொல்வேன்” என்றது பறவை.\n“அப்படியே ஆகட்டும் பறவை ஐயா” என்றான் சத்யகாமன்.\n“மொத்தம் நான்கு பகுதிகள். மூச்சு, கண், காது, மனம் என்பன. இந்தப் பாதத்தின் பெயர் “நிறுவப்பட்டது”. இதை நன்கு தியானிக்க, இந்த உலகத்தில் இருந்தாவாறே ஆகாசத்தை அறிய வேண்டும்.” என்றது.\nஇப்படியாக, பிரம்மத்தின் நான்கு பாதங்கள் என்னவென்று சொல்லியதைக் கேட்டவாறு, தனது குருவின் ஆசிரமத்தினை வந்தடைந்தான் சத்யகாமன்.\nஅவனை அருகில் அழைத்த குரு, “சத்யகாமா, உன் முகம் மிகுந்த தேஜஸுடன் ஒளிருகிறதே – உயர் ஞானத்தை அடைந்தவன் போலே. என்னிடம் சொல், உனக்கு உயர் ஞானத்தை சொல்லித் தந்தவர் யாரோ\nஅதற்கு சத்யகாமன், “பெருமதிப்பிற்குரிய ஐயா, எந்த மனிதரும் எனக்கு ஏதும் சொல்லித் தரவில்லை. எனினும், உண்மையான உயர் ஞானத்தினை உங்களிடம் இருந்து பாடம் கேட்கவே நான் காத்திருக்கிறேன். ஏனெனில் ஆசிரியரின் ஞானம் மட்டுமே மாணவனுக்கு பலன் தரும் என்பதனால்.” என்றான்.\nபின்னர் அந்த ஆசிரியரும், தன் மாணவனுக்கு அதே ஞானத்தினை சொல்லித் தந்தாராம், எந்தக் குறைவும் இல்லாமல்.\nநன்றி ; தர்மபூபதி ஆறுமுகம்\nநீங்கள் எங்களை பெருமைப்பட செய்துள்ளீர்கள் June 23, 2017\nவாரீர் அணி திரண்டு வாரீர் நமக்கு எதிரானவரை எதிர்ப்போய். May 15, 2017\nஉயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு ஒழிப்பு தந்தி டி.வி. கருத்துக்கணிப்பில் மக்கள் ஆதரவு December 22, 2016\nஒரு இந்து அறிந்தும் அறியாததும் April 30, 2017\n“அமித் ஷா மகன் விஷயத்தில், ஏன் நடவடிக்கை ஏதுமில்லை\nராஜ்நாத் சிங்கை, பொன்.ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். October 21, 2016\nஅரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மை செயலாளர் ஊழல் வழக்கில் கைது July 5, 2016\nபாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஒருமாதத்துக்கு நடைபெறுகிறது October 14, 2016\nகடல்சார் பயங்கர வாதம் மிகபெரிய அச்சுறுத்தல் June 17, 2016\nபெரிய நிறுவனங்களின் வராக்கடன்கள் தள்ளுபடி என்பது வதந்தி; அருண் ஜெட்லி November 29, 2017\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஆஷிபாவிற்காக பல இந்து அமைப்பு நபர்களே கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறைத்து வைக்கப்பட்டது கோயில் என்ற காரணத்தினாலும் குற்றத்தில் தொடர்புடையோர் இந்து பெயர் கொண்ட காரணத்தினாலும் மட்டுமே அவர்கள் மீது பிஜேபி முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nஇதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் ...\nசித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு ...\nகடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/show-RUmryBTXNVgs6.html", "date_download": "2018-04-21T19:23:36Z", "digest": "sha1:PODH5YP3WOHY6TTXZIY3JAGYZFG7CSOT", "length": 6985, "nlines": 129, "source_domain": "www.tamilwin.com", "title": "நாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு மீளவும் நீதிமன்றம் அழைப்பாணை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nநாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு மீளவும் நீதிமன்றம் அழைப்பாணை\nநாடாளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு மீளவும் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் சமால் ராஜபக்ஷ மற்றும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு உறுப்பினர்கள் நீதிமன்றில் ஆஜராகுமாறு மேன்முறையீட்டு நீதவான்கள் உத்தரவிட்டுள்ளனர்.\nஎதிர்வரும் 15ம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n���ீதவான்களான காமினி அமரதுங்க, கே.ஸ்ரீபவன் மற்றும் பிரியசாத் டெப் ஆகிய நீதவான்கள் மேன்முறையீட்டு நீதிமன்றின் சட்ட வரைவிலக்கணத்தை அறிவித்துள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t32301-topic", "date_download": "2018-04-21T19:10:09Z", "digest": "sha1:ZN672QD3VZUULKSYW33RB3CEQH7LKEOV", "length": 20553, "nlines": 173, "source_domain": "www.thagaval.net", "title": "உறவுகளை நேசியுங்கள்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\nகூட்டுக்குடும்பங்களால் வாழ்ந்தவர்கள் பலரும் இன்றைக்கு கருத்து வேறுபாடுகளினால் தனித் தனி குடும்பமாய் மாறிவருகின்றனர். இதற்கு காரணம் அவசர யுகத்தில் ஒருவருக்கொருவர் சரியாக தொடர்பு கொள்ளமுடியாததே. ஒரே வீட்டில் இருந்தாலும் ஒருவருக்கொருவர் சரியாக பேசிக்கொள்ளாத காரணத்தினால் இடைவெளிகள் ஏற்படுகின்றன. இந்த இடைவெளிகளே நாளடைவில் விரிசலுக்கு காரணமாகின்றன. ஆனால் ஒருசில குடும்பங்களில் வசிப்பவர்கள் இன்றைக்கும் ஒற்றுமையுணர்வோடு ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். அதற்குக் காரணம் விட்டுக்கொடுத்தல் என்ற மந்திரமே. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு ஒன்றாக அமர்ந்து பேசினாலே உறவுகளில் விரிசல்கள் விழ வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள். குடும்ப உறவுகளை தக்கவைத்துக்கொள்ள அவர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்கள்.\nகுடும்பம் என்றாலே ஏதாவது ��ண்டைச் சச்சரவுகளும் மசக்கசப்புகளும் இருக்கத்தான் செய்யும் அவ்வாறு குடும்பத்தில் ஏற்படும் மனக்கசப்புகளுக்கு அதிக இடம் தராமல் சமாதானமாகப் போவது தான் விட்டுக் கொடுப்பதிலேயே தலையாயதாய் இருக்கும்.அவ்வாறு விட்டுக் கொடுத்து விரோதம் பார்க்காமல் வாழ்வதும் ஒரு கலை தான்.\nகுடும்பங்கள் கூடி மகிழ்கின்ற தருணங்களிலும் பிரச்சனைகள் எழலாம், இதை முன்கூட்டியே எதிர்பார்த்து அவ்வாறான சூழ்நிலைகளை சந்திக்கும் மனப்போக்கையும் வளர்த்து வருவது மிகவும் நல்லது. இதனால் யார் என்ன பேசினாலும் கேலி செய்தாலும் அவை நமது மனதை அதிகம் பாதிக்காது.\nகுடும்ப உறவுகள் எப்போதும் ஏதாவது விசேஷங்களில் மட்டும் கூடுவதற்கு பதிலாக எந்த காரண காரியமும் இல்லாமல் அடிக்கடி குடும்பத்தாரரை பாசத்தோடு வீட்டிற்கு அழைப்பதும் அதேப் போல் அவர்களை சந்திக்க செல்வதும் குடும்ப உறவுகளை மேலும் வலுவடைச் செய்யும் இதனால் பகைமையும் ஒழியும்.\nகுடும்ப உறவுகளோடு அடிக்கடி ஒன்றாகக் கூடி சுற்றுலா பயணம் மேற்கொள்வது குடும்பங்களுக்குள் மகிழ்ச்சியைக் கூட்டும் மனக்கசப்புகளையும் மறக்கடிக்கச் செய்யும். அதைபோல் குடும்ப உறவுகள் அடிக்கடி உணவகங்களில்கூட விருந்துகள் ஏற்பாடுச் செய்து குடும்பமாக சென்று உண்டு மகிழலாம். அவ்வாறான தருணங்களில் ஒன்றாக அமர்ந்து பேசி அவரவர்களுக்கு இடையே தோன்றும் எண்ணங்களை மனம் விட்டு பேசலாம். இதனால் கசப்பான கருத்து வேறுபாடுகள் மறையும்.\nஇதனால் குடும்பங்களை மீண்டும் மீண்டும் சந்திக்கும் ஆவலைத் அதிகரிக்கும்.\nபுதிதாய் குடும்பப்படம் வெளிவரும் போது தங்கள் பெற்றோர்கள் அல்லது உறவினர்களை அவர்கள் எதிர்ப்பாராத வகையில் அவர்களுக்கு அழைப்பு விடுத்து ஒன்றாகச் சென்று கண்டு களிப்பது குடும்பங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளும் கோபமும் கூட மறையச் செய்து விடும்.\nகுடும்பத்தில் எதிர்பாராமல் துன்பம் வந்தால் முதலில் உறவுகளைத்தான் தேடி ஓட வேண்டும் மற்றவரெல்லாம் அதன் பிறகு தான். ஆனால் சிலர் அதை தவிர்த்து நண்பர்களையும் இன்னும் தெரிந்தவர்களையும் தான் உதவிக்கு நாடுவார்கள். இது முற்றிலும் தவறானது, நண்பர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால் வாழ நாள் முழுவதும் ஊடவே வருவது குடும்ப உறவுகளே, ஆகவே எப்போதும் முதலிடம் அவர்களுக்குத் தா��் என்று கருத வேண்டும்.\nகுடும்பத்தில் பிரச்சினைகள் எழாமல் இருக்க முதலில் உறவுகளை நேசியுங்கள். அன்பும், நேசமும் இருந்தாலே சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை. அப்புறம் அவர்களின் கருத்தை நாம் புரிந்து அதற்கேற்ப நடந்து கொள்ளலாம். நமது சொந்த உடலுறுப்புகளே ஒன்றுபோல் இருப்பதில்லை. நமது கையின் விரல்கள் ஐந்தும் ஐந்துவிதமாய் இருக்கின்றன. அதேபோல்தான் குடும்ப உறவுகளும். இதனை உணர்ந்து உறவுகளை மதிக்க தெரிந்தாலே அக்குடும்பத்து உறவுகளில் பிணக்கம் ஏற்படவே வாய்பிருக்காது.\nஎனவே குடும்ப உறவுகளின் மகத்துவம் அறிந்து அவற்றை புதுபித்துக் கொண்டே வருவோமானால் உறவினர்களுக்குள் அவ்வபோது உண்டாகும் மனக்கசப்புகள் நிச்சயம் மறையும். இவ்வாறான வாழ்க்கை முறையை வாழ்வதன் மூலம் நமது சந்ததியினருக்கும் குடும்ப உறவுகளின் பெருமை தெரியும். நமக்கும் வருங்காலத்து வாரிசுகளை ஒரு வலுவான குடும்பச் சூழ்நிலையில் தான் வளர்த்தோம் என்ற ஆத்ம திருப்தி கிடைக்கும்.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nசிறப்பான கட்டுரை பகிர்வுக்கு மிக்க நன்றி அண்ணா.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39296 | பதிவுகள்: 232953 உறுப்பினர்கள்: 3593 | புதிய உறுப்பினர்: Bala Guru\nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/inauguration-ceremony-pongal-special-buses-cancelled-307874.html", "date_download": "2018-04-21T19:01:19Z", "digest": "sha1:NCGFHOPXCRF5F33CZUGOCADNNM33ZFXL", "length": 10421, "nlines": 155, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு மையத்தின் தொடக்க விழா ரத்து.. சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா? | Inauguration ceremony for Pongal special buses cancelled - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\n» பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு மையத்தின் தொடக்க விழா ரத்து.. சிறப்பு பேருந��துகள் இயக்கப்படுமா\nபொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு மையத்தின் தொடக்க விழா ரத்து.. சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா\nநீதிபதி பத்மநாபனிடம் முறையிடுவோம்.. சம்பளத்தை பிடித்ததிற்கு போக்குவரத்து ஊழியர்கள் கண்டனம்\nஅலைமோதும் மக்கள் கூட்டம்.. கோயம்பேட்டில் சிறப்பு முன்பதிவு மையம் திறப்பு\nஎங்கிருந்து செல்கிறது.. எப்போது செல்கிறது.. பொங்கல் சிறப்பு பேருந்துகளின் பட்டியல்\nதமிழகத்தில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயில் அதிகமாக இருக்குமாம்.. வானிலை மையம் வார்னிங்\nசென்னை: பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு மையத்தின் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுமா என்று சந்தேகம் எழுந்து இருக்கிறது.\nஊதிய உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் 6 வது நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது.\nஇந்த நிலையில் தற்போது பொங்கல் சிறப்பு பேருந்து முன்பதிவு மையத்தின் தொடக்க விழா ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. முன்பதிவு மையங்கள் இன்று முதல் இயங்கும் என கூறப்பட்ட நிலையில் விழா ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.\nபொங்கல் சிறப்பு பேருந்துகள் கூட்ட நெரிசலை சமாளிக்க உதவும் நிலையில் இந்த அறிவிப்பு மக்களுக்கு வருத்தத்தை உண்டாக்கி இருக்கிறது. மேலும் இந்த முறை பொங்கலுக்கு சிறப்பு பேருந்து இயக்கப்படுவதே சிக்கலாகி இருக்கிறது. இந்த வெள்ளிக் கிழமையுடன் பொங்கல் விடுமுறைகள் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nbus strike tamilnadu பேருந்துகள் வேலை நிறுத்தம் சென்னை போக்குவரத்து கழகம்\nபேராசிரியர்களுக்காக மாணவிகளை ஏற்பாடு செய்தேன்.. நிர்மலா தேவி திடுக் வாக்குமூலம்\nகமிஷனர் அலுவலகத்தில் பரபர.. மன்சூர் அலிகானுக்கு நியாயம் கேட்க சிம்புவுடன் வந்த ரசிகர்கள் கைது\nமோடிக்கு எதிரான போராட்டத்தின் போது இந்தியக் கொடி கிழிப்பு... மன்னிப்பு கேட்டது பிரிட்டன் அரசு\nபேராசிரியர்களுக்காக மாணவிகளை ஏற்பாடு செய்தேன்.. நிர்மலா தேவி திடுக் வாக்குமூலம்\nகடலில் இயற்கை மாற்றம், 2 நாட்களுக்கு கடல் சீற்றம் அதிகமாக இருக்கும்.. மீனவர்களுக்கு தமிழக அரசு வார்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vayalaan.blogspot.com/2017_01_01_archive.html", "date_download": "2018-04-21T19:27:52Z", "digest": "sha1:6LFGI2L5SZSY6SUXG2YPK3MTRZZC7QAX", "length": 209718, "nlines": 1534, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: January 2017", "raw_content": "\nசனி, 28 ஜனவரி, 2017\nமனசு பேசுகிறது : ராஜமுத்திரையில் சோழன் கனவு\nநண்பன் தமிழ்வாசியுடன் முகப்புத்தகத்தில் இணைந்து இன்று மூன்றாம் வருடமாம்... அதற்கு முன்னரே வலைச்சரம் மூலமாக எங்கள் நட்பு ஆரம்பித்திருந்தது... ஆனாலும் வந்தியத்தேவனை வாசிக்க வைத்த போதுதான் இன்னும் இறுக்கமானது. அவர் நிறைய புதினங்களை வாட்ஸ்-அப் மூலமாக அனுப்பி, முகநூலில் பேசி, வாசித்த புதினத்தைப் பற்றி முகநூலில் கிறுக்கி, அங்கு தினேஷ், நிஷா அக்கா, கணேஷ்பாலா அண்ணன் எனக் கூடி விவாதித்து இப்படியாக நம்மை நிறைய வாசிக்க வைத்தார் என்று சொல்வது மிகப்பெரிய சந்தோஷம்.\nபல நேரங்களில் மனச்சுமைக்கு மருந்தாய் இந்த வாசிப்பு இருந்திருக்கிறது... இப்பவும் இருக்கிறது. சில பல காரணிகளால் மிகுந்த சோர்வு, எழுத்தில் நாட்டமில்லாத மனம், சல்லிக்கட்டு போராட்டம் என கடந்த சில வாரங்கள் கடந்தாலும் பேருந்தில் அலுவலகம் செல்லும் போதும் திரும்பி வரும்போதும் கொஞ்சம் கொஞ்சமாக வாசித்து சாண்டில்யனின் ராஜமுத்திரையை வாசித்து முடித்து அதன் பின் கல்கியின் குமாரர் எழுதிய ரவிகுலதிலகன் வாசித்து தற்போது விக்கிரமனின் சோழ இளவரசன் கனவு வாசித்துக் கொண்டிருக்கிறேன்,\nராஜ முத்திரை பாண்டியர்களின் கதைக் களம்... வீரபாண்டியனுக்கும் சேரன் வீரரவிக்கும் நடக்கும் பிரச்சினைகளே கதைக்களம்... இதில் மதுரை மன்னனும் வீரபாண்டியனின் அண்ணனுமான ஜடாவர்மன் சாதாரண மன்னனாக சேரனின் முன் நின்று சக்கரவர்த்தியாக திரும்புவதாய் கதை சுபம் பெறுகிறது. அவரின் மகள் முத்துக்குமரியை கடத்திச் சென்று சிறை வைக்கிறான் வீரரவி, முத்தை மட்டுமல்ல முத்துக் குமாரியையும் கவர்வதே அவனுக்கு எமனாகிறது. இலங்கை மன்னன் வீரரவிக்கு உதவியாய் இருக்கிறான் என்ற போதிலும் அவனின் மைந்தனும் இளவரசனுமான இந்திரபானு வீரபாண்டியனின் மீது கொண்ட பற்றுதலால் அவனின் படைத்தளபதியாய் பயணித்து முத்துக்குமரியை காதலித்து அவளுக்காக சேரநாட்டில் பரதப்பட்டன் ��ன்னும் துறவி (வீரரவி மதிக்கும் குரு) உதவியால் முகம் மாற்றி... வேவு பார்த்து... சிறைப்பட்டு... முத்துக்குமாரியை மீட்டு வீரபாண்டியனுக்கு போரில் உதவி பரலியைக் கைப்பற்றி, பரலியின் நிர்வாகத்தோடு முத்துக்குமரியையும் மன்னனின் அனுமதியுடன் கரம்பிடிக்கிறான்.\nபடைத்தலைவன் மகளாக வந்து வீரபாண்டியனுக்கு உதவப் போய் வீரரவியிடம் மாட்டி அதிலிருந்து தப்பி, வீரபாண்டியனுக்கு காதலியாய்... படைத்தலைவியாய்... மனைவியாய்... இரண்டு போரில் துணை நின்று வெற்றி பெற்றுக் கொடுத்து பரலி நோக்கிச் செல்லும் போது கர்ப்பிணியான காரணத்தால் போருக்கு வரவேண்டாம் என மீண்டும் கோட்டைக்குத் திருப்பி அனுப்புவதால் கோபம் கொண்டு தனியே குதிரையில் பயணிக்கும் இளநங்கை இறுதியில் வெற்றிவாகை சூடிவரும் கணவனுடன் கொஞ்சி மகிழ்கிறாள். வீரபாண்டியனுக்கு இளநங்கை மற்றும் இந்திரபானு உதவியுடன் மிகப்பெரிய உதவியாய் மலைசாதிப் பெண் குறிஞ்சி இருக்கிறாள். மருத்துவம் தெரிந்த அவள் அவனுக்காக ஒற்றன் வேலை பார்க்கிறாள்.வீரரவியிடம் வேலைக்குச் சேர்ந்து ஒற்றறிகிறாள். எங்கே தன் கணவனைக் கொத்திப் போய் விடுவாளோ என்று இவள் மீது இளநங்கைக்கு வெறுப்பு... இருந்தாலும் குறிஞ்சி முத்துக்குமரியின் பணிப்பெண்ணாக பரலியில் தங்கிவிட இவளுக்கு மகிழ்ச்சி.\nராஜமுத்திரை கதை மிகவும் விறுவிறுப்பாக நகரும். சாண்டியல்யனுக்கே உரிய போர்த் தந்திரக் காட்சிகள் இதிலும் அழகிய விவரணைகளுடன்... இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய நிகழ்வு நம்ம ஜல்லிக்கட்டு போல் செண்டு வெளிக்களியாட்டம்... இதைப்பற்றி 'எங்கள் பிளாக்' ஸ்ரீராம் அண்ணன் தனிப்பதிவே எழுதியிருந்தார். அர்த்தச் சந்திர வடிவம் கொண்ட செண்டு வெளிக்குள் வீரர்கள் குதிரையில் இறங்கி சுற்றி வந்தபடி பாண்டிய மீன் கொடியின் மீது (எதாவது இரு இலக்கு இருந்திருக்கும்... இது பாண்டியருக்கும் சேரருக்குமான மோதல் கதை என்பதால் பாண்டியக் கொடி என்று எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன்) வேலெறிவார்கள்... அதில் வென்றால் பின்னர் அதன் எதிர்த்திசையில் இருக்கும் பாண்டிய முத்திரை மீது வேலெறிவார்கள். வேல் குறி தவறும் பட்சத்தில் இன்னும் சில வீரர்கள் இறங்க, தோற்றவர்களுக்கும் ஜெயித்தவர்களுக்கும் செண்டு வெளிக்குள் சண்டை போட, மாடு முட்டி ரத்தம் சிந்தும் வீரர்களை தூக்கிச் சென்று மருத்துவம் பார்ப்பது போல் இவர்களைத் தூக்கிச் சென்று மருத்துவம் பார்ப்பார்களாம்.\nராஜமுத்திரைக்குப் பின் வாசித்தது கல்கி இராஜேந்திரனின் ரவிகுலதிலகன், விஜயாலயச் சோழனின் வரலாற்றைப் பேசியது... பல்லவர்களுக்கு கப்பம் கட்டிக் கொண்டிருந்த சோழர்களின் ராஜ்ஜியத்தை பேரரசாக்க விரும்பும் இராசகேசரி குமாரங்குசன் தன் மகன் விஜயாலயனை மிகுந்த வீரம் மிக்கவனாக வளர்க்கிறான். பதின்ம வயதில் ஒரு தீ விபத்து ஏற்பட மக்களைக் காக்க அனுப்புகிறான்... விஜயாலயனின் அன்னையோ அதை எதிர்க்கிறாள்... தீ விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றும் போது ஒரு சிறுமியையும் சிறுவனையும் காப்பாற்றி அவர்களின் அன்னையை காப்பாற்றச் செல்லும் போது தீயால் தாக்கப்படு தலைமுடி இழந்து ஒரு பக்க கண்ணையும் இழக்கிறான். அவனுக்கு தஞ்சையை ஆளும் முத்தரையர் மகள் உத்தமசீலி மீது ஆசை, அவளோ இவனை வெறுக்கிறாள். அந்தக் கோபம், சிற்றரசான சோழ அரசை சாம்ராஜ்யமாக மாற்ற வேண்டும் என்ற வெறி என பல்லவர்களுக்குத் தெரியாமல் வீரர்களை தயார் செய்து தஞ்சையைப் பிடிக்கிறான்... அவனுக்கு உதவியாய் காட்டுவாசிப் பெண்ணும் மருத்துவச்சியுமான குவளை இருக்கிறாள். உத்தமசீலியை கரம் பிடிக்கும் முன்னர் குறிஞ்சியை விரும்புகிறான். ஆண் குழந்தையைப் பெற்றுக் கொடுத்துவிட்டு உத்தமசீலி இறப்பதுடன் கதை முடிகிறது.\nஅதன் தொடர்ச்சியாய் தாத்தாவின் கனவின்படி தஞ்சையைப் பிடித்து அதில் கோட்டை கட்டி, பல்லவனுக்குப் பிடித்த மன்னனாக வாழும் விஜயாலயனின் மகன் ஆதித்தன் பல்லவர்களை எதிர்த்து தங்கள் அரசை பேரரசாக நிர்மாணிக்க முயலும் கதைத்தான் விக்கிரமன் எழுதியிருக்கும் சோழ இளவரசன் கனவு... பல்லவநாட்டைப் பற்றி நேரில் பார்த்து அறிய நண்பன் விக்கியண்ணனுடன் செல்லும் ஆதித்தனுக்கு இளங்கோபிச்சி என்னும் மனைவி இருக்கிறாள்... இருந்தும் நடனப்பெண், சிற்பி மகள், பல்லவ இளவரசி என சாண்டில்யன் கதை போல் ஒரே பெண்கள் மயம்... பல்லவ நாட்டைப் பற்றி அறிந்து அவர்கள் மீது போர்தொடுத்து ஆதித்தன் வென்றானா... தாத்தாவின் கனவுப்படி, தந்தையின் ஆசைப்படி சோழ பேரரசை கட்டமைத்தானா... தாத்தாவின் கனவுப்படி, தந்தையின் ஆசைப்படி சோழ பேரரசை கட்டமைத்தானா... என இப்போதுதான் ஆவலோடு வாசித்துக் கொண்டிருக்கிறேன். என��ே இன்னுமொரு பதிவில் பார்ப்போம்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 9:07 6 எண்ணங்கள்\nவகை: சாண்டில்யன், மனசு பேசுகிறது\nவெள்ளி, 27 ஜனவரி, 2017\nஎண்ண ஓவியம் என்ற வலைப்பூவில் எழுதி வந்தவர்... (கவனிங்க) ஆமா இப்ப எழுதுவதில்லை. சிங்கப்பூரில் இருக்கும் போது எண்ணச் சிதறல்களை எல்லாம் எண்ண ஓவியமாய் பகிர்ந்து கொண்டவர். குட்டிக் குட்டியாய்... அழகாய்... அருமையாய்... கருத்துள்ளதாய் பதிவுகள் எழுதுவார். ஸ்கைப் மூலமாக அவருக்கு தெரிந்த ஒரு ஆசிரியரை வைத்து உலகம் முழுவதும் இருக்கும் நட்புக்களை இணைத்து வாராவாரம் வகுப்பெடுக்க வைத்தவர். நானும் சில வாரங்கள் அந்த ஜோதியில் இணைந்திருந்தேன். மிகச் சிறந்த இலக்கியவாதி. இவரின் கதைகள் மிகவும் அருமையானவை... ஆனால் அதிகம் கதைகள் எழுதுவதில்லை... சின்னச் சின்னதாய் நம்மைக் கவரும் கவிதைகள்தான் இவரின் ஸ்பெஷல்.\n'வலைச்சர ஆசிரியராய்' ஒரு வாரம் சீனா ஐயாவின் அழைப்பில் எழுதிய போது முதல் பதிவான அவரைப் பற்றிய அறிமுகத்தில்....\n”ஸ்ங்கீத் ராஜ் அம்மா நான்”. இதை சொல்லிக்கொள்வதில் அத்தனைப் ஆனந்தம் எனக்கு. எனது முழு உலகம் அவனை சுற்றி மற்றுமே இயங்கிக் கொண்டிருக்கிறது. அப்புறம் ஒரு புத்தகப் புழு. பசியே எடுக்காது புத்தகத்தை கையில் கொடுத்துவிட்டால் போதும். பரிட்சைக்கு முன்னால் கூட நாவல் படிச்சுட்டு போகற ஆளு நான்… எதிர் கேள்வி கேட்டே பொழப்ப ஓட்டும் ஆள்... சோம்பேறித்தனத்தால் நிறைய எழுதாமல் விட்ட ஜீவன் நண்பர்களைப் பாடாய் படுத்தும் இராட்சசி(”கொடூர“ சேர்த்துக்க சொல்லி மனுதாக்கல் பண்ணியதை தள்ளுபடி செய்துட்டேன்) இப்படி என்னைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம். என்னை நன்றாக தெரிந்தவர்கள் சொல்லும் ஒரே வார்த்தை ”பாவம் மோகன்”...\nஎன்பதாய்த் தொடரும்... இதில் மோகன் யாருன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். முழுப்பதிவும் படிக்க வலைச்சரம் போங்க. இங்க முழுப்பதிவும் போட்டா நான் எழுத நினைத்ததை எழுத முடியாமப் போயிடும்.\nநண்பன் தமிழ்காதலன் மற்றும் காயத்ரி அக்கா மூலமாக என்னை அறிந்து இணைய அரட்டையில்தான் தொடர்பில் வந்தார். குமார் என்று அழைத்து தன் அன்பை.... பாசத்தை... நேசத்தை... முதல்நாளே எனக்குத் தெரிய வைத்தவர். வலைச்சரத்தில் நண்பர்களுக்கான பதிவில் அவர் என்னை தனது அண்ணனாகச் சொல்லியிருப்பார். இதைவிட வேறென்ன வே��்டும் இந்த எழுத்துக்கு... சொல்லுங்க... உலகம் முழுவது உறவுகளால் நிரப்பி வைத்திருக்கிறது அல்லவா இது.\nசிங்கப்பூரில் இருக்கும் வரை எழுதிக் கொண்டிருந்தார் என்றாலும் அவர் சொல்லியிருப்பது போல் பெரிய சோம்பேறிதான்... முகநூலில் எழுதிய மௌனச் சிதறல்களை எல்லாம் தொகுத்துத் தரச் சொன்னார்... நானும் ரொம்பப் பொறுமையாத் தொகுத்துக் கொடுத்தேன். புத்தகமாகக் கொண்டு வரணும் குமார் என்று சொன்னார்... சொன்ன ஆண்டு 2013. பாத்துக்கங்க... என்னோடு சேர்றவங்க எல்லாம் என்னைப் போலவே சோம்பேறியாவே இருக்காங்க அதுதான் ஏன்னு தெரியலை... நிஷா அக்கா போன்ற சிலர் இதில் விதிவிலக்கு. சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு சென்ற பின்னர் முகநூலிலும் வலையிலும் அதிகம் காண முடிவதில்லை. சல்லிக்கட்டு போராட்டத்தின் போது முகநூலில் ஒரு பகிர்வு பார்த்தேன்.\nசிங்கப்பூரில் 'சிங்கப்பூர் கிளிஷே' என்ற இணைய இதழின் ஆசிரியர் குழுவில் இருந்த போது எனது கதையையும் ஒரு முறை அதில் பிரசுரித்தார். எனது கதைகள் அவருக்கு ரொம்பப் பிடிக்கும். பல கதைகள் குறித்து பெரிய விவாதமே செய்திருக்கிறார். சிறந்த படைப்பாளி என்பதைவிட மிகச் சிறந்த படிப்பாளி... எதாவது வாசித்துக் கொண்டே இருப்பார்... அப்பல்லாம் நான் புத்தக வாசிப்பின் பக்கமே செல்வதில்லை. அதை வாசித்தேன்... இதை வாசித்தேன் என்று சொல்லி, நீங்களும் வாசிங்க என இணைய முகவரி எல்லாம் அனுப்புவார்... நான் அதெல்லாம் வாசிப்பதில்லை என்பதைத் சொல்லியா தெரியவேண்டும். அதேபோல் இப்பவும் வாசிப்பில்தான் இருப்பார் என்பதையும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. என்னை வந்தியத்தேவன் மூலம் வாசிப்பிற்குள் அழைத்து வந்தவர் சகோதரர் தமிழ்வாசி. இப்ப நிறைய வாசிக்கிறேன் என்பது அவருக்குத் தெரியாது.\nஈரோடு கதிர் அண்ணன் அவர்களின் 'அப்பா' சிறுகதையை தனது குரலில் கதைக்கு ஏற்ப, ஏற்ற இறக்கத்தில் மிக அழகாக ஒலிப்பதிவு செய்திருப்பார். அதைக் கேட்டுவிட்டு ரொம்ப அருமையா இருக்கு என்ற போது உங்களது கருத்தப் பசு கதை என்னை ரொம்ப கவர்ந்திருக்கு... எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதையும் ஒருநாள் ஒலிப்பதிவு செய்து அனுப்புறேன்னு சொன்னார்.... சொன்னார்தான்... அதிகமில்லை ஒரு ஐந்து வருடத்துக்குள்தான் இருக்கும்... இன்னும் ஆவலாய்த்தான் இருக்கிறேன். அனுப்பத்தான் காணோம்.\nஇப்ப எப���பவாவது முகநூலில் பதிவு போடுவார்... லைக் பண்ணுவதுடன் சரி... சிங்கையில் இருக்கும் போது நிகழ்ந்த விவாதங்கள் எல்லாம் இல்லை என்றாலும்... தற்போது தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தாலும் ... இன்னும் அன்புத் தங்கையாய் என் மனசுக்குள்... நானும் அண்ணனாய் அவர் மனசுக்குள் இருப்பேன் என்பது மட்டும் உண்மை.\nஇன்று அந்த அன்புத் தங்கை அனிதா ராஜ் அவர்களுக்கு பிறந்தநாள்.\nஎன் இனிய வாழ்த்துக்களுடன்... உங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் அவருக்குச் சொல்லுங்கள் என்று அன்பாய் கேட்டுக் கொள்கிறேன்.\nஅனிதாவிடம் ஒன்றே ஒன்றுதான் சொல்ல வேண்டும்... அது மீண்டும் எழுதுங்கள் என்பதே...\nகண்ணாடி வழி காணும் போது\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: முற்பகல் 11:32 15 எண்ணங்கள்\nபுதன், 25 ஜனவரி, 2017\n2. 'என்னைப் பற்றி நான்' - மீரா செல்வக்குமார்\nஇந்த வாரம் தன்னைப் பற்றிச் சொல்பவர் அன்பு அண்ணன் கவிஞர் மீரா செல்வக்குமார் அவர்கள். இவர் 'நான் ஒன்று சொல்வேன்' என்ற வலைத்தளத்தில் எழுதி வருகிறார். இவர் 'அன்பின் சக்தி' என்று ஆரம்பித்து எழுதும் கட்டுரைகள் தன் மகளுக்கு எழுதுவதாய் சமூகம் குறித்து இன்றைய நிலை குறித்து மிக அழகாய், அருமையாய் இருக்கும். மிகச் சிறந்த கவிஞர்... அருமையான சிந்தனையாளர்... அவருடன் ஒரு முறை பேசியிருக்கிறேன். புதுக்கோடைக்கு எப்ப வருவீங்க என்று கேட்கும் நட்புக்களில் இவரும் ஒருவர். அவரைப் பற்றி நாம் அறிய அவர் தருவது என்ன... பார்ப்போம் வாங்க...\n\"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்\"\nஅது ஆலைத்தொழிலாளர்கள் நிறைந்திருந்த காலனியின் பூமி..\nதமிழகத்தின் எல்லா திசைகளிலிருந்தும்..பஞ்சம் பிழைக்க வந்தேறிய ஒரு ஈச்சம்புதர்களின் முன்னால் காடு..\nமதுரையை பூர்வீகமாக கொண்ட ஒரு கும்பல் குடும்பம் குடும்பமாய் நடந்து வந்து சேர்ந்தது 80 ஆண்டுகளுக்கு முன்னால்...\nஆலை அடிக்கடி சீக்குப்பிடிக்க ஆரம்பித்த 1970 களில் நான் ஒரு குடும்பத்தின் மூத்தவனாக பிறந்தேன்...\nஅடுத்தடுத்து ஆறு பிள்ளைகள் பிறக்குமளவுக்கு பொழுது போக்கும்,அறிவும் இருந்த நாட்கள்..\nஉள்ளூரின் தொடக்கப்பள்ளி,மேல்நிலைப்பள்ளி என கல்விக்கடன் கழிந்தது..\nஆலை என்றால் சங்கம் இல்லாமலா\nவழுவழு தாளில் சோவியத் நாட்டின் புத்தகங்களில் படம்பார்க்க நுழைந்த கால்கள்...வாசிக்கவும் ஆரம்பித்த நாள��கள்.\nபள்ளி முடிந்ததும் வேலைக்கான தேடல்..\nஒரு பெட்ரோல் நிலையத்தில் 6 ரூபாய் தினக்கூலி..\nபில் போட அழைத்துச் சென்றவர்கள்..ஒரு துடைப்பத்தை கையில் கொடுத்து வீதியே கூட்டச்சொன்னார்கள்..\nபெட்ரோல் நிலையத்தில் ஆரம்பித்த அம்பானிக்கனவு அம்போவென ஒரு நாள் முடிந்தது..\nபண்டக சாலையொன்றில் வேலையிருக்கிறது எனச்சொல்லி கொஞ்ச நாள் அவர் கடையில் வேலை பார்க்க சொன்னார் ஒரு பெரியவர்..\nசம்பள உயர்வு 8 ரூபாயானது..\nகாலையில் 100 லாட்டரி சீட்டு கொடுப்பார்கள் பேருந்து நிலையத்தின் ஒவ்வொரு பேருந்தாய் ஏறி சத்தம்போட்டு விற்கவேண்டும்..விற்றுமுடியவில்லை எனில் முதலாளி முறைப்பார்..சில நாள் சம்பளம் குறைப்பார்..\nஇந்த கோடைகாலத்தில் நான் என் துணையை சந்தித்தேன்..\nஅழகாகவும், ஆசிரியையாகவும் ஆகிவிட்டிருந்தார். என் ஆசை அவரை ஹெலிகாப்டர் வைத்தாலும் எட்ட முடியாத அளவில் தான் இருந்தது..\n1986 களில் கலை இலக்கிய பெருமன்ற மாதாந்திர கூட்டங்களில் அவர் கலந்து கொள்வார் என்ற துப்பு கிடைத்ததும்..சில வரிகளை கவிதை என்ற பேரில் எழுதிக்கொண்டு நல்ல கைலியை கட்டிக்கொண்டு காலையிலேயே போய்விடுவேன்.\nகூட்டம் முழுவதும் ஒரு சொப்பன உலகில் உலவினானும் சம்பளம் கிடைக்காத சோகமும் இருக்கும்..\nமுக்கியமாய் என் வரிகளை சிலாகிக்கும் சில இதயங்களால் நான் ஆசிர்வதிக்கப்பட்டேன்.\nவாழ்க்கைக்கான தேடலை விட என் துணையை அடைய வேண்டும் என்ற ஆவலாதியில் 21 ரூபாயுடன் வெளிநாடு போகும் உற்சாகத்தில் திருப்பூர் போய்விட்டேன்..\nஎனக்கான நேரம் எனக்கு முன்னே அங்கே சென்று காத்திருந்து என்னை கைபிடித்து அழைத்துப்போய் ஒரு பிரிண்டிங் ஆலையில் விட்டது..\nவாரம் 50 ரூபாய் சம்பளம்.அதற்குள்ளே சாப்பாடு..எல்லாம்..\nகண்ணின் அவளை பார்த்துவிட்ட நாள்களில் என்னை நரகத்துக்கு அனுப்பி வேலை செய்யச்சொல்லியிருந்தாலும் பார்த்திருப்பேன்.\nமுழுக்கையிலும் தேங்காய் எண்ணெய் தடவி விட்டு சாயம் கலக்கச்சொல்வார்கள். சரியான நிறம் எடுக்கும் அவரின் மூடுக்கேற்ப சில சமயம் ஐந்து நிமிடத்திலும் பல நாள்கள் பலமணி நேரங்களும் கை கலக்கிக்கொண்டிருக்கும்.\nஒரு வருடம் கழித்து ஒரு கம்பெனியில் கணக்கப்பிள்ளை என அழைத்து டீவாங்கித்தரும் வேலை...சம்பளம் 75 ரூபாய் வாரத்திற்கு..\nசக்கையாய் விழும் இரவெல்லாம் கனவுகளில் காதலிக்க ஆரம்பித்து விடுவேன்..\nஇடையில் காதலி 5 புத்தகங்கள் போட்டு ஹெலிகாப்டர் தூரத்தை இன்னும் அதிகப்படுத்தி இருந்தார்..\nநான் இன்லேண்ட் கடிதம் 10 எழுதினால் ஒரு அஞ்சலட்டையில் நன்றி என ஒரு பதில் வரும்.. அவர் நூல் வெளியிடும் நாள்களை நான் ஊருக்கு வரும் நாளாய் அமைத்துக்கொண்டு கம்பீரமாய் வந்து தலைகாட்டிவிட்டு கிளம்பி வருடம் முழுவதும் வைத்து சாப்பிடுவேன்.\nநாள்கள் ஓடிய வேகத்தில் நான் சூப்பர்வைசர் ஆகி என் தம்பிகள், குடும்பம் என எல்லாரையும் திருப்பூர் அழைத்துச்சென்று விட்டேன்..\nஒரு தம்பி கணினி பயின்றான்...மற்ற தம்பி வேலைக்குப்போனான்..\nகுடும்பம் கொஞ்சம் தலையெடுக்க ஆரம்பித்த வேளையில் தம்பி நல்ல பழக்கங்களை மேம்படுத்தி ஒரு நிலைக்கு வந்துவிட்டான்..\nவெறுமென விசாரிப்புகளாய் இருந்த என் கடிதங்களில் நான் என்னை உறுத்தாத அளவுக்கு வெளிப்படுத்தும் அளவில் வளர்ந்திருந்தேன்..\nஅவரை சந்தித்த 13 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு தேவகணத்தில் என் நேசத்தை சொன்னேன்..\nமறுத்து..பின் நீண்ட யோசனைக்குப் பிறகு சம்மதித்த அந்த நிமிடங்களின் நினைவு எப்போதும் மறக்க முடியாது.\nஅப்புறம் என்ன போராட்டம் தான்...\nவீட்டில் மறுப்பு...திருமண எதிர்ப்பு எல்லாம் கடந்து கைபிடித்த நாளும் வந்தது..\nதம்பி ஒரு திரைப்பட தயாரிப்பாளனாகி விட்டிருக்கிறான். இரண்டு தங்கைகள் மணமுடித்து விட்டார்கள்.\nகடைசி தம்பி மாதம் 2 லட்சம் தரும் கணினிப் பணியில் இருக்கிறான்..\nஇரண்டு பெண்கள் எங்கள் தோளுக்கு வளர்ந்து விட்டார்கள்..\nஎழுத்துகளை கிட்டத்தட்ட மறந்திருந்த வேளைகளில் முத்துநிலவன் அய்யாவின் தொடர்ந்த தூண்டுதலால் எழுத ஆரம்பித்தேன்.\nவலைப்பூவில் எழுத எழுத என் நட்புகள் விரிய ஆரம்பித்தது.\nநான் உண்டு என் வேலை உண்டென உருண்ட நேரங்களை மாற்றிவிட்டது அன்பின் வலிமை.\nமுன்பு சில நிகழ்ச்சிகளுக்கு பார்வையாளனாய் போகும் போது எந்த அடையாளமுமில்லாத ஒரு ரசிகனாய் இருந்து வந்த என்னை, இப்போதெல்லாம் சிலரேனும் பார்த்து முறுவலிக்கிறார்கள்.\nபரிசோதனையாய் சிலர் விழாக்களில் பங்குபெறவும் வைக்கிறார்கள்..\n**மிக நீளமாய் எழுத வைத்திருந்த என் இதயக்குளத்தில் எறியப்பட்ட கற்களை சின்ன தூண்டில் மூலம் வளையங்களை ஏற்படுத்தி இருக்கிறார் .பரிவை.சே.குமார்.\nசொல்வதற்கும்..வெல்வதற்கும் ஆலோசனைகள் ஏதுமில்லை என்னிடம்..\nபிடித்தமான ஒரு குறள் உண்டு..\n\"தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்\"\nமுடியாதென எதையும் நினைக்காதீர்கள்... எல்லாம் முடியும்..\nசெல்வக்குமார் அண்ணன் அவர்களின் 'என்னைப் பற்றி நான்' வாழ்க்கையை எதார்த்தமாய் பேசியது... நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையை மீண்டும் மனசுக்குள் சுழலவைத்தது.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: முற்பகல் 7:28 32 எண்ணங்கள்\nவெள்ளி, 20 ஜனவரி, 2017\nவாடி வாசலை முதல்வர் திறக்க வேண்டும் என்பதே தவறு... நானே திறப்பேன் என்பது அரசியல்...\nஇந்த போராட்டத்துக்கு அரசு என்ன செய்தது..\nஇதே அவசர சட்டத்தை பொங்கலுக்கு முன்னர் கொண்டு வந்திருந்தால் நீங்கள் வாடிவாசலை திறப்பேன் என்று சொல்லும் முன்னர் நாங்களே அழைத்திருப்போம்... செய்தீர்களா\nபோராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மீது ஆங்காங்கே உங்கள் ஆதரவு தந்தி டிவி சொல்வது போல் லேசான தடியடி (அதைக்கூட நீங்கள் சொல்லலைங்கிறது வேற விஷயம்) நடத்தி விட்டு நாங்களும் ஆதரவு என்றீர்களே... உண்மையான ஆதரவு கொடுத்திருந்தால் நாங்களே அழைத்திருப்போம்... செய்தீர்களா\nமெரினாவில் போராடியவர்களை அடித்து விரட்ட விளக்கை அணைத்து கேவல அரசு செய்தீர்களே... அங்கு விளக்கு வசதி செய்து கொடுத்திருந்தால் உங்களை நாங்களே அழைத்திருப்போம்... செய்தீர்களா...\nஅருகிலிருக்கும் கழிவறைகளை எல்லாம் பெண்கள் பயன்படுத்துகிறார்கள் என அவற்றை எல்லாம் மூடச் சொன்னீர்களே... மெரினாவில் கழிவறைகள் கட்டிக் கொடுத்திருந்தால் நாங்களே அழைத்திருப்போம்... செய்தீர்களா..\nமெரினாவுக்கு வாருங்கள் என்ற போது பதில் சொல்லாமல் தில்லிக்கு ஓடினீர்களே... மெரினா வந்து மக்களோடு மக்களாக இருந்து பேசிச் சென்றிருந்தால் உங்களை நாங்களே அழைத்திருப்போம்... செய்தீர்களா..\nஅலங்காநல்லூரில் போராடியவர்களுக்கு சாப்பாடு கொடுக்க விடாமல் தடுத்தீர்களே... அறப்போட்டத்துக்கு நாங்கள் ஆதரவு என சாப்பாடு கொடுக்காவிட்டாலும் கொடுக்க நினைத்தவரகளை தடுக்காமல் இருந்திருந்தால் நாங்களே அழைத்திருப்போம்... செய்தீர்களா...\nஇவ்வளவு போராட்டம் நடக்கும் போது ஏதோ ஒரு தேசத்தில்... எங்கோ ஒரு மூலையில் நடப்பது போல் ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்தீர்களே... என் இனத்துக்கான போராட்டம் இது... இதில் வென்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவைக் கொண்டா��ுவோம் என்று சொல்லியிருந்தீர்கள் என்றால் நாங்களே அழைத்திருப்போம்...\nஎங்களில் ஒருவராக கோடிகளை என்ன என் சொத்தையே தருகிறேன்... போராடுங்கள் என தனது கேரவான் வண்டிகளை மெரினா கொண்டு வந்து கழிவறைக்காக நிறுத்தி, போராட்டக் களத்தில் இதுவரை துணை நிற்கும் லாரன்ஸ் அவர்கள்...\nஉங்கள் அரசியலை கிழி கிழி என்று கிழித்து மக்களோடு மக்களாக இருந்து மெரினாவில் விளக்குமாறு பிடித்துக் கூட்டிய மன்சூர் அலிகான் அவர்கள்...\nபோராட்டக் களங்களில் பகல் இரவு பாராது கைக்குழந்தைகளுடன் கிடக்கும் எம் தாய்மார்கள்...\nஅரசியலோ என்னவோ சென்ற ஆண்டு ஒருவனாக போராடி இந்தாண்டு மக்களோடு நிற்கும் சீமான் அவர்கள்....\nதன் சொத்தை விற்று சல்லிக்கட்டுக்காக போராடிய ஐயா ராஜசேகர் அவர்கள்...\nசல்லிக்கட்டு என்பது தென்னகத்துக்கானது மட்டுமல்ல.. நம் பாரம்பரியம் அதன் அழிவு நாட்டு மாடுகளை அழித்து.. கார்ப்பரேட் களவாணிகளைக் உள்ளே கொண்டு வரும் என்பதை நகரங்களில் இருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சென்று இன்று தன் அரசுப் பதவியை ராஜினாமா செய்திருக்கும் சேனாதிபதி அவர்கள்...\nஅலங்காநல்லூரில் விதைத்த சிறு விதையை விருட்சமாக்கி, இது சல்லிக்கட்டுக்கான போராட்டம் மட்டுமல்ல... எங்கள் விவசாயிகளின் இறப்பு, காவிரி, முல்லைப் பெரியாறு என எங்களை வஞ்சிக்கும் எல்லாவற்றுக்குமான போராட்டம் என்று சொல்லி போராட்டக் களத்தில் கிடக்கும் லட்சோப லட்சம் இளைஞர்கள், இளைஞிகள், பெரியவர்கள், பெண்கள், மாணவர்கள், மாணவிகள், குழந்தைகள் இவர்களை எல்லாம் விடுத்து மானங்கெட்ட நாங்கள்... உங்களை வாடி வாசலுக்கு அழைப்போம் என்று நினைத்தீர்களா...\nஉயிரைக் கொடுத்து போராட்டம் நடத்தும் இந்த லட்சோப லட்சத்தில் மதம், சாதி பாராது... பனியில் பூத்துக் கிடந்த, கிடக்கின்ற எம் ரத்தங்களில் எவரேனும் சிலருக்கே இந்த வருட வாடி வாசல் திறப்பு என்பது கொடுக்கப்பட வேண்டும்... கொடுக்கப்படும்...\nஅவசர சட்டம் என்பதை விடுத்து சல்லிக்கட்டுக்கான நிரந்தர தடையை நீங்கி, நம் தமிழினத்தின் பெருமையை நிலைநாட்டும் பட்சத்தில் சின்னம்மாவின் முதல்வர் ஆசையில் இருந்து தப்பித்து முதல்வராகத் தொடர்ந்தால் நிரந்த முதல்வராக மட்டுமல்ல அடுத்தாண்டு வாடிவாசல் திறக்க உங்களை மலர்தூவி அழைப்போம்...\nமக்களே தில்லி போய் 9 நிமிடம் ��ேசி ஒருநாள் உக்காந்து அவசரசட்டம் ஒரிரூ நாளில் கொண்டு வரப்படும் எனச் சொல்லும் நம் முதல்வரை வாடி வாசல் திறக்க அழைப்போம் என்பதை தயவு செய்து மனதிலிருந்து அகற்றுங்கள்... முதல்வர் வரவேண்டும் என்று சொன்னீர்கள் என்றால் அவர் பின்னே நாங்கள்தான் சல்லிக்கட்டு அவசரசட்டம் போட்டோம் என பொன்னாரும் தமிழிசையும் மரியாதை வேண்டி மல்லுக்கு நிற்பார்கள்... வேண்டாம் இந்த அரசியல்... மக்கள் எழுச்சி நாயகர்களை முன்னிறுத்துங்கள்...\nநம் போராட்டக்களத்தில் இருக்கும் இனமான உறவுகளுக்கு உங்கள் அழைப்பைக் கொண்டு செல்லுங்கள்...\nஇதையெல்லாம் விட நாளைய இளைய சமுதாயம்... சல்லிக்கட்டு வேண்டும் என்று தங்கள் தாயின் தோளில் சாய்ந்து கொண்டு பேசிய மழலைச் செல்வங்களுக்கு உங்கள் முன்னுரிமை இருக்கட்டும்....\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 2:47 11 எண்ணங்கள்\nபுதன், 18 ஜனவரி, 2017\nசிறு விதை மிகப்பெரிய அறப்போராட்டமாக முன்னெடுக்கப்பட்டிருப்பது தமிழனாய் நாமெல்லாம் பெருமைப்பட வேண்டிய விஷயம். கடலலை போல் மக்கள் வெள்ளம்... எங்கு நோக்கினாலும் 'சல்லிக்கட்டு வேண்டும்' என்ற குரல்கள்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தெருவில் இறங்கிப் போராடுவது சல்லிக்கட்டுக்காக மட்டும் என்று நினைத்தால் நினைப்பவருக்கு ஏமாற்றமே... இந்தப் போராட்டம் வைக்கும் தீ இனி தமிழினத்துக்கு எதிராக எது வந்தாலும் பற்றி எரியும் என்பதில் மாற்றமில்லை.\nதொடரும் அறப்போராட்டத்தில் சில இடங்களில் டவர்களிலும் கட்டிடங்களும் ஏறி 'சல்லிக்கட்டுக்கான தடையை உடை...' என்று தற்கொலை முயற்சியில் இறங்க முயல்கிறார்கள்... அப்படி நினைக்காதீர்கள். உயிரை விடுவதால் ஒன்றும் ஆகப்போவதில்லை... நம் உரிமை... நம் பண்பாடு... நம் கலாச்சாரம்... என்பதில் உறுதியாய் இருங்கள்... உங்கள் உயிரை இழந்துதான் உரிமையைப் பெற வேண்டும் என்பதில்லை.... உங்கள் உயிரைக் கொடுத்து உரிமையைப் பெற நினைத்து பெற்றவர்களை தவிக்க விட்டுச் செல்லாதீர்கள். போராட்டம் என்பது உயிரினை வைத்து அல்ல... நம் உணர்வை வைத்துத்தான் செய்ய வேண்டும். இதுபோன்ற நிகழ்வுகள் நம் அறப்போராட்டத்தின் வேகத்தைத் தடுத்து வேறு பாதையில் பயணிக்க வைத்துவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்... நம் அறப்போராட்டம் இன்னும் தீவிரமாகட்டும்.\nஎம்.ஜி.ஆர். மீது நமக்கும் பற்றுண்ட���... அவரின் நூற்றாண்டு விழா நிகழ்வுகள் நடக்க வேண்டும்தான்.... அதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லைதான்... இருந்தாலும் தமிழகமே இரண்டு நாட்களாக தெருவில் கிடக்க, ஒரு அரசுக்கு... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசுக்கு... மக்களால் நான் மக்களுக்காக நான் என்று சொல்லி வோட்டு வாங்கி அரசமைத்த மறைந்த முதல்வரின் அன்புக்குப் பாத்தியமான நம் முதல்வர் மக்களுக்காக நான் என்பதை மறந்து தன் பதவியைக் காத்துக் கொள்ள, சின்னம்மா காலில் விழுந்து கிடப்பது மட்டுமல்ல, உரிமைக்காக மக்கள் போராடும் போது ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார். இவர் எப்படி மக்களுக்கான முதல்வராக இருப்பார். போராட்டக் களத்துக்கு வரமுடியாத அளவுக்கு அவருக்கு அப்படி என்ன வேலை... இன்று தில்லி செல்கிறேன்... உரிமை மீட்டு வருவேன் என்று சொல்வதை எப்படி ஏற்பது... அதைவிடக் கொடுமை தமிழர்களின் உணர்வுகளுக்கு எப்போதும் துணை நிற்போம் என்று பல நாள் போராட்டத்துக்குப் பின் இன்று சொல்வது நகைப்புக்குரியதுதானே... இதில் என்ன உணர்வு இருக்கிறது...\nநாங்களும் போராட்டத்தில் கலந்து கொள்வோம்... மக்களுக்கு ஆதரவா இருப்போம் என்று சொன்ன எம்.பிக்களும் எம்.எல்.ஏக்களும் எங்கள் பண்பாட்டுக்கு... எங்கள் உணர்வுக்கு... எங்கள் உரிமைக்கு மதிப்பில்லாத நாட்டில் எனக்கெதற்கு பதவியும் பவுசும் என்று சொல்லி ராஜினாமா செய்து விட்டு வந்து மக்களோடு மக்களாக உரிமை மீட்க உட்கார முடியலை... எனக்கு பதவி வேண்டும்... பணம் வேண்டும்... என்று சொல்லிக் கொண்டு இருப்பதில் இருந்து தெரியவில்லையா அவர்களுக்கு பண்பாடும் உரிமையும் தேவையில்லை... பணமும் பகட்டும்தான் தேவை என்பது. இதற்குத்தான் அலங்காநல்லூரில் இன்று மதியம் வைத்தான் ஆப்பு... இன்று அவசர சட்டம் போடு... இல்லையேல் எல்லாரும் ராஜினாமா பண்ணுன்னு வாடிவாசல்ல வச்சி வச்சான் ஆப்பு... நம்ம ஆட்கள் பண்ணுவானுங்க... ஒரு பய வாடி வாசல் பக்கம் போகமாட்டானுங்க... மக்கள் நல்ல யோசிக்கிறாங்க. இந்த வேகம்... இந்த விவேகம் இனி எல்லாத்திலும் தொடரணும்.\nநடிகர்களில் சிலர் உண்மையிலேயே இன உணர்வோடு போராட்டக் களத்துக்கு வருகிறார்கள்.... ஆனால் இருபதாம் தேதி போராட்டம் பண்றோம்ன்னு அறிக்கை விடும் நடிகர்கள் இதுவரை வாய் திறக்காமல் இப்போதுதான் வாய் திறக்கிறார்கள்... க���ரணம் அவர்களின் படம் ஓடவேண்டுமே... பொழப்பு நடக்கணுமே... என்பதால்தான்... இன்று நியூஸ்-7 தொலைக்காட்சியில் பேசிய இயக்குநர் பாண்டிராஜிடம் அரசியல்வாதிகளை ஏற்காத மக்கள் திரையுலகினரை ஏற்கின்றனரே என்ற கேள்வி கேட்கப்பட்டபோது அவர் சொன்னது, எங்காளுக பலரை விரட்டிட்டாங்க.. அவங்களுக்கு இவன் உண்மையோட வர்றான்... இவன் பேர் வாங்க வர்றான் தெரியுங்க... என்றார். என்னங்க நீங்களே இப்படிச் சொல்றீங்க என்றபோது அதுதாங்க உண்மை... நான் கூட இங்க இயக்குநர் பாண்டிராஜாவாக வரச் சொன்னால் வந்திருக்கமாட்டேன்.... விவசாயி பாண்டிராஜாத்தான் வந்திருக்கிறேன்... அதைத்தான் ஆரம்பத்தில் சொன்னேன் என்றார். அதுதான் உண்மை... அவரின் பேச்சில் கலப்படம் இல்லை. அதேபோல் ராகவா லாரன்ஸ், மன்சூர் அலிகான், இயக்குநர் அமீர், போன்றவர்களின் நெஞ்சத்தில் போராட்ட குணமிருக்கு... தன்மான உணர்வோடு பேசுகிறார்கள்... ஆனால் விஜய், விஷால், தனுஷ் என சிலரோ இப்போது வேகவேகமாக ஆதரவுக்கரம் நீட்டுவது எதற்கு என்பதை பாண்டிராஜ் சொன்ன வார்த்தைகளின் மூலம் அறியலாம் அல்லவா..\nபோராட்டக்களத்தில் இளைஞர்களும் மாணவர்களும் கேட்கும் கேள்விகள் சாட்டையடி... சல்லிக்கட்டுப் பிரச்சினை என்றில்லை... எந்த ஒரு பிரச்சினைக்கும் இப்படி ஒரு அறப்போராட்டத்தைக் கையில் எடுத்தால் உலகமே திரும்பிப்பார்க்கும் என்பதை உணர வைத்த போராட்டம் இது. எத்தனை தில்லாலங்கடி வேலைகள்... மூன்று நாட்களாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு ஆங்காங்கே தடியடி நடத்தச் சொல்லி விட்டு இன்று உங்கள் போராட்டத்தில் நாங்களும் கை கொடுப்போம்... உங்களின் உணர்வுகளுக்கு அரசு எப்போது ஆதரவுக் கரம் நீட்டும் என்றெல்லாம் நீலிக்கண்ணீர் விட்டு நல்லவன் போல் நடிப்பதை என்ன சொல்வது.. பிரதமருக்குத்தான் தமிழகம் இருப்பது தெரியவில்லை... முதல்வருக்கு தமிழகத்தில் இருப்பதே தெரியவில்லை போலும்... எங்கள் களத்துக்கு வாருங்கள் என்று மெரினாவுக்குத்தானே கூப்பிட்டார்கள்... அலங்காநல்லூருக்கு இல்லையே... அப்படியிருந்தும் அவரால் போராட்டக்களம் செல்ல முடியவில்லை என்பது கேவலமானது. தன் இனம் போராடும் போது மற்ற நாட்டில் மக்கள், தலைவர்கள்... இங்கு வந்து கிரிக்கெட் மட்டும் விளையாடிச் செல்லும் வீரர்கள் உரிமையோடு குரல் கொடுக்கும் போது இவரால் செல்ல இயலவில்லை... உரிமைக்கு குரல் கொடுக்க வேண்டாம்... உணர்வுக்கு மதிப்பளிக்கலாமே... அப்படி மதிப்பளித்து இருந்தால் இன்று போராட்டத்தைக் கைவிடுங்கள் என்று சொன்னதும் அவனவன் கிளம்பியிருப்பானே... இப்ப என்ன சொல்றான் நீ செய்யி நான் கிளம்புறேன்னு இன்னும் தீவிரமாக்கிவிட்டான் போராட்டத்தை.\nஅடிக்கடி சொல்வதுதான் நம் போராட்டம் அறப்போராட்டம்... தற்கொலை முயற்சிகளை...வீண் விவாதங்களை முன்னெடுக்காதீர்கள்... அரசியல்வாதிகளை அண்ட விடாதீர்கள்... சினிமாக்காரனை தரம் பிரியுங்கள்... தனக்கான பெயரை தக்க வைக்க வரும் எவனையும் உள்ளே விடாதீர்கள்... குளிரில் கொசுக்கடியில் கைக்குழந்தைகளுடன் கிடக்கும் தாய்மார்களைப் போல்... கல்லூரி மாணவ மாணவிகளைப் போல்... இளைஞர்களைப் போல்... இளைஞிகளைப் போல்... பெரியவர்களைப் போல்... எந்தப் பிரபலத்தாலும் அரசியல்வாதிகளாலும் கிடக்கமுடியாது என்பதை உணருங்கள். இது தானாக சேர்ந்த கூட்டம் முன்னெடுத்த... உலகையே வியக்க வைத்த மாபெரும் போராட்டம்... இதை அரசியல்வாதிகள் கூத்தாடிகள் கையில் கொடுத்துவிட்டு வேடிக்கை பார்க்காதீர்கள்.\nபோராட்டக்களத்தில் இன்னும் இன்னுமாய் நம் சொந்தங்கள் கூடிக்கொண்டுதான் இருப்பார்கள்... ஒரு நல்ல முடிவு கிடைக்கும் வரை... உலகம் சுற்றும் வாலிபனைப் பார்க்கப் போன ஆயிரத்தில் ஒருவன் நல்ல முடிவோடு வரும்வரை யாருக்கும் அடிபணியாதீர்கள்... அராஜகத்தை கையில் எடுக்காதீர்கள்... போராட்டக்களம் உலகை வியக்கச் செய்யட்டும்.. நம்மில் விலகி நின்று கைகொட்டிச் சிரிக்கும் நம் தமிழர்களின் நெஞ்சங்களில் தமிழுணர்வை விதைத்துச் செல்லட்டும்...\nநாளைய விடியல் நம்பிக்கையான விடியலாய்... நமக்கான உரிமையை... உணர்வை மீட்ட விடியலாய் அமையட்டும்...\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 10:35 5 எண்ணங்கள்\nசல்லிக்கட்டுக்கான போராட்டம் பல நாட்களாகத் தொடர்ந்தாலும், பொங்கல் பண்டிகையை ஒட்டி ஆங்காங்கே சல்லிக்கட்டுகள் தடையை மீறி நடத்தப்பட்டன. இது பீட்டாவுக்கு செருப்படிதான் என்றாலும் நம் கலாச்சார, பண்பாட்டின் அடையாளத்தை யாரோ ஒருவருக்காக பயந்து பயந்து ஒளிந்து ஓடி நடத்தியதில் மானத் தமிழனாய் மார்தட்டிக் கொள்ள முடியவில்லை. எங்கள் உரிமை... எங்கள் பாரம்பரியம்... நாங்கள் ஏன் அவர்களுக்குப் பயப்படணும்... அடங்கிப் போகணும்... என அலங்காந���்லூர் வாடிவாசலில் திங்களன்று கூடிய சிறு கூட்டத்தின் மீது போலீஸ் தடியடி நடத்தி தொடங்கி வைக்க, மாணவர்கள் விதைத்த விதை நேற்று வேர்விட்டு இன்று விருட்சமாக வளர்ந்து தமிழகமெங்கும் வேள்வித் தீயில் தகித்துக் கொண்டிருக்கிறது.\nவன்முறை சிறிதும் கலக்காமல் மிகவும் அமைதியாக அறவழிப் போராட்டத்தைக் கையில் எடுத்த மாணவர்கள், மாலை ஐந்து மணிக்கு மேல் கேட்டதெல்லாம் இரண்டு வருடமாக வாடிவாசலில் மாடு விடப்படலை... ஐந்து மாடுகளை மட்டும் அதன் மூலம் அவிழ்த்து மட்டும் விடுங்கள் போதும் என்றார்கள். மேலும் நேரம் செல்லச் செல்ல இரண்டே இரண்டு மாடுகளை வாடிவாசல் வழியாக பிடித்து வந்தால் போதும் என்றார்கள். எதற்கும் அசையாத போலீஸ்... அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை... ஆளுபவன் சொல்வதைச் செய்ய வேண்டியது அவர்களின் வேலை... தலையெழுத்து... தமிழுணர்வு உள்ளவன் எல்லாம் தடியைத் தூக்கிக் கொண்டு நிற்க வேண்டிய நிலை என்ன செய்வான்.. ஆளும் அரசில் யார் முதல்வர் என்ற போட்டியோடு, மத்திய அரசுக்கு சாமரம் வீசிக்கொண்டு கர்நாடகக்காரன் காவிரியில் நீதியை மதிக்க மாட்டான்... கேரளக்காரன் முல்லைப் பெரியாரில் நீதியை மதிக்கமாட்டான்... ஆனால் நாங்கள் மட்டும் நீதியை மதிப்போம்... ஏனென்றால் எங்களுக்கு சொத்துக் குவிப்பு வழக்கு இருக்கே என்று செத்துக் கிடக்கும் அரசு எதையும் செவி சாய்க்கவில்லை.\nபோராட்டக் களத்தில் இருந்தவர்களை அதிகாலையில் அள்ளிக் கொண்டு போகச் சொன்ன அரசு, மாணவர்கள் கையில் எடுத்த பிரச்சினை எப்படிப் பரவும் என்பதை அறியாமலா இருந்திருக்கும். என்ன செய்யப் போகிறார்கள்... நாம் ஊமையாய் இருப்போம்... புரட்சித் தலைவர் நூற்றாண்டில் ஆயிரத்தில் ஒருவன் படம் பார்ப்போம் என சென்று விட்டார் வேலைக்காரி காலில் விழும் முதல்வர்... இவர் பேசுவதில் தனியொருவன்... செயலில் ஆயிரத்தில் ஒருவன் கூட இல்லை என்பதை நாம் அறிவோமே... நேற்றுக் கைதான மாணவர்களை விடச் சொல்லி மெல்ல மெல்ல மெரினாவில் கூடிய மாணவர்களுக்கு ஆதரவாய் தமிழகமே திரள, எல்லா இடமும் போராட்டகளம் ஆனது. எங்கள் உரிமையை மீட்டெடுத்துத் தாறேன் என்று சொல்லுங்கள் என்ற கோரிக்கையை கேட்க நாதியில்லை... நம் நாதியற்ற தமிழகத்தில்....இந்த அறப்போராட்டம் இன்னும் வீரியம் எடுக்கக் கூடாது என்பதற்கான முயற்சியில் அரசும் அதிக���ரிகளும்... இந்த வீரியத்தை கட்டுக்குள் வைக்க விடமாட்டோம் என்று மாணவர்களும் இளைஞர்களும் ஆண்களும் பெண்களும் ஏன் குழந்தைகளும் வீதியில்...\nபொங்கல் வரை நீங்க நடத்துங்க நாங்க இருக்கோம் என்றவனெல்லாம் திங்களன்று வெளியில் வரவில்லை... நான் மத்திய அமைச்சர்... நான் போராட்ட களத்துக்கு வரமுடியாது என்கிறான் ஒருவன்... பீட்டாவுக்கு அனுமதி அளித்து பணம் பண்ணிக் கொண்டவன் நாங்கள் ஆட்சியில் இருந்தால் நடத்துவோம் என்கிறான்... நாங்கள்தான் மக்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கிறோம் என்கிறாள் ஒருத்தி... இப்படிப் பேசும் இவர்கள் எல்லாம் எங்கள் பாரம்பரியம் காக்கப்படவேண்டும்... நாங்களும் போராட்டக் களத்தில் இருப்போம்... எங்களுக்கு இந்த எம்.பி., எம்.எல்.ஏ பதவியெல்லாம் வேண்டாம்... நான் தமிழன் என்று எவனும் இதுவரை இறங்கி வரவில்லையே... இவனுக எல்லாம் மக்கள் பிரதிநிதியாம்... கேட்டால் பணம் வாங்கிக் கொண்டுதானே ஓட்டுப் போட்டீர்கள் என்கிறார்கள்... அவன் சொல்வதும் சரிதானே... நம் தலையில் நாம்தானே மண்ணள்ளிப் போட்டுக் கொண்டோம். இனியாவது விழித்துக் கொள்வோம்.\nமாணவர் பிரச்சினையில் தாங்களும் ஆதரவு அளிப்பது போல் உள் நுழைந்து தங்கள் பதவியையும் பவுசையும் தக்க வைத்துக் கொள்வோம் என்ற மனப்பால் குடித்து வந்த ஸ்டாலின், சரத்குமார் போன்றோரை இது மாணவர்களின் போராட்டக்களம்.... இங்கு நுழைந்து அரசியல் களம் ஆக்காதீர்கள்... உங்கள் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை என்று சொன்ன என் தமிழ் இளைஞனை... என் சொந்தத்தை... என் இன ரத்தத்தின் திமிலை... திணவெடுக்கும் திமிரைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன். இந்த நிலைப்பாடு போராட்டம் தொடரும் வரை இருக்கட்டும். எந்த பச்சோந்தியையும் நமக்குள் நுழைய விடாதீர்கள். இங்கு அவர்களுக்கு ஆதரவில்லை அங்கு ஆதரவுண்டு என்ற நிலைப்பாட்டுக்கு வராதீர்கள்... எல்லா இடத்திலும் அரசியல்வாதி, பிரபலங்களை இணைத்துக் கொள்ளாதீர்கள்... அலங்காநல்லூரில் அனுமதி... மெரினாவில் மறுப்பு என்பதையும் அரசியலாக்குகிறார்கள் சில முகநூல் நண்பர்கள். நமக்கு நாம்தான் எதிரி என்பதை உணருங்கள்... தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான முன்னெடுப்புக்களை வையுங்கள். இன்று ஆடு நனையுதேன்னு வருத்தப்படும் பச்சோந்திகள் நம்மை வைத்து தன்னைக் குளிர்வித்துக் கொள்ள நாடகம் போடுகிறது. ��ிடாதே தமிழா.\nநான் ஆதரவு... நான் எங்கே எதிர்த்தேன்... தமிழுணர்வு என்னக்குள்ளும் இருக்கு... என்று நேற்று போட்டி போட்டி பேட்டி கொடுத்த நடிகனின் ஆசை வார்த்தைக்கு அடிபணிந்து விடாதே என் தமிழா... அவனெல்லாம் இவ்வளவு தூரம் வரும் என்று நினைக்கவில்லை... பீட்டாவுக்கு ஆதரவு என்பது என் சொந்த நிலைப்பாடு... சல்லிக்கட்டு என்று வரும்போது நான் பீட்டா இல்லை என பீலா விடுகிறான்... பீட்டாவை விட்டு வெளியேறிவிட்டேன் என எந்த நாயும்.. மன்னிக்கவும் நாய் நன்றியுள்ள விலங்குதானே... இவனுகளுக்கு தேவை பணம்... அவன் படம் வரும்போது கட் அவுட் வைக்கவும் பாலாபிஷேகம் பண்ணவும் ஆயிரம் ரெண்டாயிரம் கொடுத்துப் பார்க்கவும் மட்டுமே நாம் வேண்டும்... இந்தப் போராட்டம் தொடர்ந்து எழுச்சி பெற்றால் நம்ம பொழப்பு நாறிப் போயிரும் என்பதால் இப்போது நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு ஆதரவு என அள்ளிவிடுகிறார்கள்... நம்பி விடாதீர்கள்... அரசியல்வாதிகளை தள்ளி வைத்தது போல் இவர்களின் கரங்களையும் தட்டிவிடுங்கள்... பீட்டாவை எதிர்க்கிறோம் என்று சொல்லும் இவர்கள் இதுவரை தங்கள் உறுப்பினர் அட்டையைத் தூக்கி எரியலையே.. பின்ன என்ன எதிர்ப்பு... நம் உரிமை... நமக்கான போராட்டம்... எவன் தயவும் நமக்கு வேண்டாம்... நாம் நாமாகவே போராடுவோம்.\nகரண்டை நிறுத்துவது... மிரட்டுவது.... அடிப்போம் எனச் சொல்வது இதெல்லாம் மிரட்டி நம்மைப் பணிய வைக்கச் செய்யும் முயற்சிகள். நாம் இனமானத்தோடு சாதி, மதம் துறந்த தமிழர்கள்... எதையும் எதிர்க்கொள்வோம். துணை ராணுவம் வருகிறது என்கிறார்கள்...தஞ்சாவூர் பகுதி போலீசாரெல்லாம் சென்னை வரவேண்டும் என்ற செய்தியெல்லாம் பரவிவருகிறது... இதையெல்லாம் செய்ய முடிந்த அரசு, மாணவர் போராட்டத்தைக் கணக்கில் கொண்டு அவசர சட்டம் கொண்டு வரும்படி மத்திய அரசை கேட்க முடியாதா என்ன... வழக்கு நீதி மன்றத்தில் இருந்தால் என்ன... ஒரு இனமே போராடும் போது அதன் தலைமையும் அந்த மாநிலத்தின் மீடியாக்களும்...(நியூஸ் 7 நீங்கலாக) மௌனம் சாதிப்பது எதற்காக,,, வழக்கு நீதி மன்றத்தில் இருந்தால் என்ன... ஒரு இனமே போராடும் போது அதன் தலைமையும் அந்த மாநிலத்தின் மீடியாக்களும்...(நியூஸ் 7 நீங்கலாக) மௌனம் சாதிப்பது எதற்காக,,, யாருக்காக...\nமுதல்வர் அறிவிப்பார் என கல்வி அமைச்சர் சொல்கிறார்... முதல்வர் என்ன கோமாவிலா இருக்கிறார்... இல்லை சின்னம்மா காலில் விழுந்து அறிக்கை விடலாமா எனக் கேட்டுக் கொண்டிருக்கிறாரா... வெட்கக்கேடு. மாணவர்களை விடுவித்து விட்டோம் என போலீசார் சொல்வதையும் நம்பாதீர்கள். அந்த மாணவர்கள் வந்தால் மட்டுமே உறுதி செய்யுங்கள். அமைச்சர்களை தேடிச் செல்லாதீர்கள்... அவர்கள் நம்மைத் தேடி வரச் செய்யுங்கள்.\nதேசியக்கொடியை எரிப்போம்... இந்தியாவை வெறுப்போம் என்பதெல்லாம் வேண்டாம்... இதுபோல் நம் போராட்டம் திசை திருப்பப்படுமானால் அது தமிழ்த் தீவிரவாதிகள் என்ற நிலைக்கு கொண்டு வந்துவிடும்... இது நம் பண்பாடு, பாரம்பரியம் காக்க அறவழிப் போராட்டம் இதை இந்த வழியிலேயே நகர்த்தி வெற்றி பெறுவோம். ஒருவேளை வெற்றி கிடைக்கவில்லை என்றால் வரும் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டு கருப்பு தினமாக அனுசரிப்போம், அப்போது தெரியும் தமிழன் யார் என்பது.. அதுவரை அறவழிப் போராட்டத்தை அறவழியிலேயே கொண்டு செல்வோம்.\nஅரசியல்வாதிகளை நம்மோடு அமர விட வேண்டாம்...\nநடிகனை நமக்காக குரல் கொடுக்கச் சொல்ல வேண்டாம்...\nதேசியக் கொடியை அவமதிக்க வேண்டாம்...\nஅமைச்சர்களிடம் பேசுகிறோம் என்று அவர்களை நாடிச் செல்லாதீர்கள்...\nயாராகினும் பொதுவெளியில் வந்து பேசச் சொல்லுங்கள்.\nநாம் வீரத்தமிழர் பரம்பரை என்பதை இந்த வீரியமிகு போராட்டத்தில் காட்டுவோம்...\nமறத்தமிழன் மட்டுமல்ல... மானத் தமிழன்... வீரத்தமிழன்... உலகையே ஆண்ட வெற்றித் தமிழன் நாங்கள் என்பதை உலகுக்கு நிரூபிப்போம்.\nமாட்டை துன்புறுத்துபவன் நாங்கள் அல்ல... எங்கள் வீட்டுச் செல்லங்களின் திமிலைத் தடவி ஏறு தழுவுதல் நடத்துபவர்களே நாங்கள் என்பதை நிரூபிப்போம்.\nசிங்கத்தை அடக்கி ஆண்ட பரம்பரைதான் நாங்கள் என்பது இப்போராட்டத்தில் நிரூபிப்போம்...\nதமிழனின் போராட்டம் வெல்லட்டும்... நம் பாரம்பரியம் காக்கப்படட்டும்... இந்த விதை சல்லிக்கட்டோடு மட்டும் நிற்காமல் விவசாயிகள் சாவு, மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகளை ஒழித்தல், நதிநீர் பிரச்சினைகள் என எல்லாவற்றிற்கும் வேர் விடட்டும்...\nதற்போதைய சூழல் தமிழனுக்கான குரல் கொடுக்கும் நேரம் என்பதால் இந்த வாரம் போட வேண்டிய 'என்னைப் பற்றி நான்' வெள்ளி அல்லது சனியில் பதியப்படும் என்பதையும் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.\nஆக்கம் : பரிவ�� சே.குமார் நேரம்: முற்பகல் 7:36 7 எண்ணங்கள்\nவெள்ளி, 13 ஜனவரி, 2017\nஎன ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொருவிதமாக அழைத்தாலும் எல்லாமே ஒன்றுதான் அது ஆண்டாண்டு காலமாய் தமிழர்கள் விளையாடும் வீர விளையாட்டு. நம் மண்ணின் கலாச்சாரம்... உலகாண்ட மன்னர்கள் போற்றிக் காத்த வீர விளையாட்டு. இந்த விளையாட்டை ஒட்டுமொத்தமாக சல்லிக்கட்டு என்று சொல்லவது வழக்கு. இது நம் மாநிலத்தின் அடையாளம்... வந்தேறிகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது நம் மண்ணின் அவமானம். தமிழனின் கலாச்சாரம் வேண்டாமென்றால் அவன் மூலமாக வரும் வருமானம் மட்டும் வேண்டும் என்று சொல்லும் பஞ்சம் பிழைக்க வந்த பக்கத்து மாநிலத்து மனிதப் பதர்கள் எல்லாம் நம் கலாச்சாரம் அறியாது எதிர்ப்புக் குரல் கொடுப்பதுடன் கருத்துச் சொல்வதுதான் வேடிக்கையாக இருக்கிறது.\nநாட்டு மாடு... அது நம் வீட்டு மனிதர்களில் ஒன்று என்பதை அதனுடன் சிறுவயதில் இருந்து பழகிய, பாசத்துடன் நேசித்த ஒருவனுக்குத்தான் தெரியும். களத்தில் மூர்க்கமாய் நின்று விளையாடும் மாட்டை ஒரு சிறு குழந்தை பிடித்து அதன் மீதேறி விளையாடுவதைப் பார்த்து ரசித்து அனுபவித்திருந்தால்தான் தெரியும். எங்கள் மாடுகள் எங்கள் குழந்தைகள் என்று ஒவ்வொரு விவசாயியும் மாடுகளுடன் உறவாடுவதை நேரில் பார்த்திருந்தால் தெரியும் மாட்டுடனான நாட்டானின் நேசம். தன் நாவால் முகத்தில் நக்கிக் கொடுக்கும் மாட்டின் அன்பை அனுபவித்திருந்தால்தான் தெரியும் அவர்களுடன் அவை கொண்டிக்கும் அன்பின் ஆழத்தை... குடும்பத்தில் ஒருவனாய் / ஒருத்தியாய் வளர்க்கப்படும் மாட்டோடு கொண்டுள்ள பிணைப்பை எழுத்தில் கொண்டு வருவது சாத்தியமில்லை.\nசல்லிக்கட்டு வேண்டும் என்று தமிழன் உலகமெங்கும் போராடுகிறான். சல்லிக்கட்டு நடக்கக்கூடாது என பீட்டா என்றும் விலங்குகள் நலவாரியம் என்றும் சொல்லிக்கொண்டு ஒரு மக்களின் கலாச்சாரம் என்ன, அது எப்படிப்பட்டது என்பதை அறியாமல் எங்கோ இருந்து கொண்டு எதிர்ப்புத் தெரிவிக்கும், நம் அடையாளத்தை அழிக்க நினைக்கும் ஒரு சிலருக்கு நம்மிலும் சிலர் சொம்பு தூக்குவதுதான் வேடிக்கை... வேதனை. கார்ப்பரேட்டுகளின் கைக்கூலிகளின் கூவலுக்கு செவி மடுக்கும் அரசு ஏழைகளின் குரலை ஏறெடுத்துப் பார்க்குமா என்ன.. அவர்களுக்கு வேண்டியது பணக்காரனும் கார்ப்பரேட்டும் மட்டுமே. வீணாப் போன விவசாயியும் அவனின் பாரம்பரியமும் அவர்களுக்கு எதுக்கு... அவர்களுக்கு வேண்டியது பணக்காரனும் கார்ப்பரேட்டும் மட்டுமே. வீணாப் போன விவசாயியும் அவனின் பாரம்பரியமும் அவர்களுக்கு எதுக்கு... ஓட்டுப் போட மட்டுமே நாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டோம் என்பதைவிட காசுக்கு அடிமையாகி 200, 500க்கும் நம் சுயத்தை விற்பதால்தான் இன்று நம்மை செல்லாக்காசாக மதிக்கிறார்கள். நாம் தரம் தாழ்ந்து போக அரசியல் வாதிகளும் கார்ப்பரேட் அடிமைகளும் மட்டுமல்ல காரணம்... முழு முதற்காரணம் சுயம் இழந்த நாமே.\nஎங்கள் பாரம்பரியத்தை, எங்கள் கலாச்சாரத்தை காக்க வேண்டும்... எங்கள் உரிமையைப் பறிக்கும் செயலுக்கு நாங்கள் ஏன் அடிபணிய வேண்டும் என நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் எவருமே கூறவில்லையே... நானும் போராடுவேன்... ஆனால் மத்திய அமைச்சராக இருக்கிறேன் என்கிறான் ஒருவன்... தடையை மீறி நடத்தினால் அரசைக் கலைக்க வேண்டும் என்று சொல்கிறான் மற்றொருவன்... கெடக்கிறது கெடக்கட்டும் கெழவியைத் தூக்கி மனையில வையின்னு அவன் ஆத்தாவோட தங்கச்சி... சின்ன நொம்மாவைத் முதல்வராக்குவேன்... இல்லைன்னா பிரதமராக்குவேன்... அதுவும் இல்லை தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி என்றால் குடியரசுத் தலைவி ஆக்குவேன்னு இன்னொருத்தன் சொல்றான். இவனுகள் எல்லாருக்கும் பதவி வெறியும் பண வெறியும்தானே ஒழிய பாரம்பரியம் இருந்தா என்ன கழுத அது தலையில இடி விழுந்தா என்னங்கிற நினைப்பு மட்டுந்தான்.\nகிரண்பேடின்னு ஒரு அம்மா, ஆம் ஆத்மி கட்சியில் இருந்து பிஜேபிக்கு போயி நம்ம பாண்டிச்சேரியில கவர்னரா இருந்துக்கிட்டு பண்ற அலப்பறை தாங்க முடியலை. மாட்டை கொடுமைப் படுத்துறதை வீடியோவுலதான் பார்த்தாராம்... அதை தடை பண்ணனுமாம்.. ஆர்.ஜே.பாலாஜி நாக்கைப் புடுங்கிற மாதிரி ஆங்கில தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேருக்கு நேர் கேட்டான். அப்போ அந்தம்மானால பேச முடியலை. எப்படி பேசும்... நல்லது செய்யணும்ன்னு நினைக்கிறவன் போராடினா அதுக்கான காரணத்தை பயமில்லாமல் பேசுவான்... அவனால் பேச முடியும்... அது என்ன கலாச்சாரம் என்ன பாரம்பரியம் என்றெல்லாம் தெரியாமல் கைக்கூலி வேலை பார்க்கும் இந்தம்மாவெல்லாம் தமிழனின் கேள்விக்கு எப்படி பதில் சொல்ல முடியும். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளானாய் பீட்டாவில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் முளைத்து நாட்டு மாட்டை , தமிழனின் பாரம்பரியத்தை அழிக்கணும்ன்னு தீவிரமாக இருக்கிற கருங்காலியில இதுவும் ஒன்னு... அது எப்படி பதில் சொல்லும்... கிரேட் பாலாஜி.\nஒரு பக்கம் இளைஞர்களின் எழுச்சி, மாணவர்களின் வேகம் என நம் உரிமை காக்க போராட்டக் களமாக தமிழகம் மாறுவதில் சந்தோஷம்தான்... இதே வேகம்... நம்மிடம் ஓட்டு வாங்க வரும் அரசியல் நாதாரிகளை விரட்டுவதில் இருக்கவேண்டும்... இனிமேலாவது படித்தவனாக, பண்புள்ளவனாக , நம்மில் ஒருவனாக, பாரம்பரியத்தை பாதுகாப்பவனாக தேர்ந்தெடுக்க வேண்டும். காசுக்காக நம்மை இழந்தது போதும்... அடிமைத்தனத்திலிருந்து வெளியே வர வேண்டும். பிழைக்க வந்து நம்மை அதட்டிப் பார்க்கும் விஷால் போன்ற விஷ ஜந்துக்களை நாட்டை விட்டே விரட்ட வேண்டும். மோசமானவனாக இருந்தாலும் மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுக்கும் சிம்பு போன்றவர்களை நாம் மதிக்காவிட்டாலும் மிதிக்காமலாவது இருக்க வேண்டும். கேரளாவில் இருந்து வந்த கீர்த்தி சுரேஷ் நடித்த படம் வெற்றி பெற வேண்டும் என போஸ்டர் அடிப்பதை விட்டு விட்டு நம் இனம், நம் மொழி, நம் பாரம்பரியம், நம் விவசாயம் காக்க துணிச்சலாய் இறங்க வேண்டும். உரிமைக் குரல் உயர்ந்து ஒலிக்கும் போதுதான் ஒரு இனத்தின் பாரம்பரியம் காக்கப்படும்.\n வெளிநாட்டுல இருக்கே... நீ மாடு பிடிக்கப் போறியா..: இல்ல இதுக்கு முன்னால மாடு பிடிச்சிருக்கியா... இல்ல இதுக்கு முன்னால மாடு பிடிச்சிருக்கியா...விட்டுட்டு வேலையைப் பாருன்னு சில நண்பர்கள் சொல்லலாம்... நம் உரிமை, நம் பாரம்பரியத்தை விட்டுட்டு வேலையைப் பார்க்க மனம் விரும்பாத தமிழன் நான்... படிக்கும் காலத்தில் ஆடு, மாடு, கோழிகளுடன் வாழ்ந்த ஒரு சாதாரண கிராமத்தான்.... வயலும் வயல் சார்ந்த இடமும் வெள்ளச்சி, நரை, கருத்தப் பசு, செவல, பில்ல, கிடேரி என எல்லாவற்றுடனும் பாசமும் நேசமுமாய் வளர்ந்தவன்... கன்றுக்குட்டியுடன் கழுத்தோடு கழுத்தைக் கட்டிக் கொண்டு, அது முகமெல்லாம் நக்கி விளையாடிய சந்தோஷத்தை அனுபவித்தவன் நான்... மாடு பிடிக்க வேண்டும் என்றில்லை அதனுடன் கல்லூரி முடிக்கும் வரை வாழ்ந்தவன் என்ற ஒன்று போதும். என் பாரம்பரியம் எனக்கான உரிமை... ஆம் நம் பாரம்பரியம் நமக்கான உரிமை... அந்த உரிமை பறிக்கப்படு���் போது குரல் கொடுப்பது நம் கடமை.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 3:08 10 எண்ணங்கள்\nபுதன், 11 ஜனவரி, 2017\n1. 'என்னைப் பற்றி நான்' - ஸ்ரீராம்\nமனசு தளத்தில் 'எங்கள் பிளாக்' போல் வித்தியாசமான முயற்சியாய் ஏதாவது செய்யலாமே என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. ஒருவேளை ஸ்ரீராம் அண்ணன் அவர்களின் கேட்டு வாங்கிப் போடும் கதைதான் இந்த முயற்சியை முன்னெடுக்க வைத்திருக்கும் என்று நினைக்கிறேன். வேலைப்பளு மற்றும் அலைச்சல், கொஞ்சம் மன அழுத்தம் இதெல்லாம் எழுத்தில் ஒரு இடைவெளி கொண்டு வந்து விட்டது, எல்லோரையும் வாசித்தாலும் கருத்து இடாமல் வலை நட்புக்களில் இருந்து விலகிச் செல்வது போல் தோன்ற ஆரம்பித்துவிட்டது, அதற்கு காரணமும் இருக்கு... சிறுகதை, தொடர்கதை காப்பி பேஸ்ட் நண்பர்களுக்குப் பயந்து பதிவதில்லை என்பதுடன் வாரம் இரண்டு பதிவெழுதுவதே பெரிய விஷயமாகிவிட்டது. இந்தச் சோர்வில் இருந்து மீள, நாலைந்து பேர் சேர்ந்து வாரம் ஒருவர் என குறுநாவலை எழுதலாமே என்ற எண்ணம் எழுந்தது... அதற்கிடையே 'என்னைப் பற்றி நான்' என நம் பதிவுலக நட்புக்களை அவர்களைப் பற்றி அவர்களையே எழுத வைத்தால் என்ன என்று தோன்றியது. வித்தியாசமாகவும் இருக்கும் நாம் வாசிக்கும் நேசிக்கும் பதிவர்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பாகவும் அமையும் என்பதால் முதலில் இதைச் செயல்படுத்துவோம் என முதற்கட்டமாக சில உறவுகளுக்கு விபரம் சொல்லி மின்னஞ்சல் அனுப்பினேன்.\nஇன்று நண்பரிடம் பேசும் போது நானெல்லாம் பிரபலம் இல்லையே என்றார். இது பிரபலங்களை அறிவதற்கான பகிர்வு அல்ல... என்னைப் பொறுத்தவரை, இந்த வலையுலகில் நான் வாசிக்கும் என்னை நேசிக்கும் எல்லாருமே எனக்குப் பிரபலம்தான்... எனவே எழுதி அனுப்புங்கள் என்று சொன்னேன். அதுதான் உண்மை... நான் முதல்கட்டமாக மின்னஞ்சல் அனுப்பியவர்களில் இவர் பிரபலம்... அவர் பிரபலம் என்றெல்லாம் பார்க்கவில்லை... ஒவ்வொருவரும் தங்கள் எழுத்தில் ஒவ்வொரு விதத்தில் அசைக்க முடியாதவர்கள்... எனவே நான் மின்னஞ்சல் செய்தவர்கள், இனிச் செய்ய இருப்பவர்கள் ஒத்துழைக்கும் பட்டத்தில் இந்தப் பதிவு நிரந்தர முதல்வர் போல புதன் கிழமையை நிரந்தரமாக்கிக் கொள்ளும். என் முயற்சிக்கு தங்களின் ஆதரவு இருக்கும் என்று நினைக்கிறேன்.\nஆங்.... சொல்ல மறந்துட்டேன் பாருங்க... மு��ல் வாரத்தில் 'என்னைப் பற்றி நான்' எனப் பேச வருபவர் அன்பின் அண்ணன் 'எங்கள் பிளாக்' ஸ்ரீராம் அவர்கள். அவரைப் பார்த்துத்தான் நான் இதில் இறங்கினேன் என்றால் நான் அனுப்பியவர்களில் எனக்கு முதல் முதலில் பதில் அனுப்பியவர் இவர்தான். இதுநாள் வரை இன்னும் மற்றவர்கள் அனுப்பவில்லை என்றாலும் குருவின் பாதம் பணிந்து நம்பிக்கையுடன் அவரின் எழுத்தை இங்கு பகிர்கிறேன்...\n'எங்கள் பிளாக்' ஸ்ரீராம் அண்ணா அவரைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார் என்பதை வாசியுங்கள்....\nஎன்னைப்பற்றி நான் என்ன எழுத முடியும் என்று யோசித்துப் பார்த்தால், டைரி எழுதுவது போல கற்பனையும், பொய்யும் கலந்து வந்து விடுமோ என்று தோன்றுகிறது\nவலைப்பதிவு அனுபவங்களில் சொல்லவேண்டியது உங்களைப் போன்ற பலப்பல நட்புகள் கிடைத்திருப்பதுதான். சுஜாதா ஒருமுறை சொல்லும்போது எதிர்காலத்தில் எல்லோரும் ஐந்தைந்து நிமிடங்கள் பிரபலமாக இருப்பார்கள் என்று சொல்லியிருந்தார். அவர் என்ன அர்த்தத்தில் சொன்னாரோ.. நான் கூட அந்த ஐந்து நிமிடப் பிரபலங்களில் ஒருவன் இப்போது அதாவது முன்பு இருந்ததை விட ஒரு ஐநூறு ஆயிரம் பேர்களுக்கு எங்கள் ப்ளாக்கும் எங்கள் பெயர்களும் பழக்கமாகியிருக்கிறது பாருங்கள் அதாவது முன்பு இருந்ததை விட ஒரு ஐநூறு ஆயிரம் பேர்களுக்கு எங்கள் ப்ளாக்கும் எங்கள் பெயர்களும் பழக்கமாகியிருக்கிறது பாருங்கள் இதற்கெல்லாம் நான் கே ஜி கௌதமன் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். எழுதும் எண்ணம் எல்லாம் இல்லாமல் இருந்த என்னை உள்ளே இழுத்துப் போட்டது அவர்தான்.\nவலைப்பதிவு பணியில் மறக்க முடியாத அனுபவம் என்றெல்லாம் ஒன்றுமில்லை. நான் எழுதிய சில கதைகளை அப்பாதுரை, ஜீவி ஸார் போன்ற பெரியவர்கள் பாராட்டியபோது மகிழ்ச்சி ஏற்பட்டது. நம் எழுத்தைக் கூட பாராட்டுகிறார்கள் என்கிற சந்தோஷம் ம(று)றக்க முடியாதது.\nபுனைப்பெயர் வைத்து எழுதுவது அவரவர் விருப்பம். நான் முகம் காட்டா பதிவர்\nஆசை என்று எதுவும் வைத்துக் கொள்வதில்லை என்பதால் நிறைவேறிய, நிறைவேறாத ஆசை என்று இல்லை.\nசாதனைகள் என்று ஒன்றுமே இல்லை\nஎதிர்காலத் திட்டம் என்று கூட ஒன்றும் பெரிதாக யோசித்ததில்லை. நாளை பொழுது என்றும் நல்ல பொழுதாக வேண்டுமென்று நம்பிக்கை வைக்கும் கோடி மனிதர்களில் நானும் ஒருவன். ஒவ்வொரு நாளும் புதிதாக விடிகிறதா, அன்றைய வேலைகளை ஒழுங்காக கவனிக்க முடிகிறதா, இவைதான் என் சாதனை, எதிர்காலத் திட்டம் இல்லை, எதிர்கால ஆசை\nமனசின் முதல் முயற்சிக்கு முதலில் தங்களைப் பற்றி சொன்னதற்கு நன்றி அண்ணா...\nகுறிப்பு : உறவுகளே உங்களைப் பற்றி நீங்கள் இன்னும் விரிவாகச் சொல்லுங்கள்... விபரமாய்... எனக்குத் தெரிந்த எல்லாரிடமும் வாங்க எண்ணம், சிலரை மின்னஞ்சலில் பிடித்துவிடுவேன்... சிலரை முகநூலில் பிடித்து விடுவேன்... இரண்டிலும் பிடிக்க முடியாமல் பலர் இருக்கலாம்... விருப்பம் இருப்பின் 'kumar006@gmail.com' என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: முற்பகல் 7:18 42 எண்ணங்கள்\nஞாயிறு, 8 ஜனவரி, 2017\nமாணவர்களுக்கு மிகவும் பிடித்த ஆசிரியை...\nவீரமங்கை வேலு நாச்சியாரின் மீது கொண்ட பற்றுதலால் வேலுநாச்சியார் (velunatchiyar.blogspot) என்பதை தன் வலைப்பூவில் நுழைவு வாயிலாக்கி தென்றல் (THENDRAL) என்னும் தளத்தில் எழுதி வருபவர்...\nகவிதைகளில் பெண்ணியக் கருத்துக்களை முன் வைப்பவர்...\nபெண் விடுதலை மட்டும் போதாது பாரதி கண்ட புதுமைப் பெண்ணாய் புதுமைகள் படைக்க வேண்டும் என தன் எழுத்தில் எப்பவும் எழுதிக் கொண்டிருப்பவர்...\nஒரு கோப்பை மனிதம், விழி தூவிய விதைகள், கே.ஜீவபாரதியின் வேலு நாச்சியார் நாவலில் பெண்ணிய சிந்தனைகள் என்ற மூன்று புத்தகங்களின் ஆசிரியர்...\nபுதுவையில் நடக்கும் வீதி கலை இலக்கியக் கூட்டம், இணையத் தமிழ் பயிற்சி முகாம் என எல்லா நிகழ்வுகளிலும் தோழர்களோடு தோள் கொடுத்து நிற்பவர்...\nசென்ற வருடம் புதுகையில் நடந்த வலைப்பதிவர்கள் மாநாட்டில் முத்து நிலவன் ஐயா, தனபாலன் அண்ணா, செல்வக்குமார் அண்ணா, ஜெயா அக்கா.... எல்லாருடைய பேரும் ஞாபகத்தில் வரலை... என்ன நாலு பேரை மட்டும் சொல்லியிருக்கேன்னு நினைக்க வேண்டாம்... விழா நிகழ உறுதுணையாக நின்ற எல்லாருடன் இணைந்து செயலாற்றியவர்...\nமுகநூலில் தேவதா தமிழ் என்றால் எல்லாருக்கும் தெரியும்...\nதெரியாமலா இருக்கும்... ஆமா அவங்கதான்...\nஇவருடன் நேரடிப் பரிட்சயம் இல்லை... பேசியது இல்லை... முகநூல் அரட்டையில் மணிக்கணக்கில் நிஷா அக்காவோடும் காயத்ரி அக்காவோடும் அரட்டை அடிப்பது போல் இவரிடம் ஒரு முறை கூட அரட்டை அடித்ததில்லை.\nஒருமுறை தேவகோட்டை, முருகானந்தா என்றெல்லாம் எழுதியபோது என் பதிவில் நீங்க தேவகோட்டையாப்பா... முருகா��ந்தாவுலயா படிச்சீங்க... என்னோட பொண்ணை சுந்தரம் சார் பையன் சாக்ரடீஸ்க்குத்தான் கொடுத்திருக்கு என்றார்கள். முருகானந்தாவில் படித்த போது சுந்தர வாத்தியாருக்கு பயப்படாத மாணவர்களே கிடையாது. அந்தளவுக்கு மனுசன் மிரட்டி வச்சிருப்பார். எட்டாப்பு சார்க்கிட்ட சொல்லவான்னுதான் எங்க தமிழ் ஆசிரியை விஜி (முதன் முதலில் எங்களுக்குத்தான் தமிழ் வகுப்பெடுத்தாங்க) மிரட்டுவாங்க... ஒரு ஆசிரியையே இன்னொரு ஆசிரியர் பேரைச் சொல்லி மிரட்டுனா அவர் எப்படிப்பட்டவரா இருப்பாரு... ஆனா அவர் ரொம்ப நல்ல மனுசன்னு அந்தப் பள்ளியை விட்டு வந்த பிறகு பழகும் சந்தர்ப்பம் கிடைத்த போது அரிய முடிந்தது. அவரும் ஞான சம்பந்தம் ஐயாவும் முருகன் சாரும் எங்கு பார்த்தாலும் எப்படி இருக்கே... நல்லாயிருக்கியா என்று நின்று பேசிச் செல்வதுண்டு. அதுதானே ஒரு மாணவனுக்கு வேணும். எனக்கு அக்காவோட மகள் குடும்பத்தில் அனைவருடனும் நல்ல பழக்கம்... அவர்களின் உறவான வி.சி.வில்வம் அவர்களுடன் கல்லூரியில் படிக்கும் காலத்தில் என் நண்பன் முருகன் மூலமாக நல்ல நட்பு இருந்தது.\nஊருக்கு வரும்போது புதுக்கோட்டைக்கு வாங்க என்று ஒரு முறை கருத்து இட்டிருந்தார்... ஆனால் நான் தேவகோட்டையில் இருந்து புதுக்கோட்டை செல்ல முடியாத சூழலில் ஒரு மாத விடுமுறையை முடித்துக் கொண்டு வந்து விடுவேன். இந்த முறையாவது எல்லாரையும் பார்க்கணும்... பார்க்கலாம் அப்படி ஒரு வாய்ப்பு அமைகிறதா என்று...\nஅக்காவின் ஒரு கோப்பை மனிதம் புத்தகத்திற்கு அடியேனும் விமர்சனம் என்ற பெயரில் எழுதியிருக்கிறேன். ஆமா எதுக்கு இப்ப அவங்களைப் பற்றி சொல்றேன்னுதானே கேக்குறீங்க... அதாவது இன்னைக்கு அவங்களுக்கு பிறந்தநாளாம்... எல்லாரும் வாழ்த்துங்க...\nபுதுவருடத்துக்கு அவங்க மாணவர்கள் கொடுத்த அன்புப் பரிசு என்ன தெரியுமா மாதக் காலண்டர் வடிவமைத்து அதில் அவர் போட்டோ போட்டுக் கொடுத்திருக்காங்க..\nகீதா அக்காவுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.\nகுறிப்பு : பிறந்தநாளே முடிஞ்சிருச்சு... இப்ப பதிவு போடுறேன்னு நினைக்க வேண்டாம்... இங்க இன்னும் நாள் முடியலை... அலுவலகம் சென்று திரும்பி வந்த போது பயங்கர தலைவலி, இரண்டு நாள் முன் தனபாலன் அண்ணனுக்கு வாழ்த்துச் சொல்லிட்டு பந்தாவா இனி நட்புக்களின் பிறந்தநாள் எனக்கு தெரிய வந்தால் வாழ்த்து சொல்லப்படும்ன்னு அறிக்கை விட்டுட்டு பன்னீரு மாதிரி படுத்துட்டா சரியில்லை என்பதால் ஏதோ எழுதியிருக்கிறேன் என்றாலும் மனம் நிறைந்த வாழ்த்துக்களைச் சொல்கிறேன்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 10:05 35 எண்ணங்கள்\nவெள்ளி, 6 ஜனவரி, 2017\n\"தேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்\nதீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்\nதேடி நின்ற கண்களிலே கண்ணன் வந்தான்\nதீபம் ஒன்று கையில் கொண்டு கண்ணன் வந்தான்\nகேட்டவர்க்குக் கேட்டபடி கண்ணன் வந்தான்\nகேள்வியிலே பதிலாகக் கண்ணன் வந்தான்\nதருமம் என்னும் தேரில் ஏறிக் கண்ணன் வந்தான்\nதாளாத துயர் தீர்க்கக் கண்ணன் வந்தான்\nகண்ணன் வந்தான் மாயக் கண்ணன் வந்தான்\"\nஇந்த வரிகளை ராமு படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் தனது கணீர்க் குரலில் பாடிய 'கண்ணன் வந்தான் அங்கே கண்ணன் வந்தான்' என்ற பாடலில் கேட்டிருப்பீர்கள். எதற்காக பாடல் வரிகளை தேடி எடுத்து அதுவும் 'தேடி நின்ற கண்களிலே' என்ற வரியில் இருந்து பகிர்ந்திருக்கிறேன் என்ற எண்ணம் தோணலாம்... அந்த வரிகளை வாசித்தபடி நகரும் போது 'கேட்டவருக்கு கேட்டபடி..' அப்படின்னு ஒரு வரி இருக்கா... இன்றைக்கு வலையுலகில் கேட்டவருக்கு கேட்டபடி மட்டுமின்றி கேட்காத உதவியையும் செய்பவரைப் பற்றி கொஞ்சம் பேசலாமேங்கிறதுக்காக எழுதிய கட்டுரைதான் இது. யார் அவர்.. எதற்காக இந்த பாடல் வரிகள்ன்னு கேட்டீங்கன்னா நீங்க அவரைப் பற்றி அவரின் திருக்குறள் பகிர்வுகளைப் பற்றி அறியாதவராகத்தான் இருப்பீர்கள். வலையுலகில் அவரைத் தெரியாது என்று சொல்லக் கேட்பது ஆச்சர்யமான விஷயமாகத்தான் இருக்கும். காரணம் வலையுலகில் அடியெடுத்து வைக்கும் புதியவர்களுக்கு கூட அவரின் கருத்து பறந்து வந்து விழும் போது அவரை அறியாதவர் வலையுலகில் இருக்கிறார்கள் என்றால் ஆச்சர்யமே.\nஎன்னது... அட ஆளு யாருன்னு புரிஞ்சி தெரிஞ்சி போச்சா... ஆஹா போயிடக்கூடாது மனசுக்குள்ள வச்சிக்கங்க... பாண்டவர்களுக்கு உதவ கண்ணன் ஓடி வந்தது போல் வலைப்பதிவர்களுக்கு உதவ ஒடோடி வருபவர் இவர்... இவரின் பதிவுகள் பாடல்கள் சுமந்து நிற்கும் அதனால்தான் இவரைப் பற்றி எழுத பாடல் வரிகளோடு ஆரம்பம்... ஆம்... அவர்தான்... அவரே தான்... நம் உள்ளங்களில் நிறைந்திருக்கும் வலைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன் அண்ணா... இவரைப் பற்ற�� மிகச் சிறப்பாக தேவியர் இல்லத்தில் 'திண்டுக்கல் பூட்டு என்பது பழைய பெருமை' என்ற தலைப்பில் ஜோதிஜி அண்ணன் எழுதியிருக்கிறார். அதைவிட என்னால் சிறப்பாக எதையும் எழுத முடியாது. எப்பவும் கிறுக்குற மாதிரி இதிலும் நமக்குத் தெரிந்தவற்றை கிறுக்கலாம்.\nஅதென்ன வலைச் சித்தர்... சித்தரை விட மருத்துவர் என்று சொல்லலாம்... ஆம் வலை மருத்துவர்... உடம்புக்கு முடியலைன்னா எங்க போவோம்... டாக்டர்கிட்ட போவோம்... ஒரு ஊசி... ரெண்டு நாளைக்கு மாத்திரை கொடுப்பார்... நமக்கும் சரியாகிவிடும்... அதுபோல்தான் இவர் வலைஞர்களின் மருத்துவர்... எந்த பிரச்சினை என்றாலும் ஜஸ்ட் ஒரு மின்னஞ்சல் தட்டிவிட்டால் போதும் உடனே சரி பண்ணிக் கொடுத்துருவார்... நானெல்லாம் மின்னஞ்சல் கூட விடுவதில்லை முகப்புத்தகத்தில் ஆள் இருக்கிறாரோ இல்லையோ ரெண்டு வரி தட்டி விடுவேன்... சரி பண்ணி விட்டு மின்னஞ்சல் அனுப்புவார். எல்லாருக்கும் எப்பவும் உதவும் 24 மணி நேர வலை மருத்துவர் இவர். எனவே வலைச் சித்தர், வலை மருத்துவர் என எப்படியும் அழைக்கலாம்... வலையுலகப் பிரம்மான்னும் அழைக்கலாம்.\nஇவருடனான உறவு நாலாண்டுக்கு மேல் இருக்கும்... ஆனாலும் சந்தித்ததில்லை... சந்தித்தால்தானா.. ஆண்டுக்கு ஒரு முறை போன் பண்ணும் போது 'நல்லாயிருக்கீங்களா' அப்படின்னு கேட்கும் போதே அவரின் அன்பைத் தெரிந்து கொள்ள முடியும். வருடம் ஒரு முறை ஊருக்குச் செல்லும் போது சந்திக்க வேண்டும் என்று நினைத்து போன் பண்ணுவது உண்டு... ஆமாம் பண்ணுவது உண்டு... ஆனால் பார்ப்பதில்லை... அதற்கான நேரமும் வாய்ப்பதில்லை... ஊருக்கு வருகிறேன் என்றதும் இந்த முறை கண்டிப்பாக நாம பார்க்கணும் என்பார்... புதுகை நட்புக்களும் இப்படித்தான். அங்கு செல்ல முடியாத நான் திண்டுக்கல்லுக்கு எப்படிச் செல்வேன். ஒவ்வொரு முறையும் முயற்சிப்பேன் ஆனாலும் சூழல்... ஒரு மாத விடுப்பு... எல்லாமாய் சேர்ந்து பார்க்காமலே நகர்த்தி விடும்.... ஆனாலும் அன்பு மட்டும் அங்கு நகராமல் நின்று கொண்டிருக்கும் என்பதை அடுத்த போனில் அறியலாம். சமீபத்தில் நான் போன் பண்ணிய போது ஒரு பிறந்தநாள் விழாவில் இருந்தார். அப்படியிருந்தும் என்னுடன் பதிவுலகம், அரசியல், குடும்பம் என நீண்ட நேரம் பேசினார். வலையுலக நட்புக்கள் குறித்தும் பேசினார். இந்த முறை சந்திக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டோம்... ;)\nதொழில் நுட்ப பகிர்வுகளையும் திருக்குறள் பகிர்வுகளையும் மிக அழகாக, சினிமாப் பாடல்கள் கலந்து எழுதுவார். மனுசனுக்கு எப்படித்தான் இவ்வளவு பாடல் தெரியும்ன்னு ஆச்சர்யமா இருக்கும். தொழிலின் காரணமாக நீண்ட இடைவெளி எடுத்தாலும் தீபாவளிக்குப் பின்னர், இந்த மோடிஜி பண்ணின கூத்தால சிறு தொழிலாளிகள் எல்லாம் பணப் பிரச்சினையில் வாட, இவருக்கும் கொஞ்சம் ஓய்வு... சரி இவ்வளவு நாள் உழைத்தோமே... அலைந்தோமே... என்றெல்லாம் ஹாயாக ஒய்வெடுக்காமல் பதிவர்களுக்கான வாட்ஸ் அப் திரட்டியை கொண்டு வந்தார். புதியவர்களுக்கு வலைப்பூ சம்பந்தமான சந்தேகங்களைத் தீர்த்து வைத்தார். தானும் சில ஆக்கப்பூர்வமான பதிவுகளை எழுதினார். தமிழ் பதிவர்களுக்கான வலைப்பூ திரட்டி ஒன்றை கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறார். இன்னும் இன்னுமாய் வலையுலகின் பிதாமகனாய் பரிணமித்துக் கொண்டிருக்கிறார்.\nநமக்கெல்லாம் வழிகாட்டியாய் இருக்கும் நம் வலைச் சித்தர், அன்பு அண்ணன் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு இன்று பிறந்தநாள்... இன்றைய பிறந்த நாளில் அவர் நீண்ட ஆயுளோடு நலமும் வளமும் பெற்று வாழ வாழ்த்துக்கிறேன். அவரின் 'புவனா சாரீஸ்' தமிழகம் எங்கும் கிளைகள் பரப்ப வேண்டும் என்றும் இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.\nஎன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா....\nஉங்களின் அன்பும் ஆசியும் வலைச் சித்தருக்கு கிடைக்கட்டும் உறவுகளே.\nகுறிப்பு : முன்பு நண்பர்கள் ஒரு சிலருக்கு பிறந்தநாள் அன்று கட்டுரை எழுதினேன். அதை இன்று தனபாலன் அண்ணனின் பிறந்தநாளில் மீண்டும் ஆரம்பித்திருக்கிறேன். இனி என் நட்பில், நான் நன்கறிந்தவர்களின் பிறந்தநாள் எனக்குத் தெரிய வரும் பட்சத்தில் கண்டிப்பாக எழுதுவேன்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 2:39 26 எண்ணங்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅம்மாக்கள் பார்க்க வேண்டிய 'மா' (MAA)\nப தின்ம வயதுக் குழந்தைகளுக்கு பாலியல் தொடர்பான விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பதற்கு பெற்றவர்களே ரொம்ப யோசிப்பதுண்டு. பெண் குழந்தைகள் நாப்...\nமனசு பேசுகிறது : வசீகரிக்கும் பழைய குப்பைகள்\nமனசு பேசுகிறது : வாழ்க்கைத் துணை\n1. 'என்னைப் பற்றி நான்' - ஸ்ரீராம்\n2. 'என்னைப் பற்றி நான்' - மீரா செல்வக்குமார்\nமனசு பேசுகிறது : ��ாஜமுத்திரையில் சோழன் கனவு\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஓரிதழ்ப்பூ - என் பார்வை\nஓ ரிதழ்ப்பூ கதை... அது சிறுகதையோ நாவலோ, இந்த வட்டத்துக்குள்தான் எழுத வேண்டும் என்ற வரைமுறைகள் எதுவும் இல்லை. வட்டத்தை மீறி எழுதப்...\nமனசு பேசுகிறது : 2017 - 2018\n2 0 1 7 - ஆம் ஆண்டு சொல்லிக் கொள்ளும் படியாக எதையும் கொடுத்து விடவில்லை. நினைத்தது எதுவும் நடந்து விடவும் இல்லை நடந்து எதுவும் நினைவில்...\nஓரிதழ்ப்பூ - அறிமுகமும் விமர்சனமும்\n(அபுதாபியில் இருந்து சென்று சேதாரமில்லாமல் திரும்பியவர்கள்) இ லக்கியக் கூட்டம்ன்னால அங்கு போகணுமான்னுதான் முதல்ல தோணும். அங்க பேசுறவங்...\nமார்கழிக் கோலங்கள் - 1\nமா ர்கழி மாதம் என்றாலே வீடுகளின் வாசல்கள் எல்லாம் வண்ணங்களில் ஜொலிக்கும் அழகிய கோலங்களை சுமந்து சிரிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு மார்கழ...\nசி த்திரை மாத காற்றுவெளி மின்னிதழில் எனது சிறுகதை வெளியாகியிருக்கிறது. சிறுகதையை வெளியிட்ட ஆசிரியர் முல்லை அமுதனுக்கு நன்றி. இதழுக்கா...\nவட்டியும் முதலும் - ராஜுமுருகன்\n\"வ ட்டி வரலியே தம்பி...'' நேற்று டீக்கடையில் கந்துவட்டிக்காரரைப் பார்த்த பிறகுதான் மாசம் பிறந்ததே தெரிந்தது. எப்போதோ வாங்க...\nவரலாற்றுப் புதினங்களால் குழப்பமே மிச்சமா\n'எ ன்னப்பா திடீர்ன்னு வரலாற்று நாவல்கள் படிக்கிறேன்னு இறங்கிட்டே... என்னாச்சு உனக்கு...' என்ற நண்பரின் கேள்விக்கு 'அட வரல...\nஇப்படியும் சிலர் (அகல் மின்னிதழ்)\nசித்திரை மாத அகல் மின்னிதழில் வெளிவந்த எனது கட்டுரை உங்கள் பார்வைக்கு... கட்டுரையை வெளியிட்டதற்கும் தொடர்ந்து எழுத வாய்ப்பளிப்பதற்கும் நண்...\nபில்டர் காபி போடுவது எப்படி \n1350 ,படங்கள் வழியே காஞ்சி உலா.\nநினைக்கும் போது நகைப்பு வரும் நிகழ்வு\nநம்ம ஊர்ப் பொதுஜனங்களின் யோக்கியதை\nஇதுக்குக்கூட டேட் ஆப் பர்த் சான்று காட்டனுமா..\nஉலகம் அழியும் காலம் எப்பன்னு தெரிஞ்சுக்கனுமா\nபிரமனால் சாபம் விலகிய சாம்பன். தினமலர் சிறுவர்மலர் - 12.\nகவியரசர் கவியரங்கம் - 3\nAstrology: ஜோதிடம்: 20-4-2018ம் தேதி புதிருக்கான விடை\nஎன்னதான் செய்ய முடியும் ஒரு அப்பாவால்…\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nகந்து வட்டிதான் தமிழ் திரையுலகை இயக்குகிறதா\nஏ.சி, ஏர���கூலர் ரூமில் குழந்தைகளைப் படுக்க வைக்கும் முன் இதைக் கவனியுங்கள்\nஇருவேறு உலகம் – 79\nவல்லாரை கீரை சூப் /வல்லாரை கீரை தண்ணீ சாறு\nராஜா மாறுவார். ராஜகுரு மாறுவதில்லை.\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n79 வயதில் காமம் தவறில்லை.\nகோவா – வடக்கு கடற்கரைகள்\nவட / தென்னிந்திய நதிகள் .....\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா\nஅட்சய திருதியை அன்று இதை செய்ய மறக்காதீங்க..\nவேலன்:-பைல்களை வேண்டிய அளவு பிரிக்க -சேர்க்க -தகவல்களை மறைத்துவைக்கFile friend\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஆலயம் தொழுதலை விடவும் சுகமான அதிகாலை\nபரோல் - திரைப்படமும், எனது குறும்படமும்\nகவிச்சூரியன் மார்ச் - 2018\nஃபேஸ்புக்கில் பேசியவை - 11\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - இலங்கை (2)\nநாட்டைப் பின்னோக்கி ஓட்டுவதற்குத் தண்டனை வேண்டாமா\nதினமலர் பெண்கள்மலர் இதழில் கட்டுரை\ncinema master class 1 - ஏன் திரைக்கதையாசிரியர்களை புறக்கணிக்கிறோம் - இயக்குனர் வெற்றிமாறன்\nவெங்காயத்தாள் பொரியல் / Spring Onion Stir Fry\nஞாயிறு முற்றம் : சோழ நாட்டில் பௌத்தம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK.10- மறக்க மனம் கூடுதில்லையே\nவான் மழை தந்த தண்ணீரே\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபுள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதி மணி\nசங்கப் பெண் கவிஞர் சக்தி ஜோதி\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nசும்மாகூட இருப்பேன், ஆனா நான் தொடமாட்டேன்\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஎன் பார்வையில் - \"மனம் சுடும் தோட்டாக்கள்,\" – கவிதைத் தொகுப்பு\nபின்��ணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழி���்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா ��ாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/32077-today-dengue-deaths.html", "date_download": "2018-04-21T19:09:45Z", "digest": "sha1:VW7JKPZ3W7ZIZYNTPVQDHL47L2Y6GPYW", "length": 8939, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெங்கு மற்றும் காய்ச்சல் காரணமாக இன்று 12 பேர் உயிரிழப்பு | Today dengue deaths", "raw_content": "\nவேலைக்குச் செல்லும் பெண்கள் பத்திரமாக வீடு திரும்ப முடியாத நிலை உள்ளது - கனிமொழி\nகாவிரி பிரச்னையில் தமிழக உரிமை நிலைநாட்டப்படும் - அமைச்சர் உதயகுமார்\nநியூட்ரினோ திட்டத்துக்கான மத்திய சுற்றுச் சூழல்துறை அனுமதியை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் மனு தாக்கல்\nவிருதுநகர்: அருப்புக்கோட்டையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை\nவன்கொடுமை சட்டத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சென்னையில் 200 க்கும் மேற்பட்டோர் பேரணி\nதமிழத்தில் எல்லாவித தூசிகளும் தட்டப்பட்டு காணாமல்போன குப்பை விஜயகாந்த்- அமைச்சர் ஜெயக்குமார்\nசெம்பரபாக்கம் ஏரிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 443 கன அடியில் இருந்து 593 கன அடியாக அதிகரிப்பு\nடெங்கு மற்றும் காய்ச்சல் காரணமாக இன்று 12 பேர் உயிரிழப்பு\nதமிழகத்தில் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல் காரணமாக இன்று மட்டும் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.\nதமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதி‌ப்பு அதிகரித்துள்ள நிலையில், இன்று மட்டும் 6 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக பல்வேறு இடங்களில் உயிரிழந்துள்ளனர்‌. மேலும் 6 பேர் வைரஸ் காய்ச்சலுக்கு பலியாகியுள்ளனர். சேலம் ஓமலூரை சேர்ந்த மாரிமுத்து, திருப்பூரை சேர்ந்த சண்முகப்பிரியா, திருச்சியை சேர்ந்த கனிமொழி உள்ளிட்ட 6 பேர் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளனர். டெங்கு காய்ச்சலால் நாளுக்குநாள் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அரசு சார்பிலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அத்துடன் பொதுமக்களும், டெங்கு கொசு பரவாமல் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாக வழி வகுக்கும் சுகாதாரமற்ற கடைகள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.\nசிவகார்த்திகேயன் ட்விட்டரில் வெளியிட்ட பாடல்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஸ்மார்ட்போன் மெதுவாக என்ன காரணம்\nகிரிக்கெட் வீரர்களை விரட்டிய கொசுக்கள்: பயந்து ஓடிய வீரர்கள்\nவிமானத்திலும் விடாத கொசுத்தொல்லை: பயணி வெளியிட்ட வீடியோ\nதூங்காத கொசுக்கள்... தூங்க முடியாமல் தவிக்கும் சென்னைவாசிகள்..\nகொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற பெண் காவலர்\nடெங்கு பாதிப்பு: முன்னெச்சரிக்கையுடன் செயல்படும் மேற்கு வங்கம்\nபறவைக் காய்ச்சல் எதிரொலி: கறிக்கோழி விலை சரிவு\n‘செக்ஸி துர்கா’சர்ச்சை: நடிகர் பிரகாஷ் ராஜ் கேள்வி\nகொல்கத்தா அணியை வென்று முதல் இடம் பிடித்தது பஞ்சாப்\n‘என்ஜிகே’சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n‘காட்டேரி’க்கு நான்கு ஹீரோயின்ஸ் கிடைச்சாச்சு\nமோசடி தொழிலதிபர்களின் சொத்துகள் பறிமுதல்: நிறைவேறுமா சட்டம்\nகடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிவகார்த்திகேயன் ட்விட்டரில் வெளியிட்ட பாடல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/special/01/139757?ref=home-feed", "date_download": "2018-04-21T19:07:38Z", "digest": "sha1:5XY2BSD7YGTPBPJOTF23I3ANYZ4INK3Y", "length": 14600, "nlines": 161, "source_domain": "www.tamilwin.com", "title": "அரிச்சந்திரன் பொய்யுரைக்காதவரா? : உண்மையும் பொய்யும்! - home-feed - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nமனித வாழ்வு என்பது சற்று வித்தியாசமானது அதே சமயம் குழப்பமானதும் கூட. இதில் மனித மனமானது மிகப்பெரிய விந்தையான விடயம், அது பொய்களோடு வருவது.\nபொய்யோடு தான் ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் பயணித்துக் கொண்டிருக்கின்றது. மனிதன் பிறந்���து முதல் பொய்களுடனேயே பயணிக்கின்றான் என்பது ஆய்வாளர்களின் கூற்று.\n“அரிச்சந்திரன் என்று ஓர் சக்கரவர்த்தி இருந்தார், அவர் பொய்யே பேசமாட்டார்” என்பது புராணம். அதே போல் கடவுள்களும் பொய்யுரைத்ததாகவும் கூட பல புராணங்கள் உண்டு.\nஉண்மையில் அரிச்சந்திரன் பொய்யே பேசாதவரா சற்று சிக்கலான விடயம் தான் அவரோடு வாழ்ந்தவருக்கு தான் தெரியும். உண்மையில் இந்த சிக்கலை முதலில் தோற்று வித்தவர் பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவர்.\n“பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த\nபிறர்க்கு குற்றம் நீங்கிய நன்மையினது தருமானால் பொய்ம்மைச் சொற்களும் மெய்ம்மைச் சொற்களின் இடத்தில் வைத்துக் கருதப்படும். என்கிறது இக்குறளின் பொருள்.\nநன்று அப்படியாயின் அரிச்சந்திரன் எப்படி வாழ்ந்திருப்பார் பொய் பேசாது வாழ்ந்திருப்பாரா விடை தெரியவில்லை. இந்த விடயம் பற்றி ஆராயத் தேவையுமில்லை.\nபொய் பற்றி அறிவியல் ரீதியாக பார்க்கும் போது, ஒவ்வொரு மனிதனும் தான் உரையாடும் போது பல பொய்களைச் சொல்வார்கள்.\nஎன்றாலும் தெரியாதவர் ஒருவருடன் உரையாடும் போது 10 நிமிட பேச்சு வார்த்தையில் 3 பொய்களை சராசரியாக பேசுவார்கள் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள்.\n ஏன் மனிதன் பொய் பேசுகின்றான் அதாவது மனிதன் என்பவன் ஒரு சமூகத்தில் வாழ்ந்து சக மனிதர்களுடன் எப்போதும் தொடர்பில் இருக்கும் ஒரு விலங்கு.\nஇவ்வாறான மனிதன் தான் வாழும் சூழலில் அமைதியான, பிரச்சினையற்ற வாழ்வை தொடர்ந்து செல்வதற்காக பொய்களை பேசுகின்றான்.\nஅதே சமயம் தன்னை மற்றவர்களிடம் இருந்து உயர்த்திக் காட்டிக் கொள்ளவும் அல்லது உதவிகளைப் பெற்றுக் கொள்ளவும் ஏதோ ஒரு வகையில் பொய்களை பேசுகின்றான். கட்டாயமாக பொய்கள் இல்லாமல் வாழ்கின்றவர்கள் இல்லை என்று கூறியுள்ளனர்.\nஇந்தப் பொய் வாழ்க்கை சிறு வயதில் இருந்தே ஆரம்பமாகின்றது. ஆம் ஓர் மனிதன் தனது சிறு வயதில் இருந்தே பொய் பேசவும் பேசும் பொய்களைக் கண்டு பிடிக்கவும் பழகிக் கொள்கின்றான்.\nஆராய்ச்சியாளர்களின் தகவல் படி ஓரு குழந்தை பிறந்த 6ஆவது மாதம் முதலே பொய் பேச, நடிக்க கற்றுக்கொண்டு விடுகின்றது.\nதன் தாயின் கவனத்தை ஈர்ப்பதற்காக, தன்னை மற்றவர்கள் அவதானிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவும் அழத் தொடங்கும். அப்போது அனைவரின் கண்��ளும் திரும்ப அழுகையை நிறுத்தும்.\nஅப்படி ஆரம்பமான பொய் அடுத்து பாடசாலை செல்லும்போது அதிகரிக்கின்றது. அதன் படி பள்ளி செல்லும் வயதில் ஒவ்வோர் வசனத்திலும் 5 பொய்களை பேசப்படுகின்றது. என்பதையும் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.\nஆக பொய்யுரைப்பவர்கள் இல்லாமல் இல்லை. உண்மையான கூற்று யாதெனின் அனைவரும் பொய்யர்களே. அது திருவள்ளுவரின் கூற்றுபடி வாய்மையாக அல்லது பிறருக்கு தீங்கு இல்லாமல் மாறும் போது பொய்க்கான தகுதியை இழக்கின்றது.\nநடைமுறை வாழ்வில் பொய்யற்ற மனிதர்களை தேடிப்பிடிப்பது பிரம்மபிரயத்தனம். அது மட்டுமல்ல இப்போதைய உலகில் சாத்தியமற்றது என்றே கூறவேண்டும்.\n“தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்\nஅரிச்சந்திர புராணம் ஆகட்டும், இதிகாசங்கள் ஆகட்டும் சொல்ல வருவது பிறருக்கு தீங்கு இன்றி வாழ வேண்டும் என்பதையே.\nஇதனை இப்போதைய மனிதர்கள் கடைப்பிடிக்கும் போது துயர் என்பதும் கூட பொய்யாகிப் போய் விடும் என்று கூறுவதும் முற்றிலும் மெய்யாகிப் போகும்.\nஅதன் படி முடிந்தவரை அடுத்தவருக்கு தீங்கு இழைக்காமல், உதவிகள் மற்றும் நன்றிகளுடன் இருக்கும் வாழ்வை வாழ்ந்து மரணிப்பதே மனித வாழ்விக்கு உண்மையான அர்த்தம்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2014/04/blog-post_17.html", "date_download": "2018-04-21T19:15:33Z", "digest": "sha1:UWZB7DCMXQUPXPFXUVQRMRKBDPNYN4XU", "length": 16433, "nlines": 168, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானை தினமும் வாயார மனதார பாடிப்பரவசமடைய விநாயகர் துதிகள் ! ! !", "raw_content": "\nதிருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானை தினமும் வாயார மனதார பாடிப்பரவசமடைய விநாயகர் துதிகள் \n“பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை\nநாலும் க���ந்துனக்கு நான் தருவேன்- கோலஞ்செய்\nதுங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு\nசங்கத் தமிழ் மூன்றும் தா.’\n“விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்\nவிநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்\nதன்மையினால் கண்ணிற் பணிமின் கனிந்து.’\n“வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுத்துவரும்\nவெற்றிமிகுத்து வேழவனைத் தொழ புத்திமிகுத்துவரும்\nதுள்ளி ஓடும் தொடர்ந்த வினைகளே.’\nசெஞ்சொற் பெருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்\nதும்பிக்கையான் பாதம் தப்பாமற் சார்வார் தமக்கே.’\n“அல்லல்போம் வல்வினைபோம் அன்னை வயிற்றில் பிறந்த\nதொல்லைபோம் போகாத் துயரம் போம்\nநல்ல குணமதிகமாம் அருணை கோபுரத்து மேவும்\n“திருவும் கல்வியும் சீரும் தழைக்கவும்\nகருணை பூக்கவும் தீமையைச் சாய்க்கவும்\nபெருகும் ஆழத்துப் பிள்ளையைப் பேணுவாம்.’\nஎண்ணிற் பொருளெல்லாம் எளிதில் முற்றுற\nகண்ணுதல் உடையதோர் களிற்று மாமுகப்\nபண்ணவன் மலரடி பணிந்து போற்றுவாம்.’\n“கைத்தல நிறைகனி அப்பமொடவல்பொரி கப்பிய கரிமுகன் அடிபேணிக்\nகற்றிடும் அடியவர் புத்தியில் உறைபல கற்பகம் எனவினை கடிதேகும்\nமத்தமும் மதியமும் வைத்திடும் அரண்மகன் மற்பொரு திரள்புய மதயானை\nமத்தள வயிற்றனை உத்தமி புதல்வனை மட்டவிழ் மலர்கொடு பணிவேளே\nமுத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதல்வோனே\nமுப்புரம் எரிசெய்த அச்சிவன் உறைரதம் அச்சது பொடி செய்த அதிதீரா\nஅத்துயரது கொடு சுப்பிரமணி படும் அப்புனம் அதனிடை இயமாகி\nஅக்குற மகளுடன் அச்சிறு முருகனை அக்கணம் மணமருள் பெருமாளே.’\nஓம் கம் கணபதயே நமஹ...\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 மணிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சன��� பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Gossip/2017/10/16203210/1123438/Producer-Threat-Actor-cinema-gossip.vpf", "date_download": "2018-04-21T19:23:35Z", "digest": "sha1:CR5YKL72VTXE56LUDHM5HVTSQDZOLE6B", "length": 9512, "nlines": 155, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Producer Threat Actor cinema gossip ||", "raw_content": "\nபதிவு: அக்டோபர் 16, 2017 20:32\nதீபாவளிக்கு ரிலீஸ் ஆகத் திட்டமிட்டிருக்கும் படம் வெளியாவதில் சில சிக்கல்கள் நீடித்ததால் அந்த படத்தின் ஹீரோவுக்கு இப்படி ஒரு மிரட்டலை விடுத்திருக்கிறாராம் தயாரிப்பாளர்.\nதீபாவளிக்கு ரிலீஸ் ஆகத் திட்டமிட்டிருக்கும் படம் வெளியாவதில் சில சிக்கல்கள் நீடித்ததால் அந்த படத்தின் ஹீரோவுக்கு இப்படி ஒரு மிரட்டலை விடுத்திருக்கிறாராம் தயாரிப்பாளர்.\nதீபாவளிக்கு ரிலீஸ் ஆகத் திட்டமிட்டிருக்கும் படம் வெளியாவதில் சில சிக்கல்கள் நீடித்ததால் அந்த படத்தின் ஹீரோவுக்கு இப்படி ஒரு மிரட்டலை விடுத்திருக்கிறாராம் தயாரிப்பாளர்.\nபடத்தின் பட்ஜெட் ஏகத்துக்கும் எகிறி நிற்கிறது. 'இது உங்கள் சக்திக்கும் எங்கள் சக்திக்கும் ரொம்ப அதிகம். தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால், நான் தற்கொலை தான் பண்ணிக்கணும். எப்படியாவது தயாரிப்பாளர் சங்கத்து தலைவர்கிட்ட பேசி ��்ட்ரைக்கை முடிவுக்கு கொண்டு வாங்க... அரசாங்கத்துக்கிட்டயும் பேசி விலங்கு சம்பந்தப்பட்ட பிரச்னையை முடிச்சு வைங்க...' என்று புலம்பியிருக்கிறாராம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கட்சியுடன் தேசிய அளவில் கூட்டணி எதுவும் கிடையாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு\nஐபிஎல் 2018 - டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்லியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு\nடெல்லியில் ஆதி சங்கரர் குறித்த நூலை வெளியிட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nகுஜராத்: நர்மதா மாவட்டம் தெதிப்படா, செக்பாரா ராஜ்பிப்லா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\nபாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டோருக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்கள் செயல்படுகின்றனர்- கனிமொழி\nகாவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சியில் டிடிவி தினகரன் கண்டன ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் 3-ம் நாளாக வைகோ பரப்புரை பயணம்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/others/world-cinema/60217-the-day-became-woman-special-for-womens-day.html", "date_download": "2018-04-21T19:17:49Z", "digest": "sha1:SHSQ34EN337SNYU3YZG5HGCMCHI4ETPQ", "length": 24133, "nlines": 374, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஈரானியச் சூழலில் பெண்கள் நிலை என்ன? அழகாக விளக்கும் திரைப்படம் | the day i became a woman Special for Women's day", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஈரானியச் சூழலில் பெண்கள் நிலை என்ன\nகுழந்தைப்பருவம், இளம்பருவம், முதுமைப்பருவம் என்ற மூன்று நிலைகளை மையமாக வைத்து ஈரானில் உள்ள பெண்களின் நிலையை அழகாகச் சொல்கிறது the day i became a woman .\nமுதல் நிலை ஒரு சிறுமி அவளுக்கு அன்று தான் ஒன்பது வயது ஆகிறது.அவளின் அம்மா நீ பெரிய பெண்ணாகி விட்டாய் இனிமேல் வீட்டை விட்டு வெளியே பசங்களுடன் விளையாடச் செல்லக் கூடாது.இனி பர்தா அணிந்து தான் வெளியே செல்ல வேண்டும் என்று கட்டளை இடுகிறாள். சிறுமிக்கு விளையாட்டு என்றால் மிகவும் ஆர்வம் ,அவளால் தான் பெரிய பெண் ஆகிவிட்டேன் என்று அம்மா சொல்வதை புரிந்து கொள்ளமுடிவதில்லை, நான் மதியம் தானே பிறந்தேன்,,இன்னும் மதியம் ஆகவில்லை இன்னைக்கு ஒரே ஒருநாள் மதியம் ஆகும் வரை விளையாடிவிட்டு வருகி��ேன் என்று கெஞ்சி அனுமதி வாங்கி தன் நண்பனுடன் விளையாடுவதற்கு செல்கிறாள். அவளின் நண்பனுக்கு கொஞ்சம் வேலை இருந்ததால் அவன் சிறுமியை காத்திருக்கச் சொல்கிறான் அதற்குள் மதியம் வந்து விடுகிறது அவளின் அம்மா அவளைத் தேடி வந்துவிடுகிறாள் ,அவளுக்கு பர்தாவை போர்த்தி அவளின் விளையாட்டு உலகத்தை இருட்டாக்கி விடுகிறாள்...\nஇரண்டாம் நிலை திருமணமான ஒரு இளம் பெண் தன் கணவனின் கட்டளையை மீறி சைக்கிள் பந்தயத்தில் கலந்துகொள்கிறாள். பந்தயம் நடந்துகொண்டிருக்கும் போது அவளின் கணவன் பின்தொடர்ந்து வந்து விடுகிறான்,அவளைப் பந்தயத்தில் இருந்து விலகி வீட்டிற்கு வரசொல்கிறான் .இல்லையென்றால் விவாகரத்து தான் என்று மிரட்டுகிறான் .கணவன் சொல்வதைக் கேட்காமல் அவள் சுதந்திரமாக பந்தயத்தைத் தொடர்கிறாள் .சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க ஆரம்பித்த அந்த நொடியிலே .அவளுக்கு மிஞ்சுவது விவாகரத்தும் அவமானமும் ஏக்கத்துடன் கூடிய தனிமையும் தான்.\nமூன்றாவது நிலை ஒரு பாட்டி ,பாட்டிக்கு இப்போது தான் பரம்பரை சொத்தில் இருந்து பங்கு கிடைத்து நிறையப் பணம் அவளின் கையில் விளையாடுகிறது ,தான் இளம் வயதில் ஏழையாக இருந்த போது ஆசைப்பட்டதை எல்லாம் முதுமையில் வாங்கிக் குவிக்கிறாள் ,அவளுக்கு அருகில் இருக்கும் சிறுவர்கள் உதவி செய்கிறார்கள் ,இளம்வயதில் பணம் இல்லாமல் திருமணம் செய்யமுடியாத ஏக்கத்துடனும் ,தனக்கு உதவிசெய்த சிறுவன் ஒருவனை மகனாக மாற்ற முயற்சிசெய்ததில் கிடைத்த ஏமாற்றத்துடனும் தான் வாங்கிய பொருட்களுடனும் அவள் கப்பலில் பயணம் செய்ய கடலை நோக்கிச் செல்கிறாள் . அவள் வாங்கிய பொருட்கள் எல்லாம் கப்பலில் ஏற்றிக் கொண்டு செல்லும் போது அதை ஏக்கத்துடன் சிறுமிகளும் ,திருமணமாகாத இளம் பெண்களும் பார்த்துக் கொண்டு இருப்பதோடு படம் நிறைவடைகிறது ..\nகுழந்தைப் பருவத்தில் ஆண் பெண் பாகுபாடின்றி எல்லோரும் குழந்தைகளாக இருக்கிறோம்,அப்போது மிகவும் சுதந்திரமாக உணர்கிறோம் ,ஆனால் வயது ஆக ஆக சிறுமி பெண்ணாக மாறுகிறாள்,,அதிலிருந்து அவளுக்கு கட்டுப்பாடுகளும்,அடக்குமுறைகளும் அதிகமாகின்றன. குழந்தையாக இருந்த போது ஓடி ஆடி யாருடனும் விளையாட ,பேச அவளுக்குக் கிடைத்த சுதந்திரம் பெண் ,மனைவி என்ற நிலையை எட்டிய பின் ஈரானிய சூழலில் எப்படி எவ்வாறு நாலாப��றமும் பறிக்கப்படுகிறது என்பதை அற்புதமாக உணர்த்திய படம். ஈரானில் மட்டுமில்லாமல் இந்தியாவிலும் இதே நிலை தான் தொடர்கிறது என்பதால் இந்தப் படம் நம் சூழலிலும் முக்கியத்துவம் பெறுகிறது.படத்தை இயக்கியவர் மெரிசியா மக்மல்ப்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிரபுதேவாவை ஹீரோவா பார்த்திருப்பீங்க... வில்லனா பார்த்ததில்லையே..\n\"முதல்பாதி தரமான சம்பவம்; இரண்டாம் பாதி தாறுமாறு சம்பவம்\" - 'கம்மார சம்பவம்' படம் எப்படி\n\"ரெண்டாவது படத்தை சஸ்பென்ஸா முடிச்சிட்டேன்; இது மூணாவது படம்\" - 'மூடர்கூடம்' நவீன்\n'' ‘கில்லி’ல நல்லா நடிச்சேன்... இப்போ பிசினஸ் பண்றேன்\n``அலறவிடும் டி.ஆரின் ஒருதலைக்காதல் கதை, 'அழகு' சீரியலின் அடுத்த டுவிஸ்ட்\" - ஷூட்டிங்ல மீட்டிங் - 5\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nஇந்திய வரலாற்றில் முதன் முறையாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி நீக்க தீர்மானம்\nநிர்மலா தேவி எப்படியெல்லாம் மூளைச் சலவை செய்வார்- விசாரணையில் அதிர்ச்சித் தகவல்\nநிர்மலா தேவி விவகாரம்... காமராஜர் பல்கலை. பேராசிரியர்களின் 10 கோரிக்கைகள்\nமின்னல் வேகத்தில் காலியாகும் ரெட்மி நோட்5 ப்ரோ... வேறு என்ன மொபைல் வாங்கலாம்\n 24 மணி நேர கண்காணிப்பில் காடுவெட்டி குரு\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nசமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கியப் பிரச்னையில்,கருத்துக் கூறுவதாக நினைத்து நீங்கள் இருவரும் வெளிப்படுத்திய வார்த்தைகள், மிக மலிவானவை. கண்டனத்துக்கு உரியவை.\nஒரு சின்ன பிளாஸ்டிக் ஸ்ட்ரா என்ன செய்யும் பிரிட்டன் அரசையே கதிகலங்கச் செய்யும்\nபிரிட்டனில் ஒவ்வொரு வருடமும் சுமார் 8.5 பில்லியன் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப்படுவதாகக் கடல் பாதுகாப்புச் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.\nமொழியையும் உணர்வையும் எழுத்தின் உயிராகக் கருதிய லா.ச.ரா... கதை சொல்லிகளின் கதை பாகம் 20\n``உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் `நெருப்பு' என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” - லா.ச.ராமாமிர்தம். கதை...\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\nமனோரமா (1937-2015) உலக சினிமாக்களின் கின்னஸ் பெண்மணி - மகளிர் தினச் சிறப்புப் பகிர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-21T19:47:00Z", "digest": "sha1:JNKLLBGJEWD2NSVVQI2UHI3NCGLAVEHS", "length": 11059, "nlines": 214, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிழக்கத்திய கிறித்தவம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇது தொடர் கட்டுரைகளில் ஒன்றாகும்\nஏழாம் நாள் வருகை சபை\nகிழக்கத்திய கிறித்தவம் என்பது பால்கன் குடா, கிழக்கு ஐரோப்பா, அனத்தோலியா, மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, இந்தியா மற்றும் தூர கிழக்கு நாடிகளில் பல நூற்றாண்டுகளாக உருவாக்கி வளர்ந்துவரும் கிறித்தவ மரபையும் அதனைச்சேர்ந்த திருச்சபைகளையும் குறிக்கும்.\nமேற்கு ஐரோப்பாவின் மேற்கத்திய கிறித்தவ மரபுகளை சேராத சபைகளை குறிக்க இதனைப்பயன்படுத்துகின்றனர். இது ஒரு தனி கிறித்தவ உட்பிரிவு அல்ல. உண்மையில், சில \"கிழக்கு\" திருச்சபைகள் ஒன்றை ஒன்று ஒத்திருப்பதை விட \"மேற்கத்திய\" கிறித்துவத்தினை மரபுகளிலும் வரலாற்றிலும் இறையியலிலும் அதிகம் ஒத்து போகின்றன. இவ்வகை கிழக்கத்திய கிறித்தவ மரபுகளில் கிழக்கு மரபுவழி திருச்சபையே பெரியது ஆகும். கிழக்கத்திய கிறித்தவ திருச்சபைகளுல் சில கத்தோலிக்க திருச்சபையின் வழிபாட்டு முறைபிரிவுகள் என்பதும் இவை திருத்தந்தையின் ஆட்சிக்கு உபட்டவை என்பதும் குறிக்கத்தக்கது.\nஇன்று, மேற்கு மற்றும் கிழக்கு கிறித்துவத்துகிடையேயான புவியியல் எல்லைகள், குறிப்பாக மறைபணியாளர்களின் பரவலுக்குப்பின், கிட்டத்தட்ட இல்லாமல் போய்விட்டது.\nகிறித்தவம் தொடர்பான இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 அக்டோபர் 2013, 14:32 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavunanban.blogspot.com/2006/06/blog-post_26.html?showComment=1151323440000", "date_download": "2018-04-21T19:13:07Z", "digest": "sha1:CAMUJIYP2H5HARECRMCE7OBCI22XPT22", "length": 42804, "nlines": 549, "source_domain": "nilavunanban.blogspot.com", "title": "நிலவு நண்பன்: நிலவுக்கு திருமணம்", "raw_content": "\nபுன்னகை - சோகம் - கிண்டல் - நிகழ்வுகள் - கவிதைகள் - அனுபவங்கள் என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட நிலவுநண்பன் தன்னுடைய திருமண தகவலை தெரிவிக்காமல் இருந்தால் அது துரோகமல்லவா..\nநிலவு துபாயிலிருந்து 21ம் தேதி புறப்பட்டு 22ம் தேதி இந்தியா வந்தடைந்தது.\nபயணக்காரன் பைத்தியக்காரன் என்று எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் சொல்லுவதுண்டு. அதுபோல பயண தேதி முடிவானதிலிருந்து எதுவுமே ஓடவில்லை.\nஷாப்பிங் - லக்கேஜ் - விடைபெறுதல் என்ற பரபரப்பான சூழ்நிலையினில் வலைப்பதிவில் தகவல் தெரிவிக்க முடியவில்லை. ஆகவேதான் நண்பர் முத்துக்குமரன் அவர்கள் என்னுடைய சார்பில் அவரது வலைப்பதிவில் தெரியப்படுத்தினார். அவருக்கு என் நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஎன்னடா நிலவு நண்பன் சொல்லாமல் சென்றுவிட்டாரே என்று நண்பர்கள் மத்தியில் உள்ள சலசலப்பை நீக்குவதற்காகத்தான் கடுமையான வேலைப்பளுவிலும் வலை நண்பர்களைத் தேடி ஓடோடி வந்திருக்கின்றேன்.\nபேச்சில���ாக சுற்றிக்கொண்டிருந்த நிலவு நண்பன் வருகின்ற ஜுலைமாதம் 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் பேச்சு இலராக மாறப்போகின்றான். அதாங்க திருமணம் நடக்கப்போகுதுப்பா..\nதிருநெல்வேலி பாளையங்கோட்டையில் அன்னை திருமண மண்டபத்தில் வைத்து எனக்கும் என்னுடைய கல்லூரி தோழி ஜஹான் என்ற பெண்ணிற்கும் திருமணம் இறைவனின் கண்காணிப்பில் நடக்கவிருக்கின்றது.\nவெறுப்புகள் - பொறாமைகள் - வஞ்சகங்களை\nநட்புகள் - பாசங்கள் - அன்புகள் உடன்\nவாழ்த்துக்கள் வரட்டும் விரைந்து - ஆனால்\nநாட்கள் நெருங்கிக்கொண்டே இருக்கின்றது. இனிமேல் அடுத்த ஞாயிற்றுக்கிழமை முதல் நினைத்தவுடன் நண்பர்களுடன் குற்றாலத்திற்கு பைக்கில் பயணம் செய்யமுடியாது. நமக்கென்று ஒருத்தி வீட்டில் காத்திருக்கின்றாளே என்ற ஒரு எதிர்பார்ப்புகளில் வாழ்க்கை சென்று கொண்டிருக்கும். கமுவில் இருந்ததைப்போல கபியில் இருக்க முடியாதே. என்ன செய்ய.. சுதந்திரம் பறிபோவது போல இருக்கிறதே என்ற பயம் கலந்த மன ஓட்டத்தில் நாட்களை எண்ணுகின்றேன்.\nமுன்பெல்லாம் வீட்டில் டிவியைப் போட்டுக்கொண்டே தூங்கிவிடுவேன். மின்சார செலவை பொருட்படுத்தாமல் எல்லா விளக்குகளையும் எரியவிட்டு வேடிக்கைப் பார்ப்பேன். ஆனால் இப்போது ஒவ்வொரு விளக்காக தேடி எரிந்து கொண்டிருக்கும் விளக்கை அணைக்க முற்படுகின்றேன். அட நமக்கும் பொறுப்பு வந்துடுச்சுங்க..\nஎங்கெங்கோ இருந்துகொண்டு முகம் தெரியாமல் நம்முடைய எல்லா உணர்வுகளை பரிமாறிக்கொண்டிருக்கின்றோம். ஆகவே என்னுடைய திருமணத்திற்கு தங்களின் வருகை - வாழ்த்து - ஆசிர்வாதங்கள் எல்லாம் மிக அவசியம்.\nநாம் வலைகளில் மட்டுமே பழக்கப்பட்டிருந்தாலும் நம்முடைய நட்புகள் விலை கொடுத்து வாங்க முடியாதது.\nவாழ்த்து தெரிவிக்க அல்லது நேரில் வர விருப்பம் உள்ளவர்கள் என்னுடைய தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். (00919843547888)\nதிருமணத்திற்கு வர விருப்பம் உள்ளவர்கள் எனக்கு முன்னரே தகவல் தெரிவித்தால் நல்லது என்று எண்ணுகின்றேன்.\nஎன்னை நட்சத்திரமாக்கிய தமிழ் மணத்திற்கு எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன். இது எனக்கு தமிழ்மணம் தந்த கல்யாணப்பரிசாக ஏற்றுக்கொள்கின்றேன். இதனைப்பற்றிய பதிவினை அடுத்த பதிவாக தருகின்றேன்..\nஇந்த வாரத்தின் தமிழ்மண நட்சத்திரமே, கல்யாண வாழ்விலும் நட்சத்த��ரமாக ஜொலிக்க வாழ்த்துக்கள்\n//இனிமேல் அடுத்த ஞாயிற்றுக்கிழமை முதல் நினைத்தவுடன் நண்பர்களுடன் குற்றாலத்திற்கு பைக்கில் பயணம் செய்யமுடியாது//\nஎன்னங்க ஞானியார், இப்படிச் சொல்லிட்டீங்க.. அவங்களையும் கூட்டிட்டுப் போவீங்க.. அவ்வளவு தானே நிலவின் ரசிகையாச்சே அவங்க.. நீங்க பயம்னு சொல்றதெல்லாம் நம்புகிற மாதிரி இல்லை :))\nகல்வெட்டு (எ) பலூன் மாமா said...\nஇனிய இல்லறத்திற்கு இதயம் கனிந்த வாழ்த்துக்கள் நண்பர்.\nவாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்,\nநிலவு திருமண நட்சத்திரமாவதற்கும் , தமிழ்மண நட்சத்திரம் ஆனதற்கும்...\nஎனக்கு பிரியாணி சாப்பிட ஆசைதான் ஆனால்,அசைவம் சாப்பிடமாட்டேன்;எனக்காக ஒரு வெஜ் பிரியாணி ரெடி பண்ணிடுங்க வந்துட்டே இருக்கேன்\nநிலவு நண்பன் உங்கள் மண வாழ்வு இனிதே அமைய வாழ்த்துக்கள்.\nஎன் உளங்கனிந்த வாழ்த்துகள் ரசிகவ். தங்கள் இல்லற வாழ்வும் வரும் நாட்களும் எல்லா வகையிலும் இனிதே அமைய என் வாழ்த்துகள்.\nநிலவுக்கு நட்சத்திரம் கிடைத்த நேரம் தமிழ்மணநட்சத்திரம் ஆனது நல்ல அறிகுறியே. புதுமணமக்கள் இறையருளால் அன்பும் அறனும் உடைத்தாய நல்லறம் நடத்திட வாழ்த்துக்கள் \nஉங்க பின்னாடியே நானும் நெருங்கி வந்துக்கிட்டிருக்கேன். :))\nஇந்த வார நட்சத்திரம் ஆனதற்கும் வாழ்த்துக்கள்.\nஅவங்கவங்க சௌகரியத்தைத் தெரிஞ்சுக்காம தான் தமிழ்மணத்தில் நட்சத்திரம் ஆக்குவாங்களா தினம் தினம் ஜஹானைப் பார்க்கப் போவீங்களா இல்ல பிரவுசிங் சென்டர்ல உக்காந்துட்டு நட்சத்திரப் பதிவு போடுவீங்களா\nதமிழ்மணத்தில் நட்சத்திரமாவதற்கும்,திருமண வாழ்வில் நட்சத்திரமாவதற்கும் வாழ்த்துக்கள் ரசிகவ்.\nமனமார்ந்த வாழ்த்துக்கள் ராகவ், காதல் திருமணம் போல இருக்கிறது.. :))\nவாழ்த்துக்கள் ரசிகவ் திருமணத்திற்கும், நட்சத்திரமானதற்கும்.\n//இனிமேல் அடுத்த ஞாயிற்றுக்கிழமை முதல் நினைத்தவுடன் நண்பர்களுடன் குற்றாலத்திற்கு பைக்கில் பயணம் செய்யமுடியாது. நமக்கென்று ஒருத்தி வீட்டில் ....//\nஅதான் இந்த வார நட்சத்திரமா இருந்துட்டுப்போயிடறேன்னு சொல்றீங்களா\nஇனிமே உங்களுக்குன்னு ஒரு நட்சத்திரம் வந்துருச்சுல்லே\nவாழ்த்து(க்)கள் ரெண்டு இடத்திலும் ஜொலிக்க\nஇனிய திருமண வாழ்த்துக்கள் நண்பரே.\nதிருமணம் ஆகிவிட்டது என எங்களையெல்லாம் கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்.\nபேச்சிலர் `பேச்சு' இலர் ஆவதுதான் திருமணமா இத்தனை நாள் தெரியாமல் போச்சுதே இத்தனை நாள் தெரியாமல் போச்சுதே அதான் என்னவர் அநேகமாக மெளனமாகவே இருந்துவிடுகிறாரோ அதான் என்னவர் அநேகமாக மெளனமாகவே இருந்துவிடுகிறாரோ\nமனமார்ந்த திருமண வாழ்த்துக்கள். உம்ம நிக்காவுக்கு நேர்ல வந்து வாழ்த்திட்டு, பிரியாணி சாப்டுட்டு போக ஆசயாத் தான் இருக்கு...\nவாழ்த்துக்கள் நிலவு நண்பா. உங்களுக்கும் உங்கள் நிலாவுக்கும்.\nS. அருள் குமார் said...\nஅழைப்பிதழ் மிக அழகாக இருக்கிறது. இப்படி ஒரு அழைப்பிதழுக்காகவே திருமணம் செய்யதுகொள்ள வேண்டும்போலிருக்கிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன் :)\nதிருமண நல்வாழ்த்துக்கள் நிலவு நண்பரே. இந்த வார நட்ச்சத்திரம் திருமண நட்சத்திரம். அசத்துங்க.\nஇனிய மணவாழ்வுக்கு வாழ்த்துக்கள் நண்பரே.\n//நீங்க பயம்னு சொல்றதெல்லாம் நம்புகிற மாதிரி இல்லை :)) //\nபொன்ஸ்.. ஞானியாரை விட நீங்க பெரிய ஞானி போல இருக்கு..\n//இப்படி ஒரு அழைப்பிதழுக்காகவே திருமணம் செய்யதுகொள்ள வேண்டும்போலிருக்கிறது //\nஅப்போ அடுத்த பத்திரிக்கை உங்களுது தானா\nS. அருள் குமார் said...\n//அப்போ அடுத்த பத்திரிக்கை உங்களுது தானா\nஇல்லங்க, நானே லைன் கிளியர் ஆகாதா சோகத்துல இருக்கேன்... நீங்க வேற... :((\nநிலவின் அழகினை ரசித்து வந்தாய் இதுவரை\nநிலவில் குளுமை உண்டு, களிப்பும் உண்டு\nநிலவில் மேடும் உண்டு, பள்ளங்களும் உண்டு\nநிலவை நேசித்து, நிலவு முகம் வாடாமல்\nநிலவின் நண்பனாய், நெருங்கிய தோழனாய்\nநிலவைப் பேணி, போற்றி,பகிர்ந்து, பணிந்து\nநிலவுள்ள வரை, நிலமுள்ள வரை\nஇல்லற வாழ்வில் எப்பொழுதும் எல்லாமும் பெற்று இனிதே நீடூழுவாழ என் இதயங்கனிந்த நல்லாசிகள்.\nமன்னித்துக் கொள்ளுங்கள். அனைவருக்கும் தனித்தனியாக பதிலளிக்க விருப்பம்தான். ஆனால் நேரமின்மையால் இயலவில்லை.\nவாழ்த்திய அனைவருக்கும் என் அன்பான நன்றியினைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஇனிய திருமண வாழ்த்துக்கள் ..\nஇனிய திருமண வாழ்த்துக்கள் ..\nஇனிய இல்வாழ்வுக்கு வாழ்த்துக்கள் நண்பரே \nநிலவு நன்பா \"வம்பா\" ஒரே வாழ்க்கைப்பாதையில் சேர்ந்து பயனிக்கும் இரண்டு உள்ளங்களுக்கும் என் வாழ்த்துக்கள்... திருமண வாழ்த்துக்கள்.\nநம்ம பெரிய ஞானி (ஞானவெட்டியான்)\nவாழ்த்து வந்துடுச்சு போலிருக்கே :-)\nவாழ்த்துக்கள் நிலவு நண்பரே. சென்னையில் ஏதேனும் வரவேற்பு நிகழ்ச்சி உண்டா\nஇன்று போல் என்றும் வாழ்த்துக்கள்\nரசிகவ் ஞானியார் & ஜகான்\nஒருவரில் ஒருவர் அன்பு கொண்டு\nவரும் சுகத்திலும் துயரிலும் பங்கு கொண்டு\nபின்னுட்டமிட்டு வாழ்த்திய அனைத்து நல்ல இதயங்களுக்கும் நன்றி...\nஎன்னடா நிலவு நண்பனுக்கு வாழ்த்து சொன்னால் இவன் நன்றி சொல்கிறானே என்று பார்கின்றீர்களா..\nரசிகவ் புதுமாப்பிள்ளை so கொஞ்சம் busy ,மாப்பிளை தோழன் தான் வந்தவர்களை வரவேற்க வேண்டும் எனவே தான் நான் உங்களை வரவேற்கிறேன்,\nஎன் வலைப்பூ நண்பன் ரசிகவ் ஞானியாரின் திருமணத்திற்க்கு வாழ்த்து (பின்னூட்டம்)அனுப்பிய பின்வரும் வலைப்பூ நண்பர்கலுக்கு என் நன்றி...\nமற்றும் பெயர் தெரியாத அந்த இரண்டு anonymous க்கும் நன்றி....\nஇனிய திருமண வாழ்த்துக்கள் நண்பரே.\nதிருமணம் ஆகிவிட்டது என எங்களையெல்லாம் கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்.\nஓ நிலவுக்கு சிறையா. ம்...வாழ்த்துக்கள். ஓ போன வருடமா. 2 யூiலாய. சரி சரி பிந்திய வாழ்த்தக்கள்.என்Nhய்.\nஓ நிலவுக்கு சிறையா. ம்...வாழ்த்துக்கள். ஓ போன வருடமா. 2 யூiலாய. சரி சரி பிந்திய வாழ்த்தக்கள்.என்Nhய்.\nஓ நிலவுக்கு சிறையா. ம்...வாழ்த்துக்கள். ஓ போன வருடமா. 2 யூiலாய. சரி சரி பிந்திய வாழ்த்தக்கள்.என்Nhய். //\nதாமதமாய் வாழ்த்துக்கள் வந்தாலும் பரவாயில்லை..ஞாபகம் வைத்து வாழ்த்தியதற்கு நன்றி நளாயினி..\nஇனிய திருமண வாழ்த்துக்கள் நண்பரே.\nதிருமணம் ஆகிவிட்டது என எங்களையெல்லாம் கவனிக்காமல் விட்டு விடாதீர்கள்.\nஎங்களுக்கும் நேரம் ஒதுக்குங்கள். //\n//என் வலைப்பூ நண்பன் ரசிகவ் ஞானியாரின் திருமணத்திற்க்கு வாழ்த்து (பின்னூட்டம்)அனுப்பிய பின்வரும் வலைப்பூ நண்பர்கலுக்கு என் நன்றி...//\nஎன்னுடைய சார்பில் அனைவருக்கும் நன்றி தெரிவித்த மாப்பிள்ளைத் தோழன் உங்கள் நண்பனுக்கு ந��்றி நன்றி நன்றி\nகுடும்பஸ்தன் ஆகிவிட்டால் கவிதைகள் எழுதுவதற்கு நேரம் கிடைக்காது. உங்கள் கவிச் சேவையை மறக்காமல் தொடரவும்.\nGnaniyar @ நிலவு நண்பன்\nநான் ஹீரோவா.. இல்லை காமெடியனா.. என்று எனக்கு சொல்லத் தெரியவில்லை. ஆனால் என்னால் தைரியமாக சொல்லமுடியும்நான் வில்லனல்ல நான் காயப்பட்டால் கவிதை எழுதுவேன் - கவிதை எழுதியும் காயப்பட்டிருக்கிறேன். என்னையையும் சுற்றியுள்ளவர்களையும் மகிழ்ச்சிபடுத்துவதே என் தலையாய பணி\nஅன்புடன் வலைப்பதிவு நண்பர்களுக்கு புன்னகை - சோகம் - கிண்டல் - நிகழ்வுகள் - கவிதைகள் - அனுபவங்கள் என்று எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்ட நி...\nஅனைவருக்கும் இந்த செப்டம்பர் 5 ல் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். வாழ்வில் ஒவ்வொரு மனிதனின் வெற்றிப்படிகளில் ஏதா...\n( சமீபத்தில் இறந்து போன தனது தந்தைக்காக \"ஒரு கவிதை எழுதி தரமுடியுமா\" என்று கேட்ட எனது நண்பர் கண்ணனுக்காக ) கந்தசார்.. கந்தன் ...\nவரதட்சணை பிச்சை எடுப்பது குற்றமென்று அறிவித்துவிட்டால் குற்றவாளிகளாய் மாப்பிள்ளைகள்தான் நிறைய மாட்டக்கூடும்\nமனைவிக்கு துரோகம் செய்யும் சில NRI-க்கள்\nதலைப்பை பார்த்தவுடன் யாருக்கேனும் மனம் உறுத்தத் தொடங்குகிறதா.. ஆம் அவர்களைப்பற்றித்தான் நான் குறிப்பிடுகின்றேன். இது சம்பந்தமாக நான் ஏற்...\nபிரிவுகளின் காயங்களில்... பக்குவப்பட்டு, பிரிவோம் எனத்தெரிந்தே பழகுவதால்... வலிப்பதில்லை எந்தப் பிரிவும் காதல் பிரிவைத் தவிர... - ...\nஒரு சிறிய காதல் சோக கதை\n( எனது நண்பர் அனுப்பிய நான் ரசித்த சிறிய சோகமான காதல் கதையை இங்கு பதிவிடுகின்றேன். ) தான் குருடாகிப்போனதால் தன்னையே வெறுக்கும் ஒரு கண்தெரி...\nஎய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வுகள் இப்பொழுதெல்லாம் மிகவும் குறைந்து விட்டன..நேற்றுதான் நண்பனிடமிருந்து இந்த மின்னஞ்சல் வந்தது. படித்துவிட்டு ரொ...\nஇருப்பவனுக்கோ வந்துவிட ஆசை வந்தவனுக்கோ சென்று விட ஆசை இதோ அயல்தேசத்து ஏழைகளின் .. கண்ணீர் அழைப்பிதழ் \n- கவிதை என் பாதிப்புகளின் .. பாஞ்சாலிசபதம் கோபத்தின் .. குண்டலகேசி என் அழுகையின் வார்த்தை வடிவ .. அர்த்தங்கள் அதிகார மீறல்... உரிமை...\nமிகவும் சூடான பதிவு (1)\nமனைவிக்கு துரோகம் செய்யும் சில NRI-க்கள்\nஒரு சிறிய காதல் சோக கதை\nஎன் இனிய தபால்காரிக்கு .....\nஒரு அழகிய பெண்ணி��் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/details_others.asp?id=1413&lang=ot", "date_download": "2018-04-21T19:21:46Z", "digest": "sha1:WJPWOAQCVAPQ4BPA6C6PTP7C7NQ5DMEI", "length": 13380, "nlines": 99, "source_domain": "www.dinamalar.com", "title": "NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news | Indians abroad | nri worldwide | NRI India News | Indian Cultural Celebrations - Ulaga Tamilar Seithikal", "raw_content": "\nமயூர் விகாரில் வழி அனுப்பும் நிகழ்வு\nடில்லி மயூர் விஹார் பகுதி 1, 1970-80 களில் தமிழர்கள் அதிகம் குடியேறிய பகுதி. டில்லியில் கரோல் பாக், பின்னர் ராமகிருஷ்ணபுரம் தமிழர்களின் அடையாளமாக இருந்த காலம் மாறி டில்லி மாநகரம் விரிவடைந்திட மக்களும் இடம் பெயர்ந்து அடுக்கு மாடி கட்டிடங்களில் குடியேறினார்கள். கிழக்கு டில்லியில் மயூர் விஹார் பகுதி ஒன்று முதலில் ஏற்பட்டது. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பதற்கு ஏற்ப மக்கள் நலம் வேண்டி அங்கு பிள்ளையார் கோவில் மக்கள் முயற்சியால் கட்டப்பட்டது. கோவில் என்பது மதம் சார்ந்த இடம் என்பதை தாண்டி மக்கள் கூடி பிரார்த்தனை செய்யவும், பல சமூகநல .ஆன்மிக, கலாசார செயல்கள் நடைபெறவும் பொது இடமாக ஏற்கப்படுகிறது.\nஅப்படியாக ஸ்ரீ சுப சித்தி விநாயகர் கோவில் உருவாக பல நல்ல உள்ளங்களின் உதவியோடு தன்னை இணைத்துக்கொண்டு சுமார் இருபத்தைந்து வருடங்கள் தன் வாழ்நாளின் பெரும் பகுதியை ஆன்மிக பணிக்காக அர்ப்பணித்தவர் பாலசுப்ரமணியம். பொதுப்பணியில் ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பும் மகத்துவப்பூர்வமானது . கோவில் எழும்பியவுடன் அதனில் நித்யப்பணிகள் முக்கியமானவை. தனது அலுவலக பணியில் இருந்து விருப்பு ஓய்வு எடுத்துக்கொண்டு கோவில் பணிக்காக தன்னை முழுவதும் ஈடுபடுத்திக்கொண்டு பணியாற்றியவர் பாலசுப்ரமணியம்.\nகாலம் ஓடிட தனது முதுமை காலத்தை தமிழ் நாட்டில் உறவுகளுடன் அருகில் இருக்க விருப்பம் கொண்டார். அவரது ஆன்மிக பணியை, தன்னலமற்ற சேவையை நினைவு கூர்ந்து அவரை வாழ்த்தி வழியனுப்ப தலைநகரில் அன்பர்கள் விழா ஏற்பாடு செய்திருந்தனர். ராகவ சாஸ்திரிகளின் வேத கோஷத்தோடு தொடங்கி, அவருடன் பல நிலைகளில் பணியாற்றிய கோபாலகிருஷ்ணன், நாராயண சுவாமி, சந்திரசேகர், சீதாராமன் ஆகியோர் அவரின் பணிகளால் கோவில் வளர்ந்த விதத்தை நினைவுகூர்ந்தார்கள். தற்போது வெளி மாநிலத்தில் வசிக்கும் வெங்கடாச்சலம் எழுதி அனுப்பிய செய்தி வாசிக்கப்பட்டது. பாலசுப்ரமணியத்த��ன் துணைவியார் குரு க்ருபா என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் சங்கீத பணியாற்றி வந்தார். அவரிடம் பயின்ற மகளிர் சார்பாக ராதிகா சந்திரசேகர் வாழ்த்துரை வாசித்தார்.\n- நமது செய்தியாளர் மீனா வெங்கி\nதலைநகரில் பங்குனி உத்திர விழா\nடில்லியில் 7 வது புராண்டரதசா தியாகராஜா இசை திருவிழா\nடில்லியில் உலக அமைதிக்காக பிரார்த்தனை\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nநவி மும்பை தமிழ் சங்கத்தில் மகளிர் தின விழா\nநவி மும்பை தமிழ் சங்கத்தில் மகளிர் தின விழா...\nதாராவியில் கேஸ் விழிப்புணர்வு முகாம்\nதாராவியில் கேஸ் விழிப்புணர்வு முகாம்...\nதவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ரத்த தானம் முகாம்\nதவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ரத்த தானம் முகாம்...\nமும்பை தாராவி இந்திராநகரில் பிரயாஸ் மகிளா மண்டல் குடியரசு தினம்\nமும்பை தாராவி இந்திராநகரில் பிரயாஸ் மகிளா மண்டல் குடியரசு தினம்...\nசிங்கப்பூரில் இந்திய முஸ்லிம் பேரவை விழா\nமலேஷியாவில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்\nஹாங்காங்கில் பங்குனி உத்திர விழா\nகுவைத்தில் மகளிர் தின கொண்டாட்டம்\nசென்னையில் டீசல் விலை உச்சம்\nகுவைத்தில் மகளிர் தின கொண்டாட்டம் ...\nடிவிலியர்ஸ் விளாசல்: பெங்களூரு வெற்றி\nடி.எஸ்.பி. மண்டை உடைப்பு : 3 பேர் கைது\nவைகோ மீது சரமாரி கல்வீச்சு\nகோவிலில் குழந்தைக்கு பாலியல் தொல்லை\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/122111-vijayasarathy-rewinds-his-experiences-of-suntv-on-its-25th-anniversary.html", "date_download": "2018-04-21T18:58:07Z", "digest": "sha1:XFALQYYOOY6O7XBOJNDOH4PDB7VNH3VY", "length": 32612, "nlines": 391, "source_domain": "cinema.vikatan.com", "title": "“இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையா நிகழ்ச்சிக்காக வெளிநாடு போனது நாங்கதான்!” #25YearsOfSunTV | vijayasarathy rewinds his experiences of suntv on its 25th anniversary", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n“இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையா நிகழ்ச்சிக்காக வெளிநாடு போனது நாங்கதான்\nஒரு வீட்டுக்குள்ளேயே சுற்றிச்சுற்றி எடுக்கப்படும் ஒரு மணிநேர நாடகம், எதிரெதிரே அமர்ந்து பேசிக்கொண்டே இருக்கும் நேர்காணல்கள்... இப்படி குறிப்பிட்ட வடிவத்தில் வட்டமடித்துக்கொண்டு இருந்த நிகழ்ச்சிகளை மாற்றியதிலும் டிவி பார்க்கும் அனுபவத்தில் மாற்றங்களைப் புகுத்தியதிலும் சன் டிவிக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. புது நிகழ்ச்சிகள், `இந்தியத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக’ என்று ஒளிபரப்பிய புதிய திரைப்படங்கள், பரபர தொடர்கள், விறுவிறு செய்திகள்... என்று சன் டிவியின் வரவு நம் அன்றாட நிகழ்வையே மாற்றியமைத்தது என்றால் அது மிகையல்ல.\nஇப்படித் தமிழர்களின் வாழ்வோடு இரண்டரக் கலந்துவிட்ட சன் டிவி நாளை (ஏப்ரல் 14) தமிழ்ப் புத்தாண்டு நாளில் தன் 25வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. இந்தக் கால் நூற்றாண்டு பயணத்தில் அது அழுந்தப் பதித்த முக்கியமான 25 நிகழ்ச்சிகளைப் பற்றி அதனுடன் தொடர்புடையவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள்.\nமுதலில் `நீங்கள் கேட்ட பாடல்கள்’ விஜயசாரதி. வாரம் ஒரு வெளியூர், வெளிநாடு என���று சுற்றிக்காட்டி, அந்த இடங்களின் சிறப்புகளைப் பட்டியலிட்டு, அங்கிருக்கும் குடும்பங்களைச் சந்தித்து, அவர்களைப் பற்றி பேசவைத்து, அவர்கள் கேட்கும் பாடல்களை ஒளிபரப்புவதே இந்த நிகழ்ச்சியின் கான்செப்ட். அதுவும் பின்னால் நடந்தபடி அந்த ஊரைப்பற்றி விஜயசாரதி தம்கட்டி பேசும்போது நாமும் அவருடன் சேர்ந்து அந்த ஊரைச் சுற்றிப்பார்த்த உணர்வு நமக்குள் ஏற்படும்.\nவந்திருக்கும் குடும்பத்தினர் ஒவ்வொருவரிடமும், ‘உங்க பேர் என்ன, நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க, உங்களுக்குத் திருமணமாகி எத்தனை வருஷமாகுது, திருமணத்துக்குப் பிறகு பார்த்த முதல் படம் எது இத்தனை வருஷத்தில் இந்த ஊர் மாறியிருக்குனு நினைக்கிறீங்களா...’ என்று விஜயசாரதி அடுக்கும் கேள்விகளுக்கு.. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் குடும்பத்தினர் பதில் சொல்வார்கள். அப்போது நிகழ்ச்சியைப் பார்க்கும் நேயர்களும் விஜயசாரதியின் கேள்விக்கான தங்களுடைய பதில்களையும் மனதுக்குள்ளேயே ஓட்டிப்பார்த்துக்கொள்வார்கள். ‘ஏம்மா, கல்யாணத்துக்குப் பிறகு நாம பார்த்த முதல் படம் எதும்மா இத்தனை வருஷத்தில் இந்த ஊர் மாறியிருக்குனு நினைக்கிறீங்களா...’ என்று விஜயசாரதி அடுக்கும் கேள்விகளுக்கு.. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் குடும்பத்தினர் பதில் சொல்வார்கள். அப்போது நிகழ்ச்சியைப் பார்க்கும் நேயர்களும் விஜயசாரதியின் கேள்விக்கான தங்களுடைய பதில்களையும் மனதுக்குள்ளேயே ஓட்டிப்பார்த்துக்கொள்வார்கள். ‘ஏம்மா, கல்யாணத்துக்குப் பிறகு நாம பார்த்த முதல் படம் எதும்மா’ என்று பரிமாறும் அனுபவங்கள் மூலம் ‘நீங்கள் கேட்ட பாடல்’ நிகழ்ச்சி தமிழ்க் குடும்பங்களுக்கான ரீவைண்ட் போல இருந்தது.\n`நீங்கள் கேட்ட பாடல்கள்’ அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் விஜயசாரதி.\n`` `நீங்கள் கேட்ட பாடல்' நிகழ்ச்சியை முதலில் தொகுத்து வழங்கியது விஜய ஆதிராஜ். அப்ப நான் `விடாது கறுப்பு’ தொடரில் நடிச்சுட்டு இருந்தேன். என்னுடன் நடிச்சுட்டு இருந்த தேவதர்ஷினி செட்ல லொடலொடனு பேசுற என்னைப்பார்த்து, ‘நீ ஷோ ஆங்கரிங் பண்ண முயற்சி பண்ணேன்’னு சொன்னாங்க. அப்ப அவங்க சன் டிவியில் `திரைக் கொண்டாட்டம்'னு ஒரு நிகழ்ச்சி பண்ணிட்டு இருந்தாங்க.\nபிறகு நானும் ஆங்கரிங் ஆடிஷனுக்குப் போனேன். ஒரு டிராவல் ஷோவுக்கு ஆங்கர் பண்றமாதிரி பேசச் சொன்னாங்க. `இந்த வாரம் நாம ஊட்டிக்கு வந்திருக்கிறோம். வாங்கப் போகலாம்’னு கேமிராவைக் கைப்பிடிச்சு கூட்டிட்டு போற மாதிரி செஞ்சேன். நான் அப்படி லைவ்லியா பண்ணினது எங்க பாஸுக்குப் பிடிச்சுப்போச்சு. அப்படித்தான் `நீங்கள் கேட்டப் பாடல்' நிகழ்ச்சிக்கு வந்தேன்.\nதமிழில் ஆரம்பிக்கப்பட்ட முதல் டிராவல் ஷோ `நீங்கள் கேட்ட பாடல்'தான். நான் தொகுத்து வழங்க ஆரம்பிச்ச அந்த நிகழ்ச்சு 11 வருஷம் போச்சு. அந்த நிகழ்ச்சி அதுவரை 580 எபிசோடுகளுக்கும் மேல முடிச்சிருந்தோம். வாரம் ஒரு ஊர்னு இந்தியாவுல பிரபலமான பல இடங்களுக்குப் போயிருக்கோம். பிறகு வெளிநாடுகளுக்கும் போனோம். அப்படி இதுவரை 13 நாடுகளை நம் நேயர்களுக்குச் சுத்திக்காட்டியிருக்கோம். இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக ஒரு டிராவலா ஷோவுக்காக வெளிநாடு போனது நாங்கதான்.\nஎந்த ஊருக்குப் போறோம்னு முன்னாடியே திட்டமிட்டுடுவோம். இப்ப கூகுளை தட்டினா கொட்டுறமாதிரி அப்ப எந்த வசதிகளும் கிடையாது. முதல்ல அந்த ஊர் பற்றின விவரங்களை சன் டிவி நிருபர்களிடமிருந்து வாங்குவோம். பிறகு அந்த ஊர் பற்றின புத்தகங்களையும் வாசிப்போம். மேலும் சம்பந்தப்பட்ட ஊரைச்சேர்ந்தவங்கள்ட்ட பேசி அதை ஊர்ஜிதப்படுத்திப்போம்.\nஅப்படிதான் ஒருமுறை மகாபலிபுரம் அர்ஜுனன் தபசு பாறையில் ஒரு தாய் மான், குட்டி மான் இருக்கும். அதைப்பற்றிப் பேசிக்கிட்டு இருக்கும்போது, அந்தப்பக்கமா வந்த ரிக்‌ஷாக்காரர், ‘இதை இந்திராகாந்தி அம்மா வந்து பார்த்துட்டு இந்த இரண்டு மான்களையும் பத்து ரூபாய் நோட்டில் இடம்பெறச்செஞ்சாங்க’னு சொன்னார். பிறகு அது உண்மையானு செக் பண்ணிட்டு அதை நிகழ்ச்சியிலும் சேர்த்தோம்.\nஇப்படிப் பண்ணின எல்லா எபிசோடுகளும் எனக்குப் பிடித்தவைதாம். ஆனாலும், அந்தமான் தீவுல இருக்குற பாலதாங்ஸ் தீவுல மக்ரோன்ஸ் மாதிரி சில குன்றுகள் இருக்கு. அதன் மேல ஏறி குதிச்சுட்டு இருந்தேன். அப்ப அதிலிருந்து ஆவி பறக்க ஒருவகையான திரவம் வெளியே வந்தது. அதில் சல்ஃபர் வாடை வந்தது. ‘இதை அரசாங்கத்தைச் சேர்ந்த புவியியலாளர்கள் கவனிக்க வேண்டும்’னு நிகழ்ச்சியிலேயே சொன்னேன். பிறகு இயக்குநர் நாகா அதைப்பற்றி சொல்லும்போது, ``அது பூமியின் டெக்டானிக் பிளேட்ஸின் அசைவுகள்\"னு சொன்னார். பிறகு கொஞ்ச நாளில் சுனாமி வந்தது. அது மறக்கமுடியாத எபிசோட்.\nஇப்பவும் நான் சன டிவியில்தான் இருக்கேன். சுட்டி டிவி சேனலை நிர்வகிக்கிறேன். நான் ‘நீங்கள் கேட்ட பாடல்கள்’ ஷோவை விட்டு 10 வருஷங்களுக்கும் மேல ஆச்சு. ஆனா இன்றைக்கும் என்னை எல்லாருக்கும் தெறியுதுன்னா, அதுக்கு சன் டிவியும் 'நீங்கள் கேட்ட பாடல்' குழுவும்தான் காரணம். அவங்களுக்கு நன்றி” என்கிறவரிடம், “அதே ஷோவை இப்ப யார் தொகுத்து வழங்கினா நல்லா இருக்கும்னு நினைக்கிறீங்க\n“இதை கர்வமாவே சொல்லுவேன். நான் நல்ல உச்சரிப்போட தமிழைப் பிழையில்லாம சுத்தமாப் பேசுவேன். இதை இந்தியா தாண்டியும் வெளிநாட்டு வாழ் தமிழர்கள் ஏகப்பட்ட பேர் பாராட்டியிருக்காங்க. அப்படி நல்ல தமிழ் உச்சரிப்பும் புத்தக வாசிப்பும் உள்ள ஒருத்தர் கிடைச்சா அவங்களைத் தொகுத்து வழங்கச் சொல்லலாம். அப்படி யாராவது இருக்கங்களா பாஸ்\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n'நீங்கள் கேட்ட பாடல்' விஜயசாரதி, ‘சைத்தான்’ ஆட்டோ டிரைவர் ஆனது எப்படி\n'நீங்கள் கேட்ட பாடல்' விஜயசாரதியை ஞாபகம் இருக்கிறதா ஊர் ஊராக தொலைக்காட்சி நேயர்களை சந்தித்து அவங்களுக்கு விருப்பமான பாடல் கேட்டு தொகுத்து வழங்கியவர். sun tv achor vijay sarathy interview\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பா வேற என்னலாம் நடந்திருக்குனு தெரிஞ்சுக்கலாமா\n``ஆர்யாவுக்குக் கல்யாணம் நடக்கலாம், நடக்காமலும் போகலாம்\" - `எங்க வீட்டு மாப்பிள்ளை'யில் என்ன நடக்கிறது\n`சீரியல்களில் தொடரும் பிரச்னை' – சின்னத்திரை இயக்குநர்களுக்கு விஷால் கொடுத்த அட்வைஸ்\n“நீ சிங்கா இருக்கலாம், போட்டினு வந்துட்டா நான் சிங்கம்” ‘சரிகமப’ ‘ராக் ஸ்டார்’ ரமணியம்மாள்\n''முன்னாடி குண்டா இருந்தேன்.. இப்போ ஒல்லியாகிட்டேன்..' - சீரியல் பேஃம் மஞ்சரி\nஐ.பி.எல் கிரிக்கெட்டால் எங்களுக்கு தொல்லைதான் - சின்னத்திரை இயக்குநர்கள் குமுறல்\nபிரபுதேவாவை ஹீரோவா பார்த்திருப்பீங்க... வில்லனா பார்த்ததில்லையே..\n\"முதல்பாதி தரமான சம்பவம்; இரண்டாம் பாதி தாறுமாறு சம்பவம்\" - 'கம்மார சம்பவம்' படம் எப்படி\n\"ரெண்டாவது படத்தை சஸ்பென்ஸா முடிச்சிட்டேன்; இது மூணாவது படம்\" - 'மூடர்கூடம்' நவீன்\n'' ‘கில்லி’ல நல்லா நடிச்சேன்... இப்போ பிசினஸ் பண்றேன்\n``அலறவிடும் டி.ஆரின் ஒருதலைக்காதல் கதை, 'அழகு' சீரியலின் அடுத���த டுவிஸ்ட்\" - ஷூட்டிங்ல மீட்டிங் - 5\nகள்ள மௌனத்தைக் கலைப்பீர்களா மோடி\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 20\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nஇந்திய வரலாற்றில் முதன் முறையாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி நீக்க தீர்மானம்\nநிர்மலா தேவி எப்படியெல்லாம் மூளைச் சலவை செய்வார்- விசாரணையில் அதிர்ச்சித் தகவல்\nநிர்மலா தேவி விவகாரம்... காமராஜர் பல்கலை. பேராசிரியர்களின் 10 கோரிக்கைகள்\nமின்னல் வேகத்தில் காலியாகும் ரெட்மி நோட்5 ப்ரோ... வேறு என்ன மொபைல் வாங்கலாம்\n 24 மணி நேர கண்காணிப்பில் காடுவெட்டி குரு\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nசமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கியப் பிரச்னையில்,கருத்துக் கூறுவதாக நினைத்து நீங்கள் இருவரும் வெளிப்படுத்திய வார்த்தைகள், மிக மலிவானவை. கண்டனத்துக்கு உரியவை.\nஒரு சின்ன பிளாஸ்டிக் ஸ்ட்ரா என்ன செய்யும் பிரிட்டன் அரசையே கதிகலங்கச் செய்யும்\nபிரிட்டனில் ஒவ்வொரு வருடமும் சுமார் 8.5 பில்லியன் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப்படுவதாகக் கடல் பாதுகாப்புச் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.\nமொழியையும் உணர்வையும் எழுத்தின் உயிராகக் கருதிய லா.ச.ரா... கதை சொல்லிகளின் கதை பாகம் 20\n``உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் `நெருப்பு' என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” - லா.ச.ராமாமிர்தம். கதை...\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். ��ிர்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/tops/top-10-mandarin-collar+tops-price-list.html", "date_download": "2018-04-21T19:25:42Z", "digest": "sha1:S3OBJMMLGH4Y6HWKDICWLTJQJJCVD2KU", "length": 16865, "nlines": 366, "source_domain": "www.pricedekho.com", "title": "Indiaஉள்ளசிறந்த 10 மாண்டரின் காலர் டாப்ஸ் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nTop 10 மாண்டரின் காலர் டாப்ஸ் India விலை\nசிறந்த 10 மாண்டரின் காலர் டாப்ஸ்\nகாட்சி சிறந்த 10 மாண்டரின் காலர் டாப்ஸ் India என இல் 22 Apr 2018. இந்த பட்டியலில் சமீபத்திய ஆன்லைன் போக்குகள் மற்றும் எங்கள் விரிவான ஆராய்ச்சி படி தொகுக்கப்படுகிறது. இந்த பொருட்கள் மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் படித்து உங்கள் நண்பர்களுடன் சிறந்த விலை பகிர்ந்து. சிறந்த 10 தயாரிப்பு பட்டியலில் India சந்தையில் பிரபலமான தயாரிப்புகள் தெரிந்து கொள்ள ஒரு சிறந்த வழியாகும். சிறந்த போக்கு மாண்டரின் காலர் டாப்ஸ் India உள்ள D முஸ் பய ட்ரேஸ்பெர்ரி காசுல பிலால் ஸ்லீவ் சொல்லிட வோமேன் S டாப் SKUPDbw1KG Rs. 659 விலை உள���ளது. விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nபேளா ரஸ் 3 500\nசிறந்த 10மாண்டரின் காலர் டாப்ஸ்\nகோலாஸ் கொடூர காசுல சோர்ட் ஸ்லீவ் சொல்லிட வோமேன் S டாப்\nஅலிபி காசுல ஸ்லீவ்ல்ஸ் சொல்லிட வோமேன் S டாப்\nட்ரெண்ட௧௮ காசுல 3 4 ஸ்லீவ் பிரிண்டெட் வோமேன் S டாப்\nடோக்கியோ டல்கிஸ் காசுல பிலால் ஸ்லீவ் பிரிண்டெட் வோமேன் S டாப்\nடோக்கியோ டல்கிஸ் காசுல ஸ்லீவ்ல்ஸ் பிரிண்டெட் வோமேன் S டாப்\nட்ரெண்ட௧௮ காசுல 3 4 ஸ்லீவ் பிரிண்டெட் வோமேன் S டாப்\nத்ரோஹர் காசுல 3 4 ஸ்லீவ் சொல்லிட வோமேன் S டாப்\nபுருஷ் பார்ட்டி ரோல் up ஸ்லீவ் சொல்லிட வோமேன் S டாப்\nபெலின்டா காசுல பார்ட்டி லௌங்கே வெளிர் ரோல் up ஸ்லீவ் சொல்லிட வோமேன் ஸ் டாப்\nஎப்பமே காசுல சோர்ட் ஸ்லீவ் சொல்லிட வோமேன் S டாப்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2016/07/priyanka-chopra-brother-drug-case/", "date_download": "2018-04-21T19:31:48Z", "digest": "sha1:WMJ3KEBGJAH6T2VUPR7CXRHL2LM3AZDH", "length": 6028, "nlines": 74, "source_domain": "hellotamilcinema.com", "title": "போதைப்பொருள் வழக்கில் சிக்கும் ப்ரியங்காவின் சகோதரர். | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / மேலும் / பாலிஹாலி வுட் / போதைப்பொருள் வழக்கில் சிக்கும் ப்ரியங்காவின் சகோதரர்.\nபோதைப்பொருள் வழக்கில் சிக்கும் ப்ரியங்காவின் சகோதரர்.\nநடிகை ப்ரியங்கா சோப்ரா, தற்போது ஹாலிவுட்டில் பிஸியாக நடித்து வருகிறார். இந்திய அரசின் சமாதான தூதர் ரேஞ்சுக்கு வளர்ந்திருக்கும் ப்ரியங்காவுக்கு சித்தார்த் சோப்ரா என்ற சகோதரர் உள்ளார்.\nஇவர் புனேயில் தனியார் விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு போதைபொருள் விற்பனை செய்வதாக வந்த தகவலையடுத்து சமீபத்தில் இந்த விடுதியில் அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். அப்போது அந்த விடுதியில் போதை பொருள் விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.\nஇதையடுத்து அந்த விடுதியின் உரிமையாளரான சித்தார்த் மற்றும் விடுதி மேலாளர் ஆகியோர் மீது போதை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் ரெய்டு நடத்திய சமயம் சித்தார்த் இந்தியாவில் இல்லை, அவர் ப்ரியங்காவுடன் நியூயார்க்கில் இருப்பது தெரியவந்தது. சித்தார்த் இந்தியா வந்தவுடன் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட இருக்கிறது.\nமல்லையா மாதிரி எஸ்கேப் ஆகுங்க சித்தார்த் \nடார்க் நைட் ரைஸஸ்(Dark Knight Rises) பட ஓப்பனிங் ஷோ விபரீதம் – 12 பேர் சுட்டுக் கொலை\nஅரவிந்த் கேஜ்ரிவாலுக்குப் பிடித்த ‘ரமணா’\nவருகிறது வால்ட் டிஸ்னியின் ஸ்டார் வார்ஸ் – 7\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nபடப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த ‘தொட்ரா’ படக்குழு…\nஐநா மனிதஉரிமைகள் பேரவை அறிக்கை – மகிந்தவிற்கு அபாய அறிவிப்பு \nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/category/movie-reviews/page/2/", "date_download": "2018-04-21T19:38:14Z", "digest": "sha1:2QLK5DVMWEHLWF3XLRTUVBGQESNG4ZIB", "length": 6061, "nlines": 90, "source_domain": "hellotamilcinema.com", "title": "விமர்சனம் | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா | Page 2", "raw_content": "\nசில படங்கள் கதை விவாத லெவலிலேயே சுமாராக வந்தால் போதும் …\nMarch 12, 2016 | செய்திகள், விமர்சனம்\n‘த்தா என்னடா இந்தாளு இப்டி எடுத்து வச்சுருக்கான்’ -விசாரணை\n‘த்த என்னடா இந்தாளு இப்டி எடுத்து வச்சுருக்கான்’ – …\nFebruary 6, 2016 | செய்திகள், விமர்சனம்\nவிமர்சனம் `இஞ்சி இடுப்பழகி` நல்லா ராவுறாரு பிரகாஷ் ராவுகாரு…\nஅட்டகாசமாய் நடிக்க,ஹீரோவின் உதடுகளைக் கடிக்க, எவ்வளவு …\nதூங்காவனம் இன்னொரு குருதிப் புனல்.\n2011-ல் ஃப்ரெஞ்ச் மொழியில், ஃப்ரெடெரிக் ஜார்டின் இயக்கத்தில் …\nவிமர்சனம் `ஓம் சாந்தி ஓம்` வெரி ஷேம் சாந்தி ஷேம்…\nவர வர சின்னப்படங்களுக்கெல்லாம் ஏன் சார் விமர்சனம் …\n‘நானும் ரவுடிதான்’ தம்பியை நம்பி வண்டியில ஏத்தலாம்.\nசிம்பு, வரலட்சுமி ஜோடி சேர்ந்த `போடா போடி` என்கிற மரண …\nபாயும் புலி – விமர்சனம்.\n’பாண்டியநாடு’ தந்த வெற்றிக்களிப்பில் மீண்டும் மதுரை …\nதனி ஒருவன் – விமர்சனம்\nரீமேக் ராஜாக்களாக இருந்த ஜெயம் ராஜாவும், அவரது தம்பி ஜெயம் …\n`நீரின்றி அமையாது இவ்வுலகு` என்பதை படிக்கிற காலத்தில் …\nபாலாவின் `பி` ஸ்டுடியோஸ் தயாரிக்க `களவாணி` சற்குணம் …\nபக்கம் 2 வது 13 மொத்தம்«பக்கம் 1பக்கம் 2பக்கம் 3பக்கம் 4பக்கம் 5...பக்கம் 10...»கடைசி »\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nபடப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த ‘தொட்ரா’ படக்குழு…\nஐநா மனிதஉரிமைகள் பேரவை அறிக்கை – மகிந்தவிற்கு அபாய அறிவிப்பு \nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2016_07_01_archive.html", "date_download": "2018-04-21T19:20:11Z", "digest": "sha1:SG5STD5EPLHJZVK7NUXGFCAVZQOND7FA", "length": 73545, "nlines": 882, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: July 2016", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nவட கிழக்கு மாநிலங்களுக்கு சுற்றுலா செல்பவர்கள் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் போட்டோ எடுத்துக் கொண்டு வருவார்கள். ஆனால் எங்கள் மதுரைக் கோட்டத் தோழரும் முன்னணி எழுத்தாளருமான தோழர் ச.சுப்பாராவ், அம்மாநிலங்களின் சிறந்த சிறுகதைகளைத் தொகுத்து அவற்றை தமிழாக்கமும் செய்துள்ளார். அதுதான் லைபாக்லை ஆண்ட்டி.\nவட கிழக்கு மாநில மக்களின் பிரச்சினைகளை, அவர்கள் மனதில் உருவான அவ நம்பிக்கைகளை, பதட்டம் நிறைந்த அவர்களின் வாழ்க்கையை இச்சிறுகதைத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் ரத்தமும் சதையுமாக கண் முன்னே நிறுத்துகிறது. “அதிகமாக பேசப் படாத நூல்” என்று தோழர் ச.சுப்பாராவ், தனது ஆதங்கத்தை முக நூலில் வெளிப்படுத்தியிருந்தார். அது நியாயமான ஆதங்கமே. நமக்கு அவ்வளவாக அறிமுகமில்லாத பகுதியின் மக்களைப் பற்றிய இந்நூல் கொண்டாடப்பட வேண்டிய ஒன்று. அது நடக்காதது வருத்தமே. தோழர் ச.சுப்பாராவிற்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.\nபதினான்கு சிறுகதைகள் கொண்ட இத்தொகுப்பிலிருந்து ஆறு கதைகள் பற்றி மட்டுமே நான் அறிமுகம் செய்துள்ளேன். நீங்கள் வாங்கி முழுமையாக படித்தால் மட்டுமே உங்களால் வாசிப்பனுபவத்தை பெற முடியும்.\n“நாங்க்தூம்ப���ம் குஞ்சமோகன்சிங்” என்ற சாகித்ய அகாடெமி விருது பெற்ற இளம் எழுத்தாளரால் மணிப்புரி மொழியில் எழுதப்பட்ட “பிறந்த மண்” என்ற சிறுகதை தாங்கள் பிறந்த மண்ணிலிருந்து அரசியல் காரணமாக புலம் பெயர வேண்டியுள்ள ஒரு குடும்பத்தின் வலியை அழுத்தமாக சொல்கிறது.\nலாரிகளில் அடுக்கி வைக்கப்பட்ட தானிய மூட்டைகளிலிருந்து குத்தூசி மூலம் ஓட்டை போட்டு அதில் கிடைப்பதையே ஜீவனமாக கொண்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த ஒரு சிறுவன் மூட்டைகள் சரிகையில் சிக்கி நசுங்கி இறந்து போகிறான். அந்த துயரத்திற்குப் பிறகும் அவனது தாய் வாழ்வதற்காக சமரசம் செய்து கொள்ள வேண்டிய அவல நிலையை “பாபேந்திர நலீத் சைக்கியா” வின் அஸ்ஸாமியக் கதையான “மற்றொரு மோதி” சித்தரிக்கிறது.\nவிவசாயக்கடன் வாங்குவதற்காக படுகிற அவஸ்தையை, அது கடைசி வரை கைகூடாத கையறு நிலையை, அரசு அலுவலகங்களில் நடைபெறும் கூத்துக்களை மேகாலய மாநில எழுத்தாளர் “திரு டா என் னின் இனிய பயணம்” சொல்கிறது. மேகாலய மக்களின் மொழியான காசி மொழிக்கு வரி வடிவம் கிடையாது என்பது கூடுதல் செய்தி.\nவங்காள மக்களுக்கும் மலைவாழ் மக்களுக்கும் இடையே சில விஷமிகள் தூண்டிய கலவரத்தால் அருகாமை வீடுகளில் வசிப்பவர்களுக்கு இடையே உருவாகும் பகைமையும் அது சொந்த பாட்டி, பேரனாக வாழ்பவர்களை பாதிக்கவில்லை என்பதையும் அந்த பந்தம் இறப்பில் கொண்டு போய் முடிகிறது என்பதை தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட திரிபுரா மாநில அமைச்சர் “பிமன் சின்ஹா” எழுதிய “பாசனின் பாட்டி” கண்ணீர் மல்க பதிவு செய்கிறது.\nஒரே அறையில் வசிக்கும் இரண்டு தொழிலாளர்கள், ஒருவர் மற்றவரை கொன்று விடுவாரோ என்ற அச்சத்தை உருவாக்கிய நாகா- குக்கி இன மோதலின் பின்னணியையும் அடுத்தவர் மீதான அவ நம்பிக்கையோடே வாழ்க்கையை நகர்த்த வேண்டிய சோகத்தையும் “கெய்ஷம் பிரியோகுமார்” எழுதிய “ஓர் இரவு” மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.\nஇச்சிறுகதைத் தொகுப்பின் தலைப்பை அளித்த “லைபாக்லை ஆண்ட்டி” போராட்டத்தின் மீது நம்பிக்கையுள்ள மனுஷியைப் பற்றியது. “நாங்க்தூம்பாம் குஞ்சமோகன்சிங்” எழுதிய சிறுகதையில் வரும் லைபாக்லை ஆண்ட்டி அரசுக்கு எதிரான போராட்டத்தில் தனது மகன் கைதானதை பெருமிதமாகக் கருதுவார். சாதாரண மக்களை அரசு எப்படியெல்லாம் வஞ்சிக்கிறது என்பதையும் அவர்களின் போராட்டத்தை எப்படி நசுக்குகிறது என்பதையும் ஒரு மருத்துவர் வாயிலாக, மருத்துவமனை பின்னணியில் சொல்கிறது இக்கதை. சிகிச்சையில் இருக்கும் லைபாக்லை ஆண்டியை கைது செய்து ஜீப்பில் ஏற்றுகையில் அங்கே சூழும் மக்கள் எழுப்புகிற முழக்கத்தை நாமும் எழுப்புகிற அளவிற்கு உணர்ச்சி வசப்படுவோம்.\nஇன்குலாப் ஜிந்தாபாத் . . . . இன்குலாப் ஜிந்தாபாத் . . . .\nஇந்த வாரம் எனக்கு பயண வாரம். சனிக்கிழமை கடலூர், திங்கள் நெய்வேலி, புதன் திருக்கோயிலூர், வெள்ளி விழுப்புரம், நேற்று செய்யாறு, நேற்றே மீண்டும் புறப்பட்டு இப்போது பாலக்காடு பக்கத்தில் என்று என்று பயணங்களில்தான் பெரும்பாலான நேரம் கழிந்தது,\nபயண வாரம் படிப்பு வாரமாகவும் மாறி விட்டதால் சமீபத்தில் படித்த நூல்கள் பற்றி உங்களிடம் பகிர்ந்து கொண்டே இருக்கப் போகிறேன்.\nஇதோ தாக்குதல் தொடங்கி விட்டது\nவாழ்க்கை வரலாற்றை கச்சிதமாக எழுதிட . . . .\nநடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பற்றி எழுதப்பட்ட ஒரு வாழ்க்கை வரலாறு நூல் மிகவும் ஏமாற்றமளித்தது என்று சில மாதங்கள் முன்பு எழுதியிருந்தேன்.\nஅதற்கு மாறாக இந்த வாரம் படித்த ஒரு வாழ்க்கை வரலாறு நூல், மனதுக்கு நிறைவாகவும் ஒரு வாழ்க்கை வரலாற்று நூலை எப்படி கச்சிதமாக எழுத வேண்டும் என்பதற்கான வழிகாட்டியாகவும் இருந்தது.\nநூல் : செகாவ் வாழ்கிறார்\nஉலகப் புகழ் பெற்ற சிறுகதைப் படைப்பாளி ஆன்டன் செகாவ் பற்றி திரு எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்.\nநாற்பத்தி நான்கே ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தாலும் படைப்புலகின் தாரகையாக இன்னும் மின்னுகிற ஆன்டன் செகாவ் பற்றி பதிமூன்று அத்தியாயங்களில் எஸ்.ராமகிருஷ்ணன் நம்மிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.\nசெகாவின் துவக்க கால வாழ்க்கை, அவரது ஆரம்ப கால பணிகள், மருத்துவராக அவர் செய்த சேவை, தண்டனைக் கைதிகள் அடைத்து வைக்கப்பட்ட ஷகல் தீவிற்குச் சென்ற அனுபவம், அவரது நாடக அனுபவங்கள், செகாவின் தனிப்பட்ட வாழ்க்கை, வாழ்க்கையின் பலவீனங்கள். டால்ஸ்டாய் போன்ற மூத்த எழுத்தாளர்களுடனான பரிச்சயம், அவர்கள் பற்றிய செகாவின் கருத்துக்கள், செகாவ் பற்றி அவர் காலத்திய, அவருக்கு இளைய எழுத்தாளர்களின் கருத்துக்கள், செகாவின் முக்கிய சிறுகதைகளின் சுருக்கம், செகாவ் மீது பிற எழுத்தாளர்கள் முன் வைக்கும் வி���ர்சனம். செகாவின் கடைசி நாட்கள், அவருக்கான இறுதி அஞ்சலி என்று கச்சிதமாக எழுதப்பட்டுள்ளது.\nபெரிய வார்த்தை ஜோடனைகள் இல்லாமல் செகாவ் போலவே அவரது வாழ்க்கை வரலாற்றையும் எளிமையாக எழுதியுள்ளார் செகாவ். அவரின் சிறப்பான குணாம்சங்களை விவரிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், பலவீனங்களையும் எழுதியுள்ளது நூலின் மீது நம்பகத்தன்மை உருவாகிறது.\nசெகாவோடு சேர்ந்து பயணித்த, அவரது படைப்புக்களை வாசித்த உணர்வு ஏற்படுகிறது. ஒரு வாழ்க்கை வரலாற்று நூல் எப்படி அமைய வேண்டும் என்பதற்கான வழிகாட்டியாகவும் இந்த நூல் அமைந்துள்ளது.\nLabels: அனுபவம், நூல் அறிமுகம்\nமழை வந்த நொடிகளுக்கு முன்பு\nஒரு கையில் தேநீர்க் குவளை,\nமழை வந்த மறு கணம்\nபின் குறிப்பு : இன்று செய்யாறு சென்று திரும்பி வருகையில் எடுத்த புகைப்படங்கள். புகைப்படங்கள் எடுத்த அடுத்த நிமிடமே பெருமழை பிடித்துக் கொண்டது.\nLabels: அனுபவம், கவிதை, பயணம், மழை\nஇந்த காணொளியை அவசியம் முழுமையாக பாருங்கள். எவ்வளவு உற்சாகமும் தன்னம்பிக்கையும் ததும்புகிறது பாருங்கள்.\nஅத்தனை பேருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.\nநெஞ்சார்ந்த நன்றிகள், உங்களின் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் எனக்கு உள்ளேயும் கடத்தி விட்டீர்கள்.\nLabels: உற்சாகம், காணொளி, நம்பிக்க்சி\nபசுக்கள் சாகட்டும் என்ற விவேகானந்தர்\nபசுக்கள் பாதுகாப்பு என்ற பெயரில் காவிக் காலிகள் செய்யும் அராஜகம், அயோக்கியத்தனம் ஆகியவற்றைப் பார்க்கையில் முன்பு படித்த ஒரு செய்தி நினைவுக்கு வருகிறது.\n\"வங்காளம் கடுமையான பஞ்சத்தில் சிக்கித் தவித்த காலம் அது. வறட்சி ஆயிரக்கணக்கான மக்களை பலியாக்கிக் கொண்டிருந்தது. எங்கும் துயரம் என்ற நிலையில் கோமாதா பாதுகாப்பு சமிதி என்ற அமைப்பினர் விவேகானந்தரைச் சந்தித்து தாங்கள் பஞ்சத்தில் பசு மாடுகள் இறந்து போகாமல் பாதுகாத்து பராமரிக்கும் பணியை செய்வதாகவும் அந்த புனிதக் கடமைக்கு விவேகானந்தர் நிதியளிக்க வேண்டும் என்று கேட்கின்றனர்.\nபஞ்சத்தில் இறந்து போகும் மனிதர்களை பாதுகாக்க ஏதேனும் தொண்டு செய்கிறீர்களா என்று விவேகானந்தர் வினவ, மனிதர்கள் தங்கள் பூர்வ ஜென்ம பயன் காரணமாகவே இறந்து போகிறார்கள். ஆகவே அவர்களைப் பற்றி கவலைப்பட எதுவுமில்லை. கடவுளின் வடிவான பசுக்களை பாதுகாப்ப���ே முக்கியம் என்று அவர்கள் சொன்னார்கள்.\nஉடனே கோபமுற்ற விவேகானந்தர், \"மனிதர்கள் இறப்பது பூர்வ ஜென்ம பயன் என்றால் பசுக்களும் தங்களின் பூர்வ ஜென்ம பயன் காரணமாக சாகட்டும்\" என்று சொல்லி அவர்களை துரத்தி விட்டார்.\nபசு அரசியல் நடத்தும் பாழாய் போனவர்களுக்கு அது சமர்ப்பணம்.\nகபாலி படம் தினமணி நாளிதழை கனவில் கூட மிரட்டிக் கொண்டு இருக்கிறது போல.\nஅதனால்தான் இப்படி ஒரு கேலிச்சித்திரத்தை வெளியிட்டு தனது வக்கிரத்தை மேலும் தணித்துக் கொண்டிருக்கிறது.\nஇதோடு நிற்காமல் இன்னும் என்னவெல்லாம் இழிவு செய்யப் போகிறதோ\nவைரமுத்துவிற்கு நாலாயிரம் ஓசி டிக்கெட் கொடுத்த கலைப்புலி தாணு தினமணிக்கு ஒரு நாற்பது ஓசி டிக்கெட்டாவது கொடுத்து வாயை அடைத்திருக்கலாம்.\nஎலும்பைக் கடிக்கையில் வேறு சிந்தனை தோன்றாது அல்லவா\nபின் குறிப்பு : நான் இன்னும் கபாலி பார்க்கவில்லை. எனக்கு ஓசி டிக்கெட்டும் கிடைக்காது. ஆனாலும் இவர்கள் செய்கிற கூத்தால் மூன்றாவது முறையாக கபாலி பற்றிய பதிவை எழுத வேண்டியதாகி விட்டது. என்ன செய்ய வேகநரி சார்.\nபோராளிகள் யாரெல்லாம் இப்போ வாரீங்க\nதேனி மாவட்டம் கடமலைக்குண்டுவில் பழங்குடி இனப்பெண்கள் மீது மீண்டும் ஒரு வாச்சாத்தி பாணி தாக்குதல் நடத்தியுள்ளது. தமிழக அரசு வழக்கம் போல பிரச்சினையை மூடி மறைக்கவும் குற்றவாளிகளை பாதுகாக்கவுமே முயல்கிறது. கீழேயுள்ள தீக்கதிர் பத்திரிக்கைச் செய்தி உண்மை விபரங்களை எடுத்து வைக்கிறது.\nஅனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் இப்பிரச்சினையை கையில் எடுத்துள்ளது. பல்வேறு முற்போக்கு அமைப்புக்களும் போராட்டத்தில் இணைந்து கொள்கின்றன. எங்களது மதுரைக் கோட்டச் சங்கம் வழக்குச் செலவுகளுக்காக ரூபாய் இருபதாயிரம் அளித்துள்ளது.\nநடந்திருப்பது மிகப் பெரிய அயோக்கியத்தனம். வனத்தை காக்க வேண்டியவர்கள், பெண்கள் மீது அராஜகமாக நடந்து கொண்டுள்ளனர்.\nசுவாதி கொலையுண்ட சமயத்தில் கொலையாளியை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையோடு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழகத்தின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்த போதே\n“சுவாதிக்காக மாதர் சங்கம் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று போராளிகள் வேடம் பூண்ட பலரும் பொங்கி எழுந்தார்கள்.\nஅந்த அத்தனை போராளிகளையும் கேட்கிறேன். பாதி��்கப்பட்ட பழங்குடி இனப் பெண்களுக்காக நீங்கள் யாரெல்லாம் கண்ணீர் சிந்துகிறீர்கள் யாரெல்லாம் போராட்டக் களத்திற்கு வரப் போகிறீர்கள் யாரெல்லாம் போராட்டக் களத்திற்கு வரப் போகிறீர்கள் இல்லை குறைந்த பட்சம் முக நூலிலாவது பொங்கி எழப் போகிறீர்கள்\nஇவை எதையும் செய்ய தயாராக இல்லையென்றால்…..\nஉங்களுக்கே தெரியும், நீங்கள் ஒரு போலி என்று.\nபாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்த உ.வாசுகி, என்.அமிர்தம், சு.வெண்மணி, கே.ராஜப்பன், டி.வெங்கடேசன் உள்ளிட்ட தலைவர்கள்.\nபழங்குடிப் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் வனத்துறையினரை கைது செய்க\nதேனி, ஜூலை 27 -\nசுருளி மலைப்பகுதிகளில் மலைப்பொருட்கள் சேகரித்து வந்த பழங்குடி பெண்களிடம் சோதனை என்ற பெயரில் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வனத்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்து கைதுசெய்ய வேண்டும். காவல்துறையினர் இந்த விசயத்தில் மெத்தனம் காட்டக்கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினரும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவருமான உ.வாசுகி வலியுறுத்தியுள்ளார்.\nவனத்துறையினரால் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கப்பட்ட பழங்குடிப் பெண்களை கடமலைக்குண்டில் புதனன்று நேரில் சந்தித்து விவரங்களை கேட்டறிந்த பின் செய்தியாளர்களிடம் உ.வாசுகி கூறியதாவது:வன உரிமை சட்டத்தின்படி பழங்குடி மக்களுக்கு வனப்பகுதிகளில் சென்று மலைப்பொருட்களை சேகரித்து வர அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 16ம் தேதி கம்பம் கிழக்கு வனச்சரகத்திற்குட்பட்ட மலைப்பகுதிகளில் தேன், நன்னாரி வேர், கிழங்கு வகைகளை சேகரித்துவிட்டு திரும்பும் போது வனத்துறையினர் சாலையில் பழங்குடி பெண்களையும், ஆண்களையும் நிறுத்தி சோதனை போட்டுள்ளனர். அப்போது பெண்களின் புடவையை உருவியும், ஆண்களின் உள்ளாடை தவிர மற்றவற்றை களைத்தும் நிறுத்தியுள்ளனர்.\nவேறு ஏதும் ஒளித்துவைத்துள்ளீர்களா எனக் கூறி பெண்களை தொடக்கூடாத இடங்களில் கையை விட்டு தேடியுள்ளனர். 13 வயதுசிறுமியின் கால் சட்டையை உருவி வக்கிரமான செயலில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் என்னிடம் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கைச்செலவிற்கு வைத்திருந்த பணத்தையும், செல்போனையும் பறித்துக்கொண்டதால் இரவோடு இரவாக 40 கிலோ மீட்டர் வரை நடந்தே வந்துள்ளனர். அதோடு பாதிக்கப்பட்ட பெண்களின் கணவர்களை வனத்துறையினர் கடுமையாக தாக்கி பொய் வழக்கு போட்டு அவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.\nவன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு\nபாதிக்கப்பட்ட மக்கள் கடந்த திங்களன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் முறைப்படி மனு அளித்துள்ளனர். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் உடனடியாக வழக்குப்பதிவு செய்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வனத்துறையினர் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து துணை காவல் கண்காணிப்பாளர் நிலையிலான அதிகாரியை விசாரணைக்கு நியமிக்க வேண்டும். இச்சம்பவத்தில் 13 வயது சிறுமி பாதிக்கப்பட்டுள்ளதால் குழந்தைகளை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 2012-ன் கீழும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.\nமிரட்டல் தொனியில் ஆர்.டி.ஓ விசாரணை\nபாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு மாணவியர் விடுதியில் சாப்பாடு கொடுப்பதாக கூறி அழைத்து சென்ற அதிகாரிகள் அவர்களை உள்ளே வைத்து கதவை மூடிவிட்டனர். அப்போதுதான் பெரியகுளம் கோட்டாட்சியர் விசாரணை என்று அவர்களுக்கு தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட மலைவாழ் பெண்கள் நடந்த சம்பவத்தை தெளிவாக கூறிய பின்பும் பலமுறை மிரட்டல் தொனியில், உண்மையை்ச் சொல்லுங்கள்; அப்போதுதான் உங்கள் கணவர்களை சிறையிலிருந்து வெளியே விடுவோம் என்று அவர்களிடம் பேசியிருக்கிறார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்யாத நிலையில் ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொண்டது சட்டரீதியான பிழையாகும். தமிழ்நாட்டில் ஜனநாயக ஆட்சிதான் நடக்கிறதா அல்லது காவல்துறை, வனத்துறையினரின் ஆட்சி நடக்கிறதா அல்லது காவல்துறை, வனத்துறையினரின் ஆட்சி நடக்கிறதா என்பது தெரியவில்லை. இதற்கெல்லாம் தமிழக முதல்வர் பதில் சொல்ல வேண்டும்.\nமலைவாழ் மக்களிடம் பாலியல் சிண்டலில் ஈடுபட்ட வனத்துறையினரை இடைநீக்கம் செய்ய வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம், மற்றும் குழந்தைகளை பாலியல் வன்முறையிலிருந்து பாதுகாக்கும் சட்டம் 2012-ன் படியும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும். பழங்குடி மக்களின் வாழ��வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் அவர்கள் சேகரித்து வரும் மலைப்பொருட்களுக்கு சந்தை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் இணைந்து வருகிற 29ம் தேதி கடமலைக்குண்டிலும், வருகிற 4ம் தேதி தேனியிலும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.\nகடமலைக்குண்டில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம், விவசாய தொழிலாளர் சங்க மாநிலத்தலைவரும், பெரியகுளம் முன்னாள் எம்எல்ஏ-வுமான ஏ.லாசர், மாதர் சங்கத்தின் மாநில தலைவர்களில் ஒருவருமான என்.அமிர்தம் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகிறார்கள். வனத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும். பழங்குடி மக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், மாதர் சங்கமும் பாதுகாக்கும்.\nபேட்டியின் போது கட்சியின் தேனி மாவட்டச்செயலாளர் டி.வெங்கடேசன், கட்சியின் மூத்த தலைவர் கே.ராஜப்பன், மாதர் சங்க மாநில துணைத்தலைவர் என்.அமிர்தம், மாவட்ட நிர்வாகிகள் சு.வெண்மணி, எம்.விஜயா, விவசாயிகள் சங்க மாவட்டச்செயலாளர் என்.சுருளி நாதன், மாவட்ட தலைவர் டி.கண்ணன், விதொச மாவட்டச்செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.தயாளன், கடமலை -மயிலை ஒன்றிய செயலாளர் பி.மணவாளன், தேனி தாலுகா செயலாளர் சி.சடையாண்டி உள்ளிட்டோர் உடனிருந்தனர். (ந,நி,)\nLabels: அரசியல், பெண்கள் பாதுகாப்பு\nடி.ஆரும் மோடியும் - Non Stop Comedy\nகடந்த சில பதிவுகள் சூடாகப் போய் விட்டதால் இந்த காணொளியைப் பார்த்து மனம் விட்டு சிரியுங்கள், டி.ஆரை ரசியுங்கள்\nஅன்னிக்கு வேற மாதிரி சொன்னீங்களே, யுவர் ஹானர்\nபாரம்பரிய விளையாட்டு என்றால் என்ன குடி முழுகிப் போய் விட்டதா என்றும் அப்படியானால் குழந்தைத் திருமணத்தை அனுமதிக்கலாமா என்று விபரமாக கேட்டுள்ள மரியாதைக்குரிய நீதிபதிகளே,\nசிதம்பரம் நடராஜர் கோயிலை தமிழக அரசின் ஹிந்து அறநிலையத் துறை எடுத்துக் கொண்ட வழக்கில் சிதம்பரம் தீட்சிதர்கள்தான் அக்கோயிலை பாரம்பரியமாக நிர்வகித்து வந்தார்கள் ( அது ஒரு இடைச் செருகல் கட்டுக்கதை என்ற போதும்) என்று சொல்லி அவர்களின் ஊழல் தொடர அவர்களிடமே அக்கோயிலை மீண்டும் ஒப்படைத்தீர்களே, பா��ம்பரியமாக நிர்வாகித்தால் என்ன குடி முழுகிப் போய் விட்டதா என்று கேட்க அப்போது ஏன் மறுத்து விட்டீர்கள்\nLabels: சர்ச்சை, தீர்ப்பு, நீதிமன்றம்\nகபாலி படம் தோல்வி என்று வைரமுத்து இரு முறை அழுத்திச் சொன்ன வீடியோவை நானும் பார்த்தேன். இரு முறை பார்த்தேன்.\nமுதல் முறை பார்த்த போது ஏதோ அவருக்கும் தாணுவிற்குமான பங்காளிப் பிரச்சினை என்றுதான் நினைத்தேன்.\nஇரண்டாவது முறை பார்த்த போதுதான் அவரின் கோபத்திற்கான காரணம் புரிந்தது.\nநீங்க எல்லாம் போட்டிருக்கிற கோட்டை கழட்டித்தான் ரஞ்சித் ரஜனிகாந்துக்கு கொடுத்திருக்கார் என்று ரொம்பவுமே நக்கலாக சொல்கிறார்.\nரஜனிகாந்த் என்ன இதற்கு முன்பு கோட் அணிந்து நடித்ததில்லையா என்று யோசித்தால் தீ, பில்லா, பாட்சா, படையப்பா, ராஜாதிராஜா, அண்ணாமலை, அருணாச்சலம் என்று பல படங்கள் நினைவுக்கு வந்தது. ஏன் ரஜனிகாந்தின் முதல் படத்திலே கூட கோட்டில்தான் வருவார்.\nகபாலியை ஆதரிப்பவர்கள் சொல்லும் ஒரு காரணம்.\nகாந்தி அரை வேட்டி அணிந்ததும் டாக்டர் அம்பேத்கர் கோட் அணிந்ததிலும் அரசியல் உண்டு என்ற வசனம்.\nஅதுதான் வைரமுத்துவுக்கு உறுத்துகிறது. அதை வாந்தியும் எடுத்து விட்டார். அவருக்குள் ஒளிந்திருந்த ஆதிக்க அரசியல் அம்பலமாகி விட்டது.\nஅடுத்த படத்துக்கு டைட்டில் சாங் கொடுத்தால் மாற்றிப் பேசிடுவார் என்பது வேறு விஷயம்.\nரஜனிகாந்த் கோட் அணிந்த படங்கள் கோட் அணிந்த வைரமுத்துவுக்கு சமர்ப்பணம்\nகபாலி – இப்படி பண்றீங்களேய்யா, தினமணி \nகபாலி திரைப்படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஆரம்பத்திலிருந்தே அவ்வளவாக இல்லை. நடிகர் ரஜனிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்தாக மாறியதற்குப் பிறகு அவ்வளவாக அவர் படத்தினை முண்டியடித்துக் கொண்டு பார்ப்பது இல்லை. வாய்ப்பு கிடைத்தால் பார்ப்பது, இல்லையென்றால் அது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. எந்திரன் கூட தொலைக்காட்சியில் பார்த்ததுதான். கபாலிக்கு தாணு உருவாக்கிய அளப்பறை கொஞ்சம் எரிச்சலைக் கூட உருவாக்கியிருந்தது.\nஆனால் சமூக வலைத்தளங்களில் நடக்கிற விவாதங்கள் “கபாலி” படம் பார்ப்பது பற்றிய ஆர்வத்தை உருவாக்கியுள்ளது. தின மணி பத்திரிக்கை கடுமையாக தாக்கியுள்ளது. அப்படி என்றால் அவர்களால் இந்த படத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை என்று அர்த்தம். தின மணியால் ��ப்படி சகித்துக் கொள்ள முடியாத விஷயங்கள் இருந்தால் “கபாலி” யில் ஏதோ உருப்படியான விஷயம் இருக்கிறது என்றும் அர்த்தம்.\nகபாலி பார்க்க வேண்டிய அவசியத்தை இப்போது தின மணி யே உருவாக்கி விட்டது. வேறு எந்த விமர்சனங்களையும் பொருட்படுத்தாமல் தின மணி எதிர்க்கிறது என்ற ஒரே காரணத்தினிலாயே கபாலி பார்க்கலாம் என்று தீர்மானித்துள்ளேன்.\nமுன் கூட்டியே முடிவு செய்யப்பட்ட பணிகள் காரணமாக இன்னும் பத்து நாட்களுக்கு ஒரு திரைப்படம் போவது என்பதற்கு வாய்ப்பில்லை. அதன் பிறகுதான் பார்க்க வேண்டும்.\nஅது வரை கபாலி ஓடுமல்லவா\nஇல்லையென்றால் உலகத் தொலைக்காட்சிகள் முதல் முறையாக ஓளிபரப்பாகும் வரை காத்திருக்க வேண்டும்.\nபின் குறிப்பு : திருட்டு விசிடியிலோ அல்லது தரவிறக்கியோ நான் திரைப்படங்கள் பார்ப்பதில்லை. அதை ஒரு கொள்கையாவே வைத்துள்ளேன்.\nமழை வந்த நொடிகளுக்கு முன்பு\nபசுக்கள் சாகட்டும் என்ற விவேகானந்தர்\nபோராளிகள் யாரெல்லாம் இப்போ வாரீங்க\nடி.ஆரும் மோடியும் - Non Stop Comedy\nஅன்னிக்கு வேற மாதிரி சொன்னீங்களே, யுவர் ஹானர்\nகபாலி – இப்படி பண்றீங்களேய்யா, தினமணி \nஇறுதியில் என்னமோ இவ்வளவுதான். இதற்குள் ஏன்\nஊடகங்களுக்குப் பின்னே ஓளிந்திருக்கும் . . . .\nமோடியின் சகாவுக்கு ஒரு சவுக்கடி\nஎன்கவுன்டர் – துப்பில்லாத கோழைகளின் ஆயுதம்.\nஅனைத்து மரம் வெட்டிகளுக்கும் சமர்ப்பணம்\nகடவுளை அங்கஹீனம் செய்பவர்கள் பக்தர்களா\nமறக்க முடியாத 19 ஜூலை\nஅந்த மனிதருக்கு இந்த இழிவு போதும்\nஅருந்ததி, அம்பானி வாங்கிய முதல் பலி லெனின்\nமோடியின் சாதனைக்கு ஒரு கம்யூனிஸ்டின் வாழ்த்து\nநரிவேட்டையின் ஊடே சென்னையின் வரலாறு\nமாதவன் நடித்த படக்காட்சி போலவே ஓர் அராஜகம்\nமோடியின் முகத்தில் மீண்டும் ஒரு குத்து\nஊர் சுத்திக் கொண்டே இருந்தா, இப்படித்தான்\nகோர்ட் சொன்னதை ராணுவம் கேட்குமா\nகூட்டத்தை போட்டோ எடுத்தால் திஹார்தான்\nஅக்கவுண்டில பணம் இருக்கு சார்\nஆபத்தான கட்டுரைக்கு அட்டகாச பதில்\nதந்தையின் அசல் போல மகனின் நகல் இல்லை\nஎரிச்சலூட்டும் ஒரு கடிதம் - யாருக்கு\nசெத்தவருக்கு உயிர் கொடுத்த . . . .\nபோப்பா, அவர் ரொம்ப பிஸி\nகோவை கலவரம் – ஒரு நூல், மூன்று அதிர்ச்சிகள்\nபிராய்லர் பள்ளிகளுக்கு மேலான சாதனை\nமாதர் சங்கம் என்னதான் செய்து கொண்டிருக்கிறது\nஏ மாதர் சங்கமே - எதிரொலி கேளுங்கள்\nராம்குமாரை விட கொடியவர்களின் கைது எப்போது\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (3)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (24)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (63)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sornapandib.blogspot.com/2011/08/blog-post_7709.html", "date_download": "2018-04-21T19:01:59Z", "digest": "sha1:5GAZ322Q6ZZCJUK3GWBRTGVJNDBT6EFL", "length": 6501, "nlines": 103, "source_domain": "sornapandib.blogspot.com", "title": "இயற்கையின் படைப்புகள்: ஹெர்பல் சூப்", "raw_content": "\nதுளசி\t-\tஒரு கைப்பிடி\nபுதினா\t-\tஒரு கைப்பிடி\nமல்லித்தழை\t-\tஒரு கைப்பிடி\nகற்பூரவல்லி -\t2 இலை\nபெரிய வெங்காயம்\t-\t1\nமிளகுத்தூள்\t-\tஅரை டீஸ்பூன்\nஎலுமிச்சம்பழச்சாறு\t-\tஒரு டேபிள்ஸ்பூன்\nநெய்\t-\t2 டீஸ்பூன்\nஎல்லா இலைகளையும் சுத்தம் செய்துகொள்ளுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுககுங்கள். நெய்யைக் காயவைத்து வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கி, பிறகு, இலைகளை சேர்க்க வேண்டும். இவற்றையும் சற்று நன்கு வதக்கி 3 கப் தண்ணீர் சேர்த்து, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நடுத்தரத் தீயில் 10 நிமிடம் கொதிக்க விட்டு, இலைகளை தனியே எடுத்து அரைத்து மீண்டும் வேகவைத்த தண்ணீரில் சேர்த்து கலந்து வடிகட்டுங்கள், நன்கு சூடாக்கி, எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து பரிமாறுங்க\nதுளசி\t-\tஒரு கைப்பிடி\nபுதினா\t-\tஒரு கைப்பிடி\nமல்லித்தழை\t-\tஒரு கைப்பிடி\nகற்பூரவல்லி -\t2 இலை\nபெரிய வெங்காயம்\t-\t1\nமிளகுத்தூள்\t-\tஅரை டீஸ்பூன்\nஎலுமிச்சம்பழச்சாறு\t-\tஒரு டேபிள்ஸ்பூன்\nநெய்\t-\t2 டீஸ்பூன்\nஎல்லா இலைகளையும் சுத்தம் செய்துகொள்ளுங்கள். வெங்காயத்தைப் பொடியாக நறுககுங்கள். நெய்யைக் காயவைத்து வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கி, பிறகு, இலைகளை சேர்க்க வேண்டும். இவற்றையும் சற்று நன்கு வதக்கி 3 கப் தண்ணீர் சேர்த்து, மிளகுத்தூள், உப்பு சேர்த்து நடுத்தரத் தீயில் 10 நிமிடம் கொதிக்க விட்டு, இலைகளை தனியே எடுத்து அரைத்து மீண்டும் வேகவைத்த தண்ணீரில் சேர்த்து கலந்து வடிகட்டுங்கள், நன்கு சூடாக்கி, எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து பரிமாறுங்க\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nமீன் சூப் – 2\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்��ும் காளான்\nதவிர்க்க கூடாத பத்து உணவு வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-04-21T19:03:21Z", "digest": "sha1:2AUIGU6TKOCYLUTZPQFOY2DDSHHWXQRU", "length": 5830, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "விமானநிலையத்தில் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை\nதவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\nஇந்திய தூதருக்கு அவமரியாதை; ஹிலாரி வருத்தம்\nஇந்திய தூதர் மீரா சங்கருக்கு விமானநிலையத்தில் நடந்த அவமரியாதை தொடர்பாக அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா மிசிசிபி மாகாணத்தில இருக்கும் மிசிசிபி பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து ......[Read More…]\nDecember,10,10, —\t—\tஅமெரிக்கா வருத்தம், அவமரியாதை, இந்திய தூதர், கிளின்டன், துறை அமைச்சர், தெரிவித்துள்ளது, தெரிவித்துள்ளார், மீரா சங்கருக்கு, வருத்தம், விமானநிலையத்தில், வெளியுறவு, ஹிலாரி\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஆஷிபாவிற்காக பல இந்து அமைப்பு நபர்களே கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறைத்து வைக்கப்பட்டது கோயில் என்ற காரணத்தினாலும் குற்றத்தில் தொடர்புடையோர் இந்து பெயர் கொண்ட காரணத்தினாலும் மட்டுமே அவர்கள் மீது பிஜேபி முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nஅதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை ...\nசர்க்கரை நோயால் ஏற்ப்படும் பாதிப்புக்கள்\nஉங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ...\nகர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது\nமுதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-meaning", "date_download": "2018-04-21T19:10:18Z", "digest": "sha1:NZQFOS5CFGYRF5ZIMHUHMLPSHQMW435F", "length": 969, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "vatamaram meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nbanyan tree வடவிருக்கம், வடம், பூதவிருட்சம், பூதவம், பாலி, பழுமரம், நெக்குரோதம் Online English to Tamil Dictionary : போட்டுவைக்க - to lay up கண்கெட - to be struck blind கொங்குப்பறையர் - pariahs of the konku country ஒப்பாசாரம்பண்ண - to make a contract இடைப்பூட்டு - truss\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/09/blog-post_46.html", "date_download": "2018-04-21T19:32:30Z", "digest": "sha1:GHV7ZDCZL777VKWYBZOAVEMOYAWOAHZF", "length": 38551, "nlines": 129, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "நீர்கொழும்புக்கு குளிக்கச் செல்வோரின் கவனத்திற்கு..! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nநீர்கொழும்புக்கு குளிக்கச் செல்வோரின் கவனத்திற்கு..\nநீர்கொழும்பு கடற்கரைப் பூங்கா (பீச் பார்க்) கடல் பகுதியில் குளிக்க வருவோர் தமது உயிர் பாதுகாப்பு தொடர்பாக அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று நீர்கொழும்பு உயிர் காப்பு பொலிஸ் பிரிவினர் தெரிவித்தனர்.\nஇதுதொடர்பாக உயிர் காப்பு பொலிஸ் பிரிவு கூறியதாவது,\nகடற்கரைப் பூங்காவுக்கு வெளிநாட்டு உல்லாசப் பயணிகள், நீர்கொழும்பு நகர மக்கள், அயற் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் உள்நாட்டு பயணிகள் என பல நூற்றுக் கணக்கானோர் வருகைத் தருகின்றனர். வார இறுதி நாட்கள் போயா தினங்கள்;, பாடசாலை விடுமுறை நாட்களில் மற்றும் பண்டிகை விடுமுறை நாட்களில் அதிக எண்ணிக்கையானோர் வருகைத் தருகின்றனர். இவர்களில் சிலர் கடலில் குளிக்கின்றனர். பாதுகாப்பு எல்லையை தாண்டி குளிக்கும் போது அல்லது மதுபோதையில் குளிக்கும் போது பாரிய அலைகளில் சிக்குண்டு பலர் உயிரிழந்துள்ளனர். கடலில் பந்து விளையாடி பந்தை எடுக்கச் செல்லும் போதும் சிலர் உயிரிழந்துள்ளனர். கடலில் கால் கழுவச் சென்றவர்களும் பாரிய அலைகளில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்த கடற் பகுதியில் அபாயம் ஏற்படும் இடங்கள் உண்டு. கடற் சுழியில் அகப்பட்டு பலர் இழந்துள்ளனர். கடற் சுழி இந்த கடற் பகுதியில் பல இடங்களில் உண்டு. அது இடம்மாறுவதுண்டு. இதனை ஆங்கிலத்தில் 'கரன்ட்' என்று கூறுவார்கள்.\nஎனவே விநோதமாக இருப்பதற்கு இங்கு வருவோர் தமது உயிர் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். கடந்த மாதம் ஞாயிற்றுக்கிழமை தினமொன்றில�� ஒன்பது உயிர்களை இங்கு நாங்கள் காப்பாற்றினோம். இன்னொரு தினம் நான்கு உயிர்களை காப்பாற்றினோம். காப்பாற்ற முடியாமல் போன சம்பவங்களும் உண்டு. எமது எச்சரிக்கையை மீறி குளிக்கும் போது உயிரிழக்க வேண்டி ஏற்படுகிறது.\nகடற்கரைப் பூங்கா பகுதியில் எச்சரிக்கைப் பலகைகள் பல இடங்களில் அமைக்கப்பட வேண்டும். கடலில் குளிக்க முடியுமான எல்லைப் பகுதியை குறிக்கும் வகையிலும் அதற்கு அப்பால் செல்லும்போது பற்றிப்பிடிக்கும் வகையிலும் நீண்ட தூரத்திற்கு கயிறுகள் கட்டப்பட வெண்டும் என்றார்.\nநீர்கொழும்பு கடற்கரைப் பூங்காவில் அபாய எல்லையை குறிக்கும் பெயர் பலகைள் மற்றும் சிவப்புக் கொடிகள் பல இடங்களில் அமைக்கப்பட வேண்டும் உயிர் காப்பு வீரர்கள் தொடர்ச்சியாக பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். இதற்கு நீர்கொழும்பு மாநகர சபை ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் தொண்டு நிறுவனங்கள், அமைப்புக்கள் அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று நீர்கொழும்பு கடற்கரைப் பூங்காவுக்கு வருகை தரும் பொது மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.\nசவூதியின் திடீர் அறிவிப்பு - இலங்கையர்களுக்கு கடும் பாதிப்பு\nசவூதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக ம...\nநுவரெலியாவில் முஸ்லிம்களை காணவில்லை - ஹோட்டல்கள் வெறிசோடின, வாகன நெரிசலும் இல்லை (படங்கள்)\nஇம்முறை (2018) நுவரெலியாவுக்கு விடுமுறைக்குச் செல்லும் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் ...\nமுஸ்லிம்களுடனான சந்திப்பில், ஆத்திரப்பட்ட மைத்திரி - SLMDI யின் துணிகரச் செயற்பாடு\nலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (17) SLMDI எனப்படும் புலம்பெயர்ந்த முஸ்லிம் அமைப்பை சந்தித்துள்ளார். பிற்பகல்...\nமுஸ்லிம் இளைஞர்களினால் தாக்கப்பட்ட, குமாரசிங்கவின் மரணத்தில் சந்தேகம் - புலனாய்வுப் பிரிவின் விசாரணை ஆரம்பம்\nகண்டி இனக்கலவரத்துக்குக் காரணமான சிங்கள இளைஞனின் மரணத்தில் ஏற்பட்டுள்ள சந்தேகம் தொடர்பில் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள...\nயாழ்ப்பாணத்தில் ஜும்மா தொழுகையில், ஈடுபட்ட நடிகர் ஆர்யா (படங்கள்)\n-பாறுக் ஷிஹான்- த��ிழ் பட உலகில் கதாநாயகனாக இருக்கும் ஆர்யா ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார். இன்றைய தினம் (23) யாழ்ப்பாணத்திற்கு ...\nஅப்துல் பாசித் குடும்பத்தின் மனிதாபிமானம் - வியந்து நிற்கும் சிங்களவர்கள்\nஇனவாத வன்முறை காரணமாக அனைத்தையும் இழந்த நிலையிலும் மனிதாபிமானத்தை இழக்காத வாலிபர் ஒருவர் தொடர்பான சம்பவமொன்று திகணையிலிருந்து பதிவாகியுள...\nமுஸ்லிம் கோடீஸ்வரர், நடத்தும் இலவச உணவகம் - சிங்கள ஊடகம் புகழாரம்\nமுஸ்லிம் கடைகளில் வாங்கும் ஆடை அணிகள், உணவுகள், கொத்து ரொட்டி, தேநீர், சைக்கிள் ஆசன மேலுறைகள்போன்றவற்றிலெல்லாம், மலடாக்கும் மருந்துகள்...\n50 பேரடங்கிய சிங்கள, இனவாதக் கூட்டம் தாக்குதல் - 2 முஸ்லிம்கள் காயம்\nஉடுதென பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த 2 முஸ்லிம்கள் மீது இன்று (15) மாலை நேரத்தில் தாக்குதல் மேற்கொ...\n'மஹாசொன் பலகாய' பற்றிய திடுக்கிடும் தகவல்கள் (பகுதி -2)\nமஹாசொன் பலகாய என்கிற பெயரில் அமைப்பைத் தோற்றுவித்து கடந்த சில வருடங்களாக நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று இனவாதத்தைத் தூண்டிய அமித்...\nஇரகசியமாக வைக்கப்பட்டுள்ள, அமித் விரசிங்கவை ஞானசாரர் சந்தித்தது எப்படி....\nபொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் சிறைச்சாலைக்குச் சென்று, கண்டி இனக்கலவர சூத்திரதாரி அமித் வீரசிங்கவைச் ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nஅஸ்ஸலாமு அலைக்கும், ஆயுபோவன், வணக்கம் கூறி, ஐ.நா.வில் உரையை ஆரம்பித்த ஜனாதிபதி\nகடத்தப்பட்ட முஸ்லிம் வர்த்தகர் படுகொலை செய்யப்பட்டு, தீ மூட்டி எரிப்பு\nசவூதி இளவரசருக்கு மரணதண்டனை - தமிழர்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா..\nவரலாற்றில் முதற்தடவை ஜனாதிபதியொருவர், நீதிமன்றில் ஆஜர் - குறுக்கு விசாரணைக்கும் ஏற்பாடு\nஇந்து வெறியர்களின், இதயங்களுக்கு பூட்டு - இஸ்லாமியனின் இதயம் திறந்திருக்கும் என நிரூபித்த முஸ்லிம் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2016_08_07_archive.html", "date_download": "2018-04-21T18:59:39Z", "digest": "sha1:L5K4R2CI5FKIOW3EKIXJV2POB7X6QCD4", "length": 81767, "nlines": 846, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2016-08-07", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nபணிநிரவல் மூலம் ஆணை பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணியில் சேராமல் ஒன்றியம் விட்டு ஒன்றியம்,மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு மனு கொடுத்திருந்தால் கலந்தாய்வில் கலந்துகொள்ளலாம்.\nB.Ed பயிற்சி: ஆசிரியருக்கு கெடுபிடி\nதொடக்க, நடுநிலைப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் பல்கலைகளில் தொலைதுார கல்வி மூலம் பி.எட்., படிக்கின்றனர். பி.எட்., படிக்கும்போது பள்ளியில் குறிப்பிட்ட காலம் பயிற்சி பெற வேண்டும். தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர்கள், பல்கலை அனுமதிக்கும் பள்ளிகளில் பயிற்சி பெற வேண்டும்.\nதகுதியானோர் பட்டியல் வெளியிடாமல் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கவுன்சிலிங்\nவரலாறு பாடத்தில் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கு பட்டதாரி ஆசிரியர்களின் சீனியாரிட்டி பட்டியல் வெளியிடாமலேயே, பதவி உயர்வு கவுன்சிலிங்கை பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. அரசு மேல்நிலைப் பள்ளி முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் விரயமாகும் ஆசிரியர் ஊதியம்\nமத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, தொடக்கப் பள்ளிகளில், 5ம் வகுப்பு வரை, 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்; நடுநிலைப் பள்ளிகளில், 35 பேருக்கு ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும்.அதேபோல், 150 மாணவர்களுக்கு மேல் இருந்தால் மட்டுமே, தலைமை ஆசிரியர் நியமிக்கப்படுவார்; இல்லையென்றால், பணியில் இருக்கும் ஆசிரியரில் ஒருவர், தலைமை ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தப்படுவார்.\nபுதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு அயோடின் உப்பு இலவசம்.\nஅரசுப் பள்ளி மாணவர்களுக்கு இருவித செறிவூட்டப்பட்ட அயோடின் உப்பு இலவசமாக வழங்கப்படும் என்று தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அறிவித்தார்.சட்டப்பேரவையில் தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து வியாழக்கிழமை அவர்\nபணி விடுவிப்பு சான்றிதழ் மற்றும் பணியில் சேர்ந்த அறிக்கை\nபிளஸ் 2 கணிதம்,அறிவியலோடு நாடு முழுதும் ஒரே பாடத்திட்டம் :அடுத்த ஆண்டு முதல் அமல்\nபிளஸ் 2 வகுப்பில் கணிதம், அறிவியல் ஆகிய பாடங்களுக்கு நாடு முழுவதும் ஒரே பாடத்திட்டம் வரும் கல்வியாண்டு (2017-18) முதல் அமலுக்கு வருகிறது.\nநாட்டின் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு பாடத்திட்டம் தற்போது\nவிபத்தில் தாய் அல்லது தந்தையை இழந்த மாணவர்களுக்கான உதவித் தொகை ரூ 75,000/- விண்ணப்பப் படிவம்\nமாற்றுத் திறனாளிகள் பயன்பெற பொது இணைய சேவை மையம்: தமிழக அரசு அறிவிப்பு.\nகல்வி உதவித் தொகை உள்பட மாற்றுத் திறனாளிகளுக்கான உதவிகளைப் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.இதற்காக பொது இணைய சேவை மையங்கள் தொடங்கப்படும் என்றுதமிழக அரசு அறிவித்துள்ளது.\nசட்டப் பேரவையில் சமூக நலம்-சத்துணவுத் திட்டம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அந்தத்துறையின் அமைச்சர் வி.சரோஜா வெளியிட்ட அறிவிப்புகள்:\n70வது சுதந்திர தினம் : 23 வரை கொண்டாட்டம்.\nசுதந்திர தினத்தை ஒட்டி, 15 வகை கொண்டாட்டங்களுக்கு, கல்லுாரி மற்றும் பல்கலைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளன. நாட்டின், 70வது சுதந்திர தினம் வரும், 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, 23ம் தேதி வரை, இரண்டு வார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யுமாறு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nமலைப் பகுதிகளில் பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை\nமலைப் பகுதிகளில் பள்ளிக்கு சரியாக வராத ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐந்தாவது அட்டவணைக்கான ஆதிவாசிகளின் பிரசாரக் குழுவின் மாநிலஅமைப்பாளர் ரெங்கநாதன் கூறினார்.\nமின் வாரிய பணிகளுக்கு எழுத்து தேர்வு : ‘ஹால் டிக்கெட்’ வெளியீடு எப்போது\nமின் வா��ியத்தில், 1,900 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு, வரும், 27ம் தேதி நடக்க உள்ள நிலையில், ‘ஹால் டிக்கெட்’ வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.\nமின் வாரியத்தில், 250 இளநிலை உதவியாளர்கள் – கணக்கு; 25 சுருக்கெழுத்தர்கள்; 100 ரசாயன பரிசோதகர்கள்; 900 கள உதவியாளர்கள்; 100 இளநிலை உதவியாளர்கள் – நிர்வாகம்; 500 தொழில் நுட்ப உதவியாளர்கள் – எலக்ட்ரிகல்; 25 தொழில் நுட்ப உதவியாளர்கள் – மெக்கானிக்கல் என, மொத்தம், 1,900 பதவிகளை எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் நிரப்ப, முடிவு செய்யப்பட்டது.\nVEC Account ஐ SMC Account ஆக மாற்ற என்ன செய்ய வேண்டும் \n*VEC Account ஐ SMC Account ஆக மாற்ற என்ன செய்ய வேண்டும்\n*வங்கியில் பெயர் மாற்றம் செய்யச் செல்லும்போது என்ன எடுத்துச்*\n( 1 ) . முதலில் SMC க்கு என்று ஒரு சீல் - முத்திரை ( SEAL ) செய்ய வேண்டும்\n.அந்த முத்திரை கீழ்கண்டவாறு இருக்க வேண்டும்\nஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி\nஎன்று உங்கள் பள்ளியின் பெயருடன் ( முத்திரை அல்லது சீல்) செய்து வைத்துக் கொள்ளவும்\n( 2 ) VEC தீர்மான நோட்டில் ,\nஆசிரியர்கள் கவுன்சிலிங் : போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு\nஅரசு தொடக்க பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு, நாளை, கட்டாய இடமாற்றம் நடக்கிறது. இதில், பிரச்னைகளை தவிர்க்க, போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.\nஅரசு பள்ளி ஆசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங், 3ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதில் முக்கிய கட்டமான, பணி நிரவல் என்ற கட்டாய இடமாற்றம், நாளை துவங்குகிறது. அனைத்து மாவட்டங்களிலும், நாளையும், நாளை மறுதினமும், பணி நிரவல்\nபள்ளிகளில் மதிய உணவு: ஆசிரியர் சுவைக்க உத்தரவு\nபள்ளிகளில் மதிய உணவு திட்ட விதிகளை முறையாக பின்பற்ற அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிகளுக்கு தமிழக அரசு அனுப்பிய சுற்றறிக்கை: அரிசி, பருப்பு, காய்கறிகள், எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள்,\nதரமானவையாக இருக்க வேண்டும். மதிய உணவு சமைத்ததும், மாணவர்களுக்கு வழங்குவதற்கு முன் மூன்று பேர் சாப்பிட்டு பார்க்க வேண்டும்; கண்டிப்பாக, ஒரு ஆசிரியர் மதிய உணவு முழுவதையும் சுவைத்து பார்க்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nகற்றலில் குறைபாடு விழிப்புணர்வு வாரம் ஆக.14 இல் தொடக்கம்\nகற்றலில் குறைபாடு விழிப்புணர்வு வார��், சென்னையில் ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் கடைப்பிடிக்கப்படுகிறது.\n\"மெட்ராஸ் டிஸ்லெக்ஸியா' சங்கத்தின் சார்பில், ஆகஸ்ட் 14 முதல் 20-\nஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படவுள்ளது.\nநிரப்பப்படாத பதவி உயர்வு பணியிடங்களை துணைதேர்ந்தோர் பட்டியல் மூலம் நிரப்புதல் சார்பான இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 10. 08. 2016\nB.Ed படிப்பில் சேர 3,700 பேர் விண்ணப்பம்: ஆகஸ்ட் இறுதிக்குள் மாணவர் சேர்க்கை\nஅரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பிஎட் படிப்பில் சேர 3,700 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆகஸ்ட் இறுதிக்குள் கலந்தாய்வு நடத்தி மாணவர் சேர்க்கையை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் உள்ளன.\nஅங்கன்வாடி குழந்தைகளுக்கு டி.சி., : அமைச்சர் சரோஜா அறிவிப்பு.\nஅங்கன்வாடி மையங்களில் பயின்ற குழந்தைகளுக்கு, இனி, டி.சி., எனப்படும் கல்வி மாற்று சான்றிதழ் வழங்கப்படும்,” என, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்தார்.சட்டசபையில், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை மானிய கோரிக்கை மீதான விவாத்திற்கு, பதில் அளித்து, அவர் கூறியதாவது:\nதொடக்கக்கல்வி -பி.லிட் (தமிழ் ) கல்வித்தகுதியுடன் நடுநிலை பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு பெற்று பணி புரிபவர்கள் -பி.எட் தேர்ச்சி ஊக்க ஊதிய உயர்வு -தெளிவுரைகள்…\nதொடக்கக்கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்கள்அவர்கள் பணிபுரியும் பள்ளிகளில் பி.எட் கற்பித்தல் பயிற்சி பெற தகுதியான விடுப்பு எடுத்துதான் கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.-தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவு\n2016-2017- தேசிய அளவிலான எரிசக்தி விழிப்புணர்வு முகாம் மற்றும் 4,5,6,7 & 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஓவியப் போட்டி-சார்பு\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மூத்தோர் இளையோர் ஊதிய முரண்பாடு களைதல் -வேறு ஒன்றியத்திலிருந்து மாறுதலில் வந்த ஆசிரியர்கள் அதே ஒன்றியத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுடன் ஒப்பிட்டு ஊதிய முரண்பாடு களைய இயலாது-அறிவுரைகள் வழங்குதல் சார்ந்து\nநுழைவு தேர்வு எழுதி 'லைசென்ஸ்' பெற்றால் தான் டாக்டர்: மத்திய அரசுக்கு ஆய்வுக்குழு பரிந்துரை\nமருத்துவக் கல்வியை முடித்தவர்கள், டாக்டர்களாக பணிபுரிய, 'லைசென்ஸ்' பெறுவதற்கான நுழைவுத் தேர்வு நடத்துவது உட்பட, மருத்துவக் கல்வி மேம்பாட்டுக்கான பல்வேறு ஆலோசனைகளை, இது தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு,அரசிடம் அளித்துள்ளது.\nமறைந்த பாரத பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களின் பிறந்த நாளை (20.08.2013)முன்னிட்டு மத நல்லிணக்க நாட்களாக அனுசரிக்க வேண்டும் என்றும், 19.08.2016 காலை 11.00 மணிக்கு உறுதி மொழி எடுத்துக் கொள்ளவும் அறிவுரைகள் வழங்கப் பட்டுள்ளது\nஆசிரியர்கள்,அலுவலர்கள்,பணியாளர்கள் அனைவரும் தங்கள்தலைப்பெழுத்து உட்பட கையெழுத்தினை தமிழிலேயே இடவேண்டும்\nஅரசாணை நிலை எண். 231 பள்ளிக் கல்வி (சி2) துறை நாள் 11.08.2010 ன் படி மாணவர் ஆசிரியர் விகிதம்.\nதேசிய குடற்புழு நீக்க நாள்: 56 ஆயிரம் பள்ளிகள், 54 ஆயிரம் அங்கன்வாடிகளில் குடற்புழு நீக்க மாத்திரைகள் விநியோகம்\nஇன்று தேசிய குடற்புழு நீக்க நாளான இன்று தமிழகம் முழுவதும் 56 ஆயிரம் பள்ளிகள், 54 ஆயிரம் அங்கன்வாடி மையங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது என்று தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் கே.குழந்தைசாமி தெரிவித்தார்.தேசிய குடற்புழு நீக்க நாள் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.\n'லீவு' எடுக்காத ஆசிரியர், மாணவருக்கு நற்சான்று : பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அறிவிப்பு\nசென்னை: ''அரசுப் பள்ளிகளில், விடுப்பு எடுக்காத ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு, இனி ஆண்டு தோறும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர் பெஞ்சமின் கூறினார்.\nசட்டசபையில் அவர், நேற்று வெளியிட்ட அறிவிப்புகள்:\nபத்தாம் வகுப்பு படிக்கும், 12 லட்சம் மாணவர்கள் பயன் அடையும் வகையில், பாடநுால்களில் உள்ள அச்சுப் பகுதிகளுடன் படங்கள், குரலொலி மற்றும் காணொலிகளை உட்புகுத்தி, 'மல்டி மீடியா' அனுபவம் தரும் வகையில், 'இ - பப்ளிகேஷன்' பாடநுால்களாக மாற்றப்படும்.\nTNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சட்டசபையில் அமைச்சர் விளக்கம்.\nஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்து பேசிய கல்வித்துறை அமைச்சர் பெஞ்சமின் கூறியதாவது:\nஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் உள்ள வழக்கினை விரைந்து முடிக்க அரசு சிறப்பு கவனம் செலுத்திவருகிறது.இதற்காக அரச�� சார்பில் அனுபவம்வாய்ந்த வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.எனவே வழக்கு விரைவில் முடிக்கப்பட்டு மீண்டும் தகுதித்தேர்வு நடத்தப்படும் என்று கூறினார்.\nதொடக்கக்கல்வி செயல்முறைகள்-ஆசிரியர்கள் பொதுமாறுதல் 2016,ஆதார் எண் பதிதல்,EMIS- கல்வி செயற்கைக்கோள் வழியாக ஆய்வு மேற்கொள்ளுதல்-11.8.16 அன்று அறிவுரை வழங்குதல் சார்பு\nபட்ஜெட் கூட்டத்தொடரின் நேற்றைய முக்கிய அம்சங்கள்\nதொலைதூர-மலைப் பகுதியில் குடியிருப்புகளில் வாழும் குழந்தைகள் இடர்பாடுகள் ஏதுமில்லாமல் பள்ளிக்குச் செல்வது அவசியமாகும். அவர்களது இடைநிற்றலைத் தவிர்க்க போக்குவரத்து வசதி, வழிக் காவலர் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் நிகழ் கல்வியாண்டிலும் செயல்படுத்தப்படும்.\nCRC கூட்டத்திற்கு வராத ஆசிரியர்களுக்கு தன்னிலை விளக்கம் கேட்டு நோட்டீஸ் \nதேசிய திறனறி தேர்வு தேதி அறிவிப்பு\nபத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய அரசின் தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி., சார்பில், தேசிய திறனறித் தேர்வு, இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. மாநில அளவில் தேர்வு நடத்தி, அதில் தேர்ச்சி பெறுவோர், இரண்டாம் கட்ட தேர்வுக்கு தகுதி பெறுகின்றனர்.\n7 PC : புதிய ஓய்வூதியம் : மத்திய அரசு விளக்கம்\n'கடந்த ஆண்டு இறுதி வரை ஓய்வு பெற்ற, அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும், இந்த மாதத்திலேயே புதிய ஓய்வூதியம் மற்றும் 'அரியர்ஸ்' அளிக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. இது குறித்து, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:\nஇளைய ஆசிரியர்களுக்கு கட்டாய இடமாற்றம்\nஇடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவலில், பணிமூப்பில் குறைந்த ஆசிரியர்களை மாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நிரவல் கவுன்சிலிங், வரும், 13, 14ம் தேதிகளில் நடக்கிறது.\nதமிழகத்தில் இந்தி, சமஸ்கிருதம் அனுமதிக்கப்பட மாட்டாது: திமுக எம்எல்ஏவுக்கு அமைச்சர் பதில்\nதமிழக சட்டப்பேரவையில் இன்று (செவ்வாய்) உயர்கல்வி தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது தி.மு.க.,வின் தங்கம் தென்னரசு, மத்திய அரசு புதிய கல்வி குறித்து அமைத்த குழுவில் அதிகார��கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். கல்வியாளர்கள் யாரும்\nஇல்லை. இந்த கல்வி கொள்கை மாநில அரசின் நிலை என்ன என கேள்வி எழுப்பினார்.\n* தொலைதூரம் மற்றும் மலை பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு பள்ளிக்கு சுலுபமாக சென்றுவர 12.58 கோடி செலவில் போக்குவரத்து மற்றும் வழிகாவலர் வசதிகள் செயல்படுத்தபடும்\n* இடைநின்ற மற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 21 கோடி ரூபாய் செலவில் கல்வி அளிக்கபடும், இத்திட்டதின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து உள்ளார்கள்\nஉயர்கல்வித் துறை 2016-17 ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள்\n* தொலைதூரம் மற்றும் மலை பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளுக்கு பள்ளிக்கு சுலுபமாக சென்றுவர 12.58 கோடி செலவில் போக்குவரத்து மற்றும் வழிகாவலர் வசதிகள் செயல்படுத்தபடும்\n* இடைநின்ற மற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின்\nகுழந்தைகளுக்கு 21 கோடி ரூபாய் செலவில் கல்வி அளிக்கபடும், இத்திட்டதின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்து உள்ளார்கள்\nTNPSC GROUP IV தேர்வு அறிவிப்பு தேர்வு நாள் : 06.11.2016. விண்ணப்பிக்க கடைசி நாள் : 08.09.2016.\nTNPSC GROUP IV தேர்வு அறிவிப்பு\nதேர்வு நாள் : 06.11.2016.\nவிண்ணப்பிக்க கடைசி நாள் : 08.09.2016.\n( பிணையமற்றது) - 2345\nபள்ளி ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டி - ஆசிரியர் தின விழா-2016\nதொடக்க / உயர் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான Maths kit Box (2 நாட்கள் ) பயிற்சி\nபேரவையில் இன்று...பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம்\nசட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 9) உயர் கல்வி, பள்ளிக் கல்வி, இளைஞர் நலன்-விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.\nஇந்த விவாதங்களுக்கு அந்தத் துறைகளின் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், பா.பென்ஜமின் ஆகியோர் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுகின்றனர்.\nதொடக்கக்கல்வி - மாவட்ட மாறுதல் கலந்தாய்வு குறித்து இயக்குனர் அறிவுரை அறிவிப்பு - இயக்குனர் செயல்முறைகள் (நாள் : 08/08/2016)\nநிதியுதவிப்பள்ளிகளில் பணி நிரவலின் போது யார் இளையவர் \nDEE - இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல் மற்றும் பணி மாறுதல் தொடர்பான புதிய அறிவுரைகள் வெளியடப்பட்டுள்ளது.\nSCERT-தாயெனப்படுவது தமிழ் -மனப்பாடப்பகுதிகள் ஒலி,ஒளி வடிவத்தொகுப்பு\n7-வது மத்திய ஊதிய ஆணையம் அளித்த பரிந்துரை- சிறப்பம்சங்க���்:\nஊதியம் மற்றும் ஓய்வூதியப் பயன் களுக்காக 7-வது மத்தியஊதிய ஆணையம் அளித்த பரிந்துரைகளை செயல்படுத்த மத்திய அரசால் ஒப்புதல் அளிக்கப் பட்டது. இது 1.1.2016 முதல் அமல்படுத்தப் படுகிறது.\nகடந்த காலங்களில், 5-வது மத்திய ஊதிய ஆணையத்தின்போது, ஆணையத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த ஊழியர்கள் 19 மாதங்களுக்கு காத்திருக்க வேண்டியிருந்தது. 6-வது மத்திய ஊதிய ஆணைய பரிந்துரைகளை செயல்படுத்த 32 மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. எனினும், இந்த முறை, 7-வது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள், அவகாசம் முடிந்து 6 மாதங்களுக்குள் அமல்படுத்தப்படுகிறது.\nஊதிய மற்றும் ஓய்வூதியப் பலன்களின் நிலுவைகளை (அரியர்ஸ்) ஊழியர்களுக்கு நடப்பு நிதியாண்டு காலத்திலேயே (2016-17) வழங்குவது எனவும் மத்திய அமைச்சரவை முடிவுசெய்துள்ளது. இந்தப் பரிந்துரைகள் மூலம், ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயனடைவார்கள். இதில், 47 லட்சத் துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 53 லட்சம் ஓய்வூதிய தாரர்கள் உள்ளனர்.\nபள்ளியில் தேசிய கீதம் பாட அனுமதிக்காததால் 8 ஆசிரியர்கள் ராஜிநாமா\nஉத்திரபிரதேசம் மாநிலம், அலகாபாத் அருகே சாய்தாபாத் பகாராவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தேசிய கீதம் பாட நிர்வாகம் அனுமதிக்காததால், பள்ளியின் தலைமை ஆசிரியை உட்பட 8 ஆசிரியர்கள் பணியை ராஜிநாமா செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசாய்தாபாத் பகாராவில் எம்.ஏ., கான்வென்ட் என்ற தனியார் நர்சரி பள்ளி இயங்கி வருகிறது. இங்கு நர்சரி முதல் 8-ஆம் வகுப்பு வரை பாடம் நடத்தப்படுகிறது. 330 குழந்தைகள் படித்து வருகின்றனர். 20 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.\nஆசிரியர் சேம நலநிதிக் கணக்குகள் - 01.04.2014-க்குப் பின்னர் அரசு தகவல் தொகுப்பு, விவர மைய அலுவலகத்திலிருந்து, மாநில கணக்காயர் அலுவலகத்திற்கு மாற்றம் செய்தல் - 31.03.2014 வரை நிலுவை இருப்பின் நடவடிக்கை தொடர கோரி இயக்குநர் உத்தரவு\nஒரேகல்வியாண்டில் இரு வேறு பட்டப்படிப்புகள்வெவ்வேறு கால அட்டவணையில் முறையான துறைமுன் அனுமதியுடன் படித்தால் பதவி உயர்வுக்கு தகுதி தொ டக்கக்கல்வித்துறைக்கும் பொருந்தும் -தகவல் அறியும் சட்டத்தின் பட்\nஎண்களில், எழுத்துக்களில் உருவங்கள் வரைவது எப்படி கற்றல் திறன் வளர்க்க ஆர்வமூட்டும��� முதல் செயல்பாடு.-,\nஅண்ணாமலை பல்கலை பேராசிரியர்கள் 300 பேர் அரசு கல்லூரிகளுக்கு மாற்றம்: உயர்கல்வித்துறை அதிரடி நடவடிக்கை\nஅண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் 300 பேர் அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு 3 வருட ஒப்பந்த அடிப்படையில் மாற்றப்பட உள்ளனர். தமிழகத்தில் உள்ள 87 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் உள்ளது. புதிதாக தோற்றுவித்த கல்லூரிகள் மற்றும் புதிய பாடத்திட்டங்கள் அறிமுகம் செய்த கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் பற்றாக்குறை உள்ளது.\nஅரசு உதவிபெறும் பள்ளிகளில்உபரி ஆசிரியர் இடமாறுதல்கவுன்சலிங் எப்போது\nஅரசு உதவி பெறும் தொடக்க மற் றும் நடு நி லை பள் ளி க ளில் உபரி ஆசி ரி யர் களுக்கு பணி இட மா று தல் கவுன் ச லிங் நடத்த வேண் டும் என்று ஆசி ரி யர் கள்எதிர் பார்க் கின் ற னர். அரசு மற் றும் அரசு உதவி பெறும் பள் ளி க ளில், தேவையான ஆசி ரி யர் க ளின் எண் ணிக் கையை விட கூடு த லாக உபரி ஆசி ரி யர் களை நியம னம் செய் வது வழக் கம்.\n'நீட்' தேர்வு விடைத்தாள் 'ஆன்லைனில்' பார்க்கலாம்.\nஅகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வான, 'நீட்' விடைத்தாள்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான, நீட் தேர்வு,மே 1 மற்றும் ஜூலை 24ல், இரு கட்டங்களாக நடந்தது;ஐந்து லட்சம் பேர் பங்கேற்றனர்.\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணிமாநில செயற்குழு அழைப்பு\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nபணிநிரவல் மூலம் ஆணை பெற்ற பட்டதாரி மற்றும் இடைநில...\nB.Ed பயிற்சி: ஆசிரியருக்கு கெடுபிடி\nதகுதியானோர் பட்டியல் வெளியிடாமல் ஆசிரியர்களுக்கு ப...\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் விரயமாகும் ஆசிரியர் ஊ...\nபுதிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கை\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு அயோடின் உப்பு இலவசம்.\nபணி விடுவிப்பு சான்றிதழ் மற்றும் பணியில் சேர்��்த அ...\nபிளஸ் 2 கணிதம்,அறிவியலோடு நாடு முழுதும் ஒரே பாடத்த...\nவிபத்தில் தாய் அல்லது தந்தையை இழந்த மாணவர்களுக்கான...\nமாற்றுத் திறனாளிகள் பயன்பெற பொது இணைய சேவை மையம்: ...\n70வது சுதந்திர தினம் : 23 வரை கொண்டாட்டம்.\nமலைப் பகுதிகளில் பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மீது ந...\nமின் வாரிய பணிகளுக்கு எழுத்து தேர்வு : ‘ஹால் டிக்க...\nஆசிரியர்கள் கவுன்சிலிங் : போலீஸ் பாதுகாப்புக்கு ஏற...\nபள்ளிகளில் மதிய உணவு: ஆசிரியர் சுவைக்க உத்தரவு\nகற்றலில் குறைபாடு விழிப்புணர்வு வாரம் ஆக.14 இல் தொ...\nநிரப்பப்படாத பதவி உயர்வு பணியிடங்களை துணைதேர்ந்தோர...\nB.Ed படிப்பில் சேர 3,700 பேர் விண்ணப்பம்: ஆகஸ்ட் இ...\nஅங்கன்வாடி குழந்தைகளுக்கு டி.சி., : அமைச்சர் சரோஜா...\nதொடக்கக்கல்வி -பி.லிட் (தமிழ் ) கல்வித்தகுதியுடன் ...\nதொடக்கக்கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்கள்அவர்கள் ப...\n2016-2017- தேசிய அளவிலான எரிசக்தி விழிப்புணர்வு மு...\nதொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆச...\nநுழைவு தேர்வு எழுதி 'லைசென்ஸ்' பெற்றால் தான் டாக்ட...\nமறைந்த பாரத பிரதமர் திரு ராஜீவ் காந்தி அவர்களின் ப...\nஅரசாணை நிலை எண். 231 பள்ளிக் கல்வி (சி2) துறை நாள்...\nதேசிய குடற்புழு நீக்க நாள்: 56 ஆயிரம் பள்ளிகள், 54...\n'லீவு' எடுக்காத ஆசிரியர், மாணவருக்கு நற்சான்று : ப...\nTNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்து சட்டசபையில் ...\nபட்ஜெட் கூட்டத்தொடரின் நேற்றைய முக்கிய அம்சங்கள்\nCRC கூட்டத்திற்கு வராத ஆசிரியர்களுக்கு தன்னிலை விள...\nதேசிய திறனறி தேர்வு தேதி அறிவிப்பு\n7 PC : புதிய ஓய்வூதியம் : மத்திய அரசு விளக்கம்\nஇளைய ஆசிரியர்களுக்கு கட்டாய இடமாற்றம்\nதமிழகத்தில் இந்தி, சமஸ்கிருதம் அனுமதிக்கப்பட மாட்ட...\nஉயர்கல்வித் துறை 2016-17 ஆண்டிற்கான புதிய அறிவிப்ப...\nTNPSC GROUP IV தேர்வு அறிவிப்பு தேர்வு நாள் : 06.1...\nபள்ளி ஆசிரியர்களுக்கான கட்டுரைப் போட்டி - ஆசிரியர்...\nதொடக்க / உயர் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான Maths ...\nபேரவையில் இன்று...பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கைகள...\nதொடக்கக்கல்வி - மாவட்ட மாறுதல் கலந்தாய்வு குறித்து...\nநிதியுதவிப்பள்ளிகளில் பணி நிரவலின் போது யார் இள...\nDEE - இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரவல் மற்றும் பணி ம...\nSCERT-தாயெனப்படுவது தமிழ் -மனப்பாடப்பகுதிகள் ஒலி,ஒ...\n7-வது மத்திய ஊதிய ஆணையம் அளித்த பரிந்துரை- சிறப்பம...\nபள்ளியில் தேசிய கீத���் பாட அனுமதிக்காததால் 8 ஆசிரிய...\nஆசிரியர் சேம நலநிதிக் கணக்குகள் - 01.04.2014-க்குப...\nஒரேகல்வியாண்டில் இரு வேறு பட்டப்படிப்புகள்வெவ்வேற...\nஎண்களில், எழுத்துக்களில் உருவங்கள் வரைவது எப்படி\nஅண்ணாமலை பல்கலை பேராசிரியர்கள் 300 பேர் அரசு கல்லூ...\nஅரசு உதவிபெறும் பள்ளிகளில்உபரி ஆசிரியர் இடமாறுதல்க...\n'நீட்' தேர்வு விடைத்தாள் 'ஆன்லைனில்' பார்க்கலாம்.\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணிமாநில செயற்குழு அழைப்பு\nதொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கான ஆசிரியர் மாணவர் விகிதம்-- கல்வித்துறையால் வெளியிடப்பட்டது\nஇளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில் / ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் - மதுரைக் கிளை - தீர்ப்பாணையின் நகல்.\nதொடக்கக் கல்வி இயக்குனர் திரு .அ.கருப்பசாமி அவர்களின் இல்ல திருமண விழாவில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியினர்\nGPF வட்டி விகிதம் ஏப்ரல் 18 முதல் ஜூன்18 வரை. 7.6% அரசு அறிவிப்பி\nமாதிரி மாணவர் சேர்க்கை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/04/07/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0/", "date_download": "2018-04-21T19:07:44Z", "digest": "sha1:ROGETHY2TQ3IBNKDIROVRGGCFNWRRW6Z", "length": 22162, "nlines": 170, "source_domain": "senthilvayal.com", "title": "நீங்கள் டிவி சீரியலை சீரியஸாய் பார்ப்பவரா ? | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nநீங்கள் டிவி சீரியலை சீரியஸாய் பார்ப்பவரா \nதொலைக்காட்சி மீதான மோகம் பெண்களின் சோகத்தை சந்தோஷமாக மாற்றுகிறதா அல்லது சந்தோஷங்களை களவாடிவிட்டதா\nதற்போதுள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு தவிர்க்க முடியாத பொழுதுபோக்கு சாதனமாக விளங்குவது தொலைக்காட்சி பெட்டிதான். ஒரு காலத்தில் வசதி படைத்தோர் மட்டும் வைத்திருந்த தொலைக்காட்சி, இன்றைக்கு அனைத்து இல்லங்களிலும் ஓய்வின்றி இயங்கிக்கொண்டு இருக்கிறது. கருப்பு-வெள்ளை, கலர் தொலைக்காட்சி, எல்.சி.டி, எல்.இ.டி. என தொலைக்காட்சியின் பரிணாம வளர்ச்சி அபரிமிதமானது.\nஒன்று, இரண்டு என அதிகரித்த சேனல்களின் எண்ணிக்கை, அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளின் விளைவால் உள்ளூர் சேனல்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரிக்கவில்லை. வெளிநாட்டு சேனல்களும் எக்கச்சக்கமாய் இந்திய எல்லைக்கோட்டுக்குள் நுழைந்தன. ஒவ்வொரு சேனல்களும் மக்களை கவர போட்டிப் போட்டுக்கொண்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பு செய்கின்றன. அந்த வகையில், திரைப்படம், தொடர், பாடல், விளையாட்டு, செய்தி, சிரிப்பு-பாட்டு போட்டி நிகழ்ச்சிகள் என விதவிதமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. இதனால் பெண்கள் தொலைக்காட்சியில் செலவிடும் நேரமும் அதிகரிக்க தொடங்கி இருக்கின்றன.\nதற்போது, தொலைக்காட்சி மீதான மோகம் பெண்களின் சோகத்தை சந்தோஷமாக மாற்றுகிறதா அல்லது பல இடங்களில் கிடைத்த சந்தோஷங்களை களவாடிவிட்டதா அல்லது பல இடங்களில் கிடைத்த சந்தோஷங்களை களவாடிவிட்டதா சந்தோஷத்தை தந்து சோகத்தை பிரசவிக்கிறதா சந்தோஷத்தை தந்து சோகத்தை பிரசவிக்கிறதா என்று ஆராய வேண்டிய நிலையில் இருக்கிறோம்.\nஅன்று தொலைக்காட்சி உட்பட பல பொழுது போக்கு சாதனங்கள் அல்லாத நம் கிராமங்களிலும், வீடுகளிலும் வாசலில் கட்டி இருந்த திண்ணைகளில் உட்காந்து மனம் விட்டு பேசி வந்ததன் மூலம் நம் அண்டை வீட்டாரிடமும், நண்பர்களிடமும், உறவினர்களிடமும் நல்ல உறவுமுறையையும் பேணி காத்து வந்தோம்.\nஆனால் இன்று தொழில்நுட்ப சாதனங்களின் அணிவகுப்பால் நாம் மெல்ல மெல்ல உறவுகளிடமும், நண்பர்களிடமும் இருந்து தனித்து விடப்பட்டு அந்நியமாகி வருகிறோம்.\nபுதுப்புது சேனல்களின் வருகையாலும், அந்தந்த வயதினருக்கு ஏற்ப அவர்கள் வழங்கும் விதவிதமான நிகழ்ச்சிகளாலும் நம் அனைவரும் அதனால் பெரிதும் ஈர்க்கப்பட்டு மூழ்கி வருவதால், வீடுகளுக்கு உள்ளே உள்ள உறவுகளிடம் கூட நாம் செலவழிக்கும் நேரம் வெகுவாக குறைந்து விட்டது.\nபண்டிகை நாட்களில் கூட உறவுகளோடு அன்பை பறிமாறி கொள்ளாமல் தொலைக்காட்சி பெட்டிகளில் மட்டும் முடங்கி கிடந்து தொலைந்து போகிறோம் என்பதே உண்மை.\nஇந்திய தொலைக்காட்சி பொழுது போக்கு சந்தையில், தமிழ்நாட்டினர் தான் அதிகம் வருவாயை ஈட்டி தருபவர்களாகவும், அதிக பார்வையாளர்களைக் கொண்டு தொலைக்காட்சிகளின் முன்னே நாள் முழுவதும் விழுந்து தவம் கிடப்பவர்களாகவும் இருந்து வருகிறார்கள் என தற்போது வெளிவந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது.\nமேலும் இன்றைய கால கட்டத்தில் வீடுகளுக்குள் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எளிதில் சென்று சேர்ந்து விடக்கூடிய ஒரு சக்தி வாய்ந்த சாதனமாக இருப்பதால், தொலைக்காட்சி சேனல்களும் தனக்குள் சில வரம்பு கட்டுப்பாடுகளை கொள்ள வேண்டும். இதனை உறுதிப்படுத்தும் பொறுப்பு நிகழ்ச்சிகள் அனைத்தையும் தினம் கண்காணித்து வரும் ஒளிப்பரப்பு கண்காணிப்பு குழுவுக்கு உள்ளது.\nஎனவே தொலைக்காட்சிகளில் மட்டுமே நாம் சுருண்டு கொண்டோம், என்ற சொல்லுக்கு அடங்கி விடாமல், சுற்றமும் இனிக்க வாழ கற்று கொண்டோம் என்பதை நிதர்சனமாக்குவோம்.\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n – தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nராங் கால் – நக்கீரன் 19.4.2017\nஇந்த 12 விஷயத்த அனுபவிக்காத வரைக்கும் உங்க வாழ்க்கை நிறைவு பெறாது…\n அது ஏன் உருண்டை வடிவில் மட்டுமே குமிழி உருவாகிறது\nகோடையை சமாளிக்க உள்விளையாட்டு நல்லது\nகணவன் மனைவிக்கு இடையே பேச்சு குறைகிறது\nரெய்கி என்னும் தொடுமுறை சிகிச்சை\nகோடையில் கூந்தலை பராமரிக்க சில டிப்ஸ்…\nபுதிய நிதியாண்டு 2018 – 19: வருமான வரி விதிமுறைகளில் என்னென்ன மாற்றங்கள்\n – ஆபாச ஆடியோ… அதிரும் ராஜ்பவன்\nசொட்டு மருந்து போதும்… ஆயுளுக்கும் கண்ணாடி அணியத் தேவையில்லை\nசைவ உணவுகளிலும் பெறலாம் சூப்பர் புரதம்\nஅழைத்த பி.ஜே.பி… மறுத்த விவேக்\nமுதலீட்டில் உங்கள் நிலை என்ன – ஒரு சுய பரிசோதனை\nஇயற்கை குளிர்பானம் இளநீரின் பயன்கள் -ஒரு பார்வை\nஉடலில் உள்ள வலிகளை மருந்து இல்லாமல் குறைக்க சில டிப்ஸ்\nஇந்த பொருட்களை எல்லாம் பிரிட்ஜ்-ல் வைக்காதீர்கள் -காரணம் உள்ளே\nஸ்டியரிங் வீல் கார்களில் ஏன் நடுவில் இல்லை என தெரியுமா.\nலிஃப்ட் அல்லது எஸ்கலேட்டரில் பிள்ளைகளுடன் செல்லும்போது கவனம்..\nராங் கால் – நக்கீரன் 16.04.2018\nஇந்த மாதிரி தழும்புகளை இவ்ளோ ஈஸியாகூட சரிபண்ண முடியுமா\nகுழந்தைகளுக்கு பூண்டு சாப்பிடக் கொடுக்கலாமா… கொடுத்தால் என்ன ஆகும்\nபீட்ரூட் எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது தெரியுமா\nரெஸ்யூம்’ல இந்த 10 விஷயம் சரியா இருந்தா… வேலை கேரண்டி\nநைட் ஷிஃப்ட் பார்ப்பவர்கள் சிக்கனும் காபியும் சாப்பிடலாமா… சாப்பிட்டா என்ன ஆகும்\nகோடையில் ஐஸ் வாட்டர் அருந்தலாமா – மருத்துவம் சொல்வது என்ன\nவயிற்று பூச்சிகளை அகற்றும் சரக்கொன்றை\nஇளைஞர்களின் வாழ்வில் என்னதான் நடக்கிறது\nஎப்பவாவது கு���ிச்சா என்ன தப்பு\nஏப்ரல் 23-ம் தேதி… உலக அழிவுக்கான தொடக்கமா\nதுரித உணவுகளில் சேர்க்கப்படும் எம்.எஸ்.ஜி சுவையூட்டி… என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா\n1, 5, 9 ஜாதகத்தில் முக்கியத்துவம் பெறும் இடங்கள்… `திரிகோண’ அமைப்பு தரும் பலன்கள் என்னென்ன\nகுடும்பத்தைத் தாண்டி சமூகப் பிரச்னையாக மாறிவரும் குழந்தையின்மை… தீர்வு என்ன\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஎடை குறைந்ததும் சீராக சாப்பிடணும்\nபி.எஃப் கணக்கில் திருத்தம் செய்வது எப்படி\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannathasan.wordpress.com/2011/05/20/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-04-21T18:56:32Z", "digest": "sha1:H6VNY6BU5BP5J5WKZLJG6DI2OWUM7PEI", "length": 9719, "nlines": 164, "source_domain": "vannathasan.wordpress.com", "title": "உப்புக் கரிக்கிற சிறகுகள் | வண்ணதாசன்", "raw_content": "\nவண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)\n← கிணற்றுத்தண்ணீரும் ஆற்று மீனும்\n← கிணற்றுத்தண்ணீரும் ஆற்று மீனும்\nOne Response to உப்புக் கரிக்கிற சிறகுகள்\nஎனது மறக்க முடியாத கதைகள் தொகுப்பில் இந்த “சிறகுகள்” நிச்சயம் எப்போதுமே இருக்கும்.\nநல்ல கதைகள் படிக்கும் நண்பர்களுக்கு உறுதியாக சிபாரிசு செய்வேன்.\nஅதிலும் அந்த கடைசி வாக்கியம்…Speechless\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஇலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். . நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது.\nவண்ணதாசன், எஸ்.கல்யாணசுந்தரம்,கல்யாண்ஜி. நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன். திருநெல்வேலி..சொந்த ஊராய் இருந்தாலும்… நம் அனைவருக்கும் சொந்தமானவர். இலக்கியச்சிந்தனை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் எழுத்தாளர்கள் வரிசையில் முன்னால் நின்றுக்கொண்டிருப்பவர்.\nஎன் மனிதர்கள் கற்பனையானவர்கள் கிடையாது\nமயக்கும் எழுத்துக்காரர் வண்ணத��சன் எழுதிய அகம் புறம் – ஒரு பகுதி உங்களுக்காக\nவண்ணதாசன் உரை @ விஷ்ணுபுரம் விருது – 2016\nமனிதர்களின் ஈரத்தை வெளிப்படுத்துவதே எனது எழுத்தின் நோக்கம்\nசிறுகதைகள், வண்ணதாசன், நான் -சரவணன்\nவிஷ்ணுபுரம் விருது: கதைகளைச் சித்திரங்களாக்கியவர்\nநெல்லை மண்ணின் பண்பாடே என் கதைகளுக்கு உயிரோட்டம்\nசுவையாகி வருவது -1.2 ஜெயமோகன்\nவண்ணதாசன் (கல்யாண்ஜி) புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?tag=%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87", "date_download": "2018-04-21T19:25:55Z", "digest": "sha1:K2NMZUNA6HLJHQEBPV2ZJB76EFXOOCQ3", "length": 16719, "nlines": 80, "source_domain": "puthithu.com", "title": "Puthithu | மஹிந்தானந்த அளுத்கமகே", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nபிணை நிபந்தனையினை நிறைவேற்றத் தவறியதால், மஹிந்தானந்தவுக்கு விளக்க மறியல்\nமுன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேயை நாளை செவ்வாய்கிழமை வரை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சராகக் கடமையாற்றிய 2014ஆம் ஆண்டு காலப் பகுதியில், விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதில் நிதி மோசடி செய்தார் எனும் குற்றச்சாட்டில், இன்று திங்கட்கிழமை காலை, நிதி குற்ற விசாரணைப் பிரிவில் வாக்குமூலமொன்றினை வழங்கும் பொருட்டு அவர்\nகரம்போட் கொள்வனவு மோசடி; முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கைது\nநாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே குற்றப் புலனாய்வு பிரிவினரால் இன்று திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை வருகை தந்தபோதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் விளையாட்டுத்துறை அமைச்சராக மஹிந்தானந்த பதவி வகித்தபோது, கரம்போட் விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்ததில் 53 மில்லியன் ரூபாய் நிதி\nசந்திரிக்கா IN; குமார வெல்கம, மஹிந்தானந்த அளுத்கமகே OUT: மைத்திரி அதிரடி\nமுன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அத்தனகல்ல அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நேற்று வியாழக்கிழமை, சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போத�� சந்திரிகாவுக்கு அத்தனகல்ல அமைப்பாளர் பதவியை ஜனாதிபதி வழங்கினார். அத்தனகல்ல – சந்திரிகாவின் சொந்த தேர்தல் தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை,நாடாளுமன்ற உறுப்பினர்களான சுதந்திரக்\nநிதி மோசடி வழக்கு; மஹிந்தானந்த அளுக்கமகே பிணையில் விடுவிப்பு\nநிதி மோசடி தொடர்பான வழக்கில் ஆஜரான முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார்.கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் இன்று செய்யப்பட்டது. கடந்த ஆட்சிக்காலத்தில் அமைச்சராக பதவி வகித்த போது, நிதி பெற்றுக் கொண்டமைக்கான உரிய ஆவணங்களை வௌிப்படுத்தாமல், பொரளை – கின்ஸி வீதியில் சொகுசு வீடொன்றை கொள்வனவு\nஆம் சேர்.. இல்லை சேர்… விடுவிக்கப்படுவார் சேர்; இதுவா நல்லாட்சி: மஹிந்தானந்த சபையில் நையாண்டி\nநல்லாட்சி என்பது – வெட்கமில்லாத ஆட்சியாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே இன்று வெள்ளிக்கிழமை சபையில் தெரிவித்தார். எம்மீது எத்தனை குற்றச்சாட்டுகள் சுமத்தினாலும் பரவாயில்லை. நாம் எதற்கும் அஞ்சமாட்டோம் என்றும் அவர் கூறினார். தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்; “நல்லாட்சி, நல்லாட்சி என மார்தட்டிக்கொள்கின்றீர்கள். ஆனாலும் வெட்கம் இல்லாத நல்லாட்சியே இதுவாகும். பொலிஸ்மா அதிபர் மேலிடத்தின் உத்தரவின் பேரில்\nவிளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவுக்கு பிணை\nவிளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, இன்று திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். கொழும்பு பிரத நீதவான் ஜிஹான் பிலபிட்டிய இதற்கான உத்தரவை வழங்கினார். 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான 04 சரீரப் பிணையிலும், இவர் விடுவிக்கப்பட்டார். எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினரிடம், தமது விசாரணைகள் நிறைவுபெறவில்லை\nநாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவின் மகன், நேற்றிரவு கைது\nநாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவின் மகனை நேற்று சனிக்கிழமை இரவு கருலப்பனை பொலிஸார் கைது செய்தனர். கனிஷ்க அளுத்கமகே எனும் மேற்படி நபர் குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டில் க��து செய்யப்பட்டார் எனத் தெரியவருகிறது. ஆயினும், அவரை பொலிஸார் பிணையில் விடுதலை செய்துள்ளனர். மேற்படி சந்தர்ப்பத்தின்போது, அமைச்சர் தயா கமகே கிருலப்பனை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தந்தார் என தெரியவந்துள்ளது.\nமஹிந்தானந்த அளுத்கமகே: தொடர்ந்தும் விளக்க மறியல்; லண்டனில் வீடு வாங்கி விடயமும் அம்பலம்\nநாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயை, தொடந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. வருமானம் காட்ட முடியாத பணத்தில் பெருந்தொகையான சொத்துக்களைக் கொள்வனவு செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இம்மாதம் 15 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, விளக்க மறியலில் வைக்கப்பட்டார். இந்த\nமஹிந்தானந்த: 1200 ரூபாய் சம்பளத்தில் வாழ்க்கையை ஆரம்பித்தவரின், இப்போதைய சொத்து விபரம்\nமுன்னாள் அமைச்சரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அளுத்கமகே, மோசடியாக பெருமளவான சொத்துக்கள் சேர்த்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் சொத்துக்கள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. மஹிந்தானந்த அளுத்கமகே, இவ்வாறு பெருமளவான சொத்துக்களைக் கொள்வனவு செய்வதற்கு, பணத்தை எங்கிருந்து பெற்றார் என்பதற்குரிய\n25 மில்லியன் ரூபாய்க்கு, வீடு கொள்வனவு செய்த விவகாரம்: மஹிந்தானந்த அளுத்கமகே விளக்க மறியலில்\nசொத்து ஒன்றினைக் கொள்வனவு செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்கு மூலமொன்றினை வழங்குவதற்காக இன்று காலை வருகை தந்தபோதே, அவர் கைது செய்யப்பட்டார். கொழும்பு\nPuthithu | உண்மையின் குரல்\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதி��ாரிகளும்\nஎதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\nகொகெய்னும், அமைச்சர் றிசாத் பதியுதீனும்: எரியும் வீட்டில் பிடுங்கும் அயோக்கியம்\nயாழ் பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரம் வெளியீடு\nஏவுகணை சோதனைகளை நிறுத்தி விடுவதோடு, அணுவாயுத தளத்தினையும் மூடி விடுவதாக, வடகொரிய ஜனாதிபதி அறிவிப்பு\nமுச்சக்கர வண்டிகளுக்கு, பற்றுச் சீட்டு வழங்கும் மீற்றர்; இன்று முதல் அமுல்\nஜி.எஸ்.பி. பிளஸ்; பின்னோக்கிய புதுப்பித்தலால், இறக்குமதிக்கு செலுத்திய வரியை மீளப் பெற முடியும்: அமைச்சர் றிசாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/sports/30169-do-you-know-the-2019-world-cup-sri-lanka.html", "date_download": "2018-04-21T19:04:25Z", "digest": "sha1:EXJJBQI4SNBKEOTD7T4APUWDWKLL4FYE", "length": 9466, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2019 உலகக்கோப்பை: இலங்கை அணியின் நிலை தெரியுமா? | Do you know the 2019 World Cup: Sri Lanka?", "raw_content": "\nவேலைக்குச் செல்லும் பெண்கள் பத்திரமாக வீடு திரும்ப முடியாத நிலை உள்ளது - கனிமொழி\nகாவிரி பிரச்னையில் தமிழக உரிமை நிலைநாட்டப்படும் - அமைச்சர் உதயகுமார்\nநியூட்ரினோ திட்டத்துக்கான மத்திய சுற்றுச் சூழல்துறை அனுமதியை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் மனு தாக்கல்\nவிருதுநகர்: அருப்புக்கோட்டையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை\nவன்கொடுமை சட்டத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சென்னையில் 200 க்கும் மேற்பட்டோர் பேரணி\nதமிழத்தில் எல்லாவித தூசிகளும் தட்டப்பட்டு காணாமல்போன குப்பை விஜயகாந்த்- அமைச்சர் ஜெயக்குமார்\nசெம்பரபாக்கம் ஏரிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 443 கன அடியில் இருந்து 593 கன அடியாக அதிகரிப்பு\n2019 உலகக்கோப்பை: இலங்கை அணியின் நிலை தெரியுமா\n2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிக்கு, எட்டாவது அணியாக இலங்கை தகுதி பெற்றுள்ளது.\nஇங்கிலாந்துக்கு எதிராக மேன்செஸ்டரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் தோல்வி அடைந்ததால், நேரடியாக உலகக்கோப்பைக்கு தகுதி பெறும் வாய்ப்பை இலங்கை அணி பெற்றுள்ளது. தரவரிசையில் தற்போது ஒன்பதாவது இடத்தில் உள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, உலகக்க���ப்பையில் பங்கேற்க இனி ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய அணிகளுடன் தகுதிச் சுற்றில் விளையாட வேண்டும். இந்த தகுதிச்சுற்றில் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணிகள், உலகக்கோப்பை தொடரில் விளையாட தேர்வு செய்யப்பட உள்ளது.\nஉலகத் தரவரிசையில் முதல் எட்டு இடங்களில் உள்ள இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்ரிக்கா, பாகிஸ்தான், பங்களாதேஷ் உள்ளிட்ட அணிகள் ஏற்கனவே உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெற்றுள்ள‌ன. இந்நிலையில் இலங்கையும் நேரடியாக உலகக்கோப்பையில் விளையாட தகுதி பெற்றுள்ளது.\nபிரேக்அப் ஆன கெளதம் கார்த்திக் - நிக்கி கல்ராணி காதல்\nவடகொரியா விவகாரத்தில் சீனா, ரஷ்யாவுக்கு பிரான்ஸ் அதிபர் அறிவுரை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n இன்றைய ஆட்டத்தில் தமிழர்களின் ஆதரவு யாருக்கு..\nகிறிஸ் கெயில் அபார சதம்: ஐதராபாத் வேகத்தைக் குறைத்தது பஞ்சாப்\nகொல்கத்தா மிரட்டலில் பணிந்தது டெல்லி\nதோனிக்கே தண்ணி காட்டிய மோகித் சர்மா - த்ரில்லான கடைசி ஓவர்\nடாஸ் வென்ற சென்னை அணி ரெய்னா இல்லாத முதல் ஆட்டம்\nகோலியின் அதிரடி வீண் - பெங்களூர் அணிக்கு 2வது தோல்வி\nபெங்களூர் வீரர்களின் பந்துவீச்சை சிதறடித்த சஞ்சு சாம்சன்\nசிக்ஸர்களாக பறக்கவிட்டு சென்னை ரசிகர்களை சோதித்த ரஸ்ஸல்\nவீசப்பட்ட காலணியில் கால்பந்து விளையாடிய ஜடேஜா\nRelated Tags : World Cup , Sri Lanka , கிரிக்கெட் உலகக்கோப்பை , அணி , இலங்கை , மேன்செஸ்டர் , வெஸ்ட் இண்டீஸ்\nகொல்கத்தா அணியை வென்று முதல் இடம் பிடித்தது பஞ்சாப்\n‘என்ஜிகே’சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n‘காட்டேரி’க்கு நான்கு ஹீரோயின்ஸ் கிடைச்சாச்சு\nமோசடி தொழிலதிபர்களின் சொத்துகள் பறிமுதல்: நிறைவேறுமா சட்டம்\nகடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிரேக்அப் ஆன கெளதம் கார்த்திக் - நிக்கி கல்ராணி காதல்\nவடகொரியா விவகாரத்தில் சீனா, ரஷ்யாவுக்கு பிரான்ஸ் அதிபர் அறிவுரை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thaamiraa.com/2008/09/blog-post_12.html", "date_download": "2018-04-21T19:24:36Z", "digest": "sha1:Q5DLDVRQC6B6XD5Y25WCL2XRDLADEQW5", "length": 35625, "nlines": 365, "source_domain": "www.thaamiraa.com", "title": "புலம்பல்கள்!: கொசுக்களுடன் ஒரு யுத்தம்", "raw_content": "\nஅனைத்து ஜன்னல்களும் சாத்தப்பட்டிருந்தன. கொசுவிரட்டி (வேப்பரைஸர்) ஆன் செய்யப்பட்டிருந்தது. மின்விசிறி சுழன்று கொண்டிருந்தது. (என்ன.. திகில் கதையும் நல்லா வரும்போல இருக்கே ராசா..). இருப்பினும் நேற்று என்னவென்று தெரியவில்லை, நள்ளிரவில் கொசுத்தாக்குதல் மிக அதிகமாக இருந்தது. என்ன காரணம் என்று புரியவில்லை, வேறு வழியில்லாமல் கடைசி ஆயுதத்தை எடுத்தாள் ரமா.\nஅதுதான் கொசுமருந்து என நான் அழைக்கும் ஓடமாஸ். எடுத்து ஒரு இடம் பாக்கியில்லாமல் மேனியெங்கும் பூசிக்கொண்டோம். இதனால் ஒரு பிரச்சினை என்னவெனில் தூங்க மட்டும்தான் முடியும். மீண்டும் தூங்க முயற்சிக்கையில் ஓடமாஸ் குறித்த ஒரு .;பிளாஷ்பேக் (கொசுவத்தி) நினைவுக்கு வ‌ந்தது. கேட்க நீங்கள் தயாராக இருக்கும் போது நான் சொல்லாவிட்டால் எப்படி\nஆறேழு வருடங்களுக்கு முன்னர், அம்பத்தூரில் ஒரு ப்ரொடக்ஷன் நிறுவனத்தில் சூப்பர்வைஸராக இருந்தபோது இரண்டாவது ஷிப்டில் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் பணிபுரிவேன். சுமார் முப்பது ஆபரேட்டர்கள், மூன்று சூப்பர்வைஸர்கள். மாலை ஆறு மணியிலிருந்து இரவு இரண்டு மணிவரை பணி. முடிந்ததும் அனைவரும் கம்பெனிக்குள்ளேயே ஆங்காங்கே படுத்துறங்கிவிடுவோம். அப்போதே வீடு செல்லலாம் எனில் பக்கத்திலிருந்து வருபவர்களுக்கு நாய்கள் தொல்லை, தூரத்திலிருந்து வருபவர்களுக்கு கூடுதலாக‌ போலீஸ் தொல்லை (இப்போது ஐடி கார்டு வந்துவிட்டதாம்). எனது அறை பக்கத்தில் ஒரு கிலோமீட்டர்தான். ஆகவே ஆரம்பத்தில் ஒரு நாள் 'நாய்க்கெல்லாம் பயப்படுவதா அதுவும் நானா.. ஹிஹி..' என்று வீரவசனம் பேசிவிட்டு இரவே கிளம்பினேன். என் வீரத்தைப்பார்த்து இன்னொரு நண்பரும் கிளம்பினார்.\nஅடுத்த ஐந்தாவது நிமிடம் அலறிப்புடைத்துக்கொண்டு ஆறேழு நாய்கள் கொலைவெறியுடன் துரத்த இன்னொரு கம்பெனிக்குள் அடைக்கலம் புகுந்தோம். அங்கு நல்ல அறிவுரைகள் கிடத்தன, நண்பனின் கொலைவெறியை சமாளித்தது தனி கதை. ஆகவே அதன்பின் அந்த முயற்சியை கைவிட்டு நானும் கம்பெனியிலேயே இரவு தங்கத்துவங்கினேன், கவனிக்கவும் 'தூங்க' அல்ல 'தங்க'. அங்கு ஒரு புதிய சோ��னை. கொசுக்கள்.\nசாதாரண காலங்களிலேயே சமாளிக்கமுடியாமல் திணறுவோம். அது ஒரு கொசுக்காலம். ஷிப்ட் முடிந்த பின்னர் படையெடுத்துவரும் கொசுக்களை விரட்ட எத்தனையெத்தனையோ முயற்சிகள்.\nஓரிடத்தில் ஒவ்வொரு சேர்களுக்கு அடியிலும் ஒரு டப்பாவில் ஏதேதோ புகையும் சமாச்சாரங்களை போட்டுக்கொண்டு சேர்களில் நான்கு பேர் உட்கார்ந்திருப்பார்கள். சிலர் அந்த டப்பாவின் மீதே உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் உயிர் நீத்தவர்களின் தலைமாட்டில் ஒரு தீபம் வைத்திருப்பதைப்போல பல கொசுவத்திகளை உடம்பைச்சுற்றிலும் வைத்துவிட்டு ஆடாமல் அசையாமல் படுத்திருப்பார்கள், இதில் ஒரு ஆபத்து லேசாக புரண்டாலும் போச்சு. சிலர் தூக்கமாவது ஒண்ணாவது என்று கம்பெனிக்கு உள்ளேயும் வெளியேயும் ஓரிடத்தில் நிற்காமல் உலாத்திக்கொண்டிருப்பார்கள், கால்வலித்து நிற்கும் போது புகைபிடித்து ஒருவர் மீது ஒருவர் ஊதிக்கொள்வார்கள் (புகைபிடிப்பதில் இப்படியும் ஒரு நன்மை). இன்னும் சிலர் உற்பத்திப்பொருட்களை பேக் செய்ய வைக்கப்பட்டிருக்கும் ஆளுயர திக்கான பாலிதீன் பைகளுக்குள் நுழைந்துகொண்டு கழுத்துவரை மூடிக்கொண்டு வட்டமாக உட்கார்ந்துகொண்டு கதைபேசிக்கொண்டிருப்பார்கள். முகத்தில் கடிக்கும் கொசுவை விரட்டிவிட்டு டப்பென்று கையை உள்ளுக்கு இழுத்துக்கொள்வார்கள்.\nபலநாட்கள் இந்த சித்திரவதைகளை நானும் அனுபவித்துக்கொண்டிருந்தேன். இமைகளுக்கு தூக்கமென்பதே இம்மியளவும் கிடையாது. நாளுக்கு நாள் கொசுக்களின் அட்டகாசம் அதிகரித்துக்கொண்டிருந்தது. ஒருநாள் கூட்டப்பட்ட மானேஜ்மென்ட் கூட்டத்தில் தொழிலாளர்கள் சார்பில் இந்த பிரச்சினையை பேசி பலத்த கைத்தட்டல் வாங்கினேன். (பாராளுமன்றத்தில் எம்பிக்கள் பேசுவது போல) ஆனால் பலன் ஒன்றுமில்லை.\nகடைசியில் ஒருநாள் ஓடமாஸ் விளம்பரத்தைக் கண்ணுற்று ஆகா இப்படி ஓர் விஷயம் இருப்பது தெரியாமல் போய்விட்டதேயென்று அன்று பல ட்யூபுகள் வாங்கிக்கொண்டு போனேன். என் திட்டம் ஜெயித்தது. ஓடமாஸை உடலெங்கும் (ஒரு குண்டுமணி இடம் பாக்கியிருக்கக்கூடாது, உள்ளங்கால் உட்பட நல்ல திக்காக .:பேர்&லவ்லி போல‌) பூசிக்கொண்டேன். எங்களுக்கு உற‌ங்க மிக வசதியான ஒரு இடம் இருந்தது. அதுதான் கொசுக்கள் முழுதும் ஆக்கிரமித்துக்கொண்ட அட்டைக்குடோன். அதை நினைத்து நினைத்து புலம்புவோம். இப்போது ஆயுதம் தரித்திருப்பதால் தைரியமாக கொசுக்குடோனுக்குள்ளேயே ஸாரி, அட்டைக்குடோனுக்குள்ளேயே நுழைந்தேன்.\nபரபரப்பான கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி. உடலெங்கும் ஓடமாஸ் பூசிக்கொண்டிருந்ததால் என் உடம்பிலிருந்து ஒரு அரையடி தூரத்தில் கொசுக்கள் பேரிரைச்சலுடன் அலைபாய்ந்து கொண்டிருந்ததும், நேரம் செல்லச்செல்ல அந்த இடைவெளி குறைந்துகொண்டே வந்ததும் பயங்கர திரில் அனுபவமாய் இருந்தது. அங்கிருந்த‌ அட்டைகளை விரித்து (மிக வசதியானது, மெத்தைபோல) நிம்மதியாக உறங்கிக்காட்டினேன். இதில் ஒரு சின்ன சிக்கல் என்னவென்றால் 2.30 மணி நேரத்திற்கு பின்னர் எழுந்து இன்னொரு கோட்டிங் பூசிக்கொள்ளவேண்டும். இல்லையென்றால் தெரியும் சேதி.\nஅன்றிலிருந்து சிங்கத்தின் குகைக்குள்ளேயே போய் அதைவென்று காட்டிய வீரன் என அனைவராலும் புகழப்பட்டேன்.\nLabels: அனுபவம், கத.., பாதுகாப்பு\nவீரர் தாமிரா வாழ்க.. ( கூவத்தில் இருந்து அழைப்பு )\n///ஒரு குண்டுமணி இடம் பாக்கியிருக்கக்கூடாது, ////\n//வேறு வழியில்லாமல் கடைசி ஆயுதத்தை எடுத்தாள் ரமா =அதை வென்று காட்டிய வீரன் //\n17-09-2008 தேதியிட்டு இன்று வந்துள்ள விகடனில் அமிர்தவர்ஷிணி என்ற தலைப்பில் (எழுத்தாளர் தாமிரா) வந்துள்ளது. அது நீங்கள் எழுதிய கதையா \nஓடமாஸ் வச்சி கொசுவத்தி சுத்தறாங்களே\nதமிழகம் முழுவதும் மின்வெட்டு பிரச்சனையால் மின்விசிறி கூட இயங்க முடியாமல் எல்லோரும் கொசுப் பிரச்சனையால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் இக்காலத்தில் ஓடமாஸ் கொசு விரட்டியைப் பற்றி பதிவெழுதி அந்த நிறுவனத்திற்கு விளம்பரம் செய்ய தாமிரா அண்ணண் வாங்கிய தொகையில் எனக்கும் பங்கு தர இருப்பதால், அன்பார்ந்த தமிழக மக்கள் அனைவரும் ஓடமாஸை வாங்கி உபயோகித்து அதன் வருமானத்தை பெருக்க உதவுமாறு இப் பின்னூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.\nசிங்கத்தின் குகைக்குள்ளேயே போய் அதைவென்று காட்டிய வீரன் தாமிரா வாழ்க\nஆமா உங்க பேரில் தான் தாமிரம் இருக்கே... தாமிரத்தையுமா கொசு கடிக்கும்,.... ;))\nநானும் அம்பத்தூர் எஸ்டேட்டில் வேலைசெய்த போது இரவு பணிக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கூட இருக்க மூடியாதுண்னு ஓடி வந்துடுவேன்.. :)\nநாங்களும் அம்பத்தூர் TCS ல் வேலைசெய்தோமே\nவீராதி வீரன், சூராதி சூரன் கொசு கொண்டான் வா���்க\nவீராதி வீரன், சூராதி சூரன் கொசு கொண்டான் வாழ்க\nஆஹா, எப்போலிருந்து ஓடமாஸ்க்கு விளம்பர அம்பாஸடர் ஆனீங்க பாஸ்\nநல்ல பதிவு... பாராட்டுக்களுடன் ...\nஃஃஅதன் வருமானத்தை பெருக்க உதவுமாறு இப் பின்னூட்டத்தின் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்.ஃஃ\nஇன்று கொசுக்களின் எமன்.. விரைவில் \n‍**இந்த இடத்தில் ஒரு அறிவிப்பு செய்யவேண்டியுள்ளது. பாலராஜன்கீதா கேட்டதைப்போலவே மேலும் சில நண்பர்கள் போனிலும், மெயிலிலும் விசாரித்தனர். மேலும் விகடனின் ரீச் மிகப்பெரிது. உங்கள் வாழ்த்துகளுக்கு உரிய தாமிரா நான் இல்லை. இருப்பினும் பெயருக்கு போட்டி வந்ததில் எனக்கு குழப்பம்+வருத்தம்**\n‍**இப்பிடி ஒரு விஷயத்தை நான் யோசிக்கவேயில்லையே.. நாமளும் பிரபலமாயிட்டேதான் வறோம் போலருக்குது. ஓடமாஸைப்புடிச்சி பணம் கறக்க ஏதும் வழியிருந்தா சொல்லுங்க பாஸ்.\n**நீங்க நாலு பின்னூட்டம் போட்டிருப்பதைப்பார்த்தால் இது மொக்கைப்பதிவு என்பது கன்பர்ம் ஆகிறது, ஆமா நீங்களும் முன்னாள் அம்பத்தூரா\n நல்லாருக்கே.. சில‌ வரிகள் மிஸ்ஸாயிடுச்சு பரிசல். இறுதிக்காட்சி. கொசுக்குடோனுக்குள் புகுந்த பரபரப்பான கிளைமாக்ஸ் சண்டைக்காட்சி. உடலெங்கும் ஓடமாஸ் பூசிக்கொண்டு படுத்தவுடன் என் உடம்பிலிருந்து ஒரு அரையடி தூரத்தில் கொசுக்கள் பேரிரைச்சலுடன் அலைபாய்ந்து கொண்டிருந்ததும், நேரம் செல்லச்செல்ல அந்த இடைவெளி குறைந்துகொண்டே வந்ததும் பயங்கர திரில் அனுபவம்**\n**பெரிய ஆளுங்கல்லாம் நம்ப பதிவுக்கு வர்றாங்கோ**\n**பெரிய ஆளுங்கல்லாம் நம்ப பதிவுக்கு வர்றாங்கோ** ரிப்பீட்டு.\nஸாரி, முதல் முறையாக சுவாரஸ்யம் கருதி பதிவில் சிறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது இறுதிப்பகுதியில். வரிகள் கூடுதலாக்கப்பட்டுள்ளன‌, பொறுத்தருளவும்.\nஓடமாஸ் வச்சி கொசுவத்தி சுத்தறாங்களே\nதமிழகம் முழுவதும் மின்வெட்டு பிரச்சனையால் மின்விசிறி கூட இயங்க முடியாமல் எல்லோரும் கொசுப் பிரச்சனையால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கும் இக்காலத்தில் ஓடமாஸ் கொசு விரட்டியைப் பற்றி பதிவெழுதி அந்த நிறுவனத்திற்கு விளம்பரம் செய்ய தாமிரா அண்ணண் வாங்கிய தொகையில் எனக்கும் பங்கு தர இருப்பதால், அன்பார்ந்த தமிழக மக்கள் அனைவரும் ஓடமாஸை வாங்கி உபயோகித்து அதன் வருமானத்தை பெருக்க உதவுமாறு இப் பின்னூட்டத்தின் வாயிலாக கேட்ட��க்கொள்கிறேன்.//\nஅட.. இது நல்லா இருக்கே..\nஒரே கவலை என்னன்னா, டைப் அடிக்கும் போது கோ வுக்குப் பதிலா கி வந்த்துட்டா அப்புறம் கமல் சண்டைக்கு வருவார்.\nஇவ்வளவு நாளா எப்படிடா ஒரு மொக்கை பதிவு போடலாம்னு தேடிட்டே இருந்தேன் .....\nஇந்தக் கொசுத்தொல்லை தாங்க முடியலைப்பா. ஏதாவது மருந்தடிச்சுக் கொல்லுங்கப்பா\nநன்றி ராம். (அது நானில்லை. கொஞ்ச‌ம் பின்னூட்ட‌ங்க‌ளையும் ப‌டிக்க‌வும். ஹி..ஹி)\n\\\\சிலர் அந்த டப்பாவின் மீதே உட்கார்ந்து கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் உயிர் நீத்தவர்களின் தலைமாட்டில் ஒரு தீபம் வைத்திருப்பதைப்போல பல கொசுவத்திகளை உடம்பைச்சுற்றிலும் வைத்துவிட்டு ஆடாமல் அசையாமல் படுத்திருப்பார்கள், இதில் ஒரு ஆபத்து லேசாக புரண்டாலும் போச்சு. சிலர் தூக்கமாவது ஒண்ணாவது என்று கம்பெனிக்கு உள்ளேயும் வெளியேயும் ஓரிடத்தில் நிற்காமல் உலாத்திக்கொண்டிருப்பார்கள், கால்வலித்து நிற்கும் போது புகைபிடித்து ஒருவர் மீது ஒருவர் ஊதிக்கொள்வார்கள் (புகைபிடிப்பதில் இப்படியும் ஒரு நன்மை). இன்னும் சிலர் உற்பத்திப்பொருட்களை பேக் செய்ய வைக்கப்பட்டிருக்கும் ஆளுயர திக்கான பாலிதீன் பைகளுக்குள் நுழைந்துகொண்டு கழுத்துவரை மூடிக்கொண்டு வட்டமாக உட்கார்ந்துகொண்டு கதைபேசிக்கொண்டிருப்பார்கள். முகத்தில் கடிக்கும் கொசுவை விரட்டிவிட்டு டப்பென்று கையை உள்ளுக்கு இழுத்துக்கொள்வார்கள்.\\\\\nமிகவும் ரசிக்கும்படி எழுதுகிறீர்கள் தாமிரா\nஆற்காடார் வேலை செய்ய ஆரம்பிச்சாச்சா\n//முடிந்ததும் அனைவரும் கம்பெனிக்குள்ளேயே ஆங்காங்கே படுத்துறங்கிவிடுவோம்.//\nசாப்பாடு முடிந்ததும் என்று சொல்ல மறந்துட்டீங்க போல\nஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..................................அவரு கோலங்கள் பத்தி கொசுவத்தி சுத்தினார்னு, கொசுவத்திக்கே ஒடோமாஸ் தடவிட்டீங்களா:):):)\n சைலண்டா பல கொலைகளைப் பண்ணிட்டு அத தில்லா பதிவு வேற போடுறீகளாக்கும். வீரந்தாய்யா நீரு :)\nநன்றி முரளிகண்ணன். (விளக்கமாக பாராட்டியதற்கு கூடுதல் நன்றி)\nநன்றி ராம். (எத்தினி வாட்டிங்க சொல்றது, அவர் நானில்லை என்று)\nஹா ஹா சூப்பர். இப்பதான் கொசு அடிக்கிறதுக்கு பேட் ஒன்னு விக்கிறாங்களே கரண்ட்ல சார்ஜ் செய்யற மாதிரி.\n// மங்களூர் சிவா said...\nஹா ஹா சூப்பர். இப்பதான் கொசு அடிக்கிறதுக்கு பேட் ஒன்னு விக்கிறாங்கள��� //\nஉலகத்துல ஒண்ணே ஒண்ணுதான் இருந்துச்சு.. அதையும் பூங்கொடி அக்கா வாங்கிட்டாங்க... அதுக்கும் பேரு சிவாவாம் ல.. இப்ப வீட்டிலிருந்து 'ரிப்பீட்டே'ன்னு சத்தம் போட்டுக்கிட்டு கொசு அடிச்சிட்டு இருக்காம் :P\nக‌டைசியாக‌ வாசித்த‌ 3 புத்த‌க‌ங்க‌ள்\n1996 : ஒரு காதல் கவிதை\nதங்கமணியை அழைத்துக்கொண்டு ஊட்டிக்கு போகலாமா\nபதிவுகள் குறித்த தேர்தல் முடிவுகள்.\nகால் ஆ.:ப் டியூட்டி -4\nமூடர் கூடம் - விமர்சனம்\nலார்ட் ஆஃப் தி ரிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-04-21T19:41:51Z", "digest": "sha1:GNGZ6DLFDFYBI2AK5QUIRCRILQFPDMHA", "length": 7173, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொமரேனியன் நாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநாய் (கேனிஸ் லூபிஸ் ஃபெமிலியாரிஸ்)\nபொமரேனியன் நாய் ஒரு முடியுள்ள சிறிய அளவிலான நாய் இனம்.மேலை நாடுகளில் மேற்குடி மக்களால் வளர்க்கப்பட்டதால் மிகுந்த புகழ் பெற்றது. இது 12 முதல் 16 ஆண்டுகள் வரை வாழக்கூடியது. 1.9 முதல் 3.5 கிலோ வரை எடை இருக்கும். இது பல நிறங்களில் உள்ளது. எனினும் கருப்பு, செவலை, வெள்ளை ஆகியனவே மிகப் பொதுவான நிறங்கள். இது வளர்ப்போரிடம் மிகவும் அன்புடன் இருக்கும்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூலை 2016, 16:37 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2015/10/blog-post_29.html", "date_download": "2018-04-21T19:11:34Z", "digest": "sha1:VIKA2UWPFUZWOML4GVVUPOUFMX5K7CWF", "length": 29412, "nlines": 739, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: காளை மாடு ஓகேயா? ஒரு டவுட்டு", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nமாட்டுக்கறி கூடாது என்று காக்கி டவுசர்கள் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். புது டெல்லியில் உள்ள கேரளா இல்லத்தில் சோதனை போட்டு மூக்கை உடைத்துக் கொண்டார்கள். அங்கே உள்ளது எருமை மாட்டின் கறி என்று சொல்லி அசடு வழிந்தார்கள்.\nமாட்டுக் கறி கூடாது என்று சொல்பவர்கள் பசு என்பது கோமாதா. \"கோமாதா எங்கள் குலமாத\" என்று ஏ.பி,என் படப்பாடலையெல்லாம் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.\nஎனக்கு என்ன சந்தேகம் என்றால்\nபசு மாட்டை உண்ணக் கூடாது என்றால் காளை மாட்டுக் கறியை சாப்பிடலாமா ஏனென்றால் பசு வதை கூடாது என்றுதான் சொல்கிறார்களே தவிர, காளை வதை பற்றி எதுவும் பேசுவதில்லை.\nஇல்லை காளை என்றால் சாதாரணமில்லை. அது சிவனின் வாகனம், ரிஷப தேவர், நந்தி தேவர் என்று அதற்கும் கதை கண்டு பிடிப்பீர்களா\nசரி காளை மாட்டுக்கறி உங்களுக்கு பிரச்சினை இல்லையென்றால் எது பசு மாட்டுக்கறி, எது காளை மாட்டுக்கறி என்று எப்படி கண்டுபிடித்து பிரச்சினை செய்வீர்கள்\nசரி எருமை மாடு மட்டும் என்ன பாவம் செய்தது எருமை மாடு பால் தருவதில்லையா எருமை மாடு பால் தருவதில்லையா எருமை மாட்டுப் பாலில் சத்து கிடையாதா எருமை மாட்டுப் பாலில் சத்து கிடையாதா உங்கள் புராணங்கள்படியே தர்மத்தை நிலைநாட்டுகிற தர்மதேவனான எமதர்மனின் வாகனமாயிற்றே எருமை. அதை தின்றால் பாபமில்லை என்று சொல்கிறீர்களே உங்கள் புராணங்கள்படியே தர்மத்தை நிலைநாட்டுகிற தர்மதேவனான எமதர்மனின் வாகனமாயிற்றே எருமை. அதை தின்றால் பாபமில்லை என்று சொல்கிறீர்களே இல்லை தர்மத்திற்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லையென்பதால் எருமை வதையை கண்டு கொள்வதில்லையா\nLabels: காக்கி டவுசர்கள், சர்ச்சை, மாட்டுக்கறி\nசரியான கேள்வி. அனைவரையும் யோசிக்க வைக்கக்கூடிய தலைப்பு.\nபொதுவாக பலரின் மனதில் தோன்றும் சந்தேகங்களை வெளிக்கொண்டு வந்திருக்கின்றீர்கள். பாராட்டுக்கள்.\nபுதுப் புது யோசனைகளை எல்லாம் சொல்லிக் கொடுக்கிறீர்களே...\nதங்களின் நூல் பற்றிய ஒரு சிறு அறிமுகம் எனது வலையில்,\nநேரமிருக்கும் பொழுது எனது வலைக்கு வருகை தாருங்கள் தோழரே\nமாட்டை விரட்டும் சாட்டை இனி மாடுகளுக்கு தேவை இல்லை , உங்கள் பதிவு ஒரு நல்ல சாட்டை, நன்றாக உரைக்கும் படி சுழற்றி அடித்திருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள்.\nபாகிஸ்தானில் அல்ல பட்டாசு, இங்கேதான்\nசதாப்தி எக்ஸ்பிரஸ் - முடியல\nமகாத்மாவால் பாராட்டப்பட்ட பார்வைத்திறனற்ற வழக்கறிஞ...\n3000 கோடி ரூபாய் படேல் சிலை – மேட் இன் சீனா\nமாட்டுக் கறி - ஜனாதிபதிக்கு ஆறு வயது சிறுவன் எழுதி...\nபுடிச்சு ஜெயில்ல போடுங்க சார் அவங்களை\nவருத்தம் மட்டும் போதுமா ஸ்டாலின் அவர்களே\nசிம்பிளா, சுவையா ஒரு ஸ்வீட்\nபுதுகையில் சங்கமமான சமுத்திரத்தில் சிறு துளியாய்\nஇந்த படத்தைப் பார்த்தாவது புரிந்து கொள்ளுங்கள்\nஎழுத்தாளர் எஸ்.ரா விடம் சில கேள்விகள்\nஆச்சிக்கு என் பாணி அஞ்சலி\nவலைப்பதிவர் விழாவில் கவிதைக்கு ஓவிய மரியாதை\nவலைப்பதிவர் விழா - முத்தான மூன்று உரைகள்\nமுதலில் பாராட்டு. மத்ததெல்லாம் அப்புறம்தான்\nகறுப்புச்சாயம் பூசப்பட்டது மோடியின் முகத்தில்தான்\nபுதுக்கோட்டை பயணமே இப்படி ஒரு அனுபவமா\nஇது நியாயமே கிடையாது நீதிபதி அவர்களே,\nநான் புதுக்கோட்டை புறப்பட தயார். நீங்க\nபயணத்தின் ஊடே பரவசக் காட்சிகள்\nஇந்த கேசையும் கவனியுங்க, அம்மாஜி\nஇது சூப்பர் ஸ்பெஷல் தோசை\nசோனியாஜி வாழ்க, வருங்காலப் பிரதமர் வாழ்க\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (3)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (24)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (63)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sixthsensepublications.com/index.php/vallkaiku.html", "date_download": "2018-04-21T19:00:11Z", "digest": "sha1:2OVYIAHV3US6PO2L6KN3JM6M7L73ISPW", "length": 7341, "nlines": 199, "source_domain": "sixthsensepublications.com", "title": "வாழ்க்கைக்கு வழிகாட்டும் உலகப்பொன்மொழிகள்", "raw_content": "\nவரலாறு / பொது அறிவு\nவாழ்க்கைக்கு வழிகாட்டும் உலகப்பொன்மொழிகள் அறிஞர்களின், சான்றோர்களின், அறிவுரைகள் அனுபவங்கள் உலக நுல்களின் முக்கியமான வரிகளின் சாரத்தை வாழ்க்கையை உயர்த்தும் உலகப் பொன்மொழிகள் என்ற இந்த நூலின் மூலம் படைக்கப்பட்டுள்ளது.\nYou're reviewing: வாழ்க்கைக்கு வழிகாட்டும் உலகப்பொன்மொழிகள்\nசூட்சமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள்\nலா வோ த்ஸூவின் சீனஞானக் கதைகள்\nஎளிய தமிழில் சித்தர் தத்துவம்\nவளமான வாழ்விற்கு வாஸ்து சாஸ்திரம்\nசீனஞானி கன்பூசியஸ் சிந்தனை விளக்கக் கதைகள்\nதர்ம சாஸ்திரம் காட்டும் வ���ழ்க்கைப் பாதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t28709-topic", "date_download": "2018-04-21T19:21:01Z", "digest": "sha1:WJBPFGVDVSDTFYT66I3X6FJMBZE4RD6C", "length": 18015, "nlines": 164, "source_domain": "www.thagaval.net", "title": "எண்ணித் துணிக ஆங்கிலம்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\nஎண்கள் என்பவை கணிதம் தொடர்பானவை மட்டுமல்ல. ஆங்கில வாக்கியங்களை உருவாக்குவதிலும் அவற்றிற்குப் பங்கு உண்டு.\nவாக்கியத்தின் தொடக்கம் எண்ணாக இருக்கக் கூடாது.\nவாக்கியத்தின் நடுவில் இடம் பெறும் எண்களை எண்ணால் எழுத வேண்டுமா அல்லது எழுத்துகளால் எழுத வேண்டுமா\nஅதிக மதிப்புள்ள எண்கள் என்றால் எண்ணிக்கையிலேயே குறிப்பிடலாம். பத்துக்கு உட்பட்ட எண் என்றால் அதை வார்த்தையாகக் குறிப்பிடலாம்.\nஅதே சமயம் பத்துக்குக் குறைவான எண் என்றாலும் அதைப் பயன்படுத்தும் விதத்தைக் குறிப்பாகச் சுட்டிக்காட்ட விரும்பினால், எண்ணையே பயன்படுத்தலாம்.\nநீளம், எடை, நாணய மதிப்பு போன்றவற்றைக் குறிக்கும் அளவைக்கான பெயர்ச் சொற்களுக்கு முன்னால் எண் இடம்பெறுவது சகஜம். இந்த எண்ணின் காரணமாக அந்தப் பெயர்ச் சொற்கள் பன்மையாக மாற்றம் பெறுவதில்லை.\nஇந்த இடத்தில் எப்போதுமே ஒருமையில் குறிக்கப்படும் சில nouns குறித்து அறிந்து கொள்வோம்.\nஒருவர் என்னதான் உபதேச மழை பொழிந்தாலும், He has given advice என்றுதான் கூற வேண்டுமே தவிர, He has given advices என்று கூறக் கூடாது. “அதெப்படி, அவர் அளவுக்கு மீறி உபதேசங்களைப் பொழிந்து தள்ளினாரே’’ என்று நொந்து குமுறினால் அதை வெளிப்படுத்த வேறொரு வழி உண்டு. He has given lots of advice என்று கூறிச் சமாதானம் அடையுங்கள்.\nஅ​தேபோல் Innings என்பது படிப்பதற்குப் பன்மைபோலத் தென்பட்டாலும் ஒருமைதான். Inning என்ற வார்த்தை கிடையாது. அதனால்தான் ‘’The Pakistan Cricket Team was defeated by an innings’’ என்கிறோம். (Innings என்பதை ஒருமையாகக் கருதுவதால்தான் அதற்கு முன் an என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம்).\n“இமாச்சலப் பிரதேசத்துக்குப் போயிட்டு வந்தீங்களே எப்படி இருந்தது’’ என்று நண்பர் கேட்க இப்படி ஒரு ​விடையைத் தந்தாராம் ஒருவர். “Sceneries நிறைய இருக்குன்னு சொன்னாங்க. ஆனால் அதையெல்லாம் சரியாப் பார்க்க முடியாமல் இமயமலை குறுக்கே குறுக்கே வந்து தடுத்துடுச்சு’’ என்று நண்பர் கேட்க இப்படி ஒரு ​விடையைத் தந்தாராம் ஒருவர். “Sceneries நிறைய இருக்குன்னு சொன்னாங்க. ஆனால் அதையெல்லாம் சரியாப் பார்க்க முடியாமல் இமயமலை குறுக்கே குறுக்கே வந்து தடுத்துடுச்சு\nஇமாச்சலப் பிரதேசத்துக்குச் சென்று வந்தவர் இரண்டு விதங்களில் தன் அறியாமையை வெளிப்படுத்தி இருக்கிறார். அவற்றில் ஒன்று ஆங்கிலம் தொடர்பானது. Sceneries என்று வார்த்தை கிடையாது. Scenery என்பது ஒருமை. எல்லா இயற்கைக் காட்சிகளைச் சேர்த்துக் குறி​ப்பிட்டாலும் அது ஒருமைதான். The scenery of Simla என்பதுபோல. (ஆனால் scene என்பதன் பன்மை scenes).\nInformation, Furniture போன்றவை ஒருமை, பன்மை ஆகிய இரண்டிற்கும் பயன்படும் வார்த்தைகள்.\nஇறுதியில் ‘s’ சேர்க்கப்பட்டிருப்பதால் பன்மைபோலத் தெ​ரிந்தாலும், singular ஆகவே கரு​தி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகள் -\nCONTACT என்றால் தொடர்பு. இந்த வார்த்தையை verb ஆகப் பயன்படுத்தும்போது தொடர்பு கொள்க என்ற அர்த்தம் வரும்.\nCONTRACT என்பது noun ஆகப் பயன்படுத்தப்படும் போது அது ஒப்பந்தம் என்ற பொருளில் வரும். (சட்டப்படி All agreements are not contracts. But all contracts are agreements. அதாவது contracts மட்டுமே சட்ட அங்கீகாரம் பெற்ற ஒப்பந்தங்கள்).\nContract என்பது verb ஆகப் பயன்படுத்தப்படும்போது “சுருக்குதல்’’ என்ற அர்த்தம் தரும். அதாவது Expand என்பதன் எதிர்ச்சொல்.\n சரிதான். ஆனால் அகலமான அருவியையும் cataract என்பதுண்டு.\nமொ​ட்டைத் தலை - முழங்கால் அல்ல. இந்த இரண்டு பயன்பாடுகளுக்கும் தொடர்பு உண்டு. Cataract என்பது லத்தீன் மொழியிலிருந்து கையாளப்பட்டது. அந்த மொழியில் Cataracta என்றால் அருவி என்று அர்த்தம். தெளிவான நீர் அருவிலியிருந்து கொட்டும்போது பார்ப்பதற்கு வெண்மையாகக் காட்சியளிக்கும். கண் பார்வை மங்கும்போதும் தெளிவில்லாமல் வெண்மைப் படலம்போலத் தோற்றமளிக்க வாய்ப்பு உண்டு. அதனால்தான் இதற்கும் அதே பெயர்.\nRe: எண்ணித் துணிக ஆங்கிலம்\nRe: எண்ணித் துணிக ஆங்கிலம்\nபயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா\nRe: எண்ணித் துணிக ஆங்கிலம்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Gossip", "date_download": "2018-04-21T19:29:46Z", "digest": "sha1:QFNDNDLB46XKEJYNVQTD6H3YJYRYTEOC", "length": 15281, "nlines": 193, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Kisu Kisu| Tamil Cinema News | Tamil Movie latest news | Tamil Cinema Gallery", "raw_content": "\nஇளம் நாயகனுடன் ஜோடி சேர மறுத்த நடிகை\nமலையாளப் படம் மூலம் புகழ் பெற்ற நடிகைக்கு தற்போது பல பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறதாம்.\nபரந்த மனசுக்காரரும் மாப்பிள்ளை வேட்டையும்\nஇஞ்சி இடுப்பழகியான அழகான பெரிய நடிகை முறைப்படி யோகா கற்றவராம். மற்றவர்களுக்கும் அந்த கலையை கற்றுக் கொடுத்து வருகிறாராம்.\nதயாரிப்பாளரை மிரள வைத்த நடிகை\nஇசையமைப்பாளருடன் சர்ச்சையில் சிக்கிய பாடகி நடிகை, தன்னை பெரிய நடிகை என்று நினைத்துக் கொள்கிறாராம்.\nதாராளம் காட்டி இடம் பிடிக்க நினைக்கும் நடிகை\nதமிழில் ராஜதந்திரமாக வந்த நடிகைக்கும் பல எதிர்ப்பார்ப்புகள் இருந்ததாம். ஆனால், நடிகை எதிர்பார்த்தபடி எந்த பட வாய்ப்பும் அமையவில்லையாம்.\nமாற்றி மாற்றி பேசும் இயக்குனர்\nபழைய படத்தை காப்பி அடித்து வெற்றி கொடுத்த இளம் இயக்குனர், அடுத்தடுத்து தளபதியாரை இயக்கி முன்னணி இயக்குனரானாராம்.\n‘சாமி’ நடிகரின் தற்போதைய சம்பளம், ரூ.3 கோடி கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு நட்பின் அடிப்படையில் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்தாராம்.\nநட்சத்திர ஓட்டலில் நடிகையை அடிக்கடி சந்திக்கும் நடிகர்\nபல தடவை காதலில் தோல்வி அடைந்த மூன்றெழுத்து நடிகர் தற்போது, ஒரு நடிகையுடன் பழக ஆரம்பித்து இருக்கிறாராம். நடிகையின் பெயரும் மூன்றெழுத்தில்தான் இருக்கிறதாம்.\nபடத்தில் நடிக்க மறுப்பதற்காக சம்பளத்தை உயர்த்திய நடிகை\nசமீபத்தில் துப்பறிந்த இயக்குனர் அடுத்து ஒரு வாரிசு நடிகரை வைத்து படம் இயக்க இருக்கிறாராம். இந்த வாரிசு நடிகருக்கு ஜோடியாக 2 நடிகைகள் நடிக்கிறார்களாம்.\nநடிகையுடன் போட்டி போட விரும்பாத நடிகை\nபெரிய நம்பர் நடிகை சமீப காலமாக நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டும் நடிக்க விருப்பம் தெரிவித்து வருகிறாராம்.\nசோக கீதம் பாடி வரும் நடிகர்\nஇரண்டு எழுத்து நடிகர் வந்த புதிதில் பல நல்ல பெயர்களை எடுத்து வந்தாராம். பின்னர், பல சர்ச்சைகளில் சிக்கியதால் எந்த பட நிகழ்ச்சிகளிலும் கலந்துக் கொள்ளாமல் இருந்து வருகிறாராம்.\nநடிகையின் மனதை மாற்றிய நண்பர்கள்\nகாதலில் ���ிழுந்த நடிகை ஒரு சில நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வந்தாராம். இவர் நடித்த படங்கள் இவருக்கு நல்ல பெயர் வாங்கித் தந்தாலும் பட வாய்ப்புகள் அதிகம் வரவில்லையாம்.\nஉண்மைகளை போட்டுடைக்கும் நடிகை - பரபரப்பில் சினிமா உலகம்\nநடிகை ஒருவர் அடுத்தடுத்து உண்மைகளை வெளிப்படையாக, துணிச்சலாக தெரிவித்து வருவதால் கோலிவுட், டோலிவுட் பாலிவுட் என இந்திய சினிமாவிலே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Gossip\nஓபனாக பேசி பட வாய்ப்புகளை இழந்த நடிகை\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆப் நடிகை, தமிழில் உச்ச நடிகருடன் ஜோடி போட்டு மிகவும் பிரபலமானாராம்.\nகாதலரை நாயகனாக்க முயற்சிக்கும் நடிகை\nபெரிய நம்பர் நடிகை முதலில் மூன்றெழுத்து நடிகர் மீது காதல்வசப்பட்டாராம். அந்த காதல் முறிந்ததும், ஆட்ட நாயகனை பிடித்தாராம்.\nகாதல் காட்சிகளில் நடிக்க மறுக்கும் நடிகை\nதென்னிந்திய ரசிகர்களை கவர்ந்த டீச்சர் நடிகை மீது புகார் பட்டியலை வாசிக்கிறார்களாம் அவருடன் நடித்த ஹீரோக்கள்.\nதனி ஒருவராக வாழ்ந்து வரும் சாமி நடிகருக்கு தன்னை யாரும் சரியாக பயன்படுத்தவில்லையே... என்று வருத்தமாம்.\nநடிகையை ஒப்பந்தம் செய்ய தயங்கும் இயக்குனர்கள்\nடிவியில் இருந்து வந்திருக்கும் மான் நடிகையை இயக்குனர்கள் ஒப்பந்தம் செய்ய தயங்குகிறார்களாம். காரணம் நடிகைக்கு ஒரு காதலர் இருப்பதுதானாம்.\nபுது இயக்குனர்களை புறக்கணிக்கும் நடிகர்\nதற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் சுமார் மூஞ்சி நடிகரை, பல இயக்குனர்கள் அணுகி கதை சொல்லி வருகிறார்களாம்.\nதமிழில் நடிக்க மறுக்கும் நடிகை\nதமிழில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்தாலும், ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானாராம் மரிய நடிகை. ஆனால் நடிகை, தமிழ் படத்தில் நடிக்க மறுத்து வருகிறாராம்.\nவீடியோ வெளியிட்டு அசிங்கப்பட்ட நடிகர்\nசூப்பர் நடிகர் ஸ்டைலை பலரும் பின் பற்றி வருகிறார்கள். அவருடைய ஸ்டைலுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது.\nஉண்மைகளை போட்டுடைக்கும் நடிகை - பரபரப்பில் சினிமா உலகம்\nஓபனாக பேசி பட வாய்ப்புகளை இழந்த நடிகை\nகாதலரை நாயகனாக்க முயற்சிக்கும் நடிகை\nகாதல் காட்சிகளில் நடிக்க மறுக்கும் நடிகை\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத���தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sornapandib.blogspot.com/2011/06/blog-post_3854.html", "date_download": "2018-04-21T19:16:17Z", "digest": "sha1:G3HCZKHN336SDJ76UPCKYO4VPOT2FDKX", "length": 9303, "nlines": 74, "source_domain": "sornapandib.blogspot.com", "title": "இயற்கையின் படைப்புகள்: கசப்பு தான் எனக்கு பிடித்த உணவு – “அதலைக்காய்’", "raw_content": "\nகசப்பு தான் எனக்கு பிடித்த உணவு – “அதலைக்காய்’\nகசப்பு தான் எனக்கு பிடித்த உணவு – “அதலைக்காய்’\nநம் நாவில் பட்டவுடன், முதலில் எந்த உணர்ச்சியை நாவிற்கும், மூளைக்கும் உணர்த்துகிறதோ, அந்த உணர்வே நாம் உட்கொள்ளும் பண்டத்தின் சுவையாகும். இவை நாவிற்கு ருசியை தருவதுடன், உண்பதற்கு இனிமையையும், மனதிற்கு மகிழ்ச்சியும், உடலுக்கு ஊட்டத்தையும், நுண்கிருமிகளுக்கு எதிர்ப்பையும் தருபவையே. கசப்பு சுவை, ஜீரணத்தை அதிகப்படுத்தி, உடலுக்கு கெடுதல் விளைவிக்கும் நுண்கிருமிகளை வெளியேற்றி, உடல் எரிச்சலை தணித்து, அதிகரித்த ஹார்மோன்களை கட்டுப்படுத்தும் தன்மை உடையது. அது மட்டுமின்றி, சளி, அஜீரணம் போன்ற நாட்பட்ட தொல்லைகளை நீக்குவதுடன், வாய் மற்றும் உணவுப்பாதைகளிலுள்ள அழுக்குகளையும் கழிவாக வெளியேற்றும் தன்மை உடையன. இதுபோன்ற கசப்பு தன்மையுடைய, மருந்தாக பயன்படும் உணவு தான் “அதலைக்காய்\n“மொமார்டிகா டியுபரோசா’ என்ற தாவரவியல் பெயர் கொண்ட “குக்கர்பிட்டேசியே’ குடும்பத்தை சார்ந்த அதலைக்காயில் கசப்பான கிளைக்கோசைடுகள், மொமார்டிக்கோசைடுகள், இன்சுலினுக்கு இணையான பண்புரதங்கள் பெருமளவு காணப்படுகின்றன.\nதுவரம்பருப்பு – ஒரு மேசைக்கரண்டி அளவு எடுத்து, குழைய வேகவைத்து கொள்ள வேண்டும். அத்துடன் சிறு, சிறு துண்டுகளாக வெட்டிய அதலைக்காய் – 10 கலந்து கொள்ள வேண்டும். பச்சை மிளகு – 1 டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், பூண்டு – 1 பல், தக்காளி – 2,\nசிறிய வெங்காயம் – 5 அனைத்தையும் மைய நசுக்கி, சட்டியில் தேவையான நீர் சேர்த்து நன்கு வேக வைத்து, அத்துடன் பருப்பு மற்றும் “அதலைக்காய்’ கலவையை கலந்து, தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் கொதிக்க வைத்து, இறுதியில் சோம்பு, லவங்கப்பட்டை மற்றும் கறிவேப்பிலையை தாளித்து போட்டு, இறக்கி வைத்து கொள்ள வேண்டும்.\nவாரம் ஒன்று அல்லது இரண்டு முறை இதை குடித்து வர வயிற்றில் நுண்புழுக்கள், குடற்கிருமிகள் ஆகியன நீங்கும். சர்க்கரை ���ளவு மற்றும் கொழுப்புச்சத்து குறையும். நாட்பட்ட புண்கள் ஆறும்.\nசங்கரபார்வதி, திருநெல்வேலி: எனக்கு குளிர் காலங்கள் மற்றும் தண்ணீரில் நின்று வேலை செய்தால், கெண்டைக்காலில் சதைப்பிடிப்பு மற்றும் பெருவிரல்கள் இழுத்து கொள்கின்றன. இது கடுங்குளிரினால் ஏற்படுகிறதா அல்லது சத்து பற்றாக்குறையா\nசுண்ணாம்பு, பாஸ்பரஸ் சத்து பற்றாக்குறையினாலும், ரத்த ஓட்டம் குறைவதினாலும் இதுபோன்ற தொல்லைகள் ஏற்படலாம். இதை கட்டுப்படுத்த சுண்ணாம்பு சத்து நிறைந்த சங்கு பற்பம், பலகரை பற்பம், பவள பற்பம், பேரண்ட பற்பம், அண்டயோடு பற்பம் ஆகியவற்றை, 100 முதல் 200 மில்லி கிராமளவு பாலுடன் கலந்து, தினமும் ஒன்று அல்லது இரண்டு வேளை உட்கொள்ளலாம். அடிக்கடி நீர் அருந்துவதுடன், கற்பூராதி தைலம், காயத்திருமேனி தைலம் போன்றவற்றை கால்களில் தடவி வரலாம்.\n- டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ், மது\nசாப்பிடுவதற்கு முன் தண்ணீர் குடித்தால் உடல் பருமனை...\nபுற்றுநோய் செல்களை அழிக்கும் கேரட்\nகற்ப மூலிகை -கண்டங் கத்திரி\nகசப்பு தான் எனக்கு பிடித்த உணவு – “அதலைக்காய்’\nவிஷத்தை வெளியேற்றும் குணம் படைத்த வசம்பு\nஉடல் வெப்பத்தை தணிக்கும் எலுமிச்சை\nசரக்கரை நோய்க்கு மருந்தாகும் ஆப்பிள் தோல்\nதினமும் ஒரு கப் டீ குடித்தால் உடல் பருமனாவதைத் தடு...\nஉடல் ஆரோக்கியத்தை காக்கும் அன்னாச்சி பழம்\nஉணவில் கீரைகளை சேர்ப்பதனால் ஏற்படும் பலன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2015_03_22_archive.html", "date_download": "2018-04-21T19:08:34Z", "digest": "sha1:HRYSNA3PVUECPBMC27572V457TQ74JPZ", "length": 125259, "nlines": 942, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2015-03-22", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nஅரசாணை - வழிகாட்டல் நெறிமுறை யார் வெளியிடலாம்\nசில நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்கள்\nகல்விசார் வலைதளங்கள் என எல்லா ஊடகங்களிலும்,\nஅரசாணை 62 பள்ளிக்கல்வித்துறை,நாள்-13.03.2015 க்கு வழிகாட்டு நெறிமுறைகளை\nந.க.எண் ஏதுமின்றி ‘அன்புள்ள தலைமை ஆசிரியர்களே” என தொடங்கி\nஓர் கடித்ததை தன் கையொப்பம் இட்டு வெளியிட்டுள்ளார்\nஅது சார்ந்த சில சந்தேகங்கள்\n1. அரசாணைக்கு வழி காட்டுதல் நெறிமுறைகள் வழங்க இயக்குனர் அவர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ள நிலையில் உதவிதொடக்ககல்வி அலுவலர் எவ்வாறு வெளியிடலாம்.\n30.03.2015அன்று சென்னையில் ஜாக்டோ உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெறுகிறது\nதிருவண்ணாமலை மாவட்டம் தண்டராம் பட்டு , தமிழ்நாடு ஆசிரியர்கூட்டணிக்கிளை சார்பாக சங்க அலுவலகம் திறப்புவிழா\nஓய்வூதியர்கள் ஜூனுக்குள் சான்றுகள் அளிக்க வேண்டும்\nஓய்வூதியர்கள் மாவட்ட கருவூல அலுவலகத்தில் ஆஜராகி சான்றுகளை சமர்ப்பிக்குமாறு ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தச் சான்றுகளை வழங்க ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.\nநேரில் ஆஜராக இயலாதவர்கள் வாழ்வுச் சான்றுடன் பிற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:\nநேரில் வருபவர்கள்: ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்திற்கு வரும்போது ஓய்வூதிய புத்தகம், நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்புக் கணக்கு எண்,வங்கி வரவு புத்தகம்,வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் மறுமணம் புரியா சான்றுடனும் வர வேண்டும்.\nநேரில் வர இயலாத ஓய்வூதியர்கள்: வாழ்வு சான்று உரிய படிவத்தில் மேற்கூறிய 5 ஆவணங்களின் நகல்களுடன், சான்றொப்பம், மறுமணம் புரியா சான்று உள்ளிட்டவைகளை அனுப்ப வேண்டும்.\nபிளஸ் டூ வினாத்தாள் வெளியான விவகாரம்: ஓசூரில் மேலும் 4 ஆசிரியர்கள் கைது\nஓசூரில் வாட்ஸ்அப் மூலம் பிளஸ் டூ வினாத்தாள் வெளியான விவகாரத்தில் மேலும் ஆசிரியை உள்பட 4 ஆசிரியர்களை போலீஸார் நேற்று கைது செய்தனர்.\nஓசூரில் தனியார் பள்ளியில் கடந்த 18-ம் தேதி நடந்த பிளஸ் டூ கணிதத் தேர்வின்போது, அறை கண்காணிப்பு பணியிலிருந்த விஜய் வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன் ஆகியோர் வினாத் தாளை வாட்ஸ்அப் மூலம் சக ஆசிரியர்களான உதயகுமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு அனுப்பி மாணவர்களுக்கு உதவி செய்ததாக புகார் எழுந்தது.\nவேலைவாய்ப்பு அலுவலக பதிவு விவரங்களை சரிபார்த்துகொள்ள இணைய முகவரி வெளியீடு\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள், தங்களது பதிவுகளைhttp://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள ���ுகவரியில் சரிபார்த்துகொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nஅந்த செய்தி குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ள விவரம் வருமாறு: கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் செயல்பாடுகள்http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று பணி நியமனக் கலந்தாய்வு\nஅரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,789 பேருக்கான பணி நியமனக் கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெறுகிறது.\nஅந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இணையதளம் மூலம் இந்தக் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.\nஒவ்வொரு மாவட்டத்திலும் 30 முதல் 50 பேர் வரை மட்டுமே இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். எனவே, முழு அடைப்பு நாளிலும் கலந்தாய்வை நடத்துவதில் பிரச்னை இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதமிழகம் முழுவதும் 600 தாலுகா அலுவலகங்களில் வாக்காளர் அட்டை பெறும் வசதி: தேர்தல் அதிகாரி தொடங்கி வைத்தார்\nமயிலாப்பூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள பொது சேவை மையத்தில் இன்று புதிய வாக்காளர் அட்டை மற்றும் திருத்தம் தொடர்பான ஆன்லைன் சேவையை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா இன்று தொடங்கி வைத்தார்.\nஇந்த விழாவில் சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தர வள்ளி, எல்காட் இயக்குனர் அதுல்ஆனந்த், தேர்தல் இணை ஆணையர் அஜய் யாதவ், அதிகாரி ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்\nகணினி பதிவாளர் பணியிடங்களை தொகுப்புதிய அடிப்படையில் நியமயணம் செய்துக்கொள்ள உத்தரவு\nஅகஇ - மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் கணினி பதிவாளர் பணியிடங்களை தொகுப்புதிய அடிப்படையில் நியமயணம் செய்துக்கொள்ள உத்தரவு - வழிமுறைகள் மற்றும் தெளிவுரைகள் வழங்கி மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்\n2012-டெட் மூலம் தேர்வான ஆசிரியர்களுக்கு தகுதி காண் பருவம் முடிதமைக்கான ஆணை=== வேலூர் மாவட்டம்- காவேரிபாக்கம் ஒன்றிய- உதவி தொடக்க கல்வி அலுவலரின் செயல்முறைகள்.....\nCPS திட்டத்தில் உள்ள அனைத்து அர���ு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எந்த துறையில் பணிபுரிபவர்கள் ஆக இருந்தாலும் வேறு துறைக்கு எந்த நிலையில் மாறினாலும் CPS NUMBER மாற்றம் செய்ய தேவையில்லை\nCPS திட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எந்த துறையில் பணிபுரிபவர்கள் ஆக இருந்தாலும் வேறு துறைக்கு எந்த நிலையில் மாறினாலும் CPS NUMBER மாற்றம் செய்ய தேவையில்லை\n1. பழைய பணியின் நியமன ஆணை,cps account slip, புதிய பணியின் நியமன ஆணை.புதிய பணியின் DDO LETTER\n2 . கடிதத்தில் பழைய பணியின் DDO NO AND EXTN (pues or Aided ) பிறகு மாற்றம் செய்ய வேண்டிய DDO NO AND EXTN (EDN) பள்ளியின் பெயர் குறிப்பிட வேண்டும். கீழே data center பதில் கடிதம்.........\n8 ஆண்டுகளாக பணியிட மாறுதல் இன்றி அவதி -1000 கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் அளிக்க கோரிக்கை\nஅலுவலக பணியாளர்கள் சஸ்பெண்ட் கண்டித்து வரும் 31ல் ஆர்ப்பாட்டம்\nஓசூர் தேர்வு மையத்தில் நடந்த, முறைகேடு குற்றச்சாட்டுகளில், அலுவலக பணியாளர்களை சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து வரும், 31ம் தேதி கிருஷ்ணகிரி, சி.இ.ஓ., அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, பள்ளிக்கல்வி துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.பள்ளிக்கல்வி துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின், கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பின் அவரச ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது. நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முரளி\nசென்னையில் 1100 தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி வசூலிக்க முடிவு\nசென்னை மாநகராட்சிக்கு சொத்து வரிதான் மிக முக்கிய வருவாயாகும். நடப்பு நிதியாண்டில் ரூ.600 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் நேற்று வரை ரூ.525 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. 30–ந்தேதிக்குள் இலக்கை எட்டுவோம் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் நம்பிக்கையுடன் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர். மேலும் சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கும் சொத்து வரி வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.\nதொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் நேர்வுகளில், கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6,7 மற்றும் 8 வகுப்புகளில் மேற்கொள்ள அரசு உத்தரவு\n60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் ��ாணவர்கள் என்ன படிக்கலாம்\n+2 முடித்தவுடன் இவர்கள் என்ன மாதிரியான படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம் என்று பார்க்கும்போது, எவர்கிரீன் படிப்புகளான மெடிக்கல், இன்ஜினியரிங் தாண்டி, ஏராளமான வித்தியாசமான தேர்வுகள் உள்ளன என்றாலும், பாப்புலரான இந்த இரண்டு வகைகளையும் நாம் போகிற போக்கில் விட்டுவிட முடியாது. எனவே, முதலில், இவை இரண்டையும் பார்த்துவிட்டு, பிறகு மற்றவற்றைப் பட்டியலிடுவோம். இன்ஜினியரிங் படிப்பைப் பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள இடங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், விண்ணப்பித்த அனைவருக்குமே சீட் கொடுத்தும், மீதம் காலியாக இருக்கிறது என்பதுதான்\nபுதிய ஓய்வூதிய திட்டத்தில் ( CPS )உள்ளவர்களுக்கு இயலாமை ஓய்வூதியம் (Invalid Pension ​) மற்றும் பணிக்கொடை (Gratuity )வழங்கும் மத்திய அரசு -RTI -கடிதம்\nஓய்வு ஊதியம் வழங்குவதில் அரசுகளுக்கு இடையே பாரபட்சம்\nஅரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 6-இல்தான் ஊதியம்\nதொடர் அரசு விடுமுறை காரணமாக, தமிழகத்தில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களு க்கு இந்த மாத ஊதியம் ஏப்ரல் 6-ஆம் தேதி தான்கிடைக்கும் என கருவூலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nதேசிய திறனாய்வுத் தேர்வு: முடிவுகள் வெளியீடு\nகடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.\nஇந்தத் தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.\nமாணவர்கள் பிட் அடித்ததால் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 30 ஆசிரியர்கள் தேர்வு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலையில் 40 ஆசிரியர்களுக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது.\nபிளஸ்&2 தேர்வு கடந்த 5ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. ஓசூரில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வு அறையில் இருந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் வாட்ஸ்அப் மூலம் வினாத்தாளை லீக் அவுட் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் மாநிலம் முழுவதும் தேர்வு நடத்தும் முறைகளில் கடுமையான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.\nவாட்ஸ்அப்பில் வினாத்தாள் வெளியான விவகாரம் போலீஸ் காவல் முடிந்து ஆசிரியர்கள் சிறையிலடைப்பு\nஓசூரில் பிளஸ்&2 கணக்கு வினாத்தாள் வாட்ஸ் அப்பில் வெளியான சம்பவத்தில் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் உள்பட மேலும் சிலர் கைதாகின்றனர். போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட 4 ஆசிரியர்களும் நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.\nகிருஷ்ணகிரி மாவட் டம், ஓசூரில் பிளஸ்&2 கணக்கு தேர்வின் போது வாட்ஸ் அப்பில் வினாத் தாளை வெளியிட்டதாக ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பள்ளி நிர்வாகிகள் உள்பட மேலும் பலருக்கு தொடர்பு உள்ளது\nNMMS Nov - 2014 தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியீடு\nஆசிரியர்களுக்கு அவசர கதியில் 'கவுன்சிலிங்': கல்வித்துறை மீது சந்தேகம்\nபுதிய முதுகலை ஆசிரியர்களுக்கு, பொதுத் தேர்வு நடக்கும் நேரத்தில் அவசர அவசரமாக கலந்தாய்வு நடத்துவது, கல்வித் துறையின் மீது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில், முதுகலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., போட்டித் தேர்வு நடத்தியது. இதில் தேர்வான, 1,789 பேருக்கு பணி நியமனம் வழங்குவதற்கான, 'ஆன் - லைன் கவுன்சிலிங்' நாளை, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களில் நடக்கிறது. காவிரியின் குறுக்கே, கர்நாடகா அணை கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை தமிழகத்தில், 'பந்த்' அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பஸ், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டால், கவுன்சிலிங்குக்கு உரிய நேரத்தில் வர முடியுமா என்று தேர்வானவர்கள் பலர் குழப்பம் அடைந்து உள்ளனர்.\n'ஆங்கிலம் முதல்தாள் எளிது': 10ம் வகுப்பு மாணவர்கள் கருத்து\nதிண்டுக்கல்: நேற்று நடந்த பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எளிதாக இருந்ததால் 'சென்டம்' எடுக்க வாய்ப்புள்ளதாக, ஆசிரியர், மாணவர்கள் தெரிவித்தனர்.\nஆர்.வர்ஷினிதேவி, புனித வளனார் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்: ஒரு மதிப்பெண்ணில் ஒருசில கேள்விகளை தவிர மற்றவை எளிதாக இருந்தது. புத்தகத்தில் இருந்து நேரடியாக கேள்விகள் கேட்கப்பட்டதால் பதில் அளிப்பதில் சிரமம் இல்லை. ஆசிரியர்கள் கூறிய முக்கிய வினாக்கள் அதிகளவில் வந்தன.\nஏப்ரல் 15 முதல் வேலைநிறுத்தம்: சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு\nஏப்ரல் 15 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.\nசங்க மாநில செயலாளர் பேயத்தேவன் கூறியதாவது: உணவு சமைப்பதற்கான முன் மானியம் வழங்குவதில் கால தாமதம் செய்வதால் கடன் வாங்கி உணவு சமைக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை ஒரு குழந்தைக்கு ரூ. 1.70 பைசா என்றும்,\nதமிழக அரசு- நிதிநிலை அறிக்கை-ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் செலவு விவரங்கள் கணிக்கப்பட்டுள்ளன.\nஅரசு ஊழியர்களின் ஊதியத்துக்கு ரூ.41,215 கோடி -ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கருதப்படுவதன் அடிப்படையில் செலவு விவரங்கள் கணிக்கப்பட்டுள்ளன.\nதமிழக அரசு ஊழியர்களின் மாத ஊதியத்துக்காக ரூ.41,215 கோ டி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகணித வினாத்தாள் வெளியான விவகாரம்: மறு தேர்வு நடத்த ஏன் உத்தரவிடக் கூடாது\nபிளஸ் 2 பொதுத் தேர்வின் கணிதப் பாடத்துக்கு மறு தேர்வு நடத்த ஏன் உத்தரவிடக் கூடாது எனப் பதில் அளிக்குமாறு கல்வித் துறை இயக்குநரிடம் விளக்கம் பெற்று வர, அரசு வழக்குரைஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.\nசென்னை அண்ணாநகரைச் சேர்ந்த மாணவி வி.ரீனா சார்பில் அவரது தந்தை என்.வீரண்ணன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: எனது மகள் ரீனாநிகழ் கல்வியாண்டில் (2014-15) பிளஸ் 2 (உயிரியல் - கணிதப் பாடப்பிரிவு) படிக்கிறார். பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது.மாநிலம் முழுவதும்\nஈடுசெய் விடுப்பு விண்ணப்பம் FORMAT\n'சஸ்பெண்ட்' நடவடிக்கையால் ஆசிரியர் உஷார்: 'பிட்' மாணவர்கள் மீது பிடியை இறுக்குகின்றனர்\nமாணவர்கள், 'பிட்' அடிப்பதை கண்டுபிடிக்காமல் விட்டால், 'சஸ்பெண்ட்' உத்தரவு பாயும் என்பதால், தேர்வுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர், உஷார் அடைந்துள்ளனர். முறைகேடுகளில் ஈடுபடும் மாணவ, மாணவியரை, தயவு, தாட்சண்யம் இன்றி, நடவடிக்கை எடுக்கும் பணியில் இறங்கி உள்ளனர். மாணவர்கள், 'பிட்' அடிப்பதை, அறை கண்காணிப்பாளர் பார்த்துவிட்டால், 'பிட்'டை பறித்துக் கொண்டு, மாணவர்களின��� எதிர்காலம் கருதி, தொடர்ந்து தேர்வெழுத அனுமதிப்பர். பறக்கும் படை குழுவினரிடம் பிடிபடும் மாணவர்கள், உடனே, தேர்வு அறைகளில் இருந்து வெளியேற்றப்படுவர்;\nசொன்னபடி செய்யும் தேர்வுத்துறை : கிலியில் ஆசிரியர்கள்\nமாணவர்கள் பிட் அடிப்பதை கண்டுபிடிக்காமல் விட்டால், சஸ்பெண்ட் உத்தரவு பாயும் என்பதால், தேர்வுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் உஷார் அடைந்துள்ளனர்.\nமுறைகேடுகளில் ஈடுபடும் மாணவ, மாணவியரை, தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்கும் பணியில் இறங்கி உள்ளனர். மாணவர்கள் பிட் அடிப்பதை அறை கண்காணிப்பாளர் பார்த்துவிட்டால் பிட்டை பறித்துக் கொண்டு, மாணவர்களின் எதிர்காலம் கருதி தொடர்ந்து தேர்வெழுத அனுமதிப்பர்\n65 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மாநகராட்சி வசம் ஒப்படைக்க உத்தரவு\nகோவை மாநகராட்சி விரிவாக்கப்பகுதியில், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 65 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை, மாநகராட்சி வசம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.\nகோவை மாநகராட்சியில் மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், துவக்கப் பள்ளிகள் உள்ளன. பள்ளிகளில் முதல் வகுப்பில் இருந்து, பிளஸ் 2 வரையிலும் தமிழ்வழி மற்றும் ஆங்கில வழிக்கல்வி போதிக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், ரேங்க் பெறுகின்றனர். மாநகராட்சி பள்ளியிலும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு, பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெறுகின்றன.\nகைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அதிகாரிகள், பெற்றோர்களுக்கு மிரட்டல்\nமார்க்கெட் மாமூல் போல இ&பேமென்ட் மாமூல்\nகலங்கடிக்கும் கல்வித் துறை ஊழல்\nடெட் என்கிற ‘கொல்’கை முடிவு\nதமிழகத்தில் தகுதித் தேர்வு (டெட்)நடத்துவதன் மூலம் கிராம பகுதியை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மற்ற மாநிலங்களில் முறையாக நடத்தும் போது இங்கு மட்டும் வெயிட்டேஜ், இட ஒதுக்கீடு கிடையாது, 60 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகளை தமிழ அரசு வைத்துள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இது போல இல்லை. இது கொள்கை முடிவு என்று அரசு கூறுகிறது. ஆனால் இது ஆசிரியர்களை ‘கொல்லும்‘ முடிவு என்று ஆ���ிரியர்கள் தெரிவிக்கின்றனர்.\nடிரான்ஸ்பர் விஷயத்தில் ஆசிரியர்களுக்கு அல்வா\nதிருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரி போன்ற மாவட்ட பள்ளிகளில் உள்ள காலி இடங்களுக்கு மாறுதல் கேட்டால் கிடைக்காது. அதற்கு அமைச்சர், எம்எல்ஏ மற்றும் செல்வாக்கு உள்ள அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியின் பிரமுகர்கள் சிபாரிசு செய்ய வேண்டும். அதுவும் ‘கரன்சிகள்’ வெயிட்டாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் உடனே டிரான்ஸ்பர் கிடைக்கும். இல்லாவிட்டால் ஆசிரியர்கள் இந்த இடத்தில் வேலை பார்க்கலாம் என்பதை நினைத்தே பார்க்க முடியாது. தமிழ்நாட்டுக்கே அல்வா தயாரித்து அளித்து, மக்களின் நாவை கட்டி போட்டு வைத்துள்ளது நெல்லை. ஆனால், டிரான்ஸ்பர் விஷயத்தில் ஆசிரியர்களுக்கு அல்வா கொடுப்பது கல்வித் துறையில் சர்வசாதாரணம்.\nபட்ஜெட்டில் 'பாஸ் மார்க்' கூட வாங்காத கல்வித்துறை\nபட்ஜெட்டில், பள்ளிக் கல்வித் துறையில் வளர்ச்சித் திட்டங்கள், நூலக வளர்ச்சி, புதிய ஆசிரியர் நியமனம், புதிய கணினி ஆய்வகங்கள் அமைத்தல், மாணவர்களுக்கு மின்னணு அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்ட, புதிய அம்சங்கள் எதுவும் இடம் பெறவில்லை.\nகடந்த ஆண்டை விட 3,204.79 கோடி ரூபாய் அதிகமாக, இந்த ஆண்டு பட்ஜெட்டில், மொத்தம், 20,936.09 கோடி ரூபாய் பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.\nஏழை மாணவர்களுக்கு கல்வி உரிமை சட்டத்தை முழுதாக அமல்படுத்த தனியார் பள்ளிகள் மறுப்பு\nகல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில், 21 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், அதில், 29 சதவீத இடங்களே நிரப்பப்படுகின்றன. கண்காணிப்பு இல்லாதது; இதுபோன்ற வசதி இருக்கிறது என்பது தெரியாதது; தனியார் பள்ளிகளின் பணத்தாசை போன்றவற்றால், இந்த உயரிய திட்டம் பாழாகிறது. ஏராளமான ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வியும் கிடைக்காமல் போகிறது.\nஈடுசெய் விடுப்பு -தகுதியுள்ள விடுப்பு அனுபவிக்க பட்டியல்\nகிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் பகுதியில் பிளஸ் 2 தேர்வறைக் கண்காணிப்பாளர்கள் இருவர் கணித வினாத் தாளைப் புகைப்படம் எடுத்து, அதை கட்செவி அஞ்சலில் (வாட்ஸ்அப்) அனுப்பிய விவகாரம் தமிழ்நாட்டில் பல தொடர் நடவடிக்கைகளுக்கு வித்திட்டுள்ளது.\nஇந்தச் சம்பவத்தில் 4 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டிருப்பதோடு, அந்த ஆசிரியர்கள�� அங்கே தேர்வறைக் கண்காணிப்பாளர் களாக வந்தது எப்படி என்பதில் தொடங்கி, இதில் யாருக்கெல்லாம் தொடர்பு, எந்தெந்தத் தனியார் கல்வி நிறுவனங்கள் இதில் ஈடுபட்டன, இதில் மாவட்டக் கல்வி அலுவலருக்கு என்ன பங்கு என்பதாக விசாரணை வளையம் விரிந்துகொண்டே செல்கிறது. இன்னும் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்படலாம், மேலும் சில கைதுகள் நடக்கலாம்.\nபள்ளிக் கல்வியில் தமிழகம் உச்ச நிலைக்கு செல்லும்: ஓபிஎஸ் நம்பிக்கை\n2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் பள்ளிக்கல்வித் துறைக்கு 20,936.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள் அனைத்தும் தேசிய அளவில் பள்ளிக் கல்வியில் தமிழகத்தை உச்ச நிலைக்கு நிச்சயமாகக் கொண்டு செல்லும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.\n2015-16-க்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பள்ளிக்கல்வி - உயர் கல்வி தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகள்:\nதமிழக பட்ஜெட் :107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்\n107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.\nதமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அரசுப் பள்ளிகளில் 100% கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளன.பள்ளி கட்டமைப்பை மேம்படுத்த ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது\nCRC-பயிற்சி நாட்கள்- ஈடுசெய் விடுப்பு அனுமதி -அரசாணை-62 குறித்த ஓர் விளக்கம்-ரக்‌ஷித்.கே.பி மாநில துணைத்தலைவர் TNTF\nதமிழக பட்ஜட்-பள்ளி கல்விதுறைக்கு ரூ.20,936 கோடி\nசென்னை : 107 தொடக்க பள்ளிகள் நடுத்தர பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அரசு பள்ளிகள் அனைத்திலும் 100 சதவீதம் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.450 கோடி செலவில் பள்ளிகளில் கட்டமைப்பு. பள்ளி கல்வித் துறைக்கு ரூ.20,936 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது\nசிறப்பு கல்வி உதவித்தொகைக்காக ரூ.361 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவ, மா���விகளுக்கு இலவச நோட்புக் வழங்க ரூ.1037.62 கோடி நிதி. உயர்கல்வித்துறைக்காக ரூ.3696 கோடி நிதி. சுற்றுலாத்துறைக்கு ரூ.183 கோடி நிதி. விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறைக்கு ரூ.149.70 கோடி நிதி ஒதுக்கீடு.\nஅரபு எண்ணை தமிழ் எண்ணாக்கும் வினா: 10ம் வகுப்பு மாணவர்கள் திணறல்\nபத்தாம் வகுப்பு, தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், அரபு எண்களை, தமிழ் எண்ணாக எழுதும் வினா, போட்டித் தேர்வு வினா போல் கேட்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் திணறினர்.\nபத்தாம் வகுப்புக்கு, நேற்று, தமிழ் இரண்டாம் தாளுக்கு தேர்வு நடந்தது. இதில், ஒரு மதிப்பெண் கேள்விகள் புத்தகத்தில் இல்லாத, உள்பக்க கேள்வி களாகவும், கடினமானதாகவும் இருந்தன.\nஒரு மதிப்பெண்ணுக்கான, ஐந்தாவது கேள்வியாக, 'தொகைச் சொல்லை விரித்து எழுதுக' என்ற கேள்வி, பாடத்திட்டத்தில் இல்லை என்று சில மாணவர்கள் கூறினர்.ஆனால், புத்த கத்தில் உள்ளது தான் என, தமிழாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.\nசமூகவலைதளங்களில் கருத்து சுதந்திரத்திற்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு\nசமூகவலைதளங்களில் கருத்து சுதந்திரத்திற்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கருத்து சுதந்திரம் தொடர்பான வழக்கில், சட்டப் பிரிவு 66-ஏ என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்ச நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பக்கங்களில் வெளியிடப்படும் கருத்துகள், விமர்சனங்கள் அவதூறாக இருந்தால் சம்பந்தப்பட்டவரை கைது செய்ய வழிவகை செய்யும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66ஏ முறையானதுதானா\nபாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்களை போராட்டத்தில் குதிக்க வைக்கும் அரசு-தினகரன்\n*எத்தனை முறை கேட்டும் பாராமுகம் காட்டுவதா\nஒரு கட்டிடம் வலுவாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு அஸ்திவாரம் முக்கியம். ஒரு சமுதாயம் அறிவுசார்ந்த, இளமையான, சுறுசுறுப்பான சமுதாயமாக இருப்பது மாணவர்கள் கையில்தான் இருக்கிறது. அந்த மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்கள் எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் இருக்க வேண்டும். எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் இந்த ஆசிரியர்களை பணத்துக்காக, பணியிட மாற்றத்துக்காக அரசிடம் கையேந்த வைக்கக் கூடாது. அப்படி ஒரு நிலைமைதான் தமிழகத்தில் ���ழுந்துள்ளது. ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கு பதில் போராட்டம் நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் வைக்கும் ஒவ்வொரு கோரிக்கையும் வலுவான, ஒழுக்கமான சமூகத்தை உருவாக்கும் நோக்கிலேயே இருக்குமே தவிர.. அதை சிதைப்பதாக இருக்காது.\nசிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் ஊழல் : இளங்கோவன் புகார்\nசிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாகஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புகார் தெரிவித்துள்ளார்.\nதென் மாவட்டங்களில் கல்வித்துறை அதிகாரிகள் வசூல் வேட்டைநடத்துகின்றனர் என்றும், லஞ்சம் கேட்டு கல்வி அதிகாரிகள் பேசிய ஒலிநாடாதம்மிடம் உள்ளது என்றும் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஒலிநாடாவைஆதாரமாக வைத்து கல்வி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைவிடுத்துள்ளனர்.\nஆசிரியர்கள் பிரச்னைக்கு காரணம் அரசா அதிகாரிகளா\nஅரைக்காசு உத்தியோகம் என்றாலும் அது அரசாங்க உத்தியோகம் என்றால்தான் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் இருக்கும். ஆனால் அரசின் புதிய கொள்கைகளால் ஆசிரியர்கள் அந்த மதிப்பை இழந்துள்ளனர்.\nகூடவே அரசிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக உயரதிகாரிகள்நடத்தும் லீலைகளால் அதிகம் பாதிக்கப்படுவது ஆசிரியர்கள்தான். அது பென்ஷன்திட்டத்தில் இருந்து பதவி உயர்வு வரை அனைத்திலும் முறைகேடு, ஊழல் புகுந்துவிளையாடுகிறது. ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக கோரிக்கை விடுத்தாலும்,போராட்டம் நடத்தினாலும் அதைப் பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை. எனவே,ஆசிரியர்கள் தினந்தோறும் விரக்தியுடனே பணிக்கு சென்று திரும்புகின்றனர்.\nஎனினும் கல்வி என்று வந்துவிட்டால் தங்கள் கடமையில் இருந்து அவர்கள்தவறுவதே இல்லை. எப்படியாவது தங்கள் பள்ளி பொதுத் தேர்வில் தேர்ச்சி 100 சதவிதம் இலக்கை எட்ட வேண்டும் என்று நினைத்து செயல்படுகின்றனர். ஆனால்,அவர்களின் கோரிக்கையை மட்டும் அரசும், அவர்களுக்கு ஒத்து ஊதும் அதிகாரிகளும் ஏனோ கண்டுகொள்வதே இல்லை என்கிற குறை மட்டும்தொடர்ந்து கொண்டே இருக்கிறது.\n60 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிப்பு: அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்6வது ஊதிய குழுவால் பாதிக்கப்பட்டதுடன் பென்ஷன் திட்டத்திலும்பாதிக்கப்பட்டுள்ளனர். பென்ஷன் திட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 40,000பேரும்,\n6 ஆசிரியர் 'சஸ்பெண்ட்;' 50 பேருக்கு 'மெமோ' சிக்கும் மாணவர் எண்ணிக்கை 2 மடங்காக உயர்வு\nபிளஸ் 2 தேர்வில், முறைகேடுகள் மற்றும் 'பிட்' அடித்தவர்களை பிடிக்காதது தொடர்பாக, ஆறு ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில், 50 ஆசிரியர்களுக்கு, 'மெமோ' கொடுக்கப்பட்டுள்ளது.\nபிளஸ் 2 தேர்வில், 'பிட்' வைத்திருப்பதை கண்டுபிடிக்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த, இரு தினங்களில், தேனியில், மூவர்; தஞ்சையில், ஒருவர்; நாகை\n'ஓ.பி.எஸ்., நண்பேண்டா' என்ற டி.இ.ஓ., 'டம்மி' பதவிக்கு தூக்கி வீசப்பட்டார்\nகோபிசெட்டிபாளையம்: 'முதல்வர், ஓ.பி.எஸ்., நண்பர்' என கூறிக்கொண்டு, அதிகார தோரணையுடன் வலம் வந்து, பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, கோபி கல்வி மாவட்ட அலுவலர், சிவாஜியை, 'டம்மி' பதவிக்கு தூக்கி அடித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், கண்ணப்பன் உத்தரவிட்டு உள்ளார்.\nகடந்த 2013, ஜூலை 25ல், கோபி கல்வி மாவட்ட அலுவலராக சிவாஜி பொறுப்பேற்றார். இவர் வந்ததில் இருந்து, ஆசிரியர் பணி நிரவல், கவுன்சிலிங் என, எதுவுமே முறையாக நடக்கவில்லை.\nபள்ளிக் கல்வித்துறை செயலர் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு\nபள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா ஏப்ரல் 1-ம் தேதி நேரில் ஆஜராக ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.\nதமிழ்நாடு பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். பார்வையற்றோரை ஆசிரியர் பணியிடங்களில் 2009-ல் நியமிக்காததை எதிர்த்து மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.\nஆசிரியர் தகுதி தேர்வை, இனி சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின் கீழ் எழுத வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்ககம்அதிரடி உத்தரவு .\nபுதுச்சேரியில் உள்ள நான்கு பிராந்தியங்களிலும் ஆசிரியர் தகுதி தேர்வை, இனி சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின் கீழ் எழுத வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்ககம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.\nமத்திய அரசின் அடிப்படை கல்வி சட்டத்தின்படி, இனி ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வெற்றிப் பெற்றவர்களே ஆசிரியராக முடியும்.\n11 முதல் 19 வரை உள்ள எந்த இரு எண்களையும் ஒன்றுடன் ஒன்று பெருக்கும் முறை\nகடினமான கணக்குகளையும் எளிதில் கண்டுபிடிக்கும் சுலபமான வழிகளில் தற்போது 11 முதல் 19 வரை உள்ள எந்த இரு எண்களையும் ஒன்றுடன் ஒன்று பெருக்கும் முறையை இப்போது காணலாம். இதற்காக செய்ய வேண்ட��� யது மிகச்சிறிய நான்கு படிகள் தான்.\n==> முதலில் பெருக்க வேண்டிய எண்களில், முதல் எண்ணை முழுமையாகவும், இரண்டாவது எண்ணின் கடைசி எண்ணையும், கூட்டிக்கொள்ள வேண்டும்.\nதமிழக பட்ஜெட் நாளை தாக்கல் புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்படுமா அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு\nதமிழக சட்டப்பேரவையில் 2015-16-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நாளை தாக்கல் செய்கிறார். புதிய ஓய்வூதியத்தை கைவிடுவது குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர் மற்றும்\nஆசிரியர்களிடையே எழுந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இந்த\nஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 4 நாட்கள் விவாதம் நடந்தது. அதையடுத்து\nபள்ளி திறக்கும் நாளில் இலவச பஸ் பாஸ்: விண்ணப்பம் வழங்கும் பணி துவக்கம்\nமுழு ஆண்டுத்தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே, பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்காக, அரசு பள்ளிகளில் விண்ணப்பம் வழங்கி, பூர்த்தி செய்து பெற்று வருகின்றனர்.\nதமிழக அரசு, ஏழை மாணவ, மாணவியருக்கு உதவும் நோக்கில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் சத்துணவு, இலவச கல்வி, சீருடை, நோட்டு மற்றும் புத்தகம், காலணி, உபகரணங்கள், சைக்கிள், லேப்-டாப் உள்ளிட்ட அனைத்தையும் இலவசமாக வழங்குகின்றன. கிராமப்புறங்களில் இருந்து நகர் பகுதிக்கு வருவோர், நகரின் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திலுள்ள பள்ளிக்கு மாணவ, மாணவியர், அரசு டவுன் பஸ்களில் வந்து செல்ல, இலவச பஸ் பாஸ்\nதெரிந்து கொள்ளுங்கள் - அரசாணைகள் தொகுப்பு விபரம் கேள்வி பதில்\nஆசிரியர் வருங்கால வைப்புநிதியில் (TPF) இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் தற்காலிக முன்பணமாக பெறலாமா\nஅரசாணை நிலை எண்.381 நிதித்துறை நாள்.30.9.2010ன்படி ஆசிரியர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருந்தாலும் தற்காலிக முன்பணமாக ரூபாய் 2,50,000, மட்டுமே பெற முடியும்.\nஅரசுப்பணிகளில் மகளிர்க்கு எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது\nஅரசாணை நிலை எண்.89 பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.17.2.89ன்படி மாநில அரசுப்பணிகளில் ஒவ்வொரு பதவியிலும் 30%மகளிர் நியமனம் செய்யப்பட வேண்டும். மீதம் உள்ள 70% பொதுவானது ஆகும்.\nஅரசுப்பணியில் சேர்ந்த தகுதிகாண் பருவத்தினருக்கு ஈட்டிய விடுப்பு எவ்வாறு இருப்பு வைக்கப்படுகிறது\nஅரசாணை நிலை எண்.157, பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை நாள்.24.6.94ன்படி தகுதிகாண் பருவத்தினருக்கு ஒவ்வொரு முடிவுற்ற 2 மாதங்களுக்கும் 2 1/2 நாள் என்ற அளவில் ஈட்டிய விடுப்பு இருப்பு வைக்கப்படுகிறது.\n2015-2016 ஆம் கல்வியாண்டில் நடுநிலைப்பள்ளிகளை அரசு உயர் நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்துதல் -பள்ளி சார்ந்த விவரங்கள் கோருதல்\nஆரம்பக்கல்வி பதிவேடு புதிப்பித்தல் - மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்\nஒசூர் கல்வி மாவட்ட அலுவலர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்.\nபிளஸ் 2 வினாத்தாள் விவகாரம், விஸ்வரூபம் எடுத்துள்ளது. நீண்ட விசாரணைக்குப் பின், ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர், வேதகன் தன்ராஜ் உட்பட நான்கு பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.\nகிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன், உதயகுமார், கார்த்திகேயன் ஆகியோர், 'வாட்ஸ் அப்' மூலம், பிளஸ் 2 கணித வினாத்தாளை அனுப்பியது தொடர்பான விவகாரம், உச்சகட்டத்தை எட்டியுள்ளது.\nபிளஸ் 2 தேர்வு: வேதியியல் பாடத்தில் 2 ஒரு மதிப்பெண் வினாக்களில் பிழை\nபிளஸ் 2 வேதியியல் பாடத் தேர்வில் ஒரு மதிப்பெண் பகுதியில் 2 வினாக்கள் பிழையுடன் இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.\nபிளஸ் 2 தேர்வில் திங்கள்கிழமை வேதியியல், கணக்குப் பதிவியல் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது.\nவேதியியல் பாடம் ஏ வகை வினாத்தாள் வரிசையில் 10-ஆவது கேள்வி, 22-ஆவது கேள்வி ஆகியவை பிழையுடன் இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.\nஅணு வேதியியல், வெப்ப இயக்கவியல் பகுதிகளிலிருந்து இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.\nதற்போது உள்ள நடைமுறைக்கு ஏபில் அட்டை தேவையா\n1.மாணவர்கள் தன் சுய வேகத்தில் கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது.\n2. வகுப்புகளுக்கு முக்கியத்துவம் இல்லை. மாணவர்களின் அடைவுத்திறனே முக்கியம்\n3. இதனால் 5ஆம் வகுப்புக்குள் எழுத்துக்கள் தெரியாத மாணவர்களே இருக்க முடியாது. அதாவது மிகவும் பின்தங்கி இருக்கும் 5 ஆம் வகுப்பு மாணவன் தன�� திறன் 3ஆம் வகுப்பிற்குண்டான திறன் எனில் அவன் 3ஆம் வகுப்பு படிக்கலாம். அதற்காகதான் ஏணிபடிகள்.\n4. ஒரு 2 ஆம் வகுப்பு மாணவன் திறன் இருந்தால் நேரடியாக ஏணிப்படிகளை முடித்து 3 ஆம் வகுப்பிற்கு கூட செல்ல முடியும்.\nஇப்படி மாணவர்களின் குறைந்த பட்ச கற்றல் அடைவை உறுதி செய்ய அப்போதைய Chennai Corporation Commissioner Mr.விஜயகுமார் IAS அவர்களால் உருவாக்கப்பட்டது.\nபின்னர் தமிழக மக்களால் சரியாக புரிந்துகொள்ளமுடியாமல்\nஇந்த ஏபில் முறையை ஜோக் செய்யும் அளவுக்கு சென்றது.\n” உங்கள் மகள் என்ன படிக்கிறாள்\n1 ஆம் வகுப்பு ஆங்கிலம\n2 ஆம் வகுப்பு கணிதம்\n3 ஆம் வகுப்பு அறிவியல்\n4 ஆம் வகுப்பு சமூகஅறிவியல்\nஆனால் படிப்பது 5 ஆம் வகுப்பு \nஇதனால் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்தது.\nவிழித்துக்கொண்ட அரசு என்ன செய்வது என்று புரியமால் கல்வி முறையை புரிய வைப்பதற்கு பதிலாக\nஅந்த அந்த குழந்தைகள் அந்த அந்த வகுப்பு பாடங்களை படிக்க வேண்டும் என கூறி ஏபில் முறையை புரிந்து கொள்ளாமல் ஒட்டு மொத்தமாக ஒரு நல்ல முறைக்கு வேட்டு வைத்தனர்.\nஇதன் மூலம் அவரவர்கள் கற்கும் வேகத்தில் கற்கலாம் என்ற இந்த ஏணிப்படியின் முறை அழிக்கப்பட்டது.\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மார்ச் 28-இல் பணி நியமன கலந்தாய்வு - மூன்றே மாதங்களில் பணி நியமனம்:\nஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1,789 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருகிற 28-ஆம் தேதி பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:\nஅரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,789 பேருக்கான பணி நியமன கலந்தாய்வு இணையதளம் மூலமாக வருகிற 28-ஆம் தேதி நடைபெறுகிறது\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் ஈடுபவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.... (முறைகேட்டில் எந்த மாணவனாவது பிடிபட்டால் Hall Supervisors should be suspended immediately) கல்வித்துறை புதிய உத்தரவு\nபிளஸ்2 பரீட்சை முறைகேட்டில் யார் யாருக்கு தொடர்பு 4 ஆசிரியர்கள் கைது; கல்வி அதிகாரிகள் விசாரணை; 118 ஆசிரியர்கள் பணி இடமாற்றம்; ஆசிரியர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா\nதமிழ்நாட்டில் தற்போது பிளஸ்–2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறத��. ‘வாட்ஸ் அப்’பில் கணித வினாத்தாள் கடந்த 18–ந் தேதி கணிதத் தேர்வு நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பரிமளம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் 323 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.\nஅங்குள்ள ஒரு வகுப்பறையில் கண்காணிப்பாளராக பணியில் இருந்த ஆசிரியர் மகேந்திரன், கணித வினாத்தாளை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து, அதை ‘வாட்ஸ் அப்’ மூலம் சக ஆசிரியரான உதயகுமாருக்கு அனுப்பினார். தொடர்ந்து அந்த வினாத்தாள் கோவிந்தன், கார்த்திகேயன் ஆகியோருக்கும் ‘வாட்ஸ் அப்’ மூலம் அனுப்பப்பட்டது.\nமாணவர்கள் காப்பி அடித்தால் ஆசிரியர் மீது நடவடிக்கையா பட்டதாரி ஆசிரியர் கழகம் கண்டனம்\nதனியார் பள்ளிகளுக்கான பாட புத்தகம் விலை 50 சதவீதம் உயர்வு: பள்ளிகள், பெற்றோர் அதிர்ச்சி\nதனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு வினியோகிக்கும் பாடப் புத்தகங்கள் விலையை 50 சதவீத்திற்கும் மேல் உயர்த்தி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிக் கழகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் ஆங்கில மீடியம் பள்ளிகளில் 15 லட்சத்திற்கும் மேல் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கான பாடப் புத்தகங்கள் தற்போது தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் வினியோகம் செய்யப்படுகிறது. இக்கல்வியாண்டில் ஒன்று முதல்\nபுதிய கல்விக் கொள்கை ஆலோசனை: 8வது வகுப்பு வரையில் கட்டாய தேர்ச்சிக்கு மாநிலங்கள் எதிர்ப்பு\nமத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை ஆலோசனையில், 8ம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி முறைக்கு பல்வேறு மாநில அரசுகளும் எதிர்த்து தெரிவித்துள்ளன. பள்ளிக் கல்வியிலும், உயர் கல்வியிலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து, புதிய கல்விக் கொள்கை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான, மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் சார்பில் மாநில கல்வித்துறை அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.\nவங்கி கணக்கில் குறைந்தபட்சம் தொகை இல்லாவிட்டால் அபராதம்; ஏப்ரல் 1 முதல் அதிகரிக்கிறது\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விர���ம்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஅரசாணை - வழிகாட்டல் நெறிமுறை யார் வெளியிடலாம்\n30.03.2015அன்று சென்னையில் ஜாக்டோ உயர்மட்டக்குழு க...\nதிருவண்ணாமலை மாவட்டம் தண்டராம் பட்டு , தமிழ்நாடு ஆ...\nஓய்வூதியர்கள் ஜூனுக்குள் சான்றுகள் அளிக்க வேண்டும்...\nபிளஸ் டூ வினாத்தாள் வெளியான விவகாரம்: ஓசூரில் மேலு...\nவேலைவாய்ப்பு அலுவலக பதிவு விவரங்களை சரிபார்த்துகொ...\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று பணி நியம...\nதமிழகம் முழுவதும் 600 தாலுகா அலுவலகங்களில் வாக்காள...\nகணினி பதிவாளர் பணியிடங்களை தொகுப்புதிய அடிப்படையில...\n2012-டெட் மூலம் தேர்வான ஆசிரியர்களுக்கு தகுதி காண்...\nCPS திட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும...\n8 ஆண்டுகளாக பணியிட மாறுதல் இன்றி அவதி -1000 கம்ப்ய...\nஅலுவலக பணியாளர்கள் சஸ்பெண்ட் கண்டித்து வரும் 31ல் ...\nசென்னையில் 1100 தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி வச...\nதொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / உதவி பெறும் ...\n60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என...\nபுதிய ஓய்வூதிய திட்டத்தில் ( CPS )உள்ளவர்களுக்கு இ...\nஓய்வு ஊதியம் வழங்குவதில் அரசுகளுக்கு இடையே பாரபட்ச...\nஅரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 6-இல்தான் ஊதிய...\nதேசிய திறனாய்வுத் தேர்வு: முடிவுகள் வெளியீடு\nமாணவர்கள் பிட் அடித்ததால் வேலூர் மாவட்டத்தை சேர்ந்...\nவாட்ஸ்அப்பில் வினாத்தாள் வெளியான விவகாரம் போலீஸ் க...\nNMMS Nov - 2014 தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகள் வ...\nஆசிரியர்களுக்கு அவசர கதியில் 'கவுன்சிலிங்': கல்வித...\n'ஆங்கிலம் முதல்தாள் எளிது': 10ம் வகுப்பு மாணவர்கள்...\nஏப்ரல் 15 முதல் வேலைநிறுத்தம்: சத்துணவு ஊழியர் சங்...\nதமிழக அரசு- நிதிநிலை அறிக்கை-ஏழாவது ஊதியக் குழுவின...\nகணித வினாத்தாள் வெளியான விவகாரம்: மறு தேர்வு நடத்த...\nஈடுசெய் விடுப்பு விண்ணப்பம் FORMAT\n'சஸ்பெண்ட்' நடவடிக்கையால் ஆசிரியர் உஷார்: 'பிட்' ம...\nசொன்னபடி செய்யும் தேர்வுத்துறை : கிலியில் ஆசிரியர்...\n65 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மாநகராட்சி வச...\nகைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அதிகாரிகள், பெ...\nமார்க்கெட் மாமூல் போல இ&பேமென்ட் மாமூல்\nகலங்கடிக்கும் கல்வித் துறை ஊழல்\nடெட் என்கிற ‘கொல்’கை மு��ிவு\nடிரான்ஸ்பர் விஷயத்தில் ஆசிரியர்களுக்கு அல்வா\nபட்ஜெட்டில் 'பாஸ் மார்க்' கூட வாங்காத கல்வித்துறை\nஏழை மாணவர்களுக்கு கல்வி உரிமை சட்டத்தை முழுதாக அமல...\nஈடுசெய் விடுப்பு -தகுதியுள்ள விடுப்பு அனுபவிக்க பட...\nபள்ளிக் கல்வியில் தமிழகம் உச்ச நிலைக்கு செல்லும்: ...\nதமிழக பட்ஜெட் :107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ள...\nCRC-பயிற்சி நாட்கள்- ஈடுசெய் விடுப்பு அனுமதி -அரசா...\nதமிழக பட்ஜட்-பள்ளி கல்விதுறைக்கு ரூ.20,936 கோடி\nஅரபு எண்ணை தமிழ் எண்ணாக்கும் வினா: 10ம் வகுப்பு மா...\nசமூகவலைதளங்களில் கருத்து சுதந்திரத்திற்கு தடை இல்ல...\nபாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்களை போராட்ட...\nசிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் ஊழல் : ...\nஆசிரியர்கள் பிரச்னைக்கு காரணம் அரசா அதிகாரிகளா\n6 ஆசிரியர் 'சஸ்பெண்ட்;' 50 பேருக்கு 'மெமோ\n'ஓ.பி.எஸ்., நண்பேண்டா' என்ற டி.இ.ஓ., 'டம்மி' பதவிக...\nபள்ளிக் கல்வித்துறை செயலர் நேரில் ஆஜராக ஐகோர்ட் உ...\nஆசிரியர் தகுதி தேர்வை, இனி சி.பி.எஸ்.இ., பாட திட்ட...\n11 முதல் 19 வரை உள்ள எந்த இரு எண்களையும் ஒன்றுடன் ...\nதமிழக பட்ஜெட் நாளை தாக்கல் புதிய ஓய்வூதிய திட்டம...\nபள்ளி திறக்கும் நாளில் இலவச பஸ் பாஸ்: விண்ணப்பம் வ...\nதெரிந்து கொள்ளுங்கள் - அரசாணைகள் தொகுப்பு விபரம் க...\n2015-2016 ஆம் கல்வியாண்டில் நடுநிலைப்பள்ளிகளை அரசு...\nஆரம்பக்கல்வி பதிவேடு புதிப்பித்தல் - மாநில திட்ட இ...\nஒசூர் கல்வி மாவட்ட அலுவலர் உள்பட 4 பேர் பணியிடை நீ...\nபிளஸ் 2 தேர்வு: வேதியியல் பாடத்தில் 2 ஒரு மதிப்பெண...\nதற்போது உள்ள நடைமுறைக்கு ஏபில் அட்டை தேவையா\nமுதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மார்ச் 28-இல் ...\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் ஈடுபவர்களுக்க...\nபிளஸ்2 பரீட்சை முறைகேட்டில் யார் யாருக்கு தொடர்பு\nமாணவர்கள் காப்பி அடித்தால் ஆசிரியர் மீது நடவடிக்கை...\nதனியார் பள்ளிகளுக்கான பாட புத்தகம் விலை 50 சதவீதம்...\nபுதிய கல்விக் கொள்கை ஆலோசனை: 8வது வகுப்பு வரையில் ...\nவங்கி கணக்கில் குறைந்தபட்சம் தொகை இல்லாவிட்டால் அப...\nதொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கான ஆசிரியர் மாணவர் விகிதம்-- கல்வித்துறையால் வெளியிடப்பட்டது\nஇளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில் / ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் - மதுரைக் கிளை - தீர்ப்பாணையின் நகல்.\nதொடக்கக் கல்வி இயக்குனர் திரு .அ.கருப்பசாமி அவர்களின் இல்ல திருமண விழாவில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியினர்\nGPF வட்டி விகிதம் ஏப்ரல் 18 முதல் ஜூன்18 வரை. 7.6% அரசு அறிவிப்பி\nமாதிரி மாணவர் சேர்க்கை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2016_07_03_archive.html", "date_download": "2018-04-21T18:59:51Z", "digest": "sha1:4TQ42BXGLB4EKQUYGBAGR7GVGEITMHT6", "length": 62320, "nlines": 679, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2016-07-03", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nThursday, 7 July 2016 த.அ.உ.சட்டம் 2005 - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 245 நபர்களுக்கு பணப்பலன் வழங்கப்பட்டுள்ளதென தகவல்\nஅரசு ஊழியர்கள் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை நீட்டிப்பு செய்த அரசாணை எண் -169- Date 09/06/2016\nபிஎச்.டி., எம்.ஃபில். படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு ஜூலை 17-\nபாரதியார் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி., எம்.ஃபில். படிப்புகளில் சேருவதற்கான பொது நுழைவுத் தேர்வு ஜூலை 17-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான தேர்வு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nபாரதியார் பல்கலைக் கழகத்தின் துறைகளிலும், பல்கலைக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களிலும் பிஎச்.டி., எம்.ஃபில். படிப்புகளில் (முழு நேரம், பகுதி நேரம்) சேருவதற்கான நுழைவுத் தேர்வு ஜூலை 17-ஆம் தேதி காலை 11 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. இதற்காக கோவை மாவட்டத்தில் எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரி, ஹிந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி, திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி, உடுமலைப்பேட்டை கமலம் கலை, அறிவியல் கல்லூரி, உதகை, ஈரோடு\nதிருமணமான அரசு ஊழியர் பணப் பலன்களில் தாயாருக்கும் பங்கு: உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nபணிப்பதிவேட்டில் வாரிசுதாரராக இல்லாத நிலையிலும் அரசு ஊழியர்களின் இறுதி பணப் பலன்களில் அவரது தாயாருக்கு பங்கு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.\nராமநாதபுரம் மாவட்டம், குமுழியேந்தலை சேர்ந்த எம்.முத்துலெட்சுமி (72) உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த ம���ு:\nஎனக்கு 5 மகன்கள், 3 மகள்கள். 8 குழந்தைகள் இருந்தும் என்னை யாரும் கவனிக்கவில்லை. என் மகன் கணேசன் ஆர்.எஸ்.மங்கலம் ஊராட்சி யூனியனில் ஊரக நல அலுவலராக பணிபுரிந்தார். அவர் 2013-ல் இறந்தார். கணேசனுக்கும், அவரது மனைவி அன்புக்கரசிக்கும் பிரச்சினை இருந்தது. கணவனிடம் ஜீவனாம்சம் கோரி தேவகோட்டை நீதிமன்றத்தில் அன்புக்கரசி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் அன்புக்கரசிக்கு கருணை வேலை வழங்கப்பட்டது.\nஎன் மகனின் பணிப்பதிவேட்டில் அவரது வாரிசாக மனையின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் என் மகனுக்குரிய இறுதி பணப்பலன்களை அவரது மனைவிக்கு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால் என் மகனுக்குரிய இறுதி பணப்பலன்களில் மூன்றில் ஒரு பகுதியை எனக்கு வழங்க இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அன்புக்கரசிக்கு முழுப்பணப் பலன்களையும் வழங் குவது தொடர்பாக ராமநாதபுரம் ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, முழுப்பணப் பலன்களையும் எனக்கு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறப் பட்டிருந்தது.\nஇந்த மனுவை விசாரித்து நீதிபதி டி.ராஜா பிறப்பித்த இடை க்கால உத்தரவு:\nபெற்றோர் மற்றும் மூத்தோ ர்களை பாதுகாக்கும் சட்டத்தை மத்திய அரசு 2007-ல் அமல் படுத்தியது.\nமத்திய அரசு ஊழியர் 'ஸ்டிரைக்': 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பு\nமத்திய அரசின், ஏழாவது ஊதிய கமிஷன் பரிந்துரைகள் மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அறிவித்திருந்த வேலை நிறுத்தத்தை, ஊழியர்கள், தற்காலிகமாக, நான்கு மாதங்களுக்கு ஒத்தி வைத்துள்ளனர்.\nவாக்காளர்கள் விபரம் சரிபார்க்கும் பணி துவக்கம்\nதமிழகத்தில், வாக்காளர் பட்டியலை செம்மைப்படுத்தும் பணி, மே மாதம் துவக்கப்பட்டது. அதன்படி, 'தகுதியுள்ள அனைவரையும், வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும்;\nதவறுகளை களைய வேண்டும்; ஒரே வாக்காளரின் பெயர், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தால் நீக்க வேண்டும்; இடம் மாறி சென்றவர், இறந்தவர் பெயரை நீக்க வேண்டும்; புகைப்படம் தெளிவானதாக இருக்க வேண்டும்; பெயர், குடும்ப விபரம், முகவரி சரியாக இருக்க வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒரே பெயரில் உள்ள வாக்காளர்கள், தனியே பிரிக்கப்படுகின்றனர்.\nஅரசு ஊழியர்களின் காப்பீடு திட்டம் நீட்டிப்பு.் அரசு ஊழியர்களின் மாத சந்தா ரூ.180 ஆக நிர்ணயம்\nசென்னை: தமிழக அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை 4 ஆண்டுகளுக்கு நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும், திட்டம் ஜூனில் முடிந்ததால் சில பயன்களுடன் காப்பீடு திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் 2020 ஜூன் 30 வரை திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தலைமை பொதுச் செயலர் செ.முத்துசாமி Ex.MLC, அமெரிக்காவில் வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கம் கூட்டமைப்பு மற்றும் நியூ ஜெர்சி தமிழ் சங்கம் நடத்திய தமிழ் விழாவில் கலந்து கொண்டு பேசும் நிழற்பட ங்களும், அவருக்கு அங்கு வழங்கப்பட்ட விருதின் படமும் :\nபள்ளி மாணவர்களுக்கு சுயமருத்துவம் செய்ய தடை\n'பள்ளிக்கு வரும் மாணவர்கள், காய்ச்சல், இருமல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆசிரியர்கள் மருத்துவம் அளிக்கக் கூடாது' என, உத்தரவிடப்பட்டுள்ளது.கோடைக்காலம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், பருவ நிலை மாற்றத்தால், கொசு உற்பத்தியும், நோய்களின் தாக்கமும் அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில், திடீர் மழை மற்றும் அதனால் தேங்கும் நீரால், டெங்கு, சிக்குன் குனியா உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்புள்ளது.\nHF பிடித்தம் ரூ.180 ஆக உயர்வு.\nஅரசு பணியாளர்களுக்கு கூடுதல் பயன்களுடன் நான்கு ஆண்டுகளுக்கு மருத்துவ காப்பீடு திட்டம்- முதல்வர் அறிவிப்பு\nதமிழக அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் 2016 ஜூலை 1 முதல் 2020 ஜூன் வரை 4 ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது..\nமாத சந்தா 180 ஆக உயர்ந்துள்ளது..\nபட்டதாரி ஆசிரியர் நியமனம் இந்த ஆண்டு கிடையாது\nஅரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் பணி ஓய்வு பெறுவோர் சொற்ப அளவில் உள்ளதாலும், காலிப் பணியிடங்களும் இல்லை என்பதாலும் புதியதாக இந்த ஆண்டு பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்க முடியாத நிலையில் பள்ளிக் கல்வித்துறை உள்ளது. கடந்த 10 ஆண்டுக்கு முன்பு அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்யும் போது, வேலை வாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் சுமார் 32 ஆயிரம் பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர்.\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் M.Phil பகுதி நேர படிப்பு வழங்குகிறது.\nஅகஇ - 2016-17ஆம் கல்வியாண்டிற்கான BRC, CRC பயிற்சிகள் விவரம் வெளியீடு\nநரேந்திர மோடி - பிரத��ர், தனிநபர் நலன், பொதுமக்கள் குறைதீர், பென்ஷன், அணுசக்தி, விண்வெளித்துறை\n1. ராஜ்நாத்சிங் - உள்துறை\n2. சுஷ்மா சுவராஜ் - வெளியுறவுத்துறை\n3. அருண்ஜெட்லி - நிதித்துறை\n4. வெங்கையா நாயுடு - நகர அபிவிருத்தி, வீட்டுவசதி, நகர்புற வறுமை ஒழிப்புத்துறை மற்றும் தகவல் தொடர்பு, ஒளிபரப்பு துறை.\n5. நிதின்கட்கரி - சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை, கப்பல் போக்குவரத்துறை\n6. மனோகர் பாரிக்கர் - பாதுகாப்புதுறை\n7. சுரேஷ்பிரபு - ரயில்வே\nபொதுத்தேர்வில் 2வது முறை மறுமதிப்பீடு கோர முடியாது : ஐகோர்ட் கிளை உத்தரவு\nபொதுத்தேர்வில் 2வது முறை மறுமதிப்பீடு கோர முடியாது : ஐகோர்ட் கிளை உத்தரவு\nஅரசு பொதுத்தேர்வில் இரண்டாம் முறையாக மறு மதிப்பீடு கோர முடியாது எனக்கூறி மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்தது. திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த பொன்ராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், என் மகன் செல்வேந்திரன் நாமக்கல் தனியார் பள்ளியில் படித்தான்.\nள்ளி கல்வி இணை இயக்குநர்களாக பணியாற்றி இயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றவர்களை வாழ்த்துகிறோம்.\nபள்ளிக்கல்வி இணை இயக்குநர் திரு.அ. கருப்பசாமி அவர்கள் மெட்ரிக் பள்ளி இயக்குநராகவும்,\nதிரு.முத்து பழனிச்சாமி அவர்கள் முறை சாரா பள்ளி இயக்குநராகவும் பதவி உயர்வு.\nஇயக்குநர்களாக பதவி உயர்வு பெற்றுள்ள முனைவர் அ.கருப்பசாமி அவர்களுக்கும், முனைவர் முத்து பழனிசாமி அவர்களுக்கும் தமிழ்நாடு ஆசிரியர்கூட்டணி சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்\nDTEd :டிப்ளமோ ஆசிரியர் படிப்பு 10 ஆயிரம் இடங்கள் காலி\nடி.டி.எட்., எனப்படும் டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்வதற்கான ஆர்வம், மாணவர்களிடம் குறைந்து வருகிறது.தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் சுயநிதி என, 396 டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி கல்லுாரிகள் உள்ளன.\nஇந்த கல்லுாரிகளில், 13 ஆயிரத்து, 830 இடங்கள் உள்ளன.\nதமிழ்நாடு தலைமை காஜியின் அறிவிப்பு படி இன்று பிறை தெரியாத காரணத்தால் நாளை 30-வது நோன்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாடு தலைமை காஜியின் அறிவிப்பு படி இன்று பிறை தெரியாத காரணத்தால் நாளை 30-வது நோன்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.,ஜூலை 7 வியாழன் ரமலான் நோன்பு கொண்டாடப்படும்\nநமது தமிழ்நாடு தலைமை காஜியின் அறிவிப்பு படிஎதிர்வரும் வியாழக்கிழமை 07.07.16 அன்று ஈத் பெருநாள் ஆகும்.\nதொடக்க, நடுநிலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் தயார்...\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ), மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன சார்பில் தொடக்க, நடுநிலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி மாவட்ட வாரியாக வழங்கப்படுகிறது. இதுகுறித்து எஸ்எஸ்ஏ மாநிலத் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:-\nமத்திய அமைச்சரவை இலாக்காக்கள் மாற்றம். மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராகிறார் பிரகாஷ் ஜவ்டேகர் ,\nமனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சராகிறார் பிரகாஷ் ஜவ்டேகர் ,\nசட்டத்துறை- அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ,\nவிளையாட்டுத்துறை- அமைச்சர் விஜய் கோயல் ,\nஜவுளித்துறை- ஸ்மிருதி இரானி ,\nதகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை - வெங்கைய நாயுடு,\nபுள்ளியியல் மற்றும் அமலாக்கத்துறை - சதானந்த கவுடா\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு க செல்வராஜ் அவர்களை வாழ்த்தி இயக்குனர்கள்சால்வை அணிவித்த மகிழ்ச்சியான தருணங்கள்\nSCERT இயக்குனர் திரு இராமேஸ்வர முருகன் அவர்களுடன் சந்திப்பு\nதொடக்கக்கல்வி இயக்குனருடனான சந்திப்பு நிகழ்வுக்\n. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொறுப்பாளர்கள் சென்னையில் 4.7.2016 அன்று தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுடன் சந்திப்பு\nஆசிரியர்களின் பிரச்சனைகளைப் பற்றி கோரிக்கைகள் தந்து தொடக்கக்கல்வி இயக்குநருடன் அவர்களுடன் ஆலோசனை\nLeave list April 2 ஆவது வாரமே கோடை விடுமுறை விட்டு திருத்தம் செய்ய வேண்டும்,\nஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கு பின்னேற்பு வழங்குவதற்காக மாநிலம் முழுவதும் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து அனுமதி வழங்க வேண்டும்,\nமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு உடனே நடத்தப்பட வேண்டும்\nகுறைதீர் கூட்டங்கள் உ.தொ.க, மா.தொ.க, தொ.க.இ அலுவலகங்களில் முறையாக 1,2,3 ஆவது வாரங்கள் நடத்தப்பட வேண்டும்,\n1990,91 - 800 தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியப் பணி காலத்திற்குரிய ஈட்டிய விடுப்பு அனுமதிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை விரைவில் செய்ய ஒப்புக் கொண்டார்\nநிதியுதவிப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியதற்���ு அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று விரைவில் அனுமதி பெற்றுத் தருவதாக உறுதி அளித்துள்ளார்.\nதொ.க.துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி ப.ஆசிரியர்களோடு ஒருங்கிணைத்து முதுகலை பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும் என நம் சார்பில் வலியுறுத்தப்பட்டதற்கு இது பற்றி ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிப்பதாக உறுதி அளித்தள்ளார்.\nமோகனூர் ஒன்றியம் வள்ளியப்பம்பட்டி பள்ளிக்கு இரண்டு பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் விரைவில் நியமனம் செய்வதாக தொடக்கக் கல்வி இய்க்குனர் இளங்கோவன் உறுதி அளித்துள்ளார்.\nGO.25 ஐ ஆய்வு செய்து மாநிலம் முழுதும் அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்வதாகக் கூறியுள்ளார்\nபள்ளிக் கல்வி இயக்குநர் திரு. கண்ணப்பன் அவர்களோடு.. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலப்பொறுப்பாளர்கள் சந்திப்பு\nதொ.க.துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி ப.ஆசிரியர்களோடு ஒருங்கிணைத்து முதுகலை பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்றும்\nஅலகு விட்டு அலகு மாறுதல் மூலம் பட்டதாரி ஆசிரியர்களை பள்ளிக்கல்வித்துறைக்கு மாறுதல் வழங்க கோரிக்கை\nஎன நம் சார்பில் வலியுறுத்தப்பட்டதற்கு இது பற்றி ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிப்பதாக உறுதி அளித்தார்.\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலப்பொறுப்பாளர்கள் மின்துறை அமைச்சர் மாண்புமிகு தங்கமணி அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பு\nமின்துறை அமைச்சர் தங்கமணி அவர்கள் ஆசிரியர்களுக்கு எப்போதும் தான் உதவத் தயாராக இருப்பதாகக் கூறி, பொதுக்குழுக் கோரிக்கைகளைப் பெற்றுக் கொண்டு வாழ்த்தி அனுப்பினார்.\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலப்பொறுப்பாளர்கள் கல்வித்துறை அமைச்சர்மான்புமிகு பென்ஞமின் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிப்பு\nகல்வி அமைச்சர் பெஞ்சமின், அவர்களை சந்தித்து கோரிக்கைகள் வைத்த\nமெட்ராஸ் உயர் நிதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம் ஆக பெயர் மாற்றம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nடெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், மெட்ராஸ் உயர்நீதிமன்றம் என்ற பெயரை சென்னை உயர்நீதிமன்றமாக மாற்றம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.\nபுதிய கல்விக் கொள்கைக்காக கருத்து கேட்பு: கால அவகாசத்தை நீட்டிக்க வலியுறுத்தல்\n���ுதிய கல்விக் கொள்கை முன்மொழிவு மீது கருத்து கோட்புக்கான கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு தெரிவித்துள்ளார்.\n07.07.2016 அன்று ரம்ஜான் பண்டிகை விடுமுறை - நாளை அனைத்து பள்ளிகளும் வழக்கம்போல் செயல்படவேண்டும் - கோவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு.\nகல்வித்துறையில், சட்ட நுணுக்கம் அறியாத அலுவலர்களிடம் வழக்குகள் சார்ந்த பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதால், மாநில அளவில் நிலுவை வழக்குகள், அவமதிப்பு வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.\nகல்வித்துறையில் ஆசிரியர் நியமனம், ஊதிய உயர்வு, பதவி உயர்வு, தகுதித்தேர்வு, பள்ளி இடப்பிரச்னைகள் உட்பட தனிப்பட்ட நபர், குழு என பல்வேறு வழக்குகள் தினமும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. வழக்குகள் அதிகரிக்க, தெளிவில்லாத அரசாணை, துரித செயல்பாடுகள் இன்மை , அதிகாரிகளின் அலட்சியம் காரணமாக அமைந்துள்ளது.\nரமலான் விடுமுறை ( வியாழன் ) சுப்ரீம் கோர்ட் சுற்றறிக்கை.\nபணியிடைப் பயிற்சிக்காக ஆசிரியர்களுக்கான வழிகாட்டுதல் :எஸ்எஸ்ஏ இயக்குநர் உத்தரவு.\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ), மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியன சார்பில் தொடக்க, நடுநிலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிடைப் பயிற்சி மாவட்ட வாரியாக வழங்கப்படுகிறது. இதுகுறித்து எஸ்எஸ்ஏ மாநிலத் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது:-\nஆசிரியர்களுக்கு குறு வள மைய அளவில் புரிதலை மேம்படுத்த புத்தாக்கப் பயிற்சி, படைப்பாற்றல் கல்வி முறையில் தொடர், முழுமையான மதிப்பீடு வலுவூட்டல் பயிற்சி ஆகிய தலைப்புகளில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இதற்காக மாநில, மாவட்ட, வட்டார அளவில் கருத்தாளர்கள் பயிற்சி நடத்தப்பட வேண்டும்.\nSSA: 2 to 8th Std படிக்கும் மாணவர்களின் அடிப்படை திறன் மேம்பாட்டில் குறைபாடுகள் என்னென்ன உள்ளது என்பதை கண்டறியும், பிரத்யேக ஆய்வுப் பணிகள் இம்மாதம் துவக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு.\nதிறன் மேம்பாட்டில் மாணவரின் குறைகள் என்ன\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் இரண்டு முதல் எட்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவர்களின் அடிப்படை திறன் மேம்பாட்டில் குறைபாடுகள் என்னென்ன உள்ளது என்பதை கண்டறியும், பிரத்யேக ஆய்வுப் பணிகள் இம்மாதம் துவக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nஅரசு ஊழியர்கள் புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தை ந...\nபிஎச்.டி., எம்.ஃபில். படிப்புகளில் சேருவதற்கான பொத...\nதிருமணமான அரசு ஊழியர் பணப் பலன்களில் தாயாருக்கும் ...\nமத்திய அரசு ஊழியர் 'ஸ்டிரைக்': 4 மாதங்களுக்கு ஒத்த...\nவாக்காளர்கள் விபரம் சரிபார்க்கும் பணி துவக்கம்\nஅரசு ஊழியர்களின் காப்பீடு திட்டம் நீட்டிப்பு.் அரச...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தலைமை பொதுச் செயலர் செ....\nபள்ளி மாணவர்களுக்கு சுயமருத்துவம் செய்ய தடை\nHF பிடித்தம் ரூ.180 ஆக உயர்வு.\nபட்டதாரி ஆசிரியர் நியமனம் இந்த ஆண்டு கிடையாது\nபாரதிதாசன் பல்கலைக்கழகம் M.Phil பகுதி நேர படிப்பு ...\nஅகஇ - 2016-17ஆம் கல்வியாண்டிற்கான BRC, CRC பயிற்சி...\nபொதுத்தேர்வில் 2வது முறை மறுமதிப்பீடு கோர முடியாத...\nள்ளி கல்வி இணை இயக்குநர்களாக பணியாற்றி இயக்குநர்கள...\nDTEd :டிப்ளமோ ஆசிரியர் படிப்பு 10 ஆயிரம் இடங்கள் க...\nதமிழ்நாடு தலைமை காஜியின் அறிவிப்பு படி இன்று பிறை ...\nதொடக்க, நடுநிலை அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற...\nமத்திய அமைச்சரவை இலாக்காக்கள் மாற்றம். மனித வள ...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலராக...\nSCERT இயக்குனர் திரு இராமேஸ்வர முருகன் அவர்களுடன் ...\nதொடக்கக்கல்வி இயக்குனருடனான சந்திப்பு நிகழ்வுக்\n. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொறுப்பாளர்கள...\nபள்ளிக் கல்வி இயக்குநர் திரு. கண்ணப்பன் அவர்களோடு....\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலப்பொறுப்பாளர்கள் ...\nதமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலப்பொறுப்பாளர்கள் க...\nமெட்ராஸ் உயர் நிதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம் ஆக...\nபுதிய கல்விக் கொள்கைக்காக கருத்து கேட்பு: கால அவகா...\n07.07.2016 அன்று ரம்ஜான் பண்டிகை ���ிடுமுறை - நாளை அ...\nரமலான் விடுமுறை ( வியாழன் ) சுப்ரீம் கோர்ட் சுற்றற...\nபணியிடைப் பயிற்சிக்காக ஆசிரியர்களுக்கான வழிகாட்டுத...\nSSA: 2 to 8th Std படிக்கும் மாணவர்களின் அடிப்படை த...\nதொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கான ஆசிரியர் மாணவர் விகிதம்-- கல்வித்துறையால் வெளியிடப்பட்டது\nஇளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில் / ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் - மதுரைக் கிளை - தீர்ப்பாணையின் நகல்.\nதொடக்கக் கல்வி இயக்குனர் திரு .அ.கருப்பசாமி அவர்களின் இல்ல திருமண விழாவில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியினர்\nGPF வட்டி விகிதம் ஏப்ரல் 18 முதல் ஜூன்18 வரை. 7.6% அரசு அறிவிப்பி\nமாதிரி மாணவர் சேர்க்கை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2017/06/13/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-04-21T19:19:00Z", "digest": "sha1:6C6WAW2RTWDVBUQKKM2UEY2EVN2CEOG5", "length": 5973, "nlines": 170, "source_domain": "ezhillang.blog", "title": "அகர முதல எழுத்தெல்லாம் … – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஎழில் : தமிழ் நிரலாக்க மொழி (Ezhil Language Blog)\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nஅகர முதல எழுத்தெல்லாம் …\nகணினியியல் (computer science/computing) என்பது கணிதத்தின் ஒரு சிறு பகுதி. சிந்தனை களத்தை தாண்டியே மொழி அமைய வேண்டும் என்பதானால் மொழியாக்கம் என்பது இரு தீவுகளுக்கும் இடையே ஓடும் ஒரு பாலம்.\nஇப்படி கணினியியலில் ஒரு தரமான ஆங்கில புத்தகம் “Rubykin” (ரூபி தோழமை, என்று மொழியாக்கம் செய்யலாம் ). இதனை தமிழ் தண்ணார்வாலர்களுடன் எழில் மொழி அறக்கட்டளையின் சார்பாக மொழிபெயர்த்து வருகிறோம்.\nசாதாரணமாகவே இந்த “lost in translation” எனப்படும் சிக்கல் உள்ள வேலை – இதில் நுட்பங்களும், கணினியியல் என்பதும், உள்ளதால் சிறிது தாமதம் ஆனது. முதலில் RubyKin எழுதியவர்களிடம் உரிமைகளை Creative Commons பொதுவெளியில் வெளியிட கேட்டோம். திரு. டக் வ்ரைட் (Doug Wright) அவர்கள் புத்தகமும், படங்களையும் சேர்த்து பொதுவெளியில் கொடுத்தார்.\nஇன்று கிட்டத்தட்ட ஐம்பது சதவிகிதம் கூடுதலாக (> 50%) இந்த காரியம் நிறைவேறியது. மேலும் இந்த வேகத்தில் சென்றால் 2017 ஆண்டு முடிவுக்குள் இந்த புத்தகத்தை மொழிபெயர்க்கலாம் என்று தோன்றுகிறது.\nபங்களித்தவர்கள் அனைவருக்கும், RubyKin எழுத்தியவருக்கும் நன்றி.\nகாதல் -> தவம் – பாகம் 2\nமக்கள் செல்வன் 25 – சொல் தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2014/06/73.html", "date_download": "2018-04-21T19:33:16Z", "digest": "sha1:3GPNDQ6IZPZYGRYT27HX5HBH4JVKKNTI", "length": 25539, "nlines": 286, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 73 ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 73 6\nஅதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, ஜூன் 13, 2014 | அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து , Alaudeen.S\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய\nஅல்லாஹ்வின் திருப்பெயரால். . .\n அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்\nஅல்லாஹ்வை புகழ்தல் அவனுக்கு நன்றி செலுத்துதல்:\n''என்னை நினையுங்கள் நானும் உங்களை நினைக்கிறேன். எனக்கு நன்றி செலுத்துங்கள் எனக்கு நன்றி மறக்காதீர்கள்\n''நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு அதிகமாக வழங்குவேன். நீங்கள் நன்றி மறந்தால் எனது வேதனை கடுமையானது.'' (அல்குர்ஆன்-14:7)\n''சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை'' என்று (முஹம்மதே) கூறுவீராக அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக\n நீ தூயவன்'' என்பதே அங்கே அவர்களின் பிரார்த்தனை. ஸலாம் தான் அங்கே அவர்களின் வாழ்த்து. ''அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்பதே அவர்களது பிரார்த்தனையின் முடிவாகும். (அல்குர்ஆன் : 10:10)\n''ஓர் அடியான் உணவைச் சாப்பிட்டு, அதற்காக அல்லாஹ்வைப் புகழ்கிறான். மேலும் தண்ணீர் குடித்து விட்டு அதற்காக அல்லாஹ்வைப் புகழ்கிறான். இந்த அடியானைக் கண்டு அல்லாஹ் திருப்தியுறுகின்றான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1396 )\nஅல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள் நீங்களும் அவருக்��ாக (இறை) அருளை வேண்டுங்கள் ஸலாமும் கூறுங்கள்\n''(நபியாகிய) என்மீது ஒருவர் ஒரு தடவை ''ஸலவாத்'' கூறினால், அவர் மீது அல்லாஹ் பத்து முறை ''ஸலவாத்'' கூறுகின்றான் என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1397 )\n''நாட்களில் மிகச்சிறந்தது வெள்ளிக்கிழமையாகும். எனவே அன்று என்மீது ஸலவாத் அதிகம் கூறுங்கள். நிச்சயமாக உங்களின் ஸலவாத், என்னிடம் எடுத்துக் காண்பிக்கப்படுகிறது'' என்று நபி (ஸல்) கூறினார்கள். ''இறைத்தூதர் அவர்களே நீங்கள் மண்ணோடு மண்ணான நிலையில் எங்களின் ஸலவாத் எப்படி எடுத்துக் காண்பிக்கப்படும்'' என்று நபித்தோழர்கள் கேட்டனர். ''நிச்சயமாக நபிமார்களின் உடல்களை (சாப்பிட) பூமிக்கு அல்லாஹ் தடை செய்து விட்டான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அவ்ஸ் இப்னு அவ்ஸ் (ரலி) அவர்கள் (அபூதாவூது) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1399 )\n''என் புதைகுழியை (கப்ரை) விழா கொண்டாடும் இடமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். என் மீது ஸலவாத் கூறுங்கள். நிச்சயமாக உங்களின் ஸலவாத், நீங்கள் எங்கு இருந்தாலும் என்னை வந்து சேரும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1401 )\n''ஒருவர் தன் பிரார்த்தனையின் போது அல்லாஹ்வைப் புகழாமல், நபி(ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறாமல் பிரார்த்தனை செய்து கொண்டிருந்ததை நபி(ஸல்) அவர்கள் கேள்விப்பட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் அவரை அழைத்து அவரிடமோ, அல்லது மற்றவரிடமோ, ''உங்களில் ஒருவர் பிரார்த்தனை செய்தால் முதலில் தன் இறைவனைப் புகழ ஆரம்பிக்கட்டும். பின்பு என் மீது ஸலவாத் கூறட்டும் பின்னர் தான் விரும்பியதை கேட்கட்டும்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஃபழாலா இப்னு உபைத் (ரலி) அவர்கள் (அபூதாவூது, திர்மிதீ) ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 1404 )\n''எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது ''இறைத்தூதர் அவர்களே உங்களுக்கு ஸலாம் எப்படிக் கூறுவது உங்களுக்கு ஸலாம் எப்படிக் கூறுவது'' என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் உங்கள் மீது எப்படி ஸலவாத் கூறுவது'' என்பதை நாங்கள் அறிவோம். ஆனால் உங்கள் மீது எப்படி ஸலவாத் கூறுவது என்று கேட்டோம் என்று கூறுங்கள்''\nஅல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லை(த்)த அலா இப்ராஹீம ��அலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத். அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்(த்)த அலா இப்ராஹீம வஅலா ஆலி இப்ராஹீம இன்ன(க்)க ஹமீது(ன்)ம் மஜீத். என்று நபி (ஸல்) கூறினார்கள்.\n இப்ராஹிம் நபியின் குடும்பத்தார் மீது நீ அருள் புரிந்தது போல், நபி(ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் அருள் புரிவாயாக நிச்சயமாக நீ புகழுக்குரியவன் தகுதிக்குரியவன் ஆவாய். மேலும் இறைவா நிச்சயமாக நீ புகழுக்குரியவன் தகுதிக்குரியவன் ஆவாய். மேலும் இறைவா இப்ராஹிம் நபியின் குடும்த்தார் மீது நீ பரக்கத் (அபிவிருத்தி செய்தது போல்) நபி(ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ பரக்கத் செய்வாயாக இப்ராஹிம் நபியின் குடும்த்தார் மீது நீ பரக்கத் (அபிவிருத்தி செய்தது போல்) நபி(ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ பரக்கத் செய்வாயாக நீயே புகழுக்குரியவன், தகுதிக்குரியவன் ஆவாய். (அறிவிப்பவர்: அபூ முஹம்மத் என்ற கஹ்ப் இப்னு உஜ்ரா (ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1405)\n''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)\n'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''\nஅருமருந்துக்கு - ஜஸாக்கல்லாஹ் ஹைரன் காக்கா..\n இப்ராஹிம் நபியின் குடும்பத்தார் மீது நீ அருள் புரிந்தது போல், நபி(ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் அருள் புரிவாயாக நிச்சயமாக நீ புகழுக்குரியவன் தகுதிக்குரியவன் ஆவாய். மேலும் இறைவா நிச்சயமாக நீ புகழுக்குரியவன் தகுதிக்குரியவன் ஆவாய். மேலும் இறைவா இப்ராஹிம் நபியின் குடும்த்தார் மீது நீ பரக்கத் (அபிவிருத்தி செய்தது போல்) நபி(ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ பரக்கத் செய்வாயாக இப்ராஹிம் நபியின் குடும்த்தார் மீது நீ பரக்கத் (அபிவிருத்தி செய்தது போல்) நபி(ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும் நீ பரக்கத் செய்வாயாக நீயே புகழுக்குரியவன், தகுதிக்குரியவன் ஆவாய். \nReply வெள்ளி, ஜூன் 13, 2014 12:11:00 பிற்பகல்\nReply வெள்ளி, ஜூன் 13, 2014 10:16:00 பிற்பகல்\nஇப்னு அப்துல் ரஜாக் சொன்னது…\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nReply வெள்ளி, ஜூன் 13, 2014 10:27:00 பிற்பகல்\nஇப்னு அப்துல் ரஜாக் சொன்னது…\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nReply வெள்ளி, ஜூன் 13, 2014 10:27:00 பிற்பகல்\nஇப்னு அப்துல் ரஜாக் சொன்னது…\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஇப்னு அப்துல் ரஜாக் சொன்னது…\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஎன் இதயத்தில் இறைத்தூதர் - 17 - ஆங்கிலமும் ஆங்கிலே...\nஇஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் – 34\nஅதிரை தாருத் தவ்ஹீத் வழங்கும் ரமளான் 1435 சிறப்பு ...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 75\n [அனுபவங்களின் விலாசம்] - குறுந...\nஎன் இதயத்தில் இறைத்தூதர் - 16 [ஏமாற்றும் வித்தைகள்...\nஇஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள் – 33\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 74\n [அனுபவங்களின் விலாசம்] - குறுந...\nஅண்ணலார் கற்றுத் தந்த தலைமைத்துவம் - புத்தகம் ஒரு ...\nஎன் இதயத்தில் இறைத்தூதர் - 15 - ஏமாற்றும் வித்தைகள...\nஇஸ்லாமியப் பொருளாதாரச் சிந்தனைகள்- 32 [அவசியம் கரு...\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு - ...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 73\n [அனுபவங்களின் விலாசம்] - குறுந...\nஅவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - நிறைவுப் பகுதி \nநினைக்க, நினைக்க இனிக்கச்செய்யும் - இனியவை நாற்பத...\nகண்கள் இரண்டும் - தொடர் - 40\nஎன் இதயத்தில் இறைத்தூதர் - 14 - வஸ்வாஸ்-வீண் சந்தே...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 72\n - [காட்சிக் காணொளி தமிழில் எழுத்த...\nகண்கள் இரண்டும் - தொடர் - 39\nஎன் இதயத்தில் இறைத் தூதர் - 13 - வஸ��வாஸும் 'அது'வு...\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2016/07/blog-post_18.html", "date_download": "2018-04-21T19:33:25Z", "digest": "sha1:6MIT2YGV7HBMHLGWJHA6QDBC6MPS4OKL", "length": 22215, "nlines": 257, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "சூது சூழ் உலகு ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nசூது சூழ் உலகு 1\nஅதிரைநிருபர் பதிப்பகம் | திங்கள், ஜூலை 18, 2016 | சத்தியமார்க்கம்.com , சூது சூழ் உலகு , நூருத்தீன்\nஉலகில் நடைபெறும் குற்ற நிகழ்வுகளுக்கு இரண்டு வகையான செய்திக் கோணங்களை ஊடகங்கள் உருவாக்கி வைத்துள்ளன. குற்றவாளி முஸ்லிம் எனில் அதற்கான சிறப்பு வாசகங்களை உள்ளடக்கிய அனல் கக்கும் யூகங்கள்; இல்லையெனில் கேழ்வரகில் நெய் வடியும் தகவல்கள். அண்மைக் காலமாக இந்தக் கோணங்களில் மூன்றாவதாக மேலும் ஒன்று இணைந்துள்ளது.\nகுற்றமிழைத்தவன் யார் என்று தெரியாவிட்டால், அவன் முஸ்லிம்தான் என்று வலிந்து திணிக்கும் நஞ்சு உலகெங்கும் ஊடகங்களுக்கு இது பொது விதியாகி, அவரவர் நாட்டிற்கும் அரசியலுக்கும் ஏற்ப, ‘சக்கரை கொஞ்சம் தூக்கலா’ , ‘கொஞ்சம் லைட்டா’ என்பதுபோல் அதன் வீரியம் கூடி, குறைந்து தென்படுகிறது.\nமுஸ்லிம்கள் மட்டுமின்றி பிறப்பால், நிறத்தால் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று நிர்ணயித்துள்ளவர்கள்மீது ஊடகங்கள் நிகழ்த்தும் அராஜகம் ஒளிவு மறைவற்றது. சென்ஸேஷன், TRP ரேட்டிங் என அலையும் மீடியாக்கள், அரசியல்வாதிகள்தாம் இப்படி என்றால் மேடையிலும் திரையிலும் அட்டகாச காமெடியன்களாக வலம் வரும் இருவர், மனத்தளவில் அட்ராசிட்டி வில்லன்கள் என்று அண்மையில் வெளிவந்த, அரிதாரம் பூசப்படாத அவர்களது நிஜ முகங்கள் போனஸ் அதிர்ச்சி.\n பலவித உப தலைப்புகளில் ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன. விவரித்து பக்கம் பக்கமாக எழுதலாம்; எக்கச்சக்கம் உரையாடலாம். அவற்றுள் முக்கியமான ஒன்று உயர்சாதி / உயர் இன குணம். அது மட்டும் சுருக்கமாக இங்கு.\nதான் பிறந்த இனத்தின் அடிப்படையில் ஒருவர் சக மனிதனைத் தாழ்வாக, இழிவாகக் கருதும் நொடியிலேயே அநீதிக்கான முதல் விதை நடப்பட்டுவிடுகிறது. அதன்பின் ஆளும் வளர, அறிவும் வளர, அதனுடன் சேர்ந்து வஞ்சனையே இல்லாமல் அந்த நஞ்சும் வளர அநீதியின் கட்டப்பஞ்சாயத்து ராஜாங்கத்திற்கு அங்கீகாரம் கிடை��்துவிடுகிறது. அப்படியானபின் அரசியல் சாசனமும் அடிப்படை விதிகளும் எதற்கு உதவும் அவை வெறும் ஏட்டுச் சுரைக்காய்.\nஇந்தியா ஒருபுறம் இருக்கட்டும். அமெரிக்காவில் அதன் அரசியல் சாசனம் வழங்காத அடிப்படை உரிமைகளா அவர்கள் காணாத நாகரிக வளர்ச்சியா அவர்கள் காணாத நாகரிக வளர்ச்சியா என்ன பயன் இந்த இருபத்தோறாம் நூற்றாண்டின் பதினாறாம் ஆண்டிலும் அங்குள்ள கறுப்பினத்தவர்கள் ‘கறுப்பு உயிரும் பொருட்டே’ – Black Lives Matter – என்றல்லவா போராடிக் கொண்டிருக்கிறார்கள்; இறந்து கொண்டிருக்கிறார்கள் இந்தியாவுக்கு வர்ணாஸ்ரமம் என்றால் மேலை நாடுகளில் வெள்ளைத் தோல் மேலாண்மை. பாதிப்பின் விகிதாசாரம்தான் கூடுதல், குறைவே தவிர உயர்சாதி அகங்காரம் நிகழ்த்தும் அநீதி இந்தியாவிலும் மேலை நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்திக்கொண்டு ஆரோக்கியமாகவே உள்ளது\nபிறப்பாலும் நிறத்தாலும் நான் உயர்ந்தவன் எனக் கருதுவது மன வியாதியின் உச்சம். அதை முற்றிலும் ஒழிக்காத வரை அனைவருக்கும் சமநீதி, ஊரெங்கும் சமத்துவம் என்பதெல்லாம் குருடனின் பகல் கனா. பேய்கள் நாடாளும்போது சட்டங்களும் சட்டத் திருத்தங்களும் என்ன சாதித்துவிடும்\nஆனால் மன நோய்க்கு மருந்துண்டு. எது பூச்சாண்டி என்று பொய் சொல்லி மக்களை போதையில் ஆழ்த்தியிருக்கின்றார்களோ அந்த இஸ்லாமிய மார்க்கத்தில் அந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி உண்டு.\n“உலகிலேயே புனிதமான, உனக்குப் பிடித்தமான கட்டடத்தைக் காட்டு” என்று உலகின் எந்த மூலையில் வாழும் எந்த முஸ்லிமைக் கேட்டாலும் கண்ணை மூடிக்கொண்டு மக்காவிலுள்ள கஅபாவை நோக்கி அவனது சுட்டுவிரல் நீளும். இன்றைய முஸ்லிம்கள் என்றில்லை, இஸ்லாம் மீளெழுச்சி பெறுவதற்கு முன்னருங்கூட அஞ்ஞானக் குரைஷிகளுக்கு அது வெகு புனிதம்.\nஇஸ்லாமியச் செய்தி மக்காவில் பரவத் தொடங்கியதும் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடூரத்திற்கு இலக்கானவர்களுள் அடிமை பிலால் வெகு முக்கியமானவர். கறுப்பர். அவருக்கு நிகழ்த்தப்பட்ட சித்ரவதையெல்லாம் சகிக்க இயலாத கொடூரம். காலம் உருண்டோடி முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் மக்காவை வெற்றி கொண்டதும் உலகிலேயே புனிதமிக்க அந்த ஆலயத்தின்மீது ஏறி தொழுகைக்கு அழைப்புவிடுவதற்கு அழைக்கப்பட்டவர் அந்தக் கறுப்பர் பிலால் (ரலி)தாம். ஊரே குழுமி நிற���க அந்த விந்தை நிகழ்ந்தது.\nஇஸ்லாத்தின் இரண்டாவது கலீஃபாவான உமர் இப்னுல் கத்தாப் (ரலி) இந்தக் கறுப்பர் பிலாலை (ரலி) ‘எங்கள் தலைவர்’ என்றுதான் அழைத்திருக்கிறார் ஒருமுறை கலீஃபா உமரைச் சந்திக்கக் குரைஷிக் குலத்தின் மேட்டுக்குடியைச் சேர்ந்த ஸுஹைல் இப்னு அம்ருவும் (ரலி) அபூஸுஃப்யான் இப்னுல் ஹர்பும் (ரலி) வந்திருந்தனர். போலவே குரைஷிகளின் முன்னாள் அடிமைகளான சுஹைப், பிலால் போன்றவர்களும் காத்திருந்தனர். முன்னாள் அடிமைகளுக்குத்தான் கலீஃபாவைச் சந்திக்க முதலில் அனுமதி கிடைத்தது. ஏனெனில் இஸ்லாத்திற்குள் நுழைந்தபின் உயர்ந்தவர் – தாழ்ந்தவர் இல்லையே\nதொழுவதற்கு நிற்கும் அணிவகுப்பில் முன் வரிசையில் நிற்பவர் கறுப்பரோ, வறியவரோ யாராக இருப்பினும் பின் வரிசையில் நிற்பவர் அரசனே என்றாலும் தொழுகையில் சிரம் தரையில் பதியும்போது மன்னரின் உச்சந்தலை முன்னவர் பாதத்தின் கீழ் என்பதுதானே இஸ்லாத்தின் எளிய நிஜம்.\nஇன இழிவை நீக்குவதற்கான நன்மருந்து தயாராகத்தான் இருக்கிறது. ஆனால் மக்கள் அதை அறிந்து விடாமலும் மக்களை அருந்த விடாமலும் ஆதிக்க வர்க்கமும் ஊடகங்களும்தான் அயராது வாது புரிகின்றன. வெற்று வாதமல்ல\nReply செவ்வாய், ஆகஸ்ட் 02, 2016 4:25:00 முற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஇயற்கை இன்பம் – 17\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 049\nமக்கா ‘மஸ்ஜிதுல் ஹராமில்’ ரமழான் நோன்பு துறப்பு\nநபி பெருமானார் வரலாறு - முன்னுரை\nஇயற்கை இன்பம் – 16\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 048\n - குறுந்தொடர் - 1\nசூரத்துல் ஃபாத்திஹாவை மனனம் செய்து பொருளுணர்ந்து ஓ...\nஅதிரையில் ஷவ்வால் நோன்பு - புறக்கனிக்கப்படுகிறதா \nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 047\nஉள்ளாட்சி தேர்தல் தரும் படிப்பினையும் பாடமும்..\nபேறு பெற்ற பெண்மணிகள் - தென்றலாய் வந்தது\nஇமாம் அபூஹனீஃபா - 08\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 046\nஇன்று ஈகைத் திருநாள் திடல் தொழுகை நடந்தது...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 045\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://hellotamilcinema.com/2016/03/movie-review-pugazh-jey-surabi-manimaran/", "date_download": "2018-04-21T19:28:57Z", "digest": "sha1:DLLQZ4W7UPS2RFR75BIINRWNCKKIARRK", "length": 9475, "nlines": 78, "source_domain": "hellotamilcinema.com", "title": "விமர்சனம் ‘புகழ்’ – நம்ம ஜெய் கோபக்கார இளைஞராம்ங்க…அட போங்க | Hello Tamil Cinema - ஹலோ தமிழ் சினிமா", "raw_content": "\nHome / செய்திகள் / விமர்சனம் ‘புகழ்’ – நம்ம ஜெய் கோபக்கார இளைஞராம்ங்க…அட போங்க\nவிமர்சனம் ‘புகழ்’ – நம்ம ஜெய் கோபக்கார இளைஞராம்ங்க…அட போங்க\n’உதயம் என் ஹெச்4’ படத்தை இயக்கிய மணிமாறனின் இரண்டாவது படம். வேலூர் வாலாஜாபேட்டையில் பிறந்தவரான மணிமாறன் இம்முறை தனது சொந்த மண்ணைக் கதைக்களமாக்கி ‘புகழ்’ பெற முயல்கிறார்.\nகோபக்கார இளைஞர்கள் சினிமாவில் ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் குதித்துக்கொண்டே இருப்பார்கள். ‘புகழ்’ நாயகன் ஜெய் அவ்வகையான கோபக்கார இளைஞன்தான்.\n வேலூர் வாலாஜாபேட்டையில் நண்பர்களுடன் அரட்டை அடித்து, கிரிக்கெட் விளையாடி, பீர் அடித்து பார்களில் குரூப் டான்சர்களுடன் குத்து டான்ஸ் ஆடும் இளைஞன் புகழ். ஊருக்கு ஒரு பிரச்சினை என்றால் முன்னால் போய் நிற்பவன். இந்நிலையில் அவர்கள் காலம் காலமாய் பயன்படுத்தி வரும் விளையாட்டு மைதானத்தை நகராட்சி கவுன்சிலரை கையில் வைத்துக்கொண்டு ஒரு அமைச்சர் ஆட்டயப்போடத் துடிக்கிறார். புகழ் அதைத் தடுக்கிறார். அடி,தடி வெட்டுக்குத்துமாக அப்படியே கதை நகர்ந்து மிகச்சாதாரணமான ஒரு க்ளைமாக்ஸுடன் படம் நிறைவு பெறுகிறது.\nகோபக்கார இளைஞன் பாத்திரத்துக்கு ஜெய்யைப் போட இயக்குநருக்கு எவ்வளவு நெஞ்சழுத்தம் இருக்கவேண்டும் என்று யோசிக்க ஆரம்பிக்கும்போதே, படம் பார்க்க வந்த ஒவ்வொரு ஜீவனுமே கோவக்கார ஜீவனாகிவிடுவதை பல்லைக்கடித்துக்கொண்டு பார்க்க நேர்ந்துவிடுகிறது. ‘உங்க ஆத்திரம் சர்தாங்க’ என்று உப்புச்சப்பில்லாத எக்ஸ்பிரசன்களால் உணர்த்திக்கொண்டே இருக்கிறார் ஜெய்.\nஎதிர்வீட்டில் நாயகிகளை அடிக்கடி பார்த்து ரசிகர்களுக்கு போர் அடித்துவிட்டதால் இம்முறை நாலு வீடுகள் தாண்டி நாயகி சுரபி வருகிறார், பத்து சீன்களுக்கு ஒரு முறை ஒரு வெத்து காதல் சீன் இவருக்கு. எது மிஸ்ஸிங் என்று சொல்லத்தெரியாமலே ஹீரோயினாக இவரை ஏற்க மனது மக்கர் செய்கிறது. தங்கமான தங்கச்சி வேடங்களுக்கு சுரபி ஒரு அமுதசுரபி.\nஜெய்யின் நண்பனாக ஆர்.ஜே.பாலாஜி, அண்ணனாக கருணாஸ்,வில்லனாக இயக்குநர் மாரிமுத்து ஆகிய மூவரும் முத்துக்கள் மூன்று. அதிலும் பாலாஜி கையில் பேட்டும்,பந்தும் இல்லாமல் வறட்சியான இடங்களில் சிக்ஸரும்,ஃபோருமாய் ஸ்கோர் செய்கிறார்.\nஒளிப்பதிவு வேல்ராஜ், இசை விவேக் மெர்வின்,ஸ்டண்ட் திலீப் சுப்பராயன்.மூவரும் தத்தம் கருமமே கட்டளைக்கல் என்று இயங்கியிருக்கிறார்கள்.\nதேவையற்ற மசாலாக்காட்சிகள், அதிகம் பாடல்கள், காமெடிக்காட்சிகள் இல்லாமல் இயக்குநர் மணிமாறன் சமூக நோக்குடன் ஒரு நல்ல சேதியைத்தான் சொல்ல முயன்றிருக்கிறார்,\nஆனால் ரீலுக்கு ரெண்டுவாட்டியாவது கொட்டாவி வருவதை தவிர்க்க முடியவில்லையே…என் செய்வோம்…என் செய்வோம்…\n’பெண்குழந்தைகளுக்கு கராத்தே கற்றுக்கொடுங்கள்’ – நீது சந்திரா\nசினிமாக்காரர்கள் வெட்கித்தலைகுனிய வேண்டிய செய்தி இது\nவெங்கமாம்பாவாக மீண்டும் வரும் மீனா\nதண்ணீர் விடியல் – கபிலன் வைரமுத்து\nகவுதம் மேனன் என்றொரு நரகாசுரன்\nபடப்பிடிப்பை கிடா விருந்தோடு நிறைவு செய்த ‘தொட்ரா’ படக்குழு…\nஐநா மனிதஉரிமைகள் பேரவை அறிக்கை – மகிந்தவிற்கு அபாய அறிவிப்பு \nதரமணி. ராமின் உன்னதத்தின் தொடக்கமா \nஆண்டவன் கட்டளை – விமர்சனம்.\n‘ஜோக்கரு’க்கு என் பீச்சாங்கை முத்தங்கள் \nகமல்ஹாசன் கொள்கையில் புதியன தேடும் வெங்காயங்கள்\nகெட்ட வார்த்தை – இனி பேசும் முன் கொஞ்சம் யோசியுங்கள்.\nசோஷலிச பல்கேரியாவில் வாழ்ந்த ஒரு பெண்ணின் சாட்சியங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/188523/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-86-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-04-21T19:06:53Z", "digest": "sha1:JCRLA7S6UR74BPCXIZM72YWGCGEJFEHP", "length": 11426, "nlines": 193, "source_domain": "www.hirunews.lk", "title": "பதறவைக்கும் சம்பவம்..! 86 இடங்களில் தாக்கப்பட்டு சிறுமி படுகொலை!! - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\n 86 இடங்களில் தாக்கப்பட்டு சிறுமி படுகொலை\nஇந்தியா - குஜராத் மாநிலத்தில் 11 வயது சிறுமியொருவரின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nகடந்த தினத்தில் 8 வயது ஆஷிபா காஷ்மீரில் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் கொந்தளிப்பு அடங்கும் முன்பு தற்போது இந்த சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.\nகாஷ்மீர் கத்துவா பிரதேசத்தில் குதிரை மேய்க்க சென்ற ஆஷிபா 7 நாட்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்.\nஇந்த சம்பவத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்கு முன்னர் , குஜராத்தில் உள்ள சூரத் என்ற பிரதேசத்தில் அமைந்துள்ள கிரிக்கட் மைதானத்திற்கு அருகில் இருந்து சுமார் 86 இடங்களில் காயங்களுடன் குறித்த 11 வயது சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..\nஎவ்வாறாயினும் ,குறித்த சிறுமி யார் என்பது குறித்து அடையாளம் இதுவரை காணப்படவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.\nகாவற்துறையினர் உடலை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் , இந்த சிறுமியும் கொடூரமாக பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nபிரேத பரிசோதனை அறிக்கையில் , சிறுமியின் உடலில் 86 இடங்கள் தாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் , சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை தேடி காவற்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅர்ஜூன் மகேந்திரனுக்கு சிவப்பு அறிவித்தல்\nமரண தண்டனை விதிக்கும் அவசர சட்டத்திற்கு அனுமதி\nசிறுமிகள் மீது பாலியல் வன்முறைகள்...\nவடகொரியா அதிபரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த டிரம்ப்\nவடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அணு...\nஅசர்பைஜான் நாட்டின் புதிய பிரதமர்\nஅசர்பைஜான் நாட்டின் புதிய பிரதமராக...\nஜெட் இயந்திரங்க���் தொடர்பில் அவசர ஆய்வு\nஜெட் இயந்திரங்கள் தொடர்பில் அவசர...\nரோஹிங்கியா முஸ்லிம் ஏதிலிகள் கடல் வழியாக இந்தோனேசியா பயணம்\nமியன்மார் - ரகீன் பிராந்தியத்தில்...\nவர்த்தகத்துறையில் நிலவும் பல்வேறு சவால்களுக்கு தீர்வு...\nஜீ.எஸ்.பி வரிச்சலுகை ஊடாக நாட்டுக்கு கிடைக்கும் நன்மை\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nபுனித திருத்தல தரிசன யாத்திரை யாழில் ஆரம்பம்\nஇலங்கை நாட்டில் அமைதி, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கிடையே... Read More\nஇளம் வயதில் பிரபலம் திடீர் மரணம்\nசினிமாவை தாண்டி நடிகை முக்தா இப்படி ஒரு தொழிலை செய்கிறாரா\nபல்கலைக்கழக மாணவர் நீரில் மூழ்கி பலி - படங்கள்\n சென்னை அணி அபார வெற்றி\nஸ்ரீலங்கா கிரிக்கட்டின் புதிய தலைமை செயற்பாட்டு அதிகாரி..\n சென்னை அணி அபார வெற்றி\nசென்னை அணிக்காக ரசிகர்கள் செய்துள்ள காரியம்\nதேர்தல் மே மாதம் 19 ஆம் திகதி\nஇளம் வயதில் பிரபலம் திடீர் மரணம்\nசினிமாவை தாண்டி நடிகை முக்தா இப்படி ஒரு தொழிலை செய்கிறாரா\nபிரபல நடிகர் இலங்கை விஜயம் - படங்கள்\nநடிகர் லிவிங்ஸ்டனுக்கு இவ்வளவு அழகான மகள்களா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி\nபிரபல இளம் நடிகை உலகை விட்டு பிரிந்தார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/?p=72057", "date_download": "2018-04-21T19:28:09Z", "digest": "sha1:5CBA6MV6FYTL6IQSFSCZPML2DGAYHS62", "length": 9084, "nlines": 113, "source_domain": "www.tamilarul.net", "title": "Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவவுனியா ஆதிவிநாயகர் ஆலய மலசல கூட கழிவுகள் குளத்தினுல் கலப்பு\nவவுனியா ஆதிவிநாயகர் ஆலய மலசல கூட கழிவுகள் குளத்தினுல் கலப்பு\nவவுனியா வைரவர் புளியங்குளத்தில் அமைந்துள்ள ஆதிவிநாயகர் ஆலயத்தின் மலசல கூட கழிவுகள் குளத்தினுல் செல்வதாக கிடைக்கப்பெற்ற தகவ்லின் அடிப்படையில...\nகோண்டாவில் பகுதியில் கல்வி பயிலும் மாணவர்களிற்கு கற்றல் உபக���ணங்கள்\nகோண்டாவில் மேற்கு பகுதியில் கல்வி பயிலும் பல மாணவர்களிற்கு ரெலோ கட்சியின் முன்னாள் யாழ் மாவட்ட அமைப்பாளர் எஸ்.செந்தூரன் அவர்களின் வேண்டு...\nசுடும் தணலில் வீரம். விடும் பொறியில் ஈரம். தடையதை தகர்த்துடை தமிழே எம் பெரும் படை புரட்சிக்கு ஏதிங்குதடை எழுச்சியில் எழுவதே நம் நடை ...\nபல்கல மாணவன் படகு விபத்தில் பலி\nகினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கினிகத்தேனை யடிபேரிய பிரதேசத்தில் களனி கங்கையில் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிர...\nசிங்கள தனியாருக்கு தாரைவார்க்கப்படும் யாழ் மாநகர சுத்திகரிப்பு\nயாழ்ப்பாண மாநகரை சுத்தமாக்கும் பணியினை தனியார் மயமாக்க புதிய மாநகரமுதல்வர் முற்பட்டுள்ளதாக சுத்;திகரிப்பு தொழிலாளர்களின் கூட்டமைப்பான ஜக்க...\nமதுரையில் காவிரி உரிமை மீட்புக் கருத்தரங்கம்\n20.4.2018 வெள்ளிக்கிழமை, மாலை 5.30 மணி, இராம சுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில், மதுரை தலைமை: தமிழ்த்திரு. ஆ. ஜான் வ...\nநடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு- சுவிஸ்19.05.2018\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் பட்டமளிப்பு விழா 2018.\nதமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் முதலாவது விழாவாக பட்டமளிப்பு விழா 2018. தாய்மொழி பேசுவதற்காக மட்டுமல்ல எமது அடையாளமும் அதுவே\nரஜரட்ட பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி\nரஜரட்ட பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ளதாக, வித்தியாலயத்தின் உபவேந்தர் தெரிவித்துள்ளார். இதற்க...\nபரீட்சை, மதீப்பீட்டுப் பணிகளை இணையமயப்படுத்த நடவடிக்கை\nபரீட்சை மற்றும் மதீப்பீட்டுப் பணிகளை, இணையமயப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது. இதற்காக மலேசியாவின் புத்ரா பல்...\nENGLISH ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர��களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1488&Title=Mangalanallur", "date_download": "2018-04-21T19:08:46Z", "digest": "sha1:GKBMB5LS2ALCGECRON5HYFHW6HZ46EM6", "length": 13526, "nlines": 87, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nவலஞ்சுழி ஸ்வேத விநாயகர் ஆலயம் - 1\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மங்க(ல) நல்லூர்\nகயிலைப் பயணம் - 1\nபுள்ளமங்கை - திருவாலந்துறையார் கோயில் - 4\nமாமல்லபுரம் – பல்லவர் சிற்பக் கலைக்கூடம்\nஒருநாள் பயணத்தில் ஒரு வாழ்க்கை\nஇலக்கியப்பீடம் - சிவசங்கரி விருது\nவெகுமக்கள் இலக்கியத்தில் தமிழ் இலக்கணம் - 4\nஇதழ் எண். 139 > கலையும் ஆய்வும்\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மங்க(ல) நல்லூர்\nதிருவண்ணாமலை மாவட்ட்த்தில் வந்தவாசி அருகே(பிருதூர்-வழி) 5கி.மீ தொலைவில் மங்க நல்லூர் என்ற அழகிய கிராம்ம் அமைந்துள்ளது.\nஇக்கிராமத்தின் தென்பகுதியில் சிறு மண் மேடுமீது அழகிய சிவலிங்கத்திருமேனி வழிபாட்டில் உள்ளது. சிவலிங்கத்தைச்சுற்றி (நீள்சதுர) செவ்வக வடிவில் இடிந்த கோயிலின் செங்கற்கட்ட்டப் பகுதிகள் காணப்படுகின்றன.\nஇங்கு கோயில் இருந்து இடிந்து விட்டதாகவும்,பின்னர் வழிபாடு நின்று விட்டதாகவும்.ஊர் மக்கள் கூறுகின்றனர்.தற்போது ஊர்மக்கள் இணைந்து சிவலிங்கத்திருமேனிக்கு வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகோயிலின் வடக்குப் பக்கத்தில் கோமுகை அருகே அழகிய சண்டிகேஸ்வரர் சிற்பம் பூமியில் பாதி புதைந்த நிலையில் காணப்படுகிறது. அழகிய சோழர் கால சிற்பம்.\nமேலும் இடிந்த கட்டடப் பகுதியின் மேல் வைக்கப்பட்டுள்ள தட்சிணாமூர்த்தி சிற்ப வடிவம் பாதியாக உடைந்த நிலையில் உள்ளது.இத்திருமேனி 16-17 நூற்றாண்டை சேர்ந்ததாக விளங்குகிறது.\nசிவலிங்கத்திருமேனிக்கு எதிரில் நந்தி அமர்ந்த நிலையில் காணப்படுகிறது. அதற்குப்பின்னால் சதுர வடிவ கல் நடுவில் வட்ட வடிவமான துளையுடன் கூடியது தரையில் கிடக்கிறது. இக்கல் கோயில் கொடி கம்பத்தின் அடிப்பாகமாக விளங்கியிருக்க வேண்டும் என ஊகிக்க முடிகிறது.முன்பு இக்கோயிலில் சிறப்பாக நடைபெற்று வந்ததை எடுத்துக்கூறும் சான்றுகளாக விளங்குகின்றன. இக்கோயில் பரிவார ஆலயங்களுடன் இருந்ததற்கு அடையாளமாக விநாயகர் சிற்ப வடிவம்,இவ்வூரில் உடையார் தெரு-முருகன் கோயிலில் வைக்கப்பட்���ு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.\nஇக்கோயிலை ஆய்வு செய்யச்சென்றபோது கோயில் அருகே பலகைக்கல்லில் பொறிக்கப்பட்ட கல்வெட்டினைப் பார்க்க நேரிட்டது. மேலும் ஊரில் இது போன்ற கல்வெட்டு பொறிக்கப்பட்ட கற்கள் ஏதேனும் உள்ளதா என்று இக்கட்டுரை ஆசிரியர் விசாரித்த போது , இவ்வூரில் உடையார் தெரு (மண்பானை செய்பவர்) அருகே கல்வெட்டு பொறிக்கப்பட்ட கற்கள் இருப்பது கண்டறியப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.\nகல்வெட்டுகளில் தொன்மையான கல்வெட்டாக இராஜாதிராஜன் கல்வெட்டு விளங்குகிறது. எனவே இவர் காலத்திற்கு முன்பே இக்கோயில் கட்டப்பட்டிருக்க வேண்டும். அனைத்தும் பலகைக் கல்வெட்டுகளாக விளங்குவதால் இக்கோயில் முழுவதும் செங்கற்களால் கட்டப்பட்டிருக்கவேண்டும் என்பதை ஊகிக்க முடிகிறது.\nசோழர் காலத்தில் இப்பகுதி ஜெயங்கொண்ட சோழ மண்டலத்து வெண்குன்றக்கோட்டத்து, மருத நாட்டுப்பிரிவில் இருப்பதாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இவ்வூருக்கு அருகில் வெண்குன்றமும், மருத நாடு என்ற ஊரும் உள்ளன.\nஇறைவன் பெயர் : இக்கோயிலின் இறைவன் பெயர் திருவக்கீசுவரமுடைய மகாதேவர் எனக் கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது. ஆனால் இப்பகுதியில் பல திருக்கோயில்களில் இறைவன் 'திருஅகத்தீசுவரமுடையார்' என அழைக்கப்படுவதைக்காணமுடிகிறது.இவ்வூரைச் சேர்ந்த அருமொழி அருளாளன் என்பவர் இக்கோயிலில் சந்தி விளக்கெறிக்க மூன்று பசுக்கள் தானம் அளித்தது பற்றி ஒரு கல்வெட்டு குறிப்பிடுகிறது.\n'மங்க நல்லூர் – மங்கல நல்லூர்'\nஇவ்வூர் கல்வெட்டுகளில் 'மங்கல நல்லூர்' என்றே குறிப்பிடப்படுகிறது. ஆனால் இன்று மங்க நல்லூர் என்றே அழைக்கப்படுகிறது.\nவரலாற்றுச் சிறப்பு மிக்க மங்க நல்லூர்க்கோயிலில் இறைவன் திருமேனிக்கு தற்காலிகமாக கொட்டகை அமைத்து வழிபாடுகள் மேற்கொண்டு வருகின்றனர்.\nஇவ்வூர் வரலாற்றைக்கூறும் கல்வெட்டுகளின் சிறப்பை உணர்ந்த ஊர் மக்கள் அவற்றை கோயில் அருகே பாதுகாப்பாக வைக்க 'நடவடிக்கை மேற்கொண்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மேலும் திருக்கோயிலை சீரமைத்து திருப்பணி மேற்கொள்ள முயற்சிகளை ஊர் மக்கள் மேற்கொண்டுள்ளனர்.\n1) இவ்வூர் சிவலிங்கத்திருமேனி குறித்து தகவல் தெரிவித்து கள ஆய்வுக்கு உதவியவர் திரு.கேசவன் ஸ்ரீராம் – சென்னை\n2) கள ஆய்வில் ஆர்வமுடன் பங்கேற���ற ஊர் மக்களுக்கு நன்றி\n3) கல்வெட்டுகளின் நிழற்படங்களைப் பார்த்து,படிக்க உதவியவர் திரு.எஸ்.ராசகோபால்(ஓய்வு) தமிழக தொல்லியல்துறை.\n4) கல்வெட்டுகள் பற்றி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறைக்கு தெரிவிக்கப்பட்டது.தொல்லியல்துறை கல்வெட்டாய்வாளர் திருமதி.K.பாக்கியலெட்சுமி தலைமையில் இவ்வூர் சென்று கல்வெட்டுகள் அண்மையில் படியெடுக்கப்பட்டுள்ளன.\nஇப்படைப்பு குறித்த தங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. கீழுள்ள படிவத்தில் தமிழிலோ ஆங்கிலத்திலோ பின்னூட்டமிடலாம். தமிழில் பின்னூட்டமிட ஏதேனும் ஒரு தமிழ்ச் செயலி பின்னணி செயல்பாட்டில் இருக்க வேண்டும்.\nதங்கள் பெயர்/ Your Name\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2018-04-21T19:05:21Z", "digest": "sha1:7LE7E2TJB3WFQEUQXBR6ND2XE57XKYB3", "length": 3838, "nlines": 72, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "இன்று நேற்று | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nமுகப்பு தமிழ் இன்று நேற்று\nதமிழ் இன்று நேற்று யின் அர்த்தம்\n(பெரும்பாலும் எதிர்மறைத் தொடர்களில் வரும்போது) சமீப காலத்தில்; அண்மைக் காலத்தில்.\n‘எங்கள் இரண்டு குடும்பத்தாரிடையே உள்ள நட்பு இன்று நேற்று உருவானது இல்லை’\n‘அவர் இந்த வியாபாரத்தை இன்று நேற்று தொடங்கி நடத்தவில்லை. ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக நடத்திவருகிறார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankanewsweb.net/world2/item/3414-2017-03-31-10-43-58", "date_download": "2018-04-21T19:15:04Z", "digest": "sha1:KWXBASKHNDSWLYCEBKIRNVYYBN7B4MUK", "length": 8074, "nlines": 106, "source_domain": "tamil.lankanewsweb.net", "title": "தென்கொரிய ஜனாதிபதி கைது", "raw_content": "\nஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் தென்கொரியா ஜனாதிபதி பார்க் குவென் ஹைக் கைது செய்யப்பட்டுள்ளார். பார்க் உடனடியாக பதவி விலக வேண்டும் என பேரணியும் ஆர்ப்பா��்டங்களும் இடம்பெற்ற நிலையில் எதிரான குற்ற விசாரணை தீர்மானம் அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டதனைத் தொடர்ந்து 6 மாதங்களுக்கு அவர் தற்காலிகமாக பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.\nமேலும் அவர் குற்றச்சாட்டுகள் தொடர்பில் நேரில் வந்து விளக்கமளிக்க வேண்டுமென அந்நாட்டு லஞ்ச ஊழல் தடுப்பு கண்காணிப்பகம் அழைப்பாணை அனுப்பியிருந்த நிலையில் அவர் அங்கு சமூகமளித்து விளக்கமளித்தார்\nஅவர் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் அவர் மீதான குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்து ஊழல் மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]\nஅதிகாரத்தைத் தாருங்கள் வென்று காட்டுகிறோம் : 16 பேர் கொண்ட அணி ஜனாதிபதியிடம் கோரிக்கை\nஅமைச்சுப் பதவியை மீண்டும் தாருங்கள் : 100 நாட்களில் அபிவிருத்தி செய்வோம் ரவி\nரணில் - மகாராஜா இணைவின் தொடக்கமா இது\nஏவுகணைச் சோதனைகளைக் கைவிட கிம் அதிரடி உத்தரவு\nகடலில் தத்தளித்த வெளிநாட்டவர்களை காப்பாற…\nஅஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை குழாம் புத…\nபலமான தமிழ்க் கட்சி ஒன்று உருவாகுவதை ஐதே…\nவளமான தேசத்தைக் கட்டியெழுப்பும் ஆண்டாக ப…\nமஹிந்தானந்த அலுத்கமகே நிதி மோசடி விசாரணை…\nபுதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு மக்…\nமகிந்த அணிக்கு சவால் விடுத்துள்ள சம்பந்த…\nநவாஸ் ஷெரீப்பிற்கு தேர்தலில் போட்டியிட வ…\nவாசகர்களுக்கு விளம்பி புதுவருட வாழ்த்துக…\nமஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுதலை\nலண்டனில் உள்ள இலங்கையர்களால் மகிழ்ச்சியட…\nநண்பர்களுடன் இருந்த போது கடலில் அடித்துச…\nபுத்தாண்டு கழிந்தும் போதை மயக்கம் தௌியாத…\nஇந்த புத்தகம் ஒரு பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannathasan.wordpress.com/2011/07/21/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-21T18:56:19Z", "digest": "sha1:X6UVZ4ZHNXPKBYHBGKDSFW6LBGFU7ZGQ", "length": 11502, "nlines": 168, "source_domain": "vannathasan.wordpress.com", "title": "மனுஷ்ய புத்திரனுக்கு – வண்ணதாசன் கடிதங்கள் | வண்ணதாசன்", "raw_content": "\nவண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)\nவண்ணதாசனின் அகமும் புறமும் →\nமனுஷ்ய புத்திரனுக்கு – வண்ணதாசன் கடிதங்கள்\nகாலையில் வீட்டை இழந்த ஒருவன், ராத்திரி வந்து அவன் வளர்த்த செடியைப் பாதுகாக்கிறான். பன்னீர்ப் பூ உதிர்ந்துகிடக்கிற இடத்தில் ஒன்றுக்குப் போக அந்தப் பள்ளிக்கூடத்துப் பையனுக்கு மனமில்லை. நெரிசல் நேரக் கண்டக்டருக்கு, பாலத்தின் உச்சி வளைவில் காற்றை உணர்ந்து ‘ஹா’ சொல்ல முடிகிறது. கட்டடத் தொழிலாளிகள் மழை பார்க்கிறார்கள். மலையப்பசாமியை வரைகிறவரைப் பார்த்து ‘டீ சாப்பிடலாமா’ சொல்ல முடிகிறது. கட்டடத் தொழிலாளிகள் மழை பார்க்கிறார்கள். மலையப்பசாமியை வரைகிறவரைப் பார்த்து ‘டீ சாப்பிடலாமா’ என்று கேட்கத் தோன்றுகிறது இன்னொருவருக்கு.\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், வண்ணதாசன், வண்ணதாசன் கடிதங்கள் and tagged கல்யாணி சி, கல்யாண்ஜி, மனுஷ்ய புத்திரனுக்கு - வண்ணதாசன் கடிதங்கள், வண்ணதாசன், வண்ணதாசன் கடிதங்கள், kalyanji, sisulthan, vannadasan, vannadhasan, vannathasan. Bookmark the permalink.\nவண்ணதாசனின் அகமும் புறமும் →\n2 Responses to மனுஷ்ய புத்திரனுக்கு – வண்ணதாசன் கடிதங்கள்\nகடிதங்கள் போலவே, வண்ணதாசன் அவர்களின் மின்னஞ்சல் தொகுப்பும் கிடைத்தால் மிகவும் மகிழ்வாக இருக்கும்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஇலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். . நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது.\nவண்ணதாசன், எஸ்.கல்யாணசுந்தரம்,கல்யாண்ஜி. நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன். திருநெல்வேலி..சொந்த ஊராய் இருந்தாலும்… நம் அனைவருக்கும் சொந்தமானவர். இலக்கியச்சிந்தனை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் எழுத்தாளர்கள் வரிசையில் முன்னால் நின்றுக்கொண்டிருப்பவர்.\nஎன் மனிதர்கள் கற்பனையானவர்கள் கிடையாது\nமயக்கும் எழுத்துக்காரர் வண்ணதாசன் எழுதிய ���கம் புறம் – ஒரு பகுதி உங்களுக்காக\nவண்ணதாசன் உரை @ விஷ்ணுபுரம் விருது – 2016\nமனிதர்களின் ஈரத்தை வெளிப்படுத்துவதே எனது எழுத்தின் நோக்கம்\nசிறுகதைகள், வண்ணதாசன், நான் -சரவணன்\nவிஷ்ணுபுரம் விருது: கதைகளைச் சித்திரங்களாக்கியவர்\nநெல்லை மண்ணின் பண்பாடே என் கதைகளுக்கு உயிரோட்டம்\nசுவையாகி வருவது -1.2 ஜெயமோகன்\nவண்ணதாசன் (கல்யாண்ஜி) புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2014/10/blog-post_11.html", "date_download": "2018-04-21T19:29:29Z", "digest": "sha1:ERX3WNKGBCEHXZKMNBKDN37CMAO7I54F", "length": 28096, "nlines": 293, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "அதிரையில் உர்துப் பள்ளிக்கூடம்...! …? ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅதிரைநிருபர் பதிப்பகம் | சனி, அக்டோபர் 11, 2014 | அதிரை அஹ்மது , உர்து , பாடம் , urdu\nஆம், இது பலருக்குப் புதினமாகத் தோன்றலாம். இது அதிரை வரலாற்றில் பதியப்பட வேண்டிய ஒன்றாகும். நாங்கள் உயர்நிலைப் பள்ளிக் கூடத்தில் படித்துவந்த காலத்தில், “இந்தி ஒழிக இந்தி ஒழிக” என்று தமிழ்நாடு முழுவதிலும் மக்களாலும் மாணவர்களாலும் கூக்குரல் ஒலிக்கப்பட்டிருந்த நிலையில், எங்கள் மூத்தோர் இந்தி படிப்பதன் கட்டாயம், வேலை வாய்ப்புகள் பற்றியெல்லாம் ஆர்வமூட்டவே, பள்ளி மாணவர்கள் அந்த மொழியைக் கேவலப்படுத்திக் குரலெழுப்பியபோதும், என்னைப் போன்ற ஒரு சிலர் மட்டும் அந்த மொழியின் மீது காதல் கொண்டோம்.\nஅத்துடன் நிற்கவில்லை. அதில் ‘ட்யூஷன்’ படிப்பதிலும் ஆர்வம் கொண்டு, இந்தி வாத்தியார் (பிராமணர்) கீழத்தெரு வீட்டுக்குப் போய் ‘ட்யூஷன்’ படித்தோம். இது, ஹிந்தி மொழியைக் கற்ற அனுபவம். அந்த நேரத்தில் என்னிடமிருந்த மொழி ஆர்வத்தில், குர்ஆனின் ஹிந்தி மொழிபெயர்ப்பை பம்பாயிலிருந்து தருவித்துப் படிக்கத் தொடங்கினேன். அந்த நூல் இன்றுவரை எனது நூலகத்தில் உள்ளது\nதலைப்பில் காணும் ‘உர்து’ப் பள்ளிக்கூடம் எந்தச் சூழலில் தொடங்கப்பட்டு நடந்து வந்தது நாங்கள் சின்ன்ன்ன்னப் பருவத்தில் இருந்தபோது நடந்த நிகழ்வு அது.\nநடுத்தெரு மரைக்கா பள்ளிக்குச் செல்லும் வீதியில், இப்போது மேலத்தெரு ஜமாலாக்கா வைத்திருக்கும் ரொட்டிக் கடைக்கு நேராக உள்ள இப்போதையப் புது வீடுதான் உர்துப் பள்ளிக்கூடத்தின் அமைவிடம். அது மூன்று நீளமான அறைகளைக் கொண்ட ‘கிட்டங்கி’. ஒவ்வொரு பருவத்திலும் உற்பத்தியாகும் உணவுப் பொருள்களைப் பாதுகாத்து வைக்க உதவும் Godown. அதன் வராந்தாவில்தான் உர்துப் பள்ளி நடந்துவந்தது. அப்பள்ளி நிறுத்தப்பட்ட பின்னரும், பல்லாண்டுகளாக அப்பள்ளியின் கரும்பலகை சுவரில் இருந்ததை நான் கண்டுள்ளேன்.\nநாகூரிலிருந்து புலம் பெயர்ந்தவர் என்று சொல்லப்பட்ட - ‘ஹஸன் தாரா மொவ்லானா’ என்று அறியப்பட்ட - அந்தக் காலத்து ‘சேலாசக் கைலி’ உடுத்திய - நெடிய உருவம்தான் பள்ளியின் உஸ்தாது. எங்கள் காக்காமார், மாமாமார் எல்லாரும் அந்தப் பள்ளியில் பாடம் படித்தவர்கள்தாம். மொழி என்ற வகையில் உர்துவும் ஹிந்தியும் (லிபி)யைத் தவிர வேறுபாடற்ற மொழிகள்தானே என்னைவிட வயதில் மூத்தவர்கள் அந்தப் பள்ளிக்கூடத்தில் உர்து படித்த அனுபவத்தால் தான், பிற்காலத்தில் பம்பாய்க்குப் போய் ‘சக்கைப் போடு’ போட்டுச் சம்பாதித்தார்கள்.\nஇந்தப் பள்ளிக்கூடம்தான் அவர்களை உர்து மொழியை எழுதப் படிக்கத் தகுதியானவர்களாக உருவாக்கிற்று. பெண் பிள்ளைகளுக்கு இந்தப் பள்ளியில் சேர்ந்து படிக்க அனுமதியிருக்கவில்லை\n நமதூரில் வந்து வாழத் தொடங்கிய பின்னர், தமது மொழியான உர்துவைப் பொது மக்களுக்குப் படித்துக் கொடுக்கும் ஆசிரியப் பணியைத் தொடங்கி, மொழிச் சேவையும் மார்க்கச் சேவையும் செய்த ஹசன்தாரா மவ்லானா இந்த மண்ணிலேயே மறைந்தார்கள். அந்தக் காலத்திலிருந்து இன்றுவரை உயிரோடிருக்கும் பாக்கியம் பெற்ற அதிரைவாசிகள் தமக்குக் கிடைத்த கல்விச் செல்வத்தை, உர்து மொழியைப் பேசவும் எழுதவும் திறமை பெற்றுள்ளதை, அதற்கு உதவியாருந்த தம் ஆசானை நன்றியுடன் நினைவுகூர்கின்றார்கள்.\nஇப்படி, பிறமொழி பேசிய ஆசிரியப் பெருந்தகைகள் இன்னும் பலர் இந்த மண்ணில் சேவையாற்றியுள்ளனர். சுல்தான் வாத்தியார், தலைப்பாகை கட்டிய ஒன்றைக்காசு வாத்தியார், உர்து வாத்தியார் (செய்யது அஹ்மது) முதலானோர் இந்த மண்ணில் கல்விச் சேவை புரிந்துள்ளனர். நாம் எந்த மொழிக்கும் எதிரிகள் அல்லவே, அந்த மொழி நம் மீது திணிக்கப்படாதவரை.\nஇக்காலத்தில் இளம் மவ்லவிகள் வெளியூர் மதரசாக்களில் சென்று பயின்றும் உர்து மொழியைக் கற்றுக் கொண்டு வருகின்றனர். ஆனால் அந்த மொழியறிவைப் பயன்படுத்தாமல் இருப்பவர்கள் அந்த மொழியை மறந்துவிடுகின்றனர்.\nஇத்தாலிப் பழமொழியொன்று இவ்வாறு கூறுகின்றது:\n“இரண்டு மொழிகளைக் கற்றவன் இரண்டு மனிதர்களுக்குச் சமமானவன் ஆவான்.” இது எத்துணை உண்மையானது என்பதை வெளிநாடுவாழ் மக்கள் உணர்வார்கள் அன்றோ\nஇப்னு அப்துல் ரஜாக் சொன்னது…\nபன்மொழி அவசியம் குறித்த அருமையான பதிவு.\nஅரசியல்வாதிகளின் வெற்றுக் கூச்சலை பொருட்படுத்தாமல் நாம் இந்தி கற்க வேண்டும்.நம் வேதம் திருக் குர்ஆன் மற்றும் நம் தலைவர் அண்ணல் நபிகள் ஸல் அவர்களின் மொழியாகிய அரபியும்,உலக மொழி ஆங்கிலமும்,தாய் மொழி தமிழும் ஆக நாம் 4 மொழிகளை இன்ஷா அல்லாஹ் கற்று புலமை பெற வேண்டும்.\nReply சனி, அக்டோபர் 11, 2014 7:36:00 முற்பகல்\nஒரு பதிவுக்குள் பல்வேறு வரலாற்று புதையல்களை தோண்டி எடுத்து பகிரும் அஹமது காக்காவிடமிருந்து இன்னும் பல அரிய வரலாற்று செய்திகளை எதிர்பார்க்கின்றோம்.\nReply சனி, அக்டோபர் 11, 2014 9:46:00 முற்பகல்\n//இக்காலத்தில் இளம் மவ்லவிகள் வெளியூர் மதரசாக்களில் சென்று பயின்றும் உர்து மொழியைக் கற்றுக் கொண்டு வருகின்றனர். ஆனால் அந்த மொழியறிவைப் பயன்படுத்தாமல் இருப்பவர்கள் அந்த மொழியை மறந்துவிடுகின்றனர்.//\nஉர்து தெரிந்த இளம் மவ்லவிகள் மூலம் மீண்டும் உர்து வகுப்பு தொடங்கி நடத்தினால் வட இந்தியா,மற்றும் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்லும் நம் இளைஞர்களுக்கு பயனாக இருக்கும். உர்து மொழி தெரிந்தவர்கள் அதனை மறக்காமல் இருக்க உதவியாக இருக்குமே\nReply சனி, அக்டோபர் 11, 2014 11:57:00 முற்பகல்\nகூடுதல் மொழிகளைக் கற்றுக்கொள்வதன் மூலம், சுருங்கிப்போய்விட்ட இப்பூமியின் எந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டும் என்றாலும் தன்னம்பிக்கையோடு செல்ல முடியும்.\nஉருது எழுத்துருக்கள் அரபியை ஒட்டி இருப்பதால் குர் ஆன் ஓதத் தெரிந்த முஸ்லிமுக்கு கற்றுக் கொள்வதும் இலகுவாகும்.\nஅல்லாஹ் ஆத்திக் ஆஃபியா காக்கா.\nReply சனி, அக்டோபர் 11, 2014 3:00:00 பிற்பகல்\nமொழி வெறி விதைத்த காலத்திலேயே, உயர்ந்து நிற்க உதவிட இன்னொன்றாக இருந்த உர்து மொழி கற்றச் சூழலாலும் அதனை அதிரை வரலாற்றுச் சுவடுகளை ஆவணப்படுத்த உதவும் மிகச் சிறப்பான பதிவு.\nReply ஞாயிறு, அக்டோபர் 12, 2014 12:09:00 முற்பகல்\nஇன்று அதிகமான நாடுகளில் பேசப்படுவது French, இதை இப்போது நம் பள்ளிகளில் அறிமுகப்படுத்தினால் இன்ஷா அல்லாஹ் வரும் தலைமுறை பல மொழி கற்றவராவார்கள்.\nReply ஞாயிறு, அக்டோபர் 12, 2014 11:02:00 முற்பகல்\nReply ஞாயிறு, அக்டோபர் 12, 2014 1:08:00 பிற்பகல்\n//இன்றுஉலகில்அதிகம்பேசப்படுவதுfrench.....//தம்பிஅப்துல்மாலிக்சொன்னகருத்தையேநான்கூறவிரும்புகிறேன். சர்வதேசஅளவில்ஆங்கிலமும்பிரெஞ்சும்இருகண்களைப்போல.ஆனால் உருதுமொழியோஒருகுறிப்பிட்டமதத்தவராலும்குறிப்பிட்டஎல்லைக் குள்ளும்மட்டுமேதன்ஆதிக்கத்தைசுருக்கிகொண்டது.எனவேஅதைகற்க செலவிடும்நேரத்தைபிரெஞ்சைகற்கசெலவிட்டால்பலன்பெறலாம்என்பது எனதுகருத்து.\nReply ஞாயிறு, அக்டோபர் 12, 2014 1:13:00 பிற்பகல்\n//இன்றுஉலகில்அதிகம்பேசப்படுவதுfrench.....//தம்பிஅப்துல்மாலிக்சொன்னகருத்தையேநான்கூறவிரும்புகிறேன். சர்வதேசஅளவில்ஆங்கிலமும்பிரெஞ்சும்இருகண்களைப்போல.ஆனால் உருதுமொழியோஒருகுறிப்பிட்டமதத்தவராலும்குறிப்பிட்டஎல்லைக் குள்ளும்மட்டுமேதன்ஆதிக்கத்தைசுருக்கிகொண்டது.எனவேஅதைகற்க செலவிடும்நேரத்தைபிரெஞ்சைகற்கசெலவிட்டால்பலன்பெறலாம்என்பது எனதுகருத்து.\nஇந்த கருத்து மேற்கத்திய நாடுகளை நோக்கி செல்பவர்களுக்கு சரியாக இருக்கலாம். ஆனால் மத்திய கிழக்கு நாடுகளை நோக்கி செல்பவர்களுக்கு உர்து தான் சரி. ஏனெனில் இந்திய துணைகண்டம் முழுவதும் உர்துவும் ஹிந்தியும் தான் ஆட்சி செய்கிறது. ஆகவே, உர்து தான் வேண்டும்.\nReply ஞாயிறு, அக்டோபர் 12, 2014 2:42:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஅதிரை தாருத் தவ்ஹீத் - நட்சத்திரமாக மின்னியது \n'ADT' - அறிய வேண்டிய அதிரையின் அகம் \nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 92\nமலர் வலம் - பேசும்படம்\nகி.பி: 2011 அது ஒரு மழைக்காலம் [காணொளி ஆவணப் படம்]...\nஎச். ராஜாவை, எஸ்.ஐ சுட்டால் எப்படி இருக்கும்\nமலை மேல் மழை... [காணொளி...]\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 91\nஈத் மிலனும் இனி வரும் காலமும் \n\"என்பது, தொன்னூறுகளில் என் ஊர்\"\nஅதிரை ஈத்-மிலன் கமிட்டி நடத்தும் பெருநாள் சந்திப்ப...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 90\nஇஸ்லாமிய வங்கிகளும் இன்ன பிற மதத்தவரும்...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 89\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pagelous.com/en/pages/5390c3fc421aa9189100449e", "date_download": "2018-04-21T18:59:09Z", "digest": "sha1:236OUWLQZO4D7TGSIYMH5MG7WNMSQ3OT", "length": 2315, "nlines": 78, "source_domain": "pagelous.com", "title": "காதல் ஓவியம் கவிதை துளிகள் | Pagelous", "raw_content": "\nகாதல் ஓவியம் கவிதை துளிகள்\nகாதல் ஒரு பள்ளிக்கூடம் கண்கள் அதன் பாடமாகும்\nகற்றால் அது வேதமாகும் நீயும் காதல் செய்.........\nகாதல் நம் சொந்த சுவாசம் காதல் நம் ஆண்ம தாகம்\nகாதல் நம் இரத்த ஓட்டம்..... நீயும் காதல் செய்....\nPhotos by காதல் ஓவியம் கவிதை துளிகள்\nSee more Facebook posts by காதல் ஓவியம் கவிதை துளிகள்\nகாதல் ஓவியம் கவிதை துளிகள் Save\nகாதல் ஓவியம் கவிதை துளிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/world-news/4531", "date_download": "2018-04-21T19:01:12Z", "digest": "sha1:YVZFUCWNCJ4OACLBXN4LOLNIULGZHJEC", "length": 9149, "nlines": 45, "source_domain": "puthiyavidiyal.com", "title": "விசாரணைக்கு வருகிறது ஜெய­ல­லிதா . மீதான மேன்முறையீடு | Puthiya Vidiyal", "raw_content": "\nமெர்சலில் சொல்லப்பட்ட விஷயம் பலித்துவிட்டதோ\nவிஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. மேலும் விஜய்யின் படங்களில் இந்த மெர்சல் ரூ 250 கோடி கிளப்பில் இணைந்தது. ஆனால் படம் பல சர்ச்சைகளை சந்தித்தது. இதில் ஜி.எஸ்.டி, டிஜிட்டல்...\nபிரபல இசையமைப்பாளர் மருத்துவமனையில் அனுமதி\nபிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் தற்போது கோயம்பத்தூரில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உப்புச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கழுத்துப் பகுதியில் அறுவை...\nதளபதி விஜய்யின் மெர்சல் படம் முதல் நாளிலிருந்தே வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தற்போது மெர்சல் 250 கோடி என்ற பிரம்மாண்ட மைல்கல்லை கடந்துள்ளது. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண���டாடி வருகின்றனர்....\nஎந்திரன் வசூலை முறியடித்த மெர்சல் \nவிஜய் நடிப்பில் தீபாவளி தினத்தில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் மிக பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றி நடை போட்டு வருகிறது. நாளுக்கு நாள் இப்படத்தின் வசூல் பற்றி செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது....\nவிஜய்யின் 62வது படம்- லிஸ்டில் இருக்கும் 2 நாயகிகள், இசையமைப்பாளர் இவரா\nரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த விஜய்யின் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 14 நாட்கள் முடிவில் படம் உலகம் முழுவதும் ரூ. 210 கோடிக்கு வசூலித்துள்ளது. விரைவில்...\nவிசாரணைக்கு வருகிறது ஜெய­ல­லிதா . மீதான மேன்முறையீடு\nஜெய­ல­லிதா மீதான சொத்­துக்­கு­விப்பு வழக்கில், கர்­நா­டக அரசு தாக்கல் செய்­துள்ள மேன்­மு­றை­யீட்டு மீது எதிர்­வரும் 27ஆம் திகதி விசா­ரணை நடத்­தப்­படும் என உச்ச நீதி­மன்றம் அறி­வித்­துள்­ளது.\nசொத்­துக்­கு­விப்பு வழக்கில் இருந்து தமி­ழக முதல்வர் ஜெய­ல­லிதா, அவ­ரது தோழி சசி­கலா உள்­ளிட்ட 4 பேரை கர்­நா­டக உயர் நீதி­மன்ற நீதி­பதி குமா­ர­சாமி விடு­தலை செய்து உத்­த­ர­விட்டார்.\nநீதி­பதி குமா­ர­சா­மியின் உத்­த­ரவில் கணக்­குப்­பிழை இருப்­ப­தாக குற்­றச்­சாட்­டுக்கள் எழுந்­தன. இதை­ய­டுத்து அந்த தீர்ப்பை எதிர்த்து கர்­நா­டக அரசு உச்ச நீதி­மன்­றத்தில் மேன்­மு­றை­யீடு செய்­தது. ஆனால், அந்த மனுவில் 10 குறை­பா­டுகள் இருந்­ததை உச்ச நீதி­மன்றம் சுட்­டிக்­காட்­டி­யதை அடுத்து, கர்­நா­டக அரசு திருத்­தப்­பட்ட புதிய மேன்­மு­றை­யீட்டு மனுவை கடந்த 11ஆம் திகதி உச்ச நீதி­மன்­றத்தில் தாக்கல் செய்­தது.\nஇதேபோல், தி.மு.க. சார்பில் அக்­கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் அன்­ப­ழ­கனும் மேன்­மு­றை­யீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில் இருந்த 9 குறை­பா­டு­களை உச்ச நீதி­மன்றம் சுட்­டிக்­காட்­டி­யது. இதை­ய­டுத்து, திருத்­தப்­பட்ட மேல்­மு­றை­யீட்டு மனுவை கடந்த 16ஆம் திகதி அன்­ப­ழகன் தாக்கல் செய்தார்.\nஇந்­நி­லையில், ஜெய­ல­லிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில், கர்­நா­டக அரசு தாக்கல் செய்­துள்ள மேன்முறையீட்டு மனுமீதான விசாரணை, எதிர்வரும் 27ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nத.தே.கூ ஆட்சியமைக்க உதவிய கருனா, அருன், வரதர்..\nவெற்றியும் தோல்வியும் ஜனாதிபதியின் கையில்\nகல்முனை மாநகர சபை மேயராக சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், பிரதி மேயர் கணேஸ்\nபிரதமர் - ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து தமிழ் இணத்திற்கான இருப்பை தக்கவைத்துக் கொள்ளவுள்ளோம். vமுரளிதரன்\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வேட்பாளரின் அலுவலகம் மீது தாக்குதல்\nமோசடி பணம் மீள பெற நடவடிக்கை; குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்\nசொல்லின் செல்வன் இராஜதுரை யின் விலகினேனா விலக்கப்பட்டேனா\nதபால் மூல வாக்களிப்பு ஜனவரி 25, 26 இல்\nதேர்தல் பிரச்சார நடவடிக்கைக்கு பெப்ரவரி 07 வரை காலக்கெடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/22711/", "date_download": "2018-04-21T18:52:46Z", "digest": "sha1:AR75KHRDPCZO2GZ4PEQ6PONEP74KWOX5", "length": 15398, "nlines": 108, "source_domain": "tamilthamarai.com", "title": "தவறு செய்தவர்கள் ஒரு போதும் தப்பிக்க முடியாது | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை\nதவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\nதவறு செய்தவர்கள் ஒரு போதும் தப்பிக்க முடியாது\nஉத்தரப்பிரதேசம் உன்னவ், காஷ்மீரின் கதுவாபகுதியில் நடந்த பாலியல் பலாத்காரம் குறித்து பிரதமர் மோடி மவுனம்கலைத்து பேசியுள்ளார்.\nகடந்த இருநாட்களாக நாட்டில் விவாதிக்கப்பட்டு வரும் விவகாரம் ஒருபண்பட்ட சமூகத்தில் நடந்த செயலாக இருக்க முடியாது. ஒரு நாடாக, சமூகமாக நாம் வெட்கப்பட வேண்டும். குற்றம்செய்தவர்கள் தப்பிக்க முடியாது என்று இந்த நாட்டுக்கு நான் உறுதியளிக்கிறேன். முழுமையான நீதி என் மகள்களுக்கு நிச்சயம்கிடைக்கும் என உறுதிகூறுகிறேன் என மோடி ஆவேசமாகப் பேசினார்.\nடெல்லியில், டாக்டர் அம்பேத்கர் தேசிய நினைவரங்கத்தை பிரதமர்மோடி திறந்து வைத்தார். அந்தநிகழ்ச்சியில் எதிர்க் கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் விதமாக, பிரதமர் மோடி பேசியதாவது:\nநாடுசுதந்திரம் அடைந்தபின் ஏராளமான அரசுகள் ஆட்சிக்கு வந்திருக்கலாம், சென்றிருக்கலாம். ஆனால், டாக்டர் அம்பேத்கரை போற்றும்வகையில் நாங்கள் (பாஜக) செய்த பணிகள்போல் யாரும் செய்ததில்லை. இந்த நினைவரங்கம் டாக்டர் பாபாசாஹேப் அம்பேத்கருக்காக அர்ப்பணிக்கப் படுகிறது.\nமுன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய் அரசுக்கு பின் வந்த காங்கிரஸ் அரசு இந்த நினைவரங்கம் அமைக்க வேண்டியது தொடர்பாக பாஜக அரசு தாயாரித்து வைத்திருந்த கோப்பு களையும், திட்டங்களையும் முடக்கி, மூடிவிட்டது.\nஆனால், 2014ம் ஆண்டு பாஜக அரசு பணிசெய்ய மக்கள் வாய்ப்பளித்தனர். அதன்பின் அந்தகோப்புகளையும், திட்டங்களையும் நாங்கள் மீட்டெடுத்து பணியாற்றினோம்.\nகடந்த 2015-ம் ஆண்டுக்கு பின், தலித்மக்களுக்கு எதிரான குற்றங்களை மத்தியில் ஆளும் பாஜக அரசு பெருவாரியாக குறைத்து இருக்கிறது. தலித்மக்களுக்கு எதிராக குற்றம் செய்பவர்களை சட்டத்தின் முன் கொண்டுவந்து நிறுத்துவதை அதிகப்படுத்தியுள்ளோம்.\nஆனால், காங்கிரஸ் அரசோ நாட்டின் வரலாற்றில் இருந்து அம்பேத்கர் பெயரை அழிக்கும் முயற்சில் தான் ஈடுபட்டது. அம்பேத்கர் உயிரோடு இருந்திருந்தால், இந்த கசப்பான உண்மை உணர்ந்திருக்கும்.\nபாபா சாஹேப் அம்பேத்கருக்கு மரியாதைசெய்யும் விதத்தில் காங்கிரஸ் செய்த ஒருபணியைச் சொல்லட்டும். இதை நான் சவால்விட்டுச் சொல்கிறேன்.\nகடந்த இருநாட்களாக நாட்டில் பேசப்பட்டு வரும் துர்பாக்கியமான சம்பவங்கள், அறிவார்ந்த, பன்பட்டசமூகத்தில் நடந்திருக்க வேண்டிய சம்பவங்கள் இல்லை.\nஒரு நாடாக, ஒரு சமூகமாக நாம் அனைவரும் வெட்கப்படவேண்டும். நான் அனைவருக்கும் உறுதிகூறுகிறேன், தவறு செய்தவர்கள் ஒரு போதும் தப்பிக்க முடியாது, முழுமையான நீதிக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். என் மகள்களுக்கு நிச்சயமாக நீதிகிடைக்கும் என்பதை உறுதி கூறுகிறேன்.\nஇந்தசமூகம் பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதற்கு எதிராகவும், பாலியல் கொடுமைகளுக்கு எதிராகவும் போராடவேண்டும். இந்தமாற்றம் நம் குடும்பத்தில் இருந்து தொடங்க வேண்டும்.\nநமது வீட்டில் உள்ள பெண் குழந்தைகள் எங்காவது சென்று விட்டு தாமதாக வீட்டுக்குவந்தால், ஏங்கே சென்றாய் என்று கேட்கிறோம். அதே போலவே மகன்களும் இரவு நேரத்தில் தாமதமாக வந்தால் இதேகேள்வியை கேட்கிறோம். நாம் நமது குடும்ப முறையை வலுப்படுத்த வேண்டும். நமது சமூக மதிப்புகளையும், சட்டம் மற்றும் ஒழுங்கையும் வலிமைப்படுத்த வேண்டும்.\nஇவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.\nஅம்பேத்கர் பெயரில் சர்வதேச ஆராய்ச்சி மையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் December 7, 2017\nநாங்கள் அம்பேத்கர் பாதையில் பயணிக்க��றோம். April 4, 2018\nஇதுவரை இருந்த மத்திய அரசு, அம்பேத்கரை கண்டு கொள்ளவில்லை April 16, 2018\nகல்வி, பொருளா தாரத்தில் தலித்மக்கள் பின் தங்கியுள்ளதற்கு காங்கிரஷே காரணம் December 7, 2017\nபிற்படுத்தப் பட்டோரின் உரிமையை பாதுகாத்தவர் அம்பேத்கர் April 15, 2018\nநாங்கள் மட்டும்தான் வளர்ச்சியை கூறி வாக்கு கேட்கிறோம் February 19, 2017\nதமிழக விவசாயிகளை வஞ்சித்தால் பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம் February 17, 2018\nஅம்பேத்காரை தேசிய தலைவராகவே காண்கிறோம், ஒரு சாதியத்துக்குள் அடைக்க வேண்டாம் April 15, 2018\nஇந்தியாவில் பௌத்த மதம் அழிய இஸ்லாமிய படையெடுப்பே முக்கிய காரணம் – டாக்டர் அம்பேத்கர் December 13, 2017\nசமூக பிரச்சினைகளுக்கு அரசியல்சாயம் பூசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் September 3, 2016\nஅம்பேத்கர், பாலியல் பலாத்காரம், மோடி\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஆஷிபாவிற்காக பல இந்து அமைப்பு நபர்களே கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறைத்து வைக்கப்பட்டது கோயில் என்ற காரணத்தினாலும் குற்றத்தில் தொடர்புடையோர் இந்து பெயர் கொண்ட காரணத்தினாலும் மட்டுமே அவர்கள் மீது பிஜேபி முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nபீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல ...\nசாத்துக்குடி பழத்தின் சுளைகளை வாயிலிட்டு சுவைத்துத் தின்றால் பற்கள் வலுப்படும். ...\nஇந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்\nஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=30808", "date_download": "2018-04-21T19:31:49Z", "digest": "sha1:OWOWSDAI4KFNM5SL4ZA4O5UN35YOU6PY", "length": 4091, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Bulldogs even series in chippy contest", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த ச���லரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://www.xtamilnews.com/tag/tamil-cinema/", "date_download": "2018-04-21T18:54:52Z", "digest": "sha1:VEDEWUHEWH4WKIXD74BWPA3K5ARLA3AN", "length": 3983, "nlines": 54, "source_domain": "www.xtamilnews.com", "title": "Tamil cinema | XTamilNews", "raw_content": "\nசினிமா / வைரல் செய்திகள்\nஎன்னால் விஜய்யை ஒரு ஹீரோவாக பார்க்கவே முடியாது: கீர்த்தி சுரேஷ்\nஎன்னால் விஜய்யை சக நடிகராக எப்பொழுதுமே பார்க்க முடியாது கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று …\nகவர்ச்சிப் புயல் சன்னி லியோன் தமிழில் மையம்… நேரடித் தமிழ்ப் படம் அறிவிப்பு\nஜெயம் ரவி நடிப்பில் ‘டிக் டிக் டிக்’ படத்தின் டிரெய்லர்\nநடிகை நமீதாவுக்கும் அவரது காதலரான வீரேந்திர சவுத்ரிக்கும் திருப்பதியில் இன்று திருமணம் நடைபெற்றது. குஜராத்தில் இருந்து வந்து கோலிவுட்டில் ஒரு …\nராய் லட்சுமியின் கவர்ச்சிப் படமான ‘ஜூலி 2’ தமிழிலும் வெளியாகிறது\nகவர்ச்சி தூக்கலான இந்தப் படத்தில், ராய் லட்சுமியுடன் சேர்ந்து பங்கஜ் திரிபாதி, ரவி கிஷன், ஆதித்யா ஸ்ரீவஸ்வதா ஆகியோர் நடித்துள்ளனர். …\nசாய் பல்லவி நடிப்பில் ‘கரு’ படத்தின் டிரெய்லர் – VIDEO\nகாதல் கணவரை விவாகரத்து செய்கிறாரா பிரபல தொகுப்பாளினி.. அதிர வைக்கும் காரணம்\n Divyadarshini (DD) Divorced பிரபல ரிவி தொகுப்பாளினி திவ்ய தர்ஷினி தனது கணவரை விவகரத்து செய்ய போவதாக …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/103822", "date_download": "2018-04-21T19:07:47Z", "digest": "sha1:O5DWFLWETMPYKM5YSIJFKVUTR7LZYP6Z", "length": 7431, "nlines": 77, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷால் ராஜாவின் சிறுகதைகள் பற்றி…", "raw_content": "\n« வெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 62\nநத்தையின் பாதையில்… கடிதங்கள் »\nவிஷால் ராஜாவின் சிறுகதைகள் பற்றி…\nஇத்தொகுதியில் உள்ள இவ்விரு கதைகளே தமிழில் உருவாகி வரும் புதிய தலைமுறையின் அசல் குரலை பிரதிபலிக்கின்றன. பிற கதைகளில் முன்னோடிகளின் சாயல்கள் வெவ்வேறு அளவில் தென்படுகின்றன (அவை தவிர்க்கமுடியாததும்கூட). விஷால் தனக்கான ���ுரலை இவ்விரு கதைகள் வழியாக கண்டுகொண்டுவிட்டார் என்றே எண்ணுகிறேன்.\nவிஷால் ராஜாவின் ‘எனும்போதும் உனக்கு நன்றி’ சிறுகதைத் தொகுதி குறித்து நரோபா\nவிஷ்ணுபுரம் விழா – சந்திப்புகள்\nவாழும் கரிசல் - லட்சுமணப்பெருமாளின் புனைவுலகம்\nவண்ணதாசனுக்கு விஷ்ணுபுரம் விருது- கடிதங்கள் 7\nசென்னையில் காந்தி பற்றி உரையாற்றுகிறேன்\nஅண்ணா ஹசாரே- அரசியல் ஆய்வுகள்\nஇந்திய சிந்தனை மரபில் குறள் 2\nதாடகைமலையடிவாரத்தில் ஒருவர் - (4)\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-04-21T19:25:25Z", "digest": "sha1:AJSCRV3LTKHZNORXXIGBGHGFUY4WKLIZ", "length": 15008, "nlines": 213, "source_domain": "ippodhu.com", "title": "You can buy plane and helicopter online | ippodhu", "raw_content": "\nமு���ப்பு தொழில்நுட்பம் இணையத்தில் வாங்கலாம், விமானம்\nஎழுதியவர் நந்தினி வெள்ளைச்சாமி -\nTwitter இல் ட்வீட் செய்யவும்\n இப்படிச் சொன்னா என்ன கேப்பீங்க இது என்ன அதிசயமா ”காசு இருந்தா வாங்கலாம்தான்”. அது எனக்கும் தெரியுங்க. ஆனா, இப்ப ஒரு புது செய்தி என்ன தெரியுமா இணையத்தில ஒன்றிரண்டு ‘கிளிக்’ல விமானம் வாங்கலாம். புரியலையா இணையத்தில ஒன்றிரண்டு ‘கிளிக்’ல விமானம் வாங்கலாம். புரியலையா நாம இணையத்தில ‘ஷாப்பிங்’ பண்ணுவோம்ல. அதே மாதிரி ஈஸியா விமானம் வாங்கலாம். அப்படி ஒரு ஒப்பந்தத்தைதான் ’ட்ரூம்’ அப்படிங்குற கார் சந்தை நிறுவனமும், ‘ஜெட் செட் கோ’ அப்படிங்குற தனியார் விமான நிறுவனமும் போட்டு இருக்காங்க.\n“விமானப் போக்குவரத்து இந்தியாவுல வளர்ந்துட்டு வருது. இதுல உலகத்துலயே பத்தாவது இடத்துல இந்தியா இருக்கு. சொந்தமா விமானம் வாங்குறதுல ஐந்தாவது இடத்துல இருக்கு. இத, நாங்க பயன்படுத்திக்க நினைக்குறோம். விக்குற அல்லது வாடகைக்கு எடுக்குற ஒவ்வொரு விமானத்துக்கும் ‘ட்ரூம்’ நிறுவனத்துக்குக் கமிஷன் கிடைக்கும்”, ட்ரூம் நிறுவனத்தின் நிறுவனர், சந்தீப் அகர்வால்தான் இத சொல்லியிருக்கார். சொந்தமா சொகுசு விமானம் வச்சிருக்குற இந்தியர்கள கொஞ்சம் பார்ப்போம்.\nஇதுல வாங்குறது மட்டும் இல்ல. விமானம் அல்லது ஹெலிகாப்டர வாடகைக்குக்கூட எடுக்கலாம். அது மட்டும் இல்ல, விமானம், ஹெலிகாப்டர விற்கக்கூட செய்யலாம். நம்ம மொபைல்ல இதுக்குனு ஒரு செயலிகூட இறக்கிக்கலாம்.\nவிலைதான் கொஞ்சம் கூட. ‘எம்ப்ரேயர் லெகசி 600’ வணிக ஜெட் ரூ. 64.5 கோடி. ‘ஹாக்கர் 900எக்ஸ்.பி.’ பெருநிறுவன ஜெட் ரூ. 45.9 கோடி. இந்த விமானத்துல 9-14 இருக்கைகளும், ஹெலிகாப்டரில் 4-8 இருக்கைகளும் இருக்கும்.\nட்ரூம் நிறுவனத்துல 10,000 ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இருக்கு. கூடிய சீக்கிரத்துல கடல்வழிப் போக்குவரத்துலயும் கால் பதிக்கப் போறாங்க. ”நாங்க, ஜெட் ஸ்கை, அதிவேகப் படகு, இன்னும் பல நீர் வழிப்போக்குவரத்து வாகனங்களையும், ‘ஜாலி ரைட்’ வாகனங்களையும் விற்பனைக்குக் கொண்டுவரப் போறோம். 2016-இல் வரும் என்று எதிர்பார்க்கிறோம்.” என்றும் அகர்வால் கூறினார்.\nபெரும் பணக்காரர்களுக்குச் சந்தோஷம் தரக்கூடிய செய்திதான். இனி தன் காதலிக்கும் தங்களுக்குப் பிடித்தவர்களுக்கும் ‘விமானம்’, ‘ஹெலிகாப்டர்’ பரிசளித்து மகிழலாம்.\nமுந்தைய கட்டுரை பாலியல் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு முகப்புத்தகம் மூலம் கிடைத்த 5 லட்சம்\nஅடுத்த கட்டுரைசரி நிகராய் எழுவோம்: பெண்களின் பதிப்புலகம்\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுகலை இதழியல் 2015ம்ஆண்டு முடித்தேன். ஊடகத்துறையில் எனது முதல் அனுபவம் இப்போது.காம். இதனைப் பயன்படுத்திக் கொண்டு இதழியலை இன்னும் செம்மையாகக் கற்றுக் கொண்டு இருக்கும் மாணவி.\n: இதை அவசியம் படியுங்கள்.\nகூடங்குளம் அணு உலை செயல்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் ஏன்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nவிகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்\n’இதனால் 15 லட்சம் பேர் வேலையிழக்கக் கூடும்’: மத்திய அரசை எச்சரிக்கும் ஆட்டோமொபைல் துறையினர்\n90 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்; டெலிகாம் துறை ஊழியர்கள் அதிர்ச்சி\n’எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’\nபாலியல் வன்கொடுமை; மரண தண்டனை வழங்கும் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல்\n’பாஜகவிடமிருந்த உறவை இன்றோடு முறித்துக் கொள்கிறேன்’; பாஜகவை விட்டு விலகினார் யஷ்வந்த் சின்ஹா\n’எங்களைக் கருணைக் கொலை செய்து விடுங்கள்’; விரக்தியில் விவசாயிகள்\n’எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’\nபாலியல் வன்கொடுமை; மரண தண்டனை வழங்கும் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல்\n’பாஜகவிடமிருந்த உறவை இன்றோடு முறித்துக் கொள்கிறேன்’; பாஜகவை விட்டு விலகினார் யஷ்வந்த் சின்ஹா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?filter_by=popular7", "date_download": "2018-04-21T19:20:46Z", "digest": "sha1:XFGK7D5ITIGPWH4YHNHAKZYWWCJGF7IW", "length": 11347, "nlines": 311, "source_domain": "ippodhu.com", "title": "பெண்கள் | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nஆண்கள் நாப்கின் அணிவது எப்படி பெண்கள் சொல்லி தருகிறார்கள் (வீடியோவுடன்)\n“நான் ஆதிக்கச்சாதி; ஆணவக்கொலைகளை எதிர்ப்பவள்”\nஹாலிவுட்டின் பெஸ்ட் காதல் படங்கள்…. மிஸ் பண்ணாம பாத்துடுங்க அப்புறம் வருத்தப்படுவிங்க…\nசசிகலா புஷ்பாவுக்கு “ச்சியர்ஸ்”: கரிகாலன்\nபெண்கள் செக்ஸில் உச்சத்தை அடைவது எப்படி: 11 பெண் பிரபலங்களே சொல்கிறார்கள்\nஆன்லைனில் உங்கள் தயாரிப்புகளை விற்பது எப்படி\nதாய்மையின் உடலும் அழகானதே: கஸ்தூரி\nட்விட்டரில் கெட்ட வார்த்தைகள்:பெண் விரோதத்தின் உச்சம்\nஇந்தியாவின் ‘இறுதிச்சுற்று’ வீராங்கனை மேரி கோம்\nரோஹித் வெமுலாவின் தாயார் ராதிகாவின் கண்ணீர்\nதாக்குதலைக் கடந்து செல்லுங்கள்: ஜெயமோகன்\nதிரையில் பிரமிக்கவைத்த கதாநாயகிகள்.. மகளிர் தின ஸ்பெஷல்\nபெற்றோர்களும் பிள்ளைகளும் செக்ஸ் பற்றி பேசுகிறார்கள்\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 2\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/world-news/4730", "date_download": "2018-04-21T19:07:50Z", "digest": "sha1:DCIN7W3ML73ZES53A4BQ6OVLQTAHPJR5", "length": 9785, "nlines": 49, "source_domain": "puthiyavidiyal.com", "title": "ஜீன்ஸ் அணிந்த மலாலா? வலைதளத்தில் கடும் விமர்சனம் | Puthiya Vidiyal", "raw_content": "\nமெர்சலில் சொல்லப்பட்ட விஷயம் பலித்துவிட்டதோ\nவிஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. மேலும் விஜய்யின் படங்களில் இந்த மெர்சல் ரூ 250 கோடி கிளப்பில் இணைந்தது. ஆனால் படம் பல சர்ச்சைகளை சந்தித்தது. இதில் ஜி.எஸ்.டி, டிஜிட்டல்...\nபிரபல இசையமைப்பாளர் மருத்துவமனையில் அனுமதி\nபிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் தற்போது கோயம்பத்தூரில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உப்புச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கழுத்துப் பகுதியில் அறுவை...\nதளபதி விஜய்யின் மெர்சல் படம் முதல் நாளிலிருந்தே வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தற்போது மெர்சல் 250 கோடி என்ற பிரம்மாண்ட மைல்கல்லை கடந்துள்ளது. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்....\nஎந்திரன் வசூலை முறியடித்த மெர்சல் \nவிஜய் நடிப்பில் தீபாவளி தினத்தில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் மிக பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றி நடை போட்டு வருகிறது. நாளுக்கு நாள் இப்படத்தின் வசூல் பற்றி செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது....\nவிஜய்யின் 62வது படம்- லிஸ்டில் இருக்கும் 2 நாயகிகள், இசையமைப்பாளர் இவரா\nரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த விஜய்யின் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 14 நாட்கள் முடிவில் படம் உலகம் முழுவதும் ரூ. 210 கோடிக்கு வசூலித்துள்ளது. விரைவில்...\nபெண் கல்விக்காக துணிச்சலாக சிறு வயது முதலே போராடியவர் மலாலா யூசுப்சாய், 2012 ஆம் ஆண்டு பெண் கல்விக்காகப் போராடிக்கொண்டிருந்த மலாலாவை தலிபான் பயங்கரவாதிகள் சுட்டனர்.\nபின் உயிர் பிழைத்த மலாலா பெண் கல்வி, சமத்துவம் ஆகியவற்றுக்காகத் தொடர்ந்து போராடி வருகிறார். அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.\nஇந்த நிலையில், மலாலா யூசுப்சாய் போன்ற உருவம் கொண்ட ஒரு இளம் பெண், ஜீன்ஸ், ஹீல்ஸ் அணிந்து செல்வது போன்ற புகைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன் பாகிஸ்தான் ஊடகங்களில் வெளியானது.\nமலாலா யூசுப்சாயின் புகைப்படம்தான் அது என எங்கும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், சமூக வலைதளங்களில் மலாலாவுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் கடந்த சில தினங்களாக முன்வைக்கப்பட்டன.\nமலாலா யூசுப்சாய் ஒரு வெளிநாட்டு ஏஜெண்ட் எனவும், அவரை பாகிஸ்தானியர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் சில பாகிஸ்தானியர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்துள்ளனர்.\nஇருப்பினும், யூசுப்சாய்க்கு ஆதரவாக பதிவிட்டுள்ள நுற்றுக்கணக்கான நெட்டிசன்கள், மலாலாவுக்கு தா���் விரும்பிய உடையை அணிவதற்கான உரிமை உள்ளதாகவும் நோபல் பரிசு பெற்ற ஒருவரின் ஆடையை முன்வைத்து விமர்சனம் செய்தது வருத்தமளிப்பதாகவும் ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர்.\nஇதற்கிடையில், புகைப்படத்தில் இருப்பது மலாலா இல்லை எனவும், அவர் நடிகை மியா கலிஃபா போன்று இருப்பதாகவும் ஒரு சிலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\n20 வயதான மலாலா யூசுப்சாய் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில், தத்துவம், அரசியல் பொருளாதரம் பயின்று வருகிறார்.\nஅண்மையில் மலாலா ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்வது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.\nத.தே.கூ ஆட்சியமைக்க உதவிய கருனா, அருன், வரதர்..\nவெற்றியும் தோல்வியும் ஜனாதிபதியின் கையில்\nகல்முனை மாநகர சபை மேயராக சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், பிரதி மேயர் கணேஸ்\nபிரதமர் - ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து தமிழ் இணத்திற்கான இருப்பை தக்கவைத்துக் கொள்ளவுள்ளோம். vமுரளிதரன்\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வேட்பாளரின் அலுவலகம் மீது தாக்குதல்\nமோசடி பணம் மீள பெற நடவடிக்கை; குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்\nசொல்லின் செல்வன் இராஜதுரை யின் விலகினேனா விலக்கப்பட்டேனா\nதபால் மூல வாக்களிப்பு ஜனவரி 25, 26 இல்\nதேர்தல் பிரச்சார நடவடிக்கைக்கு பெப்ரவரி 07 வரை காலக்கெடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/sofct/sct040.php", "date_download": "2018-04-21T19:13:53Z", "digest": "sha1:DHGHJHVY6BH22LRK4TZHC5DBSJJERUZ4", "length": 15698, "nlines": 113, "source_domain": "shivatemples.com", "title": " துறைகாட்டும் வள்ளலார் கோவில், திருவிளநகர் - Thuraikattum Vallalar Temple, Thiruvilanagar", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nதுறைகாட்டும் வள்ளலார் கோவில், திருவிளநகர்\nஇறைவன் பெயர் துறைகாட்டும் வள்ளலார், உச்சிரவனேஸ்வரர்\nஇறைவி பெயர் வேயுறு தோளியம்மை\nபதிகம் திருஞானசம்பந்தர் - 1\nஎப்படிப் போவது மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மி. தொலைவில் இத்தலம் உள்ளது.\nஆலய முகவரி அருள்மிகு உசிரவனேஸ்வரர் திருக்கோயில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nமயிலாடுதுறையில் இருந்து திருவிளநகர் செல்லும் வழி வரைபடம்\nசிற்ப வேலைப்பாடுகள் நிறைந்த 5 நிலை ராஜகோபுரம் கொண்டது துறை காட்டும் வள்ளலார் கோவில். இக்கோவில் 2 பிரகாரங்களைக் கொண்டது. இரண்டாவது பிரகாரத்தில் சிறிய நந்தி மண்டபமும், ஆஸ்தான மனடபமும் இருக்கின்றன. 2 வது கோபுர வாசலின் இருபுறமும் விநாயகர் காணப்படுகிறார். மூலவர் கிழக்கு நோக்கியபடி காட்சி தருகிறார். இறைவி வேயுறுதோளியம்மை தனது திருக்கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தி காட்சி தருகிறாள். மேற்குப் பகுதியில் சோமஸ்கந்தர், ஆறுமுகன், அருணாசலேஸ்வரர் ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் நடராஜர், கிழக்கில் நவக்கிரக சந்நிதி, சூரியன், பைரவர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன.\nசம்பந்தர் ஒருமுறை இத்தலத்திற்கு விஜயம் செய்ய வந்தபோது காவிரி ஆறு கரைபுரண்டு ஓடுவதைப் பார்த்து கரையிலேயே நின்று பரிதவித்தார். துறை காட்டுபவர் யாரேனும் உள்ளார்களா என்று சுற்றுமுற்றும் பார்த்த இவரை வேடன் ஒருவன் தன்னைப் பின்தொடர்ந்து வரும்படி சொல்லி ஆற்றில் இறங்கினான். சம்பந்தரும் அவனைப் பின்தொடர்ந்து ஆற்றில் இறங்க வெள்ளம் பிரிந்து அவர்களுக்கு வழி விட்டது. மறுகரை சேர்ந்த சம்பந்தர் நன்றி சொல்ல வேடனைத் தேட அவன் மாயமாய் மறைந்து விட்டதைக் கண்டார். இறைவனே வேடனாய் வந்து துறை காட்டியதால் அவர் துறை காட்டும் வள்ளலார் என்று அழைக்கப்படுகிறார். துறைகாட்டும் வள்ளல் அருள் நமக்கிருந்தால் பிறவிப் பெருங்கடலைச் சுலபமாகக் கடக்கலாம்.\nதல வரலாறு: முன்னொரு காலத்தில் அருள்வித்தன் என்னும் அந்தணன் இத்தல இறைவன் மீது அளவில்லாத பக்தி கொண்டிருந்தான். நாள் தோறும் இறைவனுக்கு மாலை கட்டிக் கொடுக்கும் தொண்டினைச் செய்து வந்தான். இவனது பக்தியை சோதிக்க விரும்பினார் இறைவன். ஒருநாள் இவன் பூக்கூடையுடன் ஆற்றைக்கடந்து வரும்போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்படி செய்தார். இதனால் கலங்கிய இவன் தன்னைப்பற்றி கவலைப்படாமல் இறைவனுக்குரிய பூக்கூடையை காப்பாற்றுவதில் மிகவும் கவனமாக இருந்தான். தலையளவு வெள்ளம் வந்துவிட்ட போதிலும் தன் கைகளால் பூக்கூடையை தலைக்கு மேல் தூக்கிப் பிடித்துக் கொண்டு தன் உயிரைப் பற்றி கவலைப் படாமல் இறைவனுக்கு செய்யும் கொண்டில் பங்கம் வந்துவிடக் கூடாதே என்ற் கவலைப்பட்டான். அவனுடைய உறுதியையும், அன்பையும் கண்ட இறைவன் அவன���க்கு அருள் சொரிந்து ஆற்றின் துறையைக் காட்டி அவனைக் கரையேறச் செய்தார். இதனால் இறைவன் \"துறை காட்டும் வள்ளல்\" ஆனார்.\nசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடிய பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.\nஒளிரிளம்பிறை சென்னிமேல் உடையர் கோவணஆடையர்\nகுளிரிளம்மழை தவழ்பொழிற் கோலநீர்மல்கு காவிரி\nநளிரிளம்புனல் வார்துறை நங்கைகங்கையை நண்ணினார்\nமிளிரிளம்பொறி அரவினார் மேயதுவிள நகரதே.\nஅக்கரவ்வணி கலனென அதனொடார்த்ததோர் ஆமைபூண்\nடுக்கவர்சுடு நீறணிந் தொளிமல்குபுனற் காவிரிப்\nபுக்கவர்துயர் கெடுகெனப் பூசுவெண்பொடி மேவிய\nமிக்கவர்வழி பாடுசெய் விளநகரவர் மேயதே.\nவாளிசேரடங் கார்மதில் தொலையநூறிய வம்பின்வேய்த்\nதோளிபாகம் அமர்ந்தவர் உயர்ந்ததொல்கடல் நஞ்சுண்ட\nகாளமல்கிய கண்டத்தர் கதிர்விரிசுடர் முடியினர்\nமீளியேறுகந் தேறினார் மேயதுவிள நகரதே.\nகால்விளங்கெரி கழலினார் கையிளங்கிய வேலினார்\nநூல்விளங்கிய மார்பினார் நோயிலார்பிறப் பும்மிலார்\nமால்விளங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார்\nமேல்விளங்குவெண் பிறையினார் மேயதுவிள நகரதே.\nபன்னினார்மறை பாடினார் பாயசீர்ப்பழங் காவிரித்\nதுன்னுதண்டுறை முன்னினார் தூநெறிபெறு வாரெனச்\nசென்னிதிங்களைப் பொங்கராக் கங்கையோடுடன் சேர்த்தினார்\nமின்னுபொன்புரி நூலினார் மேயதுவிள நகரதே.\nதேவரும்மம ரர்களுந் திசைகள்மேலுள தெய்வமும்\nயாவரும்மறி யாததோர் அமைதியாற்றழ லுருவினார்\nமூவரும்மிவ ரென்னவும் முதல்வரும்மிவ ரென்னவும்\nமேவரும்பொரு ளாயினார் மேயதுவிள நகரதே.\nசொற்றரும்மறை பாடினார் சுடர்விடுஞ் சடைமுடியினார்\nகற்றருவ்வடங் கையினார் காவிரித்துறை காட்டினார்\nமற்றருந்திரள் தோளினார் மாசில்வெண்பொடிப் பூசினார்\nவிற்றரும்மணி மிடறினார் மேயதுவிள நகரதே.\nபடர்தருஞ்சடை முடியினார் பைங்கழல்லடி பரவுவார்\nஅடர்தரும்பிணி கெடுகென அருளுவாரர வரையினார்\nவிடர்தரும்மணி மிடறினார் மின்னுபொன்புரி நூலினார்\nமிடறரும்படை மழுவினார் மேயதுவிள நகரதே.\nகையிலங்கிய வேலினார் தோலினார்கரி காலினார்\nபையிலங்கர வல்குலாள் பாகமாகிய பரமனார்\nமையிலங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார்\nமெய்யிலங்குவெண் ணீற்றினார் மேயதுவிள நகரதே.\nஉள்ளதன்றனைக் காண்பன்கீ ழென்றமாமணி வண்ணனும்\nஉள்ளதன்றனைக் காண்பன்மே லென்றமாம��ர் அண்ணலும்\nஉள்ளதன்றனைக் கண்டிலார் ஒளியார்தருஞ்சடை முடியின்மேல்\nஉள்ளதன்றனைக் கண்டிலா வொளியார்விளநகர் மேயதே.\nமென்சிறைவண் டியாழ்முரல் விளநகர்த்துறை மேவிய\nநன்பிறைநுதல் அண்ணலைச் சண்பைஞானசம் பந்தன்சீர்\nஇன்புறுந்தமி ழாற்சொன்ன ஏத்துவார்வினை நீங்கிப்போய்த்\nதுன்புறுந் துயரம்மிலாத் தூநெறிபெறு வார்களே.\nசிறப்பும் இனிமையும் பொருந்திய இப்பதிகத்திலுள்ள இப்பாடல்களைக் தினந்தோறும் கூறி ஏத்துகின்றவர் வினைகள் நீங்கித் துன்பமும் துயரமும் அடைய மாட்டார்கள், அவர்கள் தூய நெறியைப் பெறுவார்கள் என்று திருஞானசம்பந்தர் தனது பதிகத்தின் கடைசி பாடலில் குறிப்பிடுபிறார்.\nதிருவிளநகர் உச்சிரவனேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\nதெற்கு திசையிலுள்ள முகப்பு வாயில்\nகிழக்கு திசையிலுள்ள 5 நிலை இராஜகோபுரம்\nவிசாலமான கிழக்கு வெளிப் பிரகாரம்\nசுவாமி சந்நிதி விமானம் சுதை சிற்பங்கள்\nகிழக்கு வெளிப் பிரகாரத்தில் பலிபீடம், நந்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsoftwaredownload.blogspot.com/2009/07/3d-bump-top.html", "date_download": "2018-04-21T19:13:57Z", "digest": "sha1:DN3KM73SWMYZNG5ZMSDBSVPX5YKGMU63", "length": 7758, "nlines": 182, "source_domain": "tamilsoftwaredownload.blogspot.com", "title": "தமிழ் + SOFTWARE DOWNLOAD: கணினியின் முகப்பு தோற்றத்தை மாற்ற 3D-Bump Top.", "raw_content": "\n7810 வருகைகள் + இதுவும்\nகணினியின் முகப்பு தோற்றத்தை மாற்ற 3D-Bump Top.\n3D-Bump Top என்பது உங்கள் கணினியின் முகப்பு தோற்றம் (Desktop) –யை 3D View-ல் காண உதவும் மென்பொருள். இந்த மென்பொருள் மூலம் உங்களது கோப்புகளை 3D View-ல் காணமுடியும். புது விதமான தோற்றத்தை இது அளிக்கும்.\n(குறிப்பு: இந்த மென்பொருளின் Full Version வேண்டுபவர்கள், பின்னூட்டத்தில் உங்கள் மெயில் முகவரியை தெரிவிக்கவும் + இந்த பதிவை பற்றி உங்கள் கருத்துக்களோடு….)\nதகவலுக்கு நன்றி நண்பரே பயன் படுத்தி விட்டு சொல்கிறேன்\nதகவலுக்கு நன்றி நண்பரே பயன் படுத்தி விட்டு சொல்கிறேன்pls sent me\nதிருடு போன மொபைலை கண்டுபிடிக்க உதவும் மென்பொருள்.\nபுதிய சோனி எரிக்சன் (Sony Ericsson) மொபல் தீம்கள் ...\nகணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள்.\nட்ரைவ் ஒன்றை மறைப்பது எப்படி\nWi-Fi தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல்கள...\nஒரு கற்பனை திறன் மிக்க WWF விளம்பரம்.\nயு டியுப் (You tube)-ல் ஒரே வாரத்தில் உலக புகழ் பெ...\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க...\nபிளாஷ் டிரைவ், மெமரி கார்ட் , ஹார்ட் டிஸ்கில் அழித...\nஹார்ட் டிஸ்க் பார்டிசன்களை எளிமையாக நிர்வகிக்க…\nQUARKBASE - வித்தியாசமான தேடல் பொறி (சர்ச் என்ஜின்...\nஉலகின் அதிவேக மீக் கணிப்பொறி (Super Computer) – Ro...\n100 மில்லியன் பார்வைகளை தாண்டி சூசன் போயில் - Brit...\nகம்ப்யூட்டரில் அனைத்தும் சரியாக இருக்கின்றதா\nகூகுள்வேவ் (Google Wave) - அடுத்த தலைமுறையின் அதிர...\nகணினியின் முகப்பு தோற்றத்தை மாற்ற 3D-Bump Top.\nஉங்கள் கணினியை புதிய தோற்றத்திற்க்கு மாற்ற – Objec...\nWindows XP – இப்போது தமிழில்…\nதமிழில் விண்டோஸ் மற்றும் ஆபிஸ்2003 & 2007.\nகணினி முன் அமரும் போது கவனிக்க வேண்டியவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilvenkat.blogspot.com/2008/11/blog-post_9674.html", "date_download": "2018-04-21T19:03:52Z", "digest": "sha1:4NAJY7HTCHX2TDVXAG5VBFUAMXKSVPK6", "length": 7563, "nlines": 48, "source_domain": "tamilvenkat.blogspot.com", "title": "ஏன்?எதற்க்கு?எப்படி?: கைவிடப்படுகிறது மர்ம யோகி? கமல் !", "raw_content": "\nஎதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..\nநிதிப் பிரச்சினையால் கமல்ஹாசனின் மர்மயோகி படம் கைவிடப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nதசாவதாரத்தை முடித்த கையோடு கலைஞானி கமல்ஹாசன் திட்டமிட்டுள்ள படம் மர்மயோகி. மிகப் பெரும் பொருட் செலவில் இப்படம் திட்டமிடப்பட்டுள்ளது.\nகமல்ஹாசன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் திரிஷா, ஷ்ரியா, ஹேமமாலினி உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர்.\nஇப்படத்தை பிரமிட் சாய்மீரா நிறுவனமும், கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து தயாரிக்க திட்டமிட்டிருந்தன. அக்டோபர் மாதமே படப்பிடிப்பு தொடங்குவதாக இருந்தது.\nஇந்த நிலையில், படத்திற்குப் பெரும் பட்ஜெட் தேவைப்படுவதால், குசேலன் படத்தால் பெரும் அடியை சந்தித்திருந்த பிரமிட் சாய்மீரா நிறுவனம் தயாரிப்பிலிருந்து விலகுவதாக முதலில் செய்திகள் வெளியாகின.\nஇதைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தைத் தயாரிக்கலாம் என பேச்சு அடிபட்டது.\nஇந்த சூழ்நிலையி்ல தற்போது மர்மயோகி படமே கைவிடப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\nநிதிப் பிரச்சினையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.\nஇதை உறுதி செய்வது போல, கமல்ஹாசன் அடுத்த படத்திற்கு ஆயத்தமாகி வருகிறார். ஹைதராபாத், ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் படப்பிடிப்புக்காக போடப்பட்டிருந்த செட்டுகளும் கூட கலைக்கப்பட்டு விட்டனவாம்.\nகமல்ஹாசன் அடுத்து ஜெம���னி பிலிம் சர்க்யூட் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் எனத் தெரிகிறது.\nஇப்படத்தில் கமல்ஹாசனுடன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளனர். கமல்ஹாசனே இதை இயக்குவார் என்றும் கூறப்படுகிறது. இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.\nஏற்கனவே கமல்ஹாசனின் கனவுப் படமான மருதநாயகம் சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் முடங்கிக் கிடக்கிறது. இந்த நிலையில் மர்மயோகியும் கைவிடப்படுவதாக வெளியாகியுள்ள செய்திகள் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\npon venkat ஆல் வெளியிடப்பட்டது @ ஞாயிறு, நவம்பர் 09, 2008\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nஎதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..\nதமிழ் என் உயிர் மூச்சு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇந்தியாவின் வெற்றி நிலவின் சுற்றுப்பாதையில் சந்திர...\nஆசை ஆசை.. இப்பொழுது பேராசை..கவிதை\nநாளைய உலகம் நான் ரசித்த கவிதை\nசிலம்பாட்டத்தில் ‘சின்ன ரம்பா....’ சிம்பு வைத்த செ...\nபுகை உடலுக்கு பகை ‘சுருட்டு’ மும்தாஜ் அட்வைஸ்\nபத்திரிகை செய்தி... படபடத்த நயன்தாரா\nதந்தை பெரியாரும், சுயமரியாதை இயக்கமும் தோன்றுவதற்க...\nராஜபச்சே பதுங்கு குழியில் ஒளிந்து கொண்டாராமே\nஇந்தியா ஏவிய ஏவுகணைத் துணைக்கோள் நிலவை நோக்கி முதற...\nஅவாள் விரிக்கும் நடை பாவாடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2010/02/blog-post_07.html", "date_download": "2018-04-21T19:31:02Z", "digest": "sha1:EYGAX7G2WBNZKM4B6GL6DMG7GOE4P4OM", "length": 13063, "nlines": 286, "source_domain": "www.kummacchionline.com", "title": "சாக்கடை வெள்ள சருகு | கும்மாச்சி கும்மாச்சி: சாக்கடை வெள்ள சருகு", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஎரியும் நெஞ்சை விட்டு ஒழித்தாலும்\nஏதோ ஒரு வலி தெரிகிறது .\nநன்றி சங்கர், மதுரை சரவணன்.\nஎரியும் நெஞ்சை விட்டு ஒழித்தாலும்//\nஇதை இந்த பாமரனுக்கு புரியும் படி விளக்க முடியுமா\nஎத்தனையோ சருகுகள் இப்படி தத்தளித்துக் கொண்டு.....என்றும் வரும் விடியல் என்று விடியாத பொழுதுக்கு விழித்திருக்கும் விழிகள்...ஏனோ கண்கலங்குகிறது...\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எது��ென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nநான்தான் கட்சி, நானே எல்லாம்\nஆதலினால் (தினம்) காதல் செய்வீர்\nகவிதை என்று எதை சொல்வது\nஅண்டவீட்டு நெய்யே, என் பெண்டாட்டி(கள்) கையே\nஅச்சம், மடம், நாணம், பருப்பு மன்னிக்கவும் பயிர்ப்...\nபிரமனால் சாபம் விலகிய சாம்பன். தினமலர் சிறுவர்மலர் - 12.\nஜொள்ளு சபா (அ) ஜொள்ளு பவன்..\nகோவா – வடக்கு கடற்கரைகள்\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த வைரமுத்து\nபெரியார் திருமணத்தை மேம்போக்காக விளக்கும் இளம்பெண்ணியவாதிகள் -தலித் செயல்பாட்டாளர் கவிதா பாய்ச்சல்\nஒரு சிறிய பரிசோதனை முயற்சி\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nநண்பனின் அத்தையுடன் நாங்கள் கண்ட “பிட்டு” படம்.\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Preview/2017/10/27075132/1125270/Utharavu-maharaja-Movie-Preview.vpf", "date_download": "2018-04-21T19:24:47Z", "digest": "sha1:OIQJ2AEXDPG4NF7MVMFGWPYF4PPUM3HR", "length": 10733, "nlines": 158, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Utharavu maharaja Movie Preview ||", "raw_content": "\nபதிவு: அக்டோபர் 27, 2017 07:51\nஆஸிப் குரைஷி இயக்கத்தில் நகைச்சுவை கலந்த சைக்கோ திரில்லராக உருவாகி இருக்கும் உத்தரவு மகாராஜா படத்தின் முன்னோட்டம்.\nஆஸிப் குரைஷி இயக்கத்தில் நகைச்சுவை கலந்த சைக்கோ திரில்லராக உருவாகி இருக்கும் உத்தரவு மகாராஜா படத்தின் முன்னோட்டம்.\nஜேசன் ஸ்டுடியோஸ் சார்பில் தயாராகும் படம் ‘உத்தரவு மகாராஜா’.\n‘திருநெல்வேலி’ படத்துக்குப் பிறகு பிரபு - உதயா மீண்டும் இதில் இணைந்து நடிக்கிறார்கள். நாயகிகளாக சேரா, ஸ்ரீபிரியங்கா, ���ிஷாகோல் நடிக்கிறார்கள். இவர்களுடன் கோவை சரளா, ஸ்ரீமன், மன்சூர் அலிகான், மனோ பாலா, அஜய் ரத்னம், குட்டி பத்மினி உள்பட பலர் நடிக்கிறார்கள்.உதயா 3 விதமான கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.\nஒளிப்பதிவு - பாலாஜி ரங்கா, இசை - நரேன் பாலகுமார், எடிட்டிங் - டான் போஸ்கோ, ஸ்டண்ட் - தளபதி தினேஷ், நடனம் - சின்னிபிரகாஷ், இயக்கம் - ஆஸிப் குரைஷி. ஏராளமான விளம்பர படங்களை இயக்கிய இவர் தமிழ், இந்தி, பெங்காலி படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். இந்த படத்தில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார்.\nபடம் பற்றி இயக்குனரிடம் கேட்ட போது....\n“இது மற்ற படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்டது. நகைச்சுவை கலந்த சைக்கோ திரில்லர் கதை. பிரபு இது வரை நடிக்காத புதிய பாத்திரத்தில் தோன்றுகிறார். உதயா இந்த படத்துக்காக உடல் எடையை குறைத்தும், மொட்டை அடித்தும், தாடி வைத்தும் 2 விதமான கெட்-அப்களில் நடிக்கிறார். மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் 2 பாடல்கள் எழுதியுள்ளார். தமிழ் சினிமாவுக்கு இது வித்தியாசமான கதையாக இருக்கும் ரசிகர்களுக்கு மிகவும் வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்”என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கட்சியுடன் தேசிய அளவில் கூட்டணி எதுவும் கிடையாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு\nஐபிஎல் 2018 - டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்லியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு\nடெல்லியில் ஆதி சங்கரர் குறித்த நூலை வெளியிட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nகுஜராத்: நர்மதா மாவட்டம் தெதிப்படா, செக்பாரா ராஜ்பிப்லா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\nபாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டோருக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்கள் செயல்படுகின்றனர்- கனிமொழி\nகாவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சியில் டிடிவி தினகரன் கண்டன ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் 3-ம் நாளாக வைகோ பரப்புரை பயணம்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankanewsweb.net/news/item/3013-2017-01-07-07-39-56", "date_download": "2018-04-21T18:57:35Z", "digest": "sha1:XPLRQFU5FMDYGGXNTTNVUHKA4GKFUKQ6", "length": 8537, "nlines": 108, "source_domain": "tamil.lankanewsweb.net", "title": "நீதிமன்ற தடையுத்தரவை மதிக்காத ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் !", "raw_content": "\nநீதிமன்ற தடையுத்தரவை மதிக்காத ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் \nஇன்று (7) முதல் 14 நாட்களுக்கு இடம்பெறும் வகையில் ஹம்பந்தொட்ட நீதவான் நீதிமன்ற தொகுதியினுள் ஆர்ப்பாட்டம், நடைபவணி மற்றும் கூட்டங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரினால் ஹம்பந்தொட்ட முதலீட்டு ஊக்குவிப்பு வலய திறப்பு விழாவில் நிகழ்வின் அருகில் எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.\nநிகழ்விற்குஅருகில் உள்ள பிரதேசத்தில் பொலிஸ் மற்றும் பொலிஸ் சிறப்பு அதிரடிப்படையினரால் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்து நிகழ்வு இடம்பெறும் பிரதேசத்தை நோக்கி கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி பொலிஸாரினால் கண்ணீர்ப்புகை பிரயோகம் நடத்தியுள்ளனர். இவற்றுக்கிடையிலேயே பிரதமரினால் உத்தியோகபூர்வமாக ஹம்பந்தொட்ட முதலீட்டு ஊக்குவிப்பு வலயம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஇலங்கைக்கா சீன தூதுவர் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல பிரதிநிதிகள் இதன் போது கலந்து கொண்டிருந்தனர்.\nஇந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]\nஅதிகாரத்தைத் தாருங்கள் வென்று காட்டுகிறோம் : 16 பேர் கொண்ட அணி ஜனாதிபதியிடம் கோரிக்கை\nஅமைச்சுப் பதவியை மீண்டும் தாருங்கள் : 100 நாட்களில் அபிவிருத்தி செய்வோம் ரவி\nரணில் - மகாராஜா இணைவின் தொடக்கமா இது\nஏவுகணைச் சோதனைகளைக் கைவிட கிம் அதிரடி உத்தரவு\nகடலில் தத்தளித்த வெளிநாட்டவர்களை காப்பாற…\nஅஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை குழாம் புத…\nபலமான தமிழ்க் கட்சி ஒன்று உருவாகுவதை ஐதே…\nவளமான தேசத்தைக் கட்டியெழுப்பும் ஆண்டாக ப…\nமஹிந்தானந்த அலுத்கமகே நிதி மோசடி விசாரணை…\nபுதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு மக்…\nமகிந்த அணிக்கு சவால் விடுத்துள்ள சம்பந்த…\nநவாஸ் ஷெரீப்பிற்கு தேர்தலில் போட்டியிட வ…\nவாசகர்களுக்கு விளம்பி புதுவருட வாழ்த்து��…\nமஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுதலை\nலண்டனில் உள்ள இலங்கையர்களால் மகிழ்ச்சியட…\nநண்பர்களுடன் இருந்த போது கடலில் அடித்துச…\nபுத்தாண்டு கழிந்தும் போதை மயக்கம் தௌியாத…\nஇந்த புத்தகம் ஒரு பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-04-21T19:13:11Z", "digest": "sha1:46EIXXOP7EL4S42DKM75IELHD3HCNLHC", "length": 8330, "nlines": 178, "source_domain": "ippodhu.com", "title": "இயற்கை இப்போது : உடல் மெலிய செய்ய வேண்டியவை | ippodhu", "raw_content": "\nமுகப்பு NATURE இயற்கை இப்போது : உடல் மெலிய செய்ய வேண்டியவை\nஇயற்கை இப்போது : உடல் மெலிய செய்ய வேண்டியவை\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஇதையும் படியுங்கள்: துல்லியம், நியாயம், ஆதாரம்: ஊடகவியலின் அடிப்படைகள்\nஇதையும் படியுங்கள்: ஏன் கொன்றார்கள் கௌரியை\nமுந்தைய கட்டுரைஉலகில் அதிக எடையுடன் இருந்த எமான் அஹமது காலமானார்\nஅடுத்த கட்டுரைஜெ.மரணம்: ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு\nமனைவியிடம் இழந்த நம்பிக்கையைத் திரும்பப் பெறுவது எப்படி\nபெண்களிடம் ஜொள்ளு விடுபவரா நீங்கள் \n#StopSterlite: “சுத்தமான காற்றுக்கும் நீருக்குமான மக்கள் போராட்டம் இது”\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 2\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=30417", "date_download": "2018-04-21T19:35:26Z", "digest": "sha1:5CUNN6CVPPVF6XXAYIIQFGVG7PMHPTM5", "length": 7270, "nlines": 62, "source_domain": "puthithu.com", "title": "ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர், எங��களுடன் இணைகின்றனர்: பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமகே | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர், எங்களுடன் இணைகின்றனர்: பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமகே\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கமொன்றினை உருவாக்கும் பொருட்டு, ஐ.தே.கட்சியைச் சேர்ந்த 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்முடன் இணையவுள்ளதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதியமைச்சர் நிசாந்த முத்துஹெட்டிகமகே தெரிவித்தார்.\nகாலியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறினார்.\nஒன்றிணைந்த எதிரணியினருக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.\n“ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும், ஒன்றிணைந்த எதிரணியினரும் இணைவதென்பது விசித்திரமான விடயமல்ல. நாங்கள் ஒரே அணியினர்தான். இரண்டரை வருடங்களாக பிரிந்திருக்கின்றோம். எனவே, அடுத்த இரண்டரை வருடங்களுக்கு நாங்கள் எந்தவித சலுகைகளும், ஒப்பந்தங்களுமின்றி இணைவதற்கு ஒப்புக் கொண்டுள்ளோம்.\nஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் நாட்டுக்கு நல்லது செய்தால், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைப் பெறும்.\nஎதிர்வரும் தேர்தலில் நாங்கள் இரு தரப்பும் பிரிந்து போட்டியிட்டால், நாங்கள் எதையும் பெற்றுக் கொள்ள முடியாது. அதனால்தான், ஐக்கிய தேசியக் கட்சியை விட்டும் விலகுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எங்களுக்குக் கூறினார்” என்றார்.\nTAGS: ஐக்கிய தேசியக் கட்சிஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புநிசாந்த முத்துஹெட்டிகமகே\nPuthithu | உண்மையின் குரல்\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஎதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\nகொகெய்னும், அமைச்சர் றிசாத் பதியுதீனும்: எரியும் வீட்டில் பிடுங்கும் அயோக்கியம்\nயாழ் பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரம் வெளியீடு\nஏவுகணை சோதனைகளை நி���ுத்தி விடுவதோடு, அணுவாயுத தளத்தினையும் மூடி விடுவதாக, வடகொரிய ஜனாதிபதி அறிவிப்பு\nமுச்சக்கர வண்டிகளுக்கு, பற்றுச் சீட்டு வழங்கும் மீற்றர்; இன்று முதல் அமுல்\nஜி.எஸ்.பி. பிளஸ்; பின்னோக்கிய புதுப்பித்தலால், இறக்குமதிக்கு செலுத்திய வரியை மீளப் பெற முடியும்: அமைச்சர் றிசாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/world-news/4533", "date_download": "2018-04-21T19:00:28Z", "digest": "sha1:3QDRJFDJT23O7RBPGZFMYJAHZIS5TZM6", "length": 7683, "nlines": 44, "source_domain": "puthiyavidiyal.com", "title": "கோழிகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் ஐ.எஸ் | Puthiya Vidiyal", "raw_content": "\nமெர்சலில் சொல்லப்பட்ட விஷயம் பலித்துவிட்டதோ\nவிஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. மேலும் விஜய்யின் படங்களில் இந்த மெர்சல் ரூ 250 கோடி கிளப்பில் இணைந்தது. ஆனால் படம் பல சர்ச்சைகளை சந்தித்தது. இதில் ஜி.எஸ்.டி, டிஜிட்டல்...\nபிரபல இசையமைப்பாளர் மருத்துவமனையில் அனுமதி\nபிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் தற்போது கோயம்பத்தூரில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உப்புச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கழுத்துப் பகுதியில் அறுவை...\nதளபதி விஜய்யின் மெர்சல் படம் முதல் நாளிலிருந்தே வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தற்போது மெர்சல் 250 கோடி என்ற பிரம்மாண்ட மைல்கல்லை கடந்துள்ளது. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்....\nஎந்திரன் வசூலை முறியடித்த மெர்சல் \nவிஜய் நடிப்பில் தீபாவளி தினத்தில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் மிக பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றி நடை போட்டு வருகிறது. நாளுக்கு நாள் இப்படத்தின் வசூல் பற்றி செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது....\nவிஜய்யின் 62வது படம்- லிஸ்டில் இருக்கும் 2 நாயகிகள், இசையமைப்பாளர் இவரா\nரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த விஜய்யின் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 14 நாட்கள் முடிவில் படம் உலகம் முழுவதும் ரூ. 210 கோடிக்கு வசூலித்துள்ளது. விரைவில்...\nகோழிகளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் ஐ.எஸ்\nஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். தங்களது எதிரிகளின் முகாம்களில் தாக்குதல் நடத்த தற்கொலை படை அமைத்துள்ளனர்.\nஅவர்கள் உடலில் குண்டுக��ை கட்டிச் சென்று வெடிக்கச் செய்கின்றனர். இதனால் குண்டாக செயல்படும் தீவிரவாதியின் உயிர் பறிபோகிறது. எனவே, ஐ.எஸ்.தீவிரவாதிகள் தற்கொலை தாக்குதலுக்கு புதிய திட்டத்தை செயல்படுத்த தொடங்கியுள்ளனர். அதாவது மனிதர்களுக்கு பதிலாக கோழிகளை பயன்படுத்துகின்றனர்.\nகோழிகளின் உடலில் வெடிகுண்டுகளை கட்டி எதிரிகள் முகாம்களுக்கு அனுப்புகின்றனர். அவை அங்கு சென்றதும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்க செய்து கடும் சேதத்தை ஏற்படுத்துகின்றனர்.\nசமீபத்தில் இது போன்ற தாக்குதல் பலூஜா நகரில் நடத்தினார்கள். இக்காட்சி இணையத்தில் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nத.தே.கூ ஆட்சியமைக்க உதவிய கருனா, அருன், வரதர்..\nவெற்றியும் தோல்வியும் ஜனாதிபதியின் கையில்\nகல்முனை மாநகர சபை மேயராக சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், பிரதி மேயர் கணேஸ்\nபிரதமர் - ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து தமிழ் இணத்திற்கான இருப்பை தக்கவைத்துக் கொள்ளவுள்ளோம். vமுரளிதரன்\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வேட்பாளரின் அலுவலகம் மீது தாக்குதல்\nமோசடி பணம் மீள பெற நடவடிக்கை; குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்\nசொல்லின் செல்வன் இராஜதுரை யின் விலகினேனா விலக்கப்பட்டேனா\nதபால் மூல வாக்களிப்பு ஜனவரி 25, 26 இல்\nதேர்தல் பிரச்சார நடவடிக்கைக்கு பெப்ரவரி 07 வரை காலக்கெடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/sofct/sct041.php", "date_download": "2018-04-21T19:07:29Z", "digest": "sha1:MIHTXSGPUAJ74BD3TTBCAM5MYGO3QZXK", "length": 17312, "nlines": 115, "source_domain": "shivatemples.com", "title": " வீரட்டேஸ்வரர் கோவில், திருப்பறியலூர் - Veeratteswarar Temple, Thiruppariyalur", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nசிவஸ்தலம் பெயர் திருப்பறியலூர் (தற்போது பரசலூர் என்று வழங்குகிறது)\nஇறைவன் பெயர் வீரட்டேஸ்வரர், தட்சபுரீசர்\nஇறைவி பெயர் இளம்கொம்பனையாள், வாலாம்பாள்\nபதிகம் திருஞானசம்பந்தர் - 1\nஎப்படிப் போவது மயிலாடுதுறையில் இருந்து தரங்கம்பாடி செல்லும் பாதையில் செம்பொன்னார் கோயிலை அடைந்து, அலகிருந்து நல்லாடை செல்லும் பாதையில் (வலப்புறமாக) சிறிது தூரம் சென்று, \"பரசலூர்\" என்று கைகாட்டி உள்ள இடத்தில் வலதுபுறம் பிரியும் சாலையில் திரும்பி 2 கி.மீ. சென்றால் கோயிலை அடையலாம். கோயில் சாலையோரத்தில் உள்ளது.\nஆ��ய முகவரி அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில்\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nதல வரலாறு: திருப்பறியலூர் சிவபெருமானின் அட்டவீரட்ட தலங்களில் ஒன்று. மற்றவை கண்டியூர், திருக்கோவலூர், திருஅதிகை, திருவிற்குடி, வழுவூர், குறுக்கை, திருக்கடவூர் ஆகியவை. சிவபெருமானை மதிக்காமல் தட்சன் நடத்திய யாகத்தையும், தட்சனையும் அழித்த தலம் ஆகும். சிவபெருமானின் மனைவியான தாட்சாயினியின் தந்தை தட்சன் மிகச்சிறந்த சிவ பக்தன். அவனுக்கு வரம் அளித்த சிவன் என்றும் கூட மதியாமல் அவருக்குரிய அவிர்பாகத்தையும் தான் நடத்தும் யாகத்தில் தராமல் ஆணவத்துடன் நடந்து கொண்டான் தட்சன். தட்சன் நடத்தும் யாகத்திற்கு தாட்சாயினி செல்ல ஈசன் அனுமதி கொடுக்கவில்லை. இருந்தும் யாகத்திற்குச் சென்ற தாட்சாயினியை மகள் என்றும் பாராமல் அவமரியாதை செய்தான் தட்சன். திரும்பிச் சென்று ஈசனை பார்க்க மனம் வராத தாட்சாயினியாக குண்டத்தில் கொழுந்து விட்டு எரியும் தீயில் வீழ்ந்து தன்னை மாய்த்துக் கொண்டாள். கோபமுற்ற ஈசன் வீரபத்திரரை அனுப்பி தட்சன் நடத்தும் யாகத்தை அழித்ததுடன் தட்சன் தலையைக் கொய்து அவனை தண்டித்த தலம் திருப்பறியலூர்.\nதன்னை மதிக்காமல் தட்சன் நடத்திய அந்த யாகத்தில் கலந்து கொண்ட தேவாதி தேவர்களை எல்லாம் சிவபெருமான் தண்டித்தார். அப்போது சூரியனின் பல் உடைந்தது. இதனால் தான் இத்தலத்தில் சூரியன் தனி சன்னதியில் வீற்றிருந்து சிவனை தினமும் வணங்கி வருகிறார். எனவே இத்தலத்தில் நவக்கிரங்களுக்கு என்று தனி சந்நிதி இல்லை எனபது குறிப்பிடத்தக்கது.\nதட்சன் சிவனை வழிபடும் சிற்பம்\nகோவில் அமைப்பு: மேற்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரம், அதையடுத்துது 3 நிலை உள் கோபுரம். ஆலயம் இரண்டு பிரகாரங்களுடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. முதல் இராஜகோபுரம் வழியே உள்ளே நுழைந்தவுடன் நந்தி, பலிபீடம் உள்ளன. கொடிமர விநாயகர் உள்ளார். ஆனால் கொடிமரம் இல்லை. வெளிப் பிராகாரம் வலம் வரும்போது விநாயகர், முருகன், மகாலட்சுமி, பைரவர், தல விநாயகர், நால்வர் சந்நிதி ஆகியவைகளைக் காணலாம். 2வது கோபுரம் கடந்து உள் பிராகாரம் நுழைந்தால் விநாயகர், விசுவநாதர், பைரவர், சூரியன் ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. கோஷ்ட மூர்த்தங்களாக நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, ஆகிய மூர்த்தங்கள் உள்ளன. சண்டேசுவரர் சந்நிதியும் உள்ளது. கருவறைச் சுவரில் தக்கன் ஆட்டுத் தலையுடன் சிவலிங்கத்தைப் பூசிக்கும் சிற்பம் உள்ளது. வீரபத்திரர் தெற்கு நோக்கி எட்டு கரங்களுடன் உள்ளார். இம்மூர்த்தியின் திருவடியில் தக்கன் வீழ்ந்து கிடப்பதைப்போன்று சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. கீழே செப்புத் தட்டில் தக்கன் யாகம் செய்வது போலவும் பிரமன் இருப்பது போலவும் சிற்பம் உள்ளது. இதைத் தகட்டால் மூடிவைத்துள்ளனர். சிவாசாரியரிடம் கேட்டு, அத்தகட்டைத் தள்ளச் செய்து, இச்சிற்பத்தைக் கண்டு தரிசிக்கலாம். சம்ஹாரமூர்த்திக்குப் பக்கத்தில் நடராசர் சபை உள்ளது. கருவறையில் சிவன் சுயம்பு மூர்த்தியாக வீரட்டேஸ்வரர் என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். மூலவர் பெரிய திருமேனியுடன் சதுர ஆவுடையார் மீது மேற்கு நோக்கி காட்சி அளிக்கிறார். மண்டபத்தில் உற்சவத் திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றுள் மயில்மீது ஒரு காலூன்றி நிற்கும் முருகன், சோமாஸ்கந்தர், விநாயகர், பிரதோஷ நாயகர் முதலியன சிறப்பாகவுள்ளன.\nதிருப்பகழ் தலம்: திருப்பறியலூர் திருப்பகழ் வைப்புத் தலங்களில் ஒன்று. இங்கு முருகப்பெருமான் ஒரு திருமுகமும் நானகு திருக்கரங்களும் கொண்டு விளங்குகிறார். வெளிமுன் மண்டபத்தில் அம்பாள் சந்நிதி தெற்கு நோக்கியுள்ளது. இக்கோயிலில் பைரவருக்கு அர்த்த சாம பூஜை சிறப்பாக செய்யப்படுகிறது.\nதிருஞானசம்பந்தர் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் முதலாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. தனது பதிகத்தின் 9-வது பாடலில் இத்தல இறைவியின் பெயரைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.\n1. கருத்தன் கடவுள் கனலேந் தியாடும்\nநிருத்தன் சடைமேல் நிரம்பா மதியன்\n2. மருந்தன் அமுதன் மயானத்துள் மைந்தன்\nபெருந்தண் புனற்சென்னி வைத்த பெருமான்\n3. குளிர்ந்தார் சடையன் கொடுஞ்சிலை விற்காமன்\nவிளிந்தான் அடங்க வீந்தெய்தச் செற்றான்\n4. பிறப்பாதி யில்லான் பிறப்பார் பிறப்புச்\nசெறப்பாதி யந்தஞ் செலச்செய்யுந் தேசன்\n5. கரிந்தார் இடுகாட்டி லாடுங் கபாலி\nபுரிந்தார் படுதம் புறங்காட் டிலாடும்\n6. அரவுற்ற நாணா அனலம்ப தாகச்\nசெருவுற் றவர்புரந் தீயெழச் செற்றான்\n7. நரையார் விடையான��� நலங்கொள் பெருமான்\nஅரையா ரரவம் அழகா வசைத்தான்\n8. வளைக்கும் மெயிற்றின் னரக்கன் வரைக்கீழ்\nஇளைக்கும் படிதா னிருந்தேழை யன்னம்\n9. வளங்கொள் மலர்மேல் அயனோத வண்ணன்\nதுளங்கும் மனத்தார் தொழத்தழ லாய்நின்றான்\n10. சடையன் பிறையன் சமண்சாக் கியரோ\nடடையன் பிலாதான் அடியார் பெருமான்\nஉடையன் புலியின் உரிதோல் அரைமேல்\n11. நறுநீ ருகுங்காழி ஞானசம் பந்தன்\nபொறிநீ டரவன் புனைபாடல் வல்லார்க்\nகறுநீ டவலம் அறும்பிறப் புத்தானே.\nதிருப்பறியலூர் வீரட்டேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\nராஜகோபுரம் கடந்து உள்ளே நீண்ட மண்டபம்\nகாசி விஸ்வநாதர், கால பைரவர், நர்த்தன கணபதி\nதிருப்பறியலூர் வீரட்டேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\nகோஷ்டத்தில் லிங்கோத்பவர், பிரம்மா, மகவிஷ்ணு\nநந்தி மண்டபம், பலிபீடம், கொடிமரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/22731/", "date_download": "2018-04-21T18:54:04Z", "digest": "sha1:23XPYPVNUEMOEBO2SC75M24FTRLAWO5P", "length": 10682, "nlines": 100, "source_domain": "tamilthamarai.com", "title": "சுவாமி அசிமானந்த் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலைசெய்து நீதிமன்றம் | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை\nதவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\nசுவாமி அசிமானந்த் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலைசெய்து நீதிமன்றம்\nஹைதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் பொய் குற்றம்சாட்டப்பட்ட சுவாமி அசிமானந்த் உள்ளிட்ட 5 பேரையும் விடுதலைசெய்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nதெலுங்கானா மாநிலம் ஹைதரா பாத்தில் உள்ள சார்மினாருக்கு அருகில் மெக்கா மசூதியில், கடந்த 2007, மே 18-ம் தேதி வெள்ளிக் கிழமை தொழுகை நடந்து கொண்டிருந்தது. அப்போது சக்திவாய்ந்த குண்டுவெடித்தது. இந்த தாக்குதலில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். 58 பேர் காயமடைந்தனர்.\nஇந்த குண்டு வெடிப்பின் போது வெடிக்காத 2 சக்தி வாய்ந்த வெடி குண்டுகளையும் போலீசார் பறிமுதல்செய்தனர். போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.\nஇந்த தாக்குதல் வழக்கில், அசிமானந்த், தேவேந்திர குப்தா, லோகேஷ் சர்மா, உள்ளிட்ட 8 பேர் மீது பொய் குற்றம் சாட்டப்பட்டது.\nவழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுனில் ஜோஷி விசாரணையின் போது படுகொலை செய்யப் பட்டார். இந்த வழக்கில் இருவர் தப்பிய நிலையில் 5 பேர் மீதான வழக்கு ஹைதராபாத் தேசியபுலனாய்வு அமைப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்தது.\nஇந்த வழக்கில் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இந்தவழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதுமான ஆதராங்கள் இல்லை என்று கூறி நீதிமன்றம் அனைவரையம் விடுதலைசெய்தது.\nசென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பு சம்பவம் முக்கிய குற்றவாளி கைது January 6, 2018\n2ஜி வழக்கில் நீதிவெல்லும் வரை காத்திருப்போம் December 21, 2017\nசசிகலா உள்ளிட்ட மூன்றுபேர் மீதான தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்தது February 14, 2017\nமும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் இருவருக்கு தூக்கு தண்டனை September 8, 2017\nதாதா தாவூத் இப்ராஹிம்மின் நெருங்கிய கூட்டாளி கைது March 8, 2018\nகட்சி எப்போதும் உங்களுடன் இருக்கும் April 20, 2017\nஆர்எஸ்எஸ். பிரமுகரை கொல்ல முயன்ற வழக்கில் 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டணை July 1, 2016\nதமிழகமக்களின் விருப்பத்துக்கேற்ப நிலையான ஆட்சி அமைய இன்னும் நேரம் தேவை February 14, 2017\nசகாரா குழும வழக்கு பிரதமர் மோடியிடம் விசாரணை நடத்தமுடியாது January 11, 2017\nபாஜக விதியை பின்பற்றுவதை விட சமூக நீதிக்காக உயிரை விடுவேன் January 6, 2018\nகுண்டு வெடிப்பு, சுவாமி அசிமானந்த்\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஆஷிபாவிற்காக பல இந்து அமைப்பு நபர்களே கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறைத்து வைக்கப்பட்டது கோயில் என்ற காரணத்தினாலும் குற்றத்தில் தொடர்புடையோர் இந்து பெயர் கொண்ட காரணத்தினாலும் மட்டுமே அவர்கள் மீது பிஜேபி முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nபித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)\nபித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று ...\nபீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல ...\nநற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1938610", "date_download": "2018-04-21T19:06:28Z", "digest": "sha1:ZS3EL6DCUSRMDGWJ4VOMRG5BDAVX2Q2I", "length": 17457, "nlines": 248, "source_domain": "www.dinamalar.com", "title": "மதுரை: அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு | Dinamalar", "raw_content": "\nமதுரை: அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு\nமூதாட்டிக்கு காலணி அணிவித்த மோடி 101\nரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்\nகடமையை செய்ய அரசு தவறி விட்டது : பிரதமருக்கு ... 181\nவல்லரசு பட்டியலில் இந்தியா: தரம் உயர்த்தியது ... 71\nமதுரை: மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் தெரிவித்திருப்பதாவது:\nமதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படும். போட்டியை அமைச்சர் ஆர்.பி.,உதயகுமார் துவக்கி வைக்கிறார். போட்டிகள் காலை 8 மணி முதல் மாலை 3 மணிவரை நடத்தப்படும் தேவைப்பட்டால் கூடுதல் நேரம் வழங்கப்படும். போட்டியில் 964 காளைகளும், 623 மாடு பிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். காளைகளுக்கு ஏற்கனவே அதன் உரிமையாளர்கள் தகுதி சான்றிதழ் அளித்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் பரிசோதனை நடத்தப்படும். பார்வையாளர்களுக்காக இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காளைகளுக்கும் வீரர்களுக்கும் அடிபடாமல் இருப்பதற்காக தேங்காய் நார்கள் போடப்பட்டுள்ளது. 10 மருத்துவ குழுவினர் மாடுபிடி வீரர்களை பரிசோதிப்பர் , 10 ஆம்புலன்ஸ்களும், மொபைல் ஆம்புலன்ஸ் கள் மற்றும் கால்நடை ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது மாநகராட்சி ஆணையர் காவல் ஆணையர் நேரடி கண்காணிப்பில் 650க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியி்ல ஈடுபட உள்ளனர். என தெரிவித்துள்ளார்.\nஅவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்திற்கு அமைச்சர்கள் செல்லுார் ராஜூ, உதயகுமார் வந்துள்ளனர்.\nRelated Tags மதுரை அவனியாபுரம் இன்று ஜல்லிக்கட்டு\nஇதையும் தவறாமல் படிங்க ...\nநிர்மலாதேவி வீட்டில் ஆவணங்கள் சிக்கின: வீட்டிற்கு ... ஏப்ரல் 21,2018\nமுதல்வர் வேட்பாளரில் பணக்காரர் குமாரசாமி ஏப்ரல் 21,2018\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது: சித்தராமையா ஏப்ரல் 21,2018 16\nரூ.100 கோடி சொத்துக்களை உதறிய இளைஞர் ஏப்ரல் 21,2018 16\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nவெற்றி நமதே இளம் காளையர்களே இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் வீரத்தோடு விவேகமாகவும் ஜல்லிக்கட்டில் பாதுகாப்பாகவும் வி��ையாட வேண்டிக்கொள்கிறேன் AGRIGATORS INDIA\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/31863-identity-card-for-road-shop-walas-in-chennai.html", "date_download": "2018-04-21T19:06:28Z", "digest": "sha1:RA26AWQXSIQONCGNNJQN6LIASJKA7Q5L", "length": 8839, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சாலையோர விற்பனையாளர்களுக்கு அடையாள அட்டை | Identity Card For Road Shop Walas in Chennai", "raw_content": "\nவேலைக்குச் செல்லும் பெண்கள் பத்திரமாக வீடு திரும்ப முடியாத நிலை உள்ளது - கனிமொழி\nகாவிரி பிரச்னையில் தமிழக உரிமை நிலைநாட்டப்படும் - அமைச்சர் உதயகுமார்\nநியூட்ரினோ திட்டத்துக்கான மத்திய சுற்றுச் சூழல்துறை அனுமதியை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் மனு தாக்கல்\nவிருதுநகர்: அருப்புக்கோட்டையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை\nவன்கொடுமை சட்டத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சென்னையில் 200 க்கும் மேற்பட்டோர் பேரணி\nதமிழத்தில் எல்லாவித தூசிகளும் தட்டப்பட்டு காணாமல்போன குப்பை விஜயகாந்த்- அமைச்சர் ஜெயக்குமார்\nசெம்பரபாக்கம் ஏரிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 443 கன அடியில் இருந்து 593 கன அடியாக அதிகரிப்பு\nசாலையோர விற்பனையாளர்களுக்கு அடையாள அட்டை\nசென்னையில் சாலையோர விற்பனையாளர்களுக்கு விரைவில் அடையாள அட்டை வழங்கப்படவுள்ளன. இதற்காக 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விற்பனையாளர்களிடம் இருந்து தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.\nசென்னையில் 15 மண்டலங்களில் சாலையோர கடைகள் அமைப்பதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணியினை காவல்துறையினரின் உதவியோடு பொறியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பான திட்ட அறிக்கை அடுத்தவாரம் வெளியிடப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். ஒவ்வொரு மண்டலத்திலும் விற்பனையாளர்கள் சங்கத்தில் இருந்து 6 பேரை தேர்வு செய்யும் பணி ஒரு மாதத்திற்குள் முடியும் என்று கூறியுள்ள அதிகாரிகள், விற்பனையை ஒழுங்குபடுத்துவதற்கான நடவடிக்கையில் அவர்கள் முக்கிய பங்காற்றுவார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.\nரஜினியின் ’2.0’ பாடல் வெளியீட்டுக்கு ரூ. 12 கோடி: லைக்கா திட்டம்\nகாமராஜர் பெயர் பொறித்த கல்வெட்டு மறைப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்க���்\nஇது தொடர்பான செய்திகள் :\nபொக்லைன் மணல் கொட்டியதால் உயிரிழந்த ஆட்டோ டிரைவர்\n‘விருது கிடைச்சாச்சு.. விசா கிடைக்கல’: அமெரிக்கா செல்ல முடியாமல் தவிக்கும் அரசுப்பள்ளி மாணவி.\n141 உயிர்களை பலிவாங்கிய கழிவுநீர்த் தொட்டி\nசந்தேகத்தால் கைக்குழந்தையை அடித்துக் கொன்ற தந்தை\nஏடிஎம் கொள்ளை கும்பல் தலைவன் கைது: சிபிசிஐடி அதிரடி\nஎஸ்.வி.சேகருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்\nசுற்றுலா பயணிகள் தனுஷ்கோடிக்கு செல்லத் தடை \nகன்னியாகுமரியில் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் \nபுனேவிலும் ஏராளமான மஞ்சள்: தோனி மகிழ்ச்சி\nகொல்கத்தா அணியை வென்று முதல் இடம் பிடித்தது பஞ்சாப்\n‘என்ஜிகே’சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n‘காட்டேரி’க்கு நான்கு ஹீரோயின்ஸ் கிடைச்சாச்சு\nமோசடி தொழிலதிபர்களின் சொத்துகள் பறிமுதல்: நிறைவேறுமா சட்டம்\nகடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nரஜினியின் ’2.0’ பாடல் வெளியீட்டுக்கு ரூ. 12 கோடி: லைக்கா திட்டம்\nகாமராஜர் பெயர் பொறித்த கல்வெட்டு மறைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilolli.com/?p=14773", "date_download": "2018-04-21T19:25:57Z", "digest": "sha1:DXSCSEDGDTZTJEK4V7R23ZQ4WR3QI26I", "length": 5277, "nlines": 111, "source_domain": "www.tamilolli.com", "title": "சரத் பொன்சேகாவின் கட்சியினர் மீது கண்ணீர் புகைப்பிரயோகம் - ‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலி வானொலி", "raw_content": "சரத் பொன்சேகாவின் கட்சியினர் மீது கண்ணீர் புகைப்பிரயோகம்\nஅரசாங்கத்தின் செயற்பாடுகளை விமர்சிக்கும் வகையில் சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயக தேசிய கூட்டமைப்பு, காலி நகரத்தில் ஏற்பாடு செய்திருந்த எதிர்ப்பு ஆரப்;பாட்டத்தின் போது கண்ணீர் புகை பிரயோகிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நடவடிக்கை இன்று பிற்பகல் அளவில் இடம்பெற்றது.\nஇதனையடுத்து காலியில் இன்று மாலை வரை அமைதியற்ற சூழ்நிலை நிலவியது\nஜனநாயக தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் ஊர்வலமாக காலி பேருந்து தரிப்பிடத்தை நோக்கி வந்து கொண்டிருந்த போது காவல்துறையினர் வீதித்தடையை ஏற்படுத்தியிருந்தனர்.\nஅந்த வீதித்தடைகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் அகற்றிய வண்ணம் முன்செல்ல எத்தனித்த போது காவல்துறையினர் கண்ணீர் புகை பிரயோகத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsolidarity.org/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1/", "date_download": "2018-04-21T19:15:55Z", "digest": "sha1:HHN3EHZSMXNYPRESF2VRCUEFOU4TJTT2", "length": 5554, "nlines": 67, "source_domain": "www.tamilsolidarity.org", "title": "மாணவர்கள் தாக்கப்படுவதற்கெதிராக நிகழ்ந்த போரட்டம் பற்றிய விபரங்கள் | Tamil Solidarity", "raw_content": "\nமாணவர்கள் தாக்கப்படுவதற்கெதிராக நிகழ்ந்த போரட்டம் பற்றிய விபரங்கள்\nTamil Solidarity > News > மாணவர்கள் தாக்கப்படுவதற்கெதிராக நிகழ்ந்த போரட்டம் பற்றிய விபரங்கள்\nகடந்த வெள்ளியன்று நடந்த தெகிவளை உயர் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களின் கவனயீர்ப்பு பேரணியொன்றில் சிங்கள மாணவர்களும் மாணவியரும் பொலிசினால் கடுமையாக தாக்கப்பட்டனர். அவர்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்குள் நுழைய முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டு பொலிஸ் தரப்பினால் வைக்கப்பட்டது. இதனையடுத்து 29 மாணவர்கள் சம்பவ இடத்தில கைது செய்யப்பட்டனர். 40 மாணவர்கள் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டனர். இதனையடுத்து நாடளாவிய ரீதியில் உயர் தொழில் நுட்ப கல்லூரி மாணவர்களும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் கண்டன ஊர்வலங்களை நடத்தியது.\nஇதைத் தொடர்ந்து 2ம்திகதி திங்கட்கிழமை யாழ்ப்பாண உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்களால் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டது. பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இக்கற்கை நெறியானது பல்கலைக்கழக பட்டத்திற்கு சமமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்தும் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.\n4 வருட ஆங்கில மொழி மூலமான உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமா கற்கை நெறியானது 1990 ஆம் ஆண்டு அரசாங்க சுற்றறிக்கையில் உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா சான்றிதழ் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக ஒன்றினால் வழங்கப்பட்ட பட்டத்திற்குச் சமன் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்���து.\nஇந்த சுற்றிக்கையை மீள நடைமுறைப்படுத்த வேண்டும் என இன்றைய பேரணியில் மாணவர்கள் வலியுறுத்தினர். தமது கோரிக்கை நிறைவுபெறாத பட்சத்தில் எதிர்வரும் காலங்களில் போராட்டத்தை தொடர்வோம் எனவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇதனையடுத்து தெகிவளை மாணவர்களின் கோரிக்கையான அவர்களின் முகாமைத்துவ டிப்ளோமாவை பட்டமாக்கும் செயல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/rj-balaji-reject-today-csk-match/", "date_download": "2018-04-21T19:32:48Z", "digest": "sha1:F4NVJRINE7454PU3S2HU7KJATA7D7APG", "length": 8704, "nlines": 116, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "தமிழனுக்காக ipl commentary தவிர்த்த ஆர்.ஜே.பாலாஜி ! ஐ.பி.எல் நிர்வாகம் கொடுத்த அசத்தல் பதில் - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் தமிழனுக்காக ipl commentary தவிர்த்த ஆர்.ஜே.பாலாஜி ஐ.பி.எல் நிர்வாகம் கொடுத்த அசத்தல் பதில்\nதமிழனுக்காக ipl commentary தவிர்த்த ஆர்.ஜே.பாலாஜி ஐ.பி.எல் நிர்வாகம் கொடுத்த அசத்தல் பதில்\nதமிழ்நாட்டில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தின் இன்று நடக்கவிருத்த ஐ பி எல் போட்டியை நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. ஆனால் போராட்டகாரர்களை அதிரடிப்படையினர் தடியடி நடித்தி போரத்தை கலைத்தனர.\nஇந்நிலையில் ஸ்டார் தமிழ் தொலைகதவ்ஹியில் ஐ பி.எல் லின் தொகுப்பாளராக பணியாற்றி வந்த ஆர். ஜே.பாலாஜி இன்று நடக்கவிருக்கும் போட்டியில் இருந்து விலகி விட்டாராம் .தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்க்த்திலும் சரி, சென்னை வெள்ள பெருக்கு பிரச்சனையிலும் சரி ஆர்.ஜே.பாலாஜி தனது ஆதரவை தெரிவித் திருந்தார். தற்போது தமிழகத்தில் நடந்து வரும் காவேரி போராட்டதத்திலும் தனது பங்கிற்க்கு தனது தொகுப்பாளர் பணியை புறக்கணித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.\nஇதுபற்றி அவர் தெரிவிக்கையில் ஐ பி எல் நிர்வாகத்திடம் தான் இந்த போட்டியில் தொகுப்பாளர் பணியில் இருந்து விலகுவதாக தெரிவித்த போது அவர்களும் என்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து கோரிக்கையை ஏற்றுக்கொண்டார்கள்.மேலும் 234 எம்எல்ஏக்கள், 40 எம்பிக்களை நாம் ஓட்டுபோட்டு தேர்ந்தெடுத்துள்ளோம்.எனவே அவர்க்ள் அனைவரும் தங்களது பதிவியை ராஜினாமா செய்தால் ஒட்டு மொத்த நாட்டின் கவனமும் இந்த பிரேச்சனையின் பக்கம் திசை ��ிரும்பும் என யோசனை கூறியுள்ளார் ஆர் ஜே பாலாஜி.\nPrevious articleகாவிரிக்காக போராடிய பிரபல இயக்குனர் மீது போலீஸ் தடியடி \nNext articleஜிமிக்கி கம்மல் ஷெரீலுக்கு கல்யாணமா மாப்பிள்ளை யார் தெரியுமா \nபி.ஜே.பி-க்காக தான் பெயரை மாற்றிக்கொண்ட குஷ்பூ \n அடையாளம் தெரியாம மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே \nநடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா யார் தெரியுமா \nபி.ஜே.பி-க்காக தான் பெயரை மாற்றிக்கொண்ட குஷ்பூ \nதமிழ் சினிமாவில் பல கதாநாயகிகள் வந்து போனாலும் இன்றளவும் நமது மனதில் நீங்காத இடம்பிடித்திருக்கும் நடிக்க என்றால் அது குஷ்பு தான் .நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அந்த பெருமையும் குஷ்புவிற்கு தான்...\n அடையாளம் தெரியாம மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே...\nநடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா யார் தெரியுமா \nமுதல் முறையாக நிர்வாண போஸ் கொடுத்த காஜல் அகர்வால் \nஎன்னது விஜய்யோட செல்ல பெயர் இதுவா கேட்டா சிரிப்பீங்க \nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nதனுஷ் அக்கா யார்..என்ன பன்றாங்க தெரியமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arivumaiyam.blogspot.com/2013/02/blog-post.html", "date_download": "2018-04-21T19:25:40Z", "digest": "sha1:2D4MRPB5VUI3BOIEVB4KNGH67C4SGTOH", "length": 17020, "nlines": 263, "source_domain": "arivumaiyam.blogspot.com", "title": "மாந்த்ரீகம், மந்திரங்கள், ஜால வித்தைகள், பூஜைகள், மாரணம், பேதனம், வசியம், பதினெட்டு, சித்தர்கள், யோகம், யோக கற்பம், யாகம், யந்திரங்கள், மாந்திரிகம், ரவிமேகலை, வசியம், சித்துக்கள், மருந்து, மந்திரம், பிராணாயாமம், பாஷாணங்கள், சொக்குப் பொடி, வசியம், சித்துக்கள், மெய்ஞானம், செந்தூரம், தைலம், சுவாச பந்தனம், சூக்கும சரீரம், கூடு விட்டு கூடு பாய்தல், குண்டலினி சக்தி, இரசமணி, கணவன் வசியம், மனைவி வசியம், ஜன வசியம், தன வசியம், மோகனம், ஆகர்ஷணம், ஸ்தம்பனம், உச்சாடனம் Manthrigam | manthiram | vasiyam | sitharkal: குட்டி சாத்தான் வசிய மந்திரம்", "raw_content": "\nதிங்கள், 18 பிப்ரவரி, 2013\nகுட்டி சாத்தான் வசிய மந்திரம்\nமலையாள மாந்திரீகத்தில் அதிகமாக கையாளப்படுவதும்,\nமிக மிக இரகசியமாக வெளிடாமலும் பாதுகாக்கப்பட்டும் வரும்\nஅரிய மந்திரமான குட்டி சாத்தான் வசிய மந்திரத்தை\nஇன்றைய பதிவில் பலரும் அறிந்து கொள்ள வேண்டுமென்ற\nவெள்ளிக்கிழமை இராத்திரி மூன்று மணிக்கு எழுந்து குளம் அல்லது\nநதியில் ஸ்நானஞ்செய்து அனுஷ்டானம் முடித்து இடுப்பளவு\nதண்ணீரில் நின்று கொண்டு நாற்பத்தெட்டு நாள் கீழ்சொல்லும்\nசெபிப்பவர் தானே சமையல் செய்து ஒரு வேளை மட்டும் சாப்பிட\nவேண்டும். தென்னை ஓலையில் பச்சையாய்க் கிடுகு முடைந்து\n'ஓம் குட்டிச்சாத்தா பகவதி சேவியா ஸ்ரீம் றீம் வயநமசி\nசாத்தா வாவா, உன் ஆணை, என்னாணை, உன்னையும்\nஎன்னையும் படைத்த பிரம்மாவின் ஆணை,\nசக்தி ஆணை, சங்கரன் ஆணை வா உம் படு சுவாஹா '.\nஎன்று நாளென்றுக்கு108 உரு வீதம் நாற்பது நாள் செபிக்க\nசித்தியாகும். இப்படி செய்து வர நாற்பதாம் நாள் மேற்படி\nதேவதை ஒரு சிறிய மனித ரூபத்துடன் விபூதி பையும்,\nபிரம்பும் கொண்டு வரும் வந்து பூசை செய்யும் குளத்தின்\nஓரமாய் வைத்து விட்டு முழங்கால் ஆழ ஜலத்தில் இறங்கி\nஸ்நானஞ்செய்வது போல் இறங்கும். அந்த சமயத்தில்\nபயப்படாமல் சீக்கிரம் மேற்படி பையும், பிரம்பும்\nஎடுத்துக்கொண்டு இடுப்பளவு தண்ணீரில் போய் நின்று\nகொண்டால் இக்குட்டி சாத்தான் அவ்வளவு சலத்திலிறங்காமல்\nவிபூதி பையையும்,பிரம்பையும் கொடுவென்று கேட்கும்.\nஅப்போது நீ என்னிடம் நான் நினைக்கும் போதெல்லாம் வந்து\nநான் வேண்டுங்காரியங்களைத் தடையின்றி செய்வதாகச்\nசிவன்மீதுஆணையிட்டுக் கொடு என்று சொல்ல வேண்டும்.\nஅது ஆணையிட்டு கொடுத்த பின் விபூதி பையையும்,\nபிரம்பையும் கொடுத்து விடவும்.பின்னர் இது நம்முடனே\nஇருக்கும். இக்குட்டி சாத்தான் மந்திரசித்தி பெற்றவரின்\nகண்ணுக்கு மட்டுமே தெரியும், மற்றவர்க்கு தெரியாது.\nநாம் எதை சாப்பிட்டாலும் தனக்கு பின்புரம் உள்ள\nசாத்தானுக்கு காட்டி விட்டு சாப்பிடவும்.அப்படி செய்யாதவரை\nகுட்டி சாத்தான் கெடுதல் செய்யும்.\nஎந்த தேசத்திலிருந்து என்ன வேண்டுமென்று கேட்டாலும்\nகொண்டு வந்து கொடுக்கும் அதை பிறர்க்கு கொடுக்கலாம்\nநாம் சொல்லும் சகல வேலைகளையும் செய்யும்.நம்மை எங்கு\nசெல்ல வேண்டுமென்றாலும் நொடிப்பொழுதில் நம்மை தூக்கி\nசெல்லும். ஆனால் எதேனும் வேளையை கொடுத்துக்கொண்டே\nஇருக்க வேண்டும் என்று மலையாள மாந்திரீகத்தில் சொல்லப்பட்டுள்ளது.\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 9:40\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபாவா ஷரீப் 19 பிப்ரவரி, 2013 ’அன்று’ பிற்பகல் 10:41\nஜின் வசிய மந்திரம் பற்றி பதிவுகள்\nஎனக்கு கல்வியில் சிறந்து விளங்கி பரீட்ச்சையில் சித்தியிட்ட எதாவது வழி இருந்தால் தயவு செய்து கூறுங்கள் எனது email:paramananthamkuruparan@gmail.com\nஉங்களது பதிவுகள் அனைத்தும் பாராட்டுக்குரியவை.\nநமது தேவைகள் அனைத்தும் நிறைவேறிய பிறகு இச்சாத்தானை எப்படி திரும்ப அனுப்புவது \nஇல்லை , இச்சாத்தான் நம்மை விட்டு பிறகு விலகாதா \nநன்றி . . .\nநல்ல கேள்வி உங்களுக்கு சாத்தனின் உதவி தேவை படாவிட்டால் அச்சாத்தானுக்கா ஒரு கற்சிலை அமைத்து ஏய் சாத்தானே நான் உன்னை திரும்பிஅழைக்கும் வரை நீ இச்சிலையில் இருந்து உன்னை வணங்குவோருக்கு அருள் புரிய வேண்டும் என சொல்லினால் அதுவும் அப்படியே செய்யும்.\nசாத்தான் உங்கள் கட்டளைக்கு கட்டுபட்டதே நீங்கள் என்ன சொன்னாலும் அதற்கு கட்டுப்படும்.இன்றும் கூட கேரளாவில் கானாடு காத்தா என்ற இடத்திலும் மற்றும் சில இடங்களிலும் குட்டிசாத்தானுக்கு ஆலயங்கள் உள்ளன.\nமந்திரங்களை பத்மாசனத்தில் இருந்து கொண்டு ஜெபித்தால் பலன் கிடைக்குமா நீரில் இறங்காமல் ஜெபித்தால் என்ன வாகும் முறைகளை செய்ய தவறினால் என்ன வாகும்\nஉடல்கட்டு மந்திரம் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.http://arivumaiyam.blogspot.in/2013/03/blog-post_362.html\nமந்திரங்களை பொருத்தவரை எவ்வளவு உரு ஏற்றுகிறோமோ அவ்வளவு சிக்கிரத்தில் சித்தியாகும். சித்தியானபின்பு உரு ஏற்றினால் அதன் வலிமை இன்னும் கூடும்.சிலருக்கு சில மந்திரங்கள் 108 உரு செபித்த உடனே சித்தியாகும்.அதுவே சிலருக்கு 1008 உரு செபித்தால்தான் சித்தியாகும்.நமக்கு மந்திரம் சித்தியாவது எண்ணிகையால் மட்டும் இல்லை.நாம் செபிக்கும் முறை மனகட்டுப்பாடும்தான் அதனால் ஒரு மந்திரம் சித்தியாகும் வரை செபிப்பதுதான் சிறந்தது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுட்டி சாத்தான் வசிய மந்திரம்\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/11/13/1510556831", "date_download": "2018-04-21T19:25:54Z", "digest": "sha1:FEUJMVMALSLNHSZNNU2LYMEXD5E563QI", "length": 4416, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:பாரத் நெட்: இரண்டாம் கட்டப் பணி தொடக்கம்!", "raw_content": "\nதிங்கள், 13 நவ 2017\nபாரத் நெட்: இரண்டாம் கட்டப் பணி தொடக்கம்\nஇந்தியாவிலுள்ள அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் ரூ.34,000 கோடி செலவில் அதிவேக இணையதள வசதி வழங்கும் பாரத் நெட் திட்டத்தின் 2ஆம் கட்டப் பணிகள் இன்று (நவம்பர் 13) தொடங்குகின்றன.\nஇந்தியாவிலுள்ள 1.5 லட்சம் கிராமங்களுக்கான இணையச் சேவையை தற்போதுள்ள சந்தை விலையைக் காட்டிலும் 75 சதவிகித மலிவு விலையில் வழங்கும் நோக்கத்தில் ரூ.45,000 கோடி செலவில் பாரத் நெட் திட்டத்தின் முதற்கட்டப் பணிகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. அவை இந்த ஆண்டுடன் நிறைவு பெறவுள்ளது. இதற்காக ரூ.11,200 கோடி செலவில் 1 லட்சம் கிராமப் பஞ்சாயத்துகள் ஃபைபர் கேபிள் மூலம் இணைக்கப்படவுள்ளன. இந்நிலையில் பாரத் நெட் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளும் இன்று தொடங்குகின்றன.\nஇந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.34,000 கோடியை ஒதுக்கியுள்ளது. முதற்கட்டப் பணியில் இடம்பெறாத அஸ்ஸாம், ஹரியானா, சிக்கிம், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜம்மு - காஷ்மீர் ஆகிய எட்டு மாநிலங்களில் ஃபைபர் வயர்களைப் பதிக்கும் பணிகளை பிஎஸ்என்எல் நிறுவனம் செயல்படுத்தவுள்ளது. வரும் 2019 மார்ச் மாதத்துக்குள் அனைத்துக் கிராமங்களையும் அதிவேக இணைய இணைப்புச் சேவைக்குள் கொண்டு வருவதே மத்திய அரசின் குறிக்கோளாக உள்ளது.\nபாரத்நெட் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகள் நிறைவு பெறும்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியானது ரூ.4.5 லட்சம் கோடி அளவுக்கு அதிகரிக்கும் என தொலைத் தொடர்புத் துறைச் செயலர் அருணா சுந்தரராஜன் தெரிவித்துள்ளார். பாரத்நெட் திட்டத்தில் இணைந்து தொலைத் தொடர்புச் சேவை வழங்க ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், ஐடியா, வோடஃபோன் நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nதிங்கள், 13 நவ 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/11/13/1510577324", "date_download": "2018-04-21T19:25:47Z", "digest": "sha1:TP5KSWI3I5HCMSCWEORENR3KBPVYB4XC", "length": 3495, "nlines": 12, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:மனிதர்கள் இல்லாத காவல் நிலையம்!", "raw_content": "\nதிங்கள், 13 நவ 2017\nமனிதர்கள் இல்லாத காவல் நிலையம்\nதொழில்நுட்ப வளர்ச்சியில் சீனா, ஜப்பான் நாடுகளிடையே பெரும் போட்டி நடைபெற்றுவருகிறது. அதன்படி இரு நாடுகளும் அவ்வப்போது புதுமையான தொழில்நுட்பங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளன.\nதற்போது சீனா செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபோக்களைக் கொண்டு செயல்படும் காவ���் நிலையத்தை நிறுவத் திட்டமிட்டுள்ளது. சீன நாட்டின் முன்னணி நிறுவனமான டென்சென்ட் இந்தப் பணியைச் செய்துவருகிறது. தற்போதைக்கு டிரைவிங் பயிற்சி கொடுக்கவும் டிரைவிங் சோதனைக்காகவும் இந்தச் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படுகிறது. முழுமையான பணிகள் முடிவடைந்தால் காவல் நிலையத்தில் மனிதர்களுக்கு பதிலாகச் செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தப்படும்.\nஇந்தச் செயற்கை நுண்ணறிவு, ஓட்டுநர் உரிமத்திற்கு விண்ணப்பிக்க உதவி புரிந்துவருகிறது. இதற்காகப் பயனர்கள் புகைப்படத்தை எடுத்துச் செல்ல தேவையில்லை. முகத்தை ஸ்கேன் செய்து அவர்களின் விவரங்களை அந்தச் செயற்கை நுண்ணறிவு தெரிந்துகொள்கிறது.\nஅது மட்டுமின்றி செயற்கை நுண்ணறிவு, காவலுக்காக நியமிக்கப்பட்ட உடன், முகத்தை ஸ்கேன் செய்தே ஒருவரின் தகவல்களைத் தெரிந்துகொள்கிறது. அதனால் இனி பெரும்பாலான தவறுகள் குறைக்கப்படும் என சீனா அறிவித்துள்ளது. இந்த முயற்சியை டென்சென்ட் நிறுவனத்துடன் சேர்ந்து சீன அரசும் மேற்கொள்கிறது.\nதிங்கள், 13 நவ 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/world-news/4732", "date_download": "2018-04-21T19:06:44Z", "digest": "sha1:NCSPMQ4HZ3VPD4N5QCB65FWPQQK6LOVL", "length": 7719, "nlines": 45, "source_domain": "puthiyavidiyal.com", "title": "நியூசிலாந்தில் இளம் பெண் பிரதமராக தேர்வு | Puthiya Vidiyal", "raw_content": "\nமெர்சலில் சொல்லப்பட்ட விஷயம் பலித்துவிட்டதோ\nவிஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. மேலும் விஜய்யின் படங்களில் இந்த மெர்சல் ரூ 250 கோடி கிளப்பில் இணைந்தது. ஆனால் படம் பல சர்ச்சைகளை சந்தித்தது. இதில் ஜி.எஸ்.டி, டிஜிட்டல்...\nபிரபல இசையமைப்பாளர் மருத்துவமனையில் அனுமதி\nபிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் தற்போது கோயம்பத்தூரில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உப்புச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கழுத்துப் பகுதியில் அறுவை...\nதளபதி விஜய்யின் மெர்சல் படம் முதல் நாளிலிருந்தே வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தற்போது மெர்சல் 250 கோடி என்ற பிரம்மாண்ட மைல்கல்லை கடந்துள்ளது. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்....\nஎந்திரன் வசூலை முறியடித்த மெர்சல் \nவிஜய் நடிப்பில் தீபாவளி தினத்தில் வெளிவந்த மெர��சல் திரைப்படம் மிக பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றி நடை போட்டு வருகிறது. நாளுக்கு நாள் இப்படத்தின் வசூல் பற்றி செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது....\nவிஜய்யின் 62வது படம்- லிஸ்டில் இருக்கும் 2 நாயகிகள், இசையமைப்பாளர் இவரா\nரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த விஜய்யின் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 14 நாட்கள் முடிவில் படம் உலகம் முழுவதும் ரூ. 210 கோடிக்கு வசூலித்துள்ளது. விரைவில்...\nநியூசிலாந்தில் இளம் பெண் பிரதமராக தேர்வு\nநியூசிலாந்தில் ஜெசின்டா அர்டெர்ன் தலைமையிலான தொழில் கட்சியின் மைய இடதுசாரி கூட்டணி ஒன்று ஆட்சி அமைக்கவுள்ளது.\nகடந்த மூன்று மாதங்களாக எதிர்க்கட்சி தலைவியாக இருக்கும் 37 வயது அர்டெர்ன், 1856 ஆம் ஆண்டுக்கு பின்னர் நியூசிலாந்தின் இளம் பிரதமராக பதவி ஏற்கவுள்ளார்.\nகடந்த செப்டெம்பரில் நடந்த தேர்தலில் எந்த ஒரு கட்சியும் பெரும்பான்மை பெறாத நிலையில் அவரது தொழில் கட்சி இரண்டாவது இடத்தை பிடித்தது. எனினும் சிறு கட்சியான நியூசிலாந்து முதல் கட்சி தொழில் கட்சியுடன் கூட்டணி சேர இணங்கியுள்ளது.\nஇதன்படி நியூசிலாந்தில் புதிய அரசு அமைவதில் கடந்த ஒரு மாதமாக நீடித்த இழுபறிக்கு முடிவு கிடைத்துள்ளது.\nதேர்தலில் 8 வீதத்துக்கு மேல் அதிக வாக்குகளைப் பெற்றிருந்தபோதும் தற்போதைய பிரதமர் பில் இங்கிலிஷின் கன்சர்வேட்டிவ் கட்சி கூட்டணி அரசாங்கம் அமைக்கும் வாய்ப்பை இழந்தது.\nத.தே.கூ ஆட்சியமைக்க உதவிய கருனா, அருன், வரதர்..\nவெற்றியும் தோல்வியும் ஜனாதிபதியின் கையில்\nகல்முனை மாநகர சபை மேயராக சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், பிரதி மேயர் கணேஸ்\nபிரதமர் - ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து தமிழ் இணத்திற்கான இருப்பை தக்கவைத்துக் கொள்ளவுள்ளோம். vமுரளிதரன்\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வேட்பாளரின் அலுவலகம் மீது தாக்குதல்\nமோசடி பணம் மீள பெற நடவடிக்கை; குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்\nசொல்லின் செல்வன் இராஜதுரை யின் விலகினேனா விலக்கப்பட்டேனா\nதபால் மூல வாக்களிப்பு ஜனவரி 25, 26 இல்\nதேர்தல் பிரச்சார நடவடிக்கைக்கு பெப்ரவரி 07 வரை காலக்கெடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/188493/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-21T19:11:45Z", "digest": "sha1:LA3A3XLXFRYNHAZRE2GZRAQ3OIQFHHAD", "length": 9610, "nlines": 188, "source_domain": "www.hirunews.lk", "title": "ஸ்ரீலீக்ஸில் அடுத்து சிக்கிய பிக்பாஸ் பிரபலம்!! - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nஸ்ரீலீக்ஸில் அடுத்து சிக்கிய பிக்பாஸ் பிரபலம்\nதமிழகத்தை சுசிலீக்ஸ் தாக்கியது போல், அடுத்து ஆந்திராவை ஸ்ரீலீக்ஸ் புயல் தாக்கியுள்ளது. இதில் பல நடிகர்கள் சினிமா பிரபலங்கள் சிக்கியுள்ளனர்.\nஇந்த நிலையில் தற்போது ஆந்திராவின் முன்னணி தொகுப்பாளர், பிக்பாஸ் பிரபலம் கத்தி மகேஷ் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.\nஸ்ரீரெட்டியை கத்தி மகேஷ் படுக்கைக்கு அழைத்ததாக புகார் வர, ஆந்திராவே பரபரப்பாகியுள்ளது, ஆனால், கத்தி மகேஷ் ‘நான் அப்படிப்பட்ட ஆள் இல்லை, இது என் மீது வேண்டும் என்று வைக்கும் குற்றச்சாட்டு’ என்று கோபமாக பேசியுள்ளார்.\nஎது எப்படியோ ஸ்ரீரெட்டியால் இன்னும் எத்தனை பேர் சிக்குவார்கள் என்று மக்களிடம் ஆர்வமும், பிரபலங்களிடம் பீதியும் உருவாகியுள்ளது.\nஅர்ஜூன் மகேந்திரனுக்கு சிவப்பு அறிவித்தல்\nமரண தண்டனை விதிக்கும் அவசர சட்டத்திற்கு அனுமதி\nசிறுமிகள் மீது பாலியல் வன்முறைகள்...\nவடகொரியா அதிபரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த டிரம்ப்\nவடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அணு...\nஅசர்பைஜான் நாட்டின் புதிய பிரதமர்\nஅசர்பைஜான் நாட்டின் புதிய பிரதமராக...\nஜெட் இயந்திரங்கள் தொடர்பில் அவசர ஆய்வு\nஜெட் இயந்திரங்கள் தொடர்பில் அவசர...\nரோஹிங்கியா முஸ்லிம் ஏதிலிகள் கடல் வழியாக இந்தோனேசியா பயணம்\nமியன்மார் - ரகீன் பிராந்தியத்தில்...\nவர்த்தகத்துறையில் நிலவும் பல்வேறு சவால்களுக்கு தீர்வு...\nஜீ.எஸ்.பி வரிச்சலுகை ஊடாக நாட்டுக்கு கிடைக்கும் நன்மை\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாப���மான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nபுனித திருத்தல தரிசன யாத்திரை யாழில் ஆரம்பம்\nஇலங்கை நாட்டில் அமைதி, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கிடையே... Read More\nஇளம் வயதில் பிரபலம் திடீர் மரணம்\nசினிமாவை தாண்டி நடிகை முக்தா இப்படி ஒரு தொழிலை செய்கிறாரா\nபெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள செய்தி..\nபல்கலைக்கழக மாணவர் நீரில் மூழ்கி பலி - படங்கள்\nஸ்ரீலங்கா கிரிக்கட்டின் புதிய தலைமை செயற்பாட்டு அதிகாரி..\n சென்னை அணி அபார வெற்றி\nசென்னை அணிக்காக ரசிகர்கள் செய்துள்ள காரியம்\nதேர்தல் மே மாதம் 19 ஆம் திகதி\nஇளம் வயதில் பிரபலம் திடீர் மரணம்\nசினிமாவை தாண்டி நடிகை முக்தா இப்படி ஒரு தொழிலை செய்கிறாரா\nபிரபல நடிகர் இலங்கை விஜயம் - படங்கள்\nநடிகர் லிவிங்ஸ்டனுக்கு இவ்வளவு அழகான மகள்களா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி\nபிரபல இளம் நடிகை உலகை விட்டு பிரிந்தார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/sivakarthikeyan-and-soori-playing-cricket-viral-video/", "date_download": "2018-04-21T19:28:55Z", "digest": "sha1:7R4FUXIX35OIU766DSJO44B4RKTEX5QS", "length": 5702, "nlines": 115, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "sivakarthikeyan-and-soori-playing-cricket", "raw_content": "\nHome செய்திகள் சிவகார்த்திகேயன் , சூரி கிரிக்கெட் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது \nசிவகார்த்திகேயன் , சூரி கிரிக்கெட் விளையாடும் வீடியோ வைரலாகி வருகிறது \nஇதையும் படிங்க: ஆர்யாவுக்கு போன் செய்த ஜூலி கடுப்பில் ஆர்யா செய்த விஷயம் கடுப்பில் ஆர்யா செய்த விஷயம் \nPrevious articleஆர்யாவுக்கு போன் செய்த ஜூலி கடுப்பில் ஆர்யா செய்த விஷயம் கடுப்பில் ஆர்யா செய்த விஷயம் \nNext articleமேடையில் நடனம் ஆடிய ஜூலி \nபி.ஜே.பி-க்காக தான் பெயரை மாற்றிக்கொண்ட குஷ்பூ \n அடையாளம் தெரியாம மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே \nநடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா யார் தெரியுமா \nபி.ஜே.பி-க்காக தான் பெயரை மாற்றிக்கொண்ட குஷ்பூ \nதமிழ் சினிமாவில் பல கதாநாயகிகள் வந்து போனாலும் இன்றளவும் நமது மனதில் நீங்காத இடம்பிடித்திருக்கும் நடிக்க என்றால் அது குஷ்பு தான் .நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அந்த பெருமையும் குஷ்புவிற்கு தான்...\n அடையாளம் தெரியாம மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே...\nநடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா யார் தெரியுமா \nமுதல் முறையாக நிர்வாண போஸ் கொடுத்த காஜல் அகர்வால் \nஎன்னது விஜய்யோட செல்ல பெயர் இதுவா கேட்டா சிரிப்பீங்க \nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n ஆ.ராசா, கனிமொழி பற்றி சித்தார்த் சர்ச்சையான ட்வீட் \nமுகம் சுளிக்கும் அளவிற்கு மோசமான ஆடை அனித்துவந்த தீபிகா படுகோன் – புகைப்படம் உள்ளே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankanewsweb.net/news/item/3673-2017-05-17-11-00-10", "date_download": "2018-04-21T19:11:22Z", "digest": "sha1:4UX7GFDV43QQ63VLTPC75A6C3ES436K6", "length": 9009, "nlines": 109, "source_domain": "tamil.lankanewsweb.net", "title": "இலங்கையில் காடழிப்பு உச்சத்தில்", "raw_content": "\nஇலங்கையில் காடழிப்பு உச்சத்தில்\tFeatured\nஇலங்கையில் அமைந்துள்ள காடுகளில் ஆண்டொன்றுக்கு 8000 ஹெக்டேர் வரை அழிக்கப்பட்டு வருவதாக சூழல் பாதுகாப்பு அமைப்பொன்று தெரிவித்துள்ளது. இலங்கை சூழல் பாதுகாப்பு மத்திய அமைப்பின் தலைவர் ஹேமந்த விதானகே இதனை தெரிவித்துள்ளார்.\nஇது குறித்து மேலும் கருத்து தெரிவித்துள்ள ஹேமந்த விதானகே அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் புதிய நீர்பாசன திட்டங்களின் நிர்மாண பணிகள் காரணமாக பெருமளவிலான காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.\nஅதேபோன்று மீள் குடியேற்ற நடவடிக்கை காரணமாகவும் பெருமளவிலான காடுகள் அழிக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை ,புத்தளம், அம்பாறை, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள காடுகள் கூடுதலான அழிவுகளை சந்தித்துள்ளதாக தெரிவித்தார்\nஇலங்கையில் மொத்த பூமி பிரதேசத்தில் தற்போது, 29.7 % காடுகள் மாத்திரம் காணப்படுகின்றது. இலங்கையில் அதிக அளவில் காடுகள் அழிக்கப்படுகிறது: அதனை 2022 -ஆம் ஆண்டு 32 % வரை அதிகரிப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக கூறிய ஹேமந்த விதானகே, அந்த இலக்கை எட்ட வேண்டுமானால் 150650 ஹெக்டேர் பூமியில் புதிதாக காடுகளை உருவாக்க வேண்டுமென்று தெரிவித்தார். தற்போது கைவிடப்பட்டுள்ள அரசு காணிகளை இந்த நடவடிக்கைகளுக்காக பயன்படுத்த முடியுமென்று அவர் மேலும் தெரிவித்தார்.\nஇந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]\nஅதிகாரத்தைத் தாருங்கள் வென்று காட்டுகிறோம் : 16 பேர் கொண்ட அணி ஜனாதிபதியிடம் கோரிக்கை\nஅமைச்சுப் பதவியை மீண்டும் தாருங்கள் : 100 நாட்களில் அபிவிருத்தி செய்வோம் ரவி\nரணில் - மகாராஜா இணைவின் தொடக்கமா இது\nஏவுகணைச் சோதனைகளைக் கைவிட கிம் அதிரடி உத்தரவு\nகடலில் தத்தளித்த வெளிநாட்டவர்களை காப்பாற…\nஅஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை குழாம் புத…\nபலமான தமிழ்க் கட்சி ஒன்று உருவாகுவதை ஐதே…\nவளமான தேசத்தைக் கட்டியெழுப்பும் ஆண்டாக ப…\nமஹிந்தானந்த அலுத்கமகே நிதி மோசடி விசாரணை…\nபுதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு மக்…\nமகிந்த அணிக்கு சவால் விடுத்துள்ள சம்பந்த…\nநவாஸ் ஷெரீப்பிற்கு தேர்தலில் போட்டியிட வ…\nவாசகர்களுக்கு விளம்பி புதுவருட வாழ்த்துக…\nமஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுதலை\nலண்டனில் உள்ள இலங்கையர்களால் மகிழ்ச்சியட…\nநண்பர்களுடன் இருந்த போது கடலில் அடித்துச…\nபுத்தாண்டு கழிந்தும் போதை மயக்கம் தௌியாத…\nஇந்த புத்தகம் ஒரு பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/arun-vijay-plays-dual-role-in-thadam-movie", "date_download": "2018-04-21T18:56:08Z", "digest": "sha1:QP6O5MCX5F4ONWAMBGIHVYC3JCXRPJYM", "length": 8983, "nlines": 80, "source_domain": "tamil.stage3.in", "title": "தடம் படத்தில் முதல் முறையாக கையாண்டுள்ள அருண் விஜய்", "raw_content": "\nதடம் படத்தில் முதல் முறையாக கையாண்டுள்ள அருண் விஜய்\nதடம் படத்தில் முதல் முறையாக கையாண்டுள்ள அருண் விஜய்\nமீனா ஸ்ரீ (செய்தியாளர்) பதிவு : Jan 05, 2018 09:50 IST\n‘குற்றம்-23’ வெற்றி படத்தினை தொடர்ந்து அருண் விஜய் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அதிரடி த்ரில்லராக உருவாகி வரும் 'தடம்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மூலம் 'தடையற தாக்க' படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இவர்களது கூட்டணி இணைந்துள்ளது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்த படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக ‘2015ம் ஆண்டில் மிஸ் இந்தியாவாக தேர்வு பெற்ற தன்யா ஹோப் நடித்துள்ளார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்தை ரேதன் தி சினிமா பீப்புள் சார்பில் இந்தேர் குமார் தயாரிக்கிறார்.\nஇந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்பொழுது 50% எட்டியிருப்பதாகவும், அருண் விஜய் 'எழில்', 'கவின்' என இரண்டு வேடத்தில் நடித்து வருவதாகவும் தகவல் வந்துள்ளத���. மேலும் இப்படத்தின் மூலம் முதல் முறையாக இருவேடத்தில் அருண் விஜய் நடித்திருப்பது குறிப்பிட்ட தக்கது. இந்த படத்தில் புதுமுக ஸ்மிரிதி, வித்யா பிரதீப் போன்றவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.\nதடம் படத்தில் முதல் முறையாக கையாண்டுள்ள அருண் விஜய்\n'சாஹூ' படத்தில் அருண் விஜய் கேரக்டர் - அவரே சொன்னது...\nதடம் படத்தில் முதல் முறையாக கையாண்டுள்ள அருண் விஜய்\nதடம் படத்தில் அருண் விஜய் வேடம்\nதடம் படத்தின் புதிய தகவல்\nவிஷுவல் மீடியா துறையை சேர்ந்த மீனா ஸ்ரீ எழுத்து மற்றும் கலை துறையில் ஆர்வமாக உள்ளார். மீனா, உலகம் முழுவதும் புதிய விஷயங்களைப் பற்றி கற்றுக் கொள்வதில் ஆர்வம் கொண்டவர். நமது கற்றலுக்கு தேவையான விஷயங்கள் அனைத்தும் நம்மை சுற்றியுள்ள உலகத்திலிருந்தே கிடைக்கும் என நினைப்பவர். மேலும் இவர் சினிமா மற்றும் திரைப்பட தொடர்பான செய்திகளை நேசித்து வருகிறார். ... மேலும் படிக்க\nகாமன்வெல்த்தில் 15 வயது அனிஷ் பன்வாலா தங்கம் வென்று சாதனை\nகாமன்வெல்த் போட்டியில் சர்ச்சையில் சிக்கிய இந்திய வீரர்கள் நாடு திரும்ப உத்தரவு\nஉலகில் அதிக செல்வாக்கு மிகுந்த நபர்களின் பட்டியலில் விராட் கோலி தீபிகா படுகோனே\nவியப்பில் ஆழ்த்தும் உலகின் முதல் விண்வெளி 360 டிகிரி வீடியோ\nமன்சூர் அலிகான் செய்த தவறுக்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்\nநடிகர் மன்சூர் அலிகானை விடுவிக்க கோரி கமிஷனர் அலுவலகத்தில் மனுகொடுத்த சிம்பு\nஇரண்டாவது முகமாற்று அறுவை சிகிச்சையின் மூலம் உலகின் மூன்று முக மனிதர் என்ற பட்டத்தை பெற்ற நபர்\n2022 ஆண்டு முதல் விண்வெளி சொகுசு விடுதி செயல்பாட்டிற்கு வரும்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://exactspy.com/ta/free-text-message-tracker-for-iphone-download-online/", "date_download": "2018-04-21T19:24:56Z", "digest": "sha1:22N2YOGGWFLA572GBEMPHIH5XWR5CH6B", "length": 23198, "nlines": 148, "source_domain": "exactspy.com", "title": "Free Text Message Tracker For iPhone Download Online", "raw_content": "\nஎப்படி மொபைல் சாதனத்தில் ரூட்\nஎப்படி மொபைல் சாதனத்தில் ரூட்\nOn: ஜனவரி 08Author: நிர்வாகம்வகைகள்: ஆண் போன்ற, கைப்பேசி ஸ்பை, கைப்பேசி ஸ்பை கூப்பன், மாறவே, பணியாளர் கண்காணிப்பு, மொபைல் ஸ்பை நிறுவ, ஐபோன், ஐபோன் 5s ஸ்பை மென்பொருள், மொபைல் தொலைபேசி கண்காணிப்பு, மொபைல் ஸ்பை, மொபைல் ஸ்பை ஆன்லைன், இணைய பயன்படுத்தி கண்காணித்தல், பெற்றோர் கட்டுப்பாடு, ஸ்பை பேஸ்புக் தூதர், Android க்கான ஸ்பை, ஐபோன் ஸ்பை, ஸ்பை iMessage, உளவு மொபைல் ஸ்மார்ட்போன், அழைப்புகள் ஸ்பை, எஸ்எம்எஸ் ஸ்பை, ஸ்பை ஸ்கைப், ஸ்பை Viber, ஸ்பை தேதிகளில், ட்ராக் ஜி.பி. எஸ் இடம் இல்லை\nநீங்கள் யாராவது உரை செய்திகளை மீது உளவு அல்லது உங்கள் ஊழியர்கள் அல்லது உங்கள் குழந்தைகள் அனுப்ப என்ன கண்டுபிடிக்க மற்றும் அவர்களின் செல்போன்கள் மீதான பெற வேண்டும்\nநீங்கள் யாருடைய செல்போன்கள் உளவு இப்போது ஆரம்பிக்க முடியும் (iPhone அல்லது Android) இலவசமாக ரகசியமாக அனைத்து உரையாடல்களை பிடிக்க சிறந்த உளவு மென்பொருள் பயன்படுத்தவும், உரை செய்திகளை, , Whatsapp உங்கள் நேசித்தேன் பேஸ்புக், உங்கள் குழந்தைகள் அல்லது உங்கள் வேலை.\nபதிவிறக்கம் exactspy-Free Text Message Tracker For iPhone, செல் போன்கள் இணையத்தில் கிடைக்கும் முதல் மற்றும் தனிப்பட்ட உளவு தொழில்நுட்ப பயன்பாடு. எந்த நேரமும், எங்கும், நீங்கள் ரகசியமாக இலக்கு தொலைபேசியின் நடவடிக்கைகள் உளவு.\nதங்கள் பாதுகாப்பு அவர்களின் செல்போன்கள் உளவு வேலை, உங்கள் பிள்ளைகள் மீது ஒரு கண் வைத்து தற்போது அவர்களை பாதுகாக்க சிறந்த தீர்வாக உள்ளது. exactspy கொண்டு, நீங்கள் ரகசியமாக அவர்களின் ஃபேஸ்புக் மற்றும் தேதிகளில் உரையாடல்களை உளவு. இப்பொழுது, அவர்கள் மிகவும் எங்கள் சக்தி வாய்ந்த உளவு மென்பொருள் கொண்டு அதனால் தான் தங்கள் நண்பர்களுடன் அரட்டை அடிக்க, சமூக நெட்வொர்க்குகள் பயன்படுத்த, நீங்கள் தொலை உரையாடல்களை அனைத்து வகையான கண்காணிக்க. And exactspy doesn’t stop here. நீங்கள் அவர்களது ஜிபிஎஸ் இடங்களில் கண்காணிக்க முடியும், கால்ஸ், இணைய வரலாறு மேலும்\nநிறுவனங்கள் உரை செய்திகளை உளவு பயன்பாடு.\nஉங்கள் பணியாளர்கள் இந்த நேரத்தில் வேலை நீங்கள் உண்மையில் நிச்சயமாக நீங்கள் அவர்கள் வேலை உங்கள் நிறுவனத்தின் பணம் பயன்படுத்தப்படுகிறது நிச்சயமாக நீங்கள் அவர்கள் வேலை உங்கள் நிறுவனத்தின் பணம் பயன்படுத்தப்படுகிறது நிச்சயமாக நம்முடைய ஒற்றன் எஸ்எம்எஸ் விண்ணப்ப,, நீங்கள் தொலை தங்கள் நடவடிக்கைகளை கண்காணிக்க மற்றும் உங்கள் நிறுவனத்தின் பாதுகாக்க. நீங்கள் அவர்கள் நீங்கள் என்ன பேசுகிறீர்கள் என்று பற்றி ரகசியமாக தெரியும்.\nதொலை அவர்களின் உரையாடல்களை கூட அவர்கள் அகற்றப்பட்ட கண்காணிக்க.\nசெல் தொலைபேசிகள் பிடிப்பு எங்கள் இலவச கண்காணிப்பு மென்பொருள் உரை செய்திகள் நீக்கப்பட்டன. இந்த வகையில், செய்திகள் எதுவும் அல்லது நீங்கள் தப்பிக்க முடியாது உரையாடல்கள் உங்கள் குழந்தை, நேசித்தேன் அல்லது அவர்கள் அதை மறைக்க முயற்சி கூட ஊழியர் இனி நீங்கள் இரகசியங்களை வேண்டும்\nமுழுமையாக கண்ணுக்கு தெரியாத ஒரு எஸ்எம்எஸ் உரை செய்திகள் உளவு மென்பொருள்.\nYou will never be caught by spying on someone text messages with the unique spy software for cell phones exactspy. எங்கள் மேம்பட்ட தொழில்நுட்பம் செல் போன் உளவு டை உத்தரவாதமளிக்கிறது. நீ மட்டும் தான் தோன்றும் செய்ய அல்லது இலக்கு தொலைபேசியில் ஒரு ரகசிய விசையுடன் ஸ்பைவேர் முகப்பை மறைந்துவிடும்\nexactspy-Free Text Message Tracker For iPhone ஒரு வல்லமைமிக்க மென்பொருளுக்கான உண்மையை வெளிக்கொணர பொய் அம்பலப்படுத்த இலவச. துரோகம் இல்லை இன்று உண்மையை கண்டறிய\nநீங்கள் என்ன தான் செய்ய வேண்டும் ஆகிறது:\n1. exactspy வலை தளம் சென்று மென்பொருள் வாங்க.\n2. நீங்கள் கண்காணிக்க வேண்டும் தொலைபேசி பயன்பாடு பதிவிறக்க.\n3. இணைய இணைப்பு உள்ளது என்று எந்த சாதனம் இருந்து போன் தரவு காண்க.\n•, ஜி.பி. எஸ் இடம்\n• மானிட்டர் இணைய பாவனை\n• அணுகல் நாள்காட்டி மற்றும் முகவரி புத்தக\n• வாசிக்க உடனடி செய்திகள்\n• கட்டுப்பாடு பயன்பாடுகள் மற்றும் திட்டங்கள்\n• View மல்டிமீடியா கோப்புகளை\n• தொலைபேசி மற்றும் தொலை கட்டுப்பாடு வேண்டும் ...\nஆண் போன்ற கைப்பேசி ஸ்பை கைப்பேசி ஸ்பை கூப்பன் மாறவே பணியாளர் கண்காணிப்பு மொபைல் ஸ்பை நிறுவ ஐபோன் ஐபோன் 5s ஸ்பை மென்பொருள் மொபைல் தொலைபேசி கண்காணிப்பு மொபைல் ஸ்பை மொபைல் ஸ்பை ஆன்லைன் இணைய பயன்படுத்தி கண்காணித்தல் பெற்றோர் கட்டுப்பாடு ஸ்பை பேஸ்புக் தூதர் Android க்கான ஸ்பை ஐபோன் ஸ்பை ஸ்பை iMessage உளவு மொபைல் ஸ்மார்ட்போன் அழைப்புகள் ஸ்பை எஸ்எம்எஸ் ஸ்பை ஸ்பை ஸ்கைப் ஸ்பை Viber ஸ்பை தேதிகளில் ட்ராக் ஜி.பி. எஸ் இடம் பகுக்கப்படாதது\nபயன்பாட்டை மற்றொரு தொலைபேசி உரை செய்திகளை கண்காணிக்க சிறந்த செல் போன் கண்காணிப்பு மென்பொருள் சிறந்த செல் போன் உளவு மென்பொருள் பதிவிறக்கங்கள் சிறந்த செல் போன் உளவு ��ென்பொருள் இலவச சிறந்த செல் போன் உளவு மென்பொருள் ஐபோன் சிறந்த இலவச கைப்பேசி ஸ்பை ஆப் இலவச ஐபோன் செல் போன் உளவு பயன்பாட்டை செல் போன் உளவு மென்பொருள் செல் போன் உளவு மென்பொருள் இலவச செல் போன் உளவு மென்பொருள் ஐபோன் செல் போன் ஸ்பைவேர் செல் போன் மோப்ப செல் போன் கண்காணிப்பு பயன்பாட்டை செல் போன் கண்காணிப்பு மென்பொருள் இலவச செல்போன் கண்காணிப்பு மென்பொருள் அண்ட்ராய்டு இலவச செல் போன் உளவு பயன்பாட்டை Android க்கான இலவச செல்போன் உளவு பயன்பாடுகள் இலவச செல்போன் உளவு மென்பொருள் இலவச செல்போன் உளவு மென்பொருள் பதிவிறக்க இலவச செல்போன் உளவு மென்பொருள் எந்த தொலைபேசி பதிவிறக்க இலவச செல்போன் தமிழை இலவச செல்போன் தட ஆன்லைன் இலவச ஐபோன் உளவு மென்பொருள் Free mobile spy app அண்ட்ராய்டு இலவச நடமாடும் ஸ்பை பயன்பாட்டை ஐபோன் இலவச மொபைல் உளவு பயன்பாட்டை அண்ட்ராய்டு இலவச மொபைல் உளவு பயன்பாடுகள் Android க்கான இலவச மொபைல் உளவு மென்பொருள் இலவச ஆன்லைன் உரை செய்திகளை மீது உளவு எப்படி உரை செய்திகளை இலவசமாக பதிவிறக்க உளவு எப்படி How to spy on text messages free without target phone மென்பொருள் நிறுவும் இல்லாமல் உரை செய்திகளை மீது உளவு எப்படி மொபைல் உளவு பயன்பாட்டை இலவச பதிவிறக்க இலவச பயன்பாட்டை செல் போனில் ஸ்பை கைப்பேசி இலவச பயன்பாட்டை ஸ்பை செல் போன் இலவச பதிவிறக்க மீது ஸ்பை செல் போன் இலவச ஆன்லைன் உளவு இலவச பதிவிறக்க செல் போன் உரை செய்திகளை மீது உளவு உரை செய்திகளை இலவச பயன்பாட்டை ஐபோன் ஸ்பை உரை செய்திகளை மீது உளவு இலவச ஆன்லைன் உரை செய்திகளை இலவசமாக விசாரணைக்கு ஸ்பை உரை செய்திகளை மீது உளவு மென்பொருளை நிறுவும் இல்லாமல் இலவசமாக தொலைபேசி இல்லாமல் இலவச ஸ்பை உரை செய்திகளை WhatsApp தூதர் மீது ஸ்பை இலவச சர்வீஸ் உரை செய்திகளை ஸ்பை\n©2013 By EXACT LLC, அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sornapandib.blogspot.com/2011/08/blog-post_833.html", "date_download": "2018-04-21T19:04:33Z", "digest": "sha1:6SZSJ5GML6HU27RRXYI3PTEMU24FGY7T", "length": 4808, "nlines": 90, "source_domain": "sornapandib.blogspot.com", "title": "இயற்கையின் படைப்புகள்: அவரைக்காய் சூப்", "raw_content": "\nஅவரைக்காய்\t-\t100 கிராம்\nதண்ணீர்\t-\t300 மி.லி\nவெண்ணெய்\t-\t1 டேபிள்ஸ்பூன்\nகார்ன் ப்ளார்\t-\t1 டீஸ்பூன்\nஎலுமிச்சைச் சாறு\t-\t1 டீஸ்பூன்\nமிளகுத்தூள், உப்பு\t-\tதேவையான அளவு\nஅவரைக்காய், கேரட் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைக்கவும், சூடானவுடன் வெண்ணெய் விட்டு நறுக்கிய அவரைக்காய், காரட், வெங்காயத்தை மிதமான சூட்டில் வதக்கிக் கொள்ளவும். கார்ன் ப்ளார் தவிர்த்து எல்லாப் பொருட்களையும் சேர்த்து தண்ணீர் விட்டு அரைமணி நேரம் அடுப்பில் வேக வைக்கவும். காய்கள் நன்றாக வெந்ததும் கார்ன் ப்ளாரை தண்ணீர் விட்டுக் கரைத்து அடுப்பிலுள்ள சூப்போடு சேர்க்கவும். சூப் சிறிது கெட்டியானவுடன் மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.\nஉலர் திராட்சையின் மருத்துவ குணங்கள்\nமீன் சூப் – 2\nநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காளான்\nதவிர்க்க கூடாத பத்து உணவு வகைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vayalaan.blogspot.com/2013_08_01_archive.html", "date_download": "2018-04-21T19:33:01Z", "digest": "sha1:R2ZW6GOWGKGLXFAJ3ZLWO5L7US4B4CV5", "length": 181705, "nlines": 1608, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: August 2013", "raw_content": "\nசனி, 31 ஆகஸ்ட், 2013\nமனசின் பக்கம்: சில வாழ்த்தும் பருகத் தமிழும்\nபதிவர் சந்திப்புக்காக நமது பதிவுலக உறவுகளும் நட்புக்களும் சென்னையில் குழுமியிருக்கிறார்கள். விடிந்தால் இரண்டாம் ஆண்டு பதிவர் விழா சிறப்பாக நடக்க இருக்கிறது. எல்லாரும் ஒரிடத்தில் கூடி சந்தோஷமாக தங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளும் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாமைக்கு வருத்தமாகத்தான் இருக்கிறது. இருந்தும் நேரடி ஒளிபரப்பில் விழாவைக் காண முடியும் என்ற போது கொஞ்சம் சந்தோஷம்... ஆனால் அலுவலகம் சென்று திரும்பி வருவதற்குள் விழா நிறைவுக் கட்டத்திற்கு வந்துவிடும் என்பதால் நிறைவுரையைத்தான் பார்க்க முடியும் போலும்... எப்படியும் நண்பர்கள் விழா நிகழ்வு குறித்துப் பகிர்வார்கள். அதில் பார்த்துக் கொள்ளலாம்.\nநண்பர் சங்கவி மற்றும் திரு. மோகன் குமார் அவர்களின் புத்தக வெளியீட்டு விழா இன்று மாலை வாசு அண்ணா அவர்களின் அகநாழிகை புத்தக நிலையத்தில் நடந்துள்ளது. புத்தக ஆசிரியர் இருவருக்கும் வாழ்த்துக்கள். இன்னும் நிறைய பதிப்புக்கள் வெளியிட வாழ்த்துக்கள்.\nசகோதரர் கதிர்பாரதி அவர்களின் \"மெசியாவுக்கு மூன்று மச்சங்கள்\" கவிதை நூலுக்கு சாகித்ய அகாதெமியின் 'யுவ புரஸ்கார் விருது' கிடைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி, மேலும் தமிழ்நாடு கலையிலக்கியப் பெருமன்றத்தின் விருதுக்கும் தேர்வாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளார். வாழ்த்துக்கள் சகோதரா.... தாங்கள் இன்னும் நிறைய கவிதை நூல்கள் வெளியிட்டு சிறப்பானதொரு இடத்தைப் பிடிக்க வாழ்த்துக்கள்.\nஎனது நண்பரும் கவிஞருமான சிலம்பூர் தமிழ்க்காதலன் அவர்களும் அவரது நண்பர்க்ளும் இணைந்து தமிழ்க்குடில் அறக்கட்டளையை சிறப்பாக நிர்வகித்து வருகிறார்கள். அவர்களது சீரிய பணியின் முதல் முயற்சியாக பெரம்பலூர் மாவட்டம் சிலம்பூர் கிராமத்தில் ஒரு நூலகமும் தமிழ்குடிலுக்கு என ஒரு அலுவலகமும் நண்பர்களின் உதவியுடன் கட்டி முடித்திருக்கிறார்கள். அதன் திறப்பு விழா வரும் ஒன்பதாம் தேதி நடக்கவிருக்கிறது. வாழ்க்கைப் போராட்டத்தில் எத்தனையோ பிரச்சினைகள் இருந்தாலும் அதையெல்லாம் இறக்கி வைத்துவிட்டு நண்பர்களின் உதவியுடன் தனியாளாய் ஊரிலேயே இருந்து இப்பணியைச் சிறப்பாக செய்து முடித்திருக்கும் எனது நண்பனை வாழ்த்தும் இந்த நேரத்தில் அவனு(ரு)க்குப் பக்கபலமாக இருந்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி. பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் நம் நண்பர்கள் அனைவரும் முடிந்தால் விழாவில் கலந்து கொள்ளுங்கள்.\nதேவகோட்டையில் நடக்கும் கொலை, கொள்ளைகளைக் கட்டுப்படுத்தும் விதமாக நகரில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. சிசிடிவி கேமரா பொருத்தினால் மட்டும் போதாது. காவல்துறை அதனை சரிவர செயல்படுத்த வேண்டும் என்பதே மக்களின் கருத்து. மேலும் தியாகிகள் ரோடு, திருப்பத்தூர் ரோட்டில் எல்லாம் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு மிகவும் சிரமத்தைக் கொடுத்து வந்தார்கள். தற்போது காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து அதையெல்லாம் சரி பண்ணி போக்குவரத்தை சரி செய்திருக்கிறார்களாம்.. இந்தப் பணி சரிவர நடைபெற்றால் தேவகோட்டையில் போக்குவரத்து பிரச்சினையை சீர்பண்ண முடியும்... செய்யுமா காவல்துறை... செய்ய விடுமா பொதுஜனம்...\nபாரதி குறித்து திரு.நெல்லைக் கண்ணனின் பேச்சு. பாரதியின் பாடல்களுடன் தமிழ்கடல் ஆழிப்பேரலையாய் அடித்து நொறுக்கும் ஒரு பகிர்வு. ஒரு மணி நேரம் 14 நிமிடங்கள்... கேட்டுப்பாருங்கள்... வியப்பில் ஆழ்வீர்கள்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 11:48 4 எண்ணங்கள்\nதொடர்கதை : கலையாத கனவுகள்\n(சில தவிர்க்க முடியாத வேலைகளால் புதன்கிழமை பதிவிடமுடியவில்லை)\n11. ஊடலுக்குப் பின் நட்பு\nகல்லூரிக்குப் போகும் கிராமத்து மாணவனான ராம்கி, அங்கு புவனாவுடனான சந்திப்புக்குப் பின்னர் அவளை மனசுக்குள் விரும்புகிறான். புவனாவோ கல்லூரியின் முக்கிய ரவுடியான வைரவனின் தங்கை என்று தெரியவர சற்றே யோசிக்கிறான். இந்ந்iலையில் வைரவன் வேறு கல்லூரிக்குள் அவளிடம் பேசாதே என்று சொல்லி வைக்கிறான். அதனால் அவளுடன் பேசுவதை தவிர்த்து வருகிறான். இதனிடையே அவனது அம்மா, தனது அண்ணனின் மகனான ஊதாரி முத்துவுக்கு மகளைக் கட்ட வைக்க நினைக்கிறார். ராம்கி எதிர்க்கிறான். ராம்கியின் மச்சானான சேகருக்கும் சேகரின் அத்தை மகளுக்கும் காதல் என்ற வதந்தியும் ஊருக்குள் பரவிவருகிறது. அதனால் சேகருடன் சுற்றுவதற்கு அம்மா கோபப்படுகிறாள்.சேகரோ அப்படியெல்லாம் இல்லை என்றும் நீயும் காதலில் விழுகாதே அது உன் கனவுகளை அழித்துவிடும் என்றும் அட்வைஸ் பண்ணுகிறான்.\nநாட்கள் நகர ஆரம்பிக்க, வைரவனுக்குப் பயந்து புவனாவைப் பார்ப்பதைத் தவிர்த்து வந்தான். இந்நிலையில் காரைக்குடிக்கு போட்டிக்குச் செல்லும் நாளும் வந்தது. ராம்கி போட்டியில் கலந்து கொள்ளும் சில நண்பர்களுடன் பேருந்தில் கிளம்பி விழா நடைபெறும் மண்டபத்திற்குச் சென்றான். சிறிது நேரம் கழித்து புவனா சில பெண்களுடன் வந்து சேர்ந்தாள். ராம்கியிடம் எதுவும் பேசாமல் தனியாக போய் அமர்ந்து கொண்டாள். ராம்கிக்கு கஷ்டமாக இருந்தது.\nஅவளருகில் சென்று \"சாரி... பஸ்ஸ்டாண்டுல காத்திருந்தோம்... உங்களை எல்லாம் காணோம்... அதான் வந்துட்டோம்...\"\n\"நான் இப்ப உங்ககிட்ட கேட்கலையே... யாரும் எங்கிட்ட எதுவும் சொல்லத் தேவையில்லை...\"\n\"டீ... வாடி அங்கிட்டுப் போய் இருப்போம்... அவங்க அவங்க பாட்டுக்கு வந்தோம்... அவங்க அவங்க பாட்டுக்கு போட்டியில கலந்துக்கிட்டு போய்க்கிட்டே இருப்போம்... யாரைப் பத்தியும் நமக்குத் தேவையில்லை...\" என்றபடி கொஞ்சம் தள்ளிப்போய் அமர, ராம்கி பேசாமல் அங்கிருந்து நகர்ந்து மீண்டும் நண்பர்களுடன் கலந்துவிட்டான்.\nபோட்டிகள் ஆரம்பித்தாலும் கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் மதியம்தான் என்றும் எல்லாருக்கும் சாப்பாடு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் யாரும் வெளியில் சென்று சாப்பிடவேண்டாம் என்று போட்ட���யின் அமைப்பாளர் அறிவித்ததும் மற்ற கல்லூரி மாணவர்கள் எல்லாம் மதியம்தானாம் என்று வெளியில் கிளம்ப, ராம்கியும் மற்ற மாணவர்களும் அருகில் இருக்கும் தியேட்டரில் படம் பார்க்கப் போகலாம் என்று முடிவெடுத்தனர். ராம்கிக்கு புவனாவிடம் கேட்கப் பயம்... ஆனால் அவளை விட்டுட்டுச் செல்லவும் மனமில்லை... கோபித்துக் கொண்டு அமர்ந்திருந்தாலும் அவளைப் பார்த்துக் கொண்டு இருப்பதே சந்தோஷமாக இருந்தது. மற்றவர்கள் அழைத்து செல்லாமல் இருந்தாலும் பிரச்சினை... ஒருவனிடம் பெண்களும் வருகிறார்களா என்று கேட்கச் சொன்னான். அவன் போய் கேட்டதற்கு நாங்கள் வரவில்லை என்று பதில் வந்தது. எனவே மாணவர்கள் மட்டும் கிளம்பினர். ராம்கி போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள் புவனா.\nதியேட்டரில் கூட்டமாய் இருந்தது... டிக்கெட் எடுக்க காத்திருந்த போது மாணவிகளும் வந்து சேர்ந்தார்கள்... புவனாவைப் பார்த்ததும் ராம்கிக்கு மனசு சந்தோஷமானது. எல்லாருக்கும் டிக்கெட் எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள். இடம் தேடி அமரும் போது படியில் தடுக்கி விழப்போன புவனா ஆதரவுக்காக அருகில் நின்ற தோளில் கைவைத்து முகத்தைப் பார்த்தவள் அது ராம்கி என்று தெரிந்ததும் சாரி என்று சொல்லி படக்கென்று கையை எடுத்துக் கொண்டாள்.\nஅமரும் போதும் வரிசையாக நண்பர்கள் அமர ராம்கிதான் கடைசி அவனுக்கு அருகிலிருந்த இருக்கையில் புவனா அமர அவளைத் தொடர்ந்து தோழிகள் அமர்ந்தனர். ஆனால் ராம்கி பக்கம் திரும்பாமல் கைபடாமலும் இருந்தாள். 'பேசாம இருக்கிறதுக்கு எதுக்கு எங்கிட்ட உக்காரணும்... தள்ளிப்போயி உக்கார வேண்டியதுதானே' என்று ராம்கி மனசுக்குள் நினைத்துக் கொண்டான். அதே நேரம் 'உனக்கு அருகில் என்னைத் தவிர எவளையும் உக்கார விடமாட்டேன்' என்று தனக்குள் சொல்லிக் கொண்டாள் புவனா.\nபடம் ஆரம்பித்த சிறிது நேரத்தில் ராம்கி மெதுவாகக் குனிந்து 'சாரி... உங்க அண்ணனுக்குப் பயந்துதான் உங்ககிட்டப் பேசலை... இன்னைக்கு அதனாலதான் ரொம்ப நேரம் வெயிட் பண்ணலை... அது போக செகண்ட் இயர் பசங்களும் வந்தாங்க... அதனால...\"\n\"அப்பவே சொல்லிட்டேனே... நான் கேட்கலைன்னு...\"\n\"கோபம் நியாயந்தான்... ஆனா இதுதான் உண்மை... இந்த மஞ்சள் தாவணி ரொம்ப நல்லாயிருக்கு...\"\n\"என்னைய வர்ணிக்கச் சொன்னேனா... அதான் மண்டபத்துக்குள்ள நுழையும் போதே செகண்ட் இயர் பயதான் குட்டி சூப்பரா வந்திருக்கான்னு சொன்னானே... கேட்கலை... பாவம் அவனுக்கு என்னோட குணம் தெரியலை... எங்க அண்ணனுக்கிட்ட சொன்னா பெரியாஸ்பத்திரியில ஒரு பெட்டு ரெடி பண்ணிக் கொடுத்துடுவான்... அடுத்து உனக்கும் பக்கத்துல போடச் சொல்லணுமா\n\"அவனுக்கு உங்களைத் தெரியுமின்னு நினைக்கிறேன்... அவன் வேற பொண்ணச் சொன்னான்... உங்களையில்லை....\"\n வைரவனுக்கிட்ட சொன்னா வாயைப் பேத்துடுவான்\"\n\"நான் தப்புப் பண்ணுனாத்தானே என் வாயைப் பேப்பாரு... ம்... மஞ்சள் புடிச்சிருந்தது அதான் நல்லாயிருக்குன்னு சொன்னேன்... ஆனா உங்களுக்கு எம்மேல உள்ள கோபம் குறையலை... சாரி...\"\n\"ம்... படத்தைப் பாருங்க... பக்கத்துல பாக்காம...\"\nபடம் முடியும் வரை இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அனைவரும் மதியம் சாப்பிட்டுவிட்டு போட்டிகளில் கலந்து கொள்ள ஆயத்தமானார்கள். மரபுக்கவிதைகள் போட்டியில் புவனா கலந்து கொண்டாள். அவளுக்கு பரிசு கிடைக்க வேண்டும் என்று ஊரில் இருக்கும் எல்லாத் தெய்வங்களையும் வேண்டிக் கொண்டான். பின்னர் கட்டுரைப் போட்டியையும் முடித்து முடிவுகள் அறிவிப்பதற்காக காத்திருந்தனர்.\nஒருவழியாக முடிவை அறிவித்தனர். ராம்கி கட்டுரைப் போட்டியில் முதல் பரிசைப் பெற்றிருந்தான். புவனா கவிதையில் முதல் பரிசைப் பெற்றிருந்தாள். கட்டுரையில் மூன்றாம் பரிசும் அவளுக்கே.... பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். மற்ற நண்பர்களும் சில போட்டிகளில் பரிசுகளை வெல்ல சந்தோஷமாய் எல்லோரும் கிளம்பினர்.\nபேருந்தில் ஏறும் முன் \"எனக்குக் கொஞ்சம் புக்ஸ் வாங்கணும் நீங்கல்லாம் போங்க நான் வாங்கிக்கிட்டு வாறேன்\" என புவனா சொல்ல, \"இனி புக்கெல்லாம் வாங்கிட்டு திரிஞ்சு ராத்திரியிலயா வீட்டுக்குப் போவே...இன்னொரு நாளைக்கு வாங்கிக்கலாம் வாடி\" என்று மற்ற பெண்கள் சொல்ல,\n\"இல்ல வந்தது வந்துட்டோம்... நான் வாங்கிக்கிட்டு வாறேன்...\"\n\"ஏங்க நான் வேணா உங்களுக்கு துணைக்கு வாறேன்...\" என்று ராம்கி சொன்னதும் \"என்ன ராம்கி மஞ்சத் தாவணிக்கு துண்டு போடுறியா\" என்றான் இரண்டாமாண்டு மாணவன்.\n\"என்ன நக்கலா பேசுறே... காலையில வரும்போது குட்டி சூப்பரா வந்திருக்கான்னு சொன்னே... இப்ப துண்டு போடச் சொல்லுறே... நான் யாருன்னு தெரியுமில்ல... நாளைக்கு காலேசுக்கு வரணுமா... வேண்டாமா\" புவனா கோபமாக, \"ஏங்க அவங்க யாரோட தங்கச்சின்னு தெரிஞ்சும் இப்படி பேசுறீங்க... தேவையில்லாம பேசி பிரச்சினையாக்காதீங்க... எல்லாரும் ஒண்ணா வந்தோம்... சந்தோஷமாப் போவோம்... நான் அவங்க கூட பொயிட்டு லேட்டாயிட்டா தேவகோட்டையில ஐயா வீட்ல விட்டுட்டுப் போயிடுவேன்... அதான் கேட்டேன்... இல்ல யாராவது பொண்ணுங்க துணைக்குப் போங்க.. \" என்றான் ராம்கி.\n\"இல்ல ராம்கி...\" ரொம்ப லேட்டான வீட்ல திட்டு வாங்க முடியாது.. நீயே இருந்து கூட்டிக்கிட்டு வா\" என பெண்கள் ஜகா வாங்க, ராம்கி, புவனா தவிட மற்றவர்கள் எல்லாரும் வந்த பேருந்தில் ஏறினார்கள்.\n\"ஆமா... நாம தனியாப் போகணுங்கிறதுக்காக சொன்னேன்...\"\n\"தனியாவா... நான் நிக்காம போயிருந்தா...\"\n\"போகமாட்டீங்கன்னு தெரியும்...காலையில விட்டுட்டு வந்ததுக்கே இவ பேசலை... இப்ப விட்டுட்டுப் போனா பேசவே மாட்டாளேன்னு யோசிச்சிப்பீங்கன்னு தெரியும்...\"\n\"நிக்க மாட்டாளுங்க... ஏன்னா என்னோட தோழி கனிக்கிட்ட முன்னாடியே சொல்லிட்டேன்... அதனால அவ யாரையும் நிக்க விடமாட்டா\"\n\"சும்மாதான்... சரி வாங்க பஸ் வருது\"\nபேருந்தில் ஏறியதும் இருவர் அமரும் இருக்கையில் சன்னலோரம் அமர்ந்த புவனா, ராம்கியைப் பார்த்து \"உக்காருங்க\" என்றாள்.\n\"சும்மா உக்காருங்க...\" மெதுவாகச் சொன்னாள்.\n\"இல்லை... நான் நிக்கிறேன்... அந்த அம்மாவை உக்காரச் சொல்லலாம்...\"\n\"நீங்க இப்ப உக்காருவீங்களா மாட்டிங்களா...\" மெதுவாகக் கேட்டபடி பல்லைக் கடித்தாள்.\nஅவள் கோபமாவதைப் பார்த்ததும் வைரவனுக்கு வேண்டியவன் எவனும் பஸ்ஸில் இருக்ககூடாது என்ற பயத்துடன் மெதுவாக அவளருகில் அமர்ந்தான்.\n\"இப்ப கோபமெல்லாம் இல்ல... தியேட்டர்ல படம் பார்த்த மாதிரி இருக்காம நல்லா இருங்க...\" என்று புவனா சிரித்தபடி சொன்னதும் ராம்கி கொஞ்சம் ரிலாக்ஸாக அமர்ந்தான். அவளது தோளில் அவனது தோள் உரச, அவனுக்குள் புதுவித உணர்வு மெல்ல எட்டிப்பார்த்தது,\nபேருந்தில் 'இந்த மான் உந்தன் சொந்தமான் பக்கம் வந்துதான் சிந்து பாட...' என்ற பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: முற்பகல் 8:12 2 எண்ணங்கள்\nவியாழன், 29 ஆகஸ்ட், 2013\nதமிழ் சினிமாவில் மோகனுக்குப் பிறகு தனது படங்களில் எல்லாப் பாடல்களையும் பட்டி தொட்டி எங்கும் விரும்பி கேட்க வைத்தவர் மக்கள் நாயகன் இராமராஜன். இவரது படங்களின் பாடல்கள் வெற்றி பெற்றதில் இசைஞானிக்குப் ப���ரும்பங்கு உண்டு. மோகனுக்குப் பிறகு ராஜாவின் செல்லப் பிள்ளையானார் ராமராஜன். மக்கள் நாயகனின் படங்களிலிருந்து சில பாடல்கள் உங்களுக்காக....\nபடம் : எங்க ஊரு பாட்டுக்காரன்\nபாடல் : மதுரை மரிக்கொழுந்து வாசம்\nபடம் : மனசுக்கேத்த மகாராஜா\nபாடல் : ஆறெங்கும் தானுறங்க...\nபடம் : ராசவே உன்னை நம்பி\nபாடல் : ராசாத்தி மனசுல என்ராசா...\nபடம் : பொங்கி வரும் காவேரி\nபாடல் : வெள்ளிக் கொலுசு மணி\nபடம் : கிராமத்து மின்னல்\nபாடல் : நீ போகும் பாதையில் மனசு போகுதே\nபடம் : எங்க ஊர்க் காவக்காரன்\nபாடல் : மாலைக் கருக்கலிலே...\nஎன்ன மக்கள் நாயகனின் பாடல்களை ரசீத்தீர்களா\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 5:01 7 எண்ணங்கள்\nசெவ்வாய், 27 ஆகஸ்ட், 2013\nகொஞ்சம் திரும்பிப் பார்க்கும் போது திரைமறைவில் இருந்து சிரிக்கிறாள் அந்தக் கள்ளி...\nஎப்பவும் போல் அதே கல்லூரிச் சாலை... காலையில் பரபரப்பாய் இருக்கும் மாணவர்களின் ஊர்வலம்... இதைத்தான் கடந்த ஒன்னறை வருடங்களாகப் பார்க்கிறேன். நாங்களும்... நாங்கள் என்றால் நான், அஸார், சேவியர்... அப்புறம் கண்ணன்... பல கதைகள் பேசியபடி மெதுவாக நடக்கிறோம். பள்ளி செல்லும் பிள்ளை புத்தக மூட்டை தூக்கிச் செல்லும் காலத்தில் இந்த வருட ஆரம்பத்தில் வாங்கிய ஒத்தை அக்கவுண்டன்சி நோட்டைத் தூக்கக் கஷ்டப்பட்டு சேவியரின் சைக்கிள் கேரியரில் வைத்துவிட்டு நடந்து சென்று கொண்டிருந்தோம் எங்களுக்கு இணையாக சேவியரும் ஸ்லோ ரேஸ் சைக்கிள் போட்டியில் ஓட்டுவதைவிட சைக்கிளை ஸ்லோவாக ஓட்டிக் கொண்டு வந்தான். அப்பத்தான் 'கிணி'ங் என்ற இரட்டை மணியோசை இதயம் தொட்டது.\nஇம்புட்டு இடம் கிடக்கும் போது நமக்குப் பெல் அடிக்கிறது யார்டா என்றபடி அஸார் திரும்ப... எல்லாரும் திரும்பினோம். இரட்டை தேவதைகள் எங்களைக் கடந்தார்கள். அதில் சிவப்பு தாவணியிட்ட சிவப்பு மங்கை சற்றே திரும்பி நோக்கினாள். அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்பதாக என் கண்கள் அவளை நோக்க, அவளோ என் பின்னே வரும் மற்றொரு சைக்கிளை நோக்கினாள் என்பது அவள் கண்ணின் பார்வை போகும் திசையில் பயணித்துப் போனபோது பின்னால் வந்த மூன்றாவது தேவதை கையாட்ட கண்டு கொள்ள முடிந்தது. அண்ணலும் நோக்கினான் அவள் நோக்கவில்லை என்பதால் மீண்டும் பேச்சுக்கள் ஆரம்பித்த போது அதுவரை அடிபட்ட அரசியல் சற்றே பின்னால் ப��க தேவதைகள் முன்னேறினார்கள்...\n\"யாருடா இவளுக... புதுசா இருக்காளுங்க...\" மெதுவாகக் கேட்டான் சேவியர். பதிலைப் பெறும் ஆவலில் எல்லாம் தெரிந்த கண்ணனை நோக்கினேன் நான்.\n\"அட பர்ஸ்ட் பிஸிக்ஸ்... அந்த அரக்கு சுடிதார் இருக்குல்ல அது தேர்ட் மாத்ஸ் மணிகண்டன் தங்கச்சி., பின்னாடி தனியா போனது அண்ணாநகர்ல இருக்கு அப்பா கிராமத்துக் ஸ்கூல் டீச்சருடா... சரியான வாயாடி.. வகுப்புல அதுக்கு பேரே பிபிசியாம்...\"\n\"நம்ம கிளாஸ் விமலாவை விடவாடா... வாய் நீளம்\" என்றான் அஸார், அவனுக்கு விமலாவைப் பார்த்தாலே பிடிக்காது, வாயாடி வசந்தா வந்துட்டாடான்னு கத்துவான். சிவப்புத் தாவணியை மறந்துட்டாய்ங்களேன்னு கவலையா இருந்துச்சு...\n\"விமாலாவை விட இவ செம வாயாடியாண்டா...\" அப்படியே பேச்சை நிறுத்தினான். சிகப்புத் தாவணி பற்றி இப்போதும் சொல்லவில்லை... அடேய் சொல்லேன்டா மனசு அடித்துக் கொண்டது. கேட்கப் பயம் எனக்கு, அவளைக் குறிப்பிட்டுக் கேட்டா அப்புறம் கொஞ்ச நாளைக்கு நாந்தான் அவனுகளுக்கு மெல்லு பொருளாவேன். அதனால் கேட்காமல் தவி(ர்)த்தேன்.\n\"என்னடா எல்லா விவரமும் சொல்லுறே... அந்த சிவப்புத்தாவணியப் பத்தி சொல்லலை....\" இதுவும் சேவியர்தான்... எனக்கு தெய்வமாகத் தெரிந்தான்.\n\"ஓ... அவளா... அவ பேரு நிர்மலா... எல்லாருக்கும் நிம்மி..\"\n\" கேட்டுவிட்டு பெரிதாக சிரித்தான் சேவியர். ஜோக் அடிச்சிட்டாராம்... நம்ம நெஞ்சு அடிச்சிக்கிறது தெரியாமா ஜிம்மி அம்மின்னு... சீ கம்முனு இருன்னு கத்த ஆசை... அடக்கிக் கொண்டேன்... அவனே விட்டு விட்டுப் பேசுறான்... இவன் வேற நகர்ற தேருக்கு கட்டை போட்டுக்கிட்டு... சொல்லாமப் போகப் போறாண்டா... அடேய் அடங்குடா...\n\"இருடா... அவன் சொல்லட்டும்...\" இந்த முறை அஸார் என் மனசறிந்து பேசினான்... நல்லா இருப்பேடா நண்பா.\n\"அப்பா இல்லை.... அம்மா போஸ்ட் மாஸ்டரா இருக்காங்க... ஒரு அக்கா... ஒரு அண்ணன்.. அவளுக்கு செல்லப் பெயர் ஒண்ணும் இருக்கு... அதுதான் பட்டு... வீட்டுலயெல்லாம் அவ பேரு பட்டுத்தான்...\"\n\"அவதான் அழகா இருக்காளே... அப்புறம் எதுக்கு பட்டுப் போகச் சொல்லணும்...\n\"மூதேவி... பட்டுன்னா... பட்டம்மாள்... பாட்டி பேரோ... பூட்டி பேரோ... அது எதுக்கு... பேரை சொன்னா கேட்டுக்கணும்... ஆராயக்கூடாது...\"\n\"ம்.. ஆமா அக்கவுண்டன்சியில பாலன்ஸ் ஷீட் பத்திக் கேட்டால் உனக்குத் தெரியாது... பொண்ணுங்க டீடெயில் மட்டும் தூக��கத்துல எழுப்பிக் கேட்டாலும் கரெக்டா சொல்லுவேடா... உனக்கு உங்கப்பா கண்ணன்னு அன்னைக்கே கணிச்சுப் பேர் வச்சிருக்காருடா...\"\n\"அப்படி இப்பிடி கலெக்ட் பண்ணுறதுதான்... ஆமா ஒரு செமஸ்டர் முடிச்சிட்டாளுங்க... இப்பத்தான் பாக்குறமாதிரி கேக்குறீங்களேடா... காலேசுல படிக்கிறீங்கன்னு சொல்ல வெக்கமாயில்லை... இந்த பட்டு இருக்காளே ரொம்ப தைரியமானவ... எதுக்கும் பயப்படமாட்டா... ஒரு ஸ்டிரைக் அப்போ அவங்க கிளாஸ் பொண்ணுங்களை கூட்டிக்கிட்டு உள்ளே போயி பிரச்சினை பண்ணியது இவதான்... இப்ப ஞாபகம் இருக்கா...\"\nஅட ஆமா.... இவளா அவ... கூ......கூன்னு எல்லாரையும் கூவ வச்சவளாச்சே... எப்படி மறந்துச்சு... அதுசரி... அப்ப இவளைப் பத்தி யோசிக்கலையில்ல... அதுக்கப்புறம் இவளைப் பார்த்தாலும் அதிகம் கண்டுக்கவே இல்லை... அப்போ இம்புட்டு மெருகு இல்லையின்னு நினைக்கிறேன்...என்று யோசிக்கும் போதே...\n\"அவளாடா இவ... அன்னைக்கு பார்த்தப்போ இப்படித் தெரியலையே... முகம் ஞாபகத்து வரலை\" என்றான் சேவியர்.\n\"அவதான்... உங்களுக்கு எங்க பொண்ணுகளைப் பார்க்க நேரமிருக்கு... எப்ப பார்த்தாலும் புரபஸர்ஸ் பின்னால சுத்தத்தான் நேரம் இருக்கு... பெரிய படிப்பாளிங்கன்னு பேரெடுத்து என்னத்தை சாதிக்கப் போறீங்களோ... பொது அறிவு சுத்தமா இல்லாம...\"\n\"விடுடா... சும்மா எங்கள ஓட்டாம... உன்னோட பொது அறிவை வச்சி நாங்க சமாளிச்சிக்கிறோம்... வா...\" நாந்தான் பேசினேன்... படிப்பாளி... புத்தகப்புழு... லைப்ரரி டேபிள்ன்னு எல்லாம் சொன்ன எனக்கு பயங்கரமா கோபம் வந்துடும் தெரியுமா\nஅன்னைக்கு மத்தியானம் எங்க கிளாஸ்க்கு அருகிலுள்ள தண்ணீர் அண்டாவில் தண்ணி குடிக்க வந்தாள்... அவள் கைபட்டு சங்கிலியில் கட்டப்பட்ட டம்ளர் கூட பட்டாய் ஜொலித்தது. அவளையே பார்ப்பேன் என அடம்பிடித்தது எனது கண்கள்.... அவள் ருசித்தாள்... நான் ரசித்தேன்...\nமாலை அவள் சைக்கிளை எடுக்கும் வரை வேண்டுமென்றெ பிகாம் நண்பனுடன் மொக்கை போட்டுக் கொண்டிருந்தேன். நண்பர்கள் கத்திக் கொண்டிருந்தார்கள். என் நேரமோ... இல்லை எப்பவும் அப்படித்தானோ தெரியவில்லை சைக்கிளை உருட்டிக் கொண்டே எங்கள் முன்னே நடந்தாள் துணைச் சாமிகள் அருகில் வர உற்சவ மூர்த்தியாய் அவள் தனித்துத் தெரிந்தாள்.\nபின் தொடரும் படலமும்... கண் தேடும் படலமுமாக நாட்கள் ஓட அவளுக்காகவே லைப்ரரியில் வாலண்டியராகச் வால��்டாப் போய்ச் சேர்ந்தேன். பெரும்பாலும் அவள் வரும் நேரம் பார்த்துச் சென்றேன்.... பார்த்தேன்... பார்த்தாள்... சிரித்தேன்... சிரித்தாள்... பேசினேன்... பேசினாள்... பழகினேன்...பழகினாள்... அப்புறம் பழகினோம்...\nபின்பு எனக்காக அவளும் அவளுக்காக நானும் காத்திருக்கும் நாள் மூன்றாம் ஆண்டின் ஆரம்பத்தில் எங்களுக்குள் ஆரம்பமானது. எனக்காக அவள் நட்பைத் துறந்தாள்... அவளுக்காக நான் நட்பைத் துறந்தேன்... மாலை நேரம் எங்களுக்கு மைதானமே பேச்சிடமானது... காலையும் மாலையும் கூட்டமாய் மாணாக்கர்களை வழி நடத்திய கல்லூரிச் சாலை இருட்டும் வேளையில் எங்களுக்காக மட்டும் கருநீல மெத்தை விரித்து வைத்தது.\nஎப்பவும் அவள்... ஞாபகமெல்லாம் அவள்... விடுமுறை தினம் கூட அவளைப் பார்க்காது கழிவதில்லை... எல்லாமே அவளாகிப் போனாள்.\nபடிப்பு முடிந்து வேலை தேடி அலைந்த போதும் ஆறுதலாய் அவளின் போன்கால்... ஒரு நாள் அவள் குரல் கேட்க விட்டாலும் அந்த நாள் என் அகராதியில் யுகமாய் கழிந்த நாளாய்த்தான் இருந்தது. பட்டென்று அண்ணன் அனுப்பிய விசாவால் சட்டென்று சிங்கப்பூருக்கு செல்ல வேண்டிய நிலை... வருவேன் கண்மணி... காத்திரு... உனக்காகவே வாழ்வேன் என்றெல்லாம் பேசிச் சென்றேன்.\nவாழ்க்கைக்குத் தெரியவில்லை காதலின் வலி. கஷ்டங்களுக்கு இடையே அவளை நினைத்து வாழ்ந்து வந்தேன். அம்மாவும் அண்ணனும் கம்பல் பண்ணி எங்க அத்தை மகனுக்கு முடிச்சிட்டாங்க... என்னால ஒண்ணும் சொல்ல முடியலை... உன்னையும் மறக்க முடியலைன்னு ஒப்பாரியாய் ஒரு கடிதம் கண்ணனின் உதவியுடன் அவளிடமிருந்து வந்தது.\nபாத்ரூமில் உக்கார்ந்து பாவி நான் அழுதேன்... அழுதேன்... கண்ணீர் வற்றும் வரை அழுதேன்... கடல் கடந்து இருக்கும் என்னால் கடந்து போய்விட்ட காதலை என்ன செய்ய முடியும்... கையாலாகாதவன் ஆனேன்... கிளம்பிச் சென்று அவளைச் சிறையெடுக்க நினைத்தேன்... எனக்கு முன்னே இருக்கும் அக்காவும் பின்னே பருவமெய்தி காத்திருக்கும் தங்கைகளும் கண்ணில் வந்து மறைந்தார்கள். குடும்பத்திற்காகவே உழைக்கும் அண்ணன் வெயிலில் கம்பி கட்டிக் கொண்டிருந்தார்.\nதிக்குத் தெரியாத காட்டில் விடப்பட்ட நாய்குட்டியாய் மனசு அவளையே சுற்றிச் சுற்றி வந்து அரற்றியது... நாட்களெல்லாம் கண்ணீரில் கரைந்தது. கண்ணனின் கடிதம் அவளின் திருமணம் முடிந்த சுபச் செய்தியை தாங்கி ��ந்தது.\nநாட்கள் வாரங்களாக... வாரங்கள் மாதங்களாக... மாதங்கள் வருடங்களாகி கடந்து கொண்டே போக, அக்கா, தங்கைகள்... அப்புறம் அண்ணன் என திருமணங்கள் நடந்தேறியது... அப்பா அம்மாவின் வற்புறுத்தலால் திருமணத்துக்கு ஒத்துக் கொண்டேன் ஒரு நிபந்தனையுடன்...\nஅது என்ன நிபந்தனைன்னுதானே கேக்குறீங்க...இருங்க சொல்றேன் பொண்ணு பேரு கண்டிப்பாக நிர்மலான்னு இருக்கணும்... அவளை நான் நிம்மியின்னு கூப்பிடணுமின்னு... அவங்களுக்குப் புரியலை... எனக்கு மறக்கத் தெரியலை...\nஆச்சு கல்யாணமாகி ஆறு மாசம்... இப்போ என்னோட நிம்மி கர்ப்பமா இருக்கா... அவளோட ஒரு நாள் மார்க்கெட்டுக்குப் போனேன்... எனக்கு முன்னே திரும்பி நின்றவளை எங்கோ பார்த்தது போல் இருக்கிறாளே என்று யோசித்தபோது அருகில் நின்றவனிடம் கணவனாகத்தான் இருக்கும்... காய்கறிக்கூடையை கையில் வைத்திருக்கிறானே... ஏதோ சொல்லிச் சிரித்தபடி திரும்பியவள் என்னைப் பார்த்தாள்... நானும் பார்த்தேன்... இங்கே அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் என்றெல்லாம் தோணவில்லை... கண்கள் பனித்ததை நான்கு கண்களும் நன்கறிந்தன என்பது மட்டும் உண்மை... இருந்தும் ஒற்றை புன்னகை கூட உதிர்க்காமல் கணவனின் கரம்பற்றி என்னைக் கடந்தாள்...\nயோசித்தேன்... எனக்குத் தெரியவில்லை... இருந்தும் நினைப்பதற்கு ஒரு மனம் இருந்தால் மறப்பதற்கும் ஒரு மனம் இருக்குமே என்று என்னை ஆறுதல் படுத்திக் கொண்டு 'நிம்மி வா போகலாம்...' என்றபடி நானும் நடந்தேன் அவளுக்கு இணையாக என் துணையுடன்...\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 10:22 7 எண்ணங்கள்\nஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013\nஅதிகாலையில் செல்போன் அடிக்க, படுக்கையில் இருந்து எழாமல் கண்ணை மூடியபடி சவுண்ட் வந்த திசையில் கையை துழாவி செல்லை எடுத்து தூக்க கலக்கத்தோடு 'அலோ' என்றான் மதி.\n''நான் அப்பா பேசறேம்பா'' என்றது மறுமுனை. பேச்சில் ஏதோ ஒரு இறுக்கம்.\n''என்னப்பா... என்னாச்சு இந்த நேரத்துல போன் பண்றீங்க. ஏதாவது பிரச்சினையா...\n''நம்ம அம்மா நம்மளை விட்டுட்டு பொயிட்டாடா...'' போனில் உடைந்தார் அப்பா.\n''அ... அப்பா... எ... என்ன சொல்றீங்க... அம்மா...'' வாரிச்சுருட்டி எழுந்தவனுக்கு பேச வரவில்லை.\n''எப்பவும் போல எங்களுக்கு சாப்பாடு போட்டுட்டு, டி.வி. பார்த்துட்டு தூங்கப்போனா... மூணு மணியிருக்கும் என்னை எழுப்பி நெஞ்சுல ஏதோ அடைக்கிற மாதிரி இருக்குன்னு சொன்னா... நாங்க என்ன ஏதுன்னு பார்க்கிறதுக்குள்ளாற...'' பேசமுடியாமல் அழுகை தொண்டையை அடைத்தது.\n''ம்... பண்ணிட்டேன்... உடனே கிளம்பி வர்றேன்னான்.... நீ... எப்படிப்பா... உன்னால வரமுடியுமா...'' கேட்கும் போதே அப்பாவின் குரல் உடைந்தது.\n''நான் தெரியலைப்பா... பேசிட்டுப் போன் பண்றேம்பா... ஆனா அம்மா முகத்தை பார்க்கணும் போல இருக்குப்பா...'' அழுகையோடு கூறியவன் அதுக்கு மேல் பேசமுடியாமல் போனை கட் செய்தான்.\n''அம்மா... எனக்காக எத்தனையோ தியாகங்கள் செய்தாயே அம்மா...'' என்று அரற்றியவனுக்கு அழுகை வெடித்தது.\nஅவனது அழுகுரல் கேட்டு சக நண்பர்கள் எழுந்தார்கள். 'ஏய்... மதி என்னாச்சு...\n''அம்மா... அம்மா...'' அதற்குமேல் அவனால் கூறமுடியாவிட்டாலும் அவர்கள் புரிந்து கொண்டனர். எழுந்து அவனை ஆதரவாய் அணைத்துக் கொண்டனர்.\n''விடிந்ததும் நம்ம சூப்பர்வைஸர்கிட்ட பேசுவோம். அவரு என்ன சொல்றாரோ அதுபடி செய்வோம்...''\n''ம்...'' என்றவனின் கண்கள் மட்டும் அருவியாக.\n''சார் நம்ம மதியோட அம்மா இறந்துட்டாங்களாம். ராத்திரி 2 மணிக்கு போன் வந்தது...''\n''என்னப்பா நீங்க... எனக்கு அப்பவே இன்பார்ம் பண்ணவேண்டியதுதானே...'' என்றவர் மணியின் கைகளை ஆதரவாக பற்றிக்கொள்ள, மதி உடைந்தான்.\n''மதி ஊருக்குப் போகணுமின்னு விரும்பப்படுறான் சார்... கடைசியாக ஒரு தடவை அம்மாவை பார்க்கணுமின்னு ஆசைப்படுறான்... அதுக்கு நீங்கதான் ஹெல்ப் பண்ணனும் சார். இவன் வரவுக்காக ஊர்ல எல்லாரும் காத்திருக்காங்க சார்''\n''எப்படிப்பா... நம்ம கம்பெனியில ஒரு வருடத்துக்கு ஒருமுறைதான் அனுமதி... அதுவும் மதி ஆறுமாசம் முன்னாலதான் ஊருக்குப் பொயிட்டு வந்தான். வளைகுடா நாடுகளோட சட்ட திட்டம்தான் உங்களுக்குத் தெரியுமேப்பா... அதுவும் அவன் பார்க்கிற சைட்டோட வேலையை ஒரு மாசத்துக்குள்ளாற முடிக்கணும்ன்னு எம்.டி. சொல்லியிருக்காரு.... ம்...''\n''சார்... அவங்க அம்மா முகத்தை ஒரு தடவை பார்க்கணும்ன்னு ஆசைப்படுறான்... ஒரு வாரம் மட்டும் லீவு வாங்கிக் கொடுங்க சார்... ப்ளீஸ்... எமர்ஜென்ஸியில போற மாதிரிப் பாருங்க சார்...'' மதிக்காக நண்பர்கள் கெஞ்சினர்.\n''சரிப்பா... பத்துமணிக்கு எம்.டி. ரூமுக்கு வாங்க... எல்லோரும் வராதீங்க. யாராவது ஒருத்தர் ரெண்டு பேர் மட்டும் மதிகூட வாங்க... பார்க்கலாம். எப்படியாவது பேசி லீவு வாங்கித்தர முயற்சிக்கிறேன்''\nஎம்.டி.யிடம் பேச, துக்க விஷயம் என்பதால் எம்.டி.க்குள் இருக்கும் தாய்மை உணர்ச்சி ஒப்புக் கொண்டது பத்து நாள் எமர்ஜென்ஸி லீவுல பொயிட்டு வா என்று சொல்லிவிட்டார்.\nவிடுப்பு முடிவானதும்8 அவன் விரைவாக செல்லும் பொருட்டு விமான டிக்கெட்டும் ஏற்பாடு செய்து தரப்பட்டது.\nநண்பர்கள் உதவியுடன் விமான நிலையம் வந்து விமானத்தில் ஏறினான். மனசு மட்டும் அம்மாவையே சுற்றிச் சுற்றி வந்தது.\nமனசுக்குள் அம்மா தனக்காக பட்ட கஷ்டங்களெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நினைவுக்கு வர, கண்கள் கண்ணீரை வடித்தபடி இருந்தன. எப்படியும் நாலு மணிக்கு திருச்சி போயிடலாம். ஆறு மணிக்குள்ள வீட்டுக்குப் போயிடலாம் என்று நினைத்துக் கொண்டான். எப்படியும் கடைசியாக அம்மா முகத்தை பார்த்துடலாம் என்று நினைத்தபோது அழுகை வெடித்தது.\nஅப்போது 'விமானம் ஒருசில காரணங்களால் சென்னையில் இறக்கப்படும். அங்கிருந்து திருச்சி செல்லும் பயணிகள் வேறொரு விமானம் மூலமாக அனுப்பி வைக்கப்படுவார்கள். பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த அசௌகரியத்திற்கு மன்னிக்கவும், நன்றி.' என்ற அறிவிப்பு வெளியாக, 'அய்யோ... அம்மா...' என்று கத்திய மதியை அனைவரும் ஒரு மாதிரி பார்த்தனர்.\nசென்னையில் விமானம் இறக்கப்பட, திருச்சி செல்லும் பயணிகள் அனைவரும் ஒரு அறையில் தங்கவைக்கப்பட்டனர்.\nஅப்போதே மணி மூன்று ஆகியிருந்தது. அங்கிருந்த போன் மூலம் தனது அண்ணனை தொடர்பு கொண்டான்.\n''அண்ணே...'' அழுகை முந்திக் கொண்டது.\n\"விமானத்துல ஏதோ பிரச்சினையாம் சென்னையில இறக்கிட்டாங்க அண்ணே.... வேற விமானத்துல திருச்சிக்கு அனுப்புறாங்களாம். ஒரு மணி நேரத்துல திருச்சி வந்துடுவேன். வீட்டுக்கு எப்படியும் ஏழு மணிக்குள்ள வந்துடுவேன்.\n''சரிப்பா... கவலைப்படாம வா.'' அண்ணன் ஆறுதல் கூறினார்.\nபோனை வைத்தவன் விமான நிலைய அதிகாரி ஒருவரிடம் சென்று, ''எப்ப சார் திருச்சிக்கு அனுப்புவீங்க'' என்றான்.\n''அஞ்சு மணியாகும்'' என்று சாதாரணமாக சொல்ல, ''அஞ்சு மணியா சார்... நான் எங்கம்மா இறந்ததுக்குப் போறேன் சார்...'' என்று கத்தினான்.\n''நான் என்ன சார் பண்ணட்டும்... திருச்சியில இருந்து வந்துக்கிட்டு இருக்கிற விமானத்துலதான் அனுப்ப முடியும். எத்தனை மணிக்கு வருதோ வந்த உடனே அனுப்பிடுவோம்.'' என்றார்.\nதனது ராசியை நொந்தபடி சோகமாய் ஒரு நாற்காலியில் அமர்ந்தான்.\n''என்ன மாணிக்கம்... மணி அஞ்சாயிடுச்சு இதுக்கு மேலயும் போட்டு வைக்கிறது நல்லா இல்ல... ஐஸ் வச்சிருந்தாலும் இனிமே தாங்காது. அதுவும் நாளைக்கு சனிக்கிழமை வேற... அதனால எவ்வளவு நேரம் ஆனாலும் இன்னைக்கே முடிச்சிடுறது நல்லது...'' என்றனர் ஊர்க்காரர்கள்.\n''ஆதி... தம்பிக்கு போன் போட்டு எங்க வர்றான்னு கேளுப்பா...''\n''எப்படிப்பா... அவன் கூப்பிட்டாத்தான் உண்டு... அவன்கிட்டதான் சிம்கார்டு இருக்காதே...'' என்றான்.\n''சரி... ஆகவேண்டியதைப் பாருங்கப்பா... மதி வர்றபடி வரட்டும்... வந்தா நேர சுடுகாட்டுக்கு வரட்டும்...'' என்று சொல்ல, கடைசி யாத்திரைக்கு அம்மாவை தயார் செய்தார்கள்.\nவிமானம் திருச்சி வரும்போது மணி ஆறேகால். கையில் லக்கேஜ் எதுவும் இல்லாததால் வேகமாக வெளியேறி, போனில் அண்ணனை தொடர்பு கொண்டான்.\n''அண்ணே... திருச்சி வந்துட்டேன். கார் பிடிச்சுத்தான் வாறேன்... வேகமா வந்துடுவேன்...''\n''சரிப்பா... நேர சுடுகாட்டுக்கு வந்துடு''\n''ஆமா... எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு... இன்னும் கொஞ்ச நேரத்துல தூக்கப் போறோம்... உனக்காக அங்க காத்திருக்கிறோம்... வேகமாக வந்துடு''\nவிரைவாக வெளியேறி வாடகைக் காரில் பேரம் பேசாமல் ஏறிக்கொண்டான். டிரைவரிடம் ''எவ்வளவு சீக்கிரம் போக முடியுமோ அவ்வளவு வேகமாக போங்க...'' என்றவன் பணம் எவ்வளவு என கேட்டு அதை அவரிடம் கொடுத்துவிட்டு கண்களை மூடியபடி அழுகையை அடக்கினான். கண்ணீர் கன்னத்தில் வழிந்தபடி இருந்தது.\n''என்ன ஆதி... மதி எங்க வர்றானாம்... நேரம் ஆயிக்கிட்டே இருக்கு... மேகம் வேற ஒரு மாதிரி இருட்டிக்கிட்டு வருது. மழை வந்துட்டா சிரமமாயிடும்பா... குழிக்குள்ளாற தண்ணி நின்னுக்கிச்சுன்னா... என்ன பண்றது. லைட் எதுவும் இல்ல... இருட்டுல காரியம் பண்ண முடியாதுப்பா... என்ன மாணிக்கம் ஆகவேண்டியதை பார்க்கலாமா...''\n''இன்னும் கொஞ்ச நேரம் பார்ப்போம்... அவங்க அம்மா முகத்தைப் பார்க்கிறதுக்காக அவன் துபாயில இருந்து வர்றான் சித்தப்பா...'' என்று மகனுக்காக கெஞ்சினார் மாணிக்கம்.\nஅப்போது ஒரு சில துளிகள் தூறல் விழ, ''மாணிக்கம் தூறல் வேற வந்துடுச்சு... பெரிய மழையாயிட்டா சிக்கலப்பா...''\n''சரி ஆகவேண்டியதை பார்க்கலாம்... அவனுக்கு கொடுத்து வச்சது அவ்வளவுதான்...'' சம்மதித்தார் மாணிக்கம்.\nசுடுகாட்டில் செய்ய வேண்டிய காரியங்கள் முடிந்து மனைவியை குழிக்குள் இறக்கும் போதாவது மதி வந்திடமாட்டானா என்று அவர் மனம் தவித்தது. அவர் ���ண்முன்னால் அவர் மனைவி குழிக்குள் இறக்கப்பட, அதை காண முடியாதவராய் கண்களை மூடியபடி, கதறியபடி மண் அள்ளிப்போட்டார்.\nஅவரைத் தொடர்ந்து பெரியவன் அழுதபடி மண் அள்ளிப்போட மற்றவர்களும் மண் அள்ளிப்போட்டு விட்டு வெட்டியானிடம் நல்லா மூடிடப்பா என்று சொன்னார் ஒருவர்.\nகாரை ரோட்டில் நிறுத்தச் சொல்லி இறங்கி இருட்டில் ஒற்றையடிப்பாதையில் ஒடியவன்... எதிரே அனைவரும் திரும்பி வருவது கண்டு ஸ்தம்பித்து நின்றான். அம்மாவை இனி பார்க்க முடியாது என்பது நினைவில் உதிக்க ''அம்மா...'' என்று அந்தப் பிரதேசமே அதிரும்படி கத்தினான்.\n27/08/2009 - ல் சிறுகதைகள் தளத்தில் எழுதியது சற்று மாறுதலுடன்...\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 4:48 17 எண்ணங்கள்\nசனி, 24 ஆகஸ்ட், 2013\nஇந்தப் படம் குறித்த விமர்சனங்கள் அதிகம் வந்துவிட்டன. அதிலும் குறிப்பாக இணைய விமர்சகர்கள் எல்லாரும் அருமையான படம் என்ற விமர்சனத்தைக் கொடுத்திருக்கிறார்கள் என்பது ஆச்சர்யமான விஷயம். ஏனென்றால் ஒருவர் நல்லாயிருக்கு என்று சொன்னால் நாலு பேரின் ரசனை மாறும். ஆனால் இதில் எல்லாருடைய ரசனையும் ஒன்றாகவே இருக்கிறது... அப்படியென்றால் ஆச்சரியம்தானே.\nஆதலால் காதல் செய்வீர் அனைவரும் பாராட்டும்படியான படம்தானா... எனது பார்வையில்...\n* படம் என்ன சொல்கிறது என்றால் படிக்கும் வயதில் காதல்... அதனால் கர்ப்பம்... அதற்குப் பின் வரும் விளைவுகள்... வேதனைகள்... திருமணத்திற்கு முன் பிறந்த குழந்தையின் நிலை என இளவயது காதலையும் அதன் விளைவுகளையும் அழகாக விவரிக்கிறது.\n* ஆரம்பத்தில் படம் சாதாரண கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதாகவே இருந்து... காதலில் விழும் போதும்... இளமையின் வேகத்தில் இணைந்து அதனால் கர்ப்பமான பின்னாலும் படம் சூடு பிடிக்க ஆரம்பிக்கிறது.\n* வெகுளியான அம்மா, பெண் சொல்வதை எல்லாம் நம்பும் அம்மா, மகள் கெட்டுப் போய் நிற்கிறாள் என்று தெரிய வரும்போது பதறித் துடிப்பதும், கணவனை உடனே வீட்டுக்கு வரச்சொல்லி எவங்கிட்டயோ படுத்து வயித்தை ரொப்பிக்கிட்டு வந்திருக்காங்க என்று அழும்போதும், தனது மகளை ஏற்க மறுக்கும் பையனின் வீட்டின் முன்பு போய் சண்டை போடும் போதும்... எதார்த்தமான நடிப்பைக் காட்டி சபாஷ் போட வைக்கிறார் துளசி.\n* மகள் மீது பாசத்தை வைத்திருக்கும் ஒரு நடுத்தர வர்க்கத்துத் தந்��ையாக நடித்திருக்கும் ஜெயப்பிரகாஷ், மகள் கெட்டுப் போய் வந்து நிற்கும் போதும் அவளுக்காக பையனின் வீட்டாரிடம் பேச்சு வார்த்தை நடத்தி, ஒரு கட்டத்தில் அவர்கள் தன் மகளை கேவலமாகப் பேச, அங்கிருந்து அழுதபடி எழுந்து வீதிகளில் கண்களைத் துடைத்தபடி ஓடிவரும் போதும் தனது நடிப்பில் புதிய பரிணாமத்தைத் தொட்டிருக்கிறார்.\n* நாயகன், நாயகியின் நட்புக்களாக வரும் குண்டுப் பையனும் அந்தப் பெண்ணும் தங்களது கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அவர்கள் பேசும் ஒவ்வொரு வசனமும் அருமை.\n* மனிஷா யாதவ் வழக்கு எண்ணில் பார்த்ததற்கு இதில் இன்னும் அழகாக தெரிகிறார். ஆரம்பத்தில் அவரது நடிப்பு சொல்லிக் கொள்ளும்படி இல்லை என்றாலும் இடைவேளைக்குப் பிறகு நடிப்பில் அசத்தியிருக்கிறார். குறிப்பாக கற்பமான பிறகு அதை மறைக்கப் போராடுவது வீட்டிற்குத் தெரியாமல் கலைக்க முயல்வது காதலன் ஏமாற்றிய பிறகு அவனை வெறுத்து என் வாழ்க்கையை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று அம்மாவிடம் சொல்வது என பல இடங்களில் நன்றாகவே நடித்திருக்கிறார்.\n* நாயகி அழகி நாயகன் மொக்கை என்ற தமிழ் சினிமா வழக்கப்படி பிடிக்கப்பட ஒரு முகம்தான் நாயகன் சந்தோஷ், அவரது நடிப்பு சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. எந்த ஒரு எக்ஸ்பிரஷனையும் வெளிக்காட்டாத் தெரியாத முகம். அடுத்தடுத்து படங்கள் வரும் என்றெல்லாம் சொல்லமுடியாது.\n* நாயகனின் அப்பா, அம்மா, அக்கா என அனைவரும் அளவான நடிப்பு.\n* சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக் திகழும் மஹாபலிபுரத்தை தமிழ் சினிமா உலகம் தப்பு செய்வதற்காகவே பயன்படும் இடமாகக் காட்டிக் காட்டி இப்போது அப்படியே ஆகிவிட்டது என்பதே உண்மை.\n* தப்புப் பண்ற வயசுல தப்புப் பண்ணுனா எதுவும் தப்பில்லை என்று மஹாபலிபுரம் போவதற்கு முடிவெடுக்கும் போது நாயகன் சொல்வது படம்பார்க்கும் மாணவ மாணவிகளை நாமும் செய்து பார்ப்போமே என்று நினைக்க வைக்கும்படிதான் இருக்கிறது.\n* நாயகி வீட்டில் பெற்றோர் இல்லாத போது அங்கு வந்து கொட்டமடிக்கும் நாயகன், வீட்டிற்கு அம்மாவின் தோழி வருகிறார் என போன் வந்ததும் கொரியர் பையன் போல் நடிப்பது, அம்மா எதிரே போனில் பேசும் போது காதலனை அண்ணா போட்டு பேசுவது, கருவைக் கலைக்க மருத்துவமனை போகும் போது நண்பனை கணவனாக நடிக்கச் சொல்வது, கருவைக��� கலைக்க வீட்டிலிருந்து நகைகளை எடுத்து வருவது என இளைய தலைமுறைக்கு தப்பு பண்ணுவதற்கு சொல்லிக் கொடுக்கும் படமாகவே இருக்கிறது.\n* படத்தின் இறுதியில் அந்தக் குழந்தையின் நடிப்பை அதன் போக்கிலேயே படம் பிடித்து இருக்கிறார்கள். யுவனின் பாடல் நெஞ்சைக் கனக்க வைக்கிறது. வெயிலில் வெறுங்காலுடன் நடந்து சூட்டால் அலறும் குழந்தையின் வலியை நம்மை சுமக்க வைத்திருப்பதில் இயக்குநர் சுசீந்திரன் வெற்றி பெற்றிருக்கிறார்.\n* 'லவ் பண்ணும் போது சுற்றியுள்ளவங்க முட்டாளாத்தான் தெரிவாங்க ஆனா நீ ஏமாந்து நிக்கும்போதுதான் நீ முட்டாளானது உனக்குத் தெரியும்', 'இப்ப வேண்டாம்...நீயும் நானும் சேரணுமின்னா இதுதான் நமக்கு எவிடன்ஸ்... புரிஞ்சிக்க', 'கலைச்சதுக்கு அப்புறம் மாத்திப் பேசினாருன்னா', 'ஆம்பளை சுகத்தைத் தேடி அலையிற பொண்ணுக்கு எங்க பையனைக் கல்யாணம் பண்ணி வைக்கமுடியாது', - இப்படி நிறைய வசனங்கள் அருமை.\n* தாயும் தந்தையும் வேறு வாழ்க்கை தேடிப் போக அநாதையான குழந்தை போல் எத்தனையோ உண்மைகள் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தாலும் காதலிக்கும் எல்லாரும் இப்படித்தான் இருப்பார்கள் என்று சொல்லியிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. எத்தனையோ காதல்கள் இதைவிட மோசமான சூழலிலும் ஜெயித்திருக்கின்றன என்ற உண்மையை இயக்குநர் ஏனோ உணரவில்லை.\n* வயசுக் கோளாறால் தப்புப் பண்ணி, அதனால் பெற்றோர்கள் கஷ்டப்பட்டாலும் தனக்கான வாழ்க்கையை தானே பார்த்துக் கொள்ள முடியும் என்றுதான் சொல்கிறது படம். மேலும் காதல், உறவு, கர்ப்பம், பிரச்சினைகள், எதிர்பாரா முடிவு என செல்லும் படம் ஆதலால் காதல் செய்வீர் என்று சொல்லும்போது இதெல்லாம் நடக்க காதலியுங்கள்... அதனால் பிரச்சினை இல்லை என்று சொல்வதுபோல் இருக்கிறது.\n* படத்தின் தலைப்பை ஆதலால் காதல் செய்யாதீர் என்று வைத்திருக்கலாம். காதல் செய்யாதீர் என்று வைத்தால் படம் பார்க்க யாரும் வரமாட்டார்கள் என்ற பயத்தால் இப்படி வைத்தார்கள் போலும்.\n* மொத்தத்தில் யோசித்துப் பார்க்காமல் படத்தைப் பார்த்தால் இதுவும் நல்ல படமே...\nபடங்களுக்கு நன்றி - இணையம்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 3:26 6 எண்ணங்கள்\nதொடர்கதை : கலையாத கனவுகள்\n10. நெஞ்சுக்குள் காதல் விதை\nதந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வாழும் கிராமத்து ஏழை மாணவன் ராம��கி கல்லூரியில் சேர்கிறான். அங்கு மாணவி புவனாவின் அறிமுகம் கிடைக்கிறது. நண்பர்கள் காதல் என்று ஏற்றிவிடுகிறார்கள். அவள் கல்லூரி ரவுடி வைரவன் தங்கை என்று தெரிய வருகிறது. இதற்கிடையே ராம்கியின் அக்காவுக்கு பிடிக்காத மாமா மகன் ரவுடி முத்துராசுக்கு அவளைக் கட்டி வைக்க அம்மா முடிவு செய்கிறாள். புவனா அவனை அடிக்கடி எதேச்சையாக சந்திக்கிறாள். ஆனந்தவிகடனில் புவனாவின் கவிதை வந்திருப்பதால் அதை வாங்கி அவளது பெயரில்லாததால் அவளிடம் கோப்ம் கொள்கிறான். அவள் புனைப்பெயரில் எழுதுவதாக சொல்லிச் செல்ல, அவனருகில் புவனாவின் அண்ணனும் கல்லூரி ரவுடியுமான வைரவன் வந்து வண்டியை நிறுத்துகிறான்.\nவைரவனைப் பார்த்து மிடறு விழுங்கினான் ராம்கி.\n\"என்னடா ராம்கி... படிப்பெல்லாம் எப்படிப் போகுது\n\"நல்லாப் போகுதுண்ணே... ரொம்ப நாளா உங்களைப் பார்க்கவே முடியல...\"\n\"நான் இங்கதான் இருக்கேன் எங்க போறேன்... நீ படிப்பாளி... பொண்ணுங்க எல்லாம் உன்னோட பேச காத்திருக்கும் போது நா எங்க உன் கண்ணுக்குத் தெரியப் போறேன்...\"\n\"அதெல்லாம் இல்லண்ணே... எங்க கிளாஸ் பொண்ணுங்ககிட்டக்கூட பேச மாட்டேன்... என்னைப் போயி...\"\n\"எல்லாந் தெரியுண்டா... பர்ஸ்ட் இயர்ல ஒரு பொண்ணு... அது பேரு கூட... ரமணா... சேச்சே... புவனாவாமே... அடிக்கடி பேசுறியாம்... பசங்க சொன்னாங்க...\"\n\"அண்ணே... அதெல்லாம் இல்ல... காரைக்குடியில கட்டுரைப் போட்டி இருக்குன்னு தமிழய்யா சொன்னதால ரெண்டு பேரும் பேச நேர்ந்தது... அம்புட்டுத்தான் மத்தபடி அவங்ககிட்ட பேசுறதுக்கு நான் காரணமெல்லாம் தேடிப் போகல... அது போக அவங்க உங்க தங்கச்சிங்கிறதும் எனக்குத் தெரியும்....\" பேச்சை நிறுத்தினான்.\n\"ஹா...ஹா... அதெல்லாம் தெரியுமா...\" என்றபடி தோளில் கைபோட்டு \"இங்க பாரு ராம்கி அவளைப் பற்றி எனக்குத் தெரியும் எல்லார்க்கிட்டயும் சோசியலாப் பழகுவா... ஆனா நெருப்பு... எங்க ஜாதிப் பொண்ணுங்களுக்கே இருக்க தைரியம் அதிகம்... அதனால அவளைச் சந்தேகப்படலை... அதே மாதிரி நீயும் கஷ்டப்படுற குடும்பத்துல இருந்து வந்திருக்கேன்னு தெரியும்... எதோ உன்மேல எனக்கு தனியா பிரியம் இருக்கு... உன்னப் பத்தியும் தெரியும். இருந்தாலும் அடிக்கடி ரெண்டு பேரும் பேசினா கதை கட்டிவிட நிறையப் பேரு இருப்பாங்க... எந்தங்கச்சி என்னதான் போல்டானவளா இருந்தாலும் அவளும் பொண்ணுதானே நாளைக்���ு அவ படிப்பு பாதிக்கப்படக்கூடாது... என்ன சொல்றது புரியுதா... பிரண்ட்லியா பேசுங்க.... எங்க வீட்ல வந்து பேசிக்கிட்டு இரு... வெளியிடங்கல்லயும் காலேசுலயும் பேசுறதை குறைச்சுக்க... நாளைக்கு எதாவது சிக்கல் வந்துச்சின்னா நாந்தான் உங்கிட்ட பேசுற மாதிரி இருக்கும்... இனி நீங்க ரெண்டு பேரும் காலேசுக்குள்ள ஐயாவோட இருக்கும் போது பேசுறது தவிர மத்த நேரம் அந்த மரத்தடிக்கிட்ட நின்னு பேசினாங்க... இந்த மரத்தடிக்கிட்ட நின்னு பேசினாங்கன்னு எந்தச் செய்தியும் என் காதுக்கு வரக்கூடாது... அவகிட்டயும் சொல்லிடுறேன்... சரியா...\"\n\"சரிண்ணே... ஐயா கூப்பிடச் சொல்லி அவங்க வந்து சொன்னதாலதான் அவங்களோட பேச வாய்ப்பு வந்திச்சு... இனி அவங்களுக்கும் எனக்கும் பேசுறதுக்கு என்ன இருக்கு... நீங்க சொல்றது உண்மைதான்னே படிக்கணுமின்னு கனவோட வந்த எங்களுக்கு படிப்பைத் தவிர வேற எதுலயும் கவனம் போகாதுண்ணே... நீங்க நம்பலாம்... \" என்றான்.\n\"எனக்கு உன்னைப் பற்றி தெரியும்... ஆனா வயசு அப்படி... பாத்துக்க... சரி வரவா\" என்றபடி வைரவன் சிகரெட்டை பற்ற வைத்தபடி கிளம்ப, ராம்கியின் இதயம் நெருப்புப் பற்றிக் கொண்டது.\n\"வா ராமு... இப்போத்தான் வந்தேன்...பக்கத்து ஊருக்கு கேதத்துக்கு வந்தேன்... அப்படியே பாத்துட்டுப் போயிடலாம்ன்னு வந்தேன்... காலேசெல்லாம் எப்படியிருக்கு.... நல்லாப் படிக்கிறியா...\n\"நல்லா படிக்கிறேன் மாமா... முத்து மச்சான் எப்படியிருக்கார்..\n\"ம்... இருக்கான்... அவனுக்கென்ன ஊர் மேயுறதுதானே வேல...\"\n\"ம்... அக்கா... அம்மால்லாம் இல்லையா...\n\"அம்மா மாட்டைப் பாக்கப் போயிருக்காம்... சீதா தண்ணி தூக்கப் போயிருக்கு...\"\n\"அப்புறம் மாமா... அம்மா அன்னைக்கு ஒரு சேதி சொன்னாங்க...\"\n\"சீதாவை முத்து மச்சானுக்கு...\" மெதுவாக இழுத்தான்.\n\"ஆமா ரெண்டு பேருந்தான் பேசி முடிவு பண்ணினோம்... அவனுக்கும் ஒரு கால்கட்டைப் போட்டுட்டா திருந்திருவான்னு பட்டமங்களம் சோசியர் சொன்னாரு... சரி நம்ம புள்ளயவே கட்டி வச்சிட்டா நல்லதுன்னு பாத்தேன்...\"\n\"அதெல்லாம் இல்ல மாமா... அம்மா சொன்னாங்க அதான் கேட்டேன்...\"\n\"ம்... ஊரு மேயுறாந்தான்... தெரியுது.... நம்ம சாதிசனத்துல யாரும் பொண்ணு கொடுக்கமாட்டான் அதான் நம்ம புள்ளயின்னா எல்லாத்தையும் பொறுத்துப் போகுமில்ல...\"\n\"...\" ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருந்த ராம்கி மனசுக்குள் 'ஒரு பொறுக்கிக்கு ��ங்க பிள்ளையை கட்டுவீங்களா' என்ற கேள்வி எழ. 'சீதா வாழ்க்கை போன பரவாயில்லையா மாமா' என்று கேட்க நினைத்து மாமாவைப் பார்த்தபோது\n\"வாண்ணே... எப்பவந்தே...உள்ள உக்காரச் சொல்லலையா... எங்க போனா அவ...\" வாயெல்லாம் பல்லாக சுப்பிக்கட்டை தூக்கிக் கொண்டு வந்தாள் நாகம்மா.\n\"எதுக்கு சத்தம் போடுறே... சொக்கு செத்துப் பொயிட்டானுல்ல அதை கேக்க வந்தேன். சரி வந்ததுதான் வந்தோமே அப்படியே உங்களையும் பாத்துட்டுப் போகலாம்ன்னு வந்தேன். கேதகார வீட்டுக்குப் பொயிட்டு வந்ததால உள்ள போகலை... சீதா காபி கொடுத்துட்டு அம்மா வந்துருவாங்க... நாம்போயி நல்ல தண்ணி எடுத்துக்கிட்டு வாறேன்னு சொல்லிட்டுப் போச்சு...\"\n\"சரி அடி பைப்புல ரெண்டு வாளி அடிச்சு ஊத்திக்கிட்டு வாங்க... டேய் மாமாவ கூட்டிக்கிட்டுப் போடா... அதுக்குள்ள நான் எதாவது செஞ்சுடுறேன்... இவுகளும் ஊரு சுத்திட்டு இப்பத்தான் வாறாக...\"\n\"இல்லத்தா.... எனக்கு வேல கெடக்குது... இருந்து சாப்பிட்டுக்கிட்டு எல்லாம் இருக்க முடியாது. என்னப்பா ஊரு சுத்துறியா... படிப்புல கவனமிருக்கட்டும்...\"\n\"அதெல்லாம் இல்ல மாமா... அடுத்த வாரம் ஒரு போட்டி இருக்கு அதுக்கு தயார்ப் பண்ண தமிழய்யா வீட்டுக்குப் பொயிட்டு வந்தேன்...\"\n\"அதானே... உன்னைய குறை சொல்ல முடியுமா... ஆத்தா அவன அவம்போக்குல விடு... அதெல்லாம் படிச்சிருவான்\"\n\"ம்... இவர நம்பித்தான் இருக்கோம்... பெரியாளா ஆயி எல்லாருக்கும் ஒதவியா இருப்பாங்கிற கனவோட...\"\nகொஞ்ச நேரம் பேசிக்கிட்டு இருந்துட்டு 'பெரியமாப்பிள்ளை பொங்கலுக்கு வருமில்ல... அப்ப எல்லாம் பேசிக்கலாம்ன்னு...' சொல்லிட்டு கிளம்ப, ராம்கி அவருக்குத் தெரியாமல் அம்மாவை கோபமாகப் பார்த்தான்.\nமாமா கிளம்பியதும் \"என்னம்மா நீ... அவரே மகன ஊரு மேயுறான்னு சொல்றாரு... நீ என்னமோ...\"\n\"ஓ வேலயப்பாரு எனக்கு புத்தி சொல்ல வேண்டாம்...\" என்றபடி அடுப்படிக்குள் நுழைந்தாள்.\nபின்னாலே வந்த ராம்கி, \"சீதா எதுக்கும்மா இந்த வெயில்ல எதுக்குத் தண்ணிக்குப் போனா...\"\n\"ம்.. எல்லாரு வீட்லயும் பயலுகதான் போறாய்ங்க... இங்கதான் நீங்க காலேசுப் படிக்கிறியல்ல... தண்ணி மண்ணியெல்லாம் தூக்க மாட்டிய...\"\n\"அம்மா... நா போறேன்னு சொன்னப்போ போகவேண்டான்னு நீதான் சொன்னே... சரி நாளயில இருந்து நான் பொயிட்டு வாறேன்... அவ போக வேண்டாம்...\" என்றபடி கயிற்றுக்கட்டிலில் ஏறிப்படுத்தான்.\n\"அந்த சேகரு உன்னயத் தேடி வந்தான்... அவனுக்கு என்னவாம்\n\"அம்மா ரெண்டு பேரும் ஒண்ணாத் திரிவோம்...அதான் கேட்டிருப்பான்...\"\n\"அவங்கூட சுத்துறதை குறைச்சுக்க ஆமா... காவேரிக்கும் அவனுக்கும் எதோ இதுவாம்... நாளக்கி எவளாவது உன்னைய இதுமாதிரி சொல்லக்கூடாது ஆமா பாத்துக்க...\"\n\"அய்யோ அம்மா... காவேரி அவனுக்கு சொந்த அத்தை பொண்ணு... நீ உங்க அண்ணன் மகனுக்கு கட்ட நினைக்கிற மாதிரி அவங்கப்பா அவனுக்குத்தான் காவேரியின்னு பேசி வச்சிருக்காரு... அவங்க பேசுறதுல என்ன பிரச்சினை இருக்கு... ஊரு நாலு விதமா பேசத்தான் செய்யும்... நமக்கென்ன... சாப்பாடு ரெடியாயிட்டா போடுங்க... சாப்பிட்டு அவனப் போயி பாத்துட்டு வாறேன்...\" என்றவன் கையில் ராஜேஷ் குமாரின் கிரைம் நாவலை எடுத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தான்.\n\"எங்கடா போனே... வீட்டுக்கு வந்தா ஆளக்காணோம்...\"\n\"காரைக்குடியில கட்டுரைப் போட்டி இருக்குல்ல... மொத்தம் அஞ்சு தலைப்பு இருக்கு... எதாவது ஒண்ணு கொடுத்து எழுதச் சொல்லுவாங்களாம்... மரபுக்கவிதை போட்டியும் இருக்காம்... நமக்கு அதெல்லாம் தெரியாது... பேச்சுப் போட்டியின்னா ஓகே... கட்டுரை... எப்படியாவது பிரைஸ் வாங்கணும்டா...\"\n\"ம்... உனக்கு என்னடா... அடிச்சு தூள் கிளப்பிடுவே...\"\n\"ஆமா... நீயும் காவேரியும் எனக்குத் தெரியாம எங்கடா பழகுனீங்க... அம்மா சொல்லுது\n\"அடப்பாவி... இது வேறயா... அவளும் நானும் கீரியும் பூனையுமா இருக்குறது உனக்குத்தான் தெரியுமே... ரெண்டு நாள் முன்னாடி ஸ்கூல் முடிஞ்சு வாறப்போ அவ சைக்கிள் பஞ்சராயிடுச்சாம்... கடைக்கிட்ட நின்னா... மழ வேற லேசாத் தூறிச்சு... சரி பாத்து வைக்கட்டும் நாளக்கி வந்து எடுத்துக்கலாம்ன்னு சொல்லி கூட்டியாந்தேன்... அப்பவே எல்லாப்பயலும் ஒரு மாதிரி பாத்தாய்ங்க... அயித்த மகளக் கூட்டியாந்ததுக்கே இப்படின்னா... மத்தபுள்ளங்களை கூட்டியாந்திருந்தா இன்னேரம் கலியாணமே பண்ணியிருப்பாய்ங்க... நம்ம ஊருக்குள்ள எல்லாம் வேற சாதிப் பொண்ண காதலிக்கிறோம்ன்னு தெரிஞ்சாலே செங்கக்காலவாயில தூக்கிப் போட்டு எரிச்சிடுவாய்ங்கடா...\"\n\"ஆமாடா... படிச்சமா... ஒரு வேலக்கிப் போனமான்னு இருக்கணும்...\"\n\"எனக்கு இந்த காதல் கீதல் எல்லாம் நம்பிக்கை இல்லை... என்ன காவேரியை வேண்டான்னு சொல்ற அன்னைக்குத்தான் இருக்கு... பெரிய பூகம்பமே வெடிக்கும்...\"\n\"அவளுக்கு என்னடா... ஏன் வேண்டாங்கிறே...\n\"பாக்கலாம்... அவதான்னு விதியிருந்தா மாறவா போகுது... சரி அதை அப்போதைக்கு பாப்போம்... ஆமா சீதாவை முத்துக்கு கட்டப்போறேன்னு அயித்தை அப்பாகிட்ட சொன்னுச்சாம்... அதுக்கு என்ன கிறுக்காடா புடிச்சிருக்கு....\"\n\"ஆமாடா... ரெண்டு நாளா சீதா அழுவுறா... இது பிடிவாதமா நிக்கிது... எனக்கும் மனசே சரியில்லை... அண்ணன் பொங்கலுக்கு வரயில பேசிக்கலாம்ன்னு பேசாம இருக்கமுடா...\"\n\"ம்... பெரிய மச்சாங்கிட்ட சொல்லி நிப்பாட்டுற வழியைப் பாரு... கிளிய வளர்த்து பூனைக்கிட்ட கொடுக்க அயித்தைக்கு எப்படி மனசு வந்துச்சு...\"\n\"அது அண்ணன் உறவுக்காக பாக்குது... அதுக்காக முத்துக்கு கட்டணுமாடா... சொன்னா எங்கிட்ட சண்டைக்கு வருது...\"\n\"இப்ப நீ எதுவும் பேசாதே... பெரிய மச்சான் வந்ததும் பக்குவமா எடுத்துச் சொல்லி அயித்தைக்கு புரிய வையுங்க... ஆமா வீட்ல உன்னோட புத்தகத்தோட ஆனந்த விகடன் ஒண்ணு பார்த்தேன்... எடுத்து படிச்சேன்... அதுல கவிதைப்பிரியான்னு ஒரு பேரை ஸ்கெட்சுல ரவுண்ட் பண்ணியிருந்துச்சு... யார்டா அது\n\"என்னோட பிரண்ட்டுடா... காரைக்குடி போட்டிக்கு அவங்களும் வாறாங்க... கவிதை நல்லா எழுதுவாங்க... அவங்க கவிதை...\"\n\"அவங்க பேரை நீ எதுக்கு ரவுண்ட் பண்ணுறே... என்னடா காதல் வந்திருச்சா என்ன... வேணான்டா நம்ம கனவுகளை அழிச்சிடும் பார்த்துக்க...\"\n\"ஐயோ... அதெல்லாம் இல்லடா... எங்க காலேசுல படிக்கிறாங்க... எனக்கும் பிரண்ட்... அவங்க கவிதைங்கிறதால ரவுண்ட் பண்ணினேன்... அம்புட்டுத்தான்...\"\n\"ம்... பிரண்டா... அப்ப கவிதை முழுவதையும் ரவுண்ட் பண்ணியிருக்கனும்... அதென்னா பேரை ரவுண்ட் பண்ணியிருக்கே... சரி பிரண்டா இல்ல லவ்வரான்னு போகப்போகத் தெரியப்போகுது....\"\n\"சும்மா இருடா.. பிரண்டுதான்... லவ்வுமில்ல கிவ்வுமில்ல\" என்று மறுத்தவன் மனசுக்குள் கவிதைப்பிரியாவை மாற்றி புவனாராம் என்று எழுதிப் பார்க்க மனசு உயரப் பறக்க ஆரம்பித்தது.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: முற்பகல் 10:41 2 எண்ணங்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅம்மாக்கள் பார்க்க வேண்டிய 'மா' (MAA)\nப தின்ம வயதுக் குழந்தைகளுக்கு பாலியல் தொடர்பான விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பதற்கு பெற்றவர்களே ரொம்ப யோசிப்பதுண்டு. பெண் குழந்தைகள் நாப்...\nஉலகில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிதான்...\nதொடர்பதிவு : மகிழ்வான தருணங்கள்...\nதந்தையின் ��லியை கேலிப் பொருளாக்குவதா\nவிஜய்யின் தலைவா படத்திற்கு ஆளுங்கட்சி எதிர்ப்பு\n'எதிர்காலத் திட்டம் எதுவும் இல்லை\nதொடர் பதிவு : பாடி வா... பாடி வா... ஆடி வா...\nசிதையும் நிலையில் சரித்திரச் சிற்பங்கள்\nமாரி செல்வராஜின் மறக்கவே நினைக்கிறேன்\nமனசின் பக்கம்: கொஞ்சம் பகிர்வு... கொஞ்சம் வீடியோ.....\nமென்டலா இசையமைச்சா மென்டலாத்தான் போகணும்\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nசுதந்திர தினம் சில நினைவுகள்\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nமனசின் பக்கம்: நான் + நூறு = 400\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nகிராமத்து நினைவுகள் : நெல்லும் நினைவுகளும்\nநெல் குறித்த பகிர்வுக்கு ஜோதிஜி அண்ணனின் பின்னூட்ட...\nநாயகி : ஸ்ரீதேவி 50\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nதொடர்கதை : கலையாத கனவுகள்\nமனசின் பக்கம்: சில வாழ்த்தும் பருகத் தமிழும்\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஓரிதழ்ப்பூ - என் பார்வை\nஓ ரிதழ்ப்பூ கதை... அது சிறுகதையோ நாவலோ, இந்த வட்டத்துக்குள்தான் எழுத வேண்டும் என்ற வரைமுறைகள் எதுவும் இல்லை. வட்டத்தை மீறி எழுதப்...\nமனசு பேசுகிறது : 2017 - 2018\n2 0 1 7 - ஆம் ஆண்டு சொல்லிக் கொள்ளும் படியாக எதையும் கொடுத்து விடவில்லை. நினைத்தது எதுவும் நடந்து விடவும் இல்லை நடந்து எதுவும் நினைவில்...\nஓரிதழ்ப்பூ - அறிமுகமும் விமர்சனமும்\n(அபுதாபியில் இருந்து சென்று சேதாரமில்லாமல் திரும்பியவர்கள்) இ லக்கியக் கூட்டம்ன்னால அங்கு போகணுமான்னுதான் முதல்ல தோணும். அங்க பேசுறவங்...\nமார்கழிக் கோலங்கள் - 1\nமா ர்கழி மாதம் என்றாலே வீடுகளின் வாசல்கள் எல்லாம் வண்ணங்களில் ஜொலிக்கும் அழகிய கோலங்களை சுமந்து சிரிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு மார்கழ...\nசி த்திரை மாத காற்றுவெளி மின்னிதழில் எனது சிறுகதை வெளியாகியிருக்கிறது. சிறுகதையை வெளியிட்ட ஆசிரியர் முல்லை அமுதனுக்கு நன்றி. இதழுக்கா...\nவட்டியும் முதலும் - ராஜுமுருகன்\n\"வ ட்டி வரலியே தம்பி...'' நேற்று டீக்கடையில் கந்துவட்டிக்காரரைப் பார்த்த பிறகுதான் மாசம் பிறந்ததே தெரிந்தது. எப்போதோ வாங்க...\nவரலாற்றுப் புதினங்களால் குழப்பமே மிச்சமா\n'எ ன்னப்பா திடீர்ன்னு வரலாற்று நாவல்கள் படிக்கிறேன்னு இறங்கிட்டே... என்னாச்சு உனக்கு...' என்ற நண்பரின் கேள்விக்கு 'அட வரல...\nஇப்படியும��� சிலர் (அகல் மின்னிதழ்)\nசித்திரை மாத அகல் மின்னிதழில் வெளிவந்த எனது கட்டுரை உங்கள் பார்வைக்கு... கட்டுரையை வெளியிட்டதற்கும் தொடர்ந்து எழுத வாய்ப்பளிப்பதற்கும் நண்...\nபில்டர் காபி போடுவது எப்படி \n1350 ,படங்கள் வழியே காஞ்சி உலா.\nநினைக்கும் போது நகைப்பு வரும் நிகழ்வு\nநம்ம ஊர்ப் பொதுஜனங்களின் யோக்கியதை\nஇதுக்குக்கூட டேட் ஆப் பர்த் சான்று காட்டனுமா..\nஉலகம் அழியும் காலம் எப்பன்னு தெரிஞ்சுக்கனுமா\nபிரமனால் சாபம் விலகிய சாம்பன். தினமலர் சிறுவர்மலர் - 12.\nகவியரசர் கவியரங்கம் - 3\nAstrology: ஜோதிடம்: 20-4-2018ம் தேதி புதிருக்கான விடை\nஎன்னதான் செய்ய முடியும் ஒரு அப்பாவால்…\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nகந்து வட்டிதான் தமிழ் திரையுலகை இயக்குகிறதா\nஏ.சி, ஏர்கூலர் ரூமில் குழந்தைகளைப் படுக்க வைக்கும் முன் இதைக் கவனியுங்கள்\nஇருவேறு உலகம் – 79\nவல்லாரை கீரை சூப் /வல்லாரை கீரை தண்ணீ சாறு\nராஜா மாறுவார். ராஜகுரு மாறுவதில்லை.\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n79 வயதில் காமம் தவறில்லை.\nகோவா – வடக்கு கடற்கரைகள்\nவட / தென்னிந்திய நதிகள் .....\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா\nஅட்சய திருதியை அன்று இதை செய்ய மறக்காதீங்க..\nவேலன்:-பைல்களை வேண்டிய அளவு பிரிக்க -சேர்க்க -தகவல்களை மறைத்துவைக்கFile friend\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஆலயம் தொழுதலை விடவும் சுகமான அதிகாலை\nபரோல் - திரைப்படமும், எனது குறும்படமும்\nகவிச்சூரியன் மார்ச் - 2018\nஃபேஸ்புக்கில் பேசியவை - 11\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - இலங்கை (2)\nநாட்டைப் பின்னோக்கி ஓட்டுவதற்குத் தண்டனை வேண்டாமா\nதினமலர் பெண்கள்மலர் இதழில் கட்டுரை\ncinema master class 1 - ஏன் திரைக்கதையாசிரியர்களை புறக்கணிக்கிறோம் - இயக்குனர் வெற்றிமாறன்\nவெங்காயத்தாள் பொரியல் / Spring Onion Stir Fry\nஞாயிறு முற்றம் : சோழ நாட்டில் பௌத்தம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK.10- மறக்க மனம் கூடுதில்லையே\nவான் மழை தந்த தண்ணீரே\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபுள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதி மணி\nசங்கப் பெண் கவிஞர் சக்தி ஜோதி\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலா���ு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nசும்மாகூட இருப்பேன், ஆனா நான் தொடமாட்டேன்\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஎன் பார்வையில் - \"மனம் சுடும் தோட்டாக்கள்,\" – கவிதைத் தொகுப்பு\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போ��்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல���லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2011/10/blog-post_11.html", "date_download": "2018-04-21T19:33:37Z", "digest": "sha1:NVYG3USKQJWMQO7ZXWUDO3UKTEV5NI7P", "length": 15996, "nlines": 288, "source_domain": "www.kummacchionline.com", "title": "வளர்க்கிறவன் எஸ்கேப் | கும்மாச்சி கும்மாச்சி: வளர்க்கிறவன் எஸ்கேப்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஜல்லிக்கட்டு கல்யாணம் இரண்டிலும் வளர்க்கிறவன் எஸ்கேப் ஆவான், அடக்குறவன் தான் அடிபட்டு சாவான்.\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஅம்மாவும் பவர்கட் பண்றாங்க, மீனவர்கள் செத்தா பிரதமருக்கு கடிதம் எழுதறாங்க, ஐயாவும் இதேதான் அஞ்சு வருஷம் செஞ்சாரு.......................இன்னா நடக்குது இங்கே\nகேப்டன் ஒரு குழந்தைக்கு பிரேமலதா என்று பெயர் வைத்தார்,................குஞ்சு இருந்தா என்னா பெயருங்க சுதீஷா\nஎனது ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக மாறியுள்ளது...............ஜெயலலிதா.#$%%^& ங்கொய்யால பரமக்குடிய கேரளாவுக்கு தாரை வார்த்துட்டாங்களா\nபேங்க் பேலன்ஸ் இருந்தால் வருகிறேன்.\nஅடிக்க அடிக்கத்தான் பந்து மேலே வரும், ஆமாம் தலைவரே,\nசிறையில் அடைக்க அடைக்கத்தான் உண்மை வெளியே வரும்.\nகனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தால் அவர் வருகிற தீபாவளிக்கு தனது வீட்டில் இருப்பார்,\nஅப்போ தலை தீபாவளி திகாரில் இல்லையா\nதிராவிடக் கட்சிகளின் அத்தியாயத்தை முடிவுக்கு கொண்டு வரவே பாமக தனித்து போட்���ியிடுகிறது.$%^& ராமதாஸ்\nஅடேங்கப்பா என்னா ஒரு வில்லத்தனம்\nகிழிக்க மட்டுமே தெரிந்த தலைவர்கள் கிழிக்கிறார்கள்.............சுப வீரபாண்டியன்\nஎத்தனை பேரின் ------------கிழித்த தலைவர் மேடையில் இருக்கும்பொழுதே என்ன ஒரு உள் குத்து\nகடைசியில் நேரு மூக்கை நீட்டிடுவாராமே,\nஅதனாலதான் அம்மா வெற்றி கிடைக்கவில்லை என்றால், அமைச்சர்களை அப்படிய அபீட் ஆக சொல்லிட்டாங்களாம்.\nLabels: அரசியல், சமூகம், நையாண்டி\nபேங்க் பேலன்ஸ் இருந்தால் வருகிறேன்.//\nபேங்க் பேலன்ஸ் எந்தப் பக்கம் இருக்கணும்..\nபேங்க் பேலன்ஸ் இருந்தால் வருகிறேன்.//\n\\\\பேங்க் பேலன்ஸ் எந்தப் பக்கம் இருக்கணும்..\nபேங்க் பேலன்ஸ் ஒரே பக்கம்தான் இருக்கணும்.\nஒரே தமாக்ஷா நல்லாவே அடிச்சி ஆடுறீங்க கும்மாச்சி அரசியல.கலக்கல்,கலக்குங்க.\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஎல்லாமே ரசிக்கும்படி இருந்தன. இதை : திராவிடக் கட்சிகளின் அத்தியாயத்தை முடிவுக்கு கொண்டு வரவே பாமக தனித்து போட்டியிடுகிறது.$%^& ராமதாஸ்\nஅடேங்கப்பா என்னா ஒரு வில்லத்தனம்\n- மிகவும் ரசித்தேன். நன்று\nஎப்பவும் ஊட்டி விடுறவங்க வாய் மட்டும் பெரிசா திறக்குதே ஏன் டவுட்டு\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nஜல்லிக்கட்டு கல்யாணம் இரண்டிலும் வளர்க்கிறவன் எஸ்கேப் ஆவான், அடக்குறவன் தான் அடிபட்டு சாவான்.//\n\"என் ராஜபாட்டை\"- ராஜா said...\nகிளுகிளு கில்பான்ஸ் கழகம்- துவக்க விழா\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nதிசை திரும்பும் கூடங்குளம் போராட்டம்\nபதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 9\nசொல்றாங்க (கொல்றாங்க) யுவர் ஹானர்\nபிரமனால் சாபம் விலகிய சாம்பன். தினமலர் சிறுவர்மலர் - 12.\nஜொள்ளு சபா (அ) ஜொள்ளு பவன்..\nகோவா – வடக்கு கடற்கரைகள்\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த வைரமுத்து\nபெரியார் திருமணத்தை மேம்போக்காக விளக்கும் இளம்பெண்ணியவாதிகள் -தலித் செயல்பாட்டாளர் கவிதா பாய்ச்சல்\nஒரு சிறிய பரிசோதனை முய���்சி\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nஅம்பேத்கரை கட்டுடைத்தல் - ஆனந்த் தெல்தும்தே\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nநண்பனின் அத்தையுடன் நாங்கள் கண்ட “பிட்டு” படம்.\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vayalaan.blogspot.com/2011/11/", "date_download": "2018-04-21T19:33:22Z", "digest": "sha1:M6OHW2UBLF3ES3LI4ILNPNO6BCUTIR3C", "length": 93155, "nlines": 1364, "source_domain": "vayalaan.blogspot.com", "title": "மனசு: November 2011", "raw_content": "\nபுதன், 16 நவம்பர், 2011\nமனசின் பக்கம்: த்ரீ இன் ஒன் (3 in 1)\nமூணாவது வருசத்துல அடியெடுத்து வச்சாச்சு... மனசு வலையில் மட்டும் 200 நண்பர்களின் நட்பையும் வாசிப்பையும் பெற்றது மகிழ்வைத் தருகிறது. எனது தொடரும் எழுத்துக்கும் தொடரும் நட்புக்கும் காரணகர்த்தா நீங்களே... எல்லாருக்கும் நன்றி... நன்றி.. நன்றி.\n1. சவால் மற்றும் வம்சி\nதிரு. ஆதி, திரு. பரிசல்காரன் மற்றும் யுடான்ஸ் திரட்டி இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டிக்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. முடிவுகளுக்கு முன்னால் அனைத்துக் கதைகளுக்குமான விமர்சனம் இரண்டு பதிவுகளாக பகிரப்பட்டது. சென்ற முறை விமர்ச்சித்த விதம் வித்தியாசமானதாக இருந்ததால் சுனாமியாய் தாக்குதல்கள் இருந்தன. ஆனால் இந்த முறை கதை மட்டுமே விமர்சிக்கப்பட்டது. அதுவும் முடிந்தவரை நாசூக்காக. மிகவும் அருமையான விமர்சனங்கள்.\nஇந்த சவாலில் வெற்றி பெற்றவர்கள் விவரம்\nமுதல் இடம் : திரு. ஆர்விஎஸ் / திரு. பினாத்தல் சுரேஷ்\nஇரண்டாம் இடம் : திரு. ஜேகே / திரு. நந்தா குமாரன்\nமூன்றாம் இடம் : திரு. இளா / திரு. சி.பி.செந்தில்\nவெற்றி பெற்ற அறுவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nசவால் ஒன்றுக்கு கதை எழுதுவது என்பது எல்லாருக்கும் சாத்தியமில்லை. இருப்பினும் இந்த சவாலை சவாலாக எடுத்துக் கொண்டு கலந்து கொண்ட அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்.\nசவால் சிறுகதை குறித்த பரிசல்காரனின் பதிவில் நண்பர் நடராஜ்,\n‘ஒரு செம டவுட். இந்த ஃபோட்டோவில் உள்ளது போல் ஒருவர் ரெண்டு துண்டு சீட்டையும், ஒரு இன்கமிங��� காலையும் பார்ப்பது போல் காட்சி வரவேண்டுமா, இல்லை, அந்த 2 துண்டு சீட்டில் இருப்பது மட்டும் கதையில் வந்தால் போதுமா\nஆமா, இந்த டவுட் ஏன் யாருக்கும் வரல\nஉண்மைதான்... நான் உள்பட பெரும்பாலானோர் துண்டுச் சீட்டு வாசகங்களை மட்டுமே பிரதானமாக்கி எழுதியிருந்தோம். மொபைலில் விஷ்ணு இன்பார்மர் என்ற பெயர் வருவதை கவனிக்கத் தவறிவிட்டோம். இருப்பினும் போட்டியை சிறப்பாக நடத்திய நண்பர்களுக்கும் அவர்களுக்கு உதவிய நடுவர்களுக்கும் நன்றியை உரித்தாக்குகிறோம்.\nசவால் சிறுகதைப் போட்டி முடிவுக்குப் பின் அனைவரின் எதிர்பார்ப்பும் வம்சியின் சிறுகதைப் போட்டிக்கான முடிவின் மீதுதான் இருக்கும் என்பதில் சந்தேகமேயில்லை. இதில் சவால் எதுவும் இல்லை... போட்டிக்கதைக்கு களமும் சொல்லப்படவில்லை. பதிவராக இருக்க வேண்டும் மற்றும் 2011ல் பதிவிடப்பட்டிருந்தால் போதும் என்பதை மட்டுமே சொல்லியிருந்தார்கள். அதனால் நாம் ரசித்து எழுதியதை அனுப்பியிருக்கிறோம். வெல்லப்போகும் நண்பர்களின் எழுத்துக்களை வம்சியின் வெளியீட்டில் பார்க்கலாம்... இன்னும் பதினைந்து நாளில் வெற்றிக்கனியை தட்டப்போகும் பதிவர்கள் யார்... யார்... என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.\n2. கோவை கவியரங்கத்துக்கு கவிதை அனுப்பியாச்சா கவிஞர்களே...\nகோவையில் நடக்கும் கின்னஸ் சாதனை கவியரங்கத்திற்கு கவிதை அனுப்ப விரும்பும் நண்பர்கள் கூடிய மட்டும் விரைவாக மூன்று கவிதைகள், உங்கள் போட்டோ மற்றும் முகவரியுடன் நேரடியாகவோ அல்லது நண்பர் தமிழ்காதலன் அவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பி வையுங்கள். வாசிக்கப்படும் உங்கள் கவிதைக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பிக்கப்படும். இது குறித்த விவரம் அறிய கீழே உள்ள சுட்டியை தட்டி பார்த்துக் கொள்ளுங்கள்...\nமனசின் பக்கம்: கோவை கவியரங்க அழைப்பும் சில பகிர்வும்...\nஉங்கள் மனசினை தட்டி கவிதைகளை பறக்கவிடுங்கள்.\n3. ஊருக்குப் போறேன்... ஊருக்குப் போறேன்...\nஆமாங்க... முக்கியமான விசயமே இதுதானே... இல்லயா பின்ன... என்னன்னா... எங்க கம்பெனி புராஜெக்ட்ஸ் முடிஞ்சிருச்சு... இப்போ வேலையில்ல... கறக்குற வரைக்கும்தான் வச்சிக்குவாங்க... சும்மா வச்சு வைக்கலப் போடுவாங்களா என்ன... அதனால ஊருக்குப் போறேன்னு கேக்குறப்பல்லாம் முடியாதுன்னு சொன்னவங்க... சொல்லுறவங்க... இப்ப நீ போ, நீ போன்னு எல்லாரையும் விரட்டிட்டாங்க... என்னையும்தான்...\nநாளைக்கு இரவு விமானத்தில் திருச்சி நோக்கி பயணம்... நாளை மறுநாள் மனைவி, மக்களுடன் காரைக்குடியில்... டிசம்பர் 22 வரைக்கும் அங்கதான்... இந்த முறை முடிந்தளவு பதிவுலக நண்பர்களை சந்திக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.\nடிசம்பர் 25 புது புராஜெக்ட் ஆரம்பிக்கலாம் என்று 80% நம்பிக்கையுடந்தான் 22ந்தேதி வரச்சொல்லி அனுப்புகிறார்கள். பார்க்கலாம். புது புராஜெக்ட் ஒரு வருடத்திற்கு மேல் இருக்கும். அப்ப ஊருக்கு அனுப்பமாட்டார்களாம்... இப்பவே சொல்லியாச்சு...\nஅப்புறம் புராஜெக்ட் அபுதாபி(ABU DHABI)யில் இல்லை அலைன் (AL AIN)... அதனால வந்ததும் ஜாகையை அலைனுக்கும் மாத்தணும். தங்க அறை பார்க்க வேண்டும்... என்ன செய்வது என்று தெரியவில்லை. ஆசியா அக்கா அலைனில்தான் இருக்கிறார்கள். அவர்களைச் சந்திக்க ஆசை. கண்டிப்பாக நடக்கும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.\nஅப்புறம் ஊருக்குப் போனா எழுதுறது சிரமம்... ஏன்னா டிசம்பர் 5 மனைவியின் தங்கை திருமணம். அதனால் வேலைகள் சரியாக இருக்கும். என்ன இப்ப நிறைய எழுதுறியாக்கும் இதுல பில்டப் வேறன்னு நினைப்பீங்க... எழுதுறேனோ இல்லையோ முடிந்தளவு வாசிக்கிறேன்.\nஅப்புறம் எனது கதைகளை புத்தகமாக்க வேண்டும் என்று எனது கல்வித் தந்தை பேராசிரியர் மு.பழனி இராகுலதாசன் அவர்களுக்கு ஆசை. என்னை எழுத்தாளனாக்கிப் பார்த்தவரல்லவா... கதைகளை வாசித்துக் கொண்டிருக்கிறார்கள். எழுத்துப் பிழைகள், தலைப்புகள் என திருத்தம் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் ஆசை நிறைவேறுகிறதா என்று தெரியவில்லை... தற்போது இருக்கும் குடும்ப சூழலில் எனக்குள் அப்படி ஒரு எண்ணம் இல்லை. தேவகோட்டை போய் அவரைப் பார்த்தால்தான் தெரியும்... பார்க்கலாம்.\nஇப்ப எதுக்கு இதெல்லாம்... ஊருக்கு போற சந்தோஷம் மட்டுமே இருக்கட்டுமுன்னு நீங்க சொல்றது கேக்குது... ஓகே... சந்திப்போம்.\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: பிற்பகல் 2:39 22 எண்ணங்கள்\nவியாழன், 10 நவம்பர், 2011\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: முற்பகல் 10:03 19 எண்ணங்கள்\nதிங்கள், 7 நவம்பர், 2011\nகிராமத்து நினைவுகள் : பொன்வண்டும் சில்வண்டும்\nகிராமத்து நினைவுகள்தான் எத்தனை சுகமானவை... நிறைய நினைவுகளை எழுத்தாக்கினாலும் இன்னும் எழுதச் சொல்லும் சுவை அந்த வாழ்க்கையில் இருந்ததை... இருப்பதை மறக்க முடியாது.\nசின்ன வயதில் ரசித்துச் செய்த சேட்டைகளாக இல்லாவிட்டாலும் கண்மாய்க்குள் போட்ட ஆட்டம், கூட்டாஞ்சோறு, கபடி, திருவிழாக்கள் என சந்தோஷித்த நாட்கள் அயிரை மீன் குழம்பு போல மனசுக்குள் ஆக்கிரமித்துத்தான் இருக்கிறது.\nபள்ளியில் படிக்கும் காலத்தில் பொன்வண்டும் சில்வண்டும் எங்களிடம் பட்டபாடு இருக்கிறதே... அப்ப்பப்பா... வெயில் காலத்தில் பொன்வண்டும் மழைக்காலத்தில் சில்வண்டும் எங்கள் ஊரில் ஏராளமாக இருக்கும்.\nபொன்வண்டு தகதகக்கும் நிறத்தில் மின்னும் தலையுடன் நீண்ட மீசையுமாக இருக்கும். இறக்கைக்கும் தலைக்கும் இடையில் இருக்கும் இடைவெளி கத்திபோல இருக்கும். அதில் இலைகளை வைத்தால் வெட்டிவிடும். சில நேரங்களில் தவறுதலாக விரலை வைத்தால் ரத்தம் வரும் அளவுக்கு படக்கென்று பிடித்துவிடும்.\nபள்ளி விடுமுறை நாட்களில் கொள்ளையில் இருக்கும் வாகை மரங்களில்தான் தவம் இருப்போம். வாகை மரத்தின் இலைகளில் தொங்கிக் கொண்டிருக்கும். மரத்தில் ஏறியும் கல்லை விட்டு எறிந்தும் பிடிப்போம். சில நேரங்களில் பிடிப்பதற்காக கஷ்டப்பட்டு மரத்தில் ஏறி அருகில் செல்லும் போது பறந்து அடுத்த மரத்துக்குப் போய்விடும். அது பறக்கும் போது ஒருவித சப்தம் வரும். அதை வைத்தே அது எங்கு செல்கிறது என்பது தெரிந்துவிடும். ஓடி... விழுந்து... காலில் முள் குத்தி என்ன கஷ்டப்பட்டாலும் எப்படியும் பிடித்து வந்துவிடுவோம்.\nசாமுண்டரி பாக்ஸில் தவிடு போட்டு அதன் மேல் வாகை இலையை போட்டு அதற்குள் அடைத்து வைப்போம். சில நேரங்களில் டப்பாவை திறந்ததும் பறந்து ஓடிவிடும். இருத்தும் பத்திரமாக வைத்து பள்ளிக்கூடத்துக்கு எல்லாம் கொண்டு போவோம்.\nபொன்வண்டு சிறியதாக சிவப்பு, பச்சை, மஞ்சள், வெள்ளை என கலர்க்கலராய் முட்டையிடும். அந்த முட்டையில் விளக்கெண்ணையை தடவி வெயிலில் வைத்தால் குஞ்சு பொறிக்கும் என்ற வழிவழியாய் வந்த வாய்ச்சொல்லை நம்பி எண்ணையை தடவி வெயிலில் காத்திருந்த நாட்கள் எல்லாம் உண்டு. கடைசிவரை அப்படி ஒன்று நிகழ்வதேயில்லை.\nபொன்வண்டின் கழுத்தில் நூலை கட்டி (பல நேரங்களில் அறுத்துவிடும்) வேகமாக சுத்தினால் அழகிய சப்தத்துடன் பறக்கும். பொன்வண்டு எல்லாருடைய புத்தகப் பைக்குள்ளும் வாகை இலையை சாப்பிட்டபடி வலம் வந்த நாட்கள்தான் எத்தனை இனிமையானவை.\nபொன்வண்டு பற்றி தமிழ் விக்கிபீடியாவில்...\nபொன்வண்டு (Sternocera) பூச்சி தொகுதியில் (Class Insecta), புப்ரெஸ்டிடெ (Buprestidae) என்ற உயிரியல் குடும்பத்தில், ஸ்டேர்னோசெரா (Sternocera) என்ற பேரினத்தை சேர்ந்த வண்டு வகைகளாகும்.\nஇவற்றின் உடலின் மேற்புற ஓட்டுப்பகுதி உலோகத்தைப் போல் மின்னும் தன்மை கொண்டதால் தமிழில் இந்தப் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன. ஸ்டேர்னோசெரா பேரினத்தில் உலகெங்கும் சுமார் 56 வண்டினங்கள் (Beetle Species) உள்ளன.\nஇவ்வகை வண்டுகள் பொதுவாக தாவரவுண்ணிகளாகும்.\nஅடுத்ததாத பொன்வண்டுக்கு நேர்மாறான வண்டுதான் சில்வண்டு... அழகான உருவமில்லாமல் கருப்பாக வித்தியாசமாக இருக்கும். இது மழைக்காலங்களில் கருவமரத்தில் இருக்கும்... கத்திக் கொண்டேயிருக்கும். இதன் ரீங்காரம் இனிமையானது அல்ல... வீட்டில் யாராவது கத்தி அழுதாலோ அல்லது சப்தமாக கத்தினாலோ எதுக்கு சில்வண்டு மாதிரி கத்துறே என்பார்கள்.\nஇவற்றின் உடம்பில் இருந்து தண்ணி மேலில் பட்டால் பத்து வரும் என்பார்கள். இருந்தும் அதை பிடித்து கத்தவிட்டுப் பார்ப்பதில் ஒரு சந்தோஷம்... பிடித்துப் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு நல்லபிள்ளை போல் நாலு பேர் இருக்கும் போது அருகில் சென்று பாக்கெட்டை லேசாக அமுக்கினால் போதும் கத்த ஆரம்பித்துவிடும்.\nபொன்வண்டைப் போன்று ராஜ மரியாதையெல்லாம் இதற்கு இல்லை. மரத்தடியில் விளையாடும் போதும்... கோவிலில் விளையாடும் போதும்... எங்களுடன் இருக்கும் சில்வண்டு வீட்டிற்கு வரும்போது மீண்டும் கருவமரத்தின் அருகில் விடப்படும்.\nசில்வண்டு குறித்த குறிப்பு கிடைக்கவில்லை. சில்வண்டின் ஒரு இனமான மகரந்தம் காவும் சில்வண்டு குறித்த தகவல் மட்டுமே விக்கிபீடியாவில் கிடைத்தது.\nசில்வண்டின் ஒரு இனமான மகரந்தம் காவும் சில்வண்டு குறித்து\nஓர்க்கிட் சில்வண்டு அல்லது மகரந்தம் காவும் சில்வண்டு (ஆங்கிலம்: Pollinating Cricket ;இலத்தின்: Glomeremus orchidophilus ) இதுவரை அறிந்த சில்வண்டு இனங்களுள் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் ஒரேயொரு இனமாகும்.\nவழமையாக சில்வண்டு இனங்கள் தாவரங்களைச் சேதப்படுத்துகின்றன, ஆனால் ஓர்க்கிட் சில்வண்டு ஓர்க்கிட் வகையொன்றில் மகரந்தச் சேர்க்கை நடாத்துகின்றது. அறியப்பட்ட தாவரங்களுள் முற்றாக இல்லாது போய்விடக்கூடிய தீவாய்ப்புக் கொண்ட ஆங்க்ரேக்கம் கடேட்டி (Angraecum cadetii) ��னும் இன ஓர்க்கிட் தாவரத்தில் மட்டும் இந்தச் சில்வண்டு மகரந்தக்காவியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇத்தகைய சிறப்பினால் 2011ம் ஆண்டுக்குரிய சிறந்த பத்து உயிரினங்களில் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.\n2008இல் இவ்வுயிரினம் ரீயூனியன் தீவுப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டது.\nபொன்வண்டு மற்றும் சில்வண்டு குறித்த தகவல்களை வழங்கிய தமிழ் விக்கிபீடியாவுக்கும் படங்களை வழங்கிய கூகிளுக்கும் நன்றி.\nசரிங்க... அடுத்த கிராமத்து நினைவுகளில் மீண்டும் ஒரு நினைவலையோடு சந்திப்போம்.\nபடங்கள் உதவி : கூகிள்\nஆக்கம் : பரிவை சே.குமார் நேரம்: முற்பகல் 7:58 26 எண்ணங்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅம்மாக்கள் பார்க்க வேண்டிய 'மா' (MAA)\nப தின்ம வயதுக் குழந்தைகளுக்கு பாலியல் தொடர்பான விஷயங்களைச் சொல்லிக் கொடுப்பதற்கு பெற்றவர்களே ரொம்ப யோசிப்பதுண்டு. பெண் குழந்தைகள் நாப்...\nகிராமத்து நினைவுகள் : பொன்வண்டும் சில்வண்டும்\nமனசின் பக்கம்: த்ரீ இன் ஒன் (3 in 1)\nஹைக்கூ / கவிதை (13)\nசவால் போட்டிக்கான கதை (2)\nகாதல் கடிதம் போட்டி (1)\nதிருமண நாள் வாழ்த்து (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஓரிதழ்ப்பூ - என் பார்வை\nஓ ரிதழ்ப்பூ கதை... அது சிறுகதையோ நாவலோ, இந்த வட்டத்துக்குள்தான் எழுத வேண்டும் என்ற வரைமுறைகள் எதுவும் இல்லை. வட்டத்தை மீறி எழுதப்...\nமனசு பேசுகிறது : 2017 - 2018\n2 0 1 7 - ஆம் ஆண்டு சொல்லிக் கொள்ளும் படியாக எதையும் கொடுத்து விடவில்லை. நினைத்தது எதுவும் நடந்து விடவும் இல்லை நடந்து எதுவும் நினைவில்...\nஓரிதழ்ப்பூ - அறிமுகமும் விமர்சனமும்\n(அபுதாபியில் இருந்து சென்று சேதாரமில்லாமல் திரும்பியவர்கள்) இ லக்கியக் கூட்டம்ன்னால அங்கு போகணுமான்னுதான் முதல்ல தோணும். அங்க பேசுறவங்...\nமார்கழிக் கோலங்கள் - 1\nமா ர்கழி மாதம் என்றாலே வீடுகளின் வாசல்கள் எல்லாம் வண்ணங்களில் ஜொலிக்கும் அழகிய கோலங்களை சுமந்து சிரிக்கும். பெரும்பாலான பெண்களுக்கு மார்கழ...\nசி த்திரை மாத காற்றுவெளி மின்னிதழில் எனது சிறுகதை வெளியாகியிருக்கிறது. சிறுகதையை வெளியிட்ட ஆசிரியர் முல்லை அமுதனுக்கு நன்றி. இதழுக்கா...\nவட்டியும் முதலும் - ராஜுமுருகன்\n\"வ ட்டி வரலியே தம்பி...'' நேற்று டீக்கடையில் கந்துவட்டிக்காரரைப் பார்த்த பிறகுதான் மாசம் பிறந��ததே தெரிந்தது. எப்போதோ வாங்க...\nவரலாற்றுப் புதினங்களால் குழப்பமே மிச்சமா\n'எ ன்னப்பா திடீர்ன்னு வரலாற்று நாவல்கள் படிக்கிறேன்னு இறங்கிட்டே... என்னாச்சு உனக்கு...' என்ற நண்பரின் கேள்விக்கு 'அட வரல...\nஇப்படியும் சிலர் (அகல் மின்னிதழ்)\nசித்திரை மாத அகல் மின்னிதழில் வெளிவந்த எனது கட்டுரை உங்கள் பார்வைக்கு... கட்டுரையை வெளியிட்டதற்கும் தொடர்ந்து எழுத வாய்ப்பளிப்பதற்கும் நண்...\nபில்டர் காபி போடுவது எப்படி \n1350 ,படங்கள் வழியே காஞ்சி உலா.\nநினைக்கும் போது நகைப்பு வரும் நிகழ்வு\nநம்ம ஊர்ப் பொதுஜனங்களின் யோக்கியதை\nஇதுக்குக்கூட டேட் ஆப் பர்த் சான்று காட்டனுமா..\nஉலகம் அழியும் காலம் எப்பன்னு தெரிஞ்சுக்கனுமா\nபிரமனால் சாபம் விலகிய சாம்பன். தினமலர் சிறுவர்மலர் - 12.\nகவியரசர் கவியரங்கம் - 3\nAstrology: ஜோதிடம்: 20-4-2018ம் தேதி புதிருக்கான விடை\nஎன்னதான் செய்ய முடியும் ஒரு அப்பாவால்…\nசமயபுரம் போஜீஸ்வரர் கோயில் : நவம்பர் 2017\nகந்து வட்டிதான் தமிழ் திரையுலகை இயக்குகிறதா\nஏ.சி, ஏர்கூலர் ரூமில் குழந்தைகளைப் படுக்க வைக்கும் முன் இதைக் கவனியுங்கள்\nஇருவேறு உலகம் – 79\nவல்லாரை கீரை சூப் /வல்லாரை கீரை தண்ணீ சாறு\nராஜா மாறுவார். ராஜகுரு மாறுவதில்லை.\nJACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n79 வயதில் காமம் தவறில்லை.\nகோவா – வடக்கு கடற்கரைகள்\nவட / தென்னிந்திய நதிகள் .....\nபெண் குழந்தைகள் மீது பாலியல் இச்சை தோன்றுகிறதா\nஅட்சய திருதியை அன்று இதை செய்ய மறக்காதீங்க..\nவேலன்:-பைல்களை வேண்டிய அளவு பிரிக்க -சேர்க்க -தகவல்களை மறைத்துவைக்கFile friend\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nஆலயம் தொழுதலை விடவும் சுகமான அதிகாலை\nபரோல் - திரைப்படமும், எனது குறும்படமும்\nகவிச்சூரியன் மார்ச் - 2018\nஃபேஸ்புக்கில் பேசியவை - 11\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nதங்க புத்தர்.. கொழும்பு விகரமகாதேவி பூங்கா.. - இலங்கை (2)\nநாட்டைப் பின்னோக்கி ஓட்டுவதற்குத் தண்டனை வேண்டாமா\nதினமலர் பெண்கள்மலர் இதழில் கட்டுரை\ncinema master class 1 - ஏன் திரைக்கதையாசிரியர்களை புறக்கணிக்கிறோம் - இயக்குனர் வெற்றிமாறன்\nவெங்காயத்தாள் பொரியல் / Spring Onion Stir Fry\nஞாயிறு முற்றம் : சோழ நாட்டில் பௌத்தம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசிறுகதை விமர்சனப்போட்டி எண்: VGK.10- மறக்க மனம் கூடுதில்லையே\nவான் மழை தந்த தண்ணீரே\nசி���்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபுள்ளிகள் கோடுகள் கோலங்கள் - பாரதி மணி\nசங்கப் பெண் கவிஞர் சக்தி ஜோதி\nபோலீஸ் - கர்ப்பிணி பெண் விவகாரம் வேறு கோணத்தில்\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nதமிழ் மறையாம் திருமுறை மாநாடு 2018\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nசட்டப்பேரவையில் ஜெயலலிதா படம் திறக்கலாமா\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nசும்மாகூட இருப்பேன், ஆனா நான் தொடமாட்டேன்\nஉயிரோடை - லாவண்யா மனோகரன்\nசின்ன லட்சுமி - ஜனவரி 2018 கணையாழி இதழில் வெளியான சிறுகதை\nஎன் பார்வையில் - \"மனம் சுடும் தோட்டாக்கள்,\" – கவிதைத் தொகுப்பு\nபின்னணிப் பாடகி B.S.சசிரேகா - பாகம் 2\nஅப்புசாமியைச் சந்திக்கிறார் பாக்கியம் ராமசாமி\nவீட்டில் எங்கு தீபம் ஏற்றவேண்டும்\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nஇலட்சிய அம்புகள் - சிறுகதை தொகுப்பு\nகற்ற கல்லூரியில் கற்பிக்கச் சென்றபோது.\nகடல் நுரைகளும் என் கவிதையும் ...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\n♥ ரேவா பக்கங்கள் ♥\nடிரங்குப் பெட்டியிலிருந்து - அஸ்வமேதா சிற்றிதழ்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nசெம்புலப் பெயல் நீர் போல் (சிறுகதை)\n‘அடைக்கலப் பாம்புகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பு வெளியீடு\nமார்கழி மாதக் கோலங்கள் - 3\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nஅனன்யா நீலக்கடல் நின் ஸ்பரிசம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nஎன் அன்பான மகனு(ளு)க்கு - 7\n'முடி' சிறுகதை - ஒரு விமர்சனம்\nஅரக்கு பள்ளத்தாக்கு பயண அனுபவம்\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nசிறகிலிருந்து பிரிந்த ஒற்றை இறகு.....\nதமிழ்த் தேன் சுவை தேன்\nதமிழ் பழகலாம் வாங்க - 5\nவெட்டிபிளாக்கர் சிறுகதைப் போட்டி 2016\nவெட்டி பிளாக்கர் இரண்டாம் சிறுகதைப்போட்டி முடிவுகள் (2016)\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nதள்ளிப் போகாதே.. எனையும் தள்ளிப் போகச் சொல்லாதே\nதிருப்புகழ் பாடல்கள் - ஒரு புதிய முயற்சி\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம்\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nகடல் புறாவைத்தேடிய பிஞ்(ச)சு மனது\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nவெளிநாடு வாழ் தமிழ்ப்பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்\nஅறிஞர் அண்ணா எழுதிய திரைப்பாடல்\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 02\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nசாலை விதிகள் தெரியுமா உங்களுக்கு\nநிலா அது வானத்து மேல\nசமூக வலைதளங்களில் வீனாக்கும் பொழுதில் பணம் வருகிறது... அது எப்படி...\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nஸ்ரீலங்கா -அழகிய தீவு (பயணக் கட்டுரை)\nபாப்புலர் பதிவின் பின்புலம் கலர் கலராக தெரிய‌\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nமைக்ரோவேவ் ஓவன் டிப்ஸ் டிப்ஸ் / Microwave Oven Tips\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎனக்குனு ஒரு ப்லாக்: நட்பு\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஉறவை உணர வைத்த திரைப்படம்.(Children of Heaven-1997)\nஇந்த கேள்விக்கு விடை தெரியுமா \nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nகொஞ்சம் அலசல்... கொஞ்சம் கிறுக்கல்\nபிரெட்ரிக் பாஸி - ('அ��ைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவலைச்சரம் - ஐந்தாம் நாள் - ஏழு பருவங்கள்\nKLUELESS 8 - அறிவாளிகளுக்கான விளையாட்டு... - clues, hints\nபெட்ரோல் விலை உயர்வு-எங்களின் சாதனை மக்களின் வேதனை\nநினைவெல்லாம் நிவேதா - 7\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nஅ.வெற்றிவேல் 18.4.96 தேதியிட்ட குமுதம் தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழில் வெளிவந்த என் சிறுகதை..\nச‌ம்சார‌ம் அது மின்சார‌ம் - ஏன் ஏன் ஏன்\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ\nதமிழ் - எனது பார்வையில் ‍\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nபடித்ததில் பிடித்தது - வெ.இறையன்பு I .A .Sஅவர்களின் \" சாகாவரம்\" நாவல்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nகடலடியில் ஒரு தமிழன் - நிறைவு பகுதி\nவிலை வாசி உயர்வு.. குத்துங்க எஜமான் குத்துங்க, நாங்க எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோம்,\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nஒரு துளி பிரபஞ்சம் ...\nவளைகுடா வாழ் தமிழ் நண்பர்கள்\n10 காண்பி எல்லாம் காண்பி\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: TommyIX. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/12003", "date_download": "2018-04-21T19:01:22Z", "digest": "sha1:SNMQOFYTNIRKVXA4QYWQJ5IAVAPXPYCJ", "length": 14281, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "நான்கள்-கடிதங்கள்", "raw_content": "\nதமிழினி இணைய இதழ் »\nஇந்தக் கட்டுரையை இப்போதுதான் வாசித்தேன்.\nஎழுத்தாளர் தேவனின் கதைகளில் வரும் கணவன் – மனைவி – குடும்பம் சம்பந்தமான ஆரோக்கியமான நகைச்சுவை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் தொட்ட உயரம் யாரும் தொடவில்லை என்பது என் கருத்து. சமீபத்தில் இந்த அளவிற்குச் சிரிப்பை வரவைக்கும் ஒரு கட்டுரையை எங்குமே வாசிக்கவில்லை.\nஎனக்கென்னவோ அருண்மொழிநங்கை அவர்கள் ஒரு புத்தகம் எழுதினால் அது அந்த ஆண்டின் பெஸ்ட் செல்லர் ஆக இருக்கும் என்றே தோன்றுகிறது. ஜாக்கிரதை, உங்கள் வீட்டிற்குள்ளேயே தொழில்முறைப் போட்டியாளர் இருக்கின்றார் உங்களுக்கு:-)\nஉங்கள் மீதான சிங்கம், புலி படிமம் உண்மைதான் என்று எனக்கும் ஒரு எண்ணம் இருந்ததுண்டு, கோவையில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விருது விழாவில் உங்களைப் பார்க்கும் வரை.\nஉங்களுக்கு நினைவிருக்கலாம். விழா தொடங்குமுன் அன்று மதியம் நீங்கள் தங்கியிருந��த அடுக்ககத்தில் ராமச்சந்திர சர்மா நிறைய பாடல்கள் பாடினார். அப்போது ஒரு அன்பர் ஈரோடு சந்திப்பிலும் இவரை நிறையப் பாட வைத்துக் கேட்டிருக்கலாம். வெட்டியாக இலக்கியம் பேசிக்கொண்டு இருந்துவிட்டோம் என்று சொன்னார். “இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்” என்று ஒரு குபீர் சிரிப்புடன் நீங்கள் சொன்னீர்கள். அந்த நொடியில் உங்கள் மீதான சிங்கம் புலி படிமம் என்னளவில் போய்விட்டது.\nசிங்கம்புலி படிமத்தை கஷ்டப்பட்டு உருவாக்கி வைத்திருக்கிறேன். கிராமத்தில் மிகப்பெரிய மீசை வைத்திருப்பவர்தான் ஆகப்பெரிய கோழையாகவும் அசடாகவும் இருப்பார் இல்லையா\nநலமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த விதமான தொடர்ந்த மாற்றம் ‘கனிவது’ அல்லாமல் வேறென்ன\nஎல்லாவற்றையும் கருணையோடு (empathy) அணுகுதல் என்பதை நோக்கி நகர வேண்டும் தானே\nஎனக்கு உங்கள் அளவிற்கு இதை விரிவாக சொல்ல தெரியவில்லை. But I can relate with the soul of the article, soul of what you have said. மீண்டும் மீண்டும் படிக்க நிறைய யோசிக்க வைக்கும்.\nஉங்கள் கடிதங்களில் உள்ள கலப்பின நடை கொஞ்சம் கஷ்டப்படுத்துகிறது. கவனிக்கக்கூடாதா\nஎன்னை ஒரு காலத்தில் அலைக்கழித்து விடை காணும் முன்பே என்னை விட்டு விலகிய கேள்விக்கு இப்போது பதில் கிடைத்திருக்கிறது.\nஎன் ஆளுமை மீது எப்போதுமே எனக்கு ஒரு வெறுப்பு உண்டு. அது எனக்குப் பிடித்த ஆளுமை இல்லை என்பதே அதன் காரணம். என் ஆளுமையை மாற்ற பல குட்டிக்கரணங்கள் போட்டிருக்கிறேன். அதில் சில தற்காலிக வெற்றிகளும் அடைந்து இருக்கிறேன் – என்னுடன் இருப்பவர்கள் திகைக்கும் அளவு வெற்றி. அனால் அந்த வெற்றிகள் சில நாட்களே நீடிக்கும்.\nஆளுமை என்பது முகத்தைப் போன்றதா முடியைப் போன்றதா என்று பல நாட்கள் யோசித்து வழக்கம் போல கிடப்பில் போட்டுவிட்டுப் பிழைப்பைப் பார்க்க ஆரம்பித்து விட்டேன்.\nஇப்போது உங்கள் கட்டுரை ஒரு புதிய கதவைத் திறந்து இருக்கிறது.\nதன்னைத் தானே அவதானிப்பது எத்தனை சவாலான ஆனால் நிறைவான விஷயம் என்பதை சிறிய அளவில் அறிந்து இருக்கிறேன். உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.\nஓரினச்சேர்க்கை – அனிருத்தன் வாசுதேவன்\nசோற்றுக் கணக்கு ,ஒரு கடிதம்\nTags: அனுபவம், நான்கள், வாசகர் கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ - 5\nஇணையச் சமநிலை பற்றி... - மதுசூதன் சம்பத்\nஇன்றைய காந்தி -சுதீரன் சண்முகத��ஸ்\nஜோ டி குரூஸும் இனையம் துறைமுகமும்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3539", "date_download": "2018-04-21T19:01:53Z", "digest": "sha1:G34DM7ZXWLLSOXCMNQGUPD7DZT6GH6X3", "length": 11183, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிளிசொன்ன கதை:மேலும் கடிதங்கள்", "raw_content": "\n« அமெரிக்க பயணம், புதியநிரல்\nகிளிசொன்ன கதை 5 »\nகிளி சொன்னகதையை கூர்ந்து படிக்கின்றேன், தினமும் காத்திருந்து. இன்றைக்கு என்னை ஏமாற்றிவிட்டீர். எனது நினைவுகள் சுழல்கின்றது. ஆனந்தனின் அண்ணன்மீது ஒருகண் வைத்திருக்கின்றேன். தற்ப்போதைக்கு இருகேள்விகள் : 1.ஓலன் என்றால் என்ன 2. ஜம்பருக்கு ஏதேனும் பெயர்க்காரணம் உண்டுமா\nஓலன் என்றால் சேனைக்கிழங்கு, வாழைக்காய் போட்டு தேங்காய்பால் விட்டு பெரும்பயறு சேர்த்து வைக்கப்படும் காரமே இல்���ாத கூட்டு. சோற்றில் சேர்த்து சாப்பிடலாம். காரமும் இருக்காது, புளிப்பும் இருக்காது. ‘ஓலன் ஒத்தால் பாலோடு ஒக்கும்’ என்று சுவையாளர் பழமொழி. பால்போல சுவை கொண்டது.\nஜம்பர் என்பது உண்மையில் ஐரோப்பிய வணிகர்களில் ஆண்கள் போட்ட குடையான ஜாக்கெட். சட்டைக்கு மேல் கோட்டுக்கு உள்ளே போடுவார்கள். குட்டையான கை இருக்கும், அல்லது கை இருக்காது. வயிற்றுக்குமேல் தான் கீழ் விளிம்பு இருக்கும். அதைப்போன்ற ஆடையை பெண்கள் அணிந்த போது அந்தப்பெயரும் நீடித்தது. அதற்கு முன்னால் கச்சுதான் அணிந்திருந்தார்கள்.\nகுறுநாவலில் மேலும் இரு அத்தியாயங்கள் உள்ளன\nகிளி சொன்ன கதையை கூர்ந்து வாசிக்கிரேன். மிகமெல்ல போனாலும் பல வரிகள் நல்ல அருமையான கவிதைகளைப்போல இருக்கின்றன. நிறைய வரிகளை மீண்டும் மீண்டும் படித்தேன். கதை ஒன்று நிகழ்ச்சிகளுக்குள் புதைந்து கிடக்கிறது. அது அம்மாவின் கதை. அந்தக்கதையை அனந்தன் வேறு எல்லா கதைகளிலும் கண்டுகொன்டிருக்கிறான் இல்லையா\nகிளி சொன்ன கதை ஒரு ‘நிதானமான’ குறுநாவல். பண்பாட்டின் சில நுட்பமான அசைவுகளை மட்டுமே அது கணக்கில் கொள்கிறது. அது உங்களை கவர்ந்திருப்பதறிந்து மகிழ்ச்சி.\nகிளி சொன்ன கதை புதிய கடிதங்கள்\nகிளி சொன்ன கதை: கடிதங்கள் மேலும்\nகிளி சொன்ன கதை :கடிதங்கள்\nகிளி சொன்ன கதை: கடிதங்கள் மீண்டும்\nகிளி சொன்ன கதை 4\nகிளி சொன்ன கதை 3\nகிளி சொன்ன கதை 2\nகிளி சொன்ன கதை 1\nTags: கிளி சொன்ன கதை, குறுநாவல், வாசகர் கடிதம்\nமேற்கு வங்க மார்க்ஸியமும், தலித்துக்களும்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 10\nஅழியும் பாரம்பரியம் -மார்க்ஸியம் -கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 47\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி ந��தி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhithyaguruji.blogspot.com/2015/12/2016_94.html", "date_download": "2018-04-21T18:57:38Z", "digest": "sha1:IIWBKQKYTVQZRXZ3LPKGNI7KWKKJYUE3", "length": 23129, "nlines": 138, "source_domain": "adhithyaguruji.blogspot.com", "title": "ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி: விருச்சிகம்: 2016 ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள்", "raw_content": "\nஆதித்ய குருஜி - ஓர் அறிமுகம்\nவிருச்சிகம்: 2016 ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள்\nவிருச்சிகராசி 2015-ம் ஆண்டுக்கு முன்பிருந்தே சோதனைகளையும், வேதனைகளையும் சந்தித்து வருகிறது. பிறந்த ஜாதக வலுவுள்ள சிலர் மட்டுமே ஏழரைச்சனியின் கொடுமையான பிடியில் இருந்து தப்பி கெடுபலன்கள் இல்லாத வாழ்க்கையினை அனுபவித்து வருகிறீர்கள்.\nமிகப்பெரும்பாலான விருச்சிகராசிக்காரர்களுக்கு சென்ற வருடம் மிகவும் கசப்பான அனுபவங்கள் இருந்தன. அதிலும் அனுஷநட்சத்திரக்காரர்கள் பட்ட அவஸ்தையினை சொல்வதற்கும், எழுதுவதற்கும் வார்த்தைகளைப் புதிதாக தேட வேண்டியிருக்கும்.\nசுருக்கமாகச் சொல்லப்போனால் எல்லா நிலைகளுக்கும் ஒரு எல்லை உண்டு எனும் விதிப்படி எதிர்மறைபலன்களுக்கும், சோதனைகளுக்கும் ஒரு அளவு உண்டு என்பதும் அந்த அளவையும் மீறி விருச்சிகம் கடந்த வருடங்களில் சிக்கல்களை சந்தித்து விட்டது என்பதால் 2016-ம் வருடம் உங்களுக்கு இதுவரை நடந்த அனைத்துப் பிரச்சினைகளும் தீர ஆரம்பிக்கும் வருடமாக இருக்கும்.\nஎனவே ஏழரைச்சனியின் தாக்கத்தினால் எந்த எந்த விஷயங்களில் உங்க��ுக்கு கடுமையான பலன்கள் நடந்து வந்ததோ அந்த விஷயங்கள் அனைத்தும் தீர்வதற்கான ஆரம்பங்களும், சிக்கல்களில் இருந்து நீங்கள் வெளியே வருவதற்கான அடிப்படை நிகழ்வுகளும் 2016-ம் வருடம் இருக்கும்.\nஇதுவரை செட்டிலாகாமல் பொருளாதாரச் சிக்கல்களில் இருக்கும் அனைவருக்கும் 2016 வருடம் நிச்சயமாக ஒரு திருப்புமுனை வருடமாக அமையும் என்பதை நான் உறுதியாகச் சொல்கிறேன். எனவே விருச்சிகராசிக்காரர்கள் எதையும் பின்னடைவாகக் கருதாமல் அனைத்து எதிர்மறைபலன்களையும் நேர்மையான முறையில் எதிர்கொண்டு இந்த வருடம் முதல் சந்தோஷத்தைப் பெற ஆரம்பிப்பீர்கள் என்பது நிச்சயம்.\nபுதுவருடத்தின் பெரும்பகுதி மாதங்கள் உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆட்சி நிலையிலும், நட்புநிலையிலும், உச்சநிலையிலும் இருப்பார் என்பதால் ராசிநாதனும், ராசியும் வலுவடைந்திருக்கும் காலங்களில் கெடுபலன்கள் எதுவும் நடக்காது எனும் விதிப்படி 2016-ம் வருடம் விருச்சிகராசிக்கு சாதகமான நல்ல ஆண்டாகவே இருக்கும்.\nஇந்தப் புத்தாண்டு தொழில் வேலை வியாபாரம் போன்றவைகளில் மாறுதலைக் கொடுக்கும் என்பதால் இதுவரை மேற்படி இனங்களில் இருந்து வந்த தேக்கநிலைகள் மாறி புதுவிதமான நல்ல அமைப்புகள் உருவாகும். கெடுதல்கள் எதுவும் உங்களுக்கு நடைபெறப் போவது இல்லை.\nவேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு அவர்களுடைய விருப்பத்திற்கும் படித்த படிப்பிற்கும் பொருத்தமான வேலை கிடைக்கும். சிலர் தேவையற்ற விஷயங்களில் மாட்டிக் கொண்டு உங்களுடைய நல்ல பெயரைக் கெடுத்துக் கொள்வீர்கள் என்ற நிலை உள்ளதால் எல்லோரிடமும் பழகும் போது உஷார் தன்மை தேவை.\nவெளியிடங்களில் மதிப்பு, மரியாதை கௌரவம் நல்லபடியாக இருக்கும். வியாபாரிகளுக்கு கொள்முதல் சம்பந்தமான அலைச்சல்கள் இருக்கும். இந்தவருடம் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். யாரையும் நம்ப வேண்டாம். வியாபாரம் கண்டிப்பாக குறையாது என்றாலும் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வேலைக்காரர்கள் மேல் ஒரு கண் எப்போதும் இருக்கட்டும்.\nஅரசு, தனியார்துறை ஊழியர்களுக்கு துறைரீதியான இடமாறுதல்களோ அல்லது பதவி உயர்வுடன் கூடிய ஊர்மாற்றமோ இருக்கலாம். தற்போது இருக்கும் வசதியான ஊரை விட்டு வேறு எங்கோ மாற்றம் இருக்கும் என்பதால் பதவி உயர்வு என்றாலும் அதை அரைகுறையான ம���துடன் தான் நீங்கள் ஏற்றுக் கொள்ளும்படி இருக்கும்.\nசொந்தத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அலைச்சல்களையும் மந்த நிலையையும் ஒருபுறம் கொடுத்தாலும் இன்னொரு புறம் தொழிலில் முன்னேற்றத்தையும் வருமானங்களையும் கண்டிப்பாகத் தரும். வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கு துறைரீதியான இடமாறுதல்களோ அல்லது பதவி உயர்வுடன் கூடிய ஊர்மாற்றமோ இருக்கலாம்.\nஇருக்கும் வாகனத்தை விட நல்ல வாகனம் அமையும். வாகன மாற்றம் செய்வீர்கள். பெற்றோர் வழியில் சுமாரான ஆதரவு நிலை இருக்கும். பங்காளிகள் மற்றும் உறவினருடன் சுமுக நிலையை கடைபிடிக்க வேண்டியது அவசியம். சகோதர சகோதரிகள் வழியில் உங்களுக்கு செலவு இருக்கலாம். அவர்களிடம் இருந்து உதவியை எதிர்பார்க்க வேண்டாம்.\nடென்ஷன் அதிகமாக இருக்கும். எல்லா வேலைகளையும் நீங்கள் மட்டுமே இழுத்துப்போட்டுக் கொண்டு செய்ய வேண்டி இருக்குமாதலால் குழப்பமான சூழ்நிலையில் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தும், வீட்டில் இருக்கும் அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசித்தும் முடிவு எடுப்பது மிகவும் நன்மையைத் தரும்.\nசனி ராசியில் இருப்பதால் இதுவரை இருந்து வந்த உங்களுடைய குணங்கள் மாறுபடும். சற்று முரண்பாடானவராக, பிடிவாதக்காரராக மாறுவீர்கள். எவருக்கும் வளைந்து கொடுக்கமாட்டீர்கள். மனதில் குழப்பமான எண்ணங்கள் வரும். தேவையற்ற மனக்கலக்கம் இருக்கும். எதையும் அதிகாரம் செய்து பழக்கப்பட்ட ஆளுமைத்திறன்மிக்க உங்களை முடக்கிப் போட்டு சனி சற்று அசைத்துப் பார்ப்பார் என்றாலும் யாராலும் உங்களை ஜெயிக்க முடியாது என்பது நிச்சயம்.\nகோர்ட் கேஸ், போலீஸ் விவகாரங்கள், நிலம் சம்பந்தமான வழக்குகள், கிரிமினல் வழக்குகள் உள்ளவர்கள் வழக்கை முடிப்பதற்கு அவசரப்பட வேண்டாம். ரேஸ் லாட்டரி பங்குச்சந்தை சூதாட்டம் போன்றவைகள் இப்போது கை கொடுக்காது.\nகுலதெய்வத்தின் அருளைப் பெற வேண்டிய நேரம் இது என்பதால் முறையாக குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். இஸ்லாமியர்களுக்கு புனித ஹஜ் பயணம் செல்லும் வாய்ப்பை இறைவன் அருளுவார். பெரிய மகான்களின் தரிசனம் கிடைக்கும். ஞானிகளின் ஜீவ சமாதிக்கு சென்று அவர்களின் அருளாசி பெறும் பாக்கியம் கிடைக்கும்.\nவயதான தாயாரை நன்கு கவன��யுங்கள். அவரின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள். தாயாரை விட்டு விலகி தூர இடங்களில் வசிப்பவர்கள் மாதம் ஒரு முறையாவது அவரைப் போய் பார்த்து அவரின் ஆசீர்வாதங்களை பெற்று வருவது நல்லது.\nஆகஸ்டு மாதத்திற்குப் பிறகு திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். பெண்கள் சம்பந்தப்பட்ட பூப்புனித நீராட்டு விழா, வளைகாப்பு போன்ற வைபவங்கள் இல்லத்தில் நடைபெற வாய்ப்புகள் உள்ளன.\nஎன்னதான் பிரச்னை என்றாலும் விருச்சிகராசிக்காரர்கள் வேலேந்திய வேளான தேவசேனாதிபதி முருகப்பெருமானின் தைரியமிக்க அருட்குழந்தைகள் என்பதால் அனைத்து விஷயங்களையும் சாமர்த்தியமாக சமாளித்து வெற்றிவீரனாக இந்த புத்தாண்டில் வலம் வருவீர்கள் என்பதும் உறுதி.\nLabels: 2016 ஆங்கிலப் புத்தாண்டுப் பலன்கள்\nசார் கையில் பணமே தங்கமாட்டேன் என்கிறது என்ன செய்ய வீடு கட்டுவேனா\n2017 – GURU PEYARCHI 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள் ( 24 )\n2017 சனிப்பெயர்ச்சி ( 1 )\n2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோக்கள் ( 13 )\n2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள் ( 12 )\n2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். ( 12 )\n2018 – பிப்ரவரி மாத நட்சத்திர பலன்கள் ( 1 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 1 )\n2018 ஏப்ரல் மாத நட்சத்திரப் பலன்கள் ( 1 )\n2018 பிப்ரவரி மாத பலன்கள் ( 12 )\n2018 மார்ச் மாத நட்சத்திரப் பலன்கள் ( 1 )\n2018 மார்ச் மாத பலன்கள் ( 12 )\nஅக்னி நட்சத்திரம் ( 1 )\nஅதிர்ஷ்டம் எப்போது உங்களைத் தேடி வரும்..\nஆதித்ய குருஜி பதில்கள் ( 8 )\nஉங்கள் ஜாதகம் யோக ஜாதகமா\nஎம்.ஜி.ஆர் ஜாதக விளக்கம் ( 2 )\nஏ(மா)ற்றம் தரும் ஏழரைச் சனி...\nகலைஞர் கருணாநிதி ஜாதக விளக்கம் ( 3 )\nகாரஹோ பாவ நாஸ்தியும் ராகு கேதுக்களும். ( 1 )\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nகுருப்பெயர்ச்சிப் பரிகாரங்கள் ( 4 )\nகுருவின் சூட்சுமங்கள் ( 6 )\nகுருஜி நேரம் பெயர்ச்சிபலன் வீடியோக்கள் ( 14 )\nகுருஜி நேரம் ராசிபலன்கள் வீடியோக்கள் ( 170 )\nகுருஜி நேரம் வீடியோக்கள் ( 180 )\nகுருஜியின் டைரி ( 5 )\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் ( 11 )\nகுலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி\nகேதுவின் சூட்சுமங்கள் ( 3 )\nசசயோகம் ( 6 )\nசந்திரகிரகணம்.... ( 2 )\nசந்திரனின் சூட்சுமங்கள் ( 5 )\nசனி பகவானின் சூட்சுமங்கள் ( 16 )\nசாயா கிரகங்களின் சூட்சும நிலைகள் ( 11 )\nசுக்கிரனை பற்றிய சூட்சுமங்கள். ( 9 )\nசுபத்துவத்தின் சூட்சுமம் ( 1 )\nசுபர் அசுபர் சூட்சுமம். ( 3 )\nசுனாமி மற்றும் பேய்மழைக்கான ஜோதிடக் காரணங்கள் ( 1 )\nசூரிய கிரகணம் : யாருக்கு தோஷம் \nசூரியனின் சூட்சுமங்கள் ( 4 )\nசெவ்வாயின் சிறப்புக்கள் ( 1 )\nசெவ்வாயின் சூட்சுமங்கள். ( 2 )\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசெவ்வாய் தோஷம் சில உண்மைகள்... ( 1 )\nதர்மகர்மாதிபதி யோகம். ( 4 )\nநீங்கள் எப்போது கோடீஸ்வரர் ஆவீர்கள்\nநீசபங்க ராஜயோகம். ( 1 )\nபஞ்ச மகா புருஷ யோகங்கள். ( 1 )\nபத்தாம் பாவமும் அது சொல்லும் தொழில்களும்\nபத்ர யோகம். ( 1 )\nபாதகாதிபதி பற்றிய ரகசியங்கள். ( 1 )\nபாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்\nபாபக்கிரகங்களின் சூட்சும வலு...... ( 1 )\nபால்வெளி மண்டல ஜோதிட விதி. ( 1 )\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nபுதனின் சூட்சுமங்கள் ( 4 )\nமாலைமலர் கேள்வி பதில் ( 186 )\nமாலைமலர் வார ராசிபலன்கள். ( 14 )\nமாளவ்ய யோகம். ( 2 )\nரஜினி ஜாதக விளக்கம் ( 2 )\nராகு -கேது பரிகாரங்கள் பலன்கள் ( 1 )\nராகுவின் சூட்சுமங்கள் ( 13 )\nருசகயோகம் ( 5 )\nலக்னம் - ராசி எது முக்கியம்\nவாக்கியமா திருக்கணிதமா எது சரி வீடியோ. ( 1 )\nஜெ.ஜெயலலிதா ஜாதக விளக்கம் ( 2 )\nஜெயா-சசி ஆளுமையும் தோழமையும் ( 1 )\nஜோதிட கருத்தரங்கு வீடியோக்கள். ( 2 )\nஜோதிடம் எனும் தேவ ரகசியம் . ( 1 )\nஜோதிடம் எனும் தேவரகசியம் ( 31 )\nஜோதிடம் எனும் மகா அற்புதம் ( 3 )\nஹம்சயோகம் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://astrovanakam.blogspot.com/2016/04/blog-post_25.html", "date_download": "2018-04-21T18:56:46Z", "digest": "sha1:MPG35DW226BXVYLYKLNBGADOHB6FL5QJ", "length": 8412, "nlines": 200, "source_domain": "astrovanakam.blogspot.com", "title": "ஜாதக கதம்பம்: தசாநாதன்", "raw_content": "\nதசாநாதனைபற்றி சொன்னவுடன் பல போன் அழைப்புகள் வருகின்றன. பல நண்பர்கள் அவர் அவர்களின் சோதிடர்களை அணுகி இதனைப்பற்றி கேட்டுள்ளனர். முக்கால்வாசி சோதிடர்களுக்கு கோச்சாரபலன் மட்டுமே தெரியும். தசாபலனைப்பற்றி அந்தளவுக்கு சொல்லமாட்டார்கள்.\nகோச்சாரப்பலன் சொன்னால் அது உங்களுக்கு நடைபெறாது. ஒவ்வொருவரின் வாழ்க்கையையும் உற்றுநோக்கினால் உங்களே நன்றாக தெரியும். ஒருவர் குறைந்தது பத்து வருடமாவது நன்றாக வாழ்வார்கள். ஒருவர் குறைந்தது பத்து வருடமாவது கெட்டு போய்விடுவார்கள்.\nஇதனை எல்லாம் நாம் பார்த்தால் அதில் நமக்கு தெரிவது ஒவ்வொருவருக்கும் ஒரு தசா நல்லது செய்து அவர்களை வாழவைக்கிறது. ஒரு சிலருக்கு ஒரு தசா வந்து அடித்து கீழே தள்ளிவிடுகிறது.\nகாேச்சாரப்பலனை அவ்வப்பொழுது மாறிக்கொண்டே வரும் ஆனால் ஒரு மாற்றமும் மனிதனுக்கு வராது. ஒரு தசாநாதன் மாறினால் மாற்றத்தை கொண்டு வந்துவிடும்.\nநமக்கு வருகின்ற தசாநாதன் நல்லது செய்தால் பரவாயில்லை தீயது செய்தால் அங்கு தான் பிரச்சினை வருகின்றது. குறைந்தது ஆறு வருடங்கள் ஒரு தசா கெடுதலை தந்தாலே வாழ்வில் மிகப்பெரிய அடி ஏற்பட்டுவிடும்.\nவாழ்வில் சரிவு ஏற்படாமல் பெரிய முன்னேற்றம் இல்லாமல் இருந்தாலும் கூட கீழே சென்றுவிடாமல் தக்க வைத்துக்கொள்ள தான் உங்களின் ஜாதகத்தை எடுத்து எப்படி தசா நடக்கிறது என்பதை பார்க்க சொல்லுகிறேன்.\nஎமனிடம் இருந்து காப்பாற்றிக்கொள்வது எப்படி\nராகு சந்திரன் கூட்டணி பலன்\nராகு சந்திரன் கூட்டணி பலன்\nராகு சந்திரன் கூட்டணி பலன்\nஇராகு சூரியன் கூட்டணி பலன்\nஇராகு சூரியன் கூட்டணி பலன்\nஇராகு சூரியன் கூட்டணி பலன்\nராகு சூரியன் கூட்டணி பலன்\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 3\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 2\nஅம்மன் பூஜை படங்கள் பகுதி 1\nகுரு கிரகம் தரும் திருமணயோகம்\nமுதலில் தானம் பிறகு வழிபாடு\nசனி தசா தரும் பலன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://jeevithan-jeevithan.blogspot.com/2012/07/blog-post.html", "date_download": "2018-04-21T19:08:56Z", "digest": "sha1:GL5L4PQBUZTER5GCJ4MKQXJTGCMTLWLF", "length": 17788, "nlines": 90, "source_domain": "jeevithan-jeevithan.blogspot.com", "title": "Photo Liker: ரசிகர் மன்றம் தொடங்கும் கதாநாயகி", "raw_content": "\nரசிகர் மன்றம் தொடங்கும் கதாநாயகி\n'எங்கேயும் காதல்' என்ற படத்தில் ஜெயம் ரவியின் நாயகியாக அறிமுகமாகிஅடுத்தப் படத்திலேயே விஜயுடன் வேலாயுதத்தில் ஜோடி போட்டவர் ஹன்சிகா மோத்வானி..இப்போது அவர் நடித்து வரும் படம் உதய நிதி ஸ்டாலின் ஜோடியாக ஒரு கல் ஒரு கண்ணாடி..அப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.\nவந்த வேகத்தில் முன்னணி நாயகன் விஜய்க்கு ஜோடியானாலும் அம்மணி இதுவரை பெரிதாய் எதையும் சாதிக்கவில்லை..தன்னை முன்ன்ணி நாயகி என்று சொல்லிக் கொள்ள முடியவுமில்லை.சொல்லிக் கொள்கிறமாதிரி கையில் எதுவும் படங்கள் இல்லை..ஆனாலும் அவரை சந்தித்துப் பேச ரசிகர்கள் கும்பலாய் சென்று தங்களை உங்கள் ரசிகர்கள் என்றும் உங்களுக்கு விரைவில் ரசிகர் மன்றம் தொடங்கப் போவதாகவும் தெரிவித்தனர்.. ஆச்சயர்ப்பட்ட மோத்வானி கொஞ்சம் யோசித்துவிட்டு சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பி விட்டார்..\n'எங்கேயும் காதல்' என்ற படத்தில் ஜெயம் ரவியின் நாயகியாக அறிமுகமாகிஅடுத்தப் படத்திலேயே விஜயுடன் வேலாயுதத்தில் ஜோடி போட்டவர் ஹன்சிகா மோத்வானி..இப்போது அவர் நடித்து வரும் படம் உதய நிதி ஸ்டாலின் ஜோடியாக ஒரு கல் ஒரு கண்ணாடி..அப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.\nவந்த வேகத்தில் முன்னணி நாயகன் விஜய்க்கு ஜோடியானாலும் அம்மணி இதுவரை பெரிதாய் எதையும் சாதிக்கவில்லை..தன்னை முன்ன்ணி நாயகி என்று சொல்லிக் கொள்ள முடியவுமில்லை.சொல்லிக் கொள்கிறமாதிரி கையில் எதுவும் படங்கள் இல்லை..ஆனாலும் அவரை சந்தித்துப் பேச ரசிகர்கள் கும்பலாய் சென்று தங்களை உங்கள் ரசிகர்கள் என்றும் உங்களுக்கு விரைவில் ரசிகர் மன்றம் தொடங்கப் போவதாகவும் தெரிவித்தனர்.. ஆச்சயர்ப்பட்ட மோத்வானி கொஞ்சம் யோசித்துவிட்டு சொல்கிறேன் என்று சொல்லி அனுப்பி விட்டார்..\nரசிகர் மன்றம் ஆரம்பித்தால் தமிழில் நாயகியாக ஒரு பத்து வருடங்கள் தாக்குப் பிடித்து விடலாம் என்ற நப்பாசையில் தன் நெருங்கிய நண்பர்களிடம் கருத்துக் கேட்டு வருகிறார் மோத்வானி..\nஆமா இவங்க பெரிய குஷ்பூ,ரசிகர் மன்றம் இவங்களுக்கு வைக்கப் போறாங்க..நாலு பேரை கரெக்ட பண்ணினமா நாலு படம் நடிச்சமா நாலு காசைப் பாத்தமான்னு இல்லாம எதுக்கு இந்த தேவையில்லாத ஆசைன்னு கோடம்பாக்க வட்டாரத்தில் பேச்சு அடி படுகிறது..\n' மசாலா கபே' என்ற படத்தை இப்போது இயக்கி வருகிறார் சுந்தர் சி..இப்படத்தை முடித்த கையோடு விஷாலை நாயகனாக்கி முழு நீள நகைச்சுவை படமொன்றை இயக்க இருக்கிறார்..இதில் விஷால் மூன்று வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.அதில் ஒரு வேடம்..நகைச்சுவை வேடம்..\nதெலுங்குப் பட உலகம் இவ்வளவு வேகமாக தன் வீட்டுக் கதவைத் தட்டும் என எதிர்பார்க்கவில்லை அமலா பால்..ஏகப்பட்ட கதைகளை கேட்டு வைத்திருக்கிறார்.தெலுங்கில் முன்ன்ணியாக இருக்கும் அனுஷ்காவை வீழ்த்தி ஆந்திராவில் ஆட்டம் போடலாம் என மனக் கணக்கு போட்டபடி இருக்கிறார்..அதற்காகவே இப்போது ஒரு வாத்தியாரை நியமித்து அதி வேகமாய் தெலுங்கு கற்று வருகிறார்..தெலுங்கிலும் ஒரு சுற்று வரலாம் என எதிர்பார்க்கலாம்..அதற்கான அத்தனை தகுதிகளும் அமலா பாலிடம் இருக்கிறதே..\nகமலஹாசன் நடித்து வரும் 'விஸ்வரூப���்' படத்தில் \"கதக்\" நடனம் முக்கிய அங்கமாக இருப்பதால் கமல் அந்த நடனத்தை கற்றுக் கொண்ட பிறகே அந்தக் காட்சியில் நடித்திருக்கிறார்.அவர் பரத நாட்டியம் முறைப்படி கற்றவர் என்பது குறிப்பிடப் பட்டது..\n\"ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி'' என்ற படத்தில் நாயகனும் நாயகியும் உதட்டோடு உதடாக முத்தங்களை பரிமாறிக் கொள்ளும் காட்சி ஒன்று இடம் பெறுகிறது..அக்காட்சி இளசுகளிடையே பெறும் வரவேற்பை பெறும் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்..\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1964 ம் ஆண்டு நடித்து திரைக்கு வந்து பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்த படம் 'கர்ணன்'..இந்தப் படம் நவீன தொழில் நுட்பத்தால் மெறுகேற்றப்பட்டு பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகிறது..மீண்டும் 100 நாட்கள் ஓடினாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை..ஏனென்றால் கர்ணனாக நடித்த சிவாஜியின் நடிப்பு அப்படி..\n---------------------------------- ரசிகர் மன்றம் ஆரம்பித்தால் தமிழில் நாயகியாக ஒரு பத்து வருடங்கள் தாக்குப் பிடித்து விடலாம் என்ற நப்பாசையில் தன் நெருங்கிய நண்பர்களிடம் கருத்துக் கேட்டு வருகிறார் மோத்வானி..\nஆமா இவங்க பெரிய குஷ்பூ,ரசிகர் மன்றம் இவங்களுக்கு வைக்கப் போறாங்க..நாலு பேரை கரெக்ட பண்ணினமா நாலு படம் நடிச்சமா நாலு காசைப் பாத்தமான்னு இல்லாம எதுக்கு இந்த தேவையில்லாத ஆசைன்னு கோடம்பாக்க வட்டாரத்தில் பேச்சு அடி படுகிறது..\n' மசாலா கபே' என்ற படத்தை இப்போது இயக்கி வருகிறார் சுந்தர் சி..இப்படத்தை முடித்த கையோடு விஷாலை நாயகனாக்கி முழு நீள நகைச்சுவை படமொன்றை இயக்க இருக்கிறார்..இதில் விஷால் மூன்று வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.அதில் ஒரு வேடம்..நகைச்சுவை வேடம்..\nதெலுங்குப் பட உலகம் இவ்வளவு வேகமாக தன் வீட்டுக் கதவைத் தட்டும் என எதிர்பார்க்கவில்லை அமலா பால்..ஏகப்பட்ட கதைகளை கேட்டு வைத்திருக்கிறார்.தெலுங்கில் முன்ன்ணியாக இருக்கும் அனுஷ்காவை வீழ்த்தி ஆந்திராவில் ஆட்டம் போடலாம் என மனக் கணக்கு போட்டபடி இருக்கிறார்..அதற்காகவே இப்போது ஒரு வாத்தியாரை நியமித்து அதி வேகமாய் தெலுங்கு கற்று வருகிறார்..தெலுங்கிலும் ஒரு சுற்று வரலாம் என எதிர்பார்க்கலாம்..அதற்கான அத்தனை தகுதிகளும் அமலா பாலிடம் இருக்கிறதே..\nகமலஹாசன் நடித்து வரும் 'விஸ்வரூ���ம்' படத்தில் \"கதக்\" நடனம் முக்கிய அங்கமாக இருப்பதால் கமல் அந்த நடனத்தை கற்றுக் கொண்ட பிறகே அந்தக் காட்சியில் நடித்திருக்கிறார்.அவர் பரத நாட்டியம் முறைப்படி கற்றவர் என்பது குறிப்பிடப் பட்டது..\n\"ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி'' என்ற படத்தில் நாயகனும் நாயகியும் உதட்டோடு உதடாக முத்தங்களை பரிமாறிக் கொள்ளும் காட்சி ஒன்று இடம் பெறுகிறது..அக்காட்சி இளசுகளிடையே பெறும் வரவேற்பை பெறும் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர்..\nநடிகர் திலகம் சிவாஜி கணேசன் 1964 ம் ஆண்டு நடித்து திரைக்கு வந்து பெரிய வெற்றியை ஈட்டிக் கொடுத்த படம் 'கர்ணன்'..இந்தப் படம் நவீன தொழில் நுட்பத்தால் மெறுகேற்றப்பட்டு பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தமிழகம் முழுவதும் வெளியாகிறது..மீண்டும் 100 நாட்கள் ஓடினாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை..ஏனென்றால் கர்ணனாக நடித்த சிவாஜியின் நடிப்பு அப்படி..\nஉண்மையில் தமிழ் பட நாயகர்களுடன் இணைந்து ஆடி வெற்றி கொள்ள முடியாது. என்னுடன் இணைந்து நடித்த நாயகர்கள் அத்தனை பேரும் பயங்கரமான நடனகலைஞர்கள் எனக் கூறியுள்ளார் நடிகை ஹன்ஷிகா\nஇளையதளபதி விஜய், தனுஷ், ஜெயம் ரவி ஆகியோருடன் இணைந்து ஆடுவது எனக்கு பெரிய சவாலாக இருந்துள்ளது. வேகமாகவும், நாயகிகளுக்கு ஏற்றவாரும் ஆடுவார்கள்.\nஆனால் தமிழ்பட நாயகிகளுடன் போட்டிப்போட்டு ஆட நான் எப்பவும் தயாராக உள்ளேன். நாயகர்களுடன் என்னால் போட்டி போட்டு ஆட முடியாது என்று ஹன்ஷிகா மோத்வானி\nமத போதகராக மாறும் கவர்ச்சி பெண். நகைச்சுவைக் காட்ச...\nபல புகைப்படங்​களின் அளவுகளை ஒரேநேரத்தி​ல் மாற்றியம...\nபல புகைப்படங்​களின் அளவுகளை ஒரேநேரத்தி​ல் மாற்றியம...\nAdobe photoshop cs6 beta பதிப்பினை தற்போது இலவசமாக...\nஆர்காஸத்தை தூண்டும் காது நுனி, கண்ணம், பின்னங்கழுத...\nசெக்ஸ் என்ற ‘போர்க் களத்தில்’ காயங்கள் சகஜம் தான்\nவிஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவில்லை..\nரசிகர் மன்றம் தொடங்கும் கதாநாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=19631", "date_download": "2018-04-21T19:23:58Z", "digest": "sha1:WUZJKPTHLW7PVLTEIRMSOHQHUHEI4HFL", "length": 6313, "nlines": 85, "source_domain": "tamil24news.com", "title": "அமரர் சேர் பொன்னம்பலம் �", "raw_content": "\nஅமரர் சேர் பொன்னம்பலம் அருணாச்சலத்தின் 94ஆவது நினைவு தினம்\nஅமரர் சேர் பொன்னம்பலம் அருணாச்சலத்தின் 94ஆவது ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு அவரது உருவச்சிலைக்கு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு , புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்ற மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டிஎம் சுவாதிநாதன் மலர்மாலை அணிவித்தார்.\nஅவரது நினைவு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி செயலகம் முன்பாக இந்த நிகழ்வு நேற்று இடம்பெற்றது.\nநம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு காட்டும் அக்கறை இனப்பிரச்சினை அரசியல்......\nஎன் வாழ்வின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக அமைந்தவை புத்தகங்களே... -......\nநிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர்......\nகோட்டாவை தலைவராக்குவோர் தண்டிக்கப்பட வேண்டும்;பொன்சேகா...\nசர்வதேச மோசடிக்காரன் சீமான் - விளாசும் மதிமுக தலைவர் வைகோ.\nஅஞ்சாதே தமிழ் -தேசியத் தலைவர் வே. பிரபாகரன் பேசுகிறார்...\nந.கிருஷ்ணசிங்கம் எழுத்திய ''முன்னை மூண்ட தீ எம் அன்னை பூபதி\nஉறுதிமிக்க போராளிகளை வளர்த்த பெருமைக்குரியவர் கிறேசி அண்ணா...\nதாயகத்தாய் அன்னை பூபதி அவர்களின் நினைவுநாள் இன்று...\nஈழத்தின் மூத்த கவிஞர் மாமனிதர் கலைஞர் திரு. நாவண்ணன் அவர்களின் 12ஆம் ஆண்டு......\nதிரு கந்தசாமி சுந்தரம் (இளைப்பாறிய அதிபர்- மானிப்பாய் விவேகானந்த வித்தியாசாலை)\nதிரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)\nதிரு இராஜரட்ணம் இராஜகுமாரன் (குமார்/ ராஜ்குமார்- யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவர்\nநாட்டுப்பற்றாளர் நாள் ; சுவிஸ்...\nநாட்டுப்ற்றாளர் நாள் ; பிரான்ஸ்...\nநாட்டுப்பற்றாளர் நாள் ; யேர்மனி...\nஇனியொரு விதி செய்வோம் கரோக்கே கானக்குயில் எழுச்சிப்பாடற் போட்டி...\nசூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் ...\nதமிழின அழிப்பு நாள் மே 18...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\nமே 18 தமிழின அழிப்புநாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilamudhu.blogspot.com/2015_01_25_archive.html", "date_download": "2018-04-21T18:49:29Z", "digest": "sha1:EX4QC73PLCJKTWY5WTXPQQ2GOU4PRHTM", "length": 6309, "nlines": 64, "source_domain": "tamilamudhu.blogspot.com", "title": "தமிழ் அமுது: 1/25/15 - 2/1/15", "raw_content": "\nஎன்னுடைய கதை, கவிதை, கட்டுரை, புகைப்படங்கள் மற்றும் ஓவியங்களை உங்களின் பார்வைக்கும் விமர்சனத்திற்கும் கருத்துக்களுக்கும் சமர்ப்பிக்கின்றேன் - மோகன் கிருட்டிணமூர்த்தி\nஎனது தமிழ் புதினங்கள் Apple iBooks Storeல்\nநண்பர்களே, நான் முன்பே தமிழ் கருத்துக் களங்களிலும், வலைப்பூவிலும், தேனீ தளத்திலும் வெளியிட்டிரு��்த தமிழ் நாவல்களை இப்போது Apple iBooks Storeல் வெளியிட்டிருக்கிறேன். விரைவில் மன்றத்தில் அவ்வாறு வெளியீடு செய்ய என்ன முயற்சிகள் எடுத்தேன் என்றும் அதன் அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.\nபெருநிறுவனங்களில் பணிபுரிவர்கள் சந்திக்கும் சவால்களை சமாளிக்க - பாகம் 11\nCorporate World Challenges - CV. தனியார்துறை பெருநிறுவனங்களில் நாம் சந்திக்கும் சவால்களை சமாளிக்க ஒரு தொடர் - இன்றைய தலைப்பு - சுயவிபரகோர்வை\nபெருநிறுவனங்களில் பணிபுரிவர்கள் சந்திக்கும் சவால்களை சமாளிக்க - பாகம் 10\nCorporate World Challenges - Resignation. தனியார்துறை பெருநிறுவனங்களில் நாம் சந்திக்கும் சவால்களை சமாளிக்க ஒரு தொடர் - இன்றைய தலைப்பு - ராஜினாமா\nஎனது தமிழ் புதினங்கள் Apple iBooks Storeல்\nபெருநிறுவனங்களில் பணிபுரிவர்கள் சந்திக்கும் சவால்க...\nபெருநிறுவனங்களில் பணிபுரிவர்கள் சந்திக்கும் சவால்க...\nபுத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்\nஅனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்\nகட்டுரை: புத்தகம் படிக்கும் முறை-2\nகதை புதினங்கள் படிக்கும் போது... 1. ஆங்கில புத்தகம் - பல வேளையில் அனைத்து ஆங்கில வார்த்தைகளுக்கும் அர்த்தம் தெரிவதில்லை. அதனால், கதையை நடுவ...\nதமிழில் பங்குச் சந்தை மேலும் புதிய பகுதிகள்\nதமிழில் பங்குச் சந்தை மேலும் 4 புதிய பகுதிகளை இப்போது யூடியூப் தளத்தில் காணலாம். Http://www.youtube.com/leomohan\nஞானி 3 - 5. மனோவசியம்\nஞானி 3 - 5. மனோவசியம் The Practice of Hypnotism எனும் புத்தகத்தை வைத்து படித்துக் கொண்டிருந்தேன். ஞானி உள்ளே நுழைந்தான். வா ஞானி. நலமா\nபங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 1\nபங்குச் சந்தை தமிழில் - புதிய காணொளி தொடர் பகுதி 1 இத்துடன் பயன்படுத்த வேண்டிய வலைப்பூ இணைப்புகள் http://tamililvarthagam.blogspot.com ...\nபெருநிறுவனங்களில் பணிபுரிவர்கள் சந்திக்கும் சவால்களை சமாளிக்க - பாகம் 13 - இறுதிப் பகுதி\nபெருநிறுவனங்களில் பணிபுரிவர்கள் சந்திக்கும் சவால்களை சமாளிக்க - பாகம் 13 - இறுதிப் பகுதி வரவு செலவு திட்டமிடுதல், காப்பீடு, முதலீடு, சேமி...\nஇதேனீ இனிய தமிழ் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilolli.com/?p=19825", "date_download": "2018-04-21T19:23:21Z", "digest": "sha1:CBHP23CKCXU2VKPRYXIWJRXTAH4PQAHS", "length": 6989, "nlines": 113, "source_domain": "www.tamilolli.com", "title": "சுவிஸ் வங்கியில் ராஜீவ்காந்தி பெயரில் கறுப்பு பணம்: ஆந்திர கம்யூனிஸ்டு தலைவர் தகவல் - ‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலி வானொலி", "raw_content": "சுவிஸ் வங்கியில் ராஜீவ்காந்தி பெயரில் கறுப்பு பணம்: ஆந்திர கம்யூனிஸ்டு தலைவர் தகவல்\nஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் கொத்தபேட்டையில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ஊழலுக்கு எதிரான பேரணி நடந்தது. இதில் கட்சியின் மாநில தலைவர் நாராயணா கலந்து கொண்டு பேசினார்.\nஅப்போது அவர் கூறியதாவது: இந்திய தலைவர்கள் பலர் ஊழல் மூலம் கொள்ளையடித்த பல லட்சம் கோடி கறுப்பு பணத்தை சுவிஸ் வங்கிகளில் போட்டு வைத்துள்ளனர். அதில் ராஜீவ்காந்தி பெயரில் ரூ.1.9 லட்சம் கோடி கறுப்பு பணம் போடப்பட்டுள்ளது.\nஇந்த விவரம் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு நன்றாகத் தெரியும். இதை வெளியிட்டால் தனது பதவிக்கு ஆபத்து வந்துவிடும் என்று அவர் கருதுகிறார். சில சுவிஸ் வங்கிகள் தாமாக முன்வந்து கறுப்பு பணத்தை எடுத்துச் செல்லுங்கள் என்று கூறியது.\nஆனால் அதை வாங்க காங்கிரஸ் அரசு மறுத்து வருகிறது. அப்படியானால் சுவிஸ் வங்கிகளில் உள்ள பெரும் பாலான கறுப்பு பணத்தை காங்கிரஸ் தலைவர்கள் போட்டு வைத்துள்ளார்களா. அந்த கறுப்பு பணத்தை எடுத்து வந்து ஏராளமான தொழிற்சாலைகள் தொடங்கி படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கலாம்.\nஇதன்மூலம் தனிநபர் வருமானம் அதிகரிக்கும். வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும். கறுப்பு பணத்தை ஒழிக்க வேண்டுமானால் நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும்.\nஊழல் ஒழிந்தால் பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலையை அரசு உயர்த்த வேண்டியதில்லை. இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக இருக்கும் ஊழலை ஒழிக்க மாணவ-மாணவிகள் முன்வர வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/143185?ref=home-feed", "date_download": "2018-04-21T19:08:12Z", "digest": "sha1:VHTX4HCPE7VAYSWCGEE7U776FCP4POQS", "length": 11992, "nlines": 151, "source_domain": "www.tamilwin.com", "title": "பூதவுடல் நீத்தாலும் ஈழத்தின் பத்திரிகை துறை வரலாற்றில் அமரர் சிவப்பிரகாசம் புகழுடன் திகழ்வார்! - home-feed - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓ��ியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nபூதவுடல் நீத்தாலும் ஈழத்தின் பத்திரிகை துறை வரலாற்றில் அமரர் சிவப்பிரகாசம் புகழுடன் திகழ்வார்\nகொழும்பில் இருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகைகளில் இன்று வரை தனக்கென தனி முத்திரை பதித்து வரும் வீரகேசரி பத்திரிகையில் 1966ஆம் ஆண்டு முதல் 1983ஆம் ஆண்டு வரை பிரதம ஆசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரிய கந்தசாமி சிவப்பிரகாசம் தனது 81ஆவது வயதில் கடந்த 14ஆம் திகதி அமெரிக்காவின் வெர்ஜீனியா நகரில் இயற்கை எய்தினார்.\nஇவரது பூதவுடல் 16ஆம் திகதி Demaine Funeral Home, 10565 Main Street, Fairfax, VA 22030 என்ற முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு வெர்ஜீனியாவில் மரணச்சடங்குகள் இடம்பெற்றது.\nயாழ்ப்பாணம் மாதகலை பிறப்பிடாகக் கொண்ட சிவப்பிரகாசம் பேராதனை பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்று பட்டதாரி ஆனார்.\nஅக்கால கட்டத்தில் பிரதான தமிழ் பத்திரிகைகளாக கொழும்பிலிருந்து வீரகேசரியும், தினகரனும் வெளிவந்து கொண்டிருந்தன.\nபிரதமர் ரனில் விக்கிரமசிங்கவின் தந்தையார் எஸ்மன்ட் விக்கிரமசிங்க அப்போது தினகரன் பத்திரிகையை வெளியிட்டு வந்த 'லேக் ஹவுஸ்' நிறுவனத்தின் நிர்வாகியாக இருந்தார்.\nசிவப்பிரகாசம் முதலில் தினகரன் பத்திரிகையில் உதவி ஆசிரியராகச் சேர்ந்து பணியாற்றி வந்தார்.\nபின்னர் எஸ்மன்ட் விக்கிரமசிங்க வீரகேசரி பத்திரிகை நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பினையும் ஏற்றுக் கொண்டார்.\nஅதனால் தினகரன் பத்திரிகை அலுவவலகத்தில் பணியாற்றிய க. சிவப் பிரகாசம்,ரி.சிவப்பிரகாசம், பாலச்சந்திரன் ஆகியோரை வீரகேசரி அலுவலகத் தில் பணிபுரிய அழைத்து வந்தார்.\nக. சிவப்பிரகாசத்தினை உதவி பிரதம ஆசிரியராக நியமித்தார். அக்காலத்தில் கே.வி.எஸ்.வாஸ் என்பவர் வீரகேசரி பத்திரிகையின் பிரதம ஆசிரியராகப் பணி யாற்றிக் கொண்டிருந்தார்.\nசில காலத்தின் பின்னர் வாஸ் அவர்கள் ஆசிரியப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் க.சிவப்பிரகாசம் பிரதம ஆசிரியர் பதவியைப் பொறுப் பேற்று திறம்பட நடத்தி வந்தார்.\nஅவரின் கீழ் பணியாற்றி வந்த செய்தி ஆசிரியர் டேவிட் றாஜ், மற்றும் உதவி ஆசிரியர்களாகிய எம்மையும், நிருபர்கள், ஒப்பு நோக்காளர்கள் அனைவரையும் கண்ணியமாகவும், கண்டிப்புடனும் நடத்தினார்.\nஇவரது திறமான நிர்வாகம், ஆணித் தரமான ஆசிரியத் தலையங்கம், சுடச் சுட வெளி வந்த செய்திகள் ஆகியவற்றினால் வீரகேசரி படிப்படியாக வளற்சி அடைந்து இலங்கையில் இருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகைகளில் முதலாவது பத்திரிகை என்ற பெயரினையும் புகழையும் பெற்றது.\nஅத்துடன் இவர் மித்திரன் என்ற மாலைப் பத்திரிகையினையும் ஆரம்பித் தார். அப்புகழ் இன்று வரை தொடர்ந்து நிலைத்து நிற்கின்றது.\nபூதவுடல் நீத்தாலும் ஈழத்தின் பத்திரிகை துறை வரலாற்றில் அமரர் சிவப்பிரகாசம் என்றென்றும் புகழுடம்புடன் திகழ்வார் என்பதில் ஐயமில்லை.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF_(%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-04-21T19:47:23Z", "digest": "sha1:C2MXMS5WSLWX2ZP44UGJLQY6Z2VJGUJV", "length": 9135, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரகசியப் பரிமாறல் மொழி (வணிகம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இரகசியப் பரிமாறல் மொழி (வணிகம்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஇரகசியப் பரிமாறல் மொழி அல்லது கைமொழி என்பது தமிழ் பேசும் மொத்த வணிகர்கள், இடைத் தரகர்கள் தமக்கிடையே பொருட்களின் பெறுமதியை இரகசியமாக பரிமாறிக் கொள்ளப் பயன்படுத்திக் கொள்ளும் ஒரு முறை ஆகும். இது எண்களுக்கு தமக்குள்ளே பெரிதும் புரிந்து கொள்ளும் சொற்களையும் கை சமிக்கைகளைக் கொண்டது. கைக் குட்டைக்குள் கைகளை வைத்து தமக்கிடையே சமிக்கை செய்து கொள்வர்.\nஇந்த மொழியை தெரியாதவர்கள் மத்தியில் பேச்சில் மட்டும் பெறுமதியைப் பரிமாறிக் கொள்ளலாம். தெரிந்தவர்களிடம் கைக்குட்டைகளுக்குள் கைச் சமிக்கைகளையும் பயன்படுத்திப் பெறுமதியைப் பரிமாறிக் கொள்வர்.\n1 - க - ஆட்காட்டி விரல்\n2 - உ - ஆட்காட்டி மற்றும் நடுவிரல்\n3 - சூலம் - நடு மூன்று விரல்கள்\n4 - கட்டில் கால் - பெருவிரல் தவிர்த்த விரல்கள்\n5 - தட்டு - ஐந்து விரல்களும்\n6 - தடவல் - கடசி விரலைத் தடவல்\n7 - மேல் தடவல் - மோதிர விரல் தடவல்\n8 - அ - நடுவிரல் தடவல்\n9 - நவக்கிரகம் - ஆட்காட்டி விரல் தடவல்\n10 - க பவுன் - ஆட்காட்டி விரலைப் பிடித்து பவுன் என்று சொல்லுதல்\n20 - உ பவுன் - இரண்டு விரல்களைப் பிடித்து பவுன் என்று சொல்லுதல்\n30 - சூலம் பவுன் - மூன்று விரல்களைப் பிடித்து பவுன் என்று சொல்லுதல்\n40 - கட்டில் கால் பவுன் - நான்கு விரல்களைப் பிடித்து பவுன் என்று சொல்லுதல்\n50 - தட்டு பவுன் - கையில் ஒரு விரலால் தட்டி பவுன் என்று சொல்லுதல்\n60- தடவல் பவுன் - கடைசி விரலைத் தடவி பவுன் என்று சொல்லுதல்\n70 - மேல் தடவல் பவுன் - மோதிர விரலைத் தடவி பவுன் என்று சொல்லுதல்\n80 - அ பவுன் (ஆனாப் பவுன்) - நடுவிரலைத் விரலைத் தடவி பவுன் என்று சொல்லுதல்\n90 - நவக்கிரகப் பவுன் - ஆட்காட்டி விரலைத் தடவி பவுன் என்று சொல்லுதல்\n100 - அச்சு - ஆட்காட்டி விரலைப் பிடித்து அச்சு என்று சொல்லுதல்\n1000 - அக்கிரம் - ஆட்காட்டி விரலைப் பிடித்து அக்கிரகம் என்று சொல்லுதல்\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூன் 2013, 03:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aviobilet.com/ta/world/Europe/BG/GLA/SOF", "date_download": "2018-04-21T20:02:09Z", "digest": "sha1:IF3GPO6UTAH2RFLD634YD2JGBD2PURRN", "length": 22610, "nlines": 583, "source_domain": "aviobilet.com", "title": "கிளாஸ்கோ இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் சோபியா வேண்டும் - aviobilet.com", "raw_content": "\nவிமானங்கள் ஒரு கார் வாடகைக்கு விடுதிகள்\nஒரு மீண்டும் விமானம் சேர்\nகுழந்தை 2 - 12\nஉள்ள விடுதி BGRent a Car உள்ள BGபார்க்க உள்ள BGபோவதற்கு உள்ள BGBar & Restaurant உள்ள BGவிளையாட்டு உள்ள BG\nகிளாஸ்கோ இருந்து சகாயமான விமானங்கள் விமான டிக்கெட் புக்கிங் சோபியா வேண்டும் - aviobilet.com\n1 வய��ு பொருளாதாரம் வகுப்பு டிக்கெட் விலை\nசகாயமான விமான டிக்கெட் கிளாஸ்கோ-சோபியா\nவரிசை: விலை €\tபுறப்படும் தேதி\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF)\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nசகாயமான விமான டிக்கெட் கிளாஸ்கோ-சோபியா-கிளாஸ்கோ\nவரிசை: விலை €\tபுறப்படும் தேதி\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF) → கிளாஸ்கோ (GLA)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF) → கிளாஸ்கோ (GLA)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF) → கிளாஸ்கோ (GLA)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF) → கிளாஸ்கோ (GLA)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF) → கிளாஸ்கோ (GLA)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF) → கிளாஸ்கோ (GLA)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF) → கிளாஸ்கோ (GLA)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF) → கிளாஸ்கோ (GLA)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF) → கிளாஸ்கோ (GLA)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF) → கிளாஸ்கோ (GLA)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF) → கிளாஸ்கோ (GLA)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF) → கிளாஸ்கோ (GLA)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF) → கிளாஸ்கோ (GLA)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF) → கிளாஸ்கோ (GLA)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF) → கிளாஸ்கோ (GLA)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF) → கிளாஸ்கோ (GLA)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF) → கிளாஸ்கோ (GLA)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF) → கிளா���்கோ (GLA)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF) → கிளாஸ்கோ (GLA)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF) → கிளாஸ்கோ (GLA)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF) → கிளாஸ்கோ (GLA)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF) → கிளாஸ்கோ (GLA)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF) → கிளாஸ்கோ (GLA)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF) → கிளாஸ்கோ (GLA)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF) → கிளாஸ்கோ (GLA)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF) → கிளாஸ்கோ (GLA)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF) → கிளாஸ்கோ (GLA)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF) → கிளாஸ்கோ (GLA)\nகிளாஸ்கோ (GLA) → சோபியா (SOF) → கிளாஸ்கோ (GLA)\nஒரு நல்ல வாய்ப்பை கண்டுபிடிக்க முடியவில்லை\nஇலக்கு:: உலகம் » ஐரோப்பா » பல்கேரியா » கிளாஸ்கோ - சோபியா\nபதிப்புரிமை © 2015. Elitaire லிமிடெட் - அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\nஎங்கள் இலவச செய்திமடல் பெற\nநீங்கள் சிறந்த சலுகைகள் பெறும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2778&sid=a4d2b4cfb36254f5030d755586111bc6", "date_download": "2018-04-21T19:17:15Z", "digest": "sha1:7527YFZU5QAB34VZPKJ5ZIAUCNJ5Z6GC", "length": 33115, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங���கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும் போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மத��க்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரண���ானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதே��ின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://successshiva.blogspot.com/2012/05/blog-post_274.html", "date_download": "2018-04-21T19:12:28Z", "digest": "sha1:L6XFYE53REJLDT2Q3AUCPT3TVD2YVCCW", "length": 19895, "nlines": 118, "source_domain": "successshiva.blogspot.com", "title": "SUCCESS SHIVA: கர்ப்பகாலத்தில் சித்த மருத்துவம்", "raw_content": "\nமகப்பேறு காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை முறை ஆகியவை சரியாக பின்பற்றப்பட வேண்டும் என்று ஆயுர் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இவை மூன்றும் தாயும், சேயும் நலமாக இருக்க நேரடி தொடர்பு வகிக்கிறது.\nதாய் உட்கொள்ளும் உணவு கருவின் வளர்ச்சியிலும், குழந்தை பிறந்த பிறகு தாயின் உடல் நலனிலும் பங்கு வகிக்கிறது. கர்;ப்பக்காலத்தில் முதல் மூன்று மாதங்களிலும் மற்றும் 7-ம் மாத முடிவிலும் உடல்நலனில் அத��க அக்கறை செலுத்த வேண்டுமென ஆயுர் வேத மருத்துவம் பரிந்துரைக்கிறது.\nஇந்த காலக்கட்டத்தில் தாய்க்கு திரவ உணவுகள் மற்றும் பழங்கள் பரிந் துரைக்கப்படுகிறது. இது கரு வளர்வதற்கு பெரிதும் பயன்படுகிறது. ஆகவே, திரவ உணவுகளான பால், இளநீர், பழம் மற்றும் பழச்சாறுகள் ஆகியன எடுத்துக் கொள்ளவேண்டும்.\nமுதல் மாதத்தில் பால் மற்றும் மென்மையான உணவு வகைகளையும், இரண்டாம் மற்றும் மூன்றாம் மாதங்களில் மருத்துவ குணம் கொண்ட பால் அதாவது பாலுடன் சில மூலிகைகளான விதாரி, சதவாரி, ஆஸ்திமது மற்றும் பிரமி ஆகியவற்றை சேர்த்து தேன் மற்றும் நெய் இவற்றுடன் கலந்து கொடுக்க வேண்டும். இவை பிரசவ காலத்தில் மிக முக்கிய பங்காற்றுகிறது.\nஇக்காலத்தில் சிசுவின் உடலில் சினைப்பகுதிகளான கை, கால்கள், தோல் மற்றும் முடி வளர்ச்சியும் நடைபெறும். இந்த மாதங்களில் மருத்துவ குணம் கொண்ட நெய்யை ஆயுர் வேதத்தில் பரிந்துரைக்கப்படுகிறது.\nமூன்றாம் மாத முடிவிலிருந்தே சிசு உணவை தாயின் இரத்தத்தின் மூலம் ஏற்றுக்கொள்கிறது. ஆகவே இருவர் உணவும் ஒரே உணவாக அமைகிறது. இந்த காலங்களில் இவர்கள் சில உணவுப்பொருட்களை விருப்பப்பட்டு கேட்க நேரும். நாம் அதை பூர்த்தி செய்யவேண்டும். அதே நேரத்தில் தேவையற்ற உடல் பருமனை தவிர்க்க உணவு கட்டுப்பாடு முக்கியமானதாகும்.\nஇக்காலக்கட்டத்தில் சிசுவுக்கு தொப்புள் கொடியின் வழியாக ஆகாரம் கிடைக்கிறது. அரிசி சாதம், பால், நெய், வெண்ணெய், பழ வகைகள் மற்றும் காய்கறிகள் சிறந்த உணவுகளாகும்.\nஇந்த வகையான உணவுகள் சிசுவின் வளர்ச்சிக்கும், தாயின் உடல் நலத்திற்கும் சிறந்ததாகும். முக்கியமாக கர்ப்பகாலத்தில் சத்து நிறைந்த உணவுக்கான பருப்பு வகைகள் மற்றும் நெல்லிக்காய் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும்.\nமருத்துவ குணம் கொண்ட மூலிகை பொருள்களான அஸ்வகந்தா, கிரான்ச், சிந்தில் கொடி ஆகியவை தசைகளுக்கு பலமாகவும், கருவிற்கு சிறந்த போஷாக் காகவும் அமைகிறது.\nகொழுப்பு உப்பு மற்றும் நீரைச்சற்று குறைத்து, அரிசி கஞ்சியை நெய்யுடன் சேர்த்து உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும். சிறிதளவு துளசியை உட் கொண்டால் பிரசவ வலி குறையும்.\nஆயுர்வேதம் பிரசவ காலத்தில் சிசு வளர்ச்சிக்கும், தாயின் உடல்நலத்திற்கும் சில மருந்துப் பொருட்களை உண்ணுமாறு அறிவுறுத்துகிறது. அவ���்றை ஆயுர்வேத மருத்துவர் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.\nஆயுர்வேதம், தற்கால சத்துள்ள உணவு முறைகளுடன் இணைந்து கர்ப்ப காலத்திலுள்ள பெண்மணிக்கு நல்ல சத்தான புரோட்டீன், விட்டமின் மற்றும் மினரல் சத்துக்களை வழங்க சிபாரிசு செய்கிறது.\nநன்றி: சிவகுமாரின் சித்த மருத்துவம்\nமிகவும் வேதனையான விஷயம்.. உன்னால் ஒருவர் கண்ணீர் சிந்துவது.... மிகவும் சந்தோஷமான விஷயம் உனக்காக பிறர் கண்ணீர் சிந்துவது... ஆசைகளை அடி...\nவாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள். ஆனால் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு தைரியம் இருந்தால் ......... வாழ்ந்து பார்......\nSuccess Shiva (இல்லாதவர்க்கு உதவுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilcomputertipstricks.blogspot.com/", "date_download": "2018-04-21T19:25:10Z", "digest": "sha1:NYWYS5E76NJFVEMCZTARYJDFHWOOAUNQ", "length": 46528, "nlines": 500, "source_domain": "tamilcomputertipstricks.blogspot.com", "title": "Tamil Computer Tips and Tricks", "raw_content": "\n2011-ன் சிறந்த 5 ஆன்ட்டி வைரஸ்கள்\nஉபயோகமுள்ள சிறந்த 5 ஐபேட் அப்ளிகேசன்ஸ்\nஜிமெயில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய உபயோகமுள்ள வசத...\nநீங்க போட்டோஷாப் தமிழில் கற்கலாம்.உங்களுக்கு photoshop பற்றி நிறைய தெரியனும்னு அவசியம் இல்லைங்க கொஞ்சம் தெரிஞ்சாலே நாமும் photo edititni...\nCOMPUTER பழுதுபார்க்கும் 60 SOFTWARE ஒரே மென்பொருளில்(AIO)\nஎளிதாக கம்ப்யூட்டரை assembling செய்ய கற்றுக்கொள்ளலாம்\nஉங்கள் கணிபொறியில் problam வந்திடிச்சா கவலை வேண்டாம் நீங்கள் உங்கள் Hardware Engineer-ய் தொடர்பு கொள்ளவதற்கு முன் நீங்கலேஅதை சரி செ...\nஅனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு ஜாலியான இலவச மென்பொருள்\nஇன்று நாம் பார்க்க போகும் மென்பொருள் ஒரு சூப்பர் மென்பொருள். நம்முடைய மானிட்டரில் உயிருள்ள ஈக்கள் உலாவினால் எப்படி இருக்கும். மானிட்டர்ல எப...\nCOPMPUTER ஐ எப்படி FORMAT செய்வது\nசில சமயம் நமக்கே தெரியாம நம்ம கணினிக்கு வைரஸ் வந்திடும் அது நம்மோட கணினி ஸ்பீட குறைச்சிடும் அதுமட்டும் இல்லாமல் கணினியின் செயல்பாட்டை கொஞ்சம...\npendriveக்கு password எப்படி உருவாக்குவது\nநம்மிடத்தில் உள்ள சில முக்கியமான dataகளையும் மற்ற தகவல்களயும் வெளியே எடுத்து செல்ல நாம் பயன்படுதுவது CD,DVD அல்லது USB Drive போன்றவை ...\nFacebook: விருப்பத்திற்கு ஏற்றபடி வடிவமைக்க\nவழக்கமாக நமது Facebook தளத்தின் தோற்றம் கீழே உள்ளது போன்று இருக்கும். ஆர்குட் போன்ற தளங்களில் நாம் Theme களை மாற்றுவது போல, Facebook தளத்...\nநீங்கள் கட��டாயம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சில ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இங்கு தரப்பட்டுள்ளன. இவற்றை மனப்பாடம் செய்ய வேண்டாம். அடிக்கடி ப...\nIP எண்ணை வைத்து, கணனியை உபயோகிப்பவர்களின் விபரங்களை அறிய.....\nஒவ்வொரு கணனிக்கும் தனித்தனி IP எண்கள் இருக்கும். இந்த IP எண்ணை வைத்தே இந்த கணனியை யார் உபயோகிக்கிறார்கள், எந்த இன்டர்நெட் connection உபய...\nவித விதமான 500 தமிழ் எழுத்துருக்கள் (fonts ) - இலவச தரவிறக்கம்\nவழமையான யுனிகோட் எழுத்துருவை பயன் படுத்தி அலுத்து விட்டதா அல்லது தமிழில் மிக அழகான மற்றும் வித்தியாசமான எழுத்துருக்களைப் பயன் படுத்த வி...\n2010 பழுதடைந்த CD / DVD களை இயக்க (1)\n2011-ன் சிறந்த 5 ஆன்ட்டி வைரஸ்கள் (1)\ncomputer password மறந்து போனால் சில வழி (1)\nCOMPUTER பழுதுபார்க்கும் 60 SOFTWARE ஒரே மென்பொருளில்(AIO) (1)\nDevice Driver களை பேக்கப் எடுத்து கொள்ள ஒரு மென்பொருள் (1)\nDVD படத்தை வெட்டியெடுக்க (1)\nF4 கீயின் செயல்பாடு (1)\nFacebook நண்பர்கள் உலகம் முழுவதும் எங்கெல்லாம் உள்ளார்கள் (1)\nFacebook: உரையாடலை ரெக்கார்டு செய்வது எப்படி\nFacebook: விருப்பத்திற்கு ஏற்றபடி வடிவமைக்க (1)\nFile System என்றால் என்ன\nFILE'S மற்றும் FOLDER களை PASSWORD மூலம் LOCK செய்யலாம் (1)\nFILEகளைஐ அழிக்க முடியவில்லையா (1)\nFirefox மொஸில்லா டிப்ஸ் (1)\nFOLDER களை மற்றவர்கள் CUT COPY PASTE செய்வதை தடுக்க (1)\nGmail Tricks: பதிவர்களுக்கான பயனுள்ள தகவல்-(புதியவர்களுக்கு) (1)\nGoogle Chrome: PDF Reader இல்லாத கணினிகளுக்கான மாற்று (1)\nGoogle Chrome: இந்திய மொழிகளுக்கான பயனுள்ள நீட்சி (1)\nGoogle Chrome: பதிவர்களுக்கான பயனுள்ள நீட்சி (1)\nHACK செய்யப்பட்ட GOOGLE ACCOUNT ஐ மீட்பது எப்படி (1)\nINTERNET EXPLORERஐ வேகமாக இயங்க வைப்பது எப்படி\nIP எண்ணை வைத்து (1)\nMS வேர்ட் தொகுப்பின் சில சுருக்கு வழிகள் (1)\nMy Computer திறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதா\nOnline இல்லாமல் எப்படி webpage பார்ப்பது (1)\nOpen office சாப்ட்வேர் டவுண்லோட் (1)\npendriveக்கு password எப்படி உருவாக்குவது (1)\nphotoshop தமிழில் கற்றுக்கொள்ளலாம் (1)\nSkype இல் குரலை மாற்றி பேச (1)\nvirus தாக்கிய fileஐ திரும்ப பெறுவது எப்படி (1)\nVirus வந்த pen drive ஐ Format பாதுகாப்பது செய்வது எப்படி \nVLC மீடியா பிளேயர் புதிய பதிப்பு 1.1.8 டவுன்லோட் செய்ய (1)\nVLC மீடியா ப்ளேயருக்கான 100+ அட்டகாசமான ஸ்கின்கள் (1)\nWindows 7 மொழி இடைமுகத் தொகுப்பு (1)\nWindows Vista மொழி இடைமுகத் தொகுப்பு (1)\nWindows XP ® மொழி இடைமுகத் தொகுப்பு (1)\nWindows XP இல் பொதுவாக ஏற்படும் 40 பிரச்சனைகளைத் தீர்க்கும் XP Quick Fix (1)\nWINDOWS XP யில் பயன்படுத்தும் பல்வேற�� வகையான RUN COMMANDS (1)\nwireless password தொலைந்து விட்டதா \nWORD 2007இல் SHORT KEY எப்படி பயன்படுத்தலாம் (1)\nYOUTUBE VIDEO வை DOWNLOAD செய்யும் மென்பொருள் (1)\nYouTube: வீடியோக்களை வேண்டிய வடிவில் தரவிறக்க அட்டகாசமான கருவி (1)\nஅக்சஸில் முதல் தகவல் பக்கம் தயாரிப்பது எப்படி\nஅக்ரோபெட் ரீடரை விரைவாக்க (1)\nஅசைக்க முடியாத பாஸ்வேர்ட் அமைக்கலாம் (1)\nஅது என்ன ஹெர்ட்ஸ் (1)\nஅந்நியச் செலவாணி மையம் (1)\nஅவுட்லுக் எக்ஸ்பிரஸின் சிறப்பு வசதிகள் (1)\nஅவுட்லுக் எக்ஸ்பிரஸின் நியூஸ்குரூப் வசதிகள் (1)\nஅழிக்க முடியாத பைல்கள் (1)\nஅழித்த பைல்களை மீட்க (1)\nஅனுப்பப்பட்ட மின்னஞ்சல் பார்வையிடப்பட்டதா என்பதை அறிந்து கொள்ள (1)\nஅனைவருக்குமான ஆன்லைன் பாதுகாப்பு (1)\nஅனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு ஜாலியான இலவச மென்பொருள் (1)\nஆட்டோ டெக்ஸ்ட் தயாரிக்கலாம் (1)\nஆட்டோ ரன் வசதியை Disable செய்ய (1)\nஆட்டோமேடிக் டேட் அன்ட் டைம் (1)\nஆன்லைனில் இலவசமாக பேக்ஸ்(Fax) அனுப்ப சிறந்த 10 தளங்கள் (1)\nஆன்லைன் பேங்கிங் நன்மைகளும் குறைகளும் (1)\nஆன்லைன் ஸ்டோர் ரூம் (1)\nஇ மெயில் கடிதங்களை அழகாக அமைத்திட இமெயில் ஸ்டேஷனரி (1)\nஇணைய தளத்தில் ஷார்ட் கட் கீகள் (1)\nஇணையத்தில் கிடைக்கும் இலவச நூல்கள் (1)\nஇணையத்தில் நேரத்தை வீணடிப்பதை தவிர்க்க பயனுள்ள நீட்சி (1)\nஇந்த எழுத்து எங்கு இருக்கும்\nஇப்படியும் உங்கள் passwordஐ திருடப்படலாம் (1)\nஇமெயில் அட்டாச்மெண்ட் இலவச ஸ்கேனிங் (1)\nஇமெயில் திறந்து மூட சிரமமா\nஇரகசிய கோப்புகளடங்கிய ட்ரைவ்களை மறைத்து வைக்க (1)\nஇலவச AVG ஆண்டி வைரஸ் 2011 (1)\nஇலவச mp3 ஆல்பம் எடிட்டர் (1)\nஇலவச ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்புகள் (1)\nஇலவச ஆன்லைன் சேமிப்பு தளம் (1)\nஇலவச டவுண்லோட் புரோகிராம்கள் (1)\nஇலவசமாக பேக்ஸ் அனுப்ப உதவும் இணையதளங்கள் (1)\nஇலவசமாய் கிடைக்கும் பயனுள்ள புரோகிராம்கள் (1)\nஇன்டர்நெட் எக்ஸ்புளோரர் 7க்கான சில கூடுதல் டிப்ஸ்கள் (1)\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 9 (1)\nஉங்களது கணினியில் உள்ள anti virus work ஆகிறதா\nஉங்களுடைய SOFTWARE ஐ LOCK செய்துக்கொள்ளலாம் (1)\nஉங்களுடைய SOFTWAREக்கு SERIAL NO வேண்டுமா\nஉங்களுடைய TEXT FILE களை பேச வைக்கலாம் (1)\nஉங்களை நேரத்தில் துயில் எழுப்ப (1)\nஉங்கள் COPMPUTER ஐ சுத்தப்படுத்த சில வழிகள் (1)\nஉங்கள் COPMPUTER ஐ வேகமாக Boot ஆக சில வழிமுறைகள் (1)\nஉங்கள் DVD யை எளிதாக Youtube ல் Upload செய்யலாம் (1)\nஉங்கள் softwareக்கு இலவச serial number வேண்டுமா (1)\nஉங்கள் இணைய தளத்தினைச் சிறப்பாக அமைத்திடும் வ��ிகள் சில. (1)\nஉங்கள் கணினி வழியாக இன்னொரு கணினியை இயக்கலாம் (1)\nஉங்கள் கணினியை auto shutdown செய்ய (1)\nஉங்கள் கணினியை வேகமாக Boot ஆக உங்கள் கணினியை வேகமாக Boot ஆக வழிமுறைகள். (1)\nஉங்கள் டெக்ஸ்ட் புல்லட் பாய்ண்ட்டாக (1)\nஉங்கள் பேஸ் புக் பயனர் கணக்கை ஹாக்கர்களிடம் இருந்து காப்பது எப்படி (1)\nஉங்கள் பேஸ்புக் கணக்கை வேறு யாராவது பயன்படுத்துகிறார்களா\nஉங்கள் மேக் கம்ப்யூட்டரை வேகப்படுத்துங்கள் (1)\nஉங்கள் வால் பேப்பரை நீங்களே தயாரிக்கலாம் (1)\nஉபயோகமுள்ள சிறந்த 5 ஐபேட் அப்ளிகேசன்ஸ் (1)\nஉள்ளங்கையில் பயனுள்ள இணையதளம் (1)\nஎக்லெஸல் சில சந்தேகங்கள் (1)\nஎக்ஸெல் - குறிப்புகள் (2)\nஎக்ஸெல் குறிப்பிட்ட சார்ட் வடிவைத் தொடர்ந்து பயன்படுத்த (1)\nஎக்ஸெல் டிப்ஸ்... டிப்ஸ்... (1)\nஎக்ஸெல் டெக்ஸ்ட் டிசைன் (1)\nஎக்ஸெல் டேட்டா மாற்றம் (1)\nஎக்ஸெல் டேட்டாவில் மதிப்பை கூட்ட (1)\nஎக்ஸெல் தேதியும் நேரமும் (1)\nஎக்ஸெல் தொகுப்பில் சில பணிகள் (1)\nஎக்ஸெல் தொகுப்பில்ஒர்க் ஷீட்டுகளை இடம் மாற்ற (1)\nஎக்ஸெல் பங்சனில் என்ன எழுத வேண்டும்\nஎக்ஸ் பி பாஸ்வேர்டை மீண்டும் அமைத்திட (2)\nஎக்ஸ்புளோரர் டேப் ஷார்ட்கட்ஸ் (1)\nஎக்ஸ்புளோரர்-7 கூடுதல் வசதிகள் (1)\nஎங்கே உள்ளது சீரியல் நம்பர்\nஎந்த அளவிற்கு வேலை செய்கிறது\nஎளிதாக கம்ப்யூட்டரை assembling செய்ய கற்றுக்கொள்ளலாம் (1)\nஏ.வி.ஜி. ஆண்டி வைரஸ் (1)\nஐகான்களை விருப்பப்படி அமைத்திட (1)\nஒரிஜினல் அதே இடத்தில் அப்படியே (1)\nஒரிஜினல்... அதே இடத்தில் அப்படியே (1)\nஒரே நேரத்தில் பல SKYPE கணக்குகளை திறந்து வைக்க (1)\nஒரே பிரசன்டேஷனில் பல ஸ்லைட் டிசைன்ஸ் (1)\nஒர்க் ஷீட்டில் வாட்டர் மார்க் (1)\nஒன்றுக்கு இரண்டாய் வைரஸ் புரோகிராம் (1)\nஓபன் ஆபிஸ் சாட்வேர் டவுண்லோட் (1)\nஃப்ளாஷ் கோப்புகளை தரவிறக்குவது எப்படி\nகணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள் (1)\nகணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox (1)\nகணனியை உபயோகிப்பவர்களின் விபரங்களை அறிய (1)\nகணிணி வேகத்தை அதிகரிக்க (1)\nகணினி திரையை படம் பிடிக்கும் FREE SOFTWARES (1)\nகணினி பயன்பாட்டு வேகம் அதிகரிக்க (1)\nகணினி பாஸ்வேர்ட் மறந்து போனால் உங்கள் கணினி பாஸ்வேர்ட் மறந்து போனால்… (1)\nகணினியில் CACHE MEMORY யை அதிகரிக்க சில டிப்ஸ் (1)\nகணினியில் DON'T SEND ERROR MESSAGE இனை தடுப்பதற்கு.. (1)\nகணினியில் startup programme ஐ எப்படி disable செய்வது (1)\nகணினியில் USB DRIVE யின் செயல்பாட்டை முடக்கலாம் (1)\nக���ினியில் USB PORT ஐ DISABLE செய்வது எப்படி (1)\nகணினியில் உருவாகும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு (1)\nகணினியின் திரையில் தோன்றும் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்ய வேண்டுமா (1)\nகணினியை shutdown செய்ய அதிக நேரம் எடுத்துகொள்கிறதா (1)\nகணினியை பராமரிக்கும் வழி முறைகள் (1)\nகண்ட்ரோல் பேனல் இரு தோற்றங்கள் (1)\nகம்ப்யூட்டருக்குள் இருப்பதெல்லாம் சரியா இருக்கா\nகம்ப்யூட்டரை முறையாக இயக்கி உலக வெப்பமயம் ஆவதைத் தடுப்போம் (1)\nகம்ப்யூட்டர் பயன்பாட்டு குறிப்புகள் (1)\nகம்ப்யூட்டர் பாகங்களின் ஒரு அறிமுகம் (1)\nகீபோர்ட் செட்டிங்ஸ் மாற்றுவது எப்படி\nகுடும்ப மரத்தை உருவாக்குவோமா (1)\nகுரோம் எக்ஸ்டென்ஷன் வசதிகள் (1)\nகுழந்தை வளர்ப்பிற்கு ஒரு வெப்சைட் (1)\nகுழந்தைகளுக்கு கூடுதல் எச்சரிக்கை வழிகள் (1)\nகூகுளின் புதிய சோசியல்தளம் - Buzz (1)\nகூகுள் தரும் புதிய வசதிகள் (1)\nகூகுள் தேடலில் ஆபாச தளங்களை தடுக்க (1)\nசாதனை படைத்த பயர்பாக்ஸ் (1)\nசிடிக்களை கையாளும் முறை (1)\nசிறிய \"பெரிய' எழுத்துக்கள் (1)\nசிஸ்டத்தைக் காப்பாற்றும் ரெஸ்டோர் பாய்ண்ட் (1)\nசிஸ்டம் ரெஸ்டோர் சில குறிப்புகள் (1)\nடாகுமெண்ட்டிற்கு புதிய வடிவம் (1)\nடாஸ்க்பார் - ஸ்டார்ட் மெனு புதிய வழிகள் (1)\nடிபிராக்(Defrag) புரோகிராமினை டவுன்லோட் செய்வது எப்படி\nடிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ் (1)\nடிஜிட்டல் போட்டோ ஆல்பம் (1)\nடிஸ்பிளே செட்டிங்ஸ் மாற்றுங்கள் (1)\nடெம்ப்ளேட் உருவாக்கி பயன்படுத்தும் வழிகள் (1)\nதமிழ் மொழியில் ஓப்ரா பிறவுஸர் தொகுப்பு (1)\nதிறக்க முடியாத பைல்கள் (1)\nதெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் (1)\nதேவையற்ற புரோகிராம்களை நீக்க உதவும் ஆட்டோமிக் கிளீனர் (Automiccleaner) (1)\nநமது கம்ப்யூட்டர் TROJAN VIRUS ஆல் பாதிக்கப்பட்டால் வரும் விளைவு (1)\nநாம் விரும்பியபடி ஷார்ட் கட் கீ (1)\nநார்டன் தரும் புதிய தொகுப்புகள் (2)\nநாள் குறித்து இமெயில் அனுப்பும் வசதி (1)\nநிகழ்ச்சிக்கேற்ற மேற்கோள் வேண்டுமா.... (1)\nநினைவூட்டும் இணைய தளம் (1)\nநீங்களே உங்கள் மெனுவை தயாரிக்கலாம் (1)\nநீங்கள் EXE மற்றும் FLV கோப்புக்களை Unzip செய்ய வேண்டுமா...\nநீங்கள் உபயோகிக்கும் அனைத்து கூகுள் வசதிகளின் (1)\nநீங்கள் புதிதாக ப்ரவுஸ் செய்கிறீர்களா \nநீங்கள் விரும்பும் வண்ணங்கள் (1)\nபக்கங்களை வேகமாக நகர்த்த (1)\nபடங்களை மொத்தமாக சுழற்ற (1)\nபயர்பாக்ஸ் வீல் ட்ரிக்ஸ் (1)\nபல்வேறு கோப்புகளை எளிதாக scan செய்ய (1)\nபவர�� பாய்ண்ட் - சந்தேகமும் - விளக்கமும் (1)\nபவர் பாய்ண்ட் அனிமேஷன் (1)\nபவர் பாய்ண்ட் எழுத்துப் பிழைகளை மறைக்க (1)\nபவர் பாய்ண்ட்- டிப்ஸ் (1)\nபவர்பாய்ண்ட் பிரசன்டேஷனில் ஹெடர் புட்டர் (1)\nபழைய MS-DOS லிருந்து Windows 7 வரை ஒரே கணினியில் (1)\nபான்ட் பிடிக்கவில்லை... என்ன செய்வது.... (1)\nபாஸ்வேர்ட் மறக்காமல் இருக்க (1)\nபிங் கூகிள் ரிசல்ட்- ஐ copy செய்கிறதா\nபிடித்த காட்சியை வால்பேப்பராக மாற்றுவது எப்படி\nபிரிண்ட் லே அவுட்டில் டெக்ஸ்ட் ஓட்டம் (1)\nபிளாஷ் டிரைவிற்கு ஆண்டி வைரஸ் பாதுகாப்பு (1)\nபுகைப்படங்களை இலவசமாக இணையத்திலே மாற்றி அமைக்கலாம் (1)\nபுதிய கம்ப்யூட்டர் வாங்கி இருக்கிறீர்களா \nபுதிய தேடுதல் தளம் கூல் (1)\nபுதிய முறை தேடல் தளம் (1)\nபுதுக் கம்ப்யூட்டரை ஸ்பை வேர் இல்லாமல் வைத்திருக்க (1)\nபுரோகிராம்களை நீக்கும் புரோகிராம்கள் (1)\nபுல்லட் எண்களை பார்மட் செய்திடலாம் (1)\nபுளுடூத் பயன்பாடும் பாதுகாப்பும் (1)\nபெரிய கோப்புகள் மற்றும் தகவல்களை எளிதாக மின் அஞ்சல் மூலம் அனுப்ப (1)\nபேசுவதற்கு மொழி தடையில்லை – Google Translater (1)\nபைலுக்கு பாஸ்வேர்ட் கொடுக்கலாம் (1)\nபைலைச் சரியாக அமைக்கும் டிபிராக்ளர் (1)\nபைல் டீடெய்ல்ஸ் செட் செய்யலாமா\nபைல் போஸ்டர் அரேஞ்ச்மென்ட் (1)\nபைல்களைப் பாதுகாப்பாக மறைத்து வைத்திட (1)\nபைல்கள் எத்தனை வகைகள் (1)\nபொருளடக்கம் தயாரிக்கும் முறை (1)\nபோல்டரில் உள்ளவற்றிற்கான வியூ (1)\nமவுஸ் கர்சரை மவுஸ் இல்லாமல் நகர்த்த (1)\nமுதல் 22 எக்ஸ் வேக டிவிடி ட்ரைவ் (1)\nமைக்ரோசாப்டின் புதிய இலவச ஆன்டிவைரஸ் - Microsoft Security Credentials (1)\nமைக்ரோசாப்ட் - பெயிண்ட் (1)\nயாஹூ இந்தியாவின் புதுவித தேடல் (1)\nயாஹூ மெசஞ்சர் 11 (1)\nயு.எஸ்.பி. போர்ட்டுகளுக்கிடையே என்ன வேறுபாடு\nயூடியுப் வீடியோவில் இருந்து ஆடியோவை மட்டும் டவுன்லோட் செய்ய (1)\nரன் கமாண்டில் புரோகிராம்கள் (1)\nவட்டமும் சதுரமும் சரியாக வரையலாமா (1)\nவந்துவிட்டது அதிவேக ஓபரா பிரவுசர் (1)\nவரிசை எண்ணுக்கு பிரேக் கொடுக்க (1)\nவிண்டோஸ் 7 கிராஷ் (1)\nவிண்டோஸ் 7 டிப்ஸ் - ட்ரிக்ஸ் (1)\nவிண்டோஸ் 7 ஷார்ட்கட் Keys (1)\nவிண்டோஸ் XP தெரிந்ததும்... தெரியாததும் (1)\nவிண்டோஸ் XP மற்றும் VISTA இல் STARTUP PROGRAMஐ DISABLE செய்வது எப்படி (1)\nவிண்டோஸ் மீடியா பிளேயருக்கான ஷார்ட் கட் கீகள் (1)\nவிண்டோஸ் மீடியா பிளேயர் பாடல்களை அழிப்பது எப்படி\nவிண்டோஸ் மீண்டும் பதிக்கையில் (1)\nவிண்டோஸ் ரீ ஸ்டார்ட் - ஷார்ட் கட் (1)\nவிண்ஸிப் கம்ப்யூட்டரின் சுருக்குப்பை (1)\nவித விதமான 500 தமிழ் எழுத்துருக்கள் (fonts ) - இலவச தரவிறக்கம் (1)\nவெப்சைட் - தமிழ்நாடு அரசு (1)\nவெப்மைன்ட் (WebMynd) புரோகிறாமை பெறுவது எப்படி\nவேகமாக இயங்கும் வழிகள் (1)\nவேர்டில் ஊ2 கீயின் சிறப்பு பயன்பாடு (1)\nவேர்டில் எளிதான ரிபீட் படங்கள் (1)\nவேர்டில் டேபிளோடு சில நிமிடங்கள் (1)\nவேர்டில் பட குழப்பம் ரீசெட் செய்திடலாமா\nவேர்டில் பார் டேப் (1)\nவேர்ட் - தெரிந்ததும் தெரியாததும்... (1)\nவேர்ட் : டெக்ஸ்ட்டுக்கு மட்டுமல்ல (1)\nவேர்ட் டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்... (1)\nவேர்ட் ரூலரும் பாரா மார்ஜினும் (1)\nவேர்ட் ஷார்ட் கட் (1)\nவைரஸை தங்கள் கணினியில் நுழைய விடாமல் தடுக்க (1)\nவைரஸ் புரோகிராமை பயன்படுத்துவது எப்படி\nவைரஸ் புரோகிராம்கள் எப்படி இயங்குகின்றன\nவைரஸ் புரோகிராம்கள் சரியாகச் செயல்படுகின்றனவா\nஜிமெயில் அறிமுகப்படுத்தியுள்ள புதிய உபயோகமுள்ள வசதி (1)\nஸ்கிரீன் சேவருக்கு பாஸ்வேர்ட் செட் செய்யலாமா\nஸ்குரோல் வீல் ட்ரிக்ஸ் (1)\nஸ்லைடு பிரிண்ட் அவுட் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://telechargerfilm24.com/ta/", "date_download": "2018-04-21T19:13:09Z", "digest": "sha1:RX6PU445XS3NZERN6WUIOYU2M5JF4B5V", "length": 7434, "nlines": 85, "source_domain": "telechargerfilm24.com", "title": "இலவச திரைப்படங்கள் பதிவிறக்க ஆன்லைன் HD வீடியோ தர - பிலிம்ஸ்", "raw_content": "இலவச திரைப்படங்கள் பதிவிறக்க ஆன்லைன் HD வீடியோ தர\nஇந்த தளத்தில் பற்றி - TF24\nதிரைப்படங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன\nபிட்ச் பெர்பெக்ட் 3 திரைப்பட பதிவிறக்கம் திரைப்பட ஆன்லைன் ஆன்லைன் பார்க்க 2017\nபிட்ச் பெர்பெக்ட் 3 திரைப்படத்தைப் பதிவிறக்க ஆன்லைன் முழு காண்க  வெளியீட்டு தேதி : 27… மேலும் படிக்க\nMazinger இசட் திரைப்பட பதிவிறக்கம் திரைப்பட ஆன்லைன் ஆன்லைன் பார்க்க 2017\nMazinger இசட் திரைப்பட பதிவிறக்கம் வாட்ச் ஆன்லைன் முழு  வெளியீட்டு தேதி : 22 நவம்பர்… மேலும் படிக்க\nபெண்கள் ஆன்லைன் பார்க்க ஆன்லைன் திரைப்பட பதிவிறக்கம் திரைப்பட பயணம் 2017\nபெண்கள் பயணம் பதிவிறக்கம் திரைப்பட ஆன்லைன் முழு காண்க  வெளியீட்டு தேதி : 13 டிசம்பர்… மேலும் படிக்க\nஅணு ப்ளாண்ட் திரைப்பட பதிவிறக்கம் ஆன்லைன் ஆன்லைனில் பார்க்க 2017 முழு\nஅணு ப்ளாண்ட் திரைப்பட பதிவிறக்கம் வாட்ச் ஆன்லைன் முழு  வெளியீட்டு தேதி : 16 ஆகஸ்ட்… மேலும் படிக்க\nஏழு சகோதரிகள் திரைப்பட பதிவிறக்கம் ஆன்லைன் ஆன்லைனில் பார்க்கும்போது 2017\nஏழு சகோதரிகள் பதிவிறக்கம் திரைப்பட ஆன்லைன் முழு காண்க  வெளியீட்டு தேதி : 30 ஆகஸ்ட்… மேலும் படிக்க\nஸ்ட்ரீமிங் புனித இறப்பு கடைசியாக செர்ஃப்புடன் முழு பதிவிறக்கம்\nஸ்ட்ரீமிங் புனித இறப்பு கடைசியாக செர்ஃப்புடன் முழு பதிவிறக்கம்  வெளியீட்டு தேதி :1 நவம்பர்… மேலும் படிக்க\nவெரி பேட் அப்பாமார் 2 பிரஞ்சு முழு திரைப்பட இலவச ஸ்ட்ரீமிங்\nவெரி பேட் அப்பாமார் 2 பிரஞ்சு முழு திரைப்பட இலவச ஸ்ட்ரீமிங்  வெளியீட்டு தேதி : 8… மேலும் படிக்க\nவரவேற்கிறோம் Suburbicon பதிவிறக்க முழு திரைப்பட DVDRip VF\nவரவேற்கிறோம் Suburbicon பதிவிறக்க முழு திரைப்பட DVDRip VF  வெளியீட்டு தேதி : 6… மேலும் படிக்க\nபேட் அம்மாக்கள் 2 முழு திரைப்படத்தை பதிவிறக்கம் பகுதியை பதிவிறக்கவும்\nபேட் அம்மாக்கள் 2 முழு திரைப்படத்தை பதிவிறக்கம் பகுதியை பதிவிறக்கவும்  வெளியீட்டு தேதி : 29 நவம்பர்… மேலும் படிக்க\n© 2018 அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yuva-theprince.blogspot.com/2010/04/2.html", "date_download": "2018-04-21T18:46:58Z", "digest": "sha1:HGHXGTTVLVOS552YP53DKB7M7TD62CRK", "length": 6366, "nlines": 61, "source_domain": "yuva-theprince.blogspot.com", "title": "எழுதிப்பார்க்கிறேன்: ரூட் மேப் 2", "raw_content": "\nஎழுதிப்பார்க்கிறேன்னு மனசிலயே எழுதியெழிதித் துடைத்திருந்தேன். இதோ தொடர்ந்துவிட்டேன் மேகத்தில் (clouds).\nஉயிர்மையில் சென்றமர்ந்து கட்டுரைகளின் தலைப்பை மேய்ந்ததில் அயர்ந்தன என் மூளைகள் (பெரு, சிறு இரண்டும்). சிறு திருத்தம்... முதலில் அசந்தன பிறகுதான் அயர்ந்தன. என் பள்ளிவயது முழுவதும் \"பூந்தளிர்\",\"அம்புலிமாமா\", \"ராணி, லயன், முத்து மற்றும் க்ளாஸிக் காமிக்ஸ்கள்\", மேலும் அன்றைய மேல்வீட்டு அக்காவின் மொழிபெயர்ப்பின் தயவால் ஆங்கில \"அமர்\" காமிக்ஸ் - போன்றவைகளே (விடுபட்ட காமிக்ஸ்கள் மன்னிக்கவும்) நான் படிப்பதற்கு அகப்பட்டவையாகவும், தோதாகவும் (நம்ம லெவலுக்கு) இருந்தன.\nபின் பள்ளிவகுப்பின் எண்ணிக்கை கூடக்கூட (7,8,9.. +1, +2 என்று), பிகேபி, சுபா, இராஜேஷ்குமார்... இவர்களின் நாவல்நாயகர்களான பரத், நரேந்திரன், மற்றும் விவேக் உள்ளிட்டோர் என் உள்ளத்தையும் சமயத்தில் உடலையும் (வீரம் பொங்குமில்ல) க்ரைம், உங்கள் ஜூனியர் மூலம் கொள்ளைக் கொண்டனர். நடுநடுவே புஷ்பா த.துரை, லஷ்மி, சாண்டில்யன்... லைப்ரரிகளின் (அரசு, தனியார்) உதவியால் சங்கர்லாலுடனும், கணேஷ்-வசந்த்-துடனும் துப்பரிந்துக்கொண்டிருந்தேன்.அசோகன் (பாக்கெட் நாவல்) சுஜாதாவை மாதநாவலுக்கு இறக்கியதாக (import என்றுக்கொள்ளவும்) ஒரு நினைவு. அதனால் நம்ம வாத்தியாரையும் ரூபாய் பத்துக்கோ பதினைந்துக்கோ வாசிக்கமுடிந்தது.\nஇவைகளை சேகரிக்க சில பெட்டிக்கடைகளையும் பல பழையப்புத்தக கடைகளையும் பள்ளி விட்டதும் முற்றுகையிட்டு நாலணா, ஐம்பது காசிலிருந்து ஐந்து, பத்து ரூபாக்கள்வரை செலவிடுவேன் நாள்தோரும். என் கணிசமான() பாக்கெட்மணியின் கணிசமான() தொகையை அவ்வாறே கொடுத்து என் இப்போதைய பாரலல் (parallel), லாடரல் (lateral) திங்கிங்கிற்கான விதையை விதைத்தேன். ஆம்... காமிக்ஸ்களும் நாவல்களும் என் சிந்தனை-கற்பனை திறன்களைத் தூண்டின என்றே சொல்வேன்.\nபின்னர் +2 முடிந்து காலேஜ் செல்லும்தருவாயில் பாலகுமாரன் ஒரு நண்பர் வழியாக அறிமுகமாகி என்னையாட்க்கொண்டார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/2008/11/27/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2018-04-21T19:12:42Z", "digest": "sha1:MMSPRHASIACMCSX5KR6UMY7CHKOZCVTE", "length": 70476, "nlines": 192, "source_domain": "arunmozhivarman.com", "title": "நட்பை திருமணம் பிரித்திடுமா : எதிர்பக்கம் சிறுகதை | அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nநட்பை திருமணம் பிரித்திடுமா : எதிர்பக்கம் சிறுகதை\nமனிதவாழ்வின் பயணத்தில் ஒவ்வொரு காலப்பகுதியிலும் ரசனைகளும், விருப்பங்களும் கொள்கைகளும் முக்கியத்துவங்களும் மாறிவருவதுபோல உறவுகளுக்கு கொடுக்கப்படும் அங்கீகாரங்களும் எம் கண்ணுக்கு தெரியாத ஒரு ரகசியபாதையில் தடம் மாறி செல்கின்றன. குழந்தை பருவத்தில் தாயுடன் இருக்கின்ற நெருக்கமான உறவு பின்னர் தந்தையுடன் நெருங்கிபின்னர் பதின் பருவத்தின் மத்தியில் நண்பர்களுடன் தாவுகின்றது. இந்த உறவு எல்லார் வாழ்விலும் பெரிய தாக்கத்தை உருவாக்குகின்றது.\nபொதுவாக உறவுகள் எல்லாம் ஏதோ ஒரு தீர்க்கமுடியாத பந்தத்தின் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் நட்பை பொறுத்தவரை அதற்கு எந்தவித கட்டாயமுமில்லை. எந்த ஒரு நெருங்கிய நண்பனையும் ஒரே நாளில் நண்பனில்லை என்று ஒதுக்கி வைக்ககூடிய ஒரு உறவு அது. நட்பின் பெருமையும் இதுவே, சிறுமையும் இதுவே. இளமையில் நட்பை கொண்டாடுவோர் எல்லாம் மறக்காமல் சொல்லும் ஒரு வசனம் இது. இருபதுகளின் ஆரம்பத்தில் பொறுளாதார ரீதியில் பெரிய நெருக்கடிகளும் ஏற்படாத, அதே சமயத்தில் சமூகத்தில் ஒரு முழுவயதினராக (adult ) கணிக்கப்டும் போது நண்பர்களே உலகம் என்று தோன்றும். நட்புக்காக உயிரை தருவேன் போன்ற வசனங்கள் எல்லாராலும் பேசப்படும். ஒருவித குழு மனப்பான்மை பரவி சிலசமயங்களில் குழு கலாசாரம் வரை (Gang Culture / Mob Culture) இட்டுச்செல்லும்.\nஇதன் பிறகு இருபதுகளின் இறுதியில் திருமணம் நிகழ அதன் பிறகு வாழ்க்கை முற்றிலும் மாறிவிடும். விரும்பிய நேரத்தில் படுத்து, எழும்பி, உண்டு, குளித்து , சவரம் செய்து அல்லது இவையேதும் செய்யாமல், வார இறுதி என்றால் இரவிரவாக நண்பர்களுடன் வெட்டிக் கதைபேசி இருந்த வாழ்வுக்கு புதிதாக ஒரு தடா வந்தவுடன் பெரும் மனக்குழப்பம் வரும். அதிலும் நண்பர்களின் பிறந்த நாள், அவர்களின் காதலியரின் பிறந்த நாள், முன்னாள் காதலியரின் பிறந்த நாள், இந்தியா பாகிஸ்தானை வென்ற நாள் மூன்றாம் மாடியில் இருக்கும் கீதா முதன் முதலாய் பார்த்து சிரித்த நாள் என்றெல்லாம் கூறி பார்ட்டி வைக்கும் கதையெல்லாம் எடுபடாமல் போகவே விரக்தியும் உண்டாகும். அதிலும் நண்பர்கள் கூட்டத்தில் முதலில் கல்யாணம் ஆனவன் என்றால் அதோகதி தான். அவன் இப்ப மாறீட்டான் மச்சான் (அல்லது அத்தான்), மனிசீன்ற கால்ல விழுத்திட்டான் என்ற காமென்ட்ஸ் அப்பப்ப காதில்விழ கோவிந்தா கோவிந்தாதான்.\nஇப்படிபட்ட ஒரு நிலையை மிக அழகாக எதிர்பக்கம் என்று ஒரு கதையாக்கியிருப்பார் பாலகுமாரன். கல்யாணத்தின் பின்னர் நண்பர்களுடனான தொடர்பு குறைய, கல்யாணம் ஒரு கால்விலங்கு போன்ற ஒரு விம்பத்தை உருவாக்கி, இறுதியில் வாழ்வின் ஒரு கட்டம் இது. இதுவும் கடந்துபோகும் என்று அழகாக கதையை முடித்திருப்பார் பாலா. வரது மைலாப்பூரில் நண்பர்களுடன் ஒரு வீட்டில் தங்கியிருக்கிறான். கணேசன், மனோகர், கலியபெருமாள், சுப்பிரமணி என்று ஒரே அந்தஸ்தில் உள்ள நண்பர்கள்.இந்நிலையில் திடீரென வரதுவுக்கு கல்யாணம் நிச்சயமாகிறது. அத்தனை நண்பர்க்ளும் தம் வீட்டு விசேஷம் போல காலை காப்பி முதல் கையலம்புகிற தண்ணீர் வரை பொறுப்பை இழுத்துபோட ஜாம் ஜாமென்று கல்யாணம் முடிகின்றது. வரது மனைவி கல்யாணியுடன் மைலாப்பூர் வருகின்றான்.\nகல்யாணி வரதுவின் நண்பர��களை அண்ணா அண்ணா என்றழைக்கிறாள். வரது நண்பர்களுடன் தம்பதியராய் நின்று படமெடுத்து நடு ஹாலில் மாட்டுகிறான். பொம்பள கையால சாப்பிட்டு எத்தனை காலமாச்சு என்று ஒருவன் அங்கலாய்க்க அவர்களின் வீட்டிற்கு கல்யாணியின் சமையலில் இரண்டு வாரம் வத்தக்குழம்பு போகிறது, ஒருவாரம் ரசம் போகிறது , நாலாம் வாரம் முடியல என்று தகவல் மட்டும் போகிறது. அதே நேரம் கல்யாணி நண்பர்கள் திருமணத்தில் செய்த உதவிகளை எல்லாம் அடிக்கடி கேலியாக்குகிறாள். கிராமத்திலிருந்து வந்த கல்யாணியால் திருமணத்தில் லைட் ம்யூசிக் ஏற்பாடு செய்த நண்பர்களின் செயல் கேலி செய்யப்படுகிறது. பேச்சு வளர நண்பர்களுடன் ஒரு இடைவெளியை ஏற்படுத்தவேண்டும் என்று கல்யாணி வற்புறுத்துகிறாள். தான் தன் வீட்டை விட்டு வந்தது போல வ்ரதுவும் நண்பர்களைவிட்டு விலக வேண்டுமென்று வாதிடுகிறாள். கல்யாணி இவன் நண்பர்கள் உதவிகளை எல்லாம் நக்கலாக பேச வரது பதிலுக்கு அவள் உறவினர்களை பற்றி திட்டிவிட்டு வீட்டைவிட்டு வெளியே செல்லுகிறான்.\nஅடுத்த நாள், கல்யாணி கலியபெருமாளிடம் சென்று வரதுவை பற்றி முறையிட, மன்னிப்புகேட்டு வத்தகுழம்பு ஒரு சட்டியும் கொடுத்துவிட்டு வருகிறாள். முழு பிரச்சனையும் வத்தகுழம்பாலே வந்தது போன்ற ஒரு நிலை உருவாக்கப்படுகிறது. உன் உறவே வேண்டாம் என்று நண்பர்கள் வேறு புறக்கணிக்கதொடங்குகிறார்கள். அதன் பிறகு மனோகரை ஒரு சந்தர்ப்பத்தில் காண்கிறான். அவன் தனது கல்யாணத்துக்கு வரதுவை அழைக்கிறான். (இந்த இடத்தில் அவன் கை குலுக்கலில் சினேகமில்ல்லை என்று ஒரு வசனம் வரும்). கல்யாண ஒழுங்குகள் எல்லாமே காண்ட்ராக்ட் கொடுக்கப்பட்டதாய் மனோகர் சொல்கிறான். ஒரு முறை பட்டதே போதும் என்று அவன் சொல்வது வரதுவை தாக்குகிறது. தனக்காக வீட்டில் புதிதாக யாரும் வந்துள்ளார்களா என்று வரது கேட்க ஆறு வருட ஸ்னேகமே மூன்று வாரத்தில் புட்டுகிச்சு, புதுசா ஒண்ணு தேவையா என்று சொல்கிறார்கள். கல்யாணியிடம் முன்னர் வத்த குழம்பு கேட்ட கணேசன் வத்த குழம்பென்றாலே தனக்கு பிடியாது என்கிறான். இப்படி புறக்கணிப்பின் வலி மீண்டும் மீண்டும் வரதுவுக்கு உணர்த்தப்படுகிறது. சில காலம் செல்கிறது. கல்யாணி பிள்ளை பெற , குடும்ப சகிதம் கோயிலுக்கு போகும்போது தாம் முன்பு சந்திக்கும் அதே கோயிலருகில் அடு��்த தலைமுறை இளைஞர்கள் நிற்பதை பார்த்தபடி, கல்யாணி குழந்தைகளின் உடை பற்றி ஏதோ சொல்ல ஆமாம் என்று சொன்னபடி போகிறான்.\nநம் யதார்த்த வாழ்வில் சந்திக்கும் மிகப்பெரும் பிரச்சனை ஒன்றை இக்கதை மூலம் தெளிவாக காட்டுகிறார் பாலா. பொதுவாக போனால் வேலை, வந்தால் வீடு என்றளாவில் பலர் வெளிப்புற தேடல்கள் எதுவும் இல்லாமல் இருப்பதால் அதனை பார்த்து வளரும் பெண்கள் தம் கணவர்களும் அப்படியே இருக்கவேண்டும் என்று நினைப்பதில் முளைவிடுகின்றது இந்த பிரச்சனை. அதுவும், தனது அப்பாவோ, அண்ணாவோ, மாமாவோ, அத்தானோ அப்படி இருக்கிறான் என்பதற்காக அப்படியே தன் கணவனும் இருக்கவேண்டும் என்று நினைப்பது முட்டாள்தனமானது. பல்லாண்டுகாலமாக இருந்த தொடர்புகளை, வழக்கங்களை ஒரே நாளில் அறுப்பது முடியாதென்பதை இருவருமே உணரவேண்டும். இதற்கு இன்னொரு காரணம் ஒருவனுக்கு இருக்கும் எந்த கெட்ட பழக்கத்திற்கும் அவனது நண்பர்களையே காரணமாக சொல்கின்ற ஒரு சபிக்கப்பட்ட மனநிலை. ஒருவன் கெட்டுப்போனால் அவன் நண்பர்களை குற்றம் சாட்டுபவர்கள் ஒருபோதும் அவன் நல்ல நிலைக்கு வரும்போது நண்பர்களை பாராட்டுவதில்லை. இந்த நிலையே பெண்களை பொதுவாக கணவர்களை நண்பர்களிடம் இருந்து பிரிக்க தூண்டுகிறது. இதுபோல நான் அவதானித்த இன்னொரு முரண், ஒருவரை பற்றி விசாரிக்கும்போது “அவன் நல்ல பெடியன், friends என்றதே இல்லை” என்று கூறுவது. இதில் என்ன யதார்த்தம் என்ன என்று எனக்கு இன்றளவும் புரியவில்லை.\nஇந்த கதையில் பாலா எந்த ஒரு முடிவையும் முன்வைக்கமாட்டார். வரது அந்த வாழ்க்கையையே ஏற்றுகொண்டான் என்றளவில் கதை முடியும். இது ஒரு சமரச மனப்பாங்கு. இது நம் வாழ்க்கைமுறை பற்றி, குடும்பம் பற்றி மிகப்பெரும் கேள்விகளை எழுப்புகின்றது. எல்லா கேள்விகளும் பதில் சொல்லவேண்டியனவும் அல்ல ,பதில்கள் உடையனவும் அல்ல.\nஎதிர்பக்கம் கதை நானே எனக்கொரு போதிமரம் என்கிற சிறுகதை தொகுப்பில் வெளியானது.\n← தமிழ் சினிமாவில் தந்தைப்பாசம்\n“இடாகினி பேய்களும்”…:ஒரு அறிமுகம் →\n10 thoughts on “நட்பை திருமணம் பிரித்திடுமா : எதிர்பக்கம் சிறுகதை”\nநான் ரசித்துப்படித்த பாலகுமாரன் கதைகளில் ஒன்று இது.\nஆரம்பகாலத்தில் அவர் எழுதிய எல்லா சிறுகதைகளுமே இப்படி தர்க்கரீதியானவையாகவே இருக்கும். அற்புதமான எழுதாற்றல் கொண்டவர். இப்போத��� ஏனோ ஆன்மீக பக்கம் போய்விட்டார்\nஅருண்மொழிவர்மன்,புத்தக அறிமுகத்துக்கும், கருத்துப் பகிர்வுக்கும் நன்றி பாலகுமாரன் சிறந்த எழுத்தாளரென்பதில் எதுவித சந்தேகங்களும் இல்லை. ஆனால், இந்தக் கதையும் சரி உங்கள் எதிர்வினையும் சரி, அன்றாடச் சமூகத்து பொதுப்புத்தியினை மட்டுமே காட்டுவதாகத் தோன்றுகிறது. (தாங்கள் ‘பெண்’ என உருவாக்கி வைத்திருக்கும் பிம்பத்தைக்கொண்டு ஒரு பெண்ணை மதிப்பிடுவது..) அந்தப் பெண்ணின் உணர்வுகளைப்பற்றி இங்கு யாருமே கவலைப்படுவதாகத் தோன்றவில்லை. திருமணமென்பது ஆண்களின் வாழ்வில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ, மாற்றங்களுக்குக் காரணமாகிறதோ, ஒரு பெண்ணை அதைவிட ஆயிரம் மடங்கு பாதிக்கிறது. ‘திருமணமென்பது பெண்களுக்கான பலிபீடம்’ என மாலதி மைத்ரி எழுதியது நினைவுக்கு வருகிறது. உங்கள் நண்பர்கள் போலவே பெண்களுக்கும் நண்பர்கள், மிக மிக நெருங்கிய தோழிகள் இருந்திருப்பார்கள்.. தனது ‘செட்’டில் முதலில் திருமணமாகிய ஒரு பெண், அப்படியே ஒதுக்கப்பட்டு விடுவாள், அல்லது குடும்ப வேலைகளோடு நண்பர்களை முன்புபோல சந்திக்கவும், ஊர்சுற்றவும், சினிமா பார்க்கவும் முடியுமா அவர்களால்.. அல்லது ஆண்கள்தான் விட்டுவிடுவார்களா.. தனது மனைவி நண்பர்களோடு சினிமாவுக்குப் போவதை.. ஆண்கள் மட்டும்தான் பார்ட்டி கொண்டாடுவார்கள், நண்பர்களோடு வாழ்வை அனுபவிக்கத் தெரிந்தவர்களென்று நினைக்கவேண்டாம்.. பெண்கள் நண்பிகளுடன் சேர்ந்து அடிக்கும் கும்மாளங்கள் உங்களதுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவையல்ல.. அவர்கள் என்னத்துக்கெல்லாம் Treat கேட்பார்களென்று தெரிந்தால் உங்களுக்கே மூச்சு முட்டிவிடும். ஆனால், அவர்களது உலகம் உங்களுக்குத் தெரிந்திருக்கச் சாத்தியமில்லை, ஏனெனில் எவருக்கும் அந்தளவுக்கு அக்கறையுமில்லை. எல்லாவற்றையும் ஒற்றைப்படையில் பார்த்து முடிவுக்கு வரமுடியாது.. உங்களுக்காக தனது மிகப்பிரியமான குடும்பத்தை, செல்லமாகக் கூட வளர்ந்த சகோதரர்களை, நண்பர்களை, அந்தக் குதூகலமான பழைய வாழ்வை எல்லவற்றையும் விட்டுவந்து உங்களுக்கே தன்னை அர்ப்பணித்த அந்தப் பெண்ணுக்கு நாங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா.. திருமணத்துக்குப் பிறகு, உங்கள் குடும்பம்தான் அவளது குடும்பம��, உங்களது நண்பர்கள்தான் அவளது நண்பர்களுமென்றால், அவளுக்கென்றிருந்த சுயாதீனம், தனித்துவம் எங்கே போயிற்று. எவ்வளவு விடயங்களை அவள் இழக்கவும், சகித்துக்கொள்ளவும், சமரசத்துக்குள்ளாகவும் வேண்டியிருக்கிறது. அதைப்பற்றி எந்த ‘மாபெரும்’ எழுத்தாளரும் கதைப்பதைக் காணோம்.. அவர்களுக்கும் தங்கள் குடும்பத்தை, நண்பர்களைப் பற்றிய ஏக்கங்கள், தவிப்புகள் இருக்குமென்பதைப் புரிந்துகொண்டு, உங்களுக்கு நண்பர்கள் எவ்வளவு முக்கியமோ, அதே சுதந்திரத்தை, வெளியை அவளுக்கும் தராதவரையில் எந்தத் திருமண வாழ்வுமே சந்தோஷமாயிருக்கப் போவதில்லை. மனைவியால் உங்கள் நட்பு, அல்லது சுதந்திரவெளி பாதிக்கப்படுகிறதென்றால், உங்களால் அவளது வெளி அதைவிட மோசமாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதென்றுதான் அர்த்தம்.. தன்னைக் கோயில் கட்டிக் கும்பிடுமாறு எந்தப் பெண்ணும் எதிர்பார்ப்பதில்லை.. குறைந்தபட்சம் ஒரு சக மனுஷியாகவாவது – தனது உணர்வுகளை, விருப்பங்களை மதிக்கும்படிதான் எதிர்பார்க்கிறாள்.. அதைக்கூட வழங்க முடியாமல் திருமணத்தால் என் வாழ்வு பாழாய்ப்போயிற்றெனப் புலம்புபவர்களைப் பார்க்கும்போது வேடிக்கையாக இருக்கிறது.. தாங்கள் ஒரு பெண்ணின் வாழ்வை அவ்வளவு பாழாக்கிக் கொண்டிருப்பதால்தான் தங்களது வாழ்வும் அப்படியிருக்கிறதென்ற குறைந்தபட்ச புரிதல் கூட இல்லாமலிருக்கிறார்களே..\nசுத‌ன், பால‌குமார‌ன் உங்க‌ளைப் போல‌வே என‌க்கும் மிக‌ப்பிடித்த‌மான‌ எழுத்தாளராக‌ இருந்தார். இற்றைவ‌ரை ஒரு எழுத்தாள‌ருக்கு த‌னிப்ப‌ட்டு க‌டித‌ம் எழுதிய‌து என்றால் பாலாவுக்குத்தான் (ப‌தின்ம‌த்தில் விசா ப‌திப்ப‌க்த்தில் விலாச‌ம் பார்த்து அனுப்பியிருந்தேன். கிடைத்திருக்குமா தெரிய‌வில்லை). ஆனால் உங்க‌ள‌து ப‌திவை வாசித்துக் கொண்டிருக்கும்போது, இன்னொரு ப‌க்க‌மும் இருக்கின்ற‌தென்ப‌தைச் சொல்ல‌ நினைத்திருந்தேன். அதை மாயா ‍-நான் நினைத்தை விட‌- அருமையாக‌ பின்னூட்ட‌த்தில் சொல்லியிருக்கின்றார். மாயா குறிப்பிடுவ‌து போல‌, /எல்லாவற்றையும் ஒற்றைப்படையில் பார்த்து முடிவுக்கு வரமுடியாது.. உங்களுக்காக தனது மிகப்பிரியமான குடும்பத்தை, செல்லமாகக் கூட வளர்ந்த சகோதரர்களை, நண்பர்களை, அந்தக் குதூகலமான பழைய வாழ்வை எல்லவற்றையும் விட்டுவந்து உங்களுக்கே தன்னை அர்ப்பணித்த அந்தப் பெண்ணுக்கு நாங்கள் என்ன செய்துகொண்டிருக்கிறோம் என்று யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா.. திருமணத்துக்குப் பிறகு, உங்கள் குடும்பம்தான் அவளது குடும்பம், உங்களது நண்பர்கள்தான் அவளது நண்பர்களுமென்றால், அவளுக்கென்றிருந்த சுயாதீனம், தனித்துவம் எங்கே போயிற்று. எவ்வளவு விடயங்களை அவள் இழக்கவும், சகித்துக்கொள்ளவும், சமரசத்துக்குள்ளாகவும் வேண்டியிருக்கிறது./இவ்வாறான‌ ப‌க்க‌ங்க‌ளை ஆண்க‌ளாகிய‌ நாம் ப‌ல‌வேளைக‌ளில் பார்க்க‌த் த‌வ‌றிவிடுகின்றோம் என்றே எண்ணுகின்றேன். மாயா குறிப்பிடுவ‌தைப் போல‌, ஒரு பெண் எங்க‌ள‌து வெளியை சுருக்க‌ச் செய்கின்றார் என்றால், நாம் இன்னும் அதிக‌மாய் அந்த‌ப் பெண்ணின் வெளியை இறுக்க‌ச் செய்கின்றோம் என்றுதானே அர்த்த‌ம். அப்பெண்ணின் விருப்பை/அவ‌ரின் ந‌ண்ப‌ர்க‌ளை அறிந்துகொள்ள‌ முய‌ற்சிக்காம‌ல், ந‌ம‌து ந‌ண்ப‌ர்க‌ளை எம்மைப் போல‌வே அந்த‌ப்பெண்ணும் விள‌ங்கிக்கொள்ள‌வேண்டும் என்று எதிர்பார்ப்ப‌துகூட‌ ஒருவ‌கை வ‌ன்முறையே. உதார‌ண‌மாய் இங்கே திரும‌ண‌மான‌ பின்புகூட‌, பெண்க‌ள் Girls Night outற்குச் செல்வ‌தை கூட‌ நாம் ஏற்றுக்கொள்ள‌ இன்னும் ம‌ன‌த‌ள‌வில் த‌யாராக‌ இருக்கின்றோமா என்று எங்க‌ளை நாங்க‌ளே கேட்க‌வேண்டிய‌வ‌ராக‌ இருக்கின்றோம். பெண்க‌ள் தாம் விரும்பிய‌தைச் செய்ய‌க்கூட‌ விடாத‌ எம் ச‌மூக‌த்தின் வ‌ன்முறையை இங்கேயெடுத்த‌ To be Continued… குறும்ப‌ட‌த்தில் ப‌திவு செய்திருக்கின்றார்க‌ள் (சும‌தி, த‌ர்சினி, த‌ர்ஷ‌ன் ந‌டித்த‌தாய் நினைவு)\nஇன்னும் மறக்கமுடியாத பாலாவின் கதைகளில் ஒன்று இது…இப்பவும் வத்தக் குழம்பு வைக்கும் போது நினைவுக்கு வரும் கதை இது…அருமையான பதிவு.அன்புடன் அருணா\nமாயா, டிஜேவருகைக்கும் உங்கள் கருத்துகளை பதிந்ததற்கும் நன்றிகள். எனது பதிவு பற்றிய உங்கள் இருவரதும் விமர்சனங்கள் கிட்டதட்ட ஒரே கோணத்திலேயே இருந்ததனால் ஒரே பதிலாகவே எழுதுகிறேன். நேரப்பற்றாக்குறை காரணமாக உடனே பதிலிடவில்லை. மேலும் நன்றி, என்று ஒரு வரியில் பதிலிடக்கூடிய சம்பிரதாய பின்னூட்டமாக இல்லாது விரிவான வாசிப்புக்குரிய ஒரு பின்னூட்டம் இட்டதற்கு நன்றிகள். இப்படியான கருத்து வெளிப்பாடுகள்தான் எம் சிந்தனையை ஆரோக்கியமாக்கும்.முதலில் இது எதிர்பக்கம் என்கிற பாலகுமாரன் எழுதிய ஒரு கதையை முன்வைத்து அந்த கதையில் வருகின்ற வரது என்கிற கதாபாத்திரம் திருமணம் மூலம் அடைந்த அனுபவங்களை மட்டுமே மையமாக கொண்டு எழுதப்பட்டதேயன்றி, சமுதாய நடைமுறை ஒன்று பற்றிய எனது விமர்சனமாக எழுதப்படவில்லை. பெண்ணுக்கு எதிராக செய்யப்படும் அனைத்துவிதமான (அதாவது ஆண்களாலும், பெண்களாலும்) செய்யப்படும் அனைத்து ஒடுக்குமுறைகளையும் ஒட்டுமொத்தமாக எதிர்ப்பவன் நான். அதிலும் கலாசார காவலர் என்று தம்மை அடையாளம் காட்டிக்கொள்ளும் சில மோசமான பிற்போக்குவாதிகள் செய்யும் சில அநியாயங்கள் என்னை பெரிய அளவு மன உளைச்சலில் தள்ளியிருக்கின்றன. லீனா மணிமேகலை ஒரு பெண்கள் கல்லூரியில் துப்பட்டா அணியவில்லை என்பதற்காக அனுமதிக்கப்படாதது எத்தனை பெரிய அத்துமீறல். பின்பொருமுறை அதை பற்றி ஒரு (அப்படி செய்தது சரியா, பிழையா என்று) தொலைக்காட்சி விவாதம் கூட நடைபெற்றது. இதை பார்த்த எனது நண்பன் ஒருவன் அவர்கள் செய்தது சரிதான் என்று வாதிட்டது ஓரிரு நாட்கள் என்னை அமைதி குலைந்த ஒரு மனநிலையில் வைத்திருந்தது. அண்மையில் ஒரு விழாவில் வந்திருந்த பெண்கள் எவருமே தமிழரின் தேசிய உடையான சேலையை அணியவில்லை என்று சீமான் ஜீன்ஸும் கறுப்பு சட்டையும் அணிந்து முழங்கியது எத்தனை பெரிய முரண் ஆனால் இதுதான் எமது சமுதாய நிலை. இப்படியான் ஒரு பிற்போக்கு சமூக நிலையை நான் முற்றாக எதிர்க்கிறேன்.ஒரு பெண் தான் சார்ந்த முடிவுகளை தானே எடுக்கும் காலம் வரும்போதுதான் உண்மையான சமுதாய அபிவிருத்தி ஏற்படும். இங்கு நாம் செய்யவேண்டிய முக்கிய கடன் அப்படி முடிவுகளை எடுப்பதற்கு ஒரு பெண்ணிற்கு இருக்ககூடிய எல்லா தடைகளையும் விலக்குவதேயாகும். ஒரு உதாரணத்திற்கு ஒரு பெண்ணை மறுமணம் செய்யகூடாது என்று கட்டாயப்படுத்துவதும் பிழை, அதேபோல மறுமணம் செய்யசொல்லி கட்டாயப்படுத்துவது பிழை. தான் மறுமணம் செய்வதா, இல்லையா என்பதை எவ்விதமான புறக்காரணிகளின் செல்வாக்குமில்லாமல் ஒரு பெண் எடுக்கவேண்டும் என்பதுதான் முக்கியம்.அதேபோல டீஜே சொன்ன பெண்களை திருமணத்திற்கு பின்னர் நாம் வெளியில் செல்ல அனுமதிப்பதில்லை என்பது முகத்தில் அறையும் ஒரு நிஜம்தான். என்னைபொறுத்தவரை, நான் அறிந்த எல்லாப் பெண்களிடமும் அவர்களை இயன்றவரை சுயாதீனமாக இயங்குபவர���களாக (independent) இருக்கும்படி கேட்பது வழக்கம். ஏதோ சிலகாரணங்களால் பெண் ஆணை சார தொடங்கியபோதே பெண் முதன்முதலாக அடிமையாக்கப்பட்டாள். முற்போக்கானவர்கள் என்று நான் நினைக்கும் சில நண்பர்கள் கூட தாம் கன்னித்தன்மை இழந்திருந்தாலும் தாம் திருமணம் செய்யப்போகும் பெண் கன்னியாக மட்டுமல்லாமல், இதுவரை காதலிக்காதவளாக கூட இருக்கவேண்டும் என்று கூறியது எனக்கு பேரதிர்ச்சியை உண்டாக்கியது. நான் மீண்டும் நீண்டும் சொல்வது, என் வாழ்வின் எந்த ஒரு கட்டத்திலும், நான் ஒரு பெண்ணையும் அடிமைத்தனம் செய்வதை ஆதரித்ததோ, ஏற்றுக்கொண்டதோ கிடையாது. அந்தக் குறிப்பிட்ட கதையை முன்வைத்து எழுதும்போது நான் எழுதியது கூட அப்படி தோன்றியிருக்கலாம். இப்படியான ஒரு தோற்ற மயக்கம் இனிமேல் வராதிருக்க என்னால் முடிந்தது செய்வேன். டிஜே, நீங்கள் சொன்ன To Be Continued….. குறும்படம் பார்த்தேன். அதுபோல, அல்லது ஒருபடி கூட சுமதி நடித்த மனுஷி இருந்தது. நான் கண்ணால் பல குடும்பங்களில் பார்த்த / பார்க்கின்ற நிகழ்வு அது. அதை பார்த்த பின் அன்றைய சந்திப்பில் சுமதி வேடிக்கையாக கேட்டதை ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் பரிசோதித்து பார்ப்போம் என்று கூட தோன்றியது.\nஅருணா…பாலகும்மரனின் கதைகளில் கதாபாத்திரங்கள் அற்புதமாக கட்டமைக்கப்பட்டிருக்கும்,… அதானால் எம் நடைமுறை வாழ்விலும் அவரின் கதாபாத்திரங்கள் கலந்துவிட்டது போல ஒரு பிரேமை உருவாகிவிடும்….பகிர்வுக்கு நன்றிகள்\nபாலகுமாரன் எழுத்துகள் மிகவும் ரசிக்கத்தக்கவை .. பாலகுமாரன ரசிகன் என உங்களை பிரித்துக்காட்டும் பதிவு .சில கதைகள் இன்னமும் மறக்கமுடியாதவை ..கொஞ்சம் வெட்கமாவது கொள்வோம் ……:)http://humanitywork.blogspot.com/2010/10/blog-post_16.html\nக. நவம் எழுதிய படைப்புகளும் பார்வைகளும் : அறிமுக விமர்சன உரை April 10, 2018\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்கு எதிராக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும் March 20, 2018\nதி.த. சரவணமுத்துப்பிள்ளையும் மோகனாங்கியும் சத்யதேவனின் பத்தாண்டுத் தேடல்களும் February 8, 2018\nகனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள் January 17, 2018\nகாத்திருப்பு கதை குறித்து… January 9, 2018\nUN LOCK குறும்படம் திரையிடல் December 21, 2017\nநிறம் தீட்டுவோம் ஆவணப்படம் December 11, 2017\nம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளையின் உலகம் பலவிதம் : அறிமுகக் குறிப்பு November 28, 2017\nஒழுங���குபடுத்தலின் வன்முறை October 30, 2017\nகனடாவில் கோயில்கள், குளறுபடிகள், சுரண்டல்கள்\n அல்லது எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா\nஅத்தினாபுரத்துப் பெண்களும் பாரதம் பேசும் கதைகளும் : கதாகாலம்\nG8/G20 கொண்டாட்டங்களில் தொலைந்துபோன மனித நேயம்\nமூன்றாம் பாலினர் பற்றிய சில வாசிப்புகள், உயிர்மை மற்றும் கருத்துக் கந்தசாமிகள்\nகார்த்திக் என்றொரு மகா நடிகன்\nபுதிய பயணி இதழ் | திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை | கூலித்தமிழ் வெளியீடு\nஆனந்த் நீலகண்டனின் கௌரவன் | ரூத் எலன் ப்ரோஸோ\nமுஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களுக்காக ரொரன்றோ கனடாவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமும் கண்டனக் கூட்டமும்… twitter.com/i/web/status/9… 1 month ago\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Everyday Sexism Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss https://everydaysexism.com/ Kristyn Wong-Tam Laura Bates Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford Sexism sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அன்றாடம் பால்வாதம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப்போராட்டம் ஈழப் போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கக்கூஸ் கடல்புரத்தில் கடவுளும் மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்திய பவன் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரையிடல் திரௌபதி திவ்யா தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடைதோய்தல் நனவிடை தோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பகு பதம் பக்தவத்சல பாரதி பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பால்வாதம் பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி பொ. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகா பாரதம் மகாபாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரகுமான் ஜான் ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே லோரா பேட்ஸ் ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம�� முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஸ்ரீநிவாசன் ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/03/22/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-04-21T19:18:48Z", "digest": "sha1:MFI54PUPFGFE7JM3BQ667O44O75M6KDG", "length": 36099, "nlines": 189, "source_domain": "senthilvayal.com", "title": "உணவுச்சங்கிலி முதல் உடல்நலம் வரை – பிளாஸ்டிக் ஏற்படுத்தும் பாதிப்புகள்! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஉணவுச்சங்கிலி முதல் உடல்நலம் வரை – பிளாஸ்டிக் ஏற்படுத்தும் பாதிப்புகள்\nமூன்று இட்லிகளும், சூடாகச் சாம்பாரும் வாங்கக் கடைக்குச் செல்கிறோம். எப்படி வெறும் கைகளை வீசிக்கொண்டு ஒரு கூடை அல்லது மஞ்சள் பை வேண்டாம். சாம்பாருக்கு பிளாஸ்டிக் கவர் இருக்கிறது, இட்லிப் பொட்டலத்துடன் அதைத் தூக்கிக்கொண்டு வர, பிளாஸ்டிக் கேரி பேக் கடையிலேயே கொடுப்பார்கள். அது மட்டுமா வேண்டாம். சாம்பாருக்கு பிளாஸ்டிக் கவர் இருக்கிறது, இட்லிப் பொட்டலத்துடன் அதைத் தூக்கிக்கொண்டு வர, பிளாஸ்டிக் கேரி பேக் கடையிலேயே கொடுப்பார்கள். அது மட்டுமா இட்லிப் பொட்டலத்தின் உள்ளே, இலைக்குப் பதிலாக பிளாஸ்டிக்\nகாகிதம் புகுந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது, ஏதாவது உணவுப் பொருள் என்றாலே, அது சூடாக இருந்தால்கூட, அதைச் சுற்றி எடுத்துக்கொள்ள நமக்கு பிளாஸ்டிக் தேவைப்படுகிறது. உணவு மட்டுமல்ல, எந்த நுகர்வோர் பொருளுக்கும், பிளாஸ்டிக்தான் பொன்னாடையாகப் போர்த்தப்படுகிறது. இவ்வளவு ஏன்… நம் குழந்தைகளுக்குக் கொடுத்தனுப்பும் மதிய உணவுக்குக்கூட, ஏதேனும் ஒன்றை பேக் செய்ய பிளாஸ்டிக் கவர்தான் நமக்குத் தேவைப்படுகிறது.\nஇன்றுவரை, ஏதோ ஒரு வடிவில் பிளாஸ்டிக் நம் உணவோடு உறவாடிக்கொண்டுதான் இருக்கிறது. உணவு உற்பத்தி, விற்பனை மற்றும் உட்கொள்ளுதல் என அனைத்துச் செயல்களிலும் பிளாஸ்டிக் அழுத்தமாக இடம்பிடித்துவிட்டது. உணவை பேக் செய்ய எண்ணற்ற மாற்று வழிகள் இருந்தாலும், நாம் பிளாஸ்டிக்கின் பின்னால் ஓடுவது ஏன்..\nபிளாஸ்டிக்கில் இருக்கும் பாலிமர் (Polymer) மூலக்கூறுகள் அளவில் பெரியவை. எனவே, அது தாங்கிக்கொண்டிருக்கும் உணவுப் பொருள்களுடன் அது கலக���க பல காலம் தேவைப்படும். பிரச்னை என்னவென்றால், தரமில்லாத பிளாஸ்டிக் எனும்போது, அதில் ஒருசில சிறிய, சுதந்திரமாக நகரக்கூடிய மூலக்கூறுகள் இருக்க வாய்ப்புண்டு. இவை உணவுப் பொருள்களுடன் கலக்கக்கூடும். இதை ஆங்கிலத்தில் `Leaching’ (ஊடுருவல்) அல்லது `Migration’ (இடம்பெயர்தல்) என்கிறார்கள். இது மிகவும் குறைவான சதவிகிதம் மட்டுமே நடப்பதால், பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், பிளாஸ்டிக், சூடான உணவுப் பொருளைத் தொடும்போது இந்த இடம்பெயர்தல் பெரிய அளவில் நடந்துவிடுகிறது. இதைக் கருத்தில் கொண்டுதான், இப்போதெல்லாம் டீயைப் பரிமாறப் பயன்படும் பிளாஸ்டிக் கப்கள், பேப்பர் கப்களாக மாறியிருக்கின்றன. இதனால்தான், சூடான சாம்பார் மற்றும் இதர உணவுப் பொருள்களை பிளாஸ்டிக் கவர்களில் வாங்க வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறது. நாம் உபயோகப் படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களில் பெரும்பாலும் இரண்டே வகை பிளாஸ்டிக் தான் இருக்கின்றன. ஒன்று பாலிகார்பனேட் (Polycarbonate). மற்றொன்று, பிவிசி (Polyvinyl Chloride – PVC). இவை இரண்டாலும் என்னென்ன பிரச்னைகள் வருகின்றன\nஉணவுப் பொருள்களை அடைத்துவைக்கப் பயன்படும் பிளாஸ்டிக் டப்பாக்கள் இதில்தான் செய்யப்படுகின்றன. இது பிஸ்பினால் ஏ (Bisphenol A) என்னும் ரசாயனத்தை வெளிப்படுத்தும். இது உணவில் கலக்கும்போது பல்வேறு உடல்நலப் பிரச்னைகள் உண்டாகின்றன.\nதண்ணீர்க் குழாய்கள், விதவிதமான டப்பாக்கள், மூடிகள்… எனப் பல்வேறு வகைகளில் பிவிசி பயன்படுகிறது. இது சற்று கடினமான பிளாஸ்டிக் வகை. இதை அப்படியே பயன்படுத்துவதால் தீமைகள் எதுவும் வரப்போவதில்லை. ஆனால், வேண்டிய வடிவில் வளைக்கவும் அலங்கரிக் கவும் இதை லகுவாக்க `பிளாஸ்டிசைசர்கள்’ (Plasticisers) என்ற வஸ்துவைச் சேர்க்கிறார்கள். ஒரு பிவிசி பொருளில், இது கிட்டத்தட்ட 40 சதவிகிதம் இருக்கிறது. இது ஆரோக்கியமானதா என்று பலமுறை சந்தேகங்கள் எழுப்பப் பட்டுள்ளன.\nநச்சுத்தன்மை கொண்டது என்றவுடன் ஈயத்தை இன்முகத்துடன் ஒதுக்கிவைத்த நாம், இப்போது பிளாஸ்டிக்கை ஒதுக்க ஏனோ மறுக்கிறோம். `பிளாஸ்டிக்கை அதிகம் உபயோகிக்க வேண்டாம்’ என்று விழிப்பு உணர்வு ஏற்படுத்தும் அரசாங்கமே, அதைத் தயாரிக்கவும், இறக்குமதி, ஏற்றுமதி செய்யவும் தடை விதிக்கவில்லை. காரணம், பிளாஸ்டிக் தயாரிப்பு மற்றும் விற்பனை என்பது இன்று ஒரு மாபெரு��் வர்த்தகம். அதாவது இதுவும் புகையிலைப் பொருள்களைப்போலத்தான்… ஒரு மாபெரும் வியாபாரம் பிளாஸ்டிக் என்ற ஒன்றை நாம் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறைவு என்றாலும், அதன் உபயோகம் முடிந்தவுடன் அதனால் நம் சுற்றுப்புறத்துக்கு ஏற்படும் தீமைகள் ஏராளம். மக்காத குணம் கொண்ட அவை, பூமியில் நிரந்தரமாகத் தங்கிப் பல்வேறு சுகாதாரக் கேடுகளை நமக்கு வாரி வழங்குகின்றன. அதைக் கருத்தில் கொண்டாவது பிளாஸ்டிக் என்னும் அசுரனுக்கு அதிக இடம் கொடுக்காமல் தவிர்க்க முயற்சி செய்வோம்.\nபிளாஸ்டிக் பொருள்களால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படும்\n“ பிளாஸ்டிக்கை `எண்டோக்ரைன் டிஸ்ரப்டர்’ (Endocrine disruptor) என்று சொல்வதுண்டு. பிளாஸ்டிக் பொருள்களில் உள்ள பிஸ்பினால் ஏ, ஹார்மோன் சம்பந்தமான பிரச்னைகளை உண்டாக்கும். குறிப்பாக சிறார்களுக்கு, ஹார்மோன் வளர்ச்சித் தடைபடும். நரம்பு வளர்ச்சி தாமதமாகும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து அடிக்கடி உடல்நலக் கோளாறுகள் உண்டாகும். இந்த வகைப் பொருள்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டால் மலேரியா, புற்றுநோய், இதய நோய் மற்றும் சர்க்கரைநோய் போன்றவை ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. பிளாஸ்டிக் ‘நான்-பயோடீகிரேடபுள்’ (Non-biodegradable). அதாவது எத்தனை வருடங்கள் ஆனாலும் மக்காது. நிலத்தின் வளத்தை முற்றிலுமாக பாதிக்கும். இதனால் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் பல உயிரினங்களும் பாதிக்கப்படும்” என்கிறார் புகழேந்தி.\nவாழ்வியல் மேலாண்மை நிபுணர் கௌசல்யா நாதன்\n‘‘பொதுவாக பிளாஸ்டிக் பொருள்களில் `ஃபுட் கிரேடு’, `நான்ஃபுட் கிரேடு’ என இரண்டு வகைகள் உள்ளன. பொருள்களைச் சேமித்து வைத்துக்கொள்ள ஃபுட் கிரேடு பிளாஸ்டிக் டப்பாக்களை வாங்கிக் கொள்ளலாம். இவற்றில் கறிவேப்பிலை, கொத்தமல்லி, நறுக்கிய காய்கறிகள், பழங்கள், கீரைகள், முளைகட்டிய தானியங்கள் போன்ற உணவுப் பொருள்களைச் சேமித்துவைத்துக் கொள்ளலாம். அதேசமயம் டப்பாவை ஸ்கிரப் கொண்டு அதிகமாகத் தேய்த்து கழுவக் கூடாது. அப்படித் தேய்த்தால், டப்பாவில் உள்ள கெமிக்கல்கள் வெளியேறி, உணவுப் பொருள்களோடு கலந்துவிடும். அதைச் சமைத்து உண்ணும்போது பல்வேறு பாதிப்புகள் உண்டாகும். இதனால் கேன்சர் வரக்கூட வாய்ப்புண்டு. எனவே, டப்பாவை அதிகமாகத் தேய்த்துக் கழுவாமல், லேசாகத் தண்ணீரில் அலசித் துணியால் துடைத்து வைத்தாலே போதும்.\nபிளாஸ்டிக் டிபன் பாக்ஸில் சூடான திரவ உணவுப் பொருள்கள் வைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். எவர்சில்வர் (ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்) பாத்திரங்களிலேயே உணவுகளை வைத்துக்கொள்ள வேண்டும். அதேபோல, இப்போது கடைகளிலும் இலைகளில் உணவுகள் பரிமாறப்படுவதில்லை. பார்சல் செய்து தரப்படுவதுமில்லை. பிளேட்டுகளுக்கு மேல் பிளாஸ்டிக் பேப்பரையே விரிக்கிறார்கள். அதன் மீதே சூடான உணவுகளையும் வைக்கிறார்கள். சிறிய ஹோட்டல்களில், டீக்கடைகளில் பிளாஸ்டிக் கவர்களிலேயே டீ, சாம்பார், குருமா போன்றவற்றைக் கட்டித் தருகிறார்கள். பிளாஸ்டிக்குடன் சூடான உணவுகள் கலக்கும்போது அதிலுள்ள கெமிக்கல்கள் வெளியேறி, அதிகமான உடல்நலப் பாதிப்புகளை உண்டாக்கும். எனவே, கடைகளில் என்ன வாங்கினாலும் பிளாஸ்டிக் பொருள்களில் வாங்கக் கூடாது.\nபிளாஸ்டிக் வாட்டர் பாட்டில்களில், கேன்களில் ரீயூசபிள் கிரேடிங் (Reusable Grading) இருக்கும். இவற்றை அதிகபட்சம் மூன்று மாதங்கள்தான் பயன்படுத்த வேண்டும். உடையும்வரைப் பயன்படுத்தக் கூடாது. இப்போது வாட்டர் பாட்டில்களும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்களில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.\nபாத்திரங்களோ, பாட்டில்களோ… பிளாஸ்டிக்கைத் தவிர்ப்பது மிகவும் நல்லது’’ என்கிறார் கௌசல்யா நாதன்.\nபுற்றுநோய் சிறப்பு மருத்துவர் சரவணன்\n`‘பிளாஸ்டிக்கில் உள்ள ஃபார்மால்டிஹைடு (Formaldehyde), பிஸ்பினால் ஆகிய கெமிக்கல்களுக்கு புற்றுநோயை உண்டாக்கும் தன்மை இருக்கிறது. இதை அமெரிக்காவின் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு `எஃப்.டி.ஏ’ (US Food and Drug Administration) உறுதிசெய்திருக்கிறது. சூடான உணவுகளை பிளாஸ்டிக் டப்பாக்களில், கவர்களில் வைக்கும்போது மேற்கண்ட கெமிக்கல்கள் வெளியேறி உணவோடு கலந்துவிடும். இந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் ரத்தப் புற்றுநோயிலிருந்து அனைத்து வகைப் புற்றுநோய்களும் வருவதற்கு வாய்ப்புண்டு.\nஅதேபோல, நாம் பயன்படுத்திவிட்டுத் தூக்கியெறியும் பிளாஸ்டிக் பொருள்களால் உணவுச்சங்கிலி பாதிக்கப்படும். நிலத்தில் மக்காமல் இருக்கும் பிளாஸ்டிக் பொருள்கள் செடி, கொடிகளுக்குப் போடப்படும் உரங்களோடு மண்ணில் கலந்துவிடும். அந்தச் செடியில் முளைக்கும் காய்கறிகளை நாம் சாப்பிடும்போது உடல்நல பாதிப்புகள் உண்டாகும். பிளாஸ்டிக்கை அதிகமாகத் தின்ற உயிரினங்களின் கறியைச் சாப்பிட்டாலும் புற்றுநோய் வருவதற்கு வாய்ப்புண்டு.’\nஉங்கள் உணவுத் தயாரிப்பில் பிளாஸ்டிக் இடம்பெறுகிறதா இந்த விஷயங்களை எல்லாம் கருத்தில் கொள்ளுங்கள்.\n* பேக் (Pack) செய்யப்பட்ட உணவுகளை முடிந்தவரைத் தவிர்க்கப் பாருங்கள். உறைந்த உணவு (Frozen Food) அல்லது ஃபிரெஷ் உணவுகளை மட்டுமே உண்ணுங்கள். குழந்தைகளுக்குச் சூடாக பால் கொடுக்கும்போது புட்டிகளைப் பயன்படுத்துவதைத் தவிருங்கள்.\n* சமையலறையில் சேர்த்துவைக்கப்படும் உணவுப் பொருள்களை, பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்துவைக்க வேண்டாம். நீண்டகாலம் அவை பிளாஸ்டிக்குடன் உறவாடியவுடன், அதைக்கொண்டு செய்யப்படும் உணவை நாம் உண்டால், சிக்கல் நம் உடலுக்குத்தான்.\n* பிளாஸ்டிக் டப்பாக்களை ஓவன்களில் வைத்துச் சூடுபடுத்தாதீர்கள்.\n* முடிந்தவரை கண்ணாடி அல்லது ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பொருள்களையே தேர்ந்தெடுங்கள்.\n* மினரல் வாட்டர் விற்கப்படும் பிளாஸ்டிக் பாட்டில்களை, கட்டாயமாக ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது.\n* கீறல்கள் விழுந்த மற்றும் சேதமடைந்த பிளாஸ்டிக் டப்பாக்களைப் பயன்படுத்த வேண்டாம்.\nPosted in: படித்த செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n – தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nராங் கால் – நக்கீரன் 19.4.2017\nஇந்த 12 விஷயத்த அனுபவிக்காத வரைக்கும் உங்க வாழ்க்கை நிறைவு பெறாது…\n அது ஏன் உருண்டை வடிவில் மட்டுமே குமிழி உருவாகிறது\nகோடையை சமாளிக்க உள்விளையாட்டு நல்லது\nகணவன் மனைவிக்கு இடையே பேச்சு குறைகிறது\nரெய்கி என்னும் தொடுமுறை சிகிச்சை\nகோடையில் கூந்தலை பராமரிக்க சில டிப்ஸ்…\nபுதிய நிதியாண்டு 2018 – 19: வருமான வரி விதிமுறைகளில் என்னென்ன மாற்றங்கள்\n – ஆபாச ஆடியோ… அதிரும் ராஜ்பவன்\nசொட்டு மருந்து போதும்… ஆயுளுக்கும் கண்ணாடி அணியத் தேவையில்லை\nசைவ உணவுகளிலும் பெறலாம் சூப்பர் புரதம்\nஅழைத்த பி.ஜே.பி… மறுத்த விவேக்\nமுதலீட்டில் உங்கள் நிலை என்ன – ஒரு சுய பரிசோதனை\nஇயற்கை குளிர்பானம் இளநீரின் பயன்கள் -ஒரு பார்வை\nஉடலில் உள்ள வலிகளை மருந்து இல்லாமல் குறைக்க சில டிப்ஸ்\nஇந்த பொருட்களை எல்லாம் பிரிட்ஜ்-ல் வைக்காதீர்கள் -காரணம் உள்ளே\nஸ்டியரிங் வீல் கார்களில் ஏன் நடு���ில் இல்லை என தெரியுமா.\nலிஃப்ட் அல்லது எஸ்கலேட்டரில் பிள்ளைகளுடன் செல்லும்போது கவனம்..\nராங் கால் – நக்கீரன் 16.04.2018\nஇந்த மாதிரி தழும்புகளை இவ்ளோ ஈஸியாகூட சரிபண்ண முடியுமா\nகுழந்தைகளுக்கு பூண்டு சாப்பிடக் கொடுக்கலாமா… கொடுத்தால் என்ன ஆகும்\nபீட்ரூட் எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது தெரியுமா\nரெஸ்யூம்’ல இந்த 10 விஷயம் சரியா இருந்தா… வேலை கேரண்டி\nநைட் ஷிஃப்ட் பார்ப்பவர்கள் சிக்கனும் காபியும் சாப்பிடலாமா… சாப்பிட்டா என்ன ஆகும்\nகோடையில் ஐஸ் வாட்டர் அருந்தலாமா – மருத்துவம் சொல்வது என்ன\nவயிற்று பூச்சிகளை அகற்றும் சரக்கொன்றை\nஇளைஞர்களின் வாழ்வில் என்னதான் நடக்கிறது\nஎப்பவாவது குடிச்சா என்ன தப்பு\nஏப்ரல் 23-ம் தேதி… உலக அழிவுக்கான தொடக்கமா\nதுரித உணவுகளில் சேர்க்கப்படும் எம்.எஸ்.ஜி சுவையூட்டி… என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா\n1, 5, 9 ஜாதகத்தில் முக்கியத்துவம் பெறும் இடங்கள்… `திரிகோண’ அமைப்பு தரும் பலன்கள் என்னென்ன\nகுடும்பத்தைத் தாண்டி சமூகப் பிரச்னையாக மாறிவரும் குழந்தையின்மை… தீர்வு என்ன\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஎடை குறைந்ததும் சீராக சாப்பிடணும்\nபி.எஃப் கணக்கில் திருத்தம் செய்வது எப்படி\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%86%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3", "date_download": "2018-04-21T19:24:55Z", "digest": "sha1:KAUEINGPO4QVVI4MHBGSEZ7R27KJDGCF", "length": 4159, "nlines": 77, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "ஆளையாள் | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் ஆளையாள் யின் அர்த்தம்\nஇலங்கைத் தமிழ் வழக்கு ஒருவருக்கொருவர்.\n‘எந்தக் காரியமும் செய்யாமல் ஆளையாள் சாட்டிக்கொண்டிருப்பதே இவர்களுக்கு வழக்கமாகிவிட்டது’\nஇலங்கைத் தமிழ் வழக்கு ஒவ்வொருவரும்.\n‘புதுக் கவிதையின் இலக்கணம் குறித்து ஆளையாள் வெவ்வேறு கருத்து கூறலாம்’\n‘அவனாக உண்மையை��் சொல்லாதவரையில் ஆளையாள் அவனைச் சந்தேகிப்பது நியாயம்தான்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankanewsweb.net/news/item/3487-2017-04-18-05-45-32", "date_download": "2018-04-21T19:15:30Z", "digest": "sha1:CRYNRAGKVFN3DRH6B4PPBAACOLM7WFFG", "length": 9439, "nlines": 110, "source_domain": "tamil.lankanewsweb.net", "title": "கொழும்பு குப்பை ஜாஎல மற்றும் பிலியந்தலைக்கு !", "raw_content": "\nகொழும்பு குப்பை ஜாஎல மற்றும் பிலியந்தலைக்கு \nமீதொடமுல்ல குப்பை மேடு சரிந்து விழுந்ததுடன் கொழும்பில் சேர்க்கப்படும் குப்பைகளை அகற்றுவதற்கு இரண்டு புதிய இடங்களை குறிப்பிட்ட அதிகாரிகளினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.\nஅதில் ஒன்று ஜாஎலயில் அமைந்துள்ளதுடன் ஏனையவை பிலியந்தலை மற்றும் ரத்மலானையில் அமைந்துள்ள கரடியனாறு என்ற பிரதேசத்தில் உள்ளது.\nஇருப்பினும் இந்த பிரதேசத்தில் குப்பைகளை கொட்டுதல் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு ஏற்பட்டு வருகின்றது. பொதுமக்கள் மற்றும் பிரதேசவாழ் மக்கள் கரடியனாறு பிரதேசத்தில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிராக நீதிமன்ற உத்தரவை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு செல்படுகின்றனர். அத்துடன் அருட்தந்தை கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஜாஎல பிரதேசத்தில் குப்பைகளை கொட்டுவது தொடர்பில் எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.\nஇதற்கிடையிலேயே மீதொடமுல்ல பிரதேசத்தில் மீண்டும் குப்பைகள் கொட்டப்பட மாட்டாது எனவும் அது தொடர்பில் பதிதாக இரண்டு இடங்கள் இனங்காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் ஹர்ஷத சில்வா தெரிவித்துள்ளார்.\nஒவ்வொரு நாளும் கொழும்பு பிரதேசத்தில் 1000 டொன் குப்பை சேகரிக்கப்படுகின்றது. குப்பைகளை அகற்றுவதற்கு ஓர் இடம் இல்லாதிருந்தால் கொழும்பு பிரதேசத்திலுள்ள குப்பைகளை கொட்ட முடியாத காரணத்தினால் அப்பிரதேச மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர் என கொழும:பு நகர சபை சுட்டிக்காட்டியுள்ளது.\nஇந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]\nஅதிகாரத்தைத் தாருங்கள் வென்று காட்டுகிறோம் : 16 பேர் கொண்ட அணி ஜனாதிபதியிடம் கோரிக்கை\nஅமைச்சுப் பதவியை மீண்டும் தாருங்கள் : 100 நாட்களில் அபிவிருத்தி செய்வோம் ரவி\nரணில் - மகாராஜா இணைவின் தொடக்கமா இது\nஏவுகணைச் சோதனைகளைக் கைவிட கிம் அதிரடி உத்தரவு\nகடலில் தத்தளித்த வெளிநாட்டவர்களை காப்பாற…\nஅஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை குழாம் புத…\nபலமான தமிழ்க் கட்சி ஒன்று உருவாகுவதை ஐதே…\nவளமான தேசத்தைக் கட்டியெழுப்பும் ஆண்டாக ப…\nமஹிந்தானந்த அலுத்கமகே நிதி மோசடி விசாரணை…\nபுதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு மக்…\nமகிந்த அணிக்கு சவால் விடுத்துள்ள சம்பந்த…\nநவாஸ் ஷெரீப்பிற்கு தேர்தலில் போட்டியிட வ…\nவாசகர்களுக்கு விளம்பி புதுவருட வாழ்த்துக…\nமஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுதலை\nலண்டனில் உள்ள இலங்கையர்களால் மகிழ்ச்சியட…\nநண்பர்களுடன் இருந்த போது கடலில் அடித்துச…\nபுத்தாண்டு கழிந்தும் போதை மயக்கம் தௌியாத…\nஇந்த புத்தகம் ஒரு பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muthuraman.blogspot.com/2004/04/4.html", "date_download": "2018-04-21T19:28:50Z", "digest": "sha1:EKA2BSQKAKM2NTVKQIWWYAEKN5JS6M7K", "length": 17083, "nlines": 49, "source_domain": "muthuraman.blogspot.com", "title": "நல்லநிலம்: உங்களுக்குள்ளே சில புதிர்கள் - 4 (சிக்கலான கற்றல்)", "raw_content": "\nஎன் எழுத்து முயற்சிகளை இங்கே பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.\nஉங்களுக்குள்ளே சில புதிர்கள் - 4 (சிக்கலான கற்றல்)\nஅட என்னங்க இது, கத்துக்கிறதே சிக்கல். அப்புறம் என்ன சிக்கலான கற்றல்\nஇது ஒன்றும் இடியாப்பச் சிக்கல் இல்லை. பெயர்தான் சிக்கல். மற்றபடி மிகவும் சாதாரண விஷயங்கள்தாம். நாம் தினமும் சந்திக்கும் எவ்வளவோ சிக்கல்களுக்கு மத்தியில் இதெல்லாம் ஒன்றும் இல்லை.\nஉளவியலாளர்கள் வைத்த பெயர் சிக்கலான கற்றல். எந்த ஒரு விஷயத்தையும் செயல்படுத்த உங்களுக்கு தடையாகவோ அல்லது சிரமமாகவோ இருக்குமானால் அது சிக்கலான கற்றல்.\nஒண்ணும் பெரிய விஷயமில்லைங்க. சிக்கலான சில விஷயங்களைத் தீர்ப்பதற்கு ஒரு எளிமையான வழி இருக்கிறது. அதைக் கடைசியில் பார்க்கலாம்.\nசிக்கலான கற்றலை நம் உளவியலாளர்கள் வழக்கம் போல ஒரு சில வகைகளாகப் பிரித்து வைத்துவிட்டார்கள். அவர்கள் பிரித்து வைத்த கணக்குப்படி ஏகப்பட்ட பிரிவுகள். அதனையடுத்து பல உட்பிரிவுகள்; அதற்குப் பிறகு சில உப பிரிவுகள் - இப்படி நிறைய இருக்கின்றன. ஆனால், ���ல்லாவிதமான கற்றலுக்கும் அடிப்படை ஒன்றுதான்.\nஅது உங்களிடம் இருக்கும் ஆர்வம். தெரிந்து கொள்ளும் ஆர்வம்; \"அட, இது புதுசா இருக்கே\" என்று திகைக்க வைக்கும் ஆர்வம்; புதிய புதிய விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம்.\nஇப்படித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் நம்மில் எத்தனை பேருக்கு இருக்கிறது\nபொதுவாக கற்றல் என்பதே குழந்தைகள் சம்பந்தப்பட்ட விஷயம். அவர்களிடம்தான் இப்படிப்பட்ட ஆர்வத்தைப் பார்க்க முடியும். குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பெரியவர்களால் பதில் சொல்லி மாளாது. ஏனென்றால், அவர்களுக்குப் புரியாத விஷயங்கள் நிறையவே இருக்கின்றன. நாம் செய்யும் எல்லா விஷயங்கள் குறித்தும் அவர்களுக்கு நிறைய சந்தேகங்கள், கேள்விகள் இருந்து கொண்டே இருக்கும். பெரும்பாலும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நாம் பதில் சொன்னாலும் அவர்களிடம் அடுத்த எதிர்கேள்வி தயாராக இருக்கும்.\n\"இந்த வயசில என்ன கேள்வி கேக்குது பாரேன்\" என்று நினைக்க வேண்டாம். இந்த ஆர்வம் ஒரு குறிப்பிட்ட வயது வரைதான். இந்த ஆர்வமெல்லாம் ஐந்து வயது முதல் ஏழு வயதிற்குள்ளாக கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து போய்விடுகின்றன. அதற்கு மேல் அவர்களின் கவனமெல்லாம் வேறுபுறமாக மாறிவிடும். அதன் பிறகு நீங்கள் என்ன சொன்னாலும் பரவாயில்லை, அவர்களுக்குக் கவலையில்லை.\nஆனால், சில குழந்தைகள் டீன் ஏஜ் பருவம் வரை ஆர்வத்துடன் இருப்பார்கள். இன்ன விஷயம் என்றில்லாமல் எல்லா விஷயங்களையும் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அவர்களிடம் இருக்கும். பெரும்பாலான விஷயங்களை மிக எளிதாகப் புரிந்து கொள்வார்கள்.\nஇது எப்படி சாத்தியம் என்பவர்களுக்கு ஒரு முக்கியமான விஷயம், IQ என்று ஒரு விஷயமிருக்கிறது. போன வாரத்தில் கூட நுண்ணறிவு என்று ஒரு விஷயம் பார்த்தோமே; சமயத்துக்குத் தகுந்த மாதிரி யோசிக்க வைக்கும் சமயோசித புத்தி. அதுதான்.\nஇந்த நுண்ணறிவுத் திறன்தான் குழந்தைகளை ஆர்வத்துடன் வைத்திருக்க உதவுகிறது. அந்தக் குழந்தைகளின் நுண்ணறிவு (Intelligence quotient) அதிகமாக இருக்கும்.\nநுண்ணறிவு மிக்க ஒருவர் எந்த ஒரு செயலையும் மிக எளிதாக, ஆர்வத்துடன் சிறப்பாகச் செய்யமுடியும். நுண்ணறிவு குறைந்த ஒருவர் புதிதாக எந்த ஒரு விஷயத்தையும் தெரிந்து கொள்வதில் ஆர்வமில்லாதவராக இருப்பார். அவருக்கு ஒரு புதிய விஷயத்தைத் தெரிந���து கொள்வது மிகவும் சிக்கலான விஷயமாக இருக்கும்.\nஇந்த நுண்ணறிவு எல்லோருக்கும் அளவில் மாறுபடும். இந்த மாற்றம்தான் கற்றுக் கொள்வதில் பலவிதமான மாற்றங்களை ஏற்படுகிறது. உங்கள் நடவடிக்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. நுண்ணறிவுச் சோதனை மூலம் ஒருவரது நுண்ணறிவினை அளவிட முடியும்.\nசரி, உங்கள் நுண்ணறிவுத் திறன் அளவைத் தெரிந்து கொள்ள வேண்டும், அவ்வளவுதானே. உங்களுடைய நுண்ணறிவுத் திறனைக் கணக்கிட்டுப் பார்க்க ஆன்லைனில் சில இணையதளங்கள் இருக்கின்றன. உங்களுக்காக ஒரே ஒரு இணையதள முகவரி http://www.iqtest.com/ உங்கள் நுண்ணறிவுத் திறனைச் சோதித்துப் பார்த்துவிட்டு வாருங்கள். அடுத்த வாரத்தில் அது குறித்த பல விஷயங்களைப் பார்க்கலாம்.\nசரி, சிக்கலான கற்றலை அணுக எளிமையான ஒரு விஷயம்.\nகடந்த வாரங்களில் குறிப்பிட்ட பட்டியல்களிலிருந்து இது வேறு மாதிரியான பட்டியல். கடிதம் எழுதுவது போல விளக்கமாக இந்தப் பட்டியலை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் வசதியாக இருக்கும்.\nதினமும் பத்து நிமிடங்கள் ஒதுக்கிவிடுங்கள். படுக்கைக்குப் போகும் முன் எழுதிவிடுங்கள். அதுதான் மிகவும் முக்கியம்.\nசரி, என்ன விஷயம் என்று பார்க்கலாம். உங்களுக்கான பிரச்னையை ஒரு கடிதமாக அல்லது சின்னக் கட்டுரையாக எழுதி வைத்துக் கொள்ளுங்கள். அந்தப் பிரச்னையைத் தீர்க்க நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதையும் எழுதிக் கொள்ளுங்கள். \"அடடா, அவசரப்பட்டுவிட்டோமே, இப்படிச் செய்திருக்கலாமே\" என்று தோன்றுகிறதா அதையும் எழுதிவிடுங்கள். குறைந்தது இரண்டு விஷயம் கண்டிப்பாக அதில் இருக்க வேண்டும். ஒன்று உங்கள் பிரச்னை. இரண்டாவதாக அதற்கு உங்கள் தீர்வு. அடுத்ததாக நீங்கள் அந்தத் தீர்வை மாற்றி வேறு விதமாக இருக்கலாமே என்று நினைத்தது. மூன்றாவதாக இருக்கும் இந்த விஷயம் சில சமயங்களில் மட்டுமே இடம் பெறும். அதனால் என்ன பரவாயில்லை. ஆனால், தினமும் இப்படி எழுதி வைத்துக் கொள்வதைக் கட்டாயமாகச் செய்ய வேண்டும்.\nவாரக் கடைசியில் அந்தக் கடிதங்களை (கட்டுரைகளை) எடுத்துப் படித்துப் பாருங்கள். ஒரு வாரத்துக்குப் பிறகு படிக்கும்போது உங்களுக்கு வேறு விதமான தீர்வு கிடைக்கலாம். அப்படி வேறு விதமான தீர்வு கிடைத்தால் அதையும் எழுதி, அந்தக் கடிதத்தை மீண்டும் அடுத்த வாரம் படிப்பதற்காக எட���த்து வைத்துக் கொள்ளுங்கள்.\nசரி, ஒரு வாரம் கழித்து அந்தக் கடிதத்தைப் படிக்கும்போது நீங்கள் எழுதியிருக்கும் தீர்வு சரி என்றே தோன்றுகிறதா அப்படியானால் அந்தக் கடிதத்தை எடுத்து வேறு ஏதாவது ஓரிடத்தில் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.\nமறுபடியும் அடுத்த வரும் தினங்களில் எழுதுவதைத் தொடருங்கள். அடுத்த வாரக் கடைசியில் படித்துப் பாருங்கள். போன வாரக் கடிதங்கள் இருக்குமானால் அதையும் படித்துப் பாருங்கள். உங்கள் தீர்வு சரி என்று தோன்றும் வரை அந்தக் கடிதங்களை அடுத்தடுத்த வாரங்களுக்கு சேர்த்து வைத்திடுங்கள். சரி என்று தோன்றிய கடிதத்தை வேறு இடத்தில் பத்திரப்படுத்துங்கள்.\nஇப்படி பத்திரப்படுத்திய கடிதங்களை சில மாதங்களுக்குப் பிறகு - வீட்டை சுத்தம் செய்யும்போது இந்தக் கடிதங்களெல்லாம் உங்களிடம் கிடைக்கும் - எடுத்துப் பாருங்கள். அப்போதும் நீங்கள் செய்தது சரி என்று தோன்றினால் அதற்கு மேல் அந்தக் கடிதத்தை நீங்கள் வைத்திருப்பதில் உபயோகமில்லை. தூக்கியெறிந்துவிடுங்கள்.\nஏனென்றால், அந்தக் கடிதத்தில் இருக்கும் விஷயம், அதற்கான தீர்வு - இவையெல்லாம் உங்கள் மனதில் பதிவாகியிருக்கும். அதே போன்ற பிரச்னை உங்களுக்கு மறுபடி வரும்போது இந்த சங்கதி நிச்சயம் உங்கள் ஞாபகத்துக்கு வரும். உங்களுக்கு சரியான தீர்வு கிடைக்கும்.\nஆனால், நீங்கள் மிக முக்கியமாக செய்ய வேண்டிய காரியம் ஒன்று, தினமும் இந்தக் கடிதத்தை சிரமம் பாராமல் எழுதவேண்டியதுதான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=19633", "date_download": "2018-04-21T19:23:47Z", "digest": "sha1:NCQ2CWGQO5E7FSTSRJ6RTHR4W44XPICG", "length": 8668, "nlines": 89, "source_domain": "tamil24news.com", "title": "திருமதி சரளா அத்துலத்மு", "raw_content": "\nதிருமதி சரளா அத்துலத்முதலி ஜனாதிபதியை சந்தித்தார்\nநாட்டிற்கு அளப்பெரும் சேவையாற்றிய முதிர்ச்சி மிக்க அரசியல்வாதியான லலித் அத்துலத்முதலியினதும், திருமதி ஸ்ரீமணி அத்துலத்முதலியினதும் மகளான திருமதி சரளா அத்துலத்முதலி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.\nஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அண்மையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.\nசுதந்திரமான ஜனநாயக சமூகமொன்றை எதிர்பார்த்து நாட்டை கட்டியெழுப்புவதற்காக பரந்தளவில் சேவையாற்றிய தனது தந்தையின் அரசி���ல் பயணத்தை நினைவுகூர்ந்த திருமதி சரளா அத்துலத்முதலி, தற்காலத்தில் இலங்கையில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் உறுதிப்படுத்தி உலகில் ஏற்றுக்கொள்ளக்கூடிய நாடாக இலங்கையை முன்னெடுத்துச் செல்வதற்கு ஜனாதிபதி ஆற்றி வரும் சேவையை பாராட்டினார்.\nஜனாதிபதி நாட்டிற்காக மேற்கொண்டுவரும் வேலைத்திட்டங்களுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் ஆதரவு வழங்கத் தயாரென அவர் கூறியுள்ளார்.\nஇலங்கையின் முன்னாள் வர்த்தக, தேசிய பாதுகாப்பு, விவசாய அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலி 1977ம் ஆண்டு முதல் 1988ம் ஆண்டு வரையான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சியில் ஒரு பிரபல அமைச்சராக இருந்துள்ளார்.\nபின்னர் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவராக செயற்பட்ட இவர், மஹாபொல புலமைப்பரிசில் திட்டத்தின் ஸ்தாபகராக மக்கள் மத்தியில் பிரபல்யமடைந்தார். 1993ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.\nநம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு காட்டும் அக்கறை இனப்பிரச்சினை அரசியல்......\nஎன் வாழ்வின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக அமைந்தவை புத்தகங்களே... -......\nநிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர்......\nகோட்டாவை தலைவராக்குவோர் தண்டிக்கப்பட வேண்டும்;பொன்சேகா...\nசர்வதேச மோசடிக்காரன் சீமான் - விளாசும் மதிமுக தலைவர் வைகோ.\nஅஞ்சாதே தமிழ் -தேசியத் தலைவர் வே. பிரபாகரன் பேசுகிறார்...\nந.கிருஷ்ணசிங்கம் எழுத்திய ''முன்னை மூண்ட தீ எம் அன்னை பூபதி\nஉறுதிமிக்க போராளிகளை வளர்த்த பெருமைக்குரியவர் கிறேசி அண்ணா...\nதாயகத்தாய் அன்னை பூபதி அவர்களின் நினைவுநாள் இன்று...\nஈழத்தின் மூத்த கவிஞர் மாமனிதர் கலைஞர் திரு. நாவண்ணன் அவர்களின் 12ஆம் ஆண்டு......\nதிரு கந்தசாமி சுந்தரம் (இளைப்பாறிய அதிபர்- மானிப்பாய் விவேகானந்த வித்தியாசாலை)\nதிரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)\nதிரு இராஜரட்ணம் இராஜகுமாரன் (குமார்/ ராஜ்குமார்- யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவர்\nநாட்டுப்பற்றாளர் நாள் ; சுவிஸ்...\nநாட்டுப்ற்றாளர் நாள் ; பிரான்ஸ்...\nநாட்டுப்பற்றாளர் நாள் ; யேர்மனி...\nஇனியொரு விதி செய்வோம் கரோக்கே கானக்குயில் எழுச்சிப்பாடற் போட்டி...\nசூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் ...\nதமிழின அழிப்பு நாள் மே 18...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\nமே 18 தமிழின அழிப்���ுநாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t32353-10", "date_download": "2018-04-21T19:28:21Z", "digest": "sha1:PH6YSDDHFEZKF3TA3YBU3UBB5PKI365P", "length": 27657, "nlines": 179, "source_domain": "www.thagaval.net", "title": "இந்த 10 ஆலோசனைகள் எதற்கு தெரியுமா ?", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடு��ள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\nஇந்த 10 ஆலோசனைகள் எதற்கு தெரியுமா \nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\nஇந்த 10 ஆலோசனைகள் எதற்கு தெரியுமா \nதிருமண வாழ்க்கை இறுதி வரை சந்தோஷமாக அமைய 10 ஆலோசனைகள்...\nதிருமண வாழ்க்கை சந்தோஷமாகவே தொடங்குகிறது. அது இறுதிவரை சந்தோஷமாக இருப்பது மணமக்கள் கைகளில் தான் இருக்கிறது. இன்றைய இளைய தலைமுறையினர் தாம் தெளிவாக இருப்பதுபோல காட்டிக் கொள்வதற்காக ஆளாளுக்கு கண்டிஷன் போட்டு விடுகிறார்கள்.\nஆனால் விட்டுக்கொடுத்து வாழ்வதில்தான் வாழ்க்கை இருக்கிறது என்பது இருவரில் ஒருவருக்காவது புரிந்தால்தான் வாழ்க்கை நிலைத்திருக்கும். மண வாழ்வை முறித்துக் கொள்வதற்கு எத்தனை காரணங்கள் வேண்டு மானாலும் கூறலாம். ஆனால் உறவு நீடிக்க எல்லையற்ற அன்பு காட்டுவது ஒன்றுதான் வழி.\nஇன்று பல தம்பதியர் குடும்ப வாழ்க்கையை ஏதோ வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மற்றவர்களுக்காக சிரித்து வைக்கிறார்களேத் தவிர, உண்மையான – பரிசுத்தமான ஆனந்தத்தில் அவர்கள் புன்னகை பூக்கவில்லை.\nபிரம்மச்சாரிகளைவிட குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்களே அதிக ஆயுளுடன் வாழ்கிறார்கள் என்று ஒரு ஆராய்ச்சியே செய்து நிரூபித்து இருக்கிறார்கள் என்பதை எல்லா தம்பதியரும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த மனிதப் பிறவி ஆனந்தமாக வாழ வேண்டும் என்பதற்குத்தான். சொத்து, பணத்துக்காகவே வாழ்வதற்கும், எதற்கெடுத்தாலும் ‘ஈகோ’வால் கோபப்பட்டு ஆனந்தத்தை தொலைப்பதற்கும் யாரும் பிறவி எடுக்கவில்லை.\nமுடிந்தவரை எல்லோரும் ஆனந்தமாக இருக்க முயற்சி செய்யுங்கள். தாம்பத்திய வாழ்க்கையில் ஆனந்தமாக இருந்தால், மற்ற எல்லாவித ஆனந்தங்களும் வந்து சேரும். இதையும்கூட ஆய்வு செய்து நிரூபித்து இருக்கிறார்கள்.\nதிருமணத்திற்கு முன்பு கொஞ்சம் தனியாகப் பேசுவோம் என்னும்போதே இவர் இப்படித்தான் என்ற முடிவுக்கு வந்து விடுகிறார்கள் பலர். எல்லோருக்குள்ளும் எதிர்பார்ப்பு, லட்சியம், ஆசை, கோபம் அனைத்தும் இருக்கும் என்பதை மறந்து விட்டு ”எனக்கு இவர் வேண்டாம்” என்று சொல்லி விடுகிறார்கள். கேள்வி கேட்பது, கண்டிஷன் போடுவது மட்டுமல்லாமல் சந்தித்து பேசும்போதே தங்களின் முக்கியமான எதிர்பார்ப்புகளையும், சந்தேகங்களையும் தெளிவுபடுத்த வேண்டும். திருமணத்தை சுமையாக எண்ணாமல், புனிதமானதாக எண்ணுங்கள். இயல்பாக வாழ்வைத் தொடங்குங்கள்.\nஅப்பா அம்மா சொன்னார்கள் என்பதற்காக கழுத்தை நீட்டி விடக்கூடாது. வாழப்போகும் நீங்கள் வரப்போகிறவர் குணநலன்களோடு சமன்பட்டு வாழ முடியுமா என்பதை புரிந்து கொண்டு முடிவை அறிவியுங்கள்.\nதிருமணம் செய்துவிட்டால் இருவருமே ஒருவருக்கொருவர் நம்பிக்கைக்குரியவராய் வாழ்தல் வேண்டும். இருவருமே ஆசையில் ஒன்று கூடுவதுபோல லட்சிய பயணத்தில் மற்றவர் பாதையில் தடையாக இல்லாமல் துணையாக இருப்பது அவசியம். அதுவே மகிழ்ச்சியான வாழ்வுக்கு அஸ்திவாரமாக அமையும்.\nகுறைகளை மறைத்து திருமணம் செய்து கொள்ளக் கூடாது. அது எப்போது வேண்டுமானாலும் பூதாகரமான பிரச்சினையை ஏற்படுத்தும். மணமக்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் திருமண பந்தத்திற்கு தயாராக வேண்டும். சின்னச்சின்ன விஷயங்களை பெரிது படுத்தாமல் சிக்கல்களை தீர்ப்பதில் மட்டுமே திறமையை காட்ட வேண்டும். சிக்கல்கள், சிரமங்கள், சவால்கள் போன்ற வாழ்வியல் யதார்த்தங்களை புரிந்து கொண்டால் அவற்றை எளிதாக எதிர்கொள்ளலாம். வாழ்வு முழுவதும் வசந்தமாகும் குடும்ப வாழ்க்கை.\nநண்பர்களின் வேடிக்கைப் பேச்சும், திருமண ஜோக்குகளும் திருமணம் கஷ்டமான விஷயம் என்பது போல்தான் காட்டப்படுகிறது. ஆனால் யதார்த்தத்தில் அப்படி கிடையாது. ஜோக்கை நம்பி மனைவி தாயார் வீட்டிற்கு சென்றிருப்பது சுகமான தருணம் என்று எண்ணுவதும், பேசுவதும் கூடாது. கருத்து வேற்றுமையின் போது தவறுகளை மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தால் எல்லாம் பூதாகரமாகத் தோன்றும். தடுமாற வைத்துவிடும். இல்லறத்தில் காலம் முழுக்க இணைந்திருப்பேன் என்று உ��ுதி ஏற்று செயல்பட்டால் அன்பும், விட்டுக்கொடுத்தலும் இயல்பாக வந்து விடும்.\nமணமக்கள் இருவரும் வெவ்வேறு சூழலில் வளர்ந்தவர்கள், வாழ்ந்தவர்கள் என்பதை உணர்ந்தால் `அவர் எனக்காக மாற வேண்டும்` என்ற எண்ணம் யாருக்கும் எழாது. சில மாற்றங்களை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வரும். மகிழ்ச்சி குடியேறும். திருமணம் முடிந்ததும் மனைவியின் கேரக்டரை ஆராயத் தொடங்கிவிடக்கூடாது. மாமியார்-மருமகள் பிரச்சினை தலைதூக்கும்போது நடுநிலையில் செயல்பட வேண்டியது கணவரின் பொறுப்பு. அவர் தான் இருவருக்கும் உறவுப்பாலத்தை உருவாக்க கடமைப்பட்டவர்.\nகணவன் மனைவியின் சில அந்தரங்கங்களை எவ்வளவு கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் நண்பர்கள் உள்பட யாரிடமும் வெளியிடக்கூடாது. உங்களால் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு மட்டுமே நம்பிக்கைக்குரியவர்கள், பெரியோர் உதவியை நாட வேண்டும். பூசல்கள் மிகுந்தாலும் அயலாரை மூக்கை நுழைக்க விடக்கூடாது. தம்பதிகள் தங்கள் வளர்ச்சியை மற்றவர்களோடு ஒப்பிட்டுக் கொள்ளக்கூடாது. விரும்பிய மாற்றங்கள், வளர்ச்சி ஏற்படாததற்கு ஒருவர் மீது இன்னொருவர் குற்றம் சுமத்தாதீர்கள். தினமும் சிறிது நேரமாவது மனம் விட்டு பேசுங்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: இந்த 10 ஆலோசனைகள் எதற்கு தெரியுமா \nகணவன் மனைவியின் சில அந்தரங்கங்களை எவ்வளவு கருத்து வேறுபாடு ஏற்பட்டாலும் நண்பர்கள் உள்பட யாரிடமும் வெளியிடக்கூடாது. உங்களால் தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்கு மட்டுமே நம்பிக்கைக்குரியவர்கள், பெரியோர் உதவியை நாட வேண்டும். பூசல்கள் மிகுந்தாலும் அயலாரை மூக்கை நுழைக்க விடக்கூடாது. தம்பதிகள் தங்கள் வளர்ச்சியை மற்றவர்களோடு ஒப்பிட்டுக் கொள்ளக்கூடாது. விரும்பிய மாற்றங்கள், வளர்ச்சி ஏற்படாததற்கு ஒருவர் மீது இன்னொருவர் குற்றம் சுமத்தாதீர்கள். தினமும் சிறிது நேரமாவது மனம் விட்டு பேசுங்கள்.\nஇன்றைய பெண் பணிக்குச் செல்லும் லட்சியப் பெண்ணாகவும், அன்பான தாயாகவும், கடமை மிக்க மருமகளாகவும் பல பொறுப்புகளில் தன்னை ஈடு படுத்திக் கொள்ளும் தலைமைப் பண்புடையவளாக செயல்படுகிறாள். அதை கணவன் புரிந்து கொண்டு பக்கபலமாக இர��ந்தாலே குடும்பம் குதூகலமாக இருக்கும். வேலைக்குச் செல்வதை எதிர்ப்பது, வீட்டு வேலைகளை அதிகம் சுமத்துவது, குறை கூறுவது பிரச்சினைகளை வளர்க்கும். சினிமாவில் சித்தரிக்கப்படும் வாழ்க்கையையும், சீரியல்களில் காட்டப்படும் குரூரங்களையும் நிஜவாழ்க்கையில் ஒப்பிடக்கூடாது.\nவீட்டுப்பொறுப்புகளிலும் இருவரும் பங்கேற்க வேண்டும். கணவன் வேலையில் மனைவியும், மனைவி வேலையில் கணவனும் ஒத்தாசைகள் செய்தால் அன்யோன்யம் அதிகரிக்கும். அவ்வப்போது பரிசளியுங்கள். கைச்செலவுக்கு கொஞ்சம் கூடுதலாக காசு கொடுங்கள்.\nதிருமணம் என்பது `நீயா நானா’ போட்டியல்ல. கணவன்-மனைவி ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறோம் என்பதை புரிந்து கொண்டு ஒருவரின் தேவையை நிறைவு செய்ய மற்றவர் துணைபுரிய வேண்டும். இருவர் இணைவதே சேர்க்கையால் கிடைக்கும் முழுமையை அனுபவிக்கத்தான்.\nஉடலுறவை இயந்திரத்தனமான விஷயமாக அணுகக்கூடாது. உங்கள் பலவித எதிர்பார்ப்புகளும் உடனே நிறை வேறும் என்று எண்ணக்கூடாது. அது சார்ந்த பிரச்சினை களுக்கு இன்டர்நெட்டிலும், தெரிந்தவர்களிடமும் ஆலோசனை கேட்பதை தவிர்த்திடுங்கள். மருத்துவரை அணுகுவது நல்ல பலன் தரும்.\nதேவையை நிறைவேற்ற நிபந்தனை விதிக்காதீர்கள். நெருக்கம் இருக்கும் இடத்தில் உரிமை எடுத்துக்கொள்வதும் இருக்கும். எனவே கோபம் கொள்வதும், கூடிக்கொள்வதும் குடும்பத்தில் சகஜம் என்பதை மறந்து விடாதீர்கள்.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nRe: இந்த 10 ஆலோசனைகள் எதற்கு தெரியுமா \nஇனிய இல்லற வாழ்விற்கான வழிமுறைகள்.\nRe: இந்த 10 ஆலோசனைகள் எதற்கு தெரியுமா \nஒவ்வொரு நாளும் அதுவே வாழ்வின் கடைசி நாள்\nRe: இந்த 10 ஆலோசனைகள் எதற்கு தெரியுமா \nRe: இந்த 10 ஆலோசனைகள் எதற்கு தெரியுமா \nகட்டுரையாளர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர். பயனுள்ள தகவலை தந்திருக்கிறார். வாழ்த்துக்கள்\nRe: இந்த 10 ஆலோசனைகள் எதற்கு தெரியுமா \nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thiruvenkadumandaitivu.com/2017/07/12072017.html", "date_download": "2018-04-21T19:21:54Z", "digest": "sha1:TLY3VT64YSARA4IEA4VISHRHAXL7NYBV", "length": 18336, "nlines": 145, "source_domain": "www.thiruvenkadumandaitivu.com", "title": "திருவெண்காடு மண்டைதீவு: திருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் எல்லா விதமான இன்னல்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி 12.07.2017", "raw_content": "\nதிருவெண்காடு புண்ணிய சேஷத்திரத்தில் எல்லா விதமான இன்னல்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி 12.07.2017\nசங்கடம் என்றால் துன்பம். ஹர: என்றால் அறுத்தல் அதாவது விடுதலை செய்தல். சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் துன்பங்களில் இருந்து விடுதலை அடையலாம்.\nஆனை முகனின் அருளை எளிமையாக பெற்றிட சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது சிறப்பாகும். ஒவ்வொரு மாதமும் சங்கட ஹர சதுர்த்தி வரும் என்றாலும் வருடத்தில் தட்சிணாயனம், மற்றும் உத்தராயணத்தில் ஆவணி மற்றும் மாசி மாத சுக்லபட்ச சதுர்த்திக்கு முன் வருவது மஹா சங்கட ஹர சதுர்த்தியாகும். விநாயகர் சதுர்த்திக்கு முன் வரும் இந்த மஹா சங்கடஹர சதுர்த்தியில் துவங்கி மறு வருடம் ஆடி மாதத்தில் பன்னிரண்டு சதுர்த்திகள் விரதம் இருப்பது மிகவும் சிறப்பாகும். இதையே மாசி முதல் தை மாதம் வரையிலும் சிலர் கடை பிடிப்பர்.\nஇந்த விரதத்தை கடைபிடித்து அங்காரகன் என்னும் செவ்வாய் நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை பெற்றான். எனவே செவ்வாய் கிழமைகளில் வரும் சதுர்த்தி அங்காரக சதுர்த்தி என்று போற்றப்படுகின்றது. அன்றைய தினம் விநாயகரை வழிபடுவதால் அங்காரகனுடைய அருளினையும் பெறலாம்.\nபதியான சிவனை பிரிந்த பார்வதி சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து மீண்டும் கணவரை அடைந்தாள் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. பாண்டவர்கள் கௌரவர்களை வென்றதும் இந்த விரதம் இருந்துதான். பன்னிரண்டு சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்த பலன் மஹா சங்கட ஹர சதுர்த்தி இருந்தால் கிடைக்கும்.\nநாம் செய்த கர்மவினையின் பயனாக வரும் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி, அளவில்லாத நன்மைகளை தருவதால் இந்த விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம் என்று போற்றப்படுகிறது.\nசங்கட ஹர சதுர்த்தியன்று காலையில் காலைக்கடன்கள் முடித்து நீராடி உபவாசம் இருந்து விநாயகர் சுலோகங்களை பாராயணம் செய்து மாலையில் அருகில் உள்ள விநாயகர் ஆலயங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு அர்ச்சணை செய்து வழிபட்டு வீடு திரும்பி இரவில் உதயமாகும் சந்திரனை தரிசித்து வழிபாடு செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.\nபின்னர் சிற்றுண்டி அருந்தலாம். இவ்வாறு முழுவிரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் காலை சிற்றுண்டி அருந்தி மதியம் விரதம் இருந்து உணவு உண்ணாமல் இருந்து மாலையில் விநாயகர் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்து இரவு சிற்றுண்டி அருந்தி விரதம் பூர்த்தி செய்யலாம்.\n\"திருவெண்காடு சித்திவிநாயகப் பெருமானின் அருளைப் பெற மக்கள் மெய்வருத்தம் பாராது ஆலயங்களுக்கு செல்ல வேண்டும் என்பதே எங்களது பிரார்த்தனையும், வேண்டுகோளும்\nஓம் கம் கணபதயே நமஹ...\nகாற்றாகி எங்கும் கலந்தாய் போற்றி\nஎல்லோரும் வாழ்க . . . \nமேன்மைகொள் சைவநீதி . . . \nவிளங்குக உலகமெல்லாம் . . . \nLabels: இந்து சமயம் |\nதிருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வரலாற்றுச் சிறப்புக்களும் பழமைகளும் சிறப்புக் கட்டுரை\nதிருவெண்காடு புண்ணிய சேஷ்திரத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் சித்திவிநாயகப் பெருமான் . . . (படங்கள்)\nதிருவெண்காடு திருவருள் மிகு சித்திவிநாயகர் தேவஸ்தான சுற்று சூழல் (படங்கள்)\nபோரின் பின் மீண்டெழுந்து அருள்பாலிக்கும் மண்டைதீவு திருவெண்காடு சித்திவிநாயகர் \nதிருவெண்காட்டுப் பெருமானுக்கு திருக்கோபுரம் அமைக்க வாரீா் \nதிருவெண்காடு சித்திவிநாயகர் தேவஸ்தான இராஜகோபுர கட்டுமான பணிகளின் தற்போதைய நிலை .. 19.03.2014 (வீடியோ இணைப்பு)\nதிருவெண்காடுறைவோன் துணை யாவர்க்கும் முன்நின்று பொலிக \nதிருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயக பெருமானை தரிசித்த வட மாகாண முதலமைச்சர் மான்புமிகு சி.வி. விக்னேஸ்வரன் அவர்கள் (படங்கள் இணைப்பு)\nவிஜய வருட மகோற்சவம் - 2013\n* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில் (நிலம்)\n* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோவில் (நெருப்பு)\n* திருவானைக்கா ஜம்புகேசுவரர் திருக்கோவில் (நீர்)\n* சிதம்பரம் நடராஐர் திருக்கோவில் (ஆகாயம்)\n*திருக்காளத்தி காளத்தீசுவரர் திருக்கோவில் (காற்று)\nராஜயோகம் அளிக்கும் ராகு கிரகத்தை வணங்குவதால் ஏற்ப்படும் நன்மைகள் \nசு வர்பானு எனும் அசுரன், சூரியனை மறைத்து இருளைப் பரப்பினான். சூரிய கிரணம் வெளிவராத நிலையில், உலக இயக்கமும் உயிரினங்களின் வேலைகளு...\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2014 - 2017\nதிருக்கணித பஞ்சாங்கப்படி எதிர்வரும் நவம்பர் 02.11.2014 அன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 08.34 ம���ிக்கு சனி பகவான், துலா இராசியில் இருந்து விர...\nகுரு பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் . . .(2014-2015)\nதிருக்கணிதம் பஞ்சாங்கமுறைப்படி 19.6.2014 வியாழன் காலை 8.31 மணிக்கு குருபகவான் மிதுன இராசியிலிருந்து கடக இராசிக்கு பெயர்ச்சி ஆ...\nமண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்தி விநாயகர் தேவஸ்தான இரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nவீடியோ பகுதி 01 வீடியோ பகுதி 02 முழுமையான வீடியோ www.nainativu.org நன்றி. வீடியோ www.thi...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான ஆங்கில புத்தாண்டு இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் - 2016\n01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று ப...\nகண் திருஷ்டியை உணர்வது எப்படி அதை விரட்ட எளிய பரிகாரங்கள் . . .\nவாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் சுகம், இன்பம், சந்தோஷம், பொன், பொருள், சொத்துக்களை தேடி நாம் முயன்று கொண்டே இருக்கிறோம். ஒரு சிலருக்கு முய...\nபன்னிரண்டு இராசிகளுக்குமான மன்மத வருட இராசிபலன்கள் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 14.04.2015 - 13.04.2016\n2015ம் ஆண்டு புது வருட ராசி பலன் யாருக்கு சாதகம் பன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்களுக்குமான புதுவருட இராசி பலன்கள்\nபன்னிரண்டு இராசிக்காரர்க்கும் சனி பெயர்ச்சி மாற்றத்தில் யாருக்கு நன்மை ; யாருக்கு அதிஸ்ரம் 2017 - 2020\nவருடா வருடம் கிரக நிலை மாறுவது வழமை அந்த வகையில் இவ்வருடம் சனி பெயர்ற்சியின் மாற்றம் பல நன்மை தீமைகளை வெளிக்காட்டியுள்ளது…. எந்த ...\nதிருவெண்காட்டில் திருவெம்பாவை விரத ஆரம்பம் (27/ 12 / 2014) திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சி பாடல் வரிகள் . . .\nமாதங்களிலெல்லாம் சிறந்த மார்கழியை இறை வழிபாட்டிற்கே உரிய மாதமென்றே சொல்லலாம். வெள்ளத்தில் ஏற்படும் சுழியானது துவக்கத்தில் மெதுவானதாக...\nகொடியேற்றம் 30.08.2014 (படங்கள் இணைப்பு)\nகொடியேற்றம் 30.08.2014 (வீடியோ இணைப்பு)\n2ம் திருவிழா 31.09.2014 (வீடியோ இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nவேட்டைத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (படங்கள் இணைப்பு)\nசப்பறத்திருவிழா 06/09/2014 (வீடியோ இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (படங்கள் இணைப்பு)\nஇரதோற்ஸவம் 07-09-2014 (வீடியோ இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (படங்��ள் இணைப்பு)\nதீர்த்தத்திருவிழா 08-09-2014 (வீடியோ இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014 (படங்கள் இணைப்பு)\nகொடியிறக்க திருவிழா 08-09-2014(வீடியோ இணைப்பு)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yogasofganesan.blogspot.com/2008/08/blog-post_4539.html", "date_download": "2018-04-21T19:13:49Z", "digest": "sha1:KH4HWABMWHJTV75JOCTQC53HQEFJX2TI", "length": 7419, "nlines": 129, "source_domain": "yogasofganesan.blogspot.com", "title": "OM: பஞ்ச கவ்யம்", "raw_content": "\nபசுவின் ஐந்து பொருட்கள் ஒன்றாக சேர்வது பஞ்சகவ்யம்.பிரசவதீட்டு\nமுடிந்தவுடன் பெண்கள் இதை சாப்பிட்ட பின்பே குடும்பவாழ்க்கையில்\nசாணம் ---------1 கட்டை விரல்\nசாப்பிடும் போது சொல்லவேண்டிய சுலோகம்\nயத் த்வக் அஸ்திகம் பாபம் தேஹே திஷ்டதி மாமகே \nப்ராசனம் பஞ்சகவ்யஸ்ய தஹது அக்னிரிவ இந்தனம்\nபொருள்:எனது உடலில் தோல் எலும்பு,இவைகளை அண்டி எனது\nஉடலில் உள்ள பாவத்தை தீ கட்டையை எரிப்பது போல பஞ்ச\nஇலட்சுமி தேவி நம்மிடமே இருக்க\nகோபுரத்தை உடலோடு ஒப்பிடும் முறை\nவிநாயகருக்கு சாத்தும் இலையு பலனும்\nதினசரி நாம் பயன் படுத்தவேண்டியது\nஅபிஷேகம் செய்ய உகந்த நாட்கள்\nகோவிலில் வலம் வரும் போது\nபெண்கள் தனியாக தீர்த்தயாத்திரை செல்லும் முன்\nகீதையை முழுமையாக படிப்பதற்கு சமம்\nசூன்யம் கெட்ட பார்வை அகல\nவறுமை நீங்கி அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிட்டும்\nசகல நோய்களும் அகல பூரண ஆரோக்கியம் பெற\nசகல தோஷங்களும்,காற்று கருப்பு நீங்க\nஎதிரிகள் தொல்லை நீங்கி சுபிஷம் உண்டாக\nபூதம் பிசாசு உபத்திரவம் நீங்க\nசூர்ய நமஸ்காரம் செய்யும் முன்பு\nகாலையில் கண் விழித்ததும் சொல்லும் சுலோகம்\nதீபாரதனையின் போது சொல்லும் சுலோகம்\nஅனைத்து தடைகளையும் நீக்கும் சுலோகம்\nகுழந்தைக்கு முதல் சோறு ஊட்டும் முன்பு சொல்ல வேண்டி...\nஅஸ்வமேதயாகம் செய்த பலன் கிடைக்க\nலட்சுமி கடாட்சம் பெற வேலை கிடைக்க\nநிம்மதிக்கு நாரதர் தரும் மருந்து\nசாப்பிடும் முன்பு சொல்லவேண்டிய சுலோகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2018-04-21T19:32:53Z", "digest": "sha1:ENRGKF5G2LVQHZRQKVTMHXPAYDXFXS52", "length": 8971, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "மரபியல் கலந்தாய்வு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் ���ேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபிறக்கவுள்ள குழந்தைக்கு பாரம்பரியக் காரணங்களால் சில மரபுப் பண்புகள் ஏதேனும் அமைய வாய்ப்புள்ள பட்சத்தில், (பொதுவாக) கருவுறுவதற்கு முன்னரே தகுந்த மரபியல் மருத்துவக் கலந்தாய்வுப் பயிற்சி பெற்றோரைக் கலந்தாலோசிப்பது மரபியல் கலந்தாய்வு (Genetic counseling) எனப்படும்.\nஇக்கலந்தாய்வை பல கால கட்டங்களில் அவசியத்தின் படி செய்து கொள்ளலாம்:\nகருவுறுவதற்கு முன்னர் (பெற்றவர்களில் ஒருவரோ இருவருமோ குறிப்பிட்ட மரபியல் பண்புகளைக் கொண்டிருக்கும் பட்சத்தில்)\nகருவுற்ற பின்னர் (மீயொலி வரிக் கண்ணோட்டச் சோதனையில் குறைபாடுகள் தென்படும் பட்சத்தில் அல்லது பிரசவ சமயத்தில் தாயின் வயது 35க்கு மேல் இருக்கும் பட்சத்தில்)\nகுழந்தை பிறப்பிற்கு பின்னர் (பிறப்புக் குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில்)\nகுழந்தைப் பருவத்தில் (குழந்தையின் வளர்ச்சியில் தேக்கம் இருக்கும் பட்சத்தில்)\nவளர்ந்து பெரியவர்கள் ஆன பின்னர் (வயதான பின் வரக்கூடிய சில பரம்பரை நோய்கள் குறித்து)\nஏற்கனவே, உலகின் சில பகுதிகளில், திருமணத்திற்கு முந்தைய மரபுப் பரிசோதனைகள் செய்யும் வழக்கம் வந்து விட்டது. (எ.கா) சிக்கில் செல் அனீமியா (Sickle cell anemia) மிகுந்துள்ள மேற்கு ஆப்பிரிக்க நாட்டு மக்கள் மற்றும் கிழக்கு ஐரோப்ப அஷ்கெனாசி (Ashkenazi) பின்னணி உடைய யூதர்கள் இடையே திருமணத்திற்கு முந்தைய மரபுப் பரிசோதனைகள் செய்யும் வழக்கம் காணப்படுகிறது.\nமரபியல், செவிலியம், உயிரியல், பொது சுகாதாரம், உளவியல் போன்ற பல்வேறு துறைகளில் பட்டப்படிப்பும் கலந்தாய்வில் அனுபவமும் உள்ளவர்கள் மரபியல் கலந்தாய்வு பணியாளர்களாகப் (Genetic counselor) பணியாற்றுகிறார்கள்.\nஅமெரிக்க தேசிய மரபியல் கலந்தாய்வு பணியாளர்கள் அமைப்பு\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 08:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/Iravukku-Aayiram-Kangal-movie-official-trialer-release", "date_download": "2018-04-21T18:56:27Z", "digest": "sha1:NDDSBK2HG7MGSSXD33YHGZUXTX5FPM2B", "length": 9520, "nlines": 79, "source_domain": "tamil.stage3.in", "title": "அருள்நிதியின் இரவுக்கு ஆயிரம் கண்கள் ட்ரைலர் வெளியீடு", "raw_content": "\nஅருள்நிதியின் இரவுக்கு ஆயிரம் கண்கள் வெளியீடு\nஅருள்நிதியின் இரவுக்கு ஆயிரம் கண்கள் வெளியீடு\nதங்கராஜா (செய்தியாளர்) பதிவு : Jan 11, 2018 14:07 IST\nஇயக்குனர் ராதா மோகன் இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளிவந்த 'பிருந்தாவனம்' படத்தின் வெற்றியை தொடர்ந்து மு.மாறன் இயக்கத்தில் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்', கரு.பழனியப்பன் இயக்கத்தில் 'புகழேந்தி எனும் நான்' போன்ற படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதில் மு.மாறன் இயக்கத்தில் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் படப்பிடிப்புகள் கடந்த நாட்களில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. க்ரைம் த்ரில்லராக உருவாகி வரும் இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். இவர் சாட்டை, புரியாத புதிர், கொடிவீரன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.\nஇவர்களுடன் இணைந்து ஆனந்தராஜ், அஜ்மல், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், சுஜா வருநீ, சாயா சிங், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் என திரைப்பட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு 'விக்ரம் வேதா' புகழ் சாம் சி எஸ் இசையமைக்க அரவிந்த் சிங் ஒளிப்பதிவு பணியில் ஈடுபட்டுள்ளார். மேலும் சான் லோகேஷ் படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். 'ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி’ நிறுவனம் சார்பில் ஜி.டில்லி பாபு தயாரித்து வரும் இப்படத்தின் போஸ்டர், டீசர் முன்னதாகவே வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. விறுவிறுப்பான கதைக்களம் கொண்ட இப்படத்தின் ட்ரைலருக்கு ரசிகர்கள் மற்றும் பல்வேறு சினிமா பிரபலங்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.\nஅருள்நிதியின் இரவுக்கு ஆயிரம் கண்கள் வெளியீடு\nஅருள்நிதியின் இரவுக்கு ஆயிரம் கண்கள் ட்ரைலர்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் ட்ரைலர்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தின் புதிய தகவல்\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் கதை\nதங்கராஜா தற்போது தனது நிறுவனத்தில் மென்பொருள் துறையில் செய��ாற்றி வருகிறார். இவர் அடிப்படையில் சிறந்த மென்பொருள் பொறியாளர். திரையரங்குகள் மற்றும் சினிமா துறை சார்ந்த நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் வாய்ந்தவர். ... மேலும் படிக்க\nகாமன்வெல்த்தில் 15 வயது அனிஷ் பன்வாலா தங்கம் வென்று சாதனை\nகாமன்வெல்த் போட்டியில் சர்ச்சையில் சிக்கிய இந்திய வீரர்கள் நாடு திரும்ப உத்தரவு\nஉலகில் அதிக செல்வாக்கு மிகுந்த நபர்களின் பட்டியலில் விராட் கோலி தீபிகா படுகோனே\nவியப்பில் ஆழ்த்தும் உலகின் முதல் விண்வெளி 360 டிகிரி வீடியோ\nமன்சூர் அலிகான் செய்த தவறுக்காக நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்\nநடிகர் மன்சூர் அலிகானை விடுவிக்க கோரி கமிஷனர் அலுவலகத்தில் மனுகொடுத்த சிம்பு\nஇரண்டாவது முகமாற்று அறுவை சிகிச்சையின் மூலம் உலகின் மூன்று முக மனிதர் என்ற பட்டத்தை பெற்ற நபர்\n2022 ஆண்டு முதல் விண்வெளி சொகுசு விடுதி செயல்பாட்டிற்கு வரும்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00560.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/vishals-effort-has-not-been-fulfilled/", "date_download": "2018-04-21T19:11:24Z", "digest": "sha1:X37PDJKDRRYJA5337TOQTRLZBHV6WF46", "length": 10732, "nlines": 142, "source_domain": "newtamilcinema.in", "title": "விஷாலின் மெகா முயற்சி அவுட்! குட்டையை குழப்பியது தியேட்டர் வட்டாரம்! - New Tamil Cinema", "raw_content": "\nவிஷாலின் மெகா முயற்சி அவுட் குட்டையை குழப்பியது தியேட்டர் வட்டாரம்\nவிஷாலின் மெகா முயற்சி அவுட் குட்டையை குழப்பியது தியேட்டர் வட்டாரம்\nதமிழ்நாட்டு நண்டு கதை உலக பிரசித்தம். இப்போதும் அப்படியொரு நண்டு பேமிலிக்குள் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டு ஆனந்தப்படுகிறதோ என்று டவுட்டை கிளப்பியிருக்கிறது விஷாலின் அறிவிப்பும், அதற்கு தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பு கொடுத்த கவுன்ட்டர் கல்வீச்சும்\nஎங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், மே 30 ந் தேதியிலிருந்து காலவரையற்ற ஸ்டிரைக் என்று அறிவித்துவிட்டார் விஷால். ‘ஷுட்டிங் இல்லை. படங்கள் தொடர்பான போஸ்ட் புரடக்ஷன் வேலைகள் இல்லை. படங்கள் ஓடும் தியேட்டருக்கும் பூட்டு‘ என்று அவர் அறிவித்த அறிவிப்பு, அவியலாக வெந்து, அப்பளமாக நசுங்கிவிடும் போலிருக���கிறது. விஷாலின் அறிவிப்பில் முதல் பாறாங்கல்லை போட்டுவிட்டது தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் கூட்டமைப்பும், திரையரங்க உரிமையாளர் சங்கமும்.\n“யார் சொல்லியும் நாங்கள் கேட்கப் போவதில்லை. மே 30 ந் தேதி தியேட்டர்கள் இயங்காது என்பதை பொதுமக்கள் நம்ப வேண்டாம். எல்லா தியேட்டர்களும் திறந்தே இருக்கும்” என்று அறிக்கை வெளியிட்டு விட்டார்கள்.\nதியேட்டர்கள் இயங்காமலிருந்தால்தான் அது மக்கள் மத்தியில் கேள்வி எழுப்ப ஏதுவாக இருக்கும். தியேட்டர்களில் இருந்து அரசுக்கு செலுத்தப்படும் வரியும் போய் சேராது. அரசின் பார்வை நம் மீது விழும் என்றெல்லாம் கணக்குப் போட்ட விஷாலுக்கு, அவ்வளவும் வீண். இருந்தாலும், “நினைத்ததை வெல்வோம். ஆயிரம் தடைகள் வந்தாலும் முறியடிப்போம்” என்கிறாராம் அவர்.\nஎப்படி என்பதுதான் யாருக்கும் தெரியாத புதிராக இருக்கிறது\nஅடிப்படை நாலெட்ஜ் இல்லாதவர் விஷால்\nகமல் விஷயத்தில் ஜகா வாங்கிய விஷால்\n புதிய அத்தியாயத்திற்கு தயாராகும் தமிழ்சினிமா\nரஜினி படத் தலைப்புக்கு சிக்கல் வேறொருவர் கையில் காலா தலைப்பு\n திட்டமிட்டபடி வருமா அஜீத் விஜய் படங்கள்\nவிஷாலை வியக்கும் எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ்\nசபாஷ்… சரியா செஞ்சிங்க விஷால் இதுதாண்டா 9 வது தோட்டா\nகுடி… அலட்சியம்… ஷுட்டிங் வராமல் டிமிக்கி ஜெய் மீது பலூன் தயாரிப்பாளர் புகார்\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nகடனுக்கு போன கார்… பைக்கில் சுற்றும் பிரபலம்\nசிம்புவின் திடீர் திடீர் அவதாரங்களால் தமிழகம் ஷாக்\nமீடியா பெண்கள்னா அவ்ளோ கேவலமா போச்சா\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nகடனுக்கு போன கார்… பைக்கில் சுற்றும் பிரபலம்\nசிம்புவின் திடீர் திடீர் அவதாரங்களால் தமிழகம் ஷாக்\nமீடியா பெண்கள்னா அவ்ளோ கேவலமா போச்சா\nஏண்டா… இன்னும் எவ்வளவு நாளைக்குதான் கோச்சடையான வச்சு…\nரஜினியுடன் நடிகர் ஆனந்தராஜ் சந்திப்பு\nநட்சத்திர ஹோட்டலில் நடிகர்கள் சந்திப்பு\nகடனுக்கு போன கார்… பைக்கில் சுற்றும் பிரபலம்\nசிம்புவின் திடீர் திடீர் அவதாரங்களால் தமிழகம் ஷாக்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://shivatemples.com/sofct/sct047.php", "date_download": "2018-04-21T18:59:40Z", "digest": "sha1:ADJTPUVMOWNDO6EJQSV57JFVQY6GMRCL", "length": 25910, "nlines": 73, "source_domain": "shivatemples.com", "title": " அமிர்தகடேஸ்வரர் கோவில், திருக்கடையூர் - Amirthagateswar Temple, Thirukkadaiyur", "raw_content": "\nதேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்கள்\nபதிகம் திருநாவுக்கரசர் - 3\nஎப்படிப் போவது மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலை மார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மி. தூரத்தில் திருக்கடையூர் இருக்கிறது. சீர்காழியில் இருந்து சுமார் 30 கி.மி. தொலைவில் சீர்காழி - தரங்கம்பாடி சாலை வழியில் இத்தலம் உள்ளது. இது ஒரு அஷ்ட வீரட்டான ஸ்தலம். திருக்கடையூர் மயானம் என்ற மற்றொரு பாடல் பெற்ற ஸ்தலம் இங்கிருந்து 2 கி.மி. தொலைவில் உள்ளது.\nஆலய முகவரி நிர்வாக அதிகாரி\nஇவ்வாலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nஆலயத்தை தொடர்பு கொள்ள: தொலைபேசி எண் - 04364 287429\nஎமபயம் நீக்கும் தலங்கள் திருக்கடையூர், திருவீழிமிழலை, திருவையாறு, திருவெண்காடு, திருவைகாவூர், திருவாஞ்சியம் ஆகியவை ஆகும். இவற்றுள் திருக்கடையூர் மிகவும் பிரசித்தி பெற்ற தலம்.\nபுராண வரலாறு: பிரம்மா ஞானோபதேசம் பெற விருப்பம் கொண்டு சிவபெருமானை வழிபட்டார். சிவபெருமான் வில்வ விதை ஒன்றைக் கொடுத்து, அவ்விதை நடப்பட்ட ஒரு முகூர்த்தத்திற்குள் எந்த இடத்தில் முளை விடுகிறதோ அங்கு தன்னை வழிபடும்படி தெரிவிக்கிறார்.பிரம்மாவும் அந்த விதையை பல இடங்களில் நட்டுப் பார்த்து திருக்கடவூரில் முளை விடக் கண்டார். இதனால் இத்தலம் வில்வவனம் என்று பெயர் பெற்றது. பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதத்தை தேவர்கள் அசுரர்களுக்கு கொடுக்க விரும்பாமல் அதை குடத்தில் (கடம்) எடுத்துக் கொண்டு செல்லும் போது வழியில் நீராடுவதற்காக இத்தலத்தில் இறக்கி வைத்துவிட்டு நீராடச் சென்றனர். திரும்பி வந்து குடத்தை எடுக்க முயற்சி செய்த போது குடத்தை எடுக்க முடியவில்லை. குடம் பூமியில் வேர் ஊன்றி விட்ட இடம் இத்தலமான திருக்கடவூர் என்று பெயர் பெற்றது. அந்த்க் குடம் லிங்க வடிவில் நிலைத்து நின்றபடியால் இந்த லிங்கேஸ்வரர் அமிர்தகடேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.\nசிவபெருமானின் அட்டவீரட்டானத் தலங்களில் திருக்கடவூர் ஒன்றாகும். இங்குள்ள அம்பாளின் அழகில் தன்னை மறந்து அமாவாசை தினத்தை பௌர்ணமி என்று சொல்லி அரச கோபத்திற்கு ஆளாகி அபிராமி அந்தாதி பாடி முழுமதியை வானத்தில் காட்டி அரசனை மெய்சிலிர்க்க வைத்த அபிரா�� பட்டர் அவதரித்த தலம் இதுவாகும். ஆலயத்தின் கிழக்கிலும் மேற்கிலும் இராஜகோபுரங்கள் இருந்தாலும் மேற்கில் உள்ள ஏழு நிலை ராஜகோபுரம் தான் பிரதான வாயிலாகும். கருவறையில் உள்ள அமிர்தகடேஸ்வரர் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி காட்சி தருகிறார். கருவறை சுற்றுப் பிரகாரத்தில் முருகன், லட்சுமி, சோமஸ்கந்தர், நடராஜர், வில்வனேஸ்வரர், பைரவர், பஞ்சபூத லிங்கங்கள், சூரியன், அகத்தியர், சப்த கன்னியர்கள், 63 நாயன்மார்கள் சந்நிதிகள் உள்ளன. இவ்வாலயத்தில் நவக்கிரக சந்நிதி இல்லை. இறைவன் கருவறைக்கு முன்னால் உள்ள மண்டபத்தில் காலசம்ஹார மூர்த்தியின் செப்புச் சிலை உருவம் பார்த்து தரிசிக்க வேண்டியதாகும். காலன் காலடியில் தலைகீழாக விழுந்து கிடக்கிறான். காலசம்ஹாரமூர்த்தி வலது காலை ஊன்றி இடது காலை உயர்த்தி எமனை உதைக்கும் நிலையில் காணப்படுகிறார். மார்க்கண்டேயர் அருகில் கூப்பிய கரத்துடன் நிற்கிறார்.பிறகு எமனுக்கு மன்னிப்புக் கொடுத்த சிவபெருமான் எமனை தன் சந்நிதிக்கு எதிரே இருக்கச் செய்து விடுகிறார். எருமை வாகனத்துடன் கரம் கூப்பியவாறு நிற்கும் எமனுக்கு சிறு கோவில் உள்ளது. எமனுடைய பாசக்கயிறு பட்டதால் லிங்கத்தின் உச்சியில் ஒரு பிளவும், மேனியில் தழும்பும் காணப்படுகின்றன.\nஇக்கோவிலின் வெளிப் பிரகாரத்தில் கிழக்கு நோகியவாறு அன்னை அபிராமி சந்நிதி உள்ளது. சரஸ்வதி தேவிக்கும், அபிராமி பட்டருக்கும் அருள் புரிந்தவள் இந்த அன்னை அபிராமியே. இவ்வூரில் வாழ்ந்து வந்த பட்டர் ஒருவர் அன்னை அபிராமியின் மீது அளவு கடந்த பக்தி கொண்டவர். பக்தி அதிகரிக்க உன்மத்த நிலையில் இருப்பார். அவ்வாறு இருந்த சமயம் ஒருமுறை தஞ்சை மன்னர் இரண்டாம் சரபோஜி இவ்வூர் வந்த போது இந்த பட்டரைப் பார்த்து இன்று என்ன திதி என்று கேட்கிறார். அன்னை நினைவிலிருந்த பட்டர் அமாவாசையை பௌர்ணமி திதி என்று தவறாகக் கூறி விடுகிறார். பட்டரைப் பற்றி தவறான கருத்துக்களை மன்னரிடம் கோவில் அர்ச்சகர்கள் ஏற்கனவே கூறி இருந்தனர். இதனால் கோபமுற்ற மன்னர் அன்றிரவு பௌர்ணமியைக் காணாவிட்டால் பட்டருக்கு தண்டனை அளிக்கப்படும் என்று கூறிவிடுகிறார். பட்டர் அன்னை அபிராமி மீது 100 பாடல்கள் கொண்ட அந்தாதி பாட, அமாவாசை அன்று பௌர்னமி தோன்றியது. 79வது பாடலின் போது அன்னை அபிராமி தனது காதி��் இருந்த தோடு ஒன்றைக் கழற்றி ஆகாயத்தில் வீச அது பௌர்ணமி இரவு பூர்ண சந்திரனாகக் காட்சி அளித்தது. இவ்வாறு பட்டருக்கு அருள் செய்த இந்த அன்னை அபிராமியை வழிபடுவோர் எல்லா நலங்களும் பெறுவர்.\nதிருப்புகழ் முருகன்: திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 2 பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் ஒரு திருமுகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் எழுந்தருளியுள்ளார். இங்கு முருகப்பெருமான் சிறு பாலகன் வடிவில் பார்வதியின் வலப்பக்கம் தாயைத் தழுவியவாறு காட்சி தருவது காண வேண்டிய ஒரு காடசியாகும்\nதல வரலாறு: மிருகண்டு முனிவர், அவரின் மனைவி புத்திரப் பேறு வேண்டி இறைவனை வழிபட்டு வந்தனர். அவர்கள் பக்திக்கு மெச்சி இறைவன் அவர்கள் முன் தோன்றி ஆயிரம் ஆண்டுகள் வாழும் துர்க்குணங்கள் நிறைந்த மகன் வேண்டுமா அல்லது 16 வயது வரை மட்டும் வாழும் தலைசிறந்த மகன் வேண்டுமா என்று கேட்க மிருகண்டு தமபதியினர் 16 வயது மகனே வேண்டும் என்று வரம் கேட்டனர். மிருகண்டு தம்பதியருக்கு இறைவன் அருளால் பிறந்த மார்க்கண்டேயர் சிறந்த சிவபக்தராக விளங்கினார். அவருக்கு 16 வயது நடக்கும் போது அவரின் பெற்றோர் இறைவன் கூறியபடி விதிக்கப்பட்ட ஆயுள் 16 வயது தான் என்பதை மார்க்கண்டேயருக்கு கூறினர். சிவபெருமானே அவரின் ஆயுளைக் காக்க முடியும் என்று மார்க்கண்டேயர் ஒவ்வொரு சிவஸ்தலமாக தரிசித்து வரும் போது திருக்கடவூர் வந்து சேர்ந்தார். அவர் திருக்கடவூர் தலம் வந்தபோது அவருடைய ஆயுள் முடியும் நாள் நெருங்கியது. எமன் தன் பணியை முடிக்கும் பொருட்டு பாசக்கயிற்றை மார்க்கண்டேயர் மீது வீசினான். எமனைக் கண்டு அச்சமுற்ற மார்க்கண்டேயர் தான் வழிபட்டுக் கொண்டிருந்த லிங்கத்தை ஆரத் தழுவிக் கொண்டார். எமனும் பாசக்கயிற்றை லிங்கத்தையும் சேர்த்து வீசினான். இறைவன் சிவபெருமான் தன்னுடைய பக்தனைக் காப்பாற்ற லிங்கத்திலிருந்து திரிசூலத்துடன் வெளிப்பட்டு காலனைக் சூலாயுத்தால் கொன்று காலனுக்குக் காலனாக காலசம்ஹார மூர்த்தியாக விளங்கினார். பின்பு பூதேவி, பிரம்மா, மஹாவிஷ்னு ஆகியோரின் வேண்டுதலுக்கு இணங்கி எமனை உயிர்ப்பித்து அருள் புரிந்தார் என்று தல புராணம் கூறுகிறது. சிவபெருமானின் எட்டு வீரச் செயல்களுள் காலனை கடிந்த இந்த வீரச் செயலும் ��ன்று.\nதலத்தின் சிறப்பம்சம்: கார்த்திகை மாத சோமவார நாட்களில் மூலவர் சந்நிதிக்கு எதிரில் உள்ள சங்கு மண்டபத்தில் வலம்புரி சங்குடன் கூடிய 1008 சங்குகள் வைத்து இறைவனுக்கு அபிஷேகம் நடைபெறும். அச்சமயத்தில் மட்டுமே இறைவன் திருமேனியை வஸ்திரம் ஏதுமின்றி தரிசிக்க முடியும். காலன் பாசக்கயிறு மேலே விழுந்ததால் ஏற்பட்ட அடையாளத் தழும்புகளும், காலனை சம்ஹாரம் செய்யும் பொருட்டு லிங்கத்திலிருந்து வெடித்துத் தோன்றியதால் லிங்கத்தின் உச்சியில் ஏற்பட்ட பிளவும் நன்றாகத் தெரியும். அதேபோல் முன் மண்டபத்தில் உள்ள காலசம்ஹார மூர்த்தியின் செப்புச் சிலை வடிவமும் சிவலிங்கம் இரண்டாகப் பிளந்து அதிலிருந்து திரிசூலம் ஏந்திய கையுடன் சிவபெருமான் வெளிப்படும்படி தத்ரூபமாக அமைந்துள்ளது. இந்த காலசம்ஹார மூர்த்திக்கு ஆண்டுக்கு 11 முறை மட்டுமே அபிஷேகம் நடைபெறும். அவ்வாறு அபிஷேகம் நடைபெறும் போது இறைவனின் திருமேனி அழகினைக் கண்டு களிக்க முடியும்.\n60வது வயது தொடங்கும் போது உக்ரரத சாந்தியும், 61வது வயது தொடக்கத்தில் ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தியும், 71வது வயது தொடக்கத்தில் பீமரத சாந்தியும், 80வது வயதில் சதாபிஷேகமும் செய்து கொள்கின்ற தம்பதிகளை இத்தலத்தில் நாம் நிறையப் பார்க்க முடியும். திருக்கடவூர் தலத்தில் இப்படிப்பட்ட சாந்திகள் செய்து கொள்வது காலங்காலமாக வழக்கத்தில் இருந்துவரும் ஒன்றாகும்.\nஎல்லோரும் மார்க்கண்டேயனைப் போல் என்றும் 16 வயதுடன் மரணத்தில் இருந்து தப்ப முடியாது. இருப்பினும் நாம் எதிர்கொள்ளும் மரணம் துன்பத்தைத் தராமல் இருக்க இத்தலத்து இறைவனை வணங்கி வழிபட்டு நலம் பெறுவோம்.\nதிருக்கடையூர் சென்று அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தையும், கடவூர் மயானத்திலுள்ள பிரம்ம்புரீஸவரர் ஆலயத்தையும் தரிசித்த பிறகு அருகிலுள்ள கீழ்க்கண்ட மற்ற கோவில்களுக்கும் சென்று வரலாம்.\nஅனந்தமங்கலம்: திருக்கடையூரில் இருந்து சுமார் 3 கி.மி. தொலைவில் உள்ளது அனந்தமங்கலம் இராஜகோபாலப் பெருமாள் கோவில். இக்கோவிலில் உள்ள த்ரிநேத்ர பஞ்சமுக ஆஞ்சனேயர் மிகவும் பிரசித்தி பெற்றவர்.\nதில்லையாடி: திருக்கடையூரில் இருந்து கிழக்கே திருவிடைக்கழி செல்லும் பாதையில் சுமார் 4 கி.மி. தொலைவில் உள்ளது தில்லையாடி. இங்குள்ள சிவன் கோவில் பெரிய பிரகாரம், பெரிய ��ோபுரம் உடையதாகும். சுயம்பு லிங்க வடிவிலுள்ள இறைவனை திருமால் வழிபட்டுள்ளார்.\nதிருவிடைக்கழி: தில்லையாடியில் இருந்து மேற்கே சுமார் 3 கி.மி. தொலைவில் உள்ள திருவிடைக்கழி திருவிசைப்பா பாடல் பெற்ற முருகன் தலம். இக்கோவிலில் மூலவர் திருகாமேஸ்வரர். ஆயினும் பிரதான மூர்த்தியாகத் திகழ்பவர் இக்கோவிலில் உள்ள அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றுள்ள சுப்பிரமண்யர் தான்.\nதேவானூர்: தில்லையாடிக்கு அருகில் உள்ள தேவானூரில் உள்ள அருள்மிகு விசாலாட்சி உடனுறை விஸ்வநாத சுவாமி ஆலயமும் பார்க்க வேண்டிய ஒன்றாகும். இக்கோவிலில் உள்ள ஞான குரு பகவான் சந்நிதியும் பார்த்து வழிபட வேண்டிய சிறப்புள்ளது. இங்குள்ள ஞான குரு பகவான் இந்திரனால் வழிபடப் பெற்றவர்.\nதரங்கம்பாடி: திருக்கடையூரில் இருந்து தென்கிழக்கே சுமார் 8 கி.மி. தொலைவில் உள்ள \"அளப்பூர்\" என்ற தேவார வைப்புத்தலம் தான் இன்றைய தரங்கம்பாடி. கடல் அலைகள் மோதி மோதி மிகவும் சிதிலம் அடைந்துள்ள இங்குள்ள சிவாலயத்தின் மூலவர் மாசிலாநாதர். கந்தர்சஷ்டி நாளில் திருவிடைக்கழி முருகன் சூரசம்காரம் செய்யும் தலம்.\nதிருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயம் புகைப்படங்கள்\nதிருக்கடவூர் ஆலய மேற்கு நுழைவு வாயில்\nமேற்கு கோபுரம் உட்புறமிருந்து தோற்றம்\nமூலவர் விமானம் மற்றொரு தோற்றம்\nஅபிராமி சந்நிதி நுழைவு வாயில்\nமேற்கு கோபுரம் வெளிப்புறத் தோற்றம்\n7 நிலை மேற்கு கோபுரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/PersonSongList/Director-KVAnand/3541", "date_download": "2018-04-21T19:22:53Z", "digest": "sha1:WS3PLOQLNWFMRNFDO3BXYQ6BQDHLGBGJ", "length": 2499, "nlines": 60, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil Song Lyrics in Tamil and English - Tamil MP3 Songs Download", "raw_content": "\nAnegan அனேகன் Aathaadi aathaadi ஆத்தாடி ஆத்தாடி\nAnegan அனேகன் Deivangal ingey தெய்வங்கள் இங்கே\nAnegan அனேகன் Thoduvaanam thodugindra தொடுவானம் தொடுகின்ற\nKavan கவண் Maathuraaingalaam மாத்துராய்ங்கலாம்\nKavan கவண் Theeraadha vilaiyaattupillai தீராத விளையாட்டுப்பிள்ளை\nKavan கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே\nKavan கவண் Happy New Year ஹாப்பி நியூ இயர்\nB.R.Panthulu பி.ஆர்.பந்துலு Shankar ஷங்கர்\nBharathiraja பாரதிராஜா Sridhar ஸ்ரீதர்\nHari ஹரி Sundar.C சுந்தர்.சி\nK S Ravikumar கே.எஸ.இரவிக்குமார் Sundarajan R சுந்தராஜன்.ஆர்\nK.Bala Chandar கே. பாலச்சந்தர் Suresh Krishna சுரேஷ்கிருஷ்ணன்\nMani Rathnam மணிரத்னம் T.Rajendhar டி.இராஜேந்தர்\nP.Vashu பி.வாசு Vikraman விக்ரமன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/22593/", "date_download": "2018-04-21T18:45:45Z", "digest": "sha1:OXSEJWWAYEEXNR7IY6AROHG7KNJS2TA5", "length": 16818, "nlines": 104, "source_domain": "tamilthamarai.com", "title": "காங்கிரஸ் கட்சிக்கு இங்கே போராடுவதற்கு எந்த உரிமையும் இல்லை | TamilThamarai.com | தமிழ்த்தாமரை", "raw_content": "\nஇது ஒருநீதிபதியை அச்சுறுத்த முயற்சிக்கும் நடவடிக்கை\nதவறுசெய்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்\nகாங்கிரஸ் கட்சிக்கு இங்கே போராடுவதற்கு எந்த உரிமையும் இல்லை\nகாவிரி உரிமை நிச்சயம் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டும், 50 ஆண்டுகளாக பல்வேறு தவறுகளால், தடங்கல்களால் படிப்படியாக நமது உரிமைகள் தடைப்பட்டது என்பது உண்மை இன்று மத்திய அரசு கேரளமும், கர்நாடகாவும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தாலும் மார்ச் 8 ஆம் தேதி மத்திய நீர் வள துறை செயலாளர் கூட்டிய கூட்டத்தில் கேரளா தனது பதிலை தெளிவாக தெரிவித்தது. 23 ஆம் தேதி அதன் பிறகு மத்திய அரசுக்கு ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியாததை மட்டுமல்லாமல் இவர்களின் கடுமையான எதிர்ப்பினாலும் மேலாண்மை வாரியம் என்று உச்சநீதி மன்றம் சொல்ல வில்லை என்று இரண்டு மாநிலங்களும் அறிக்கை தாக்கல் செய்தாலும் மத்திய அரசு உச்சநீதி மன்றத்தின் தெளிவிற்கு செல்ல நேர்ந்தது.\nஅது மட்டுமல்ல உச்சநீதி மன்றமும் நாங்கள் \"Scheme\" என்று தான் சொன்னோம் என்கிறார்கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பை தெரிவித்த கேரள கம்யூனிஸ்ட் அரசை எதிர்க்காமல் அதே கம்யூனிஸ்டுகள் இங்கே காவிரி உரிமைக்காக போராடுகிறேன் என்று சொல்வதற்கு எந்த தார்மிக உரிமையும் இல்லை. அதே போல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு இங்கே போராடுவதற்கு எந்த உரிமையும் இல்லை, அவர்களை கூட்டணியில் இருந்தும் நிர்பந்திக்காத ஸ்டாலினுக்கும் இங்கு போராடுவதற்கு உரிமை இல்லை, அலைகிறார்கள் ஆட்சியில் இருக்கும் போது கோட்டை விட்டுட்டு இன்று கோட்டையை பிடிக்க வேண்டும் என்ற காரணத்திற்க்காக பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் போராட்டங்களை முன்னெடுத்து செல்ல இந்த கட்சிகளுக்கு எந்த உரிமையும் இல்லை.\nஇன்று தேர்தலுக்காக தானே இந்த தாமதம் என்ற உண்மையில்லாத குற்றச்சாட்டுகளை காட்டும் எதிர் கட்சிகள், மேகதாதுவில் அணை கட்டுவோம் அதற்கு 6000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று சொல்லும் சித்தராமையாவை ஏன் கண்டிக்கவில்லை ஏன் இந்த கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என்று திமுக சொல்லவில்லை\nஆக கூட்டணிக்காக காவிரி பிரச்னையை நீங்கள் பாரபட்சமாக அணுகுறீர்கள் என்று ஸ்டாலினை குற்றம் சாட்டுகிறோம், இது சட்டரீதியான நகர்வுகள் இருக்கும்போது மத்திய அரசு கேட்டிருக்கும் நியாமான விளக்கம் கேட்ட வழக்கு 9 ஆம் தேதி வருகின்ற நிலையில் நாளொரு போராட்டத்தை நடத்துவது அரசியல் சுயலாபம், இதை தமிழக மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்.\nஅதுமட்டுமல்ல விரைவில் தீர்க்கப்பட இருக்கின்ற ஒரு பிரச்சனையை ஏதோ நிரந்தரமாக காவிரி வரப்போவது இல்லை என்பதை போல ஒரு தோற்றத்தை மக்களுக்கு கொடுத்து போராட்டத்தை நடத்துகிறார்கள், திமுக உள்ளிட்ட கட்சிகள், அதிமுக நடத்திய உண்ணாவிரதம் அதன் பாஜக ஆதரவு என்ற உண்மை முகத்தை வெளிப்படுத்தினார் என்று சொல்லும் அண்ணன் ஸ்டாலின் அவர்களே அந்த உண்ணாவிரதத்தில் உங்கள் பொய் முகம் வெளிப்பட்டது என்பது தான் உண்மை.\nஆக ஆண்டாண்டு காலமாக வஞ்சனை செய்த கட்சிகளே இன்று போராடுகிறார்கள் ஆனால் உண்மையான தீர்வு காணவில்லை. நம் உரிமை சில நாட்கள், சில வாரங்களுக்குள் கிடைத்து விடும் என்பது தான் உண்மை.\nஉரிமை கிடைத்து விடும், ஆனால் அது கிடைக்கக் கூடாது என்றும் கிடைத்தால் சொந்தம் கொண்டாடுவதற்குமான சுயநல அரசியலே இது திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சிகள் அரங்கேற்றி கொண்டிருக்கிறது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்வார்கள், அது மட்டுமல்ல உச்சநீதி மன்றம் \"Scheme\" அதாவது செயல் திட்டம் என்று சொன்ன பின்பும் ஏன் ஆணையம் அமைக்கவில்லை என்று போராடும் திமுக போன்ற கட்சிகள் மீது தான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும் ஆக சில தினங்களுக்குள் கிடைக்க வேண்டிய உரிமையை நிரந்தர தீர்வை நோக்கி சென்றுகொண்டிருக்கும் ஓர் நெடு நாளைய பிரச்னையை நிரந்தரமாக தண்ணீர் கிடைக்காது என்பது போன்ற தோற்றத்தை கொடுத்து மக்களை பயமுறுத்திக்கொண்டிருக்கும் கட்சிகளை கண்டிக்கிறோம்.\nநன்றி டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்\nதமிழக பாரதிய ஜனதா, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது October 4, 2016\nநாடகம் ஆடுவது மட்டுமே தனது கடமை April 3, 2018\nஉச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு, மத்திய அரசுக்கு இருந்த தடையை நீக்கி இருக்க��றது என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும் September 21, 2016\nகாவிரி தீர்ப்பை அமல்படுத்த 3 மாதம் அவகாசம் வேண்டும் – March 31, 2018\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரியான நகர்வில் தான் மத்திய அரசு சென்றுகொண்டிருக்கிறது April 9, 2018\nநிச்சயம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் March 28, 2018\nகாவிரி நதி நீர் ஆணையம் நிச்சயம் அமைப்போம் October 6, 2016\nகாவிரி மேலாண்மை அமைப்பது குறித்த நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப் படுத்தியுள்ளது October 1, 2016\nகாவிரி மேலாண்மை வாரியமும், மேற்பார்வைக் குழுவும் ஒன்றுதான் March 27, 2018\nசாலையில் அமர்ந்த தலைவர்கள் பல பேர் ஆட்சியில் அமர்ந்திருந்தவர்கள் தான் September 17, 2016\nஉச்சநீதி மன்றம், காங்கிரஸ், காவிரி\nஅரசியலுக்கு நிறைய களங்கள் உள்ளன. ஆஷிபா� ...\nஆஷிபாவிற்காக பல இந்து அமைப்பு நபர்களே கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். ஆனால் மறைத்து வைக்கப்பட்டது கோயில் என்ற காரணத்தினாலும் குற்றத்தில் தொடர்புடையோர் இந்து பெயர் கொண்ட காரணத்தினாலும் மட்டுமே அவர்கள் மீது பிஜேபி முத்திரை குத்துவதை பார்க்க முடிகிறது. அதிலும் ஐஎஸ்ஐஎஸ் ...\nசுய லாபத்திற்காக நதிநீர் உரிமையை தொலை� ...\nகாவிரி தீர்வை நோக்கி சட்ட ரீதியாக சரிய� ...\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nபாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், ...\nஉணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்\nநம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் ...\nசெல்வம் பெருக சில குறிப்புகள்\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/nri/details.asp?id=11388&lang=ta", "date_download": "2018-04-21T19:22:29Z", "digest": "sha1:AFTDF533QH43DZIFBNABSRKOKJXXR6P2", "length": 11696, "nlines": 114, "source_domain": "www.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nமுதலாவது தேர்தல் தொடர்பான கலந்துரையாடல்\nதிருகோணமலை நகரும் சுழலும் பிரதேசை சபை தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளரான ஞான குணாளன் தனது முதலாவது தேர்தல் தொடர்பான கலந்துரையாடலை பாலையூற்றிலுள்ள பூம்புகாரில் தொடங்கினார் . அவர் தனது விளக்க உரையில் திருகோணமலையின் எதிர்கால அபிவிருத்திக்கும், மக்களின் பிரச்சினைகளை இனம் கண்டு உரி��� முறையில் தீர்ப்பதற்கும், முடிந்தளவு செயல் படுத்த தனது காலத்தின் போது, ​​எவ்வளவு முடியுமோ அவ்வளவு அடைய தாங்கள் முயற்சிப்போம், என குறிப்பிட்டார்.\"சிங்கபுர\" தொகுதியின் வேட்பாளரான கோ. விஜயகுமாரை ஆதரித்து இந்த கலந்துரையாடல் நடைபெற்றது. இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கு பற்றி அவரது வெற்றிக்காக உழைப்பதாக உறுதி பூண்டார்கள்- நமது செய்தியாளர் ஞான குணாளன்\nமேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்\nமலேஷியாவில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்\nதைவான் தமிழ்ச்சங்கத்தின் ஐந்தாம் தமிழ் இலக்கிய அமர்வு\nதிருகோணமலை ரோட்டரி கழகத்தால் கற்றல் உபகரணங்கள் அன்பளிப்பு\nமலேசியா, கோலாலம்பூரில் உள்ள கோர்ட்ஹில் ஸ்ரீ கணேசர் கோயிலில் சங்கடகரா சதுர்த்தி\nமலேசியாவில் 'வெற்றியின் விழுதுகள்' நூல் வெளியீட்டு விழா\nமேலும் செய்திகள் உங்களுக்காக ...\nபிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா\nபிப்ரவரி 25 ம் தேதி அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மாசி மாதம் திருவிழா...\nபிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை\nபிப்ரவரி 25 ல் செபுத்தே இந்து இளைஞர் இயக்க சார்பில் புனித கோவில் யாத்திரை...\nசிங்கப்பூரில் இந்திய முஸ்லிம் பேரவை விழா\nமலேஷியாவில் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்\nஹாங்காங்கில் பங்குனி உத்திர விழா\nகுவைத்தில் மகளிர் தின கொண்டாட்டம்\nவைகோ மீது சரமாரி கல்வீச்சு\nதுாத்துக்குடி:உடன்குடியில் வைகோ பிரச்சார வேன் மீது கற்கள் வீசப்பட்டதால் இருதரப்பு மோதல் நடந்தது. போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.\nகோவிலில் குழந்தைக்கு பாலியல் தொல்லை\nபஞ்சாப் அணிக்கு 'ஹாட்ரிக்' வெற்றி\nதமிழ்நாட்டுக்கு என்ன செய்யலாம்: கமல்\nகுஜராத் மாநிலத்தில் லேசான நில அதிர்வு\nகூட்டுறவு சங்க தேர்தல் தேதி அறிவிப்பு\nமக்களை முட்டாளாக்கிய காங்.,: அமித் ஷா\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற���றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/30650-dog-rescued-from-earthquake-wreckage.html", "date_download": "2018-04-21T18:58:49Z", "digest": "sha1:FLM6MX22R2OVU2PE7SLJ6QLDIVC57QMP", "length": 7541, "nlines": 79, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய நாய் 6 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு | Dog rescued from earthquake wreckage", "raw_content": "\nவேலைக்குச் செல்லும் பெண்கள் பத்திரமாக வீடு திரும்ப முடியாத நிலை உள்ளது - கனிமொழி\nகாவிரி பிரச்னையில் தமிழக உரிமை நிலைநாட்டப்படும் - அமைச்சர் உதயகுமார்\nநியூட்ரினோ திட்டத்துக்கான மத்திய சுற்றுச் சூழல்துறை அனுமதியை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் மனு தாக்கல்\nவிருதுநகர்: அருப்புக்கோட்டையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை\nவன்கொடுமை சட்டத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சென்னையில் 200 க்கும் மேற்பட்டோர் பேரணி\nதமிழத்தில் எல்லாவித தூசிகளும் தட்டப்பட்டு காணாமல்போன குப்பை விஜயகாந்த்- அமைச்சர் ஜெயக்குமார்\nசெம்பரபாக்கம் ஏரிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 443 கன அடியில் இருந்து 593 கன அடியாக அதிகரிப்பு\nநிலநடுக்க இடிபாடுகளில் சிக்கிய நாய் 6 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்பு\nநிலநடுக்கத்தால் உருக்குலைந்த மெக்ஸிகோவில் இடிபாடுகளில் இருந்து உயிருடன் நாய் மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பானிய மற்றும் மெக்ஸிகோ மீட்புப் படையினர் இணைந்து உருக்குலைந்த அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளில் இருந்து 6 நாட்களுக்குப் பின் அந்த நாயை உயிருடன் மீட்டுள்ளனர். தற்போது அந்த நாய் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர்.\nஇதனிடையே மெக்ஸிகோவை உலுக்கிய நிலநடுக்கத்துக்கு உயிரிழந்தோர் எ‌ண்ணிக்கை 319 ஆக அதிகரித்துள்ளது. மொரெலாஸ் மாகாணத்தில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகி இருப்பதால் ஏராளமானோரின் வாழ்க்கை கேள்விகுறியாகியுள்ளது.\n... மால் திறப்புவிழாவில் பதிலளித்தார்..\nமலக்குடலில் மறைத்து வைத்து தங்கம் கடத்தியவர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகொல்கத்தா அணியை வென்று முதல் இடம் பிடித்தது பஞ்சாப்\n‘என்ஜிகே’சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n‘காட்டேரி’க்கு நான்கு ஹீரோயின்ஸ் கிடைச்சாச்சு\nமோசடி தொழிலதிபர்களின் சொத்துகள் பறிமுதல்: நிறைவேறுமா சட்டம்\nகடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n... மால் திறப்புவிழாவில் பதிலளித்தார்..\nமலக்குடலில் மறைத்து வைத்து தங்கம் கடத்தியவர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsolidarity.org/protest-in-bristol-in-solidarity-of-student-protest-in-tamilnadu/", "date_download": "2018-04-21T19:23:08Z", "digest": "sha1:N6E7Q2Z34UEW7PBFQTGMJJ7A22DYCPEJ", "length": 8827, "nlines": 122, "source_domain": "www.tamilsolidarity.org", "title": "Protest in Bristol in solidarity of student protest in Tamilnadu | Tamil Solidarity", "raw_content": "\nதமிழக மாணவர்களின் தன்னெழுச்சி போராட்டங்களுக்கு உலகெங்கும் பெருகி வரும்\nஆதரவின் ஒரு பகுதியாக இன்று 27 ஏப்ரல், சனிக்கிழமை (27-04-2013) காலை 10 மணிக்கு\nஇங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரின் மையப்பகுதியில் ஒரு பொதுமக்கள் ஒன்றுகூடல்\nநடைபெற்றது. இந்நிகழ்வை, அமைப்புகளை கடந்த தமிழ் மக்கள் தன்னார்வமாக\nஇதில் சுமார் 60 க்கும் மேற்பட்ட பிரிஸ்டல் வாழ் தமிழர்கள் குடும்பங்களோடு\nகலந்து கொண்டனர். பிரிஸ்டல் நகரில் வாழும் தாயக தமிழர்களும், ஈழத்தமிழர்களும்\n(குறிப்பாக பெண்களும், குழந்தைகளும்) கலந்து கொண்டு தோளோடு தோள் நின்று தமிழீழ\nவிடுதலைக்காக ஒருமித்த குரலில் முழக்கங்களை எழுப்பினர். இதில் தமிழக மாணவர்\nபோராட்டத்தை ஆதரித்தும், மாணவர்களின் கோரிக்கைகளுக்கு வலு சேர்க்கும்\nஇந்த ஒன்றுகூடலில் தமிழீழ மக்கள் மீது இனவெறி இலங்கை அரசு நடத்திவரும்\nமாபெரும் இன அழிப்பு போரின் உக்கிரத்தையும், இலங்கை ராணுவத்தின்\nவக்கிரத்தையும் விளக்கும் துண்டறிக்கைகளை பொதுமக்களுக்கு (ஆங்கிலத்தில்)\nவிநியோகித்து, இந்த பிரச்சனை குறித்த விழிப்புணர்வை உண்டாக்கினர்.\nபல நாடுகளை சேர்ந்த பொதுமக்கள் இந்த துண்டறிக்கைகளை ஆர்வமுடன் வாங்கி\nபடித்தும், செயற்பாட்டாளர்களிடம் விளக்கங்கள் கேட்டும் விபரங்களை தெரிந்து\nகொண்டனர். இங்கிலாந்து மக்களிடம் தமிழீழம் குறித்து நிலவும் இந்த பரவலான\nவிழிப்புணர்வையும், ஆர்வத்தையும் தொடர் பிரசாரத்தின் மூலமாக நேரடி களநிலை\nஆதரவாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக இதை செய்ததாக நிகழ்ச்சி\nஅமைப்பாளர்கள் தெரிவித்தனர். வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள காமன் வெல்த்\nமாநாடு இலங்கையில் நடைபெறாமல் தடுக்க தொடர் போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும்\nதங்களது புவிசார் அரசியல் சுயநலங்களுக்காக தமிழீழ விடுதலையில் குழப்பங்களை\nவிளைவிக்கும் இந்தியா, அமேரிக்கா, ஐநா, சீனா போன்ற பன்னாட்டு சக்திகளை\nஅம்பலப்படுத்தும் விதமாக பதாகைகளை ஏந்தி நின்றனர். ஒரு பகுதி தமிழர்கள் வாயில்\nகறுப்பு துணி கட்டிக்கொண்டு தங்கள் உரிமைகள் ஓசையின்றி ஒடுக்கப்படுவதை\nபிரிஸ்டல் நகரில் நடைபெற்ற இந்த தன்னேழுச்சியானது தமிழக மாணவர்\nபோராட்டங்களுக்கு பெரிய ஊக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இங்கிலாந்தின் பல\nநகரங்களுக்கும் பரவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sundar-c-rahuman-03-07-1629154.htm", "date_download": "2018-04-21T19:15:38Z", "digest": "sha1:HFEJ62GYU4FJAUMX6DVFAKUA72H7JHPD", "length": 7216, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "சுந்தர் சி-யின் பிரம்மாண்ட படத்தில் இணைந்த பாகுபலி, 2.o கலைஞர்கள்! - Sundar Crahuman - சுந்தர் சி | Tamilstar.com |", "raw_content": "\nசுந்தர் சி-யின் பிரம்மாண்ட படத்தில் இணைந்த பாகுபலி, 2.o கலைஞர்கள்\nகுறைந்த பொருட்செலவில் தரமான கமர்ஷியல் படத்தை கொடுப்பதில் இயக்குனர் சுந்தர் சி கைதேர்ந்தவர். ஆனால் இவர் அடுத்ததாக பாகுபலி பாணியில் ஒரு பிரம்மாண்ட சரித்திர படத்தை இயக்கவுள்ளாராம். இன்னும் சொல்லப்போனால் இப்படத்தின் பட்ஜெட் பாகுபலி, 2.o-வை விட அதிகமாக இருக்குமாம்.\nஇந்நிலையில் பாகுபலி, 2.o படங்களில் பணியாற்றிய கலை இயக்குனர் சாபு சிரில் மற்றும் கிராபிக்ஸ் கலைஞர் கமலக்கண்ணன் ஆகியோர் இந்த படத்திலும் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தின் இசையமைப்பாளராக ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் ஒப்பந்தமாகியுள்ளார்.\n▪ கலகலப்பு-2... இந்த தடவை ஹோட்டல் கிடையாது, இதுதான் - மனம்திறந்த சுந்தர்.சி\n▪ மில்லியன் பார்வையாளர்களை கடந்த கலர்புல்லான கலகலப்பு 2 படத்தின் டீசர்\n▪ பிரபல இயக்குனரின் படத்தில் அதற்கு நோ சொல்லி வாய்ப்பை மறுத்த ஓவியா.\n▪ சங்கமித்ராவில் ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக கமிட்டான பிரபல நாயகி- தயாரிப்பு குழு வெளியிட்ட தகவல்\n▪ அவங்களுக்கு மார்க்கெட் இல்லை- சங்கமித்ரா தயாரிப்புக்குழு ஒதுக்கிய அந்த பிரபல நாயகி யார் தெரியுமா\n▪ சுந்தர்.சியின் சங்கமித்ரா படத்தில் இருந்து வெளியேறிய பிரபலம்- ரசிகர்கள் அதிர்ச்சி\n▪ அடேங்கப்பா, சங்கமித்ராவை நம்பி பாகுபலியை விட பெரிய திட்டம் தீட்டும் சுந்தர் சி.\n▪ சுந்தர் சி இயக்கும் பிரம்மாண்ட படத்தின் பட்ஜெட் இதோ\n▪ சங்கமித்ரா படத்திற்கு இசையமைக்க ஒப்புக்கொண்டது ஏன்- ஏ.ஆர். ரகுமான்\n▪ சுந்தர் சி இயக்கும் பிரம்மாண்ட படமான சங்கமித்ரா படத்தின் கதை இதுதான்\n• சினிமா பின்னணி இல்லாமல் வளர்வது கஷ்டம் - அதிதிராவ்\n• சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n• ஸ்ரீரெட்டி மூலம் என்னை பழிவாங்க ரூ.10 கோடி பேரம் - பவன்கல்யாண் புகார்\n• ரஜினியும், கமலும் மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்தில் அரசியலுக்கு வந்துள்ளனர் - அருண்விஜய் பேட்டி\n• மன்சூர் அலிகானை விடுதலை செய்ய வேண்டும் - கமி‌ஷனர் அலுவலகத்தில் நடிகர் சிம்பு மனு\n• அடுத்த கட்டத்திற்கு ச���ன்ற கண்ணே கலைமானே\n• நீட் தேர்வுக்காக ஜி.வி.பிரகாஷ் எடுக்கும் புதிய முயற்சி\n• கீர்த்தி சுரேஷை வெளிநாட்டிற்கு அழைத்து செல்லும் விஜய்\n• ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்\n• ராஜசேகருக்கு எதிராக ஆதாரம் உள்ளது - ஜீவிதாவுக்கு ஸ்ரீரெட்டி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00561.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-6-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2018-04-21T19:08:38Z", "digest": "sha1:CACF7VTX44SRUB3EMJF2DD5LSSHPHCZC", "length": 26363, "nlines": 230, "source_domain": "ippodhu.com", "title": "Why Cognizant is laying off 6000 workers? | ippodhu", "raw_content": "\nமுகப்பு OPINION ஏன் 6 ஆயிரம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்கின்றது காக்னிசன்ட்\nஏன் 6 ஆயிரம் ஊழியர்களைப் பணி நீக்கம் செய்கின்றது காக்னிசன்ட்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டிய தருணம் இது.\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nதகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிறுவனமான காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூச‌ன்ஸ் (Cognizant – CTS), 6,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்து, கடந்த சில வாரங்களாக பணி நீக்கத்தைத் தொடங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் சென்னை, பெங்களூர், புனே கிளைகளில் பணிபுரியும் ஊழியர்கள் இந்தப் பணி நீக்கத்தினால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஎதற்காக இந்தப் பணி நீக்கம்\nஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படாத பணியாளர்களைப் பணி நீக்கம் செய்வது வழக்கமான நடவடிக்கைதான் என்று கூறுகிறது காக்னிசன்ட் நிர்வாகம். இந்த பணி நீக்கங்கள் மட்டுமின்றி இந்த ஆண்டு திறன்மதிப்பீட்டின் அடிப்படையில் வழங்கப்படும் ஊதிய உயர்வும் (Performance Appraisal based Income Hike) கடந்த ஆண்டுகளைப் போல இருக்காது, மிகக் குறைந்த ஊதிய உயர்வே இருக்கும் என நிறுவனம் பணியாளர்களுக்கு அறிவித்துள்ளது.\nகாக்னிசன்ட் நிர்வாகம் இன்று கூறுவதைத்தான் 30 ஆயிரம் பணியாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்ட TCS (Tata Consultancy Service) நிர்வாகமும் 2014 டிசம்பரில் கூறியது. இதைத்தான் எல்லா ஐ.டி நிறுவனங்களும் பெரிய அளவிலான பணி நீக்கங்களின்(Mass Layoff)போது காரணமாகக் கூறுகின்றன.\nஇதையும் படியுங்கள்: பாகுபலி ஏன் முக்கியமான திரைப்படம்\nபணி நீக்கத்திற்கான உண்மையான காரணம் என்ன\n“காக்னிசென்ட் நிறுவனம் அடுத்த 2 ஆண்டுகளில் தங்களது பங்குதாரர்களிடமிருந்து பங்குகளை திரும்ப வாங்கவும், டிவிடெண்ட்(ஈவுத்தொகை = ���லாபத்தில் பங்கு) அளிக்கவும் 3.4 பில்லியன் அமெரிக்க டாலர் ஒதுக்குவதாக முன்னர் அறிவித்துள்ள‌து”.\nகாக்னிசென்ட் நிர்வாகம் 6000 மென்பொருள் வல்லுநர்களை பணியை விட்டு நீக்குவதற்கான உண்மையான காரணம் இது தான். ஒருபுறம் பங்கு சந்தையில் மக்கள் கையில் உள்ள பங்குகளைப் பெற வேண்டும், மறுபுறம் அதற்கான செலவையும் இலாபத்தில் எந்த ஒரு சிறு குறையுமின்றி ஈடு செய்ய வேண்டும் என்ற திட்டத்தின் விளைவே இந்தப் பணிநீக்கம்.\nஎல்லா நிறுவனங்க‌ளுக்கும் இலாபம் ஒன்றே முதல் குறிக்கோள். அதுவும் கொள்ளை இலாபம். அந்த இலாபத்தைக் குறைத்துக் கொள்ள எந்த நிறுவனமும் விரும்புவதில்லை. ஐ.டி நிறுவனங்களில் எப்பொழுதெல்லாம் இலாபம் நிர்வாகம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாமல் குறைகின்றதோ, அப்பொழுதெல்லாம் பெரிய அளவிலான பணி நீக்கங்களை அவர்கள் திட்டமிடுகின்றார்கள்.\nஅதே சமயம் இந்தப் பெரிய அளவிலான‌ பணி நீக்கங்களினால் தங்கள் நிறுவனத்தின் பெயர் கெட்டு விடக்கூடாது என்பதற்காக இவ்வாறு பணி நீக்கப்படுபவர்களெல்லாம் திறமை அற்றவர்கள், சிறப்பாக செயல்படாதவர்கள் என பொய்யான முத்திரை குத்துகின்றனர். அது மட்டுமின்றி மறுபுறம் பெரிய அளவில் புதிய ஊழியர்களை எடுக்கும் அறிவிப்புகளையும் கொடுக்கின்றனர்.\nயூஸ் அண்ட் த்ரோ பேப்பராக மாறும் ஐ.டி பணியாளர்கள்\nஎந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக இரவு, பகல் பாராமல் ஐ.டி பணியாளர்கள் உழைத்தார்களோ அந்த நிறுவனமே அவர்களைத் தகுதி அற்றவர்கள் என்ற முத்திரை குத்தி ஒரே நாளில் யூஸ் அண்ட் த்ரோ பேப்பர் போல வெளியே வீசி விடுகின்றது.\nஇது போன்று பெரிய அளவிலான பணி நீக்கங்களினால் பாதிக்கப்பட்டு வெளியேறும் ஐ.டி.ஊழியர்களின் நிலையை உணர்ந்த மற்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அவர்களின் ஊதியத்தை அடிமாட்டு(எதற்கும் பயன்படாத மாடு) விலைக்குப் பேசுகின்றன.\nஇந்தப் பணி நீக்கங்கள் ஐ.டி ஊழியர்களை பெரும் மன அழுத்தத்திற்கு தள்ளுகின்றன. இந்த மன அழுத்தம் அதிகமாகும் பொழுது அவர்கள் தற்கொலைக்கு முயல்கின்றனர். திருச்சியைச் சேர்ந்த ஜெயபாலன் என்ற இளைஞர் சென்னை இராமனுஜம் தொழில்நுட்பப் பூங்காவிலுள்ள ஜெ.எல்.எல் (JLL) என்ற நிறுவனத்தில் பணிபுரிந்தார். சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் எந்தக் காரணமுமின்றி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார், அதற்கு முந்��ைய இரு மாதங்களின் சம்பளமும் அவருக்கு வழங்கப்படவில்லை. இதனால் மனமுடைந்த அவர் செல்போன் டவரின் மீதேறி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.\nநாம் ஒருவர் தற்கொலை செய்து கொள்வதால் இந்த பிரச்சனை தீர்ந்துவிடாது. ஐ.டி.பணியாளர்களின் உரிமைகளுக்காக செயல்படும் அமைப்புகளில் இணைந்து நமது உரிமைகளுக்காக நாம் தொடர்ந்து போராடுவதுதான் தீர்வு. Forum for IT Employees (F.I.T.E), New Democratic Labour Front (NDLF), Knowledge Professional Forum (KPF) போன்ற அமைப்புகள் இன்று களத்தில் உள்ளன.\nஇதையும் படியுங்கள்: அழியும் நீர் ஆதாரங்கள்: என்ன செய்வது\nTCS பணி நீக்கத்திற்கெதிரான போராட்டம் சொல்லும் பாடம்:\n2014 டிசம்பரில் 30,000 ஐ.டி ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக TCS நிர்வாகம் அறிவித்தது. இதனை எதிர்த்து Forum for IT Employees (F.I.T.E) அமைப்பு சென்னை, பெங்களூர், கொல்கத்தா, டெல்லி உள்ளிட்ட இடங்களில் கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தியது. அதுமட்டுமின்றி அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களில் வழக்கும் தொடர்ந்தது. இதனால் சென்னையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஒரு பெண் ஊழியரை TCS நிர்வாகம் மீண்டும் பணியில் சேர்த்து கொள்ள வேண்டிய நிலை உருவானது. F.I.T.E அமைப்பின் தொடர்ந்த போராட்டத்தினால் TCS நிர்வாகம் பணி நீக்கத்தை நிறுத்தியது. நாம் ஒன்று திரண்டு போராடினால் நமக்கு வெற்றி கிடைக்கும் என்பதே இதிலிருந்து நமக்கு கிடைக்கும் பாடம்.\nஅதே நேரத்தில் NDLF அமைப்பு ஐ.டி ஊழியர்களுக்கு தொழிலாளர் நலச்சட்டங்கள் செல்லுமா என ஓர் பொது நல வழக்கு தொடர்ந்தது. அண்மையில் இந்த வழக்கில் தமிழக அரசு ஐ.டி. பணியாளர்களுக்கு தொழிலாளர் நலச் சட்டங்கள் செல்லும் எனக்கூறியுள்ளது.\nஇதையும் படியுங்கள்: வரலட்சுமி சரத் குமார் சொன்னது என்ன: வீரமான பெண் பதிவின் முழு விவரம்\nசட்டத்திற்குப் புறம்பான பணி நீக்கங்கள்:\nஇன்று காக்னிசென்ட் உள்ளிட்ட பெரும்பாலான ஐ.டி நிறுவனங்கள் செய்வது சட்டத்திற்குப் புறம்பான பணி நீக்கங்கள். ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணி நீக்கம் செய்ய வேண்டுமென்றால் நிறுவனங்கள் தொழிலாளர் நல ஆணையத்திற்கு தெரிவித்து அவர்களிடம் ஒப்புதல் வாங்க வேண்டும் என்பது சட்டம். இது போன்ற எந்த ஒரு சட்ட விதிமுறையையும் காக்னிசென்ட் நிறுவனம் பின்பற்றவில்லை.\n“காக்னிசென்ட் நிறுவனம் உங்களைப் பணியிலிருந்து விலகச் சொல்லி நிர்பந்தித்தால் நீங்கள் அதற்கு ஒப்புக்கொள்ளாத���ர்கள். உங்களின் உரிமைக்காக நீங்கள் போராடுங்கள். முப்பது இலட்சம் ஊழியர்கள் உள்ளார்கள் நம்மோடு. இந்தப் போராட்டம் நமக்கு பணியினை மட்டும் மீட்டுக்கொடுக்கப் போவதில்லை; சுயமரியாதையையும் மீட்டுக்கொடுக்கும்” என்று இதற்காகக் குரல் கொடுத்துவரும் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மன்றம் – ஃபைட் (Forum for IT Employees – FITE) அமைப்பின் நிர்வாகிகள் வசுமதி, அருணகிரி கூறுகிறார்கள்.\nநேற்று டிசிஎஸ், ஐபிஎம், இன்று காக்னிசென்ட் , நாளை மற்ற ஐடி நிறுவனங்களிலும் வேலைநீக்கங்கள் நடக்கலாம். பக்கத்து குடிசைதானே எரிகின்றது என இல்லாமல் அனைத்து ஐடி ஊழியர்களும் ஒன்று திரண்டு போராடினால் தான் நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும்.\n(விளக்கம்: இதைப் போன்ற விசேஷ பத்திகளில் வெளிப்படுத்தப்படும் கருத்துகளுக்கு எழுத்தாளர்களே பொறுப்பேற்றுக் கொள்கிறார்கள்; அவற்றை இப்போது டாட் காமின் கருத்துகள் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம்; இப்போது டாட் காம் தமிழ்நாட்டில் சுதந்திரமான ஊடகவியலை வலுப்படுத்தும் சாதனம்; உங்களது கருத்துகளை editor@ippodhu.comக்கு எழுதுங்கள்.)\nஇதையும் படியுங்கள்: ஆப்பிள் போனும் பிராடா கேன்டியும்: நீங்கள் பார்க்காத அமெரிக்கா\nமுந்தைய கட்டுரைஎஸ்.சி; எஸ்.டி வன்கொடுமைச் சட்டத்தின்கீழ் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு 5 ஆண்டு சிறை: கர்ணன் அதிரடி\nஅடுத்த கட்டுரைஇந்தித் திணிப்பு ஆணையை எரித்தது ஏன் \nபாலியல் வன்கொடுமை; மரண தண்டனை வழங்கும் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல்\n’பாஜகவிடமிருந்த உறவை இன்றோடு முறித்துக் கொள்கிறேன்’; பாஜகவை விட்டு விலகினார் யஷ்வந்த் சின்ஹா\n’எங்களைக் கருணைக் கொலை செய்து விடுங்கள்’; விரக்தியில் விவசாயிகள்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 2\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninitamilan.in/how-to-apply-aadhar-card-online/", "date_download": "2018-04-21T19:15:17Z", "digest": "sha1:4362M2K2WNK5ZY3KWM5BJZDLWQ2LKIOC", "length": 13124, "nlines": 82, "source_domain": "kaninitamilan.in", "title": "How to Apply Aadhar Card Online | ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி?", "raw_content": "\nHow to Apply Aadhar Card Online | ஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி\nஆன்லைனில் ஆதார் கார்டு அப்டேட் செய்வது எப்படி\nஇந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் கார்டு இந்திய அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த கார்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டால், அந்த மாற்றத்தை ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும்.\nஅதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும் குறிப்புகளை ஆன்லைனில் அப்டேட் செய்யலாம். அல்லது அந்த குறிப்புகளை தபால் மூலம் அனுப்பலாம்.\nஆதார் கார்டில் உள்ள குறிப்புகளை ஆன்லைன் மூலம் எவ்வாறு மாற்றம் செய்வது\n1. ஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள்\nசென்று லாகின் செய்ய வேண்டும்.\n2. மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் அப்டேட் செய்ய வேண்டும்.\n3. டாக்குமென்டுகளைஅப்லோட் செய்ய வேண்டும்.\nஆதார் கார்டுக்கான வெப்சைட்டுக்குள் செல்வதற்கு முன் உங்களிடம் கண்டிப்பாக மொபைல் எண் இருக்க வேண்டும். ஏனெனில் வெப்சைட்டில் ரிஜிஸ்டர் செய்யும் போது அதற்கான பாஸ்வேர்ட் உங்கள் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.\nஇந்திய குடிமக்கள் தங்களுடைய பெயர், முகவரி, பாலினம், பிறந்த தேதி மற்றும் மொபைல் எண்கள் ஆகியவற்றை இந்த வெப்சைட்டில் அப்டேட் செய்யலாம்.\nஆன்லைனில் ஆதார் கார்டை அப்டேட் செய்ய தேவையான குறிப்புகள்\n1. ஆதார் கார்டு வெப்சைட்டைப் பயன்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக நீங்கள் மொபைல் வைத்திருக்க வேண்டும்.\n2. ஆதார் கார்டு வெப்சைட்டில் சேரும் போது, அந்த வெப்சைட்டில் உங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். பின் உங்கள் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். உடனே உங்கள் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) அனுப்பி வைக்கப்படும்.\nஒருவேளை நீங்கள் மொபைல் எண்ணைப் பதிவு செய்யவில்லை என்றால், அந்த வெப்சைட்டில் ஆதார் கார்டு எண்ணைப் பதிவு செய்யவும். தற்போது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் நீங்கள் ஒடிபி பெற முடியும். ஒருவேளை மொபைல் எண்ணைத் தவறவிட்டிருந்தால், உங்கள் அப்டேட்டைத் தபால் மூலம் தான் அனுப்பி வைக்க முடியும்.\n3. ஒடிபி கிடைத்தவுடன் அதை வெப்சைட்டில் பதிவு செய்ய வேண்டும்.\n4. எந்தந்த குறிப்புகளையெல்லாம் அப்டேட் செய்ய விரும்புகிறீர்களோ, அவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\n5. தேர்ந்தெடுத்த குறிப்புகளை, ஆங்கிலம் மற்றும் தாய்மொழியில் அப்டேட் செய்யவும்.\nஅ. அப்டேட் செய்யப்படும் குறிப்புகளுக்குதேவையான உறுதிச் சான்றிதழ்களை இணைக்க வேண்டும் என்று வெப்சைட்டில் குறிக்கப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழ்களை அப்லோட் செய்ய வேண்டும்.\nஆ. பெயர் மாற்றத்தை அப்டேட் செய்தால், பெயர் மற்றும் உங்கள் தோற்றம் ஆகியவற்றிற்கான உறுதிச் சான்றதழ் மற்றும் உங்கள் புகைப்படம் ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.\nஇ. பிறந்த தேதியை அப்டேட் செய்யும் போது அதற்கான உறுதிச் சான்றிதழையும் அப்லேட் செய்ய வேண்டும்.\n6. முகவரியை அப்டேட் செய்யும் போது, புதிய முகவரிக்கான உறுதிச் சான்றிதழை அப்லோட் செய்ய வேண்டும்.\n7. தேவையான உறுதிச் சான்றிதழ்களை ஆன்லைனில் அப்லோட் செய்ய முடியவில்லை என்றால் தபால் மூலம் அனுப்பி வைக்கலாம்.\n . \"கணினி தமிழன்\" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.\n« Microsoft New CEO | MIcrosoftன் அடுத்த CEO வாக ஒரு இந்திய அமெரிக்கர் தேர்வாக உள்ளார்.\nJIO புதிய ரீசார்ஜ்க்கு ரூ. 75 கேஷ்பேக் ஆபர். மிஸ் பண்ணிடாதீங்க\nகூகுளில் ஆதார் கார்டு தகவல்களை கசியவிடுகிறது அரசு. பகீர் ரிப்போர்ட்…\nUber இல் பிழை கண்டுபிடித்த இந்தியர். . வாழ்நாள் முழுவதும் கேப் இலவசம்.\nஐபோன் ஆப் வெளியிட்ட 81வயது டெக் பாட்டி\nதிரும்பி வந்துட்டேனு சொல்லு.நோக்கியா ஸ்மார்ட்போன் வந்தாச்சு…\n40க்கும் மேற்ப்பட்ட பொய்யான BHIM ஆப். உண்மையான ஆப் கண்டறிவது எப்படி\nவாட்ஸ்அப் இனி பழைய போன்களில் செயல்படாது. ஏன்\n2016இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள்\nபில்கேட்ஸை உருவாக்கிய MS DOSக்கு விடைக்கொடுக்கிறது மைக்ரோசாப்ட்\n5 கோடி வாடிக்கையாளர்கள், வாட்ஸ்அப், பேஸ்புக்கை மிஞ்சிய ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி புதிய Rs .149 பிளான்\nகருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி\nரூபாய் பிரச்சனையால் கேஷ் ஆன் டெலிவரி தடை விதித்த ஆன்லைன் நிறுவனங்கள்\nரிலையன்ஸ் ஜியோ ஆபர் மார்ச் 2017 வரை நீட்டிக்கப்படலாம்\nஆரஞ்சு மற்றும் நீல நிற ஜியோ சிம் கவர்களுக்கு உள்ள வேறுபாடு\nஉயர்தர மோட்டோ z , மோட்டோ z play , மோட்டோ மோட்ஸ் அறிவிப்பு.\nபேஸ்புக் பிரம்மாண்ட தகவல் பராமரிப்பு படங்களை வெளியிட்ட மார்க் சிகெர்பெர்க்\nகூகுளை அடுத்து`பேஸ்புக் முக்கிய பதவியில் தமிழர் – ஆனந்த் சந்திரசேகரன்\nMoto G4 play இந்தியாவில் அறிமுகம். விலை 8,999/-\nரிலையன்ஸ் ஜியோ – க்கு நம்பர் மாத்தபோறிங்களா\nMicrosoft New CEO | MIcrosoftன் அடுத்த CEO வாக ஒரு இந்திய அமெரிக்கர் தேர்வாக உள்ளார்.\nMIcrosoft உலகில் இந்த பெயரை அறியாதவர்கள் மிகச்சிலர் தான். அவ்வளவு தூரம் இந்த பெயர் கம்ப்யூட்டர் உலகில் தாக்கத்தை ஏற்ப்படுத்தி உள்ளது என்றால் அது மிகையாகது.அதற்கு இப்போது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthiyavidiyal.com/technology/4549", "date_download": "2018-04-21T19:06:12Z", "digest": "sha1:TUQQYDV46YUV7ECYLWWNTXCOQFHZWHJK", "length": 7438, "nlines": 42, "source_domain": "puthiyavidiyal.com", "title": "2ஆம் உலகம் கண்டுபிடிப்பு. | Puthiya Vidiyal", "raw_content": "\nமெர்சலில் சொல்லப்பட்ட விஷயம் பலித்துவிட்டதோ\nவிஜய் நடிப்பில் வெளியான மெர்சல் படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. மேலும் விஜய்யின் படங்களில் இந்த மெர்சல் ரூ 250 கோடி கிளப்பில் இணைந்தது. ஆனால் படம் பல சர்ச்சைகளை சந்தித்தது. இதில் ஜி.எஸ்.டி, டிஜிட்டல்...\nபிரபல இசையமைப்பாளர் மருத்துவமனையில் அனுமதி\nபிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் தற்போது கோயம்பத்தூரில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உப்புச்சத்து குறைபாடு காரணமாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு, கழுத்துப் பகுதியில் அறுவை...\nதளபதி விஜய்யின் மெர்சல் படம் முதல் நாளிலிருந்தே வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தற்போது மெர்சல் 250 கோடி என்ற பிரம்மாண்ட மைல்கல்லை கடந்துள்ளது. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்....\nஎந்திரன் வசூலை முறியடித்த மெர்சல் \nவிஜய் நடிப்பில் தீபாவளி தினத்தில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் மிக பெரிய அளவில் பேசப்பட்டு வெற்றி நடை போட்டு வருகிறது. நாளுக்கு நாள் இப்படத்தின் வசூல் பற்றி செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது....\nவிஜய்யின் 62வது படம்- லிஸ்டில் இருக்கும் 2 நாயகிகள், இசையமைப்பாளர் இவரா\nரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த விஜய்யின் மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகி வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 14 நாட்கள் முடிவில் படம் உலகம் முழுவதும் ரூ. 210 கோடிக்கு வசூலித்துள்ளது. விரைவில்...\nநாம் வசிக்கும் பூமியை ஒத்த மற்றுமொரு கிரகத்தை, கெப்லர் தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்துள்ளதாக நாசா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுவரை காலமும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களில் இதுவே, பூமியை மிகவும் ஒத்த விதத்தில் அமைந்துள்ளது என்று நாசா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சற்று குளிர்ச்சியான, அளவில் பெரிதற்ற, புறத்தோற்றத்தில் நீரைக் கொண்டமைந்துள்ளது மாத்திரமன்றி உயிரினங்கள் வாழக்கூடிய அனைத்து சூழலையும் இந்த கிரகம் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. இந்த கிரகத்துக்கு ஏர்த் 2.0 (Earth 2.0) என நாசா நிநுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஜோன் க்ரண்ட்பெல் பெயர் சூட்டியுள்ளார்.\nஇந்த கிரகமானது, பூமியிலிருந்து 1,400 ஒளியாண்டுகள் தூரத்தில் அமைந்துள்ளது எனவும் விஞ்ஞானி ஜோன் க்ரண்ட்பெல் கூறியுள்ளார்.\nத.தே.கூ ஆட்சியமைக்க உதவிய கருனா, அருன், வரதர்..\nவெற்றியும் தோல்வியும் ஜனாதிபதியின் கையில்\nகல்முனை மாநகர சபை மேயராக சட்டத்தரணி ஏ.எம். றக்கீப், பிரதி மேயர் கணேஸ்\nபிரதமர் - ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியுடன் இணைந்து தமிழ் இணத்திற்கான இருப்பை தக்கவைத்துக் கொள்ளவுள்ளோம். vமுரளிதரன்\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வேட்பாளரின் அலுவலகம் மீது தாக்குதல்\nமோசடி பணம் மீள பெற நடவடிக்கை; குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்\nசொல்லின் செல்வன் இராஜதுரை யின் விலகினேனா விலக்கப்பட்டேனா\nதபால் மூல வாக்களிப்பு ஜனவரி 25, 26 இல்\nதேர்தல் பிரச்சார நடவடிக்கைக்கு பெப்ரவரி 07 வரை காலக்கெடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2017/01/21.html?showComment=1484136307795", "date_download": "2018-04-21T19:27:34Z", "digest": "sha1:JW6WM7DP75SAZ7KICHHXFF23JOXVRI5G", "length": 17505, "nlines": 275, "source_domain": "www.kummacchionline.com", "title": "டீ வித் முனியம்மா --சீசன் -2(1) | கும்மாச்சி கும்மாச்சி: டீ வித் முனியம்மா --சீசன் -2(1)", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nடீ வித் முனியம்மா --சீசன் -2(1)\nடேய் மீச ஸ்ராங்கா ஓர் டீ போடுறா..........\nவா செல்வம் அயாலு எவ்விடே........\nயார்ரா லோகுவா வந்துகினுகிரான் பாரு.........கண்ணுல இன்னா வச்சிகீற...அவனுக்கும் டீ போடு..........மீச நாஸ்தாவுக்கு இட்லி வடகறி கீது\nடேய் மீச மினிம்மா வந்திச்சு...........\nஎன்ன மினிம்மா.......எங்க ஆளே காணோம்...........\nடேய் செல்வம் மினிம்மா.........மினிம்மானு இன்னொரு தபா கூவுன மவனே செவுலு பிஞ்சிடும்..............\nஅய்ய அதானே உன் பேரு.........\nடேய் முனிம்மான்னு கூப்பிடுறா......லுச்சா...........மினிம்மான்னா நம்மள கட்சிக்காரன் ஒரு மாரியா பாக்குறான்.........இப்பொ தமிழ் நாட்டுல அது பேஜாரு பேருடா.............அத்த சொன்னாலே ஜனம் மெர்சலவுது..........\nசரி முனியம்மா..........சர்தானே...........தோ பாரு லிங்கம் சாரும் பாயும் வராங்க பாரு..........சட்டு புட்டுன்னு இன்னா நூசு சொல்லு.....\nஐயே உனுக்கு தெரியாதாக்கும்.............அந்தம்மா பூட்ச்சு.........இப்பொ எல்லா பேமானிங்களும் தோட்டதாண்ட போயி \"மினி\"ம்மா காலுல உயுந்து முதலமைச்சர் ஆவனுன்னு கூவுரானுங்க.\nசரி முனிம்மா அவுங்க ஆவட்டுமே இன்ன பூட்ச்சு இப்ப\nஅடப்போ லிங்கம் சாரு போங்கா கீதே...........அந்தம்மா இருக்க சொல்ல இது ஊட்ல இன்ன வேலை செஞ்சிகினு இருந்துது.........\nஐய முனிம்மா விசயம் தெரியாம பேசிகினு கீற...........நம்ம நாட்ல யாரு வேணா முதல் மந்திரியோ இல்ல பிரதமரோ இன்னா வேணா ஆவலாம்......\nஅதெப்படி பாயி அது இன்னா படிச்சிகீது அதுக்கு இன்ன தெரியும்......\nஅடப்போ முனிம்மா அதுக்கு இன்னாத்துக்கு படிக்கோணும்............தேவல....இதுக்கு முன்னாடி இருந்தவங்கள யாரு படிச்சவக.......கட்சிய நடத்த தெரியோணும்........மவனே எவனாவது கொரலு உட்டா வச்சி செய்யத் தெரியோணும்............அதா அரசியல் இல்ல தமிழ் நாட்டுல சினிமாவுல நடிச்சிருக்கணும்.........\nஇன்னடா லோகு............அவருக்கு வயசாவுது பாரு ஞாபக சக்தி தாராந்து போயினுகீதுன்னு பேசிகீரானுங்க.\nஅதான் புள்ளைய செயல் தலீவரு ஆக்கிட்டாங்களாங்காட்டியும்.........\nஆமா லிங்கம் சாரு இன்னா போ............அல்லாம் தமாசுதான். அயுவுறாங்க.....காலுல உயுவுறாங்க...........அந்த கச்சி மாறியே ஆவுறாங்க போல.........\n��ன்ன முனியம்மா நீ பேங்குல போயி நிக்கல...........\nடேய் லோகு என் வியாவாரத்துல எதுக்குடா அம்மாம் துட்டு...........இந்த ஜனம் எல்லாம் தேவையோ தேவைல்லையோ அல்லாம் காப்ரா ஆயி அந்த மெசின நோன்டிகினே இருந்தா அது அம்பேலாயிடுது.\nஅதான முனிம்மா வேட்டி நூறு ரூவாக்கு குடுக்குரானு நைட்லருந்து வரிசையில நிக்குற பேமாநிங்கதான்.............கூவுரானுங்க.\nசரி முனிம்மா இன்னா சினிமா நூசு...................\nஅத ஏண்டா கேக்குற.........போன வருஷம் இருநூறு படம் வந்திச்சாம்.......அதுல பத்துகூட தேரலயாம்............\nஅது சரி அல்லாம் கதை இல்லாமையே சொம்மா டான்சு..........., ஃபைட்டு......சேட்டு பொண்ணுன்னு..........டாவுன்னு படம் எடுத்தா எங்க உருப்பட போவுது.............\nடேய்சீ நீ இன்னாத்துக்கு கொரலு கொடுக்குற அல்லாருக்கும் தெரியும் அஞ்சலையாண்ட போட்டு குடுத்துருவன்............போவியா........\nLabels: அரசியல், சமூகம், நிகழ்வுகள், நையாண்டி, மொக்கை\nஷோக்கா பெச்சு கீதே தலே...\nநண்டு @நொரண்டு -ஈரோடு said...\nஎஸ் ரா வருகைக்கு நன்றி.\nவேட்டி நூறு ரூவாக்கு குடுக்குரானு நைட்லருந்து வரிசையில நிக்குற குழுக்களும் இருக்கிறதே\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nதீ வச்சது ஒரு குற்றமா\nமிச்சர் சி.எம் இல்ல ஊர் மெச்சும் சி.எம்.\nஜல்லிக்கட்டு போராட்டமும் விருப்பமில்லா திருப்பங்கள...\nடீ வித் முனியம்மா --சீசன் -2(1)\nநெட்டிசன்களும், வாட்சப் அலப்பறைகளும் மற்றும் ட்விட...\nபிரமனால் சாபம் விலகிய சாம்பன். தினமலர் சிறுவர்மலர் - 12.\nஜொள்ளு சபா (அ) ஜொள்ளு பவன்..\nகோவா – வடக்கு கடற்கரைகள்\nபேசாத வார்த்தைகள் : 04-2018\nபெரிய ரிசர்வ் பேங்க் மேனேஜர் போஸ்ட்\nமுழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த வைரமுத்து\nபெரியார் திருமணத்தை மேம்போக்காக விளக்கும் இளம்பெண்ணியவாதிகள் -தலித் செயல்பாட்டாளர் கவிதா பாய்ச்சல்\nஒரு சிறிய பரிசோதனை முயற்சி\nகமலின் சத்யா படத்தில் வரும் இங்கேயும் அங்கேயும் பாடல்\nஅம்பேத்கரை கட்டுடை���்தல் - ஆனந்த் தெல்தும்தே\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\nஇந்த வாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nநண்பனின் அத்தையுடன் நாங்கள் கண்ட “பிட்டு” படம்.\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/31629-nobel-prize-2017-for-peace.html", "date_download": "2018-04-21T19:12:24Z", "digest": "sha1:F7UOJAS6XFYV7KFPRP7UUI2UB4P2N6TI", "length": 11897, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அணுஆயுதத்திற்கு எதிரான அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு | Nobel prize 2017 for peace", "raw_content": "\nவேலைக்குச் செல்லும் பெண்கள் பத்திரமாக வீடு திரும்ப முடியாத நிலை உள்ளது - கனிமொழி\nகாவிரி பிரச்னையில் தமிழக உரிமை நிலைநாட்டப்படும் - அமைச்சர் உதயகுமார்\nநியூட்ரினோ திட்டத்துக்கான மத்திய சுற்றுச் சூழல்துறை அனுமதியை எதிர்த்து டெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு சார்பில் மனு தாக்கல்\nவிருதுநகர்: அருப்புக்கோட்டையில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை\nவன்கொடுமை சட்டத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சென்னையில் 200 க்கும் மேற்பட்டோர் பேரணி\nதமிழத்தில் எல்லாவித தூசிகளும் தட்டப்பட்டு காணாமல்போன குப்பை விஜயகாந்த்- அமைச்சர் ஜெயக்குமார்\nசெம்பரபாக்கம் ஏரிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 443 கன அடியில் இருந்து 593 கன அடியாக அதிகரிப்பு\nஅணுஆயுதத்திற்கு எதிரான அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு\n2017ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு, அணு ஆயுதத்திற்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் ஐகேன் என்ற அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\n2017ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் கடந்த நான்கு நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் மருத்துவத்திற்கான நோபல் பரிசு, மூலக்கூறு அறிவியலின் புதிய கண்டுபிடிப்புகளுக்களில் சிறந்து விளங்கிய ஜெப்ரி ஹால், மிக்கேல் ராஸ்பாஷ், மைக்கேல் யங் ஆகிய மூன்று அமெரிக்கர்களுக்கு அறிவிக்கப்பட்டது. இயற்பியலுக்கான நோபல் பரிசு, ஈர்ப்பு விசை அலைகளின் இருப்பினை உறுதி செய்த விஞ்ஞானிகள் ரெய்னர் வைஸ், பெரி பேரிஸ் மற்றும் தோர்ன் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது. இவர்கள் உலகப்புகழ் பெற்ற இயற்பியலாளரான ஐன்ஸ்டீன் ஈர்ப்பு விசை அலைகளின் இருப்பை நிரூபணம் செய்துள்ளனர். இதன் காரணமாக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.\nவேதியியல் துறைக்கான நோபல் பரிசு, மூலக்கூறுகள் பற்றிய ஆய்வுக்கான மைக்ரோஸ்கோப்பி வடிவமைத்த விஞ்ஞானிகள் ஜேக்கெஸ் டெபோசே, ரிச்சர்ட் ஹெண்டர்சன், ஜோசிம் ஃபிராங்க் ஆகிய மூவருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டும் வேதியியல் பிரிவில் மூலக்கூறுகள் பற்றிய ஆய்வுக்காக நோபல் பரிசு அளிக்கப்பட்டது. இலக்கியத்திற்கான நோபல் பரிசு பிரிட்டனை சேர்ந்த கசுவோ இசிகுரோவுக்கு அறிவிக்கப்பட்டது. இவர் ஆங்கிலத்தில் பல்வேறு நாவல்கள், சிறுகதைகள் எழுதியுள்ளார்.\nஇந்நிலையில் இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நோபல் பரிசு கமிட்டித் தலைவர் ரெய்ஸ் ஆண்டர்சன் இதை அறிவித்தார். இந்த பரிசுக்காக அணுஆயுதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஐகேன் என்ற அமைப்பு தேர்வாகியுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்னில் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு கடந்த 2007ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த அமைப்பானது 468 பங்கீட்டாளர்களுடன் 101 நாடுகளில் செயல்பட்டு வருகிறாது. இந்த ஐகேன் அமைப்பின் தலைவர் அணுஆயுதத்திற்கு எதிராக குரல் கொடுத்து வரும் பீட்ரைஸ் ஃபிஹின் ஆவார்.\nஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\n5 நாள் பரோலில் சசிகலா வெளியே வந்தார்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆஸி. அணியின் பயிற்சியாளர் பதவிக்கு கடும் போட்டி\n''தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிப்பு'': நீதிபதிகள் வேதனை\nநிறைவு பெற்ற காமன்வெல்த் போட்டிகள்: இந்திய அணிக்கு மூன்றாமிடம்\nஆஸ்திரேலியாவில் ஸ்டெர்லைட் போராட்டம்: குவிந்த தமிழர்கள்\nகாமன்வெல்த் போட்டியில் தங்கத்தை தட்டிவந்த தமிழக வீரர்\nபாம்பே என்பதற்கு ‘பாம்’என எழுதியதால் ஏர்போர்ட்டில் பீதி\nவண்ணமயமாக தொடங்கிய காமன்வெல்த் தொடக்க விழா நிகழ்ச்சிகள்\nகாமன்வெல்த் வீரர்களுக்கு தரப்படும் 16 பாக்கெட்\nதவறுக்கு நானே பொறுப்பு; தடையை எதிர்த்து மேல்முறையீடு இல்லை: ஸ்மித்\nRelated Tags : Nobel prize , 2017 , Peace , அமைதிக்கான , நோபல் , ஐகேன் , அணு ஆயுதத்திற்கு , எதிரான , 2007ஆம் , 101 நாடுகளில் , 468 , பீட்ரைஸ் ஃபிஹின் , ஆஸ்திரேலியா\nகொல்கத்தா அணியை வென்று முதல் இடம் பிடித்தது பஞ்சாப்\n‘என்ஜிகே’சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n‘காட்டேரி’க்கு நான்கு ஹீரோயின்ஸ் கிடைச்சாச்சு\nமோசடி தொழிலதிபர்களின் சொத்துகள் பறிமுதல்: நிறைவேறுமா சட்டம்\nகடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் \nஅதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..\nநாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்\n11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்\n தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\n5 நாள் பரோலில் சசிகலா வெளியே வந்தார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/community/01/143343?ref=home-feed", "date_download": "2018-04-21T19:12:46Z", "digest": "sha1:75LPGRAUUMNGNCZTYMFJJAJHBL3QBXQB", "length": 7055, "nlines": 141, "source_domain": "www.tamilwin.com", "title": "54 ஆவது நாளாகத் தொடரும் அம்பாறை பட்டதாரிகளின் போராட்டம் - home-feed - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\n54 ஆவது நாளாகத் தொடரும் அம்பாறை பட்டதாரிகளின் போராட்டம்\nஅம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் அரசதொழில் கோரிய சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று 54ஆவது நாளாகத் தொடர்ந்துள்ளது.\nகுறித்த போராட்டத்தில் பட்டதாரிகளின் தலைவர் உட்பட பட்டதாரிகள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.\nஅத்துடன், நாளை வித்தியாசமான பரிமாணத்துடன் இந்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும், அரசதொழில் கிடைக்கும் வரை இடைவிடாது எமது போராட்டம் தொடரும் என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அத���கம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-04-21T19:26:04Z", "digest": "sha1:XHBYRO5MY2I4SVIWGHOFJDS4HX6CXKAY", "length": 16892, "nlines": 210, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆப்பிரிக்கப் பொருளியல் நிலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமக்கள் தொகை: 88.7 கோடி (14%)\nமொத்த உள்நாட்டு உற்பத்தி (PPP): US$ 1.635 trillion\n10% உயர்வகுப்பினரின் வருமானம்: 44.7%\nமிகுதியான சொத்து கொண்டவர்கள்: 0.1 million (0.01%)\nநாளொன்றுக்கு 1$ பணத்துக்கும் குறைவாக\nவருமானம் கொண்டவர்கள் தொகை: 36.2%\nமொத்த உற்பத்தியில் விழுக்காடு 60.7% (1998)\nமொத்த உற்பத்தியில் விழுக்காடு 4.2%\nமொத்த உற்பத்தியில் விழுக்காடு 3.2% (2001)\nபெண்கள் வருமானம் (கணிப்பு) ஆண்களில் 51.8%\nஆப்பிரிக்கப் பொருளியியல் நிலை ஆப்பிரிக்கப் பெருநிலப்பகுதியின் வணிகம், தொழில்துறை மற்றும் வளங்கள் ஆகியவற்றைப் பொருத்தும் இன்ன பிற கூறுகளின்படியும் அமைந்துள்ளது. சூலை 2005-ல் ஆப்பிரிக்காவின் 54 நாடுகளில் 88.7 கோடி மக்கள் வாழ்ந்திருந்தனர். மாந்தர் வாழும் பெருநிலங்களில் ஆப்பிரிக்காவில்தான் ஏழ்மை மிகுந்துள்ளது. அண்மையில் இக்கண்டத்தின் பல பகுதிகள் முன்னேறி வந்தாலும் 2003-ம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித வளர்ச்சி அறிக்கையில் பட்டியலிடப்பட்ட 175 நாடுகளில் 25 ஆப்பிரிக்க நாடுகள் கடைநிலையில் இருந்தன. இப்பகுதியின் சிக்கலான கொந்தளிக்கும் வரலாறு இந்நிலை ஏற்படவொரு காரணமாகும். வெளிநாட்டவரிடமிருந்து விடுதலை அடைந்த வேளையில் இருந்த நிலைபெறா அரசியல் சூழல் பனிப்போரினால் மேலும் மோசமடைந்தது. இருபதாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து ஊழலும் ஆட்சியாளர்களின் வன்முறை அரசியலும் ஆப்பிரிக்காவின் பொருளியல் நிலையைப் பின்தங்கிவிடச் செய்தன.\nஏழ்மையின் விளைவாக வாழ்நாள் குறைவு, வன்முறை, அரசியலில் நிலையற்ற தன்மை போன்ற சிக்கல்கள் ஏற்பட்டன. இவை பொருளியல் சிக்கல்களை நீட்டிக்கக் காரணமாகியுள்ளன. இந்நிலையை மாற்றவிழைந்த முயற்சிகள் பல தோல்வியுற்றன. இருந்தும், அண்மைய தரவுகள் சகாராப் பாலைவனத்துக்குத் தெற்கே அமைந்த நாடுகள் உலக நாடுகளின் வளர்ச்சி விரைவையொட்டி வளர்வதைக் காட்டுகின்றன.[1][2]\n6 வளர்ச்சி நோக்கு முயற்சிகள்\n2006-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி (பெயரளவில்)[3]\n2005-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி (வாங்குதிறன் நிகரி)[4]\nமாந்தர் வளர்ச்சி சுட்டெண் - 2005[5]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 சூலை 2013, 12:34 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/lisa-haydon-released-hot-images-in-instagram/", "date_download": "2018-04-21T19:34:32Z", "digest": "sha1:3W5WE6GFPRYT3QYEXFFVCGU36MJVURQR", "length": 7051, "nlines": 116, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகை - புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகை – புகைப்படம் உள்ளே\nகவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகை – புகைப்படம் உள்ளே\nபாலிவுட் நடிகை லிசா ஹைடன் சென்னையில் பிறந்தவர். இவர் தற்போது முக்கியமான பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். கவர்ச்சிக்கு எப்போதும் நோ சொல்லாத லிசா, பாலிவுட் ரசிகர்களை தன் கவர்ச்சியால் கிறங்கடித்து வருகிறார்.\nமேலும், இவர் எப்போதும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பார். தான் ப்ரகனென்ட் ஆகிவிட்டதை கூட இன்ஸ்டாகிராமில் கூறியவர் தான் இந்த லிசா ஹைடன்.\nநேற்று ஹோலி பண்டிகையை ஒட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஆனால் இவர் ஹோலி கொண்டாடியதாக தெரியவில்லை. இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.\nPrevious articleசூர்யா பக்கத்தில் கூட விஜய் நிற்க முடியாது ,ட்விட்டரில் கிண்டல் செய்யும் ரசிகர்கள்\nNext articleமீண்டும் லட்சுமி குறும்பட இயக்குனர் படத்தில் நடிக்கிறாரா\nபி.ஜே.பி-க்காக தான் பெயரை மாற்றிக்கொண்ட குஷ்பூ \n அடையாளம் தெரியாம மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே \nநடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகைய�� யார் தெரியுமா \nபி.ஜே.பி-க்காக தான் பெயரை மாற்றிக்கொண்ட குஷ்பூ \nதமிழ் சினிமாவில் பல கதாநாயகிகள் வந்து போனாலும் இன்றளவும் நமது மனதில் நீங்காத இடம்பிடித்திருக்கும் நடிக்க என்றால் அது குஷ்பு தான் .நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அந்த பெருமையும் குஷ்புவிற்கு தான்...\n அடையாளம் தெரியாம மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே...\nநடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா யார் தெரியுமா \nமுதல் முறையாக நிர்வாண போஸ் கொடுத்த காஜல் அகர்வால் \nஎன்னது விஜய்யோட செல்ல பெயர் இதுவா கேட்டா சிரிப்பீங்க \nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nதமிழ் ராக்கர்ஸ் கருணையால் பிழைத்தோம் – தமிழ் ராக்கர்ஸ்கு நன்றி கூறிய நடிகை\nஅக்கா நீ விஜய் கூட நடிச்சே ஆகா வேண்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/10820", "date_download": "2018-04-21T19:06:25Z", "digest": "sha1:STPELTZPVGAQXWYSDYBTHPGZ3T23CFVS", "length": 40054, "nlines": 106, "source_domain": "www.jeyamohan.in", "title": "மோவாயிசம்", "raw_content": "\n« ரமணர்- நித்ய சைதன்ய யதியின் நினைவுக்குறிப்பு\nசோ-அண்ணா ஹசாரே-ஒரு கடிதம் »\nபல பிற இசங்களைப்போலவே மோவாயிசத்துக்கு பிறந்த இடமும் பிரிட்டன்தான். ஆனால் அதை நடைமுறைக்காக கறந்த இடம் சீனா. ஆகவே உலகம் முழுக்க சீனாவையே இதற்கு மூலமாகக் கொள்வது இயல்பே. ’பிறந்திடத்தை நாடுதே பேதை மடநெஞ்சம் கறந்திடத்தை நாடுதே கண்’ என்று சான்றோர் சொன்னதை கூர்க. இன்று உலகமெங்கும் கற்றோர் மற்றும் காசுள்ளோரிடம் செல்வாக்குடன் இருக்கும் மோவாயிஸம் உலகின் மிகப்பிரபலமான இசங்களில் ஒன்று என்றால் மிகையல்ல.\nபதினேழாம் நூற்றாண்டு இங்கிலாந்தில் நீளமான கழுத்தே அழகெனக் கொள்ளப்பட்டது. காரணம் ஆங்கிலோ சாக்ஸன்களுக்கு பொதுவாக நீளமான கழுத்து இருந்தது. ஆங்கிலோ சாக்ஸன்கள் இங்கிலாந்துக்கு குடியேறியவர்கள். ஒரு நாட்டில் குடியேறியவர்கள் அந்நாட்டு பூர்வகுடிகளை விட இனமேன்மை கொண்டவர்கள் என்ற உயிரியல் உண்மை ஆங்கிலோ சாக்சன்களால் நிறுவப்பட்டது. ஆகவே நீள்கழுத்து உயர்வானதாகவும் அழகானதாகவும் எண்ணப்பட்டது.\nஅக்கால இங்கிலாந்தில் மேல்சட்டைகளில் ரஃபிள் [ruffle] என்று அழைக்கப்பட்ட குட்டைத்துணியை கழுத்தைச்சுற்றி வரும்படி அமைக்கும் வழக்கம் இருந்தது. அந்த சட்டையானது பற்பல மடிப்புக���ுடன் உடலோடு ஒட்டியதாக இருக்கும். இந்த ஆடை கெமீஸ் என்று அழைக்கப்பட்டது.அக்கால அகராதி ஒன்றில் அது ’கனவான்கள் படுக்கையில் கடைசியாக கழட்டும் ஆடை’ என்று அர்த்தம் அளிக்கப்பட்டிருந்தது. இது கெட்டஅர்த்தம் அளிக்கலாமென்பதனால் ’படுக்கையில் இருந்து எழுந்ததும் முதன்முதலாக அணிவது’ என்று திருத்திக்கொள்ளும்படி மேன்மைதங்கிய மகாராணியின் ஆணை இருந்திருக்கிறது.\nகெமீஸ் என்ற சொல்லின் மூலத்தை தேடிச்சென்றால் கெமிசியா என்ற இத்தாலியச் சொல்லைச் சென்றடைகிறோம். அது அதே சொல்லால் ஆன லத்தீன் சொல்லில் இருந்து வந்தது. அந்த லத்தீன் சொல்லுக்கு குஆமிஸ் என்ற அராபிய சொல்லும், அதற்கு கமீஸ் என்ற பாரசீகச் சொல்லும், அதற்கு வேறு எழுத்துக்களில் கமீஸ் என்றே ஒலிக்கும் இந்தி சொல்லும், அதற்கு அந்த ஆடையும் மூலமாக இருந்துள்ளதை சரித்திரம் காட்டுகிறது.\nமொகலாய ஆட்சிக்காலத்தில் சேடிப்பெண்கள் அணிய எளிதில் கழற்றும்படி ஒரு ஆடையை கண்டுபிடிக்கும்படி மாமன்னர் ஷாஜகான் ஆணையிட்டதாகவும் அரசவை ஆடைநிபுணர் மொகம்மது அல் மொகம்மது அதை வடிவமைத்ததாகவும் அவருக்கு டெல்லி அரண்மனையின் மாபெரும் தூண்களுக்கு சுற்றப்பட்டிருந்த பட்டுத்திரை தூண்டுதலாக இருந்ததாகவும் சரித்திரம் சொல்கிறது. அந்த ஆடையில் கழுத்தில் அணியப்பட்டிருந்த ஒரு பட்டியில் முகவாயருகே அமையும் ஒரு முடிச்சை மாமன்னர் இழுத்ததும் ஆடை ஒட்டுமொத்தமாக விலகும் பண்புநலன் கொண்டதாக இருந்தது. ஆட்சியாளர்கள் சிலைகளை திறந்து வைக்கும் மரபு இவ்வாறுதான் உருவாகியது.\nஅந்த பட்டியும் முடிச்சும் முறையே பாரசீகம் அரேபியா வழியாக இத்தாலி சென்று இங்கிலாந்துக்கு வந்தபோது அதற்கு இங்கிலாந்தில் பெருத்த வரவேற்பிருந்ததில் ஆச்சரியமில்லை – ஏனென்றால் இதற்கெல்லாம் யாரும் ஆச்சரியம் கொள்வதில்லை. இந்தபட்டியை அங்கிலேய ஆடைநிபுணர்கள் பலவாறாக ஆய்வுசெய்தபின் அதை ரஃப் [ ruff ]என்ற கழுத்தாடையாக மாற்றிக்கொண்டார்கள். தாடையாடை என்பதும் பொருத்தமே. இது மனிதர்களின் கழுத்தைசுற்றி வட்டமாகவோ அல்லது சாத்தியமான பிற வடிவங்களிலோ அமையும்.\nஆண்கள், பெண்கள் மற்றும் மதகுருக்கள் இந்த ஆடைத்துணுக்கை அணிந்தார்கள். மேலிருந்து பார்க்கும் தேவதூதர்களுக்கு மனித உடல் தெரியாமல் தலைமட்டும் ஒரு தாம்பாளத்தில் தெரிவது ��ோல தோன்றவேண்டுமென்பதே இதன் இறையியல் விளக்கமாகும். போதையில் சிந்தும் மது ஆடையில் விழாமல் தடுக்கிறது என்பது நடைமுறை விளக்கம்\nரஃப்-ஐ முடிந்த வரை பெரிதாக அணிவதை பதினாறாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் குடிகள் குடிப்பெருமிதமாக கருதினார்கள். ஆங்கில அரசைக் கைப்பற்றிய ஆங்கிலோ சாக்ஸன்கள் இதை ஒரு போட்டியாக முன்னெடுத்தனர். நீளமான கழுத்து காரணமாக பிறர் அவர்களிடம் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. அக்காலத்தில்தான் போர்ரிஜ் எனப்படும் ஓட்ஸ்கஞ்சியை போதையில் ரஃப் மீது கொட்டிக்கொண்ட விஞ்செஸ்டர் கோமகனின் சலவைக்காரர் ஒருவர் ஆடைகளுக்கு கஞ்சி போடுவதை கண்டுபிடித்தார். அதன் பின்னர் ரஃப்கள் மேன்மேலும் ஆண்மை கொள்ள ஆரம்பித்தன.\nஒரு தர்மசங்கடமான சந்தர்ப்பத்தில் தன் ஆசைக்கிழத்தி தன்னைப்பற்றிச் சொன்ன சொற்றொடர் ஒன்றில் இருந்து ரஃப்களுக்குள் ஏன் கம்பு அல்லது சிம்பு வைத்துக் கட்டக்கூடாது என்ற எண்ணத்தை அடைந்த கோமகன் ஒருவர் அதில் இறங்க ஒரு கட்டத்தில் ரஃப் இரண்டடி அகலத்தைக்கூட எட்டியது. இதில் வண்டிச்சக்கர ரஃப் என்ற ஒன்று பிரபலமாக இருந்தது. மழையில் நனைந்து சென்றால் உடலில் ஒரு துளி நீர் படாது என்பது இதன் சிறப்பியல்பு\nபதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் ரஃப் காலராக உருவம் மாறியது. காலரை கஞ்சிபோட்டு விரைப்பாக்கி கழுத்தைச்சுற்றி நிறுத்திக்கொண்டார்கள். கம்பிகள் மூலம் அவை மோசமான வானிலையிலும் தாக்குப்பிடிக்கச் செய்தார்கள். இக்காலகட்டத்தில் ஆங்கிலோ சாக்ஸன்கள் மற்ற இனங்களில் பரவி ஊடுருவிவிட்டிருந்தமையால் நீள்கழுத்து இனமேன்மையாக அமையாது போய்விட்டதென்றாலும் உயரமான காலர் மேட்டிமைச்சின்னமாக நீடித்தது.\nஉயரமான காலர் அமைத்துக்கொண்ட மனிதர் கழுத்தை வளைக்க இயலாது. அவரது மோவாய் முடிந்தவரை மேலே தூக்கி இருந்தாக வேண்டியிருக்கிறது. பின்னர் காலர் இல்லாதபோதுகூட இவ்வாறு மோவாய் மேலே தூக்கி இருப்பது உயர்குடிப்பிறப்பாக கருதபட்டது. பிற்பாடு இது பெருமிதத்தின் உடல்மொழியாகியது. நாட்டுப்பற்றுக்கு அடையாளமாக மாறியது. முகவாயை உயரதூக்கியபடி போரில் சாவதே சிறந்த பிரிட்டிஷ் வீரனின் பிறவிப்பயன் என்று எண்ணப்பட்டது.\nஆனாலும் ஆங்கிலத்தில் இதை ஒரு சொலவடையாக ஆக்கியது பென்சில்வேனியா செய்தியிதழான த ஈவினிங் டெமகிராட் என்றும் 1900த்தில் அது வெளியிட்ட கட்டுரை ஒன்றில் Keep your chin up என்ற சொல்லாட்சி பயன்படுத்தப்பட்டிருந்ததாவும் கலைக்கலஞ்சியம் சொல்கிறது. ஆச்சரியகரமாக இங்கே அது ஒரு ஆரோக்கிய குறிப்பாகவே பயன்படுத்தப்பட்டது. அன்றைய அமெரிக்கச்சாலையில் ஒருவர் மோவாயை தூக்கியபடி தூரத்தை மட்டுமே பார்த்து நடந்தால் நாற்றமடிக்கும் தரையின் சேற்றை பாராமல் வந்து விடமுடியும். அவ்வாறு செல்பவரே மேல்குடி என்று கருதப்பட்டது.\nஇவ்வாறு மோவாயை மேலே தூக்குவதற்காக சின் அப் என்ற உடற்பயிற்சிமுறை கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு கம்பியைப்பிடித்தபடி எம்பி உடலைதூக்கி மோவாயை அதற்கு மேலே எழுப்ப முயல்வது இது. பிரிட்டிஷ் ராணுவத்துக்கு அளிப்பப்பட்ட இப்பயிற்சி உலகமெங்கும் பரவலாகியது.\nஇவ்வாறுதான் மோவாயிசம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒரு சிந்தனைப்போக்காக உருவம் கொண்டது. ஒரு கோட்பாடாக இதை இவ்வாறு வகுக்கலாம் ‘சிறிய விஷயங்களை முழுமையாக உதறிவிட்டு தனக்குரிய பெரிய விஷயங்களில் மட்டுமே ஈடுபடும் பெரியமனிதப்போக்கு’ இதை ‘தொலைவை மட்டும் பார்த்து வழியில் தடுக்கிவிழும் போக்கு’ என்றும் சொல்வதுண்டு.\nமோவாய் தமிழிலே நாடி என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாடிவாதம் என்று தொல்தமிழர் இதை வழங்கினர். உலகில் உள்ள எல்லாவற்றைப்பற்றியும் பேசியிருக்கும் தொல்தமிழ் முதனூலான குறளில் இதைப்பற்றி சொல்லப்பட்டிருப்பதில் ஆச்சரியமில்லை. தமிழெதிரிகளின் ஆச்சரியம் கணக்கில் கொள்ளப்படாது. ’நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என்கிறார் செந்நாப்போதார்.\n’நாடியை தூக்கி வைத்துக்கொள்ளுதல் என்பது ஒரு நோய். அந்த நோய்க்கு ஆதாரமாக இருப்பது மோவாயே. அந்த மோவாயை தாழ்த்திக்கொள்வதற்கு அவசியமாக இருப்பது மனிதனின் வாய். அந்த வாயை வாய்ப்புள்ள அளவில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ இதுவே இக்குறள் கூறும் பொருளாகும். குறளாசிரியர் மோவாயிசத்தை ஒரு தீங்கெனவே எண்ணினார் என்பதும் அதற்கு வாயைப்பயன்படுத்தும்படி சொன்னார் என்பதும் தெளிவு. வாயை எப்படி பயன்படுத்துவதென்று அவர் சொல்லவில்லை. அதை நாம் சித்த மருத்துவத்திலேயே தேடவேண்டும்.\nமோவாயிசம் இந்திய மரபில் பல வடிவங்களில் இருந்துள்ளது. சமூக வாழ்க்கையில் இதன் வண்ணங்கள் பல நடைமுறைகளாக நீடிக்கின்றன. தமிழ்நாட்டில் மோவாயை தூக்குவதற்காக மேல்துண்டு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வெற்றிலைச்சாற்றை முன்வாயில் கீழுதட்டுக்கிண்ணத்தில் தேக்கிக்கொள்வதும் பண்ணையார்களிடம் வழக்கமாக இருந்திருக்கிறது. நள்ளிரவில் குடைபிடிப்பதும் ஏதோ ஒரு காலத்தில் இருந்ததற்கு ஆதாரம் உள்ளது.\nஅறிவுலகில் மோவாயிசத்தின் செல்வாக்கைப்பற்றியே நாம் மையமாக கருதவேண்டும். தமிழில் நெடுங்காலம் இலக்கணமே மோவாயிசத்தின் ஆயுதமாக இருந்தது. இலக்கியத்தின் எல்லா பாடுபொருட்களையும் திருணமாக கருதி காலெடுத்து வைத்து செல்வதுதான் அறிஞர்வழக்கம். இதற்கு தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் பயன்பட்டது. ஆகவே தொல்காப்பியருக்கு திருணதூமாக்கினி என்ற பெயர் அளிக்கப்பட்டிருந்தது. இந்நூல் அறிஞர்களுக்கு மட்டும் அவர்கள் விரும்பிய பொருளை அளிக்கத்தக்கதாக இருந்தது.\nபின்னர் இந்நூலின் நடையை ஒட்டி ஒரு நடை உருவாக்கப்பட்டது. இதை மோவாயிச தமிழ்நடை என்று சொல்லலாம். ‘கொடிதாகிய புலியின் உருவொப்ப வேங்கை பூத்ததென்றதனை களவின்கட் பெறாநின்ற இன்பம் நீங்குதலிற் கொடிதுபோற் றோன்றி கற்பின்கண் இல்லறப் பயனொடு கூடிப் பேரின்ப நுகர்வுகிடமாகுந் தன்மையினாற்..’ என்று செல்லும் நூல்களை மோவாயை தூக்கி வைத்தாலொழிய வாசிக்க இயலாது. வாசிப்பவர் மோவாயும் மேலே செல்லும் என்பர்.\nவடமொழியில் மோவாயிசம் பெரும் செல்வாக்கைச் செலுத்தியது. வடமொழியே மோவாயிசமாக பின்னர் விளங்க ஆரம்பித்தது. இது மணிப்பிரவாளம் என்று தமிழில் சொல்லப்பட்டது. ‘அநாதிக்காலம் திறந்து கிடந்த வாசலெல்லாம் நுழைந்து எல்லாராலும் பரிபூதனான நான் தேவரீர் உகந்து தொட்டாலும் எதிர்த்தலைக்கு அகத்தியை விளைவிப்புக்கும் நிஹீதயை உடைய நான்…’ என்று இம்மொழி நீளும்.\nபின்னர் தமிழில் நவீன இலக்கியங்கள் தோன்றலாயின. இவற்றில் நவீன மோவாயிசம் ஒன்று உருவாகி வந்தது. இதன் பிறப்பிடம் சென்னை பல்கலைகழகம் என்று வரலாற்றாசிரியர்கள் சொல்வதுண்டு. அங்கே வெள்ளைய ஆசிரியர்கள் உள்ளூர் மாணவர்களுக்கு ஆங்கில இலக்கியத்தைச் சொல்லிக்கொடுத்தார்கள். ஷேக்ஸ்பியரையும் கூல்ரிட்ஜையும் மோவாயை தூக்கியபடி சொன்னால் மட்டுமே அழகாக இருக்கும் என்பது பிரிட்டிஷ் அழகியல் கோட்பாடு. அவ்வாறு மோவாயிசத்தை பழகியவர்கள் தமிழையும் அவ்வண்ணமே கற்���ு எழுத ஆரம்பித்தபோது புதுவகை மோவாயிசம் உருவாகியது.\nஇத்தகைய மோவாயிசம் இட்டிலித்தட்டில் இடியாப்பம் பிழிந்தது போன்ற மொழிநடை ஒன்றை உருவாக்கியது, ஆங்கிலத்தில் பிழிந்த தமிழ். சிக்கலை விடுவிக்காமல் அப்படியே சாப்பிடவேண்டும் என்று தெரியாத பாமரர்கள் இருட்டில் முட்டிமோதுகையில் மோவாயிசர்கள் மகிழ்ச்சியாக இதில் திளைத்தார்கள். ’ஒர் எழுத்து எந்த அளவுக்கு புரியாமல் போகிறதோ அந்த அளவுக்கு அது பன்முக அர்த்தங்களை அடையும்’ என்ற தேற்றம் செல்வாக்கு பெற்றது. படிமம், அழகியல் என்று இவர்களுக்கென தனியான கலைச்சொற்கள் உண்டு.\nஇவர்களைப்பற்றி ‘ஊருக்குநாலுபேர்’ என்ற பிரபல நவீனம் எழுதப்பட்டிருக்கிறது. ஊர் என்றால் இங்கே மாவட்டம் என்று பொருள்படுகிறது. ’அந்த நாலுபேருக்கு நன்றி’ என்ற உருக்கமான பாடல் இவர்களைப்பற்றியதே. இவர்கள் மூக்கருகே முலை போட்ட படம் அச்சடிக்கப்பட்ட சிற்றிதழ்களில் எழுதினார்கள். இந்த மொழியில் பற்பல பரிசோதனைகள் செய்யப்பட்டன. அவற்றின்மூலம் இருந்தபெரும் தமிழணங்கை பல்வேறு யோகாசன நிலைகளில் குந்தச்செய்தனர்.\nமோவாயிசத்தில் பிற்போக்கு முற்போக்கு என்று இரு மரபுகள் உண்டு. முதலாளிகளை ஒழித்து தொழிலாளர்களின் சர்வாதிகாரத்தை உருவாக்குவதற்காக உழைக்க முன்வந்த முதலாளிவீட்டு பிள்ளைகளால் இந்தியாவில் மார்க்ஸியம் அறிமுகம்செய்யப்பட்டது. இவர்கள் லண்டனில் பார் அட் லா படிக்கச்சென்றபோது பூங்காப்பிரசங்கங்கள் வழியாக அதை கற்றார்கள். இங்கே வந்து ரயிலை கவிழ்ப்பது, கறுப்பு டீ சாப்பிடுவது, தொழிற்சங்கம் நடத்துவது, ஆங்கிலநாளிதழ்களை நடத்துவது, பாராளுமன்றம் செல்வது, அரசுகளை ஆள்வது முதலியசெய்கைகள் வழியாக இவர்கள் அதை பரப்பினார்கள்\nஇந்த தரப்பு தங்களை முற்போக்கு என்று சொல்லிக்கொண்டது. முற்போக்காக இருக்கும்பொருட்டு இவர்கள் சிலரை பிற்போக்கு என்று திட்ட ஆரம்பித்தார்கள். இவ்வாறு மோவாயிசத்தில் உருவான பிரிவினை சிந்தனையில் பெரும் பிளவாக மாறியது. முற்போக்கு மோவாயிசம் கோட்பாட்டுமொழியை உருவாக்கியது. அதற்கு வர்க்கம், உபரி, பாட்டாளி, அடிக்கட்டுமானம் போன்ற பல புது கலைச்சொற்கள் உருவாகி வந்தன. அடிக்கட்டுமானத்தை கோவணம் என்று புரிந்துகொள்பவர்கள் பாட்டாளிகள். அது மேல்கட்டுமானத்துக்கு அடியில் இருப்பது என்று புரிந்துகொள்பவர்கள் கட்சித்தோழர்கள்.\nஆனால் மேல்கட்டுமானத்தை சொந்தமாக புரிதலுக்கு ஆளாக்குபவர்கள் தோழர்களால் லும்பன்கள் என்று வையப்பட்டார்கள். நாளடைவில் கலைச்சொற்கள் பிறருக்கு புரிய ஆரம்பிக்கும்போது அவற்றை மாற்றி விடுவது முற்போக்கு மோவாயிசத்திலும் வழக்கம்தான். பிற்போக்கு முற்போக்கு மோவாயிசங்கள் கலைச்சொற்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதுமுண்டு. சோஷலிச யதார்த்தவாதம் போன்று உலோகக்கலவைகள் இவ்வாறு உருவாகி வந்தன.\nமோவாயிசத்தின் கடைசி நிலை என்று சொல்லப்படுவது முற்போக்குக்கும் முற்போக்கு. இவர்களின் வழி நேரடிப்புரட்சியாகும். இது காடுகளுக்குள் செய்யப்படுகிறது. காடுகளுக்குள் பழங்குடிகள் மட்டும் இருப்பதனால் அவர்களைக்கொண்டு இது நிகழ்த்தப்படுகிறது. அதற்கு முதலில் கோட்பாட்டுப்பயிற்சி அளிக்கப்படுகிறது. கோட்பாட்டின் மையம் துப்பாக்கியின் விசை. அதை சுட்டுவிரலால் அழுத்துவதே கோட்பாட்டுச் செயல்பாடு. துப்பாக்கிமுன் எவர் நிற்கவேண்டும் என்பதை தலைமை முடிவுசெய்கிறது. தலைமையை கேள்விகேட்காமல் அங்கீகரிப்பது தொண்டர்கள் துரோகிகளாக ஆவதில் இருந்து பாதுகாக்கும்.\nஇந்த மோவாயிசத்தை இவர்கள் மாவோயிசம் என்று பிழையாக அழைக்கிறார்கள். இதன் தலைவர்கள் தலைமறைவாக இருக்கிறார்கள். அவர்களுக்கு கட்டளையிடுபவர்கள் மட்டுமே அந்தத் தலைகளை பார்க்கமுடியும் என்ற நிலை நிலவுகிறது. தலைகள் மாறினாலும் தலைமை மாறாமலிருக்க இது ஒரு சிறந்த வழியாக அமைகிறது. மோவாய் தூக்கியிருப்பதனால் இவர்களின் கண் எப்போதும் டெல்லியை நோக்கியே இருக்கும். வழியே காலில் இடறும் சின்ன ஊர்களின் சின்ன பிரச்சினைகளைக் கவனிக்கமுடியாது.\nடெல்லியை கைப்பற்றியதும் முதல் வேலையாக இவர்கள் வறுமையை ஒழிப்பார்கள். வறுமையால் அதுவரைக்கும் ஒழிந்தவர்கள் போக எஞ்சியிருப்பவர்களுக்கு மீட்பு கிடைக்கும் என இவர்கள் சொல்கிறார்கள். இவர்களின் தொண்டர்கள் மட்டுமே எஞ்சியிருபார்களாதலால் அது சாத்தியமும் கூட. இவர்களின் ஆதர்ச தலைவரான போல்பாட் நாட்டின் மக்கள்தொகையை பாதியாகக் குறைப்பதன் மூலம் உணவுப்பஞ்சத்தைப் பாதியாகக் குறைத்து அதற்கு வழிகாட்டியிருக்கிறார்.\nமாவோயிசம் மோவாயிசமே என்பதற்கு அவர்களின் சீருடைகளும் மொழிகளுமே சான்றாக உள்ளன. ��ந்த மோவாயிசம் பிற மோவாயிசங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இது உண்மையில் மற்ற மோவாயிசங்களை முழுமையாக ஒழித்துக்கட்ட எண்ணக்கூடியது. ஏனென்றால் இது மோவாயிசங்களால் புறக்கணிக்கப்பட்ட ஏழைமக்களுக்காக உருவான மோவாயிசமாகும்.\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 90\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 56\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 15\nஅங்காடி தெரு கடிதங்கள் 2\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/30422", "date_download": "2018-04-21T19:06:54Z", "digest": "sha1:W2I645DREZ3CV3GC3ZBZBNTSEIQY5FOH", "length": 9751, "nlines": 85, "source_domain": "www.jeyamohan.in", "title": "நகைச்சுவை-கடிதங்கள்", "raw_content": "\nஐந்தாவது மருந்து [சிறுகதை] »\nமது சில கலைச்சொற்கள் தலைப்பில் வந்துள்ள நகைச்சுவைக் கட்டுரையை படித்து���் சிரித்து கொண்டே இதை எழுதுகிறேன்.என்ன ஒரு தீர்க்கமான ஆராய்ச்சி. “சகலவற்றையும் கரைத்துக் குடித்தவர்” போல் எழுதியுள்ளீர்கள்.படித்து சிரித்து சிரித்து வயிறு (அந்த எளவை எல்லாம் குடிக்காமலேயே) புண்ணாகிவிட்டது.அருமையான நகைச்சுவைக் கட்டுரை.\nவர வர உங்கள் எழுத்துக்கள் அலுவலகத்தில் இருந்து படிக்க இயலாத தரத்தில் உள்ளன. அதிலும் குறிப்பாகத் தங்களின் ‘நமது பக்திப்பாடல் மரபு– ஒரு வரலாற்று நோக்கு’ , ‘மது:சில கலைச்சொற்கள்’ என்ற இரு கட்டுரைகளையும் அலுவலகத்தில் நான் படித்தது, என் மேல் பலருக்கு பல சந்தேகங்களையும் கிளப்பிவிட்டுவிட்டது. அக்கட்டுரைகளைப் படித்து, அதனால் வரும் உண்ர்ச்சிகளை அடக்க முயற்சித்து, அதன் விளைவால் வெளிக்கிளம்பிய சில வினோத ஒலிகளால், தீராத அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இதற்குத் தங்களின் எழுத்தே காரணம். இதை நான் வன்மையாக கண்(ண)டிக்கிறேன்.\nஇதற்கு முன்னால் ஒரு நாள் இரவில், ‘மேதைகள் நடமாட்டம்‘ என்ற கட்டுரையில் வரும் கான்ஸ்டபிள் கண்ணுச்சாமிக் கோனார் படும் கஷ்டங்கள் நினைவுக்கு வந்து, விசித்திர ஒலி எழுப்பியதால் என் மனைவியிடமும் கெட்டபெயர் ஏற்பட்டுவிட்டது. இதெற்கெல்லாம் ஒரு நாள் நீங்கள் பழனி ஆண்டவரிடமோ போப் ஆண்டவரிடமோ பதில் சொல்லியே ஆகவேண்டும்.\nTags: மது சில கலைச்சொற்கள், மேதைகள் நடமாட்டம்'\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 50\nமதம் ஆன்மீகம் அவதூறு- ஓர் எதிர்வினை\nவெண்முரசு, விக்கிப்பீடியா பக்கம் நீக்கம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரத��் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00562.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eezhathamilan.blogspot.com/2013/", "date_download": "2018-04-21T18:56:12Z", "digest": "sha1:WMPE5EXMLITGTDUGBO2SU7XXD2257XF4", "length": 11213, "nlines": 53, "source_domain": "eezhathamilan.blogspot.com", "title": "ஈழத்தமிழனின் இதயத்திலிருந்து…..: 2013", "raw_content": "\nபுதன், ஜனவரி 23, 2013\nமுஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளல்ல. ஆனால் மோசமான மறுக்க முடியாத உண்மை என்னவெனில் உலகின் கொடிய பயங்கரவாதிகளின் கூட்டமானது தாம் அல்லாவின்பெயரால் புனிதப் போர் செய்வதாகக் கூறி மிருகத்தனமான அருவருப்பான கொடிய செயல்களில் ஈடுபட்டு உயிர்களைச் சூறையாடுகின்றனர் இவர்கள் முஸ்லிமாக இருக்க தகுதியானவர்களா என்பதே எனக்குச் சந்தேகமாக இருக்கிறது.\nவிஸ்வரூபம் திரைப்படத்திற்கு எதிராக மருதானை சினிசிட்டி திரையரங்கம் முற்றுகையாம். விஸ்வரூபம் திரைப்படத்தை இலங்கையில் திரையிடக்கூடாது என்று வெள்ளிக்கிழமை மருதானைல போராடப்போறாங்களாம்.. இதுகளையெல்லாம் என்னென்று சொல்லுறது. தங்களை சேர்ந்த, ஒரு அப்பாவி பொண்ணோட உயிருக்காக ஒரு கண்டனம் எதிர்ப்பறிக்கை விடாமால் முஸ்லிம் சட்டப்படி எல்லாம் சரியாத்தான் நடந்திச்சுன்னுன்னு சொல்லிட்டு இப்ப இதுக்கு மட்டும் பொதுக்கிட்டுவருதோ கோவம்... இதுகளுக்கெதிரா மட்டும் கெளம்பிடுவாங்க… தாங்க முடியல்ல… இந்த மந்தைக்கூட்டத்தின் தொல்லை..\nஇங்கு மந்தைக் கூட்டம் என்று சொன்னது எல்லா முஸ்லிம்களையும் இல்ல தங்கள் அரசியல் தேவைக்காக ஆளும் கட்சிக்கு சார்பாக அறிக்கை விட்டு வாழ்க்கை நடத்தும் ஒரு சில மததலைவர்களையும் அவர்கள் பினால் அலையும் கூட்டத்தையும்தான். ஆனால் எனக்கு விரிவுரையாளர்களாக கல்வி போதிக்கும் மனசாட்சிக்கு விரோதமாக நடக்காத ஒருசில முஸ்லிம் இனத்தவரை தெய்வமாக மதிக்கிறேன்.\nவிஸ்பரூபமானது தற்போது தடைசெய்யப்பட்டமையானது குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட ஜெயலலிதாவின் அரசியல் சித்து விளையாட்டாகவே கருதுகிறேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக தான் முஸ்லிம்களின் காவலர் என்பதை நிரூபித்து சிறருபான்மை முஸ்லிம்களின் வாங்குவங்கியைக் குறிவைத்து இத்தடை போடப்படுள்ளது.\nஇத்திரைப்படத்தில் கமலகாசன் புதிதாக ஒன்றும் முஸ்லிம்களை கேவலமாச் சித்தரித்திருக்க வாய்ப்பில்லை. ஏற்கனவே உலகில் தீவிரவாதிகளால் நடாத்தப்பட்ட கொடூரங்களை உலகுக்கு வெளிக்காட்டியிடுக்கிறார். உண்மைச்சம்பவங்களினை ஒத்தே கதை அமைந்திருக்கும். தலை வெட்டிக் கூட்டத்தின் (ஒட்டு மொத்த முஸ்லிம்கள் அல்ல தீவிரவாதிகள் மட்டும்) சுயரூபத்தினை முழு உலகத்திற்கும் தோலுரித்துக்காட்ட உலகநாயகன் போன்ற உயர்ந்த கலைஞர்களின் படைப்புகள் தேவை.\nஇடுகையிட்டது Rajkanth Ramachandran நேரம் 9:41 பிற்பகல் கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅனைவராலும் பயன்படுத்தப்பபடும் ஸ்கைப் மென்பொருளை எளிமையான தமிழில் பயன்படுத்த விரும்புகிறீர்களா ஸ்கைப்பினை நான் தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்....\nஆண்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர்பிரெட் எதிர் ஆண்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சாண்ட்விச்\nசெப்டம்பர் 23, 2008, அண்ட்ராய்டு 1.0, அண்ட்ராய்டின் முதல் வணிக பதிப்பு வெளியிடப்பட்டது. சுமார் 3 வருடங்கள் கழித்து, அக்டோபர் 19, 201...\nஅண்ட்ராய்டு இயங்குதளத்தின் சமீபத்திய பதிப்பு ஆண்ட்ராய்டு 4.0 (ஐஸ் கிரீம் சாண்ட்விச்) தொலைபேசிகள், டப்லெட்கள், மற்றும் பல கருவிகளில் இயங்கு...\nமுஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளல்ல. ஆனால் மோசமான மறுக்க முடியாத உண்மை என்னவெனில் உலகின் கொடிய பயங்கரவாதிகளின் கூட்டமானது தாம் அல்லாவின்ப...\nGmail மூலம் உங்கள் நண்பர்களுக்கு இலவசமாக SMS அனுப்பவும்\nஉங்கள் Gmail கணக்கிலிருந்து நேரடியாக உங்கள் நண்பர்களுக்கு இலவசமாக செய்திகளை (SMS) அனுப்பலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா\nமைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 8 இன் முதல் சோதனை பதிப்பை சமீபத்தில் வெளியிட்டத�� நினைவிருக்கலாம். இதனை பலர் பயன்படுத்தியிருக்க மாட்ட...\nஉங்கள் லினக்ஸ் டெஸ்க்டாப்பில் புதிய ஃபயர்பாக்ஸ் OS முயற்சி பண்ணி பார்க்க தயாரா\n'Boot 2 Gecko' என குறியீட்டு பெயரிடப்பட்ட ஃபயர்பாக்ஸ் OS, மோசில்லா வின் ஒரு முழுமையான இணைய அடிப்படையிலான திறந்த மூல மொபைல...\nகூகிள் பிளஸ் Avatar ஆன்லைனில் வடிவமைப்பது எப்படி\nகூகிள்+ இல், பல பயனர்கள் தங்கள் சுயவிவரத்தை படங்கள் அமைப்பதற்கு அவதாரங்களை உருவாக்க வேண்டும் நினைக்கின்றனர். கிராபிக்ஸ் மென்பொருள்களில...\nYouTube அறிமுகப்படுத்தும் புதிய பயனுள்ள வசதி Face-Blurring Tool\nபுதுமைகள் என்றால் அது கூகிள். அதிலும் பல படங்களை பார்க்க அவர்கள் அறிமுகப்படுத்திய சேவை youtube அல்ல. கூகிள் வீடியோ தான் அது. தொழிநுட்ப ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஈழத்தமிழன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iyakkangal.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-04-21T19:13:20Z", "digest": "sha1:IVW6FK7AOPX7VW6UOSSPQOHE6TZSIGKM", "length": 19526, "nlines": 247, "source_domain": "iyakkangal.blogspot.com", "title": "இயக்கங்களின் அசிங்கங்கள்: புனிதத்தின் அடிவானில் பூத்தது ரமளான்", "raw_content": "\nஎன் அருமை சகோதரா இந்த கேடுகெட்ட இயக்கங்களுக்கா கொடி பிடிக்கிறாய் இவர்களுடைய மோசமான, இழிவான மற்றும் கேவலமான பதிவுகளை படி...\n********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************\nஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி\nஅறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)\n'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.\nசென்னை மக்கா மஸ்ஜித் ஜும்மா குத்பா - LIVE\n – ஒரு கஷ்மீரத்து உளக்குமு...\nஅன்னா ஹசாரே - காந்தி தாத்தாவா அல்லது பாசிச தாதாவா\nசைஃபுல்லாஹ் ஹாஜா நீக்கம்; உளரும் பொய்யன் பீஜே - அப...\nதிருடனுக்கு வக்காலத்து வாங்கும் அயோக்கி��ர்கள் - பொ...\nதொடர்கள் (23 ஆகஸ்ட் 2011)\nசென்ற வார செய்திகள் (27 ஆகஸ்ட் 2011)\nநபி[ஸல்] அவர்கள் சில சொற்களை அறிந்து கொள்வார்கள்; ...\nகாயிப் ஜனாஸா தொழுகை; பீஜே'யின் மூன்று பரிமாணங்கள்\nமத்ஹப் பாணியில் கரண்டைக்கு கீழ் ஆடையனிய ஃபத்வா\nததஜ'வின் சுனாமி ஊழல்; ஒத்துக்கொண்ட பொய்யனின் பினாம...\nஉங்களை கண்டபடி திட்டி எழுதுகிறார்களே...\nமுகவை அப்பாஸின் லீலைகள் நிழல்களும் நிஜங்களும் - பொ...\nஹஸாரே போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி: அமைப்பாளர்க...\nமுகலாய மன்னர்கள் கோயிலை இடித்தார்கள் என்பது வரலாற்...\nதொடர்கள் (23 ஆகஸ்ட் 2011)\nசென்ற வார செய்திகள் (23 ஆகஸ்ட் 2011)\nராஜீவ் கொலையில் விலகாத மர்ம முடிச்சு\n''உள்ளாட்சித் தேர்தலுக்குள் உள்ளே போடணும்\nமிஸ்டர் கழுகு: குஜராத் கப்பல்... கர்நாடகா காபி எஸ்...\n'மக்கீ' அல்லது 'மதனீ' என்று குறிப்பிடலாமா\nபரலேவிகளுக்கு ஆதரவாக கட்டுரை போட்ட பொய்யன் கூட்டம்...\nமுஸ்லிம்கள் படிப்பினை பெறவேண்டிய முக்கிய வரலாற்று ...\nமுஸ்லிம்கள் படிப்பினை பெறவேண்டிய முக்கிய வரலாற்று ...\nமூன்று முறை தூக்குக் கயிறைத் தொட்டும் தப்பிய குருச...\n''விசாரிக்கப்படாத மர்ம மனிதர்கள் இன்னும் வெளியில் ...\n காந்தி அழகிரி சீறல் பேட்டி\nமிஸ்டர் கழுகு: அறிவாலயத்தில் ராகு காலம்... கோட்டைய...\n குச்சி மிட்டாய் - செங்கொட...\nமஹதியும் அப்துல் முஹைமீன் என்னும் மடையனும் - பொய்ய...\nமஹதீ'யை பின்பற்றத் தயாராகும் ததஜ....\n''தங்கம் விலை இன்னும் ஏறும்\nமிஸ்டர் கழுகு: அழகிரிக்கு 'அம்மா' தூதர்கள் ஆஃபர்\nசைஃபுல்லாஹ் ஹாஜா நீக்கம் ஃபைலாவிற்கு முரணே; ஒப்புக...\nஅண்ணனின் அரை டவுசர் கிழிகிறது\nபைலா இல்லை என்பது முரணே; ஒப்புக்கொண்ட பொய்யனின் பி...\nபிலிப்பைன்ஸ் சகோதரி விசயத்தில் பித்தலாட்டம் செய்த ...\nதரங்கெட்ட தமுமுகவின் த(ச)ரித்திரங்கள் - பொய்யன் டி...\nஆஸ்பத்திரிக்குப் பணம் கட்டமுடியாமல் செத்துப் போன அ...\nமிஸ்டர் கழுகு: அழகிரி குடும்பத்தார் தி கிரேட் எஸ்க...\nததஜ'வின் சுனாமி ஊழல்; ஒத்துக்கொண்ட பொய்யனின் பினாம...\nடாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள்\nமுகவை தமிழன் ரைஸுதீன் இதஜ இராமநாதபுரம் மாவட்ட நிர்...\nஅப்துல் முஹைமீனுக்கு ஆயிரம் நன்றிகள் - பொய்யன் டிஜ...\nசோமாலியாவில் பட்டினி கொடுமை: உணவுக்காக ராணுவத்துடன...\nஆப்கனில் ஹெலிகாப்டர் சுடப்பட்டதில் பின்லேடனை கொன்ற...\nஒரு மாநில நிர���வாகியை கிளைப் பொதுக்குழு கூடி, அடிப்...\nபொம்பள புரோக்கர் முகவைத் தமிழன் INTJ மாவட்டப் பொறு...\nவேலூர் கள்ள ரசீதும் , இக்பாலும் - பொய்யன் டிஜே\nஇராமநாதபுரம் பொம்பள புரோக்கர் முகவைத் தமிழன் (எ) ர...\nததஜ தத்து எடுத்தது உண்மையானால்.....\nஇது வீண் விரையம் என்றால், இதற்கு பெயரென்ன\nமிஸ்டர் கழுகு: ''ராஜினாமா பண்ணிட்டுப் போயிடுறேன்யா...\n'' ஓ... மை காட் கலைஞர்ஜி குடும்பத்துக்கு இவ்வளவு ...\nஅம்பானியின் கனவு இல்லம் வக்ப் நிலத்தில – மகாராஷ்டி...\nஇஸ்லாமிய ஃபோபியா இத்தாலியையும் தாக்குகிறது: முகத்த...\nகாழ்புணர்வை கொட்டும் ததஜ ஆதரவு பெற்ற பொய்யன் தளமே\nதிருவிடசேரி திரும்பவும் திரிபு வேலை\nபீஜேயை விட பலம் வாய்ந்தவரா அப்துல்லா.. - பொய்யன் ட...\nஒளரங்கசீப் - மன்னர்கள் வரலாறு - CMN Saleem\nஇந்தியப் பிறையை கைவிட்டு விட்டதா இதஜ...\nதமிழக முதல்வருக்கு முஸ்லிம்களின் வேண்டுகோள்\nஆண்களை “வெளுத்து” வாங்கும் சவூதிப் பெண்கள்\nஹைய்யா.. ஜாலி - பகுதி 5\nஇந்திய பிறை என்ன ஆச்சி காணமல் போன பொய்யன் கூட்டம்...\nசொர்க்கத்தில் ஒரு வசந்த மாளிகை\nபுனிதத்தின் அடிவானில் பூத்தது ரமளான்\nVocê está em: Home » செய்திகள் » புனிதத்தின் அடிவானில் பூத்தது ரமளான்\nபுனிதத்தின் அடிவானில் பூத்தது ரமளான்\nபுனிதத்தின் அடிவானில் பூத்தது ரமளான்\n... இவ்வுலகும் ஒரு துளியே\n- கவிஞர் இப்னு ஹம்துன்\nபுனிதத்தின் அடிவானில் பூத்தது ரமளான்\n... இவ்வுலகும் ஒரு துளியே\n- கவிஞர் இப்னு ஹம்துன்\nஉங்கள் பிளாகில் இந்த பிளாக்கை இணைக்கவேண்டுமா\nஇயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ksmuthukrishnan.blogspot.com/2016/05/blog-post_17.html", "date_download": "2018-04-21T18:50:01Z", "digest": "sha1:3HRX2FJI2LKEEWVM32W5QFE23WWP4W3R", "length": 37178, "nlines": 396, "source_domain": "ksmuthukrishnan.blogspot.com", "title": "மலாக்கா முத்துக்கிருஷ்ணன்: ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி - மலாக்கா முத்துக்கிருஷ்ணன்", "raw_content": "\nஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி மலேசியா பேராக் மாநிலத்தின் ஈப்போ புறநகர்ப் பகுதியில், புந்தோங் எனும் இடத்தில் உள்ள ஒரு தமிழ்ப்பள்ளி. இப்பள்ளி ஒரு நூறு ஆண்டு கால வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது.\nபுந்தோங் வாழ் மக்களிடையே மிகவும் பிரசித்திப் பெற்ற ஒரு பள்ளிக்கூடம். ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி பல மருத்துவர்களையும், பல வழக்கறிஞர்களையும், பல எழுத்தாளர்களையும் உருவாக்கிய கலாசாலை ஆகும்.\nஜப்பானியர் ஆட்சி காலத்தில் பல ஜப்பானியர்களுக்கு இப்பள்ளியில் தமிழ்மொழி வகுப்புகள் நடத்தப் பட்டன. ஜப்பானியர்கள் ஆர்வமுடன் கற்றுக் கொண்டனர். தமிழர்களைப் பார்த்து ‘காந்தி காந்தி’ என்று மகிழ்ச்சிக் குரல் எழுப்ப அந்த வகுப்புகள் வழி செய்து கொடுத்தன.\nமுன்பு ஈப்போ ‘கவர்ண்ட்மெண்ட்’ பள்ளி என்று அழைக்கப் பட்ட அந்தப் பள்ளிதான் இப்போது ஈப்போ அரசினர் பள்ளி என்று அழைக்கப் படுகின்றது.\nஇப்பள்ளி 1903ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்டது. பலவேந்திரசாமி எனும் பெரியவர் முயற்சியால் அப்பள்ளி உருவானது. புந்தோங் வட்டாரத்தில் உள்ள தமிழ்ப் பிள்ளைகளை ஒன்று சேர்த்து ஒரு தமிழ் வகுப்பை முதன் முதலில் தொடங்கினார்.\nஅந்த வகுப்பிற்கு நல்ல ஆதரவு கிடைத்தது. பின்னர் இரண்டு வகுப்புகளாக மாறின. அவரே முதல் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார். அப்போது 32 மாணவர்கள் இப்பள்ளியில் பயின்றனர்.\n1905-ஆம் ஆண்டில் ஈப்போ நகரில் இருந்து துரோனோ நகருக்கு இரயில் பாதை போட வேண்டி வந்தது. அதன் காரணமாக இப்பள்ளி உடைக்கப்பட வேண்டிய ஒரு கட்டாய நிலை ஏற்பட்டது. அருகில் இருந்த கொனாலி சாலையில் உள்ள ஓர் இடத்திற்கு அப்பள்ளி தற்காலிகமாக மாற்றம் செய்யப் பட்டது.\nஅது ஒரு சின்ன வீடு. அங்கே இப்பள்ளி செயல்படத் தொடங்கியது. முதலாம் உலகப் போர் நடக்கும் போது அப்பள்ளி அங்கேதான் செயல் பட்டது. 1926-ஆம் ஆண்டு இப்பள்ளிக்கு எஸ்.சவரிமுத்து என்பவர் தலைமை ஆசிரியர் ஆனார். அப்பொழுது 80 மாணவர்களும் நான்கு ஆசிரியர்களும் இருந்தனர்.\n1927ஆம் ஆண்டு எஸ்.டி.செல்வராஜ் என்பவர் மூன்றாண்டு காலம் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். 1930ஆம் ஆண்டு திரு சாமிதாஸ் என்பவர் தலைமை ஆசிரியர் ஆனார். 1931ஆம் ஆண்டு திரு.துரைராஜ் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினர்.\n1939ஆம் ஆண்டு இப்பள்ளியின் இரண்டாவது கட்டடம் கட்டப் பட்டது. அப்போதைய மலாயா கூட்டரசு கல்வி அதிகாரியான ஹாட்ஜ் என்பவர் திறந்து வைத்தார். 1940ஆம் ஆண்டு டி.எஸ்.கணபதி, 1947ஆம் ஆண்டு ஜி.டி.போல் தலைமை ஆசிரியர்களாகப் பணியாற்றினர்.\nஇரண்டாவது உலகப் போருக்குப் பின் 1946ஆம் ஆண்டு முதல் இப்பள்ளி பேரா மாநில தமிழ்ப்பள்ளிகளின் தாய்ப் பள்ளியாக விளங்கியது. அதற்கு ஒரு காரணம் உண்டு. ஈப்போ சுற்று வட்டாரத் தமிழ்ப் பள்ளிகளில் அப்போது ஐந்தாம் வகுப்ப�� வரை மட்டுமே மாணவர்கள் பயில முடியும்.\nஆறாம் வகுப்பு படிக்க வேண்டும் என்றால் அவர்கள் ஈப்போ அரசினர் பள்ளிக்கு வர வேண்டும். இப்பள்ளி பல நல்ல சமுதாய நல நடவடிக்கைகளுக்கு நடு நாயகமாகத் திகழ்ந்தது. பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வந்தது.\n1980-ஆம் ஆண்டு இப்பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை 602 ஆக உயர்ந்தது. ஆசிரியர்களின் எண்ணிக்கை 27. மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஒரு புதிய பள்ளி கட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 1982-ஆம் ஆண்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ சாமிவேலுவின் பெரும் முயற்சியால் புதிய கட்டடம் 10.11.1984 ஆம் நாள் திறப்பு விழா கண்டது.\n1990-ஆம் ஆண்டு இப்பள்ளியின் மாணவர்களின் எண்ணிக்கை 855 ஆக உயர்ந்தது. ஆசிரியர்களின் எண்ணிக்கை 35. 14.02.1998ல் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் துணையோடு ஒரு கணினி மையம் உருவாக்கப் பட்டது. 40 கணினிகளுடன் செயல்பட்ட முதல் தமிழ்ப்பள்ளி என்று வரலாறும் படைத்தது.\n2008 ஆம் ஆண்டில் யு.பி.எஸ்.ஆர். தேர்வில் பதினொரு மாணவர்கள் 7A பெற்றனர். 10 மாணவர்கள் 6A பெற்றனர். இப்பள்ளி 2008 ஆம் ஆண்டு பேராக் மாநில தமிழ்ப்பள்ளிகளில் முதன்மையான தேர்ச்சி நிலையை அடைந்து புந்தோங் தமிழர்களுக்குப் பெருமை சேர்த்தது.\nதற்சமயம் 2011 ஆம் ஆண்டில் 635 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 33 ஆசிரியர்கள் ஆர். முனுசாமி PJK தலைமையின் கீழ் பணியாற்றி வருகின்றனர். நூறு ஆண்டு கால வரலாற்றுப் பின்னனியைக் கொண்ட அரசினர் தமிழ்ப்பள்ளி, புந்தோங் வாழ் மக்களிடையே மிகவும் பிரசித்திப் பெற்றப் பள்ளிக்கூடம்.\n(இப்பள்ளியைப் பற்றி விக்கிப்பீடியாவில் பதிவு செய்துள்ளேன். அதன் முகவரி: https://ta.wikipedia.org/s/19vd )\nDLP இருமொழித் திட்டம் - 1 (1)\nDLP இருமொழிப் பாடத் திட்டம் (1)\nDLP தமிழ்ப் பள்ளிகள் பாதிக்கப்படும் (1)\nஅச்சம் என்பது மடமையடா (1)\nஅடியாத மாடு படியாது (1)\nஅந்தமான் - தமிழர் வாழும் நாடுகள் (1)\nஅப்துல் கலாம் - ஓர் இமயம் (1)\nஅம்பிகா சீனிவாசன் 1 (1)\nஅம்பிகா சீனிவாசன் 2 (1)\nஅழ வைத்த ஔவை சண்முகி (2)\nஅழகே அழகே அழகின் அழகே (1)\nஅனைத்து மகளிர் செயல் கழகம் (1)\nஆழ்ந்த அனுதாபங்கள் MH17 (1)\nஆறிலும் சாவு நூறிலும் சாவு (1)\nஇசைப்பிரியா - 1 (1)\nஇசைப்பிரியா - 2 (1)\nஇசைப்பிரியாவின் மௌன ராகங்கள் - 1 (1)\nஇசைப்பிரியாவின் மௌன ராகங்கள் - 2 (1)\nஇணைய இலவச மென்பொருட்கள் (1)\nஇணையத்தில் கணக்கு திறப்பது எப்படி (1)\nஇணையத்தை முடக்கும�� நச்சுநிரலி (1)\nஇணையத்தைக் கண்டுபிடித்தது யார் (1)\nஇணையம் இலவச மென்பொருட்கள் (1)\nஇணையம் மலேசியத் தமிழர் (1)\nஇண்டல் பெந்தியம் 4 (1)\nஇந்திய மகாராஜாக்களின் சிந்து பைரவிகள் (1)\nஇந்திய ராஜாக்களின் சோக வாழ்க்கை 1 (1)\nஇந்தியா சீனா போர் (2)\nஇந்தியாவில் இன்ரா இரத்தம் (1)\nஇந்தோனேசியாவில் இந்தியப் பேரரசுகள் (1)\nஇந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியர்கள் (1)\nஇந்தோனேசியாவை ஆட்சி செய்த இந்தியர்கள் - பாகம் 2 (1)\nஇருமொழி பாடத் திட்டத்திற்கு எதிரான வழக்கு (1)\nஇருமொழித் திட்டத்தில் டாக்டர் இராம சுப்பையா (1)\nஇலங்கைத் தமிழர்களின் புலம்பெயர்வு (1)\nஇளம்பெண்கள் கைப்பேசி தொல்லைகள் (1)\nஇன்றைய நாளில் - மே 13 (1)\nஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 1 (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 2 (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 3 (1)\nஈழ விடுதலையில் எம்.ஜி.ஆர் - 4 (1)\nஉலக மக்கள் தொகை (1)\nஉலகம் அழிவை நோக்கி (1)\nஎண் கணித மேதை முத்தையா (1)\nஎந்த வயதில் எது வெற்றி (1)\nஎம். எஸ். சுப்புலட்சுமி (1)\nஎம்.ஜி.ஆர் - தேங்காய் சீனிவாசன் (1)\nஎம்.ஜி.ஆர் - பிரபாகரன் 1 (1)\nஎம்எச் 370 - விண்வழி வாசலில் ஒன்பது மர்மங்கள் (1)\nஎம்எச் 370 விமானத்தின் சிதை பாகங்கள் (1)\nஎஸ். எஸ். ரஜுலா (1)\nஏழு வயது ரசிகமணி (1)\nகசிந்து போகும் கச்சத்தீவு (1)\nகணினி கேள்வி பதில் (1)\nகணினி தொடங்குவதற்கு முன் (1)\nகணினி நிரலிகளின் சீரியல் எண்கள் (1)\nகணினிக்கு மரியாதை செய்யுங்கள் (1)\nகணினியில் ’பீப் பீப்’ ஒலி (1)\nகணினியும் சுட்டிகளும் அக்டோபர் 2014 (1)\nகணினியும் தமிழர்க் குழந்தைகளும் (1)\nகணினியும் நீங்களும் - பகுதி 30 (1)\nகணினியை யார் பயன்படுத்தினார்கள் (1)\nகம்போடியா வீதிச் சமுதாயம் (1)\nகருஞ்சுற்றுலா- Dark Tourism (1)\nகலைஞர் கருணாநிதியின் சொந்த பந்தங்கள் (1)\nகலைஞர் குடும்பத்தின் சொத்து (1)\nகல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே (1)\nகறுப்புக் கன்னியின் கண்ணீர்க் கதை (1)\nகாணொளி - நீரோட்டக் குறியை அகற்றுவது (1)\nகாமராஜர் கயிறு இழுத்தார் (1)\nகார்ப்பரேட் சாமிகளின் சாதனைகள் (1)\nகிளியோபாட்ரா தெரியாத இரகசியங்கள் (1)\nகுங்குமப்பூவும் சிவப்புக் குழந்தையும் (2)\nகூவாமல் கூவும் கோகிலம் (1)\nகெடா மாநிலத்தின் இந்திய அரசர்கள் (1)\nகெடா மாநிலத்தின் இந்திய ஆட்சியாளர்கள் (1)\nகெடா வரலாறு - 1 (1)\nகெடா வரலாறு - 2 (1)\nகெடா வரலாறு - 3 (1)\nகேமரன் மலை அழிகிறது (1)\nகேமரன் மலை தெரியாத ரகசியங்கள் (1)\nகேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் (1)\nகொலம்பஸ் செய்த கொடுமைகள் (1)\nகோத்தா கெலாங்கி - பாகம்: 1 (1)\nகோத்தா கெலாங்கியில் ஸ்ரீ விஜய பேரரசின் தாமரை கற்பாறைகள் (1)\nசங்கேதச் சொல் மீட்பு (1)\nசசிகலா என்றும் நித்தியகலா (1)\nசஞ்சிக்கூலிகள் - உலகளாவிய புலம்பெயர்வு (1)\nசம்சாரம் என்பது வீணை (1)\nசரோஜினி தேவி எனும் தேவதை (1)\nசாகாவரம் பெற்ற துன் சம்பந்தன் (1)\nசாதிகள் இல்லையடி பாப்பா (1)\nசாம்சுங் கெலக்சி கைப்பேசி (1)\nசாவித்திரி பாய் புலே (1)\nசிடி-ரோம் டிரைவ் - குறும் தட்டகம் (1)\nசிவப்பு சேலைகளும் முரட்டுக் காளைகளும் (1)\nசிவராசா எல்லை மீறிவிட்டார் (1)\nசீனி நைனா முகமது (1)\nசுவர்ண பூமியின் சரித்திரப் பூக்கள் (1)\nசுவிஸ் வங்கிகளின் ரகசியங்கள் (1)\nசுவிஸ் வங்கியில் கணக்கு (1)\nசேலை கட்டிய மாதரை நம்பாதே (1)\nசோனியா காந்தி உணவு விடுதியில் வேலை (1)\nசோனியா காந்திக்கு என்ன ஆச்சு (1)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 2 (1)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 3 (1)\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே 1 (1)\nதமிழர்களும் சோதிட நம்பிக்கைகளும் (1)\nதமிழில் தட்டச்சு செய்வது (1)\nதமிழ் தாத்தா உ.வே.சா வீடு இடிப்பு (1)\nதமிழ்ச் சினிமாவில் தற்கொலைகள் (2)\nதமிழ்த் தட்டச்சுப் பலகை (1)\nதமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் (1)\nதமிழ்நாடு தமிழர்களுக்குச் சொந்தமா - 1 (1)\nதமிழ்நாடு தமிழர்களுக்குச் சொந்தமா - 2 (1)\nதமிழ்ப்பள்ளி தலைமையாசிரியருக்கு அநீதி (1)\nதமிழ்ப்பள்ளிகளே தமிழர்களின் அடையாளம் (1)\nதமிழ்ப்பள்ளிகள் கண்பார்வை திட்டம் (1)\nதாய்மொழி ஒருவரின் பிறப்புரிமை (1)\nதியான் சுவா - சிறையில் பகவத் கீதை (1)\nதிருச்சி கணினிக் கதை (1)\n⁠⁠⁠திறன்பேசி மின்கலப் பராமரிப்பு (1)\nதுன் மகாதீர் முகமது (1)\nதுன் மகாதீர் ஜ.செ.க. அலுவலகத்தில் (1)\nதெள்ளுப்பூச்சி தெரிந்ததும் தெரியாததும் (1)\nதெள்ளுப்பூச்சியைக் கொல்லும் எலுமிச்சைப் பழம் (1)\nதொட்டில் குழந்தை திட்டம் (1)\nதொப்பை குறைய வேண்டுமா (1)\nதொலை பேசியா - தொலைப்பேசியா (1)\nதோம்... கருவில் இருந்தோம் (1)\nநடிகை சிம்ரனுக்கு பேஸ்புக் விசிறிகள் (1)\nநடிகை நிஷாவின் உண்மைக் கதை (1)\nநடுக்கடலில் நவராத்திரி நாடகம் - 2 (1)\nநடுக்கடலில் நவராத்திரி நாடகம் 1 (1)\nநான் சஞ்சிக்கூலியின் மகன் (1)\nநீல உத்தமன் உயர்நிலைப்பள்ளி (1)\nநீல உத்தமன் புகழாரம் (1)\nநெருப்பு இல்லாமல் புகை வராது (1)\nநோபல் பரிசு பெற்ற இந்தியர்கள் (1)\nபட்டு ஒரு சகாப்தம் (1)\nபத்து வயது தேவதாசிகள் (1)\nபத்மஸ���ரீ ஜானகி ஆதி நாகப்பன் (1)\nபரமேஸ்வரா மலாக்காவைக் கண்டுபிடித்தாரா (1)\nபரமேஸ்வரா எங்கே பலமேசுலா அங்கே (1)\nபரமேஸ்வரா மகன் ஸ்ரீ ராம விக்ரமா (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 1 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 2 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 3 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 4 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 5 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 6 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 7 (1)\nபரமேஸ்வரா மண்ணின் மைந்தர் - 8 (1)\nபரமேஸ்வரா மதம் மாறினாரா (1)\nபரமேஸ்வராவின் வரலாற்று மலாக்கா பயணம் (1)\nபாதை மாறிய பழமொழிகள் (1)\nபாலஸ்தீனம் ஒரு கண்ணீர் வரலாறு (1)\nபாலஸ்தீனம் ஒரு கண்ணீர் வரலாறு 3 (1)\nபாலஸ்தீனம் கண்ணீர் வரலாறு 2 (1)\nபாலி தீவின் இந்திய வரலாறு (1)\nபாலியியல் வன்முறையாளர்களும் குழந்தைகளின் பாதுகாப்பும் (1)\nபான் பான் இந்தியப் பேரரசு (1)\nபிரபாகரன் வேலுப்பிள்ளை - 1 (1)\nபிரம்பனான் சிவன் ஆலயம் (1)\nபிரம்பனான் திருமூர்த்தி ஆலயம் (1)\nபில் கேட்ஸ் இரகசியங்கள் (1)\nபூனை குறுக்கே போனால் (1)\nபெண் குழந்தை பெரிய சுமை (1)\nபெண் புத்தி பின் புத்தி (1)\nபெண்கள் அதிகம் பேசுவது ஏன் (1)\nபேஸ்புக் பிருமாண்டமான சமூக வலைத்தளம் (1)\nபோக்கரிகளின் பொல்லாத வேட்டை (1)\nமகாதீர் இந்திய உண்மைகள் (1)\nமலாக்கா செட்டிகள் - பூமிபுத்ரா தகுதி (1)\nமலாக்கா செட்டிகள் 1 (1)\nமலாயா இந்தியர்களின் வேதனைகள் (1)\nமலாயா ஒரு தமிழ்ச்சொல் (1)\nமலாயா தமிழர்களின் கண்ணீர்க் கதைகள் (1)\nமலாயாவில் கங்காணி முறை (1)\nமலாயாவுக்கு 1910-களில் வந்த தமிழர்கள் (1)\nமலேசிய அழகி தனுஜா ஆனந்தன் (2)\nமலேசிய உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் வேதனைகள் (1)\nமலேசிய ஐஜிபி மீது வழக்கு (1)\nமலேசிய நாடாளுமன்றத்தில் இந்தியர்கள் (1)\nமலேசிய பக்கவாத பராமரிப்புச் சங்கம் (1)\nமலேசியத் தமிழர்களும் இணையமும் (2)\nமலேசியத் தமிழர்களும் குண்டர் கும்பல் கலாசாரமும் (1)\nமலேசியத் தமிழர்களே சிந்தியுங்கள் (1)\nமலேசியத் தமிழ்ப் பள்ளிகளில் (1)\nமலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் (1)\nமலேசியப் போலீஸ் இந்திரா காந்தி (1)\nமலேசியா அம்பிகா சீனிவாசன் (1)\nமலேசியாவில் ஸ்ரீ விஜய பேரரசு தடயங்கள் (1)\nமலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் (1)\nமலேசியாவின் கடைசி கம்யூனிஸ்டு தமிழர் - 1 (1)\nமலேசியாவின் முதல் இந்திய சபாநாயகர் (1)\nமலேசியாவுக்கு வந்த நரிக்குறவர்கள் (1)\nமறக்க முடியாத ஜான் திவி (1)\nமனிதர்களை மாசுபடுத்தும் மனிதத் தூசுகள் (1)\nமுத்துக்கிருஷ்ணன் பேரன் பேத்திகள் (1)\nமூட நம்பிக்கை - முதுகில் மிதித்தல் (1)\nரஷ்யா எப்படி உடைந்தது (1)\nராசம்மா பூபாலன் - ஜான்சி ராணி போராளி (1)\nலிம் லியான் கியோக் (1)\nவணக்கம் கூறும் தமிழர் இயல்பு (1)\nவலைப்பதிவு உருவாக்குவது எப்படி (1)\nவல்லுறவுக் கொடுமைகள் (மறுபதிப்பு) (1)\nவாட்சாப் என்பது வாட்சாப் (1)\nவாட்ஸ் அப் (Whatsapp) தமிழில் தட்டச்சு செய்வது எப்படி (1)\nவாட்ஸ் அப் அன்பர்கள் கவனத்திற்கு (1)\nவாட்ஸ் அப் தடை செய்த நாடுகள் (1)\nவாட்ஸ் அப் பெண்களே எச்சரிக்கை (1)\nவாழ்க்கை கரிக்கோல் அல்ல (1)\nவிண்ணிலே குப்பைத் தொட்டிகள் (1)\nவீட்டுக்கு வீடு கோயில் தேவையா (1)\nஜக்கி வாசுதேவ் ரகசியங்கள் (1)\nஜப்பானிய இளவரசி மாகோ (1)\nஜன கண மன (1)\nஜான்சிராணி வீராங்கனை கோவிந்தம்மாள் (1)\nஜொகூர் பாக்காத்தான் தலைவராக மொகிதின் யாசின் (1)\nஸ்ரீ விஜய பேரரசு (1)\nஸ்ரீ விஜய பேரரசு - 1 (1)\nஹலோ எப்படி வந்தது (1)\nஹிண்ட்ராப் ஐரோப்பிய நீதிமன்றத்தில் வழக்கு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vedmandir.com/content/questions-answers-march-01-2017", "date_download": "2018-04-21T18:58:59Z", "digest": "sha1:Z3UIJTE642NAEQQLHNFRVTGDD7PHEMEZ", "length": 8421, "nlines": 78, "source_domain": "vedmandir.com", "title": "Questions & Answers - March 01, 2017 | www.vedmandir.com", "raw_content": "\nஇந்த புத்தகத்தில் தினசரி வேதவழி செய்ய வேண்டிய ஹோமவிதி, எளிய தமிழில் பொழி பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை சுவாமி ராம்ஸ்வரூப்ஜீ அவர்களின் சீடர் திரு. குருபிரசாத் மொழி பெயர்த்துள்ளார். 53 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தின் விலை ரூ 35/- மட்டுமே. வேத மந்திரங்களின் அர்த்தங்களை விளக்கும் இந்த அரிய புத்தகத்தைப் பெற்று, தினமும் வேதவழி அனுஷ்டானங்களை செய்து, வாழ்வில் அளவில்லாத ஆனந்தத்தை அடையவும்.\n2. வேதம் - அம்ருத சஞ்ஜீவனி\nVEDAS - A DIVINE LIGHT, PART 2 என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழ் மொழி பெயர்ப்பான இந்த புத்தகம் உங்கள் வாழ்வை நல்வழியில் மாற்றி அமைக்க உதவும் ஒரு அரிய புத்தகமாகும். இப்புத்தகத்தை சுவாமி ராம்ஸ்வரூப்ஜீ அவர்களின் சீடர் திரு. குருபிரசாத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். 229 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தின் விலை ரூ 130/- மட்டுமே. இணைய தளத்தின் மூலம் இப்புத்தகத்தை ஆர்டர் செய்பவர்களுக்கு 30% தள்ளுபடி வழங்கப்படும்.\nசூரைக் காற்றில் பறப்பதல்ல பெண்ணின் கற்பு வெரும் கானலாய் போகுமோ மங்கையரின் மாண்பு வெரும் கானலாய் போகுமோ மங்கையரின் மா���்பு தண்டிக்க வேண்டாமோ கயவர்களை இன்று தண்டிக்க வேண்டாமோ கயவர்களை இன்று வாழ்ந்தாலும் சாவே இதுவன்றோ அதன் தீர்ப்பு வாழ்ந்தாலும் சாவே இதுவன்றோ அதன் தீர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://pandaravadai.wordpress.com/2016/09/28/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2/", "date_download": "2018-04-21T18:55:36Z", "digest": "sha1:6U2OW4NOBYI4NAZH5XVY2NJ4Y5HWLYYY", "length": 3040, "nlines": 78, "source_domain": "pandaravadai.wordpress.com", "title": "பண்டாரவாடை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தேர்தல் 2016 pandaravadai President election 2016 | pandaravadai", "raw_content": "\nபண்டாரவாடை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தேர்தல் 2016 pandaravadai President election 2016\nபண்டாரவாடை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தேர்தல் 2016 pandaravadai President election 2016\nபண்டாரவாடை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தேர்தல் 2016 pandaravadai President election 2016\nபாபநாசம் தொகுதி தேர்தல் 2016 »\nபண்டாரவாடை வாக்காளர் பெயர் பட்டியல் -2016\nபண்டாரவாடை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தேர்தல். தெரு விபரம்.\nபண்டாரவாடை பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு தேர்தல் 2016 pandaravadai President election 2016\nபாபநாசம் தொகுதி தேர்தல் 2016\nபாபநாசம் சட்டமன்றத் தொகுதி. ***ஒரு பாா்வை***\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00563.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://muthuraman.blogspot.com/2005/11/blog-post_23.html", "date_download": "2018-04-21T19:28:04Z", "digest": "sha1:C3ZHPR3CYTX2SYDB5TORZSDIXXLOGGDI", "length": 56007, "nlines": 1064, "source_domain": "muthuraman.blogspot.com", "title": "நல்லநிலம்: மறு வாசிப்பு", "raw_content": "\nஎன் எழுத்து முயற்சிகளை இங்கே பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.\nஎப்போதோ படித்த கதைகளை மறுபடி படிக்கும்போது ஏற்படும் அனுபவம் மிகவும் அலாதியா\nனது. சில கதைகளை மீண்டும் வாசிக்க வேண்டும் என்று விரும்பக்கூடியவர்கள் அதிகம் இருக்\nகிறார்கள். எத்தனை முறை வாசித்தாலும் அலுக்காத கதைகள், அவை. அந்த வகையில் என்னுடைய புத்தக அடுக்கிலும் சில புத்தகங்கள் உண்டு.\nநேரம் கிடைக்கும்போதெல்லாம் எடுத்துப் படிக்கவென்று நான் வைத்திருக்கும் புத்தகங்கள்\nபெரும்பாலும் சிறுகதைகள். இந்தப் புத்தகங்களையெல்லாம் குறைந்தது ஒரு முறையாவது\nபடித்திருக்கிறேன். ஆனால், மீண்டும் மீண்டும் படிப்பதில் ஒரு சந்தோஷமிருக்கிறது. இந்தச் சந்தோஷம் என்பது எழுதிய நேர்த்தியைப் பார்த்து வியந்து போவதில் இருக்கும். அந்தக் கதையின் வார்த்தைப் பிரயோகங்களினால் இருக்கலாம். அந்தக் கதாபாத்திரங்களைக் கண்டு பிரமித்திருக்கலாம். சில கதைகளை வாசிக்கும் அனுபவத்துக்காக மட்டுமே படிக்கலாம். (குறிப்பாக வண்ணதாசன் கதைகள்) அப்படி வாசிப்பதை ஒரு பயிற்சியாகக் கொள்ளலாம். எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.\nஆனால், ஒரு முறை படித்ததற்கும் அடுத்த முறை அதே கதையை வாசிப்பதற்கும் இடையில் குறைந்த இடைவெளியாவது இருக்கும். அது ஒரு வாரமாகவோ அல்லது ஒரு மாதமாகவோ இருக்கும். அதற்கு மேலும் இருக்கலாம். இந்த இடைவெளிதான் அந்தக் கதைகளை மேலும் சுவாரசியமாக மாற்றுகின்றன என்று நினைக்கிறேன். அப்படிப் படிக்கக்கூடியவை பெரும்பாலும் சிறுகதைகளே என்பதற்கு நேரம் மட்டுமே காரணமல்ல. மிகவும் பிடித்துப் போன படைப்புகளே நம்மை அப்படி மீண்டும் மீண்டும் படிக்க வைக்கின்றன.\nஅப்படி அடிக்கடி வாசிக்கும் சிறுகதைகள் வண்ணநிலவனுடைய சில கதைகள். (எஸ்தர், காரை வீடு, விமோசனம், அவன் அவள் அவன், நட்சத்திரங்களுக்குக் கீழே, மெஹ்ருன்னிசா, யௌவன மயக்கம்) சா. கந்தசாமியின் சில கதைகள் (முத்துராஜா பிராது, நிறவேற்றுமை, தக்கையின் மீது நான்கு கண்கள்), வண்ணதாசனின் சில கதைகள் (ஞாபகம், தனுமை, போர்த்திக் கொள்ளுதல், அழுக்குப்படுகிற இடம், முழுக்கைச் சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும், நடேச கம்பர் மகனும் அகிலாண்டத்து அத்தானும், உயரப்பறத்தல், நடுகை, இன்னும் நிறைய கதைகள்). பாவண்ணனின் சில கதைகள் (ஆறு, ஜெயம்மா.) பா.ராகவனின் சில கதைகள் (மாயக்கயிறு, கத்தி முனையில் துளிவிஷம், நாயகி, குதிரைகளின் கதை). ஆர்.வெங்கடேஷின் சில கதைகள் (பால் அட்டை, ஒற்றைப் பனை, மாஸ்டர், 40 கிலோமீட்டர், காலிப்ளவர்).\nஅசோகமித்திரனின் பல கதைகள், தி.ஜானகிராமனின் பல கதைகள்.\nஎப்போதாவது நாவல்களை மறுபடியும் படிக்கத் தோன்றும். கிடைக்கக்கூடிய நேரத்தைப் பொ\nருத்து, சில சமயங்களில் பாதி மட்டுமே படித்துவிட்டு வைத்துவிடும் பழக்கமும் உண்டு. குறிப்பிட்ட அத்தியாயத்துக்குச் சென்று அதை மட்டும் படித்துப் பார்ப்பதும் உண்டு (ஒற்றன் நாவலில் வரும் மகா ஒற்றன் என்ற அத்தியாயத்தை மட்டும் அடிக்கடி படிக்கும் பாராவின் சூட்சுமம் இது). மறுவாசிப்பு என்பதெல்லாம் சிறுகதைகளும் நாவல்களும் மட்டும்தான். இது தவிர வேறு புத்தகங்கள் அடிக்கடி படிப்பதென்றால் ஏதேனும் நேர்காணல்களாக இருக்கும்.\nஇப்படி சிறுகதைகளையே படித்துக் கொண்டிருந்தால் மற்ற விஷயங்களை எல்லாம் எப��போது\nபடிப்பது, என்பது தற்சமயம் எழுந்த கேள்வி. வேறு விஷயங்களைப் படிக்க ஆரம்பித்தால் பதில் கிடைக்கலாம். நிறையப் படிக்க வேண்டும் புனைவுகளுக்கு அப்பாலும்.\nமறுவாசிப்பு என்பதைப் பற்றி அசோகமித்திரன் ஒரு கட்டுரையில் சொல்லியிருக்கிறார்.\n\"... என் எழுத்துகளை இரண்டாம் முறை படிப்பது அவசியமாகிவிடுகிறது. முதல் வாசிப்பில் பல தகவல்கள் கவனத்தில் இருந்து பிறழ்ந்து விடுகின்றன. பலவற்றுக்குச் சம்பந்தமே இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் கதையைத் தெரிந்து கொண்டு இரண்டாம் முறை வாசிக்கும்போது, நிறைய விவரங்கள் தெளிவாகின்றன. ஆனால் நான் யாரையும் `இரண்டு முறை வாசியுங்கள்' என்று வற்புறுத்த முடியாது. முடிந்தால் வாசியுங்கள் என்றுதான் கூற முடியும்.\"\nஅசோகமித்திரன் கட்டுரைகள் தொகுதி - 1\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிண�� திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nத���ிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\nதமிழ் மக்களுக்கு ஒரு அரிய இனய தலம்,\nதமிழ் ஒலி ஒளி நாடா\nதமிழ் நடிகர் நடிகை புகைபடம்\nசூரியன் வானொலி, கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க...........\nஉங்கள் கணிணி திரையில் வண்ணக்கோலங்கல் படைக்கும் சன் டிவி.......\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.casinophonebill.com/ta/uk-slots-sites/", "date_download": "2018-04-21T19:18:56Z", "digest": "sha1:W2JSXDW7MZR3SKZE7KTOJ3GMO3OESINC", "length": 30288, "nlines": 222, "source_domain": "www.casinophonebill.com", "title": "இங்கிலாந்து ஸ்லாட்டுகள் தளங்கள் ஆன்லைன் - மொபைல் £ 500 வரவேற்கிறோம் போனஸ் கிடைக்கும்! |", "raw_content": "உலக ஆன்லைனில் இப்போது விளையாடி முழுவதும் இருந்து வீரர்கள் சிறந்த பண விளையாட்டுகள் இருந்து\nதொலைபேசி கேசினோ ஆப் சிறப்பு - இங்கே ஆப்ஸ் இலவச பெற\nதொலைபேசி பில் ரியல் பணம் க்கான ஸ்லாட்டுகள் விளையாட | எஸ்எம்எஸ் போனஸ்\nதொலைபேசி கேசினோ போனஸ் | செல் கடன் ஆன்லைன் | எஸ்எம்எஸ் போனஸ்கள்\nபிரீமியம் எஸ்எம்எஸ் கேசினோ இங்கிலாந்து சலுகையும் | 1p இருந்து ரியல் பணம் பெட்ஸ்\nமூலம் தொலைபேசி பில் விளையாட்டுகள் சில்லி வைப்பு மென்மையாக்க | அற்புதம் போனஸ்கள்\nதொலைபேசி பில் மொபைல் கேசினோ வைப்பு | இங்கிலாந்தின் சிறந்த இலவச ப்ளே தளங்கள் £ €\nதொலைபேசி பில் மொபைல் ஸ்லாட்டுகள் பே | கடன் பண போனஸ் அப் டாப்\nதொலைபேசி ஸ்லாட்டுகள் | இலவச கடன் போனஸ்கள் விளையாட | £ 5 + £ 10 + £ 200 ...\nவைப்புத்தொகை தேவையான இல்லை | இடங்கள் தொலைபேசி பில் மூலம் செலுத்து | உலகின் தலைசிறந்த சலுகையும்\nதிரு ஸ்பின் கேசினோ உள்நுழைவு - போனஸ் இல்லை வைப்பு £ 5, 50 இலவச ஸ்பின்ஸ்\nமொபைல் ஸ்லாட்டுகள் | mFortune £ 105 இலவச\nSlotjar.com – £ 200 கூடுதல் போனஸ் ஸ்பின்ஸ் செல்லும் புகழ்பெற்ற அப்\nசிறந்த 20 தொலைபேசி பில் கேசினோக்கள்\nஆன்லைன் கேசினோ | தொலைபேசி பில் £ 1,000 போனஸ் மூலம் பணம் செலுத்த - கோல்ட்மேன் கேசினோ\nமெயில் ஆன்லைன் கேசினோ | £ 5 இலவச இணைந்ததற்கு போனஸ் பெற | £ 200 வைப்புத்தொகை போட்டி\nCasino.uk.com £ € 5 ஸ்லாட்டுகள் இலவச\nஸ்லாட் பக்கங்கள் | கேசினோ இல்லை வைப்பு போனஸ் | பெற 20 இலவச ஸ்பின்ஸ்\nCoinFalls கேசினோ பண பவர்ஹவுஸ் | 5+£ € $ 505 இலவச\nஆன்லைன் ஸ்லாட்டுகள் போனஸ் ரியல் பணம் | StrictlySlots.co.uk £ 500 ஆஃபர்\nஆன்லைன் ஸ்லாட்டுகள், தொலைபேசி வேகாஸ் | மயக்கும் £ / € / $ 200 வரவேற்கிறோம் போனஸ்\nபுதிய இங்கிலாந்து ஸ்லாட்டுகள் தொலைபேசி பில் வைப்பு | ஸ்லாட் ஜார் 350+ விளையாட்டுகள் + £ 200 கூடுதல் ஸ்பின்ஸ் போனஸ்\nமொபைல் ஸ்லாட்டுகள் தொலைபேசி கேசினோ | TopSlotSite £ 800 வைப்பு போனஸ்\nLucks கேசினோ £ 200 வைப்பு போனஸ்\nஇலவச வைப்புத்தொகை மொபைல் கேசினோ போனஸ் - Slotmatic கூடுதல் ஸ்பின்ஸ் போனஸ்\nஆன்லைன் ஸ்லாட்டுகள் இல்லை வைப்பு போனஸ் தள | LiveCasino.ie € 200 போனஸ்\nதொலைபேசி பில் மொபைல் கேசினோ பே - Slotmatic ஆன்லைன்\nமொபைல் ஸ்லாட்டுகள் | பவுண்ட் ஸ்லாட்டுகள் | தொலைபேசி வைப்புத்தொகை மற்றும் போனஸ் தள\nஇங்கிலாந்து மொபைல் கேசினோ துளை - கூல் ஆன்லைன் £ 200 சலுகைகள் விளையாட\nபில் மூலம் தொலைபேசி துளை ஆன்லைன் - SlotsMobile கேசினோ இலவச ஸ்பின்ஸ்\nPlay இலவச கேசினோ ஊக்கத்தொகைகள் என்ன நீங்கள் வெற்றி ஸ்லாட்டுகள் வைத்து\nதொலைபேசி பில் ஸ்லாட்டுகள் மூலம் பணம் செலுத்த | SlotFruity.com £ 5 இலவச வைப்பு\nஇடங்கள் தொலைபேசி பில் மூலம் செலுத்து\nஇடங்கள் தொலைபேசி வைப்பு | முதல் இங்கிலாந்து £££ போனஸ் தளங்கள்\n £ 5 + £ 500 இலவச | CoinFalls மொபைல் கேசினோ\n£ 5 தொலைபேசி பில் வைப்பு மூலம் இலவச மொபைல் கேசினோ பே | PocketWin\nதிரு ஸ்பின் கேசினோ – 50 இலவச ஸ்பின்ஸ்\nதொலைபேசி கேசினோ ஸ்லாட்டுகள் மொபைல் வைப்பு, சில்லி, போக்கர் | mFortune இலவச\n£ 20 போனஸ் எஸ்எம்எஸ் அல்லது பிடி லேண்ட்லைன் தொலைபேசி பில் மூலம் ஸ்லாட்டுகள் கேசினோ வைப்பு| Ladyluck ன்\nவைப்புத்தொகை எஸ்எம்எஸ் & பிடி தொலைபேசி பில் லேண்ட்லைன் கேசினோ | மொபைல் விளையாட்டுகள்\nஹவுஸ் தொலைபேசி பில் பயன்படுத்தி லேண்ட்லைன் ஆன்லைன் சூதாட்டம் | போனஸ் சிறப்பு\nஉரை கேசினோ விளையாட்டுகள் சூதாட்ட | இலவச ரியல் பணம் கூலிகள்\nகேம்பிள் ஸ்லாட்டுகள் இலவச கடன் | Kerching கேசினோ | பதிவு 4 உர் £ 65 போனஸ்\nஆன்லைன் ஸ்லாட்டுகள் இலவச கடன் | Kerching கேசினோ | 650% வைப்புத்தொகை போனஸ்\nKerching போனஸ் | தொலைபேசி கேசினோ ஸ்லாட்டுகள் பே £ 10, £ 75 விளையாடு\nPayforit கேசினோ மொபைல் தொலைபேசி பில் சூதாட்டம்\nசில்லி தொலைபேசி பில்லிங் ஆப்ஸ் & வைப்பு\nவிஐபி கேசினோ இலவச போனஸ் ஒப்பந்தங்கள் | பண க்கான பெயர்த்தல் புள்ளிகள்\nதொலைபேசி மூலம் பழ ஸ்லாட்டுகள் Pocket\nSMS மூலம் அதனால ஆப்ஸ் & லேண்ட்லைன் வைப்பு\nதொலைபேசி பில் பயன்பாடுகளின்படி போக்கர் பே\nதிரு ஸ்பின் கேசினோ 50 இலவச ஸ்பின்ஸ்\nதொலைபேசி பில் மூலம் பிங்கோ பே\nஇல்லை வைப்பு போனஸ் | ரியல் பணம் சாய்ஸ் £ 100 இன் இலவச\nசிறந்த ஸ்லாட்டுகள் விளையாட்டுகள் | Lucks கேசினோ | £ 200 வரவேற்கிறோம் வைப்பு போனஸ்\nமுகப்பு » இங்கிலாந்து ஸ்லாட்டுகள் தளங்கள் ஆன்லைன் – மொபைல் £ 500 வரவேற்கிறோம் போனஸ் கிடைக்கும்\nStrictlySlots.co.uk 500 வைப்புத்தொகை போனஸ்\nசெய்யவும் கை எடுத்து விஐபி இங்கே Offers\nமுதல் சமீபத்திய உள்ளடக்கத்தைப் பெறுக.\nநாம் உங்கள் தனியுரிமையை மதிக்கிறோம்.\nஅழகான தொலைபேசி பில் ஸ்லாட்டுகள் தேர்வு\nதொலைபேசி வேகாஸ் - 100% வரவேற்கிறோம் போனஸ் £ 200 அப் டு பி\nSlotsLTD.com சிறந்த ஸ்லாட் விளையாட்டுகள் சாய்ஸ்\nஇடங்கள் லிமிடெட் - 100% வரவேற்கிறோம் போனஸ் £ 200 அப் டு பி + ஸ்டார்பஸ்ட் இலவச ஸ்பின்ஸ் இடங்களிலும் கிளைகளைத்\nபக்கங்கள் & உங்களுக்காகவே சிறந்த ஆர்வம் விளையாட்டு பக்கங்கள்\nஸ்லாட் பக்கங்கள் - 100% வரவேற்கிறோம் போனஸ் £ 200 அப் டு பி + £ 5 இலவச 1st வைப்பு மேட் கொண்டு\n£ போட்டியில் 5 + £ 500 இலவசமாக ஸ்லாட் பழ விளையாட\nசிறந்த டேபிள் விஐபி விளையாட்டுகள்\nஎக்ஸ்பிரஸ் கேசினோ பெற 100% வரவேற்கிறோம் வைப்பு போனஸ் + £ 5 இலவச\nஇங்கிலாந்து தொலைபேசி பில் கட்டணங்களைப் TopSlotSite\nTopSlotSite நம்பகமான தொலைபேசி பில் கேசினோ | வரை £ $ € 800 வைப்புத்தொகை போட்டி\nசிறந்த இங்கில��ந்து இலவச ஸ்பின்ஸ் ஸ்லாட்டுகள்\n£ 5 இல்லை வைப்பு ஸ்லாட்டுகள் + £ 500 வைப்புத்தொகை போட்டி - Casino.uk.com\nஅற்புதமானது மொபைல் மேஜை விளையாட்டுகள்\n£ 5 இலவச பெற மற்றும் 100% வரை வைப்பு போட்டி $ € £ 100 PocketWin\nCoinFalls.com மொபைல் பண விளையாட்டுகள் பவர்ஹவுஸ் > ஆம்\n£ € $ 5 இல்லை வைப்பு போனஸ் + முதல் மீது இலவச $ € £ 505 3 CoinFalls மணிக்கு வைப்பு\nதொலைபேசி கேசினோ மூலம் பணம் செலுத்த பெரும் ரேஞ்ச் & இடங்கள்\nLucks கேசினோ இண்டெர்நேசனலில் £ 200 கூடுதல் ஸ்பின்ஸ் போனஸ்\nபெரும் jackpots கொண்டு பவுண்ட் ஸ்லாட்டுகள் விளையாட\nபவுண்ட் ஸ்லாட்டுகள் - வரவேற்கிறோம் 100% £ 200 போனஸ் அப்\nசிறந்த எஸ்எம்எஸ் கொடுப்பனவு கேசினோ இங்கிலாந்து\n£ € $ 5 இல்லை வைப்பு போனஸ் + முதல் மீது இலவச $ € £ 505 3 CoinFalls மணிக்கு வைப்பு\n£ 100 செலுத்த விளையாட £ 210 தொலைபேசி பில் ஸ்லாட்டுகள் மூலம்\n£ 100 வைப்புத்தொகை போட்டி அப்\nசிறந்த தொலைபேசி கடன் பரிசு கேசினோ 2015/16\n£ 5 இலவச + 100% முதல் வைப்புத் தொகை மீதான கூடுதல் இலவச போனஸ்\nசிறந்த தொலைபேசி கொடுப்பனவு பில்லிங் கேசினோக்கள்\n1 இடங்கள் தொலைபேசி பில் வைப்பு | £ 200 கூடுதல் ஸ்பின்ஸ் போனஸ் ஸ்லாட் ஜார்\n2 மொபைல் தொலைபேசி ஸ்லாட்டுகள் கேசினோ | TopSlotSite $ € £ 800 வைப்பு போனஸ் விமர்சனம்\n3 தொலைபேசி பில் ஸ்லாட்டுகள் சாய்ஸ் மூலம் பணம் செலுத்த | Coinfalls கேசினோ ஆப் | £ 505 இலவச\n4 கண்டிப்பாக ஸ்லாட்டுகள் கேசினோ | £ 500 வைப்புத்தொகை போட்டி தள விமர்சனம்\n5 ஸ்லாட் பழ | தொலைபேசி பில் பாக்கெட் ஸ்லாட்டுகள் கேசினோ மூலம் பணம் செலுத்த விமர்சனம்\nக்கு £ 200 ஸ்லாட் ஜார் நிலையத்தில் கூடுதல் ஸ்பின்ஸ் வைப்பு போட்டி அப்\nTopSlotSite நம்பகமான தொலைபேசி பில் கேசினோ | வரை £ $ € 800 வைப்புத்தொகை போட்டி விமர்சனம் வருகை\n£ 5 இலவச ரியல் பணம் CoinFalls ஸ்லாட்டுகள் போனஸ் பெற\nவைப்புத்தொகை போட்டி போனஸ்கள் உள்ள £ 500 இன்றைய StrictlySlots.co.uk அப் விமர்சனம் வருகை\n£ போட்டியில் 5 + £ 500 இலவசமாக ஸ்லாட் பழ விளையாட விமர்சனம் வருகை\n£ 5 இல்லை வைப்பு ஸ்லாட்டுகள் + £ 500 வைப்புத்தொகை போட்டி - Casino.uk.com விமர்சனம் வருகை\nகூல் ப்ளே டுடேவுடனான போன்சாக விளையாட மற்றும் வெற்றி செல்லும் £ 200 வரை சம்பாதிக்க\nகண்டிப்பாக பண - 200% வரவேற்கிறோம் போனஸ் £ 200 அப் டு பி விமர்சனம் வருகை\n£ 5 இலவச பெற மற்றும் 100% வரை வைப்பு போட்டி $ € £ 100 PocketWin விமர்சனம் வருகை\nமின்னஞ்சல் கேசினோ £ 5 வைப்பு ப��ானஸ் + 100% வரவேற்கிறோம் போனஸ் £ 200 அப் டு பி விமர்சனம் வருகை\nஸ்லாட் பக்கங்கள் - 100% வரவேற்கிறோம் போனஸ் £ 200 அப் டு பி + £ 5 இலவச 1st வைப்பு மேட் கொண்டு விமர்சனம் வருகை\nஇடங்கள் லிமிடெட் - 100% வரவேற்கிறோம் போனஸ் £ 200 அப் டு பி + ஸ்டார்பஸ்ட் இலவச ஸ்பின்ஸ் இடங்களிலும் கிளைகளைத்\nகோல்ட்மேன் கேசினோ - 100% £ € $ 1000 விஐபி வரவேற்கிறோம் போனஸ் போட்டி வரை விமர்சனம் வருகை\nஎஸ்எம்எஸ் மொபைல் கேசினோ & இடங்கள் தொலைபேசி பில் வைப்புத்தொகை மற்றும் லேண்ட்லைன் பில்லிங் தொடர்பான இடுகைகள் மூலம் செலுத்து:\nஉரை பந்தயத்தின் விளம்பர குறியீடுகள் | Coinfalls | £ 5 இலவச விளையாட\nஆன்லைன் சில்லி இங்கிலாந்து கேசினோ – பெற…\nகேசினோ இல்லை வைப்பு 2016 | £ 5 இலவச போனஸ் மணிக்கு…\nPayforit கேசினோ வைப்பு | Coinfalls | விளையாட…\nஎஸ்எம்எஸ் சூதாட்டம் | Coinfalls கேசினோ | £ 500…\nஇங்கிலாந்து ஸ்லாட்டுகள் போனஸ் சலுகைகள் – ஆன்லைன் £ 500…\nஅண்ட்ராய்டு டேப்லெட் இலவச ஸ்லாட்டுகள் | Coinfalls…\nஇங்கிலாந்து லேண்ட்லைன் பில் மூலம் சிறந்த அப் செலுத்தும் |…\nஉரை மூலம் பந்தயம் | இலவச £ 5 போனஸ் பெற | CoinFalls கேசினோ\nஆன்லைன் ஸ்லாட்டுகள், தொலைபேசி வேகாஸ் | மயக்கும் £ / € / $ 200 வரவேற்கிறோம் போனஸ்\nசிறந்த ஸ்லாட்டுகள் விளையாட்டுகள் | Lucks கேசினோ | £ 200 வரவேற்கிறோம் வைப்பு போனஸ்\nPlay இலவச கேசினோ ஊக்கத்தொகைகள் என்ன நீங்கள் வெற்றி ஸ்லாட்டுகள் வைத்து\nதொலைபேசி பில் மொபைல் கேசினோ பே: முகப்பு\nதொலைபேசி பில் மொபைல் கேசினோ வைப்பு விளையாட | இங்கிலாந்தின் சிறந்த இலவச ப்ளே தளங்கள்\nதொலைபேசி பில் மொபைல் ஸ்லாட்டுகள் பே | கடன் பண போனஸ் அப் டாப்\nஉரை கேசினோ விளையாட்டுகள் சூதாட்ட | இலவச ரியல் பணம் கூலிகள்\nசிறந்த கேசினோ எஸ்எம்எஸ் வைப்பு விளையாட்டுகள் தேடுவது\n திரு ஸ்பின் கேசினோ உள்நுழைவு £££ போனஸ் இல்லை வைப்பு 50 இலவச ஸ்பின்ஸ்\nஇடங்கள் தொலைபேசி வைப்பு | முதல் இங்கிலாந்து £££ போனஸ் தளங்கள்\nபிரீமியம் எஸ்எம்எஸ் கேசினோ இங்கிலாந்து சலுகையும் | 1p இருந்து ரியல் பணம் பெட்ஸ்\nஎஸ்எம்எஸ் சூதாட்டம் | Coinfalls கேசினோ | £ 500 வைப்பு போனஸ்\nசிறந்த தொலைபேசி கேசினோக்கள் £££\nட்விட்டர் இணைப்பு தொலைபேசி பில்லிங்\n, Google+ ஆசிரியர் பக்கம் தொலைபேசி பில் கேசினோக்கள்\n£ 5 இலவச PocketWin உள்நுழைய\nதொலைபேசி ஸ்லாட்டுகள் மூலம் பழ கேசினோ பே Pocket\nஆன்லைன் கேசினோ | தொலைபேசி பில் £ 1,000 போனஸ் மூலம் பணம் செலுத்த - கோல்ட்மேன் கேசினோ\nபுதிய இங்கிலாந்து ஸ்லாட்டுகள் தொலைபேசி பில் வைப்பு | ஸ்லாட் ஜார் 400+ விளையாட்டுகள் & £ 200 கூடுதல் ஸ்பின்ஸ் போனஸ்\nஆன்லைன் ஸ்லாட்டுகள், தொலைபேசி வேகாஸ் | மயக்கும் £ / € / $ 200 வரவேற்கிறோம் போனஸ்\nமொபைல் ஸ்லாட்டுகள் லிமிடெட் | தொலைபேசி பில் அமேசிங் £ 200 போனஸ் மூலம் பணம் செலுத்த\nதொலைபேசி கேசினோ மொபைல் ஸ்லாட்டுகள் கண்டிப்பாக பண பே @ + £ 200 போனஸ்\nமெயில் ஆன்லைன் கேசினோ | £ 5 இலவச இணைந்ததற்கு போனஸ் பெற | £ 200 வைப்புத்தொகை போட்டி\nதொலைபேசி கேசினோ ஸ்லாட்டுகள் மொபைல் வைப்பு, சில்லி, போக்கர் | mFortune இலவச\nLadylucks - பதிவு, உள் நுழை, உள்நுழைவு\nதிரு ஸ்பின் கேசினோ உள்நுழைவு - போனஸ் இல்லை வைப்பு £ 5, 50 இலவச ஸ்பின்ஸ்\nமொபைல் ஸ்லாட்டுகள் | பவுண்ட் ஸ்லாட்டுகள் | தொலைபேசி வைப்புத்தொகை மற்றும் போனஸ் தள\nஸ்லாட் பக்கங்கள் | கேசினோ இல்லை வைப்பு போனஸ் | பெற 20 இலவச ஸ்பின்ஸ்\nஜென்னி விமர்சனம் ஸ்பின் | கேசினோ தொலைபேசி பில்லிங்\nஆன்லைன் ஸ்லாட்டுகள், தொலைபேசி வேகாஸ் | மயக்கும் £ / € / $ 200 வரவேற்கிறோம் போனஸ்\nசிறந்த இணைப்பு திட்டம் – GlobaliGaming பங்குதாரர்கள் – ரியல் பணம் சம்பாதிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1938619", "date_download": "2018-04-21T19:05:56Z", "digest": "sha1:XI6MNMYBAKA4RU2ITG3IC6NSEDDYPCTX", "length": 19081, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்றைய காப்புக்கட்டு உலகை காக்கும் - தற்காப்பு , பாதுகாப்பு: மகரிஷி பரஞ்சோதியார் உரை| Dinamalar", "raw_content": "\nஇன்றைய காப்புக்கட்டு உலகை காக்கும் - தற்காப்பு , பாதுகாப்பு: மகரிஷி பரஞ்சோதியார் உரை\nமூதாட்டிக்கு காலணி அணிவித்த மோடி 101\nரூ.2,000 நோட்டுக்கு திடீர் தட்டுப்பாடு ஏன்\nகடமையை செய்ய அரசு தவறி விட்டது : பிரதமருக்கு ... 181\nவல்லரசு பட்டியலில் இந்தியா: தரம் உயர்த்தியது ... 71\nதிருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த பரஞ்சோதி நகர் ஞான பீடத்தில் சர்வ தேச மெய்யுணர்வாளர்களால், மகர சங்கராந்தி, போகிப் பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. காப்புக் கட்டு நிகழ்ச்சியில் உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் மகரிஷி பரஞ்சோதியார் உரையாற்றுகையில், இன்று இங்கே கட்டுகின்ற காப்பு இல்லங்களை மட்டுமல்ல,உலகத்தைக் காப்பாற்றுகின்ற, எல்லா நாடுகளையும் , கண்டங்களையும�� , எல்லோரையும் காக்கின்ற காப்பு. தற் காப்பு. பாது காப்பு . இயற்கைச் சீற்றங்கள் இல்லாமலிருக்க காப்பு என்றார்.\nஅவர் மேலும் பேசுகையில் தத்துவம் வேறு- வாழ்க்கை வேறு அல்ல. ஐந்து புலன்களால் அனுபவிப்பது போகம். ஆறாவது அறிவால் அறிவது யோகம். உடல் காப்பு, உளக் காப்பு, உயிர்க் காப்பு. மஞ்சள் மங்கலகரமானது. ஆவாரம் பூ மஞ்சள். ஆவாரை இருக்க சாவாரைக் கண்டதுண்டோ என்பது பழமொழி .ஆவாரம் பூ உயிர்க் காப்பு. வேம்பு உடல் காப்பு. பூளைப்பூ உளக்காப்பு. இந்த மூன்று காப்போடு மனித குலம் வாழ வேண்டும்.\nநாளை ( தை 1) ஒளி நாள். சூரியனைக் கொண்டாடும் நாள். நன்றி கூறும் அற்புத நாள். நமது முன்னோர் இயற்கையை வழிபட்டார்கள். கடவுள் என்பது ஒளி. அந்த ஒளிக்கடவுளுக்கு நன்றி கூறும் நாள். எல்லா உயிர்களின் சார்பாக மனிதன் நன்றி கூறுகிற நாள். தை பிறந்தால் வழி பிறக்கும். இனி நல்லதே நடக்கும். போகிப் பண்டிகையின் போது அனைத்தையும் , விறுப்பு,வெறுப்பு, கோபம் , அதிருப்தி அனைத்தையும் எரித்து விடுங்கள்.\nநமது முன்னோர் பல சடங்குகளைக் கொண்டிருந்தனர்.அவைகளில் பொருள் பொதிந்திருந்தது. அந்த சடங்குகளைக் காப்பாற்றினால் சம்பிரதாயங்கள் காப்பாற்றப்படும். நம்முடைய தோப்புக்கரணம் அமெரிக்காவில் ஆராயப்பட்டு சூப்பர் பிரைன் யோகாவாகப் போற்றப்படுகிறது. உயிருக்கு உண்டான பயிற்சியே தியானம். தன்னை அறிவதே உண்மையான தியானம். உலகம் முழுவதும் இந்த தியானம் பரவினால் தியான உலகமாகி விடுகிறது. தியானத்தால் வளம் உண்டாகும்.அதனால் சந்தோசம் கிடைக்கிறது.\nஇந்த போகிப் பண்டிகை நாளில் எல்லோரும் எல்லாம் பெற்று வளமும் நலமும் மகிழ்வும் நிறைவும் பெறவும், வையகம் சாந்தியும் சமாதானமும் சந்தோசமும் அடையவும், பசியற்ற - பகையற்ற - பிணியற்ற நிலை பெற்ற சந்தோச உலகம் மலரவும் பரிபூரண நல்லாசிகள்” என்ற அருளாசியோடு உரையை நிறைவு செய்தார்.\nநிகழ்வில் அறங்காவலர்கள் கே. விநாயகம் , திருச்சி சுப்பிரமணியம், பொன்னுசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகிராம வளர்ச்சிக்கு கமலின் புதிய முயற்சி ஏப்ரல் 22,2018\n12 வயதுக்குட்பட்ட சிறுமியரை பலாத்காரம் செய்பவருக்கு... ... ஏப்ரல் 21,2018\nவங்கி சேவையை அளிக்கும் வகையில் தபால் ... ஏப்ரல் 21,2018\n சுங்கச்சாவடிகளில் இனி நிற்க தேவையில்லை ஏப்ரல் 21,2018 1\n» பொது முதல் பக்கம்\n» ���ினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t28790-topic", "date_download": "2018-04-21T19:22:25Z", "digest": "sha1:46BY4Q574UYJOYPXZTQOLQO6C2TXJTTK", "length": 13099, "nlines": 164, "source_domain": "www.thagaval.net", "title": "மனப்புயலை அடக்கிவிடு", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\n* தீயில்புகுந்தால் சுடாமலும், தண்ணீரில் குளித்தால்\nகுளிராமலும், இரண்டிலும் ஒரே நிலை தோன்றுவதே சமநிலையாகும்.\nஇந்த சமநிலையில் தன்னைத்தானே ஈடுபடுத்தி அமைதியாக\nவாழ்பவன், ஜீவாத்மா வடிவில் உள்ள பரமாத்மாவாகும்.\n* சர்வ கலை ஞானத்தாலும், அனுபவ ஞானத்தாலும் மனநிம்மதி\nஅடையப் பெற்றவனும், எதற்குமே ஈடுகொடுத்து ஐம்புலன்களையும்\nவென்றவனும், பொன், கல், மண் ஆகிய மூன்றையும் ஒன்றாக\n* எந்தவிதமான பிரதிபலனும் எதிர்பாராமல் அன்பு\nகொண்டவர்கள், நண்பர்கள், தன்னை எப்போதும் அலட்சியப்\nபடுத்துபவர்கள், நடுநிலையாளர்கள், தன்னையே வெறுப்பவர்கள்,\nசுற்றத்தார், நல்லோர், தீயோர் எல்லாரிடமும் ஒரே நிலையில்\n* ஆசையே இல்லாதவன் யோகி. தன் சொத்து, சுகங்களை\nதுறந்தவன் யோகி. பசித்திருந்து, தனித்திருந்து,\nவிழித்திருந்து அதிலே இனிமை காண்பவன் யோகி. இத்தகையானது\nஆத்மாவே யோகாத்மா ஆகிறது. இந்த நிலையை அடைய உன் மனப்புயலை\n* வயிறுமுட்ட சாப்பிடுகிறவனுக்கு யோகம் கிட்டாது.\nஅதுபோல, எப்பொழுதும் உண்ணாமல் இருப்பவனுக்கும், கால\nநேரமின்றி தூங்குகிறவனுக்கும், விடிய, விடிய விழித்துக்\n* சாப்பிடுவதிலும், நடமாடுவதிலும், தூங்குவதிலும்,\nவிழித்திருப்பதிலும் அளவாக இருப்பவன் துன்பம் இல்லாமல்\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nசிறப்பான கட்டுரை பகி��்வுக்கு நன்றி அண்ணா.\nபுரிந்துக் கொண்டால் கோபம் கூட அர்த்தம் உள்ளதாய் தெரியும். புரியவில்லை என்றால் அன்பு கூட அர்த்தம் அற்றதாய் தான் தெரியும்.\nதலைப்புகள்: 39296 | பதிவுகள்: 232953 உறுப்பினர்கள்: 3593 | புதிய உறுப்பினர்: Bala Guru\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/horana/jewellery", "date_download": "2018-04-21T19:01:08Z", "digest": "sha1:DCFWOSHLL5PGEHGXVHWUT3OEFGQNYRRE", "length": 4106, "nlines": 99, "source_domain": "ikman.lk", "title": "ஹொரனை யில் நகைகள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-7 of 7 விளம்பரங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta-lk.wordpress.org/themes/bellini/", "date_download": "2018-04-21T19:24:39Z", "digest": "sha1:BM7YZF6EZL2ETFOT7SJFPBCYUS7SHFBJ", "length": 6803, "nlines": 188, "source_domain": "ta-lk.wordpress.org", "title": "Theme Directory — Free WordPress Themes", "raw_content": "\nவலமிருந்து இட மொழி ஆதரவு\nBlog, விருப்பப் பின்னணி, விரும்பிய நிறங்கள், Custom Header, விருப்பப் பட்டியல், E-Commerce, Editor Style, Entertainment, சிறப்பு படதலைப்பு, சிறப்புப் படங்கள், Flexible Header, Footer Widgets, முழு அகல வார்ப்புரு, Grid Layout, இடது பக்கப்பட்டை, ஒரு நிரல், வலது கரைப்பட்டை, வலமிருந்து இட மொழி ஆதரவு, வார்ப்புரு அமைப்புக்கள், படிநிலை பின்னூட்டங்கள், மூன்று நிரல்கள், மொழிமாற்றக்கூடியது, இரு நிரல்கள்\n<# } #> மேலதிக விபரங்கள்\nநிகழ்நிலையிலுள்ள நிறுவல்கள்: {{ data.active_installs }}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/rajini-open-talk-about-chennai-kings/", "date_download": "2018-04-21T19:26:32Z", "digest": "sha1:5RUJY6GX77U52ZOAVOPRP73D7X4Z7AUC", "length": 8522, "nlines": 123, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "காவிரி பிரச்சனைக்காக தோனியிடம் ரஜினி வைத்த கோரிக்கை என்ன தெரியுமா ? - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் காவிரி பிரச்சனைக்காக தோனியிடம் ரஜினி வைத்த கோரிக்கை என்ன தெரியுமா \nகாவிரி பிரச்சனைக்காக தோனியிடம் ரஜினி வைத்த கோரி���்கை என்ன தெரியுமா \nஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர்கள் கருப்புநிற பேட்ஜ் அணிந்து விளையாட வேண்டும் என்று தமிழ்த்திரையுலகின் சூப்பர்ஸ்டார் கோரிக்கை வைத்துள்ளார்.காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மத்திய அரசை வலியுறுத்தி நடிகர் சங்கம் சார்பில் ஒருநாள் அடையாள போராட்டம் நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் இன்று காலை முதல் நடைபெற்றுவருகின்றது.\nஇதில் முன்னனி நடிகர்களான விஜய்,சூர்யா,தனுஷ்,சிவகார்த்திகேயன்,கமல் மற்றும் ரஜினி ஆகிய நடிகர்கள் கலந்துகொண்டனர்.இதுகுறித்து போராட்டத்தில் கலந்துகொள்ளும் முன்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய ரஜினி “காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தும் விதமாக இந்த ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர்கள் அனைவரையும் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடிட வேண்டும்என கூறியுள்ளார்.\nமேலும் பலகோடி ரூபாய் வருமானம் கிடைத்தாலும் கூட மக்களுக்கு கேடு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்திற்கு தேவையில்லை. நம் மண்ணையும்,காற்றையும், நிலத்தையும் மாசுபட விடக்கூடாது என்று தெரிவித்தார்.\nமேலும் பேசிய ரஜினி “கமல் அரசியலில் என்னுடைய எதிரி இல்லை. ஏழைகளின் கண்ணீரும், வறுமையும் தான் அரசியலில் எனக்கு எதிரி” என்றார்.\nPrevious articleவிஜய்யை போல் தன் மகளுக்காக சிவகார்த்திகேயன் செய்த காரியம் – புகைப்படம் உள்ளே \nNext articleசினிமா சங்கத்தில் சேர்க்கவில்லை நிர்வாணமாக போராடிய பிரபல நடிகை வீடியோ உள்ளே \nபி.ஜே.பி-க்காக தான் பெயரை மாற்றிக்கொண்ட குஷ்பூ \n அடையாளம் தெரியாம மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே \nநடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா யார் தெரியுமா \nபி.ஜே.பி-க்காக தான் பெயரை மாற்றிக்கொண்ட குஷ்பூ \nதமிழ் சினிமாவில் பல கதாநாயகிகள் வந்து போனாலும் இன்றளவும் நமது மனதில் நீங்காத இடம்பிடித்திருக்கும் நடிக்க என்றால் அது குஷ்பு தான் .நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அந்த பெருமையும் குஷ்புவிற்கு தான்...\n அடையாளம் தெரியாம மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே...\nநடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா யார் தெரியுமா \nமுதல் முறையாக நிர்வாண போஸ் கொடுத்த காஜல் அகர்வால் \nஎன்னது விஜய்யோட செல்ல பெயர் இதுவா கேட்டா சிரிப்பீங்க \nபடம் முழுவதும் மெர்சலாக இருக்க��ம்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nமெர்சல் படக் காட்சிகளை நீக்கத் தேவையில்லை – பா.ரஞ்சித் அதிரடி\nவிஜய் அரசியலுக்கு வந்தால் காமெடியா இருக்கும் சொன்னது இவரா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://vannathasan.wordpress.com/2011/07/14/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-21T18:59:36Z", "digest": "sha1:DTZVQEHVE42Y5XC6JR6H2NAWEZ443BFJ", "length": 11810, "nlines": 199, "source_domain": "vannathasan.wordpress.com", "title": "கல்யாண்ஜி கவிதை வரிகள் | வண்ணதாசன்", "raw_content": "\nவண்ணதாசன் எனும் கல்யாண்ஜி, புதிதாக எழுத வருபவர்கள்..வண்ணதாசனை படிக்க வேண்டும்.. (சுஜாதா)\n← ஒரு போதும் தேயாத பென்சில்\nமற்றவை அனைத்தும் வைக்கோல் பிரி.\nமனிதம் கிடக்கும் மிதிபடத் தெருவினில்\nஉன்னதம் அழைக்கும் எங்கோ தொலைவினில்.\nபடத்தொகுப்பு | This entry was posted in அனைத்தும், கல்யாண்ஜி கவிதைகள், வண்ணதாசன் and tagged கல்யாண்ஜி, கல்யாண்ஜி கவிதை வரிகள், கல்யாண்ஜி கவிதைகள், kalyanji, sisulthan. Bookmark the permalink.\n← ஒரு போதும் தேயாத பென்சில்\n4 Responses to கல்யாண்ஜி கவிதை வரிகள்\nஎத்தனை யுகங்களாயும் நான்கின் நான்கள்தான் மோகித்துக்கிடக்கிறது சமூகம், மனிதம் கழிக்கப்பட்ட கனியாய் கிடக்கிறது. ஆனாலும் கண்ணுக்குத்தெரியாத அதன்விதை பூமியில் புதைந்து முளைத்து நிச்சயம் விருட்சமாகும்,\n9:42 பிப இல் ஓகஸ்ட் 16, 2011\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஇலக்கியமோ, கலையோ, தத்துவமோ, மனிதர்களை ஒன்றிணைக்க வேண்டும். எந்த நுட்பத்தை முன்னிருத்தியும் இறுகக் கட்டிய மாலையிலிருந்து அது பூவை உருவக் கூடாது. காற்றும் நீரும் வெற்றிடங்களை நிரப்பி விடுகின்றன. நல்ல வாழ்வும் அதைத்தான் செய்யும். . நான் உணர்வதைத்தானே நான் எழுதவும் வேண்டும். மனத்தில் தோன்றியதை எழுதிவிட்டேன். சேறுமில்லை, சந்தனமுமில்லை. அவரவர் கை மணல் இது.\nவண்ணதாசன், எஸ்.கல்யாணசுந்தரம்,கல்யாண்ஜி. நவீன தமிழ்ச்சிறுகதை உலகின் முடிசூடா மன்னன். திருநெல்வேலி..சொந்த ஊராய் இருந்தாலும்… நம் அனைவருக்கும் சொந்தமானவர். இலக்கியச்சிந்தனை உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர் எழுத்தாளர்கள் வரிசையில் முன்னால் நின்றுக்கொண்டிருப்பவர்.\nஎன் மனிதர்கள் கற்பனையானவர்கள் கிடையாது\nமயக்கும் எழுத்துக்காரர் வண்ணதாசன் எழுதிய அகம் புறம் – ஒ���ு பகுதி உங்களுக்காக\nவண்ணதாசன் உரை @ விஷ்ணுபுரம் விருது – 2016\nமனிதர்களின் ஈரத்தை வெளிப்படுத்துவதே எனது எழுத்தின் நோக்கம்\nசிறுகதைகள், வண்ணதாசன், நான் -சரவணன்\nவிஷ்ணுபுரம் விருது: கதைகளைச் சித்திரங்களாக்கியவர்\nநெல்லை மண்ணின் பண்பாடே என் கதைகளுக்கு உயிரோட்டம்\nசுவையாகி வருவது -1.2 ஜெயமோகன்\nவண்ணதாசன் (கல்யாண்ஜி) புத்தகங்கள் வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00564.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://calendar.tamilgod.org/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-21T19:28:59Z", "digest": "sha1:GL2GYWA5GO5KYRVVQ3TPDSU7TRWQWD6W", "length": 9959, "nlines": 367, "source_domain": "calendar.tamilgod.org", "title": " விவேகானந்தர் நினைவு நாள் தமிழ் காலண்டர்| Tamil Daily Calendar", "raw_content": "\n- Any -அமாவாசைஏகாதசிகரிநாள்கார்த்திகை விரதம்கொடிய‌ நகசுசிறிய‌ நகசுசுபமுகூர்த்தம்ச‌ஷ்டி விரதம், Sashti Viradhamதசமிதிருவோண‌ விரதம் (Thiruvonam)நகசுபிரதோசம்பெரிய‌ நகசுபௌர்ணமிமாத‌ சிவராத்திரி\nவாஸ்து செய்ய‌ நல்ல‌ நாள்\nஇன்று சித்திரை 9, விளம்பி வருடம்.\nவிவேகானந்தர் நினைவு நாள் for the Year 2018\nYou are viewing விவேகானந்தர் நினைவு நாள்\nவிவேகானந்தர் நினைவு நாள் க்கான‌ நாட்கள் . List of விவேகானந்தர் நினைவு நாள் Days (daily sheets) in Tamil Calendar\nவிவேகானந்தர் நினைவு நாள் காலண்டர்\nவிவேகானந்தர் நினைவு நாள் காலண்டர் 2018. விவேகானந்தர் நினைவு நாள் க்கான‌ காலண்டர் நாட்கள்\nமுழு வருடத்திற்கான‌ விஷேச‌ நாட்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://iyakkangal.blogspot.com/2011/07/blog-post_4905.html", "date_download": "2018-04-21T19:16:49Z", "digest": "sha1:ZQATBYVBW63AG76WPZTG743LTCEZ3LV4", "length": 25537, "nlines": 168, "source_domain": "iyakkangal.blogspot.com", "title": "இயக்கங்களின் அசிங்கங்கள்: பீஜேயை விட பலம் வாய்ந்த அப்துல்லாஹ்....??? - அப்துல் முஹைமின்", "raw_content": "\nஎன் அருமை சகோதரா இந்த கேடுகெட்ட இயக்கங்களுக்கா கொடி பிடிக்கிறாய் இவர்களுடைய மோசமான, இழிவான மற்றும் கேவலமான பதிவுகளை படி...\n********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************\nஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி\nஅறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)\n'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலிருந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.\nசென்னை மக்கா மஸ்ஜித் ஜும்மா குத்பா - LIVE\nநார்வே தாக்குதல் – ஊடக அதர்மம்\nகாந்தி அழகிரியை வளைக்கும் மார்ட்டின் வலை\nபீஜேயை விட பலம் வாய்ந்த அப்துல்லாஹ்....\nஹைய்யா.. ஜாலி - பகுதி 4\nஹைய்யா.. ஜாலி - பகுதி 3\nஹைய்யா.. ஜாலி - பகுதி 2\nஹைய்யா.. ஜாலி - பகுதி 1\nசெம்மொழி வேறு... கனிமொழி வேறா\nஆயுதங்களை விற்கிறார்களா ராணுவ வீரர்கள்\nநார்வே தீவிரவாதி - இந்துத்துவ தொடர்பு - திடுக் தகவ...\nநார்வே குண்டுவெடிப்பு மறைக்கப்பட்ட தகவல்கள்\nபகைமைக்கு வித்திடும் ராஜபக்ஷேவின் ஏஜெண்டுகள்\nமகளை கடத்தி கட்டாய மத மாற்றம்; கர்நாடக பெற்றோர் கத...\nபணத்தின் அருமையை உணர்வது, உணர்த்துவது எப்படி\nபிளாஸ்டிக் சேர்களுக்கு பாடம் நடத்துபவரா ஸைபுல்லாஹ்...\nவாடிகன் வாத்தியார் - பொய்யன் டிஜே\nமதஹபுக்கும், இதற்கும் என்ன வித்தியாசம்\nதென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வீர்ர் வெய்ன் பர்னெல் ...\n) இதழின் அவதூறும் - மறுப்பும்\nமக்களின் மார்க்க கடமைகளோடு விளையாடும் தக்லித் ஜமாத...\nபித்ரா மீதியானால் என்ன செய்வது\nலீசுக்கு விடப்பட்டதா ஆன்லைன் பீஜே...\nயாவாரத்தை ஒப்புக்கொண்ட பொய்யன் கூட்டம் - பொய்யன் ட...\nஇயக்க வெறியர்களே அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்...\nலீசுக்கு விடப்பட்டதா ஆன்லைன் பீஜே...\nமீதமாகிவிட்ட ஃபித்ரா தொகையை என்ன செய்வது... அப்துல...\nரமலான் மாத சிறப்பு போட்டி…\nஅண்ணனுக்கு மட்டும் தனி சட்டம்தானே\nஇப்படியும் ஒரு கேவலமான கூட்டம் இருக்கத்தான் செய்கி...\nரமளானில் வாரி வழங்கிடுவீர்.. டிஎன்டிஜெ (வந்துட்டாங...\nநல்ல கண் மருத்துவர் இருந்தால் பொய்யனுக்கு தெரிவியு...\nஃபித்ரா தொகையை, ஜக்காத் நிதியில் கரைத்த அண்ணன் ஜமா...\nஆன்லைன் பீஜே இணையதளம் பெயர் மாற்றம் பற்றி...- அப்த...\nபரிசுத்த ஜமாத்தின் பக்கா வட்டி ஒப்பந்தம்\nநாடு கடந்த பொய்யனின் புளுகு மூட்டை - பொய்யன் டிஜே\nமுஸ்லிம் பெண்களை குறிவைக்கும் பஜ்ரங்தள் அமைப்பு\nகோடிகளை சுருட்டிய கேடியுடன் காரில் பவனி வந்த பி.ஜே...\nகுவைத்தில் குழப்பம் விளைவி���்க முயன்று தோற்ற த.த.ஜ....\nபிற அமைப்பு முஸ்லிம்களுக்கு உதவுவது மார்க்க முரனா\nஏர்வாடி கிருக்கனின் எகத்தாளம் - பொய்யன் டிஜே\nசமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட சகோதரனின் இ-மெயில்\nஐந்து கடமைகளும் அண்ணனின் நிலையும் - பொய்யன் டிஜே\nமஸ்ஜித் திருடர்கள் பி.ஜே.& லுஹா முபாஹலாவுக்கு தயார...\nபீ.ஜே வின் புதிய ஃபித்னா... - ஐ என் டி ஜெ\nஇலாஹிக்கு சம்சுல்லுஹா நேரடி அறைகூவல்.. - டி என் டி...\nஐந்து கடமைகளும் அண்ணனின் நிலையும்\nஅண்ணன் PJ -விற்கு பிடித்த நாதஸ்வரம் - பொய்யன் டிஜே...\nமேலப்பாளையத்தில் பல கோடி ஸ்வாஹா\nகருணாநிதி பாணியில் பத்திரிக்கைகளை சாடி, தோல்வியை ம...\nவளைகுடா வரவு வற்றி விட்டதா\nபிஜேவின் நான்கு நிலை - பொய்யன் டிஜே\nPJ ன் இரட்டை நிலை - ஐ என் டி ஜெ\nயார் சுனாமி திருடர்கள் என்று மக்கள் தீர்மானிக்கட்ட...\nஆம்புலன்ஸை நாடகத்திற்கு வாடகைக்கு விட்டு பிழைக்கும...\nஉணர்வு அலுவலகம் மீட்பு; ஒரே போராட்டத்தில் ஊத்திமூட...\nஇரண்டு தீர்மானங்கள் 15 ஆக பரிணமித்த அதிசயம்; போட்ட...\nஇவரெல்லாம் உம்ராவுக்குப் போனால்.., - பொய்யன் டிஜே...\nVocê está em: Home » அப்துல் முஹைமின் » பீஜேயை விட பலம் வாய்ந்த அப்துல்லாஹ்....\nபீஜேயை விட பலம் வாய்ந்த அப்துல்லாஹ்....\nகேள்வி; இலங்கையில் எல்பின்ஸ்டன் அரங்கத்தில் நிகழ்ச்சி நடத்த பேராசிரியர் அப்துல்லாஹ்வுக்காக அனுமதிக்கப் பட்டதாகவும், அவருக்காகத்தான் கூட்டம் கூடியதாகவும் கூறுகிறார்களே\nபதில்; இலங்கையில் இதஜ நிர்வாகிகள் மற்றும் பேராசியர் அப்துல்லாஹ்\nஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் மக்கள் கூடியதைக் கண்டு பொறுக்காத பொய்யனின் பினாமி, இதஜ தலைவராக பாக்கர் இலங்கை செல்லவில்லை; அவர் மீடியாவேல்டு ஓனராகத்தான் சென்றார் என்ற ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பை வெளியிட்டது. ஆனால் பாக்கர் இதஜ தலைவராகத் தான் சென்றார் என்பதற்கு அவர்கள் காட்டிய அதே போஸ்டரில் இருந்தே ஆதாரத்தை வைத்தோம். அதற்கு பொய்யனின் பினாமியால் பதில் சொல்ல முடியவில்லை.\nஅடுத்து, இலங்கையில் கூடியது ஐயாயிரம் பேரா ஐநூறு பேரா என்று ஸ்க்ரோலிங் ஓடவிட்டது இந்த பொய்யனின் பினாமி. தான் சொன்னது போன்று ஐநூறு பேர் தான் என்று நிரூபிக்க முடியாமல் இப்போது 5000 பேர் கூடியதாகவே இருக்கட்டும் என்று ஜகா வாங்கியதோடு, தனது தோல்வியை மறைக்க, இந்த கூட்டம் பாக்கருக்காக கூடியதல்ல; அப்துல்ல���ஹ்வுக்காக கூடியது என்று அடுத்த பல்டி அடித்துள்ளது. அப்துல்லாஹ்வுக்காக கூடியது என்றால் அவருக்கு முன்பாக பாக்கர் பேசும்போது பார்வையாளர் பகுதியில் எவருமே இருக்கவில்லையா அப்துல்லாஹ் பேசத் தொடங்கியபின் தான் மக்கள் வந்தார்களா அப்துல்லாஹ் பேசத் தொடங்கியபின் தான் மக்கள் வந்தார்களா அப்துல்லாஹ்வுக்காகவே கூடிய கூட்டமென்றே பொய்யனின் பினாமியின் ஆசைப்படி எடுத்துக் கொண்டாலும் அக்கூட்டம் பாக்கர் பேசும்போதும் அவையில் இருந்ததா அப்துல்லாஹ்வுக்காகவே கூடிய கூட்டமென்றே பொய்யனின் பினாமியின் ஆசைப்படி எடுத்துக் கொண்டாலும் அக்கூட்டம் பாக்கர் பேசும்போதும் அவையில் இருந்ததா அல்லது வெளிநடப்பு செய்து விட்டதா அல்லது வெளிநடப்பு செய்து விட்டதா அப்துல்லாஹ்வும் பாக்கரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால், அதில் கூடிய கூட்டம் அப்துல்லாஹ்விற்குரியது என்றால், தீவுத்திடலில் கூடிய கூட்டம் பீஜெவுக்காக கூடியதல்ல; அது ஜே.எம். ஹாரூனுக்காக கூடியது என்று சொன்னால் இந்த பொய்யனின் பினாமி ஏற்றுக்கொள்ளுமா\nஅடுத்து பீஜே நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கப்பட்ட எல்பின்ஸ்டன் அரங்கத்தில் பாக்கர் நிகழ்ச்சி நடத்த அனுமதி கிடைத்து பற்றி பொருமலுடன் எழுதும் இந்த பொய்யனின் பினாமி, அந்த அரங்க அனுமதி பாக்கருக்காக கிடைத்ததல்ல; அப்துல்லாஹ்வுக்காகத்தான் கிடைத்தது என்று சொல்லி தன்னைத் தானே தேற்றிக் கொள்கிறது. அந்த அரங்கை தந்தவர்கள் பாக்கருக்காக தரவில்லை; அப்துல்லாஹ்வுக்காக மட்டுமே தந்தார்கள் என்றால், பாக்கர் இங்கே பேசக்கூடாது என்ற நிபந்தனை விதித்தார்கள பாக்கர் பேசும்போது கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட்டார்களா பாக்கர் பேசும்போது கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட்டார்களா பொய்யனின் பினாமியின் ஆசைப்படி எடுத்துக் கொண்டாலும், ''பீஜேயிக்கு 'கெட்டவுட்' சொன்ன அந்த அரங்கம்; அப்துல்லாஹ்வுக்கு வரவேற்பு அளிக்கிறது என்றால், பீஜேயை விட அப்துல்லாஹ்வுக்கு இலங்கையில் 'பவர்' இருக்கிறது என்று பொய்யனின் பினாமி ஒப்புக்கொள்ளத் தயாரா\nகேள்வி; இலங்கையில் எல்பின்ஸ்டன் அரங்கத்தில் நிகழ்ச்சி நடத்த பேராசிரியர் அப்துல்லாஹ்வுக்காக அனுமதிக்கப் பட்டதாகவும், அவருக்காகத்தான் கூட்டம் கூடியதாகவும் கூறுகிறார்களே\nபதில்; இலங்கையில் இதஜ நிர்வாகிகள் மற்றும் பேராசியர் அப்துல்லாஹ்\nஆகியோர் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் மக்கள் கூடியதைக் கண்டு பொறுக்காத பொய்யனின் பினாமி, இதஜ தலைவராக பாக்கர் இலங்கை செல்லவில்லை; அவர் மீடியாவேல்டு ஓனராகத்தான் சென்றார் என்ற ஒரு மிகப்பெரிய கண்டுபிடிப்பை வெளியிட்டது. ஆனால் பாக்கர் இதஜ தலைவராகத் தான் சென்றார் என்பதற்கு அவர்கள் காட்டிய அதே போஸ்டரில் இருந்தே ஆதாரத்தை வைத்தோம். அதற்கு பொய்யனின் பினாமியால் பதில் சொல்ல முடியவில்லை.\nஅடுத்து, இலங்கையில் கூடியது ஐயாயிரம் பேரா ஐநூறு பேரா என்று ஸ்க்ரோலிங் ஓடவிட்டது இந்த பொய்யனின் பினாமி. தான் சொன்னது போன்று ஐநூறு பேர் தான் என்று நிரூபிக்க முடியாமல் இப்போது 5000 பேர் கூடியதாகவே இருக்கட்டும் என்று ஜகா வாங்கியதோடு, தனது தோல்வியை மறைக்க, இந்த கூட்டம் பாக்கருக்காக கூடியதல்ல; அப்துல்லாஹ்வுக்காக கூடியது என்று அடுத்த பல்டி அடித்துள்ளது. அப்துல்லாஹ்வுக்காக கூடியது என்றால் அவருக்கு முன்பாக பாக்கர் பேசும்போது பார்வையாளர் பகுதியில் எவருமே இருக்கவில்லையா அப்துல்லாஹ் பேசத் தொடங்கியபின் தான் மக்கள் வந்தார்களா அப்துல்லாஹ் பேசத் தொடங்கியபின் தான் மக்கள் வந்தார்களா அப்துல்லாஹ்வுக்காகவே கூடிய கூட்டமென்றே பொய்யனின் பினாமியின் ஆசைப்படி எடுத்துக் கொண்டாலும் அக்கூட்டம் பாக்கர் பேசும்போதும் அவையில் இருந்ததா அப்துல்லாஹ்வுக்காகவே கூடிய கூட்டமென்றே பொய்யனின் பினாமியின் ஆசைப்படி எடுத்துக் கொண்டாலும் அக்கூட்டம் பாக்கர் பேசும்போதும் அவையில் இருந்ததா அல்லது வெளிநடப்பு செய்து விட்டதா அல்லது வெளிநடப்பு செய்து விட்டதா அப்துல்லாஹ்வும் பாக்கரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால், அதில் கூடிய கூட்டம் அப்துல்லாஹ்விற்குரியது என்றால், தீவுத்திடலில் கூடிய கூட்டம் பீஜெவுக்காக கூடியதல்ல; அது ஜே.எம். ஹாரூனுக்காக கூடியது என்று சொன்னால் இந்த பொய்யனின் பினாமி ஏற்றுக்கொள்ளுமா\nஅடுத்து பீஜே நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கப்பட்ட எல்பின்ஸ்டன் அரங்கத்தில் பாக்கர் நிகழ்ச்சி நடத்த அனுமதி கிடைத்து பற்றி பொருமலுடன் எழுதும் இந்த பொய்யனின் பினாமி, அந்த அரங்க அனுமதி பாக்கருக்காக கிடைத்ததல்ல; அப்துல்லாஹ்வுக்காகத்தான் கிடைத்தது என்று சொல்லி தன்னைத் ���ானே தேற்றிக் கொள்கிறது. அந்த அரங்கை தந்தவர்கள் பாக்கருக்காக தரவில்லை; அப்துல்லாஹ்வுக்காக மட்டுமே தந்தார்கள் என்றால், பாக்கர் இங்கே பேசக்கூடாது என்ற நிபந்தனை விதித்தார்கள பாக்கர் பேசும்போது கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட்டார்களா பாக்கர் பேசும்போது கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளி விட்டார்களா பொய்யனின் பினாமியின் ஆசைப்படி எடுத்துக் கொண்டாலும், ''பீஜேயிக்கு 'கெட்டவுட்' சொன்ன அந்த அரங்கம்; அப்துல்லாஹ்வுக்கு வரவேற்பு அளிக்கிறது என்றால், பீஜேயை விட அப்துல்லாஹ்வுக்கு இலங்கையில் 'பவர்' இருக்கிறது என்று பொய்யனின் பினாமி ஒப்புக்கொள்ளத் தயாரா\nஉங்கள் பிளாகில் இந்த பிளாக்கை இணைக்கவேண்டுமா\nஇயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavinpulampal.blogspot.com/2012/04/blog-post_09.html", "date_download": "2018-04-21T19:03:59Z", "digest": "sha1:D4GROKB5IZOE4BXD6F55JBDL235UXTSY", "length": 22450, "nlines": 165, "source_domain": "nilavinpulampal.blogspot.com", "title": "நிலாவின் புலம்பல்: தமிழ் பெயர் இருந்தாலா ஒரு தமிழன் தமிழ் வளர்க்க முடியும்?", "raw_content": "திங்கள், 9 ஏப்ரல், 2012\nதமிழ் பெயர் இருந்தாலா ஒரு தமிழன் தமிழ் வளர்க்க முடியும்\nஇந்த பதிவை நான் ஏன் பதிகிறேன் என்றால் நேற்று ஒருவர் என் முகப்புத்தகத்தில் உரையாடி கொண்டிருக்கையில் என்னுடைய பெயர் தமிழ் பெயர் இல்லையாம். பிறகு ஏன் தமிழுக்காக உழைக்கிறிங்க உங்க பெயரை மாத்தலாமே சகோதரி என்றார்.நான் அவருக்கு பதில் எதுவும் கூறவில்லை. முகப்புத்தகத்தில் இருந்து வெளியேறி விட்டேன். பிறகு சிந்தித்தேன் அப்போதுதான் பல விடைகள் எனக்கு கிடைத்தன.\nகிறிஸ்தவர்களுக்கு பெரும்பாலும் தமிழ் பெயர்கள் கிடையாது. எல்லாம் யூத, எபிரேய, போர்த்துக்கேய, மற்றும் ஆங்கில மொழி பெயர்கள் வைக்கப்படுகின்றன. திருவவிலியத்திலிருந்தும், கிறிஸ்தவத்திற்காக உழைத்த பெரியார்களாகிய புனிதர்களின் ஞாபகமாகவும் அப்பெயர்கள் வைக்கப்படுகின்றன. எனினும் சில பெயர்கள் தமிழுக்காக திரிபடைந்த பெயர்களாக உள்ளன.உதாரணமாக தமிழில் அந்தோணி எனும் பெயர் ஆங்கிலத்தில் அன்ரனி என்பதாகும் ஆனால் இப்பெயரின் மூல மொழி போர்த்துக்கேயமாகும். ஏனெனில் அந்தோணியார் ஒரு போர்த்துக்கேயர். அவரை போர்த்துக்கேயத்தில் அன்ரோனியோ என்று அழைப்பர். அன்ரோனியோவிலிருந்து அன்ரனி பிறந்தது, அன்ரனியி���ிருந்து, அந்தோணி பிறந்தது. இதுவே கிறிஸ்தவ பெயர்களின் அடித்தளம். சரி என் விடயத்துக்கு வருகிறேன்.\nஎன் பெயர் (எஸ்தர்) ஏறக்குறைய 2800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஒரு யூத பெயர். எஸ்தர் அரசி யூத, கிறிஸ்தவ பெண்களின் காவிய நாயகி அமைதியின் சொரூபம். அதனால்தான் நானும் அப்படி இருக்க வேண்டும் என்று என் சடங்கின் பின் திருமுழுக்கின் போது இப்பெயர் எனக்கு சூடப்பட்டது.\nஈழத்து தமிழ் இலக்கிய வரலாற்றின் அதிக தமிழ் இலக்கியங்களை ஈழத்தில் விட்டு சென்றது கிறிஸ்தவ பாரிதியார்கள். இவர்களுக்கென்ன தமிழ் பெயரா இருந்தது. தமிழை வளர்த்தார்கள்தானே. ஏன் அயர்லாந்திலிருந்து அந்த மொழியை தாய் மொழியாக கொண்ட மதிப்புக்குரிய அருட்தந்தை லோங் அடிகளார் யாழ்ப்பாண நுாலகத்தின் இணையற்ற செல்லம் என வர்ணிக்கப்படுகிறார். அவர் என்ன தமிழனா அல்லது தமிழை தாய் மொழியாக கொண்டவரா\nஏன் இந்திய தமிழ் மக்கள் வீரமா முனிவர் என்று அழைக்கப்படும் கொன்ஸ்ரன்ரைன் யோசேப் பெஸ்கி என்பவர் பற்றி இறியாதவர்களே இருக்க மாட்டார்கள் தமிழ் இலக்கியத்திற்காக சதுரகராதி, தேம்பாவணி போன்ற இலக்கிய படைப்புகளை செந்தமிழ் தன் கைபட எழுதியவர். அவர் ஒரு இத்தாலி நாட்டவர். இலத்தீனை தாய் மொழியாக கொண்டவர். ஆனாலும் இந்தியா வந்து கிறிஸ்தவத்திற்காகவும் தமிழுக்காககவும் தம் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். மொத்தத்தில் பார்க்கப் போனால் தமிழ் வளர்க்க தமிழ் பெயர் மட்டும் இருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது , தமிழனாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் கிடையாது, தமிழ் மேல் பற்றிருந்தால் போதும். நானும் என் பெயரை மாற்ற வேண்டிய தேவையும் இல்லை....\nஇடுகையிட்டது எஸ்தர் சபி நேரம் பிற்பகல் 7:55\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: நான் சந்தித்தவை, வரலாறுகள்\nRobin 9 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 8:25\nதமிழன் என்ற உணர்வுடையோர் எல்லாரும் தமிழர்கள்தான். தமிழ் பெயர் வைத்திருப்பவர்கள்தான் தமிழர்கள் என்றால் ஒரு சதவீதம்பேர் கூட தேற மாட்டார்கள்.\nநிச்யம் தமிழ் மேல் பற்றிருந்தாலே போதுமே அண்ணா,உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி றொபின் அண்ணா\nகோவி.கண்ணன் 9 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 9:08\nஉங்கள் கருத்தோடு உடன்படுகிறேன், தமிழ் பெயர் என்றுக் கூறிக் கொண்டு 90 விழுக்காடு வடமொழிப் பெயரை வைத்திருப்பவர்கள�� இருக்கிறார்கள், அவர்களில் பெரும்பாலும் பெற்றோர் வைத்ததால் அவ்வாறு பெயர் கொண்டு இருக்கிறார்கள், அது போல் தான் கிறித்துவப் பெயர்களும். உங்களுடன் முகநூலில் உரையடியவரின் பெயரைக் குறிப்பிடுங்கள் அது தமிழ் பெயர் தானா என்று நான் சொல்கிறேன்.\nகணேஷ் 9 ஏப்ரல், 2012 ’அன்று’ பிற்பகல் 9:14\nதமிழை வளரக்க தமிழ்ப் பெயர் இருத்தல் வேண்டும் என்பது மேம்போக்கான கருத்து தங்கையே. மொழியின் மேல் ஆர்வமும் காதலும் இருந்தால் யாரும் எந்த மொழியிலும் படிக்கலாம், எழுதலாம். இதைக் கருத்தில் கொண்டு நிறைய எழுதுங்கள் எஸதர்.\nமகேந்திரன் 10 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 1:37\nமானிடரில் பலரும் பலவித குணாதிசயங்களை\nகொண்டவர்கள். அவரவர்கள் கருத்தை வெளிப்படையாக சொல்ல\nஅவர்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அது ஒரு\nதனி மனிதனை அவர் உணர்வுகளை பாதிக்காத அளவில் இருக்க வேண்டும்..\nதமிழனாய் பிறந்தால் தமிழில் பெயர்வைக்க வேண்டும் என்பது\nபொதுவாக நிலவும் கருத்து. அவரவர்களின் மதப்பெயர்கள் கொண்டும்\nபெயர் வைத்துக்கொள்கிறார்கள். ஸ் ஷ் என்று முடியும் வட மொழிப்\nதங்கள் பெயருக்கான விளக்கம் அருமை.\nபெயர்களுக்குத் தான் எதிர்ப்புகள் பலமாக இருக்கிறதே தவிர\nமதம் சார்ந்த பெயர்களுக்கு அல்ல..\nதிரு.ஜி.யூ.போப் அவர்களின் தமிழ் அறிவு பற்றி தமிழறிந்த\nஆகையால், சொல்பவர்களின் கருத்துக்களை ஒதுக்க வேண்டாம்..\nஏற்றுக்கொண்டு.... உங்கள் நடையை என்றும் தளர்த்தாது..\nபின்னோக்கி செல்லாது ... தொடர்ந்து நடை போடுங்கள்..\nவணக்கம் கோவி கண்ணன் அண்ணா அவர்களே என் கருத்து உடன்பாட்டிற்கும் , வருகைக்கும் நன்றிகள்.\nவாங்கோ கணேஸ் அண்ணா தமிழ் மேல் பற்றிருந்தால் போதும் தமிழ் வளர்க்க.. ஆமோதித்தலுக்கு நன்றி.\nவணக்கம் மகேந்திரன் அண்ணா உங்கள் கருத்தையும் வரவேற்கிறேன்.\nரெவெரி 10 ஏப்ரல், 2012 ’அன்று’ முற்பகல் 4:57\nதமிழ் பெயர் இருந்தாலா ஒரு தமிழன் தமிழ் வளர்க்க முடியும்\nஇல்லை...குசும்புவாதிகளின் வாதம் தான் அது..\nஅதே நேரம் உங்கள் குழந்தைக்கு அதுவும் குறிப்பாக பெண் பிள்ளை பிறந்தால் கிறிஸ்தவ பேரோடு சேர்த்து ஒரு இனிய தமிழ் பெயரையும் வைக்க வேண்டுகிறேன்\nஎன் மகளை இனிய தமிழ் பெயர் சொல்லி அழைக்கையில் உள்ள சுகம்... வேறெதிலும் இல்லை என்பது என் தனிப்பட்ட அனுபவம்...\nதமிழ் பெயர் என்றால் அழகுதானே வேறென்ன.ரெவரி அண��ணா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nசகோதரர் மதுமதி அவர்கள் வழங்கியது\nநானும் ஒரு பெண் (சிறு கதை)\n அழாதே......... அழாதேமா............. மஞ்ஞல் பூசிய அவள் முகத்தில் ஆறு போல் பெருக்கெடுத்த அவள் கண்ணீரை துடைத்து ஆறுதல் க...\nநா க ரத்தினம் பற்றி பலரும் பல விதமாக கதைகள் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். இப்போது நான் நாக ரத்தினம் பற்றி கேள்விப்பட்ட சில விடயங்களை உங்களுடன...\nஉலகில் பிரதானமாக ஆண் பெண் என்ற பாலினத்தை தவிர உணர்வுகளின் அடையாளங்களாக சில சிறுபாலினத்தவர்களும் உண்டு.அவர்களில் திருநங்கைகளும் அடங்குவர் ...\nதமிழ் சினிமா இவர்களை மறந்து விட்டதா\nசினிமா என்றால் அது றொம்ப பாடுபடவேண்டிய ஒரு விடயம் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே.சந்தர்ப்பம் கிடைத்தாலும் கூட அதில் தமக்கோர் இடம் பிடித்...\nஉன் காதல் நாடகம் போதும் என்னை விட்டு விலகி விடு காதலே வேண்டாம் என்றிருந்த நெஞசில் காதலை நீ விதைத்தாய் விருட்ச்சமாய் அது பிரகாசிக்கும் ...\nசுற்று சூழல் பாதுகாப்பு தொடர்பாக அஜந்தா பரேராவுடன் இனணந்த என் எண்ணம்..\nயாழ்ப்பாண அமெரிக்க மூலை (corner) மூலமாக. அமெரிக்க துாதரக அனுசருனையுடன் சுற்று சூழல் பாதுகாப்பு வேலை திட்டத்தின் பங்காளியாக என்னையும் ஒரு சில...\nநடிகர் சந்தானத்திற்கு திருநங்கைகள் சமூகம் கண்டணம்.\nலீலை தற்போது வளர்ந்துள்ள நகைச்சுவை நடிகர்களுக்குள் நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவிற்கு இன்றியமையாதவர். புகழின் உச்சியில் இருப்தாலோ என்ன...\nஆண்மை குறைவு வருமுன் காத்தல்..\nஇப்போதுள்ள இளையோரிடம் புகைப்பழக்கம் அதிகம் உள்ளது.இதனால் இரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு ஆணுறுப்பு சரிவர இயங்காமல் போகும்.புகைப்பழக்கத்தை அ...\nகாதலை காவியமாக மாற்றிய காதலர்கள்\nபுகழ் பூத்த காதலர்கள் பலர் உள்ளனர். எனினும் காதலை காவியமாக மாற்றிய காதல் யோடிகள் சிலரே.அந்த வரிசையில் சில காதல் யோடிகள்........ அம்பிகாவதி...\nஇன்று திருநங்கைகள் தினம் (சித்திரை 15) அவசியமா\nஇன்று திருநங்கையர் தினம் கொண்டாடப்படுகின்றது. இன்றைய சூழ்நிலையில் திருநங்கையர் தினம் அவசியமா என கேள்வி எனக்கு எழுகின்றது. திருநங்கைகளை ...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇ மெயில் மூலம் என்னை தொடர..\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nசெய��தாலி அங்கிள் அன்போடு தந்தது\nசகோதரி கலை வழங்கியது.. கருவாச்சிக்கு நன்றி\nவலைப்பூ ஆசிரியை ஈழநிலாவுக்கு மட்டும். பயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: suprun. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2015/07/blog-post_22.html", "date_download": "2018-04-21T19:06:25Z", "digest": "sha1:32P7LPRTOXRXMI66SODX2IK3DLDYO4OE", "length": 36727, "nlines": 722, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: போப்பாண்டவர் சொல்லும் மதத்தைத் தாண்டிய உண்மைகள்", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nபோப்பாண்டவர் சொல்லும் மதத்தைத் தாண்டிய உண்மைகள்\nஅவசியம் படிக்க வேண்டிய கட்டுரை இது. மதத்தைத் தாண்டி மக்களைப் பற்றிய சிந்தனையோடு ஒரு மதத்தலைவர் உள்ளது அதிசயம்தான்.\nமூலதனம் தெய்வமானால்... ‘சாத்தானின் எச்சமே முதலாளித்துவம்\nமுதலாளித்துவத்தை இப்படியொரு கடினமான வார்த்தைகளால் பொதுவுடைமைவாதிகள் மற்றும் இடதுசாரிகள் கூட வர்ணித்ததில்லை. ஆனால், போப் பிரான்சிஸ் இப்படிக் கூறியிருக்கிறார்.பொலிவியாவில் நடைபெற்ற உலக மாநாட்டு அரங்கத்தில் ஆற்றிய உரையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அவர் நிற்கவில்லை. உலக பொருளாதார ஒழுங்கினை மாற்றி அமைக்க முன்வருமாறு அடித்தட்டு மக்களுக்கு அறைகூவலும் விடுத்துள்ளார். அடித்தட்டு மக்களுக்கு வேலை, குடியிருக்க இடம், நிலம் ஆகிய புனிதமான உரிமைகளை வழங்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\n`மாற்றங்கள், உண்மையான மாற்றங்கள், கட்டமைப்பு மாற்றங்கள் வேண்டும் என்று கேட்பதற்கு நாம் அஞ்ச வேண்டியதில்லை’ என்றும் அவர் தன் உரையில் உற்சாகம் அளித்தார். போப் பதவியை ஏற்ற பின் ஆற்றியுள்ள மிக நீண்ட, உணர்வுப்பூர்வமான, ஆவேசமான உரை அது. அமெரிக்க வெற்றி என்று பீற்றிக் கொள்ளப்படும் வன்முறை நடவடிக்கைகளின் போது அமெரிக்காவின் பூர்வீகக் குடிகள் மீது ரோமன் கத்தோலிக்க திருச்சபையினால் நடத்தப்பட்ட பாவச்செயல்களுக்கு பல்லாயிரக்கணக்கான பொலிவிய மக்களிடம் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார் போப் பிரான்சிஸ்.சமூகத்தின் விளிம்பு நிலையில் உள்ள மக்கள், ஏழைகள்,வேலையில்லாதோர், நிலங்களை இழந்தோர் ஆகியோருக் காக செயல்படும் பிரபல இயக்கங்களின் இரண்டாவது உலக மாநாட்டின் பிரதிநிதிகள் மத்தி���ில் நிகழ்த்தப்பட்டது அந்த உரை. முதலாவது மாநாடு வாடிகன் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பொலிவிய ஜனாதிபதி ஈவோ மொரேல்சும் கலந்து கொண்டார்.\nஅப்போது பேசிய போப் பிரான்சிஸ், கூச்சநாச்சமின்றி லாபம் தேடும் முதலாளித்துவப் போக்கினை சாத்தானின் எச்சம் என்று விமர்சித்தார். இந்த விமர்சனத்தை நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்த இடதுசாரி கருத்துடைய பிஷப் ஒருவர் கூறியிருந்தார். அதனால் அன்றைய பொலிவிய சர்வாதிகாரிகளால் அவர் கொல்லப்பட்டார் என்பது நினைவு கூரத்தக்கது. போப் பிரான்சிஸ் விமான நிலையத்தில் இருந்து தலைநகர் சாந்தா குரூஸ் செல்லும் வழியில் அந்த பிஷப் கொல்லப்பட்ட இடத்தில் பிரார்த்தனை செய்தார். ரோமன் கத்தோலிக்க திருச்சபையில் இடதுசாரி சார்புடைய மதகுருக்கள் ஓரங்கட்டப்படுவதாக ஒரு கருத்தோட்டம் நிலவி வருவதை சமனப்படுத்தும் முயற்சியாக இவ்வாறு பிரார்த்தனை செய்தார் என்றும் மேற்கத்திய ஊடகங்கள் எழுதின.வளரும் நாடுகளுக்கு மலிவான விலையில் உழைப்பையும், மூலப்பொருட்களையும் வழங்கும் நாடுகளாக ஏழை நாடுகளை மாற்றக்கூடாது என்றும் அவர் தன் உரையில் சுட்டிக்காட்டினார். சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதன் மூலம் புதிய காலனியாதிக்க நடைமுறையைத் திணிக்க முதலாளித்துவ முகாம்கள்(ஐரோப்பிய ஒன்றியம், ஐ.எம்.எப்., டபிள்யு.டி.ஓ. போன்ற அமைப்புகள்) முயன்று வருவதை அவர் கண்டனம் செய்தார்.முதலாளித்துவத்தின் உடும்புப்பிடியில் இருந்து பூமித்தாயைப் பாதுகாக்கும் பொறுப்பு மக்களுக்கு உள்ளது என்றும் அதற்கான கால அவகாசம் குறைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பொறுத்துக் கொள்ள முடியாதுதற்போதைய முதலாளித்துவ அமைப்பை நாம் பொறுத்துக் கொள்ள முடியாது. விவசாயிகள், தொழிலாளிகள், பல்வேறு சமுதாயங்கள் இந்த அமைப்பை பொறுத்துக் கொள்ள மறுத்து வருகின்றனர். நாம் தாயாகக் கருதும் பூமியும் இந்த அமைப்பை பொறுத்துக் கொள்ள மறுக்கிறது என்ற போப், சர்வதேச நிதி அமைப்புகளையும் விட்டு வைக்கவில்லை.\nசர்வதேச நிதியம் மற்றும் சில வளர்ந்த நாடுகளின் வளர்ச்சி உதவி கொள்கைகளையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.மக்களின் ஆளுமையை அவர்களுடைய கையில் இருந்து பறிப்பதற்கு எந்தவொரு சக்திக்கும் உரிமை கிடையாது. அவை அந்த உரிமையைத் தங்களதாக்கிக் கொள்ளும் போ��ெல்லாம் காலனியாதிக்கத்தின் புதிய வடிவம் தோன்றுவதை நாம் காண்கிறோம். இவை சமாதானமும், நேர்மையும் உருவாகும் வாய்ப்புக்கு குந்தகம் விளைவிக்கின்றன என்றும் அவர் கூறினார். புதிய காலனி அமைப்பு கார்ப்பரேட் நிறுவனங்களும், கடன் அமைப்புகளும், பல்வேறு சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களும், உழைக்கும் மக்கள், ஏழை மக்களின்அடி வயிற்றை இறுக்கிக் கட்டும்பல்வேறு சிக்கன நடவடிக்கைகள் திணிப்பு ஆகிய வடிவங்களை தேவைக்கேற்ப எடுத்துக் கொள்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.தொழிற்சங்கங்களை அவர் நியாயப்படுத்தினார். அத்துடன் வேலைகளை உருவாக்கும் கூட்டுறவு சொசைட்டிகளை அமைக்கும் ஏழை மக்களையும் அவர் பாராட்டினார். மூலதனம் ஒரு தெய்வமாக மாறினால், மக்களின் முடிவுகளைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறினால், பணத்தின் மீதான பேராசை ஒட்டு மொத்த சமூகப்பொருளாதார அமைப்பின் தலைமைக்கு வந்தால், சமுதாயம் அழிக்கப்படும். இது மனிதர்களை தண்டிப்பதுடன், அவர்களை அடிமைகளாக மாற்றி விடும்.மனித சகோதரத் துவத்தை ஒழித்து விடும். மக்களை ஒருவருக்கு எதிராக ஒருவரை நிறுத்தி விடும். நம்முடைய பொது வீடான பூமியையும் அது அபாயத்தில் ஆழ்த்தி விடும் என்று அவர் எச்சரித்தார்.\nநன்றி - தீக்கதிர் 20.07.2015\nநல்ல தகவல்கள். உங்க தலைப்பு அருமை. மதத்தைத் தாண்டினால் தான் உண்மைகள் வரும்.\nஅனுஷ்கா ஷர்மாவும் ஒரு மாநில அரசும்\nமாயாபென் கோட்னானிக்கு எப்போது தூக்கு\nமோடிக்கு அஞ்சலி - பாஜக முதல்வரின் அபத்தம்\nகிரண் பேடிக்கு “பொது அறிவு” கற்றுக் கொடுங்கள்\nசீமான் காமெடி - சிரியுங்கள்\nபோலீஸ் கமிஷனருக்கு எதற்கு இந்த அரசியல்\nஇப்படி பேசிட்டயே தம்பி விஷால்\nரஜனிகாந்தாக, சவுத்ரியாக, கர்ணனாக, பெரியத் தேவராக\nபோப்பாண்டவர் சொல்லும் மதத்தைத் தாண்டிய உண்மைகள்\nமோடிஜி, ரீல் அந்து போய் ரொம்ப நேரமாச்சு\nமோடியின் குஜராத் ஆட்சியின் லட்சணம் இதுதான்\nஎம்.எஸ்.வி க்கான இசையஞ்சலியில் இன்று\nஎட்டு லட்சம் பேருக்கு கேஸ் மானியம் கொடுத்திருக்கலா...\nமெல்லிசை மன்னரின் இசையில் பாடகிகள்\nஎம்.எஸ்.வி மற்றும் சில கதாநாயகிகள்\nபோர்ஜரி செய்த தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி\nமெல்லிசை மன்னரின் குரலிலேயே அவருக்கு\nசாட்சிகளைக் கொல்வதுதான் சாமியார் ஸ்டைல்\nஅன்பு மணி சார், காப்பியடிக்கிறத கரெக்டா செய்யக்கூட...\nமாதொரு பாகனுக்கு கூள மாதாரி பல மடங்கு மேல்\nமகாபாரத மறு வாசிப்புக் கதை\nவேலூர் கோட்டையில் உயர்ந்த புலிக்கொடி.\nஇது அநியாயம் ஹேமா மாலினி\nமரணப் பிரதேச மர்மங்கள் விலகுமா\nபாபனாசம் – இந்த முறை ஏமாற்றவில்லை (திரைப்படம்தான்)...\nகல்யாணக் கச்சேரி கேட்கவும் கூட…..\nஅவர்களுக்கு வேலை மிச்சம்தான். ஆனால்\nஎம்.பி க்கள் ஊதியத்தை உயர்த்தும் முன்பாக\nவிஜய் மேல என்னப்பா கோபம்\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (3)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (24)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (63)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=19836", "date_download": "2018-04-21T19:26:01Z", "digest": "sha1:NVUAACB4TO6KCU365HVL45QYBCXBYFTR", "length": 7729, "nlines": 87, "source_domain": "tamil24news.com", "title": "இன்று 2வது டெஸ்ட் போட்டி:", "raw_content": "\nஇன்று 2வது டெஸ்ட் போட்டி: தொடரை வெல்லுமா தென்னாப்பிரிக்கா\nஇந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கு இடையே சமீபத்தில் கேப்டவுனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் இன்று இரு நாட்டு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் ஆரம்பமாகிறது\nஇந்திய நேரப்படி பிற்பகல் ஒன்றரை மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கு தயார் செய்யும் வகையில் இரு நாட்டு வீரர்களும் விளையாட்டு மைதானத்தில் தீவிரப் பயிற்சி மேற்கொண்டனர்.\nமூன்று டெஸ்ட் போட்டிகள் நடைபெறும் தொடர் என்பதால் இந்த போட்டியை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. அதே நேரத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் தொடரை வெல்லும் வாய்ப்பு உள்ளதால் தென்னாப்பிரிக்கா அணியும் தீவிரமாக களத்தில் இறங்கும்\nஇந்திய அணியில் விராத் கோஹ்லி, ரஹானே, தவான், ஜடேஜா, பாண்டியா ஆகிய பேட்ஸ்மேன்களும், அஸ்வின், பும்ரா, புவனேஷ்குமார் ஆகிய பந்துவீச்சாளர்களும் இந்த போட்டியில் ஜொலிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nநம்பிக்கை இல்லாப் பிரேரணைக்கு காட்டும் அக்கறை இனப்பிரச்சினை அரசியல்......\nஎன் வாழ்வின் வளர்ச்சிக்கு படிக்கட்டாக அமைந்தவை புத்தகங்களே... -......\nநிர்மல��தேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர்......\nகோட்டாவை தலைவராக்குவோர் தண்டிக்கப்பட வேண்டும்;பொன்சேகா...\nசர்வதேச மோசடிக்காரன் சீமான் - விளாசும் மதிமுக தலைவர் வைகோ.\nஅஞ்சாதே தமிழ் -தேசியத் தலைவர் வே. பிரபாகரன் பேசுகிறார்...\nந.கிருஷ்ணசிங்கம் எழுத்திய ''முன்னை மூண்ட தீ எம் அன்னை பூபதி\nஉறுதிமிக்க போராளிகளை வளர்த்த பெருமைக்குரியவர் கிறேசி அண்ணா...\nதாயகத்தாய் அன்னை பூபதி அவர்களின் நினைவுநாள் இன்று...\nஈழத்தின் மூத்த கவிஞர் மாமனிதர் கலைஞர் திரு. நாவண்ணன் அவர்களின் 12ஆம் ஆண்டு......\nதிரு கந்தசாமி சுந்தரம் (இளைப்பாறிய அதிபர்- மானிப்பாய் விவேகானந்த வித்தியாசாலை)\nதிரு வேலுப்பிள்ளை லோகேந்திரன் (லோகு)\nதிரு இராஜரட்ணம் இராஜகுமாரன் (குமார்/ ராஜ்குமார்- யாழ். இந்துக்கல்லூரி பழைய மாணவர்\nநாட்டுப்பற்றாளர் நாள் ; சுவிஸ்...\nநாட்டுப்ற்றாளர் நாள் ; பிரான்ஸ்...\nநாட்டுப்பற்றாளர் நாள் ; யேர்மனி...\nஇனியொரு விதி செய்வோம் கரோக்கே கானக்குயில் எழுச்சிப்பாடற் போட்டி...\nசூரிச் மாநகரில் மாபெரும் மே தின ஊர்வலம் ...\nதமிழின அழிப்பு நாள் மே 18...\nமே18- தமிழின அழிப்பு நாள்...\nமே 18 தமிழின அழிப்புநாள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/editorial-articles/special-stories/2017/dec/29/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%80-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AF%80-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5-2835200.html", "date_download": "2018-04-21T19:16:45Z", "digest": "sha1:NFW4GJDDOE3QBSX4S3GDRQFNRLRXQKPF", "length": 18103, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "how to take a perfect selfie?!|ஒரு பெர்ஃபெக்ட் செல்ஃபீ எடுத்த திருப்தி கிட்டாதவரா நீர்?!- Dinamani", "raw_content": "\nமுகப்பு கட்டுரைகள் சிறப்புக் கட்டுரைகள்\nஅடுக்கடுக்காக செல்ஃபீ எடுத்துத் தள்ளினாலும் இன்னும் ஒரு பெர்ஃபெக்ட் செல்ஃபீ எடுத்த திருப்தி கிட்டாதவரா நீர்\nஃபோட்டோகிராபி போலத்தான் செல்ஃபீட்டோகிராபியும்... ஒரு பெர்ஃபெக்ட் செல்ஃபீ எடுத்த திருப்தி கிடைக்க வேண்டும் என்றால் முதலில் நீங்கள் எடுத்த செல்ஃபீ உங்களுக்கே பிடித்தமானதாக இருக்க வேண்டும். ஆனால், சூட்டோடு சூடாக எடுத்த செ��்ஃபீக்களை எல்லாம் ஒன்றும் தேறாது என திருப்தியில்லாமல் டெலிட்டுபவர்கள் தான் நம்மில் அனேகம் பேர். எடுத்த செல்ஃபீக்களை கண்ணுக்குக் கண்ணாக நினைத்து பாஸ் வேர்டு போட்டு லாக் செய்து பத்திரப்படுத்தி வைப்பவர்கள் குறைவே காரணம் திருப்தியின்மை. ஒரு பக்கா பெர்ஃபெக்ட் செல்ஃபீ எப்படி இருக்க வேண்டுமென்பதில் இன்னமும் நமக்குக் குழப்பங்கள் நிறைய உண்டு. அதை நிவர்த்தி செய்யாமல் எப்படி கச்சிதமான ஒரு செல்ஃபீ எடுத்துக் கொள்ள முடியும் காரணம் திருப்தியின்மை. ஒரு பக்கா பெர்ஃபெக்ட் செல்ஃபீ எப்படி இருக்க வேண்டுமென்பதில் இன்னமும் நமக்குக் குழப்பங்கள் நிறைய உண்டு. அதை நிவர்த்தி செய்யாமல் எப்படி கச்சிதமான ஒரு செல்ஃபீ எடுத்துக் கொள்ள முடியும் முதலில் பெர்ஃபெக்ட் செல்ஃபீ என்றால் என்னவென்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.\nமுதலில் செல்ஃபீ எடுத்துக் கொள்ளும் போது முகத்துக்கு நேரே நீட்டி ஏதோ ஒரு டைரக்‌ஷனில் கேமரா ஆங்கிளை வைத்து கன்னா, பின்னாவென கிளிக்கித் தள்ளக் கூடாது. கேமரா ஆங்கிளுக்குச் சரியாக நமது இருப்பு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் கேமரா ஆங்கிள் எங்கோ இருக்கும், நாம் எங்கோ பார்த்துக் கொண்டிருப்போம். முடிவு செல்ஃபீயில் கோயில் திருவிழாவில் காணாமல் போன சவலைப் பிள்ளைக்களை தெரியும் நம் முகத்தில். அது தேவையா அதனால் செல்ஃபீ எடுத்துக் கொள்ளும் ஆசை இருப்பவர்கள் முதலில் உங்கள் அலைபேசிக் கேமராவின் ஆங்கிளுக்குப் பொருத்தமாக நீங்கள் உங்கள் இருப்பைத் தீர்மானித்து விட்டீர்களா அதனால் செல்ஃபீ எடுத்துக் கொள்ளும் ஆசை இருப்பவர்கள் முதலில் உங்கள் அலைபேசிக் கேமராவின் ஆங்கிளுக்குப் பொருத்தமாக நீங்கள் உங்கள் இருப்பைத் தீர்மானித்து விட்டீர்களா என்பதில் தான் உங்கள் பெர்ஃபெக்ட் செல்ஃபீ எடுக்கும் பயணத்தைத் துவங்க வேண்டும். சரி ஒருவழியாக நெட்டுக்குத்தாகவோ, குறுக்கு வெட்டாகவோ, அல்லது மூலை விட்டமாகவோ உங்களையும், கேமரா ஆங்கிளையும் செட் செய்து முடித்து விட்டீர்கள் எனில் உடனே கிளிக்கி விடத் தேவையில்லை. அப்புறமும் இருக்கின்றன சில முக்கியமான வேலைகள்.\nநீங்கள் செல்ஃபீ எடுத்துக் கொள்ள தீர்மானித்த ஆங்கிளில் வெளிச்சம் அதாவது ஃபோட்டோகிராபி மொழியில் சொல்வதென்றால் லைட்டிங் உங்களது செல்ஃபீயை அழகூட்டக் கூடிய விதத்தில் இருக்கிறதா என்று ஆராய வேண்டும். அதிக வெளிச்சமென்றால் உருவம் வெந்நிற ஆவி அலைவதைப் போல செல்ஃபீயில் விழுந்து தொலையும், அதிக இருள் என்றால் இருட்டுக்கடைப் பிசாசுகள் போலத் தோற்றமளிப்போம். அதனால் சரியான உருவம் பொருத்தமான கலர் காண்ட்ராஸ்டுடன் அலைபேசித் திரையில் பதிவாகிறதா என ஒன்றுக்கு இருமுறை சோதித்த பிறகு அம்மாதிரியான லைட்டிங்கை ஒப்புக் கொள்ளலாம். அடுத்ததாக;\nஉராங்குட்டான் போல கடுப்படிக்காமல் கொஞ்சம் சிரிங்க பாஸ்...\nசெல்ஃபீ எடுக்க வேண்டும் என்றால் இன்று ஹிட்லர் உயிருடன் இருந்திருந்தால் அவரும் கூட கொஞ்சம் புன்னகைத்துத் தான் தீர வேண்டும். அந்த அளவுக்கு பக்கா செல்ஃபீ என்றால் அதில் நிச்சயம் புன்னகை மிஸ் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புன்னகையில் தான் எத்தனை எத்தனை வகைகள் உள்ளன. உங்களுக்குத் தெரியாததா மோனாலிஸா புன்னகை முதல் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா, புன்னகை இளவரசி சினேகா, கோல்கேட் பேஸ்ட் காஜல் அகர்வால் வரை எத்தனை எத்தனை புன்னகைகள் நமக்குத் தெரியுமோ மோனாலிஸா புன்னகை முதல் புன்னகை அரசி கே.ஆர்.விஜயா, புன்னகை இளவரசி சினேகா, கோல்கேட் பேஸ்ட் காஜல் அகர்வால் வரை எத்தனை எத்தனை புன்னகைகள் நமக்குத் தெரியுமோ அத்தனை விதமாகவும் புன்னகைத்துப் பார்த்து அதிலொன்றை நமக்கே, நமக்கான பெர்ஃபெக்ட் செல்ஃபீக்காகத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். ஓகே செல்ஃபீ எடுக்க இப்போது நமது புன்னகையும் ரெடி, அடுத்து என்ன\nஇதேதடா... புதுதாக செல்ஃபீக்கு கூட பிராப்பர்ட்டி ரவுண்டு கண்டீஷனெல்லாம் போடுகிறீர்களே என்று சலித்துக் கொள்ளாதீர்கள். ஃபோட்டோவோ, செல்ஃபீயோ எதுவானாலும் நமக்கே, நமக்கானதாக ஒரு ஸ்பெஷல் பிராப்பர்ட்டியுடன் எடுத்துக் கொண்டால் தான் அது ரசனையானதாக இருக்கும். உதாரணத்துக்கு உங்கள் செல்ல நாய்க்குட்டியையோ, பூனைக்குட்டியையோ, ஃபிஷ் டேங்கையோ அட எதுவும் தேறவில்லை என்றால் செல்லக் கணவரையோ கூட பிராப்பர்ட்டியாக செட் செய்து கொள்ள வேண்டும். சில சமயங்களில் குழந்தைகளைக் கூடத்தான். அப்போது தானே சமூக வலைத்தளங்களில் நமது ஆஹா, ஓஹோ செல்ஃபீ பார்த்து லைக்குகளும், கமெண்டுகளும் போடக்கூடியவர்கள், மகளைப் பார்த்து கூட நிக்கறது யார் என்று சலித்துக் கொள்ளாதீர்கள். ஃபோட்டோவோ, செல்��பீயோ எதுவானாலும் நமக்கே, நமக்கானதாக ஒரு ஸ்பெஷல் பிராப்பர்ட்டியுடன் எடுத்துக் கொண்டால் தான் அது ரசனையானதாக இருக்கும். உதாரணத்துக்கு உங்கள் செல்ல நாய்க்குட்டியையோ, பூனைக்குட்டியையோ, ஃபிஷ் டேங்கையோ அட எதுவும் தேறவில்லை என்றால் செல்லக் கணவரையோ கூட பிராப்பர்ட்டியாக செட் செய்து கொள்ள வேண்டும். சில சமயங்களில் குழந்தைகளைக் கூடத்தான். அப்போது தானே சமூக வலைத்தளங்களில் நமது ஆஹா, ஓஹோ செல்ஃபீ பார்த்து லைக்குகளும், கமெண்டுகளும் போடக்கூடியவர்கள், மகளைப் பார்த்து கூட நிக்கறது யார் உங்க தங்கையா என்றும் கணவரைப் பார்த்து கூட நிக்கறது யார் உங்க அப்பாவா என்றும் கேட்டு நம் வயிற்றில் பாலையும் கணவர்/மகள் வயிற்றில் ஆஸிட்டையும் கரைக்க முடியும் என்றும் கேட்டு நம் வயிற்றில் பாலையும் கணவர்/மகள் வயிற்றில் ஆஸிட்டையும் கரைக்க முடியும் இந்த உணர்வுகளை எல்லாம் தராவிட்டால் பிறகெப்படி அது ஒரு பெர்ஃபெக்ட் செல்ஃபீயாக இருக்க முடியும்.\nஎல்லாம் முடிந்தது. இது தான் கடைசி ரவுண்டு அதாவது பேக்ரவுண்டு. நமது உடைகளுக்கும், இரவா, பகலா என்பதைப் பொறுத்தும் ஒரு பக்கா செல்ஃபீக்கான பேக்ரவுண்டை நாம் தீர்மானிக்க வேண்டும். அது மொட்டைமாடியாக இருக்கலாம், காஃபீ டே வாக இருக்கலாம், டூர் சென்ற இடமாக இருக்கலாம், அல்லது உங்களது சமையலறையாகக் கூட இருக்கலாம். அத்தனை ஏன் மீன் மார்க்கெட்டாகக் கூட இருக்கலாம். ஆனால், எந்த பேக்ரவுண்டாக இருந்தாலும் மேலே சொன்ன அத்தனை அம்சங்களும் நாம் எடுக்கவிருக்கும் செல்ஃபீக்குள் அடங்கி இருக்கின்றனவா என்று சோதித்த பின்னரே நமது கட்டைவிரல் செல்ஃபீ கேமராவைக் கிளிக்கத் துணிய வேண்டும்.\nஇப்படி செல்ஃபீ எடுத்துப் பாருங்கள். பெர்ஃபெக்ட் செல்ஃபீ ரெடி\nஅப்புறம் உங்கள் செல்ஃபீ மீது உங்கள் கண்ணே பட்டு விட்டதென்று சொல்லி இரவில் கண்ணேறு கழிக்க வேண்டியது தான் பாக்கி\nஜன்னல் வைத்த ஜாக்கெட் எல்லாம் பழசு\nசர்வதேச சூப்பர் மாடல் பெண்ணுக்கு நம்மூர் 6 கஜப்புடவையின் மீது தான் கொள்ளைப் பிரியமாம்\nடாட்டூ போட்டுக்கறதுல மட்டுமில்லை அதை அழிக்கிறதுலயும் இந்தியா தான் ஃபர்ஸ்ட்\n பெண்கள் அணிந்து கொள்ளும் புதிய நகையொன்று\nகோலாப்புரி செருப்புகளுக்கும், நாட்டுப்பற்றுக்கும் ஏதாவது சம்பந்தமிருக்கிறதா\n பெர்ஃபெக்ட் செல்ஃ���ீ டிப்ஸ் கச்சிதமான செல்ஃபீ எடுக்க டிப்ஸ் லைஃப்ஸ்டைல் ஃபேஷன் lifestyle fashion\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilolli.com/?p=20415", "date_download": "2018-04-21T19:22:46Z", "digest": "sha1:QZOE6BQB272PV3Z5H74ROYWBBL2FMNHR", "length": 6833, "nlines": 115, "source_domain": "www.tamilolli.com", "title": "பேச்சுக்கு வருமாறு மகிந்த ராசபக்ச விடுத்திருக்கும் அழைப்பை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்கு செல்ல வேண்டுமா அல்லது அதனை நிராகரிக்க வேண்டுமா? - ‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலி வானொலி", "raw_content": "பேச்சுக்கு வருமாறு மகிந்த ராசபக்ச விடுத்திருக்கும் அழைப்பை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்கு செல்ல வேண்டுமா அல்லது அதனை நிராகரிக்க வேண்டுமா\n2 விமர்சனங்கள் to “பேச்சுக்கு வருமாறு மகிந்த ராசபக்ச விடுத்திருக்கும் அழைப்பை ஏற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்கு செல்ல வேண்டுமா அல்லது அதனை நிராகரிக்க வேண்டுமா\nஅரசாங்கம் தான் பாதுகாப்பாக இருக்கும் சமயத்தில் பேச்சுவார்த்தையை குழப்புவதும் ஆபத்தான நேரத்தில் தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் நோக்கில் கூட்டமைப்பை அழைப்பதும் தொடர்கதையகவுள்ளது. எதிர்வரும் மார்ச் மதம் அரசு ஒரு அக்னிப்பரீட்சையை எதிர்நோக்கியுள்ள நேரத்தில் பேச்சு வார்த்தைக்குச் செல்வதைவிட முட்டாள்தனம் உலகில் வேறதுவும் இருக்கமுடியாது. இந்த கேள்வியே அர்த்தமற்றது. கூட்டமைப்பின் தலைவர்களில் யார் இநத கருத்துக்கணிப்பை மேற்கொள்ளச் சொன்னார்கள் இநத கேள்வி ஏன் எழுந்தது இநத கேள்வி ஏன் எழுந்தது இநத அளவிற்கா கூட்டமைப்பின் ராஜதந்திரம் உள்ளது இநத அளவிற்கா கூட்டமைப்பின் ராஜதந்திரம் உள்ளது இவர்கள் தமிழ் மக்களை என்ன நினைத்துக் கொண்டுள்ளார்கள் இவர்கள் தமிழ் மக்களை என்ன நினைத்துக் கொண்டுள்ளார்கள் இவர்களுக்கு மக்கள் கொடுத்த ஆணையை இவர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Gossip/2017/10/29181015/1125766/Actress-special-gift-to-Actor-cinema-gossip.vpf", "date_download": "2018-04-21T19:24:33Z", "digest": "sha1:IGGDLYD3NS5HIIVOE3O4XGVY7G2C4GQF", "length": 8908, "nlines": 155, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Actress special gift to Actor cinema gossip ||", "raw_content": "\nகாதலருக்கு சிறப்பு பரிசளித்த நடிகை\nபதிவு: அக்டோபர் 29, 2017 18:10\nவரலாற்று சம்மந்தப்பட்ட கதையில் நடித்த நடிகருக்கும் நடிகைக்கு இடையே காதல் இருக்கா, இல்லையா என்று திரைப்பட உலகமே குழம்பி இருக்கிறதாம்.\nவரலாற்று சம்மந்தப்பட்ட கதையில் நடித்த நடிகருக்கும் நடிகைக்கு இடையே காதல் இருக்கா, இல்லையா என்று திரைப்பட உலகமே குழம்பி இருக்கிறதாம்.\nவரலாற்று சம்மந்தப்பட்ட கதையில் நடித்த நடிகருக்கும் நடிகைக்கு இடையே காதல் இருக்கா, இல்லையா என்று திரைப்பட உலகமே குழம்பி இருக்கிறதாம். வரலாறு படத்திற்குப் பிறகு இருவரும் காதலிப்பதாக செய்திகள் ஒரு பக்கமும், மறு பக்கம் இருவரது மறுப்பும் வந்துகொண்டே இருக்கிறதாம்.\nஇந்நிலையில், கடந்த வாரம் நடிகர் பிறந்தநாள் கொண்டாடினாராம். இதற்கு நடிகை அழகான விலையுயர்ந்த வாட்ச் ஒன்றை வாங்கி கொடுத்திருக்கிறாராம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கட்சியுடன் தேசிய அளவில் கூட்டணி எதுவும் கிடையாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு\nஐபிஎல் 2018 - டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்லியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு\nடெல்லியில் ஆதி சங்கரர் குறித்த நூலை வெளியிட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nகுஜராத்: நர்மதா மாவட்டம் தெதிப்படா, செக்பாரா ராஜ்பிப்லா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\nபாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டோருக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்கள் செயல்படுகின்றனர்- கனிமொழி\nகாவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சியில் டிடிவி தினகரன் கண்டன ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் 3-ம் நாளாக வைகோ பரப்புரை பயணம்\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1984%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-04-21T19:44:02Z", "digest": "sha1:4BXZM72HNTESZWVPNBLRKKPHZ3XAP26O", "length": 5828, "nlines": 139, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1984இல் விளையாட்டுக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\n1984 ஆம் ஆண்டில் நடந்த விளையாட்டு நிகழ்வுகள்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1984 in sports என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"1984இல் விளையாட்டுக்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\n1984 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 மார்ச் 2013, 18:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/sexual-harrasment-experience-by-hollywood-actress-jennifer-lopez/", "date_download": "2018-04-21T19:27:18Z", "digest": "sha1:PRI6QQY4AIH4A7J36RUYQXH5AORPUYWG", "length": 8891, "nlines": 117, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர் ! உண்மையை கூறிய நடிகை- புகைப்படம் உள்ளே ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர் உண்மையை கூறிய நடிகை- புகைப்படம் உள்ளே \nமேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர் உண்மையை கூறிய நடிகை- புகைப்படம் உள்ளே \nபொதுவாக சினிமா துறையில் இருக்கும் நடிகைகளுக்கு தான் பாலியல் தொல்லைகள் அதிகம் வருகின்றன. சில பேர் தங்களுக்கு நடந்த இன்னல்களை கூறாவிட்டாளும் பல பேர் தைரியமாக தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை வெளிப்படையாக கூறிவிடுகின்றனர்.\nசமீபத்தில் இந்தியா நடிகைகள் சிலர் கூட தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்த நபர்களின் பெயர்களை வேளியிட தயார் என்று பகிரங்கமாக கூறியிருந்தனர்.இதனை தொடர்ந்து ஹோலிவுடிளும் இது போன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது.பிரபல ஹாலிவுட் பாடகியும் நடிகையுமான ஜெனிபர் லோபஸ் யூ டர்ன், ஷாட்ஸ் ஆப் ப்ளூ போன்ற படங்கள் மூலம் உலகவில் புகழ் பெற்றவர்.\nஅப்படிப்பட்ட நடிகையும் பாடகியுமான ஜெனிபர் லோபஸிற்கு பாலியல் தொல்லை வந்துள்ளதாக அவரே கூறியுள்ளார்.\nசமீபத்தில் சி.என்.என் என்ற தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில் பிரபல இயக்குனர் ஒருவர் தம்மை நடிப்பதற்காக ஆடிஷன்க்கு அழைத்து சென்றார் அப்போது அவர் தன்னுடைய மேலாடையை கழட்டி காட்டுமாறு கேட்டார் இதனா���் நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.அவர் இதர்காகதான் தம்மை நடிக்க தேர்வு செய்தார் என்று நான் அப்போது தான் புரிந்து கொண்டேன் ஆனால் அவர் எனது மேலாடையை கழட்ட சொன்னதற்கு நான் ஒப்புக்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால் அந்த இயக்குனர் யார் என்றும் எந்த படத்தின் படப்பிடிப்பின் போது இந்த சம்பவம் நடந்தது என்று ஜெனிபர் கூறமறுத்துவிட்டார்.\nPrevious articleஅருவி பட சுபாஷ் யார் தெரியுமா. மெட்ராஸ், கபாலி படத்துல நடிச்சிருக்காரா – புகைப்படம் உள்ளே\nNext articleவிஜய் மகள் திவ்யா ஷாஷாவுக்கு தல அஜித் கொடுத்த அட்வைஸ் \nபி.ஜே.பி-க்காக தான் பெயரை மாற்றிக்கொண்ட குஷ்பூ \n அடையாளம் தெரியாம மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே \nநடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா யார் தெரியுமா \nபி.ஜே.பி-க்காக தான் பெயரை மாற்றிக்கொண்ட குஷ்பூ \nதமிழ் சினிமாவில் பல கதாநாயகிகள் வந்து போனாலும் இன்றளவும் நமது மனதில் நீங்காத இடம்பிடித்திருக்கும் நடிக்க என்றால் அது குஷ்பு தான் .நடிகைக்கு கோவில் கட்டினார்கள் என்றால் அந்த பெருமையும் குஷ்புவிற்கு தான்...\n அடையாளம் தெரியாம மாறிட்டாங்க – புகைப்படம் உள்ளே...\nநடிகர் செந்தாமரையின் மனைவி இந்த நடிகையா யார் தெரியுமா \nமுதல் முறையாக நிர்வாண போஸ் கொடுத்த காஜல் அகர்வால் \nஎன்னது விஜய்யோட செல்ல பெயர் இதுவா கேட்டா சிரிப்பீங்க \nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஜூலிக்கு தளபதி விஜய் கொடுத்த வாய்ப்பு பாத்தா ஷாக் ஆவீங்க – விவரம்...\nவிக்ரமின் சாமி 2 எப்போ ரிலீஸ் தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00565.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iyakkangal.blogspot.com/2011/12/blog-post_3435.html", "date_download": "2018-04-21T18:45:56Z", "digest": "sha1:5EC5MFMOJ7MHGK6IZ7TIZVQJJX2EVDHL", "length": 16979, "nlines": 124, "source_domain": "iyakkangal.blogspot.com", "title": "இயக்கங்களின் அசிங்கங்கள்: பொய்யன் தளத்தின் தளத்தின் புரட்டு வாதத்தை உடைத்த இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் - பொய்யன்பீஜே", "raw_content": "\nஎன் அருமை சகோதரா இந்த கேடுகெட்ட இயக்கங்களுக்கா கொடி பிடிக்கிறாய் இவர்களுடைய மோசமான, இழிவான மற்றும் கேவலமான பதிவுகளை படி...\n********************வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத்தவிர வேறு யாருமில்லை.********************\nஹதீஸ் தொகுப்பு: ஷஹீஹுல் புகாரி\nஅறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத்(ரலி)\n'நபி(ஸல்) அவர்கள் அரஃபா மைதானத்திலி��ுந்து (முஸ்தலிஃபாவை நோக்கி) வந்து கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தாக்கில் சென்று அங்கு (இயற்கைத்) தேவையை நிறைவேற்றினார்கள். பின்னர், நான் நபி(ஸல்) அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொடுத்தேன். அவர்கள் உளூச் செய்தார்கள். 'இறைத்தூதர் அவர்களே நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா நீங்கள் இப்போது தொழப் போகிறீர்களா' என்று நான் கேட்டதற்கு, 'தொழும் இடம் உமக்கு முன்னால் (முஸ்தலிஃபா என்ற இடத்தில்) வருகிறது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.\nசென்னை மக்கா மஸ்ஜித் ஜும்மா குத்பா - LIVE\nசென்ற வார செய்திகள் (31 டிசம்பர் 2011)\nசென்ற வார செய்திகள் (28 டிசம்பர் 2011)\nதனி நபர் துதி பாடும் தக்ளித் ஜமாஅத்தின் நிலை \nஅண்ணனின் அசிங்கம் அசைக்க முடியாத ஆதாரம். குபராவின்...\nஉமர் ரலி இந்தியாவின் மன்னராக இருந்தால் பீஜே மீது ஜ...\nவக்பு வாரியத்தைக் கலைக்க வேண்டும்; அண்ணனின் பொதுக்...\nடிசம்பர் ஆறு போராட்டத்தால் உச்ச நீதிமன்றத் தீர்ப்ப...\nஅந்தோ பரிதாபம்; அண்ணனை ஏகத்துக்கும் எச்சரிக்கும் ஏ...\n; அண்ணன் ஜமாஅத்தின் பொதுக்...\nஎல்லாரும் நல்லாப் பாத்துக்கங்க; நானும் யோக்கியன்தா...\nஅலை கடலென திரண்ட நிர்வாகிகள்; அண்ணன் ஜமாஅத்தின் பொ...\nகானல் நீராகிப்போன அண்ணனின் அரசியல் ஆசை\n அவிழும் அண்ணனின் அந்தரங்க முடி...\nபொதுக்குழுவில் பரபரப்பை உண்டாக்கிய திண்டுக்கல் பண்...\nகுப்ரா தியரி செங்கிஸ்கானுக்கும் பொருந்துமா\nமாமா புரோக்கர் செங்கியின் மற்றுமோர் திருவிளையாடல் ...\nஎச்சில் பொறுக்கிகளின் வயிற்றெரிச்சல் - பொய்யன் டிஜ...\nதிண்டுக்கல் பண்ணையாரின் அயோக்கியத்தனம் - பொய்யன் ட...\nபொய்யன் தளத்தின் தளத்தின் புரட்டு வாதத்தை உடைத்த இ...\nகேவலம் உங்களையே பின்பற்றும் போது சஹாபாக்களை பின்பற...\nஇந்தப் பொழப்புக்கு வேறு எதையாவது விற்றுப் பிழைக்கல...\nபாபர் மஸ்ஜித் போராட்டமும்; அண்ணனின் பல்டிகளும்\nசென்ற வார செய்திகள் (03 டிசம்பர் 2011)\nVocê está em: Home » பொய்யன்பீஜே » பொய்யன் தளத்தின் தளத்தின் புரட்டு வாதத்தை உடைத்த இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் - பொய்யன்பீஜே\nபொய்யன் தளத்தின் தளத்தின் புரட்டு வாதத்தை உடைத்த இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் - பொய்யன்பீஜே\nபொய்யன் தளத்தின் தளத்தின் புரட்டு வாதத்தை உடைத்த\nஇஸ்லாத்தை ஏற்ற சகோதரர் .\nகடந்த சில நாட்களுக்கு மு��் செங்கிஸ் கான் ஆன்லைன் தளத்தில் வேலூர் மாவட்ட நிர்வாகிகளால் இஸ்லாத்தை ஏற்ற நபர் குறித்து ஒரு செய்தி வெளியிடப் பட்டு இருந்தது குடியாத்தம் சர் குப்பத்தை சேர்ந்த ஒருவர் முஸ்லிம் பெண்ணை காதலித்து வீட்டை விட்டு இருவரும் ஓடிபோய் பின்னர் பிடிக்கப்பட்டு , பிரச்னை வேலூர் மாவட்ட இ.த.ஜ. நிர்வாகி குடியாத்தம் இர்ஷத் இடம் வர, அவர் பெண்ணுக்காக இஸ்லாத்திற்கு வந்தால் நாளை பிரச்னை வந்தால் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவாய் குடியாத்தம் சர் குப்பத்தை சேர்ந்த ஒருவர் முஸ்லிம் பெண்ணை காதலித்து வீட்டை விட்டு இருவரும் ஓடிபோய் பின்னர் பிடிக்கப்பட்டு , பிரச்னை வேலூர் மாவட்ட இ.த.ஜ. நிர்வாகி குடியாத்தம் இர்ஷத் இடம் வர, அவர் பெண்ணுக்காக இஸ்லாத்திற்கு வந்தால் நாளை பிரச்னை வந்தால் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவாய் எனவே இஸ்லாத்தை முதலில் அறிந்து கொள் எனவே இஸ்லாத்தை முதலில் அறிந்து கொள் இத.ஜ.வின் பேர்ணம்பட்டு நிர்வாகி சர்ப்ராஸ் இடம் அனுப்பி உள்ளார். அவர் தனக்கு இஸ்லாத்தை சொல்லித் தந்தவரும் தற்போது த.த.ஜ. நிர்வாகி என கூறப்படும் ஜகூர் அஹ்மதிடம் அழைத்து சென்றுள்ளார். ஏன் எனில் ' நான் அழைப்பாளன் எனக்கு இயக்கங்கள் முக்கியமில்லை இஸ்லாம் தன் முக்கியம் தஃவா விசயத்தில் எப்போது வேண்டுமானாலும் நீ என்னை அணுகலாம்' என்று கூறியதன் அடிப்படையில் அழைத்து சென்றுள்ளார்.ஜகூர் அஹ்மது இஸ்லாத்தை விளக்கினார்.என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது. முன்னர் நடந்த பிரச்னை காதல், காவல் துறை பிரச்னை அனைத்தையும் அறியாமல் பொய்யையே மூலதனமாகக் கொண்ட பொய்யன் தளம் அவர் எங்கள் மூலமாக இஸ்லாத்தை ஏற்றார் இத.ஜ.வின் பேர்ணம்பட்டு நிர்வாகி சர்ப்ராஸ் இடம் அனுப்பி உள்ளார். அவர் தனக்கு இஸ்லாத்தை சொல்லித் தந்தவரும் தற்போது த.த.ஜ. நிர்வாகி என கூறப்படும் ஜகூர் அஹ்மதிடம் அழைத்து சென்றுள்ளார். ஏன் எனில் ' நான் அழைப்பாளன் எனக்கு இயக்கங்கள் முக்கியமில்லை இஸ்லாம் தன் முக்கியம் தஃவா விசயத்தில் எப்போது வேண்டுமானாலும் நீ என்னை அணுகலாம்' என்று கூறியதன் அடிப்படையில் அழைத்து சென்றுள்ளார்.ஜகூர் அஹ்மது இஸ்லாத்தை விளக்கினார்.என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது. முன்னர் நடந்த பிரச்னை காதல், காவல் துறை பிரச்னை அனைத்தையும் அறி���ாமல் பொய்யையே மூலதனமாகக் கொண்ட பொய்யன் தளம் அவர் எங்கள் மூலமாக இஸ்லாத்தை ஏற்றார் இவர்கள் உள்ளே வந்து திடீர் என போட்டோ எடுத்து தங்கள் நெட்டில் போட்டு வெளிநாட்டில் காட்டி பணம் வங்கி விட்டனர். என்று புலம்பினர்.\nஅவர்களின் புலம்பலுக்கும், புரட்டலுக்கும் பதில் கொடுக்கும் முகமாக சம்பந்தப் பட்ட சகோதரரே நேரில் விளக்கம் அளித்து ஒரு கடிதத்தை குடியாத்தம் அலுவலகத்தில் கொண்டு வந்து இ.த.ஜ. நிர்வாகிகளிடம் கொடுத்துள்ளார்.அல்ஹம்து லில்லாஹ்\nபெரிதாக்கி படிக்க கிளிக் செய்யவும்\nபொய்யன் தளத்தின் தளத்தின் புரட்டு வாதத்தை உடைத்த\nஇஸ்லாத்தை ஏற்ற சகோதரர் .\nகடந்த சில நாட்களுக்கு முன் செங்கிஸ் கான் ஆன்லைன் தளத்தில் வேலூர் மாவட்ட நிர்வாகிகளால் இஸ்லாத்தை ஏற்ற நபர் குறித்து ஒரு செய்தி வெளியிடப் பட்டு இருந்தது குடியாத்தம் சர் குப்பத்தை சேர்ந்த ஒருவர் முஸ்லிம் பெண்ணை காதலித்து வீட்டை விட்டு இருவரும் ஓடிபோய் பின்னர் பிடிக்கப்பட்டு , பிரச்னை வேலூர் மாவட்ட இ.த.ஜ. நிர்வாகி குடியாத்தம் இர்ஷத் இடம் வர, அவர் பெண்ணுக்காக இஸ்லாத்திற்கு வந்தால் நாளை பிரச்னை வந்தால் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவாய் குடியாத்தம் சர் குப்பத்தை சேர்ந்த ஒருவர் முஸ்லிம் பெண்ணை காதலித்து வீட்டை விட்டு இருவரும் ஓடிபோய் பின்னர் பிடிக்கப்பட்டு , பிரச்னை வேலூர் மாவட்ட இ.த.ஜ. நிர்வாகி குடியாத்தம் இர்ஷத் இடம் வர, அவர் பெண்ணுக்காக இஸ்லாத்திற்கு வந்தால் நாளை பிரச்னை வந்தால் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவாய் எனவே இஸ்லாத்தை முதலில் அறிந்து கொள் எனவே இஸ்லாத்தை முதலில் அறிந்து கொள் இத.ஜ.வின் பேர்ணம்பட்டு நிர்வாகி சர்ப்ராஸ் இடம் அனுப்பி உள்ளார். அவர் தனக்கு இஸ்லாத்தை சொல்லித் தந்தவரும் தற்போது த.த.ஜ. நிர்வாகி என கூறப்படும் ஜகூர் அஹ்மதிடம் அழைத்து சென்றுள்ளார். ஏன் எனில் ' நான் அழைப்பாளன் எனக்கு இயக்கங்கள் முக்கியமில்லை இஸ்லாம் தன் முக்கியம் தஃவா விசயத்தில் எப்போது வேண்டுமானாலும் நீ என்னை அணுகலாம்' என்று கூறியதன் அடிப்படையில் அழைத்து சென்றுள்ளார்.ஜகூர் அஹ்மது இஸ்லாத்தை விளக்கினார்.என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது. முன்னர் நடந்த பிரச்னை காதல், காவல் துறை பிரச்னை அனைத்தையும் அறியாமல் பொய்யையே மூலதனமாகக் கொண்ட ப��ய்யன் தளம் அவர் எங்கள் மூலமாக இஸ்லாத்தை ஏற்றார் இத.ஜ.வின் பேர்ணம்பட்டு நிர்வாகி சர்ப்ராஸ் இடம் அனுப்பி உள்ளார். அவர் தனக்கு இஸ்லாத்தை சொல்லித் தந்தவரும் தற்போது த.த.ஜ. நிர்வாகி என கூறப்படும் ஜகூர் அஹ்மதிடம் அழைத்து சென்றுள்ளார். ஏன் எனில் ' நான் அழைப்பாளன் எனக்கு இயக்கங்கள் முக்கியமில்லை இஸ்லாம் தன் முக்கியம் தஃவா விசயத்தில் எப்போது வேண்டுமானாலும் நீ என்னை அணுகலாம்' என்று கூறியதன் அடிப்படையில் அழைத்து சென்றுள்ளார்.ஜகூர் அஹ்மது இஸ்லாத்தை விளக்கினார்.என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப் பட்டுள்ளது. முன்னர் நடந்த பிரச்னை காதல், காவல் துறை பிரச்னை அனைத்தையும் அறியாமல் பொய்யையே மூலதனமாகக் கொண்ட பொய்யன் தளம் அவர் எங்கள் மூலமாக இஸ்லாத்தை ஏற்றார் இவர்கள் உள்ளே வந்து திடீர் என போட்டோ எடுத்து தங்கள் நெட்டில் போட்டு வெளிநாட்டில் காட்டி பணம் வங்கி விட்டனர். என்று புலம்பினர்.\nஅவர்களின் புலம்பலுக்கும், புரட்டலுக்கும் பதில் கொடுக்கும் முகமாக சம்பந்தப் பட்ட சகோதரரே நேரில் விளக்கம் அளித்து ஒரு கடிதத்தை குடியாத்தம் அலுவலகத்தில் கொண்டு வந்து இ.த.ஜ. நிர்வாகிகளிடம் கொடுத்துள்ளார்.அல்ஹம்து லில்லாஹ்\nபெரிதாக்கி படிக்க கிளிக் செய்யவும்\nஉங்கள் பிளாகில் இந்த பிளாக்கை இணைக்கவேண்டுமா\nஇயக்கங்களின் அசிங்கங்கள் | by TNB ©2010", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2016/12/21173005/1057445/Three-days-to-kill-movie-review.vpf", "date_download": "2018-04-21T19:26:26Z", "digest": "sha1:45HOVEQQM3Q56OR6APOTJEDDV2T2SWUY", "length": 16674, "nlines": 191, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Three days to kill movie review || த்ரி டேஸ் டு கில்", "raw_content": "\n3 டேஸ் டு கில்\nபதிவு: டிசம்பர் 21, 2016 17:30\nஇயக்குனர் ஜோசப் மக்கின்ட்டி நிக்கோல்\nஅமெரிக்காவின் சிஐஏ அமைப்பு உல்ப் தலைமையில் இயங்கும் பயங்கரவாத கும்பலை கண்டுபிடிக்க 10 வருடங்களாக முயற்சி செய்து வருகிறது. உல்ப் எப்படி இருப்பான் என்பது சிஐஏ அமைப்புக்கு தெரியாது. இருப்பினும், அவனது கும்பலின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது சிஐஏ. அதன்படி, ஜெர்மனியில் உல்ப் கும்பல் அணு ஆயுதங்களை கைமாற்றப் போவதாக செய்திகள் கிடைக்கிறது.\nஅவனையும் அவனது கும்பலையும் பிடிக்க கெவின் கான்ஸ்டர் தலைமையில் குழு களமிறங்குகிறது. ஜெர்மனியில் உல்ப் கும்பலைப் பிடிக்க முற்படும்போது, இ���ுவருக்கும் மிகப்பெரிய சண்டை நடக்கிறது. இதில் உல்ப் கும்பல் அனைவரையும் தாக்கிவிட்டு, தப்பிக்க நினைக்கிறது. அப்போது கெவின் தனியொரு ஆளாக இருந்து அவர்களை சுட்டு வீழ்த்துகிறார்.\nஇதில், ஒருவன் மட்டும் தப்பித்துச் செல்கிறான். அந்த நேரத்தில் கெவினின் உடல்நிலையும் மோசமாகி மயக்கமடைகிறார். அவரது உடல்நிலையை காரணம் காட்டி சிஐஏ அவரை பணியில் இருந்து விலக்குகிறது. மேலும், டாக்டர்களும் அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமாகி வருவதாகவும் கூடிய விரைவில் அவர் இறந்துவிடக்கூடும் என்று கூறுகிறார்கள்.\nஇந்நிலையில், கெவின் தனது வாழ்நாளின் கடைசியில் தனது குடும்பத்துடன் சேர்ந்து வாழ முடிவு செய்கிறார். இதற்காக தன்னை விட்டு பிரிந்துசென்ற மனைவியையும், குழந்தையும் தேடி செல்கிறார். அவர்களை சந்தித்து இனிமேல் சிஐஏ வேலைக்கு செல்லமாட்டேன் என்ற வாக்குறுதியோடு சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.\nஇந்நிலையில், உல்ப்பை தேடிக் கண்டுபிடிக்க சிஐஏ அமைப்பால் நியமிக்கப்பட்ட பெண் ஒருத்தி, கெவினை சந்திக்கிறாள். அவள் கெவினை வற்புறுத்தி உல்ப்பை கண்டுபிடிக்க உதவி கோருகிறார். முதலில் இதற்கு கெவின் மறுக்கிறார். ஆனால், அவளோ கெவியின் வாழ்நாளை நீட்டிப்பதற்காக விலையுயர்ந்த மருந்து ஒன்றை தான் வைத்திருப்பதாகவும், அந்த மருந்து வேண்டுமானால், தனக்கு உதவி செய்யவேண்டும் என்று கூறுகிறாள்.\nதனது வாழ்நாளை நீட்டிக் கொள்வதற்காக அவளுக்கு உதவி செய்வதற்கு கெவின் முன்வருகிறார். ஆனால், இந்த விஷயம் தனது குடும்பத்துக்கு தெரியாமல் பார்த்துக்கொள்கிறார்.\nகடைசியில் கெவின் எப்படி தனது குடும்பத்தை சமாளித்து உல்ப்பை தேடும் பணியை செய்து முடித்தார்\nகெவின் காஸ்ட்னர் செண்டிமென்ட், ஆக்ஷன் என இரண்டிலும் தனது அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். தனது குடும்பத்திற்கு தெரியாமல் உல்ப்பை தேடும் காட்சிகளிலும், அதேநேரத்தில் தனது குடும்பத்திலிருந்து அழைப்பு வந்ததும், அந்த பணியை அப்படியே விட்டுவிட்டு ஓடி வருவதும் என ஆங்காங்கே ரசிக்க வைக்கிறார்.\nமனைவியாக வரும் கோனி நீல்சன், மிகவும் அழகாக வந்து போயிருக்கிறார். செண்டிமென்ட் காட்சிகளில் எல்லாம் ரசிக்க வைக்கிறார். இவர்களுக்கு குழந்தையாக நடித்திருப்பவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ���டத்தில் சண்டைக் காட்சிகளுக்கு இணையாக செண்டிமென்ட் காட்சிகளை வைத்து ஓரளவுக்கு ரசிக்கும்படி படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் ஜோசப் மெக்கிண்டி நிக்கோல். சண்டை காட்சிகளை எதிர்பார்த்து சென்றவர்களுக்கு ஓரளவுக்கே திருப்தி ஏற்படும். மற்றபடி படம் ரசிக்கும்படி இருக்கிறது.\nதியரி ஆர்போகஸ்ட் ஒளிப்பதிவு படத்தில் நேர்த்தியாக இருக்கிறது. ரச்செலின் இசையும் மிரட்டல்.\nமொத்தத்தில் ‘த்ரி டேஸ் டு கில்’ ரசிக்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாங்கிரஸ் கட்சியுடன் தேசிய அளவில் கூட்டணி எதுவும் கிடையாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு\nஐபிஎல் 2018 - டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்லியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு\nடெல்லியில் ஆதி சங்கரர் குறித்த நூலை வெளியிட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nகுஜராத்: நர்மதா மாவட்டம் தெதிப்படா, செக்பாரா ராஜ்பிப்லா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\nபாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டோருக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்கள் செயல்படுகின்றனர்- கனிமொழி\nகாவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சியில் டிடிவி தினகரன் கண்டன ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் 3-ம் நாளாக வைகோ பரப்புரை பயணம்\n3 டேஸ் டு கில்\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/News/TopNews/2017/10/13051822/1122758/Stretching-extension-to-render-unauthorized-land-apartments.vpf", "date_download": "2018-04-21T19:31:14Z", "digest": "sha1:67O2QGRTNILTYNDDO5QDLK3WMJUM2PJP", "length": 18441, "nlines": 169, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Stretching extension to render unauthorized land apartments ||", "raw_content": "\nஅங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகளை வரன்மு���ைப்படுத்த காலஅவகாசம் நீட்டிப்பு\nபதிவு: அக்டோபர் 13, 2017 05:18\nஅங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் புதிய சலுகைகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.\nஅங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் புதிய சலுகைகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.\nதமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-\nஏழைகள் மற்றும் நடுத்தர வகுப்பினர் தங்கள் வாழ்நாள் முழுவதும் சிறுகச் சிறுக சேமித்த பணத்தைக் கொண்டு வருங்காலத்தில் சொந்தமாக வீடு கட்டி அதில் நிம்மதியாக வாழ்வோம் என்ற கனவுடன் விலை குறைவான வீட்டு மனைகளை வாங்கியுள்ளனர். விலை குறைவாக இருக்கின்ற ஒரே காரணத்தினால், அங்கீகாரம் இல்லாத மனைப்பிரிவுகளில் உள்ள மனைகளை வாங்கியுள்ளனர்.\nஇப்படிப்பட்ட மனைப்பிரிவுகளில் சாலை வசதி, தெரு விளக்குகள், கழிவு நீர் கால்வாய், குடிநீர் வசதி போன்ற அடிப்படை உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த இயலாத சூழ்நிலை உள்ளது. எனவே இம்மனைகளை வாங்கியுள்ள விவரம் அறியாத பொதுமக்களின் இன்னல்களைப் போக்கும் வகையில் இம்மனைப் பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்த ஒரு புதிய திட்டம் வகுக்கப்பட்டு கடந்த 4.5.2017 அன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையால் அறிவிக்கப்பட்டது.\nமேற்கண்ட திட்டத்தைச் செயல்படுத்துவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மூலம் தெரிய வந்தது. மேலும் இத்திட்டத்தின் மூலம் குறைவான அளவிலேயே மனைப்பிரிவுகளையும், மனைகளையும் வரன்முறைப்படுத்த விண்ணப்பங்கள் பெறப்பட்டன.\nஇக்கோரிக்கை மனுக்களையும், கருத்துகளையும் அரசு கவனமாகப் பரிசீலித்தும், கடந்த 11-ந்தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் விவாதிக்கப்பட்டு, இத்திட்டத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன:-\n* இந்த திட்டத்தின் காலம் 6 மாதத்தில் இருந்து ஒரு வருடமாக 3.5.2018 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\n* விற்கப்பட்ட மனைகளின் அடிப்படையில் மனைப்பிரிவுகளை 3 வகைகளாகப் பிரித்து வரன்முறைபடுத்தும் முறை நீக்கப்பட்டுள்ளது. இதனால் அனுமதியின்றி பிரிக்கப்பட்ட மனைப்பிரிவுகள் உள்ளது உள்ளபட��யே வரன்முறை செய்யப்படும். ஒரு மனைப் பிரிவில் குறைந்தப்பட்சம் ஒரு மனை விற்கப் பட்டிருந்தால் அந்த மனைப்பிரிவு வரன்முறைப்படுத்தப்படும். மேலும், மனைப்பிரிவில் அமைந்துள்ள சாலைகள் ‘உள்ளது உள்ளபடி’ நிலையில் வரன்முறைப்படுத்தப்படும்.\n* மனைப்பிரிவு மேம்பாட்டாளர்கள் தங்கள் மனைப்பிரிவில் வரன்முறைப்படுத்தக் கோரும் விற்கப்படாத மனைகளின் பரப்பளவில் 10 சதவீத நிலத்தை ஓ.எஸ்.ஆருக்காக ஒதுக்கி உள்ளாட்சிக்கு தானமாக வழங்க வேண்டும். ஓ.எஸ்.ஆர். எத்தகைய அளவில் இருப்பினும், விதிகளில் உள்ள கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் தனி நபர்களால் வாங்கப்பட்ட மனையை வரன்முறைப்படுத்தும் போது ஓ.எஸ்.ஆர். விதிகளிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும்.\n* சென்னைப் பெருநகரப் பகுதியில் 5.8.1975 முதல் 20.10.2016 வரையிலும், சென்னைப் பெருநகரப் பகுதிக்கு வெளியே அமைந்துள்ள ஊரகப் பகுதிகளில் 29.11.1972 முதல் 20.10.2016 வரையிலும், சென்னைப் பெருநகரப் பகுதிக்கு வெளியே நகரப் பகுதிகளில் 1.1.1980 முதல் 20.10.2016 வரையிலும் ஏற்படுத்தப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகள், மனை உட்பிரிவுகளில் அமைந்துள்ள மனைகளை வரன்முறைப்படுத்த இத்திட்டம் பொருந்தும்.\n* மேற்கண்ட தேதிகளுக்கு முன்னர் வாங்கப்பட்ட அனைத்து அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகள் வரன்முறைப்படுத்தப்பட்டதாகக் கருதப்படும். இதற்கு வளர்ச்சிக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.\nஏழை, எளிய மக்களின் நலனையே குறிக்கோளாகக் கொண்டு, ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, பொதுமக்கள் பெரிதும் பயனடையும் வகையில் மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தினை மேலும் எளிமைப்படுத்தியும், கட்டணங்களைக் குறைத்தும் ஆணையிட்டுள்ளது.\nகாங்கிரஸ் கட்சியுடன் தேசிய அளவில் கூட்டணி எதுவும் கிடையாது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அறிவிப்பு\nஐபிஎல் 2018 - டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்லியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு\nடெல்லியில் ஆதி சங்கரர் குறித்த நூலை வெளியிட்டார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்\nகுஜராத்: நர்மதா மாவட்டம் தெதிப்படா, செக்பாரா ராஜ்பிப்லா உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம்\nபாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டோருக்கு ஆதரவாக பாஜக அமைச்சர்கள் செயல்படுகின்றனர்- கனிமொழி\nகாவிரி வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சியில் டிடிவி தினகரன் கண்டன ஆர்ப்பாட்டம்\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடி மாவட்டத்தில் 3-ம் நாளாக வைகோ பரப்புரை பயணம்\nபத்மாவத் ஹீரோ, வில்லனுக்கு சிறந்த நடிகருக்கான தாதாசாகேப் பால்கே விருது\nநவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்புகிறார் - வழக்கில் ஆஜர் ஆகாமல் இருக்க விலக்கு அளிக்க கோர்ட்டு மறுப்பு\nஐபிஎல் 2018 - டி வில்லியர்ஸ் அதிரடியால் டெல்லியை வீழ்த்தியது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு\nநிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர் தலைமறைவு\nஉள்நாட்டு விவகாரங்களை வெளிநாடுகளில் பேசுவது ஏன் - பிரதமர் மோடிக்கு சிவசேனா கண்டனம்\nபலாத்காரத்துக்கு உள்ளான யாரேனும் உங்களுக்கு உறவினர்களா - அதிர வைத்த சுப்ரீம் கோர்ட் மெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்கும் அபாயம்- ஆய்வில் அதிர்ச்சி தகவல் நிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர் தலைமறைவு மாணவிகளுக்கு சுடிதார்-சேலை வாங்கி கொடுத்து மயக்கிய நிர்மலா தேவி திருமண நிகழ்ச்சியில் 11 வயது சிறுமியை கற்பழித்து கல்லால் அடித்து கொன்ற வாலிபர் தென் தமிழகத்தில் கடல் சீற்றம் - தமிழக அரசு எச்சரிக்கை\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-04-21T19:39:29Z", "digest": "sha1:DHH4AGPYONGZHRU4UAABQPD6VTQO3X7T", "length": 5654, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஹம்ப்ரி ஃபோர்மன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஹம்ப்ரி ஃபோர்மன் (Humphrey Forman, பிறப்பு: ஏப்ரல் 26, 1888, இறப்பு: மே 21 1923), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். 1910 ல், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nஹம்ப்ரி ஃபோர்மன் - கிரிக்கட் ஆக்கைவில் விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி நவம��பர் 9 2011.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 ஏப்ரல் 2017, 04:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00566.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiran.blogspot.com/2010/04/blog-post_01.html", "date_download": "2018-04-21T18:52:10Z", "digest": "sha1:FSWVTNILBM3ZONM5A2FYATL25QYQMLJK", "length": 6356, "nlines": 102, "source_domain": "adhiran.blogspot.com", "title": "ஆதிரன்: குள்ளச்சாத்தான்", "raw_content": "\nஉணவுக்காவும் இருப்பிடத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் நிறம் மாறும் ஒரு எளிய பச்சோந்தி.\nUTV- world movies - ல் இந்த படத்தை மீண்டும் பார்த்தேன். படம் முடிவதற்குள் அழுகை கோபம் சிரிப்பு பொறாமை சோகம் தாபம் இன்னும் என்னென்ன உணர்வுகளுக்குள் நுழைந்து வெளியேற வேண்டும் படத்தை எடுத்தவனுகளை கையெடுத்து கும்பிடவேண்டும். மனிதர்களின் முகபாவங்களை இவ்வளவு துல்லியமாக காட்டமுடியுமா என்ன படத்தை எடுத்தவனுகளை கையெடுத்து கும்பிடவேண்டும். மனிதர்களின் முகபாவங்களை இவ்வளவு துல்லியமாக காட்டமுடியுமா என்ன இத்தனைக்கும் படம் முழுவதும் fast farward - ல் இருக்கும். படத்தில் வசனங்கள் வேறு கிடையாது. படத்தின் விமர்சனங்களை எதையும் படிக்காதீர்கள் படம் பார்க்கும் வரை.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபொது (35) கவிதை (26) தம்பட்டம் (12) நாவல் (11) தீதும் நன்றும். (9) உரை கவிதை (7) சினிமா (7) நகைச்சுவை (4) கதை (3) பிடித்த கவிதை (3) ஓரியண்ட்டலிசம் (2) தொடர் (2) பிடித்த பாடல் (2) கட்டுரை (1)\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nஉலகப் புத்தகத் தினத்தை முன்னிட்டு\nகத்தியை ஒருமுறை நம் பக்கம் திருப்பிப் பார்ப்போமா\nமீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஅச்சுவை பெறினும்… வாசகர் கடிதம்\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nகட் சொன்ன பின்னும் கேமரா ஓடிக்கொண்டிருக்கிறது...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaninitamilan.in/koha-free-library-software-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-04-21T19:05:07Z", "digest": "sha1:NJVSAOC6Q3P4SGXEIVMPVQXNPJQNYHDV", "length": 12411, "nlines": 76, "source_domain": "kaninitamilan.in", "title": "கோஹா (koha) எனும் இலவச நூலக மென்பொருள் | Koha Free Library Software", "raw_content": "\nகோஹா (koha) எனும் இலவச நூலக மென்பொருள் | Koha Free Library Software\nநியூசிலாந்தில் இருக்கிறது கோரேவேனியா நூலக அறக்கட்டளை. அது நூலக மேலாண்மைப் பயன்பாட்டுக்காக கோஹா (koha) எனும் இலவச மென்பொருளை 1999 –ல் உருவாக்கி உலகத்துக்குத் தந்துள்ளது.\nஇதைக் கொண்டு இலவசமாகத் தமிழகத்திலுள்ள பொது நூலகங்களை எளிதில் கணினிமயமாக்கி நூலகங்களை ஒரு வலைப்பின்னல் ஆக்க முடியும். ஒவ்வொரு மாவட்ட மைய நூலகத்தோடு அந்தந்த மாவட்டத்திலுள்ள கிளை நூலகங்களை இணைக்கலாம்.\nஅதன் மூலம் கிளை நூலகத்திலுள்ள புத்தகங்களின் பட்டியலை நாம் வீட்டிலிருந்தே இணையம் வழியாகத் தெரிந்துகொள்ள முடியும். தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வீட்டிலிருந்தபடியே முன்பதிவு செய்து கொள்ளலாம். நீங்கள் தேடும் புத்தகத்தை வேறு யாராவது இரவலாகப் பெற்றுச் சென்றுள்ளாரா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.\nஇணையம் இல்லாதவர்கள் நூலகத்திலுள்ள கணினி மூலமாக ஓரிரு நிமிடங்களில் தெரிந்துகொள்ள முடியும்.\nஅனைத்து மாவட்ட மற்றும் கிளை நூலகங்களை இணையத்தின் வழியாக இணைப்பதால், தங்களுக்குத் தேவையான புத்தகங்கள் தங்களுடைய கிளை நூலகத்தில் இல்லாதபட்சத்தில், வேறு நூலகங்களிலிருந்தும் தங்களுடைய நூலகர் மூலமாக வாசகர்கள் இரவலாகப் பெற்றுக்கொள்ள முடியும்.\nகோஹா மென்பொருளில் புதிதாக கொள்முதல் செய்த புத்தகங்களை மிக எளிதாகப் பட்டியலிடலாம். தற்போது பொது நூலகங்களுக்கான புத்தகக் கொள்முதல் மாநில அளவில் செய்யப்படுவதால் இந்தப் புத்தகங்கள் குறித்த விவரங்களை ஒரே இடத்திலிருந்து மிக எளிதாகப் பட்டியல் போட முடியும்.\nஇந்த மென்பொருள் கன்னிமாரா உள்ளிட்ட சில நூலகங்களில் தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வசதி தமிழகத்திலுள்ள அனைத்துப் பொது நூலகங்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.\nதற்போது பெரும்பாலான மத்திய-மாநில அரசுகளின் கீழ் செயல்படும் ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்லூரிகள், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் செலவு பிடிக்கக்கூடிய தனியார் மென்பொருளையே பயன்படுத்துகின்றன.\nதனியுரிமை மென்பொருளைப் பயன்படுத்தும்போது அனைத்துச் செயல்பாட்டிற்கும் நாம் அந்நிறுவனத்தையே சார்ந்திருக்க வேண்டிய நிலையிருக்கும். ஆனால், கோஹா போன்ற கட்டற்ற மென்பொருளில் அதுபோன்ற பிரச்சினை வரும்போது அதை நாமே சரி செய்துகொள்ளலாம். தன்னார்வலர்களின் உதவியுடன் விரைவாகச் சரி செய்துகொள்ளவும் முடியும். இம்மென்பொருளைத் தமிழ்நாடு கட்டற்ற மென்பொருள் அறக்கட்டளை தமிழில் மொழியாக்கம் செய்துவருகிறது.\n– கட்டுரையாளர், ஒரு நூலகர்\nநன்றி : ஹிந்து தமிழ்\nபயனுள்ளவையாக இருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள்\nகணினி தமிழ் – தமிழின் அடுத்த பரிமாணம்.\nகணினி தமிழன் – தமிழழின் அடுத்த அவதாரம்\nஇந்த தளம் உங்களுக்கு பிடித்திருந்தால் சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்\nஇந்த செய்தி தொடர்ப்பான உங்கள் கருத்துக்களை கீழே பதிவு செய்யுங்கள்\n . \"கணினி தமிழன்\" - நவீன உலகத்தை கையாள உதவும் கணினி மற்றும் டெக்னாலஜி சம்பந்தமான தகவல்களை பாமரனும் அறிந்து கொள்ளும் வகையில் தாய் மொழியாம் தமிழில் எழுதி அனைவருக்கும் பயன்படும் என்ற நம்பிக்கையில் தொடங்கப்பட்ட இணைய தளம். சிலர் அறிந்த தகவல்களை பலருக்கு தெரிந்த என் தாய் மொழியில் கொடுப்பது என் நோக்கம்.\nkoha software, கோஹா, கோஹா (koha) எனும் இலவச நூலக மென்பொருள்\n« Avidemux – உங்கள் வீடியோவை கட் செய்ய ஒரு இலவச வீடியோ கட்டர்\nஉங்களை பற்றி எல்லாம் கூகுளுக்கு தெரியும் – எப்படி\nJIO புதிய ரீசார்ஜ்க்கு ரூ. 75 கேஷ்பேக் ஆபர். மிஸ் பண்ணிடாதீங்க\nகூகுளில் ஆதார் கார்டு தகவல்களை கசியவிடுகிறது அரசு. பகீர் ரிப்போர்ட்…\nUber இல் பிழை கண்டுபிடித்த இந்தியர். . வாழ்நாள் முழுவதும் கேப் இலவசம்.\nஐபோன் ஆப் வெளியிட்ட 81வயது டெக் பாட்டி\nதிரும்பி வந்துட்டேனு சொல்லு.நோக்கியா ஸ்மார்ட்போன் வந்தாச்சு…\n40க்கும் மேற்ப்பட்ட பொய்யான BHIM ஆப். உண்மையான ஆப் கண்டறிவது எப்படி\nவாட்ஸ்அப் இனி பழைய போன்களில் செயல்படாது. ஏன்\n2016இல் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட ஸ்மார்ட்போன்கள்\nபில்கேட்ஸை உருவாக்கிய MS DOSக்கு விடைக்கொடுக்கிறது மைக்ரோசாப்ட்\n5 கோடி வாடிக்கையாளர்கள், வாட்ஸ்அப், பேஸ்புக்கை மிஞ்சிய ரிலையன்ஸ் ஜியோ\nரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிரடி புதிய Rs .149 பிளான்\nகருப்பு பணத்தை வெள்ளையாக்குவது எப்படி\nரூபாய் பிரச்சனையால் கேஷ் ஆன் டெலிவரி தடை விதித்த ஆன்லைன் நிறுவனங்கள்\nரிலையன்ஸ் ஜியோ ஆபர் மார்ச் 2017 வரை நீட்டிக்கப்படலாம்\nஆரஞ்சு மற்றும் நீல நிற ��ியோ சிம் கவர்களுக்கு உள்ள வேறுபாடு\nஉயர்தர மோட்டோ z , மோட்டோ z play , மோட்டோ மோட்ஸ் அறிவிப்பு.\nபேஸ்புக் பிரம்மாண்ட தகவல் பராமரிப்பு படங்களை வெளியிட்ட மார்க் சிகெர்பெர்க்\nகூகுளை அடுத்து`பேஸ்புக் முக்கிய பதவியில் தமிழர் – ஆனந்த் சந்திரசேகரன்\nMoto G4 play இந்தியாவில் அறிமுகம். விலை 8,999/-\nரிலையன்ஸ் ஜியோ – க்கு நம்பர் மாத்தபோறிங்களா\nAvidemux – உங்கள் வீடியோவை கட் செய்ய ஒரு இலவச வீடியோ கட்டர்\nநீங்கள் உங்கள் நண்பர்களுடன் சுற்றுலா சென்ற இடத்தில் நீங்கள் செய்யும் குறும்புதனங்களை வீடியோவாக பதிவு செய்து உள்ளீர்கள். ஆனால் அதில் சில முக்கிய தருணங்களை கட் செய்து...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsoftwaredownload.blogspot.com/2009/07/blog-post_03.html", "date_download": "2018-04-21T19:09:23Z", "digest": "sha1:KMIORJIDMLNV5MUVQ4US346LFFSSEZE4", "length": 11690, "nlines": 127, "source_domain": "tamilsoftwaredownload.blogspot.com", "title": "தமிழ் + SOFTWARE DOWNLOAD: பிளாஷ் டிரைவ், மெமரி கார்ட் , ஹார்ட் டிஸ்கில் அழித்த பைல்களை மீட்க…", "raw_content": "\n7810 வருகைகள் + இதுவும்\nபிளாஷ் டிரைவ், மெமரி கார்ட் , ஹார்ட் டிஸ்கில் அழித்த பைல்களை மீட்க…\nஹாட் டிஸ்கில் அல்லது யு.எஸ்.பியில் சேமித்து வைத்திருந்த முக்கியமான ஒரு பைலை தவறுதலாக அழித்து விட்டீர்களா கவலை வேண்டாம். அழித்த பைல்களை மீட்டுக் கொள்ளலாம். அது எப்படி சாத்தியம்\nஇதற்காக இரண்டு மென்பொருட்களை கீழே தருகிறேன். ஒன்று டிஸ்க் டிக்கர்(Disk Digger) இன்னொன்று ரெகுவா(Recuva) . இவை இரண்டினுடைய தொழிற்பாட்டையும் விரிவாக பார்ப்போம்.\n1.டிஸ்க் டிக்கர் (Disk Digger)\nகம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் மட்டுமின்றி பிளாஷ் டிரைவ், டிஜிட்டல் கேமரா மெமரி மற்றும் பிற மெமரி மீடியாக்களில் அழித்த பைல்களையும் மீட்டுத் தரும் என்பது இதன் சிறப்பு.\nமீண்டும் பார்மட் செய்யப் பட்ட அல்லது சரியாக பார்மட் செய்யப்படாத டிஸ்க்குகளில் இருந்தும் பைல்களை மீட்டுத் தரும் என்பது கூடுதல் சிறப்பு. Disk Digger ஒரு இலவச புரோகிராம். விண்டோஸ் இயக்கத்தில் இயங்குகிறது. இதனை உருவாக்கியவர் டிமிட்ரி ப்ரையண்ட் என்பவர். இது ஓர் அளவில் சிறிய எக்ஸிகியூட்டபிள் புரோகிராம்.\nஒரு ஸிப் பைலுக்குள்ளாகக் கிடைக்கிறது. இதனை இன்ஸ்டால் செய்திட வேண்டியதில்லை. இதன் எக்ஸிகியூட்டபிள் பைலை இயக்கி எந்த டிரைவினை ஸ்கேன் செய்திட வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும்.\nஅழிந்த பைல்களை மீட்டுத் ���ர இரு வழிகள் தரப்பட்டுள்ளன. ஆழமாக (\"dig deep\") டிரைவ்களில் மூழ்கி அழிக்கப்பட்ட பைல்களைத் தேடுதல். இந்த வகையில் முழு டிரைவும் ஸ்கேன் செய்யப்பட மாட்டாது. விண்டோஸ் இயக்கத் தில் நாம் அதிகம் புழங்காத பைல் வகைகளை விட்டுவிடும்.\nஅதிக ஆழமாகத் தேடும் வகையில் இந்த புரோகிராம் அழித்த பைல் குறித்த தகவல்களைப் பெறும். ஆனால் பைலின் பெயரைப் பெற்றுத் தராது. எந்த எந்த அழிக்கப்பட்ட பைல்களை மீண்டும் பெற முடியும் என்று அதன் பெயர்கள் அல்லது தானாக அமைந்த பெயர்கள், உருவாக்கப்பட்ட தேதி, எடிட் செய்யப்பட்ட தேதி, பைலின் அட்ரிபியூட்ஸ் என்று சொல்லப் படுகிற பைலின் தன்மை, அதன் அளவு ஆகியவை பட்டியலிடப் படும்.\nஇந்த பட்டியலைப் பார்த்து இன்னும் அந்த பைலில் டேட்டா பத்திரமாக உள்ளதா என அறிந்து கொள்ளலாம். பின் அந்த பைல் அல்லது பைல்களைத் தேர்ந்தெடுத்து Restore selected file(s)” என்ற கட்டளை கொடுக்கலாம். அதன் பின் எந்த டைரக்டரியில் இந்த பைல்களை வைத்திட வேண்டும் எனத் தேர்ந்தெடுத்து கட்டளை கொடுத்தால் பைல்கள் மீட்கப்பட்டு நமக்குக் கிடைக்கும்.\nதரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்\nஇந்த புரோகிராம் பயன்படுத்த எளிதானது. விரைவில் டவுண்லோட் ஆகிறது. இன்ஸ்டால் செய்தவுடன் இயக்கி உங்களுக்கு அழிந்த பைல் குறித்து என்ன மாதிரி உதவி தேவை என இந்த புரோகிராமே கேட்டு வழி நடத்துகிறது.\nஎடுத்துக் காட்டாக ரீசைக்கிள் பின்னிலிருந்தும் அழித்த பைல்கள் எனக்கு மீண்டும் வேண்டும் எனத் தந்த போது ஆச்சரியப்படத் தக்க வகையில் அனைத்து பைல்களும் திரும்பக் கிடைத்தன. இழந்த பைல்களை மீட்பதில் இந்த புரோகிராம் அனைத்து வகை உதவிகளையும் தருகிறது என்பதில் சந்தேகமில்லை.மிகச் சிறப்பான முறையில் இந்த புரோகிராம் வடிவமைக்கப்பட்டு இருப்பதனை அறிய முடிந்தது.\nதரவிறக்கம் செய்ய : இங்கே கிளிக் செய்யவும்\nதிருடு போன மொபைலை கண்டுபிடிக்க உதவும் மென்பொருள்.\nபுதிய சோனி எரிக்சன் (Sony Ericsson) மொபல் தீம்கள் ...\nகணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள்.\nட்ரைவ் ஒன்றை மறைப்பது எப்படி\nWi-Fi தொழில்நுட்பம் ஏற்படுத்தியுள்ள அச்சுறுத்தல்கள...\nஒரு கற்பனை திறன் மிக்க WWF விளம்பரம்.\nயு டியுப் (You tube)-ல் ஒரே வாரத்தில் உலக புகழ் பெ...\nபென் டிரைவில் Write Protected பிழையை நீக்க...\nபிளாஷ் டிரைவ், மெமரி கார்ட் , ஹார்ட் டிஸ்கில் அழித...\nஹார்ட் டிஸ்க் பார்டிசன்களை எளிமையாக நிர்வகிக்க…\nQUARKBASE - வித்தியாசமான தேடல் பொறி (சர்ச் என்ஜின்...\nஉலகின் அதிவேக மீக் கணிப்பொறி (Super Computer) – Ro...\n100 மில்லியன் பார்வைகளை தாண்டி சூசன் போயில் - Brit...\nகம்ப்யூட்டரில் அனைத்தும் சரியாக இருக்கின்றதா\nகூகுள்வேவ் (Google Wave) - அடுத்த தலைமுறையின் அதிர...\nகணினியின் முகப்பு தோற்றத்தை மாற்ற 3D-Bump Top.\nஉங்கள் கணினியை புதிய தோற்றத்திற்க்கு மாற்ற – Objec...\nWindows XP – இப்போது தமிழில்…\nதமிழில் விண்டோஸ் மற்றும் ஆபிஸ்2003 & 2007.\nகணினி முன் அமரும் போது கவனிக்க வேண்டியவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvenkat.blogspot.com/2008/11/2-17.html", "date_download": "2018-04-21T19:06:55Z", "digest": "sha1:6VMHOQ5PUUHXHHTVSSRGPTE735A4CHHF", "length": 7724, "nlines": 43, "source_domain": "tamilvenkat.blogspot.com", "title": "ஏன்?எதற்க்கு?எப்படி?: இந்தியாவின் 2 லட்சத்து 17 ஆயிரம் கிராமங்களில் தூய குடிநீர் இல்லை", "raw_content": "\nஎதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..\nஇந்தியாவின் 2 லட்சத்து 17 ஆயிரம் கிராமங்களில் தூய குடிநீர் இல்லை\nஇந்தியாவின் 2 லட்சத்து 17 ஆயிரம் கிராமங்களில் தூய குடிநீர் இல்லை என்று உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிடைக்கும் நீர் ரசாயனப் பொருள்களால் மாசுபடுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 31 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள குடிநீரில் ஃபுளோரைடு கூடுதலாக உள்ளது. இவை அரியானா, டில்லி, ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஆந்திர மாநிலங்களில் உள்ளன.\nபழங்குடி மக்கள் நிறைந்த மாநிலமாக சட்டிஸ்கர் மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை அம்மாநில முன்னாள் பா.ஜ.க. அரசு செலவு செய்யவே இல்லை என சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இந்த வகையில் 8 ஆயிரம் கோடி ரூபாயைச் செலவு செய்யவில்லை.\nஇந்திய எகிப்து நாடுகள் அய்ந்து ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளன. விண்வெளி ஆய்வில் கூட்டு முயற்சி, வான்வெளியை அமைதிக்குப் பயன் படுத்துதல், வர்த்தகக் கூட்டுறவு போன்ற ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டுள்ளன.\nபோர்ப்படையைச் சேர்ந்த 7 பேரும் பொது மக்கள் 3 பேரும் ஜம்மு-காஷ்மீரில் குரேஸ் பகுதியில் காணாமல் போயுள்ளனர். பனிப் புயலில் சிக்கிக் காணாமல் போயிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இவர்களில் ஒரு மேஜர், ஒரு லெப்டினன்ட் அடங்குவர்.\nகலவரத்தால் பாதிக்கப்பட்ட ஒரிசா, கந்தமால் பகுதிகளில் மய்ய வேளாண்அமைச்சர் சரத் பவார், அதிகாரிகளுடன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பழங்குடியினர் நல அமைச்சர் சிந்தியா, சமூக நீதி அமைச்சர் மீரா குமார் ஆகியோரும் உடன் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தினர்.\nஆர்.எஸ்.எஸ்.காரரான கோவிந்தாச்சார்யா சில ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தவர் - இப்போது உமா பாரதியின் பாரதீய ஜனசக்திக் கட்சியில் சேர்ந்து பணியாற்ற முன் வருகிறார். பா.ஜ. கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த இவர், வாஜ்பேயியை முகமூடி என்று வருணித்து வம்பில் சிக்கிக் கொண்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.\nலேபிள்கள்: தமிழ், தமிழ் நியூஸ், தூய குடிநீர், விடுதலை\npon venkat ஆல் வெளியிடப்பட்டது @ வெள்ளி, நவம்பர் 21, 2008\nஇதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]\nஇந்த இடுகைக்கான இணைப்புகளை காண்க\nஎதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..\nதமிழ் என் உயிர் மூச்சு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n29 வயது கன் னியாஸ்திரி ஒருவரை பாதிரி யார் கண்முன்ன...\nபரந்தன் நக ரத்தில் ஈழத்தமிழர் குடியிருப்புகளின்...\nசென்னையில் இருப்பதால், மக்கள் விரோத ஏடான இந்து ஆங்...\nசட்டக்கல்லூரி முதல்வர் அலுவலகம் சூறை: 14 மாணவர்கள்...\nபா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்களில் கல்வித் திட்டத...\nவிடுதலைப்புலிகள்மீது இன்னும் வன்மம் ஏன்\nவலிப்பு வரும்போது சாவிக் கொத்து தருவது தவறான நம்பி...\nவிடுதலைப்புலிகளின் கடும் தாக்குதலில் நூற்றுக்கணக்க...\nதாழ்த்தப்பட்டோருக்கும், கிரீமிலேயர் நீக்கம் என்ற உ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ezhillang.blog/2017/04/06/alpha-release-%E0%AE%8E%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-0-9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-04-21T19:18:27Z", "digest": "sha1:U2HC2KI5QHZZATH2KZEG5GC45QN223YX", "length": 4745, "nlines": 173, "source_domain": "ezhillang.blog", "title": "alpha release – எழில் 0.9 முன்-பரிசோதனை திரட்டி – தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்", "raw_content": "தமிழில் நிரல் எழுது – Write code in தமிழ்\nஎழில் : தமிழ் நிரலாக்க மொழி (Ezhil Language Blog)\nஉங்கள் வலை உலாவியில் ”எழில்” நிரல் எழுதிப் பழகுங்கள் (Try Ezhil on Web browser)\nalpha release – எழில் 0.9 முன்-பரிசோதனை திரட்டி\nஎழில் முன் பரிசோதனை திரட்டி windows மற்றும் linux-க்கு இங்கு பெறலாம். கடினமாக உழைத்த குழுவினருக்கு நன்றி.\nஇதில் நீங்கள் பெற கூடிய செயலிகள்,\nஎழில் இயக்கி “ezhili” (terminal – மு��ையம் இடைமுகம்)\nஎழில் திருத்தி “ezhuthi” (GUI – பயனர் திரை இடைமுகம்)\nதமிழில் நிரல் எழுது புத்தகம்\nஉங்களுக்கு எதுவும் தடங்கல், பிழை செய்திகள், விருப்ப தேவைகள் இருந்தால் எல்லா அன்பாயும் மின்னஞ்சலில் ezhillang@gmail.com-இக்கு அனுப்பவும். திட்டினால் படிக்கவேமாட்டோம்.\nகாதல் -> தவம் – பாகம் 2\nமக்கள் செல்வன் 25 – சொல் தேடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/85878", "date_download": "2018-04-21T19:07:07Z", "digest": "sha1:XPYENGAZNNRBWJJXBBQCMUS7HRRPR7MA", "length": 7010, "nlines": 79, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘காலம்’ செல்வத்தின் நூல் வெளியீடு", "raw_content": "\nஇலக்கியமும் வாழ்க்கையில் வெற்றியும்- விவாதம்-2 »\n‘காலம்’ செல்வத்தின் நூல் வெளியீடு\nஎன் பிரியத்திற்குரிய நண்பர் ‘காலம்’ செல்வம் அவர்களின் நூல் ‘ எழுதித்தீராத பக்கங்கள்’ கனடா டொரெண்டோ நகரில் வெளியிடப்பட்டு விவாதிக்கப்படுகிறது\nசெல்வத்தின் பாரீஸ் அகதிவாழ்க்கை அனுபவங்கள் குறித்த நூல் இது. இக்கட்டுரைகளுக்கு நான் எழுதிய மதிப்புரை யானைவந்தால் என்ன செய்யும்\nTags: காலம் செல்வம், நூல் வெளியீடு\nதஞ்சை தரிசனம் - 6\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 38\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் சொல்வளர்காடு நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00567.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2015/04/9.html", "date_download": "2018-04-21T19:31:38Z", "digest": "sha1:L4RPFPJXLA7IQHGI5KDEGPF5FJPMIPQN", "length": 24370, "nlines": 266, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "படிக்கட்டுகள் - 9 ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nபடிக்கட்டுகள் - 9 3\nஅதிரைநிருபர் பதிப்பகம் | புதன், ஏப்ரல் 29, 2015 | படிக்கட்டுகள் , ஜாஹிர் ஹுசைன் , j1\nஇது இப்போதைக்கு அடிக்கடி மொபைல் ஃபோன் நம்பர் மாற்றுபவர்களின் கேள்வி. இது ஏதொ சின்ன பசங்க கேட்டால் பெரிய விசயமில்லை. ஒரு தொழிலில் இருப்பவர்கள் அடிக்கடி நம்பர் மாற்றுவது ' என்னமோ கள்ள வேலை செய்றான்யா\" என உங்களிடம் பேசிவிட்டு 'சிகப்புபொத்தானை\" அழுத்துபவர்கள் சொல்வது சிங்கப்பூர்,மலேசியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு கூட கேட்பது எப்படி உங்கள் காதில் விழாமல் போனது\nஏர்செல்லெ இவ்ளதான், ஏர்டெல்லெ 100 SMS ஃப்ரீயாமே என மாதத்துக்கு ஒரு நம்பர் மாற்றும் யாரும் பணக்காரனாகிவிட்டார்கள் என்று நான் இதுவரை கேள்விப்படவில்லை. முதலில் இது போன்ற பிஸ்னஸ் டெக்னிக்கில் விட்டில் பூச்சி மாதிரி விழுந்து விட்டு, பங்குசந்தைக்கே அட்வைசர் மாதிரி பேசுபவர்களிடம் சொல்ல வேண்டிய வார்த்தை...”ஸ்ஸப்பா....முடியலெ\nகடன் வாங்கி ஆடம்பர செலவுகள் செய்ய காரணம் , இனிமேல் கிடைக்கபோகும் வருமானம் கைக்கு கிடைக்குமுன் செலவு எப்படி செய்வதென்று திட்டமிடும் முட்டாள்தனம்தான். \" உங்க கிட்டதான் அந்த டீலிங்...மத்தவங்க சரியா வராது' என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்யும் கஸ்டமர்கூட சமயத்தில் சில காரணங்களுக்காக மாறி விடக்கூடும். இதை நான் எழுதகாரணம் நம் ஊர் போன்ற இடங்களில் அதிக இளைஞர்கள் ரியல் எஸ்டேட் செய்வதாக அறிமுகப்படுத்திக்கொள்கிறார்கள். இந்தியா போன்ற நாடுகளில் ரியல் எஸ்டேட் செய்வது சரியான முறையில் நெறியாக்கம் [Regulated] செய்யப்படவில்லை. அப்படியே செய்திருந்தாலும் அதன் சட்டங்கள் ஒவ்வொரு ரியல் எஸ்டேட் ஏஜன்ட்டுக்கும் தெரிய பல வருடங்கள் ஆகும்.நமக்கு நடப்பு சட்டங்கள் தெரிய குறைந்த பட்சம் நியூஸ் பேப்பர் படிக்க வேண்டும். நம் ஊர்களில் பேப்பர் படிப்பதே முடி வெட்டிக்கொள்ளும்போது மட்டும்தான் எனும் சூழ்நிலையில் எப்படி சட்டமெல்லாம் தெரிந்து கொள்வது. நாம் முடி வெட்டிக்கொள்ளும் தேதி அரசாங்கத்துக்கு தெரியாது.\nஆனால் இந்த தொழிலில் ட்ரான்சாக்சன் ஆகும் தொகை பெரிதாக இருப்பதால் இதில் கிடைக்கும் வருமானமும் பெரிதாக தெரிவதால் இளைஞர்கள் [ரியல் எஸ்டேட் ஏஜன்ட்டு] அதிகமான மெட்டீரியல் ஆசைகளில் கவனம் சிதறி கைக்கு கிடைக்குமுன் வருமானத்தையே கடனாக செலவு செய்துவிட வாய்ப்பு அதிகம். எனவே வருமானம் வருமுன் மானம் காக்க\nநீங்கள் விற்பனை பிரிவில் இருக்கிறீர்களா....'ஆலாய் பரப்பதை தவிர்த்து விடுங்கள்\". உங்கள் கஸ்டமர்களுக்கு ஒரு திறமை உண்டு, நீங்கள் அவர்கள் தலையில் கட்ட நினைக்கிறீர்கள் என்பதை உங்களின் அவசரமான பேச்சில் எளிதாக உணரக்கூடிய சக்தி அவர்களிடம் உண்டு. Desperateness Always Kill the sale.\nநீங்கள் தரும் பொருளை வாங்கினால் என்ன நன்மை என்பதை நிதானமாக விளக்கினாலே போதும். உங்களுக்கு இது தெரியுமா என சவால் விட வேண்டாம், பிசினசில் சவால்கள் உறவை முறிக்கும். உங்கள் பக்கம் நியாயம் இருந்தாலும் பொறுமையாக மற்றவர்களும் உங்களிடம் வாங்குகிறார்கள் என்பதை உணர்த்துங்கள். 'எங்கே பிசினஸ் அப்படி ஒன்னும் விசேசமா இல்லை...முன்னமாதிரி கூட்டம் இப்ப எங்கெ இருக்கு\" எனும் நெகட்டிவ் ஆன வார்த்தைகள் கொசுமருந்து மாதிரி கஸ்டமர்களை விரட்டிவிடும்.\nவாய்ப்புகள் மீது கவனம் தேவை:\nநம் ஊர் போன்ற கீழ்தஞ்சை மாவட்ட பெண்களின் தொழில்திறன் & Human Capital அனாவிசயமாக வீணாவதாக நான் நினைக்கிறேன். வருமானம் தேவைப்படும் பல பெண்கள் சரியான வாய்ப்புகள் இல்லாததால் அவர்களால் சம்பாதிக்க முடியாது என்றும் 'காசுக்கும், பணத்துக்கும் என் காலில்தானே கிடக்க வேண்டும்' என்ற எழுதாத ஆண் ஆதிக்க சட்டங்கள் பெண்களை தொடர்ந்து அடிமையாக்கி வைத்திருக்கிறது. நம் ஊர் போன்ற இடங்களில் எந்த தொழிலும் செய்ய முடியாது என்று நினைப்பதால் ஆண்களும் இருந்தால் சும்மா இருப்பேன், இல்லாவிட்டால் \"விசா வருது\" என சொல்லிக்கொண்டிருப்பேன் என்று எதையும் தொடங்காமல் 10 , 15 வருடத்தை ஒட்டிவிடுகின்றனர். பிள்ளைகளின் தேவைகள் அதிகரிக்கும்போது இதுவரை காப்பாற���றிய குடும்ப கெளரவம், தனிமனித மரியாதை எல்லாவற்றிற்கும் ஒரு \"டாட்' வைக்க வேண்டியிருக்கிறது.\nநம்மை போன்ற ஒரு மனிதர் பன்க்கர் ராய், ராஜஸ்தானில் எந்த வசதிகளும் அற்ற ஒரு ஊரை எப்படி உலகுக்கு எடுத்துச்சென்றிருக்கிறார் என பார்ப்போம். இப்போது இருக்கும் மின்சாரத்தட்டுப்பாட்டுக்கு எவ்வளவு அழகாக தீர்வு சொல்லியிருக்கிறார். நம் ஊரில் மட்டும் 25000 பெண்கள் இருக்கலாம் அதில் 2000 பேர் இந்த சோலார் பேனல்களை செய்ய ஆரம்பித்தால்.......நம் ஊரிலும் ஒரு பன்க்கர் ராய் உருவாகும் நேரம் வந்து விடாதா\nஎதிர்ப்புகள் எல்லாம் நம்மை தாக்கும் அம்புகளல்ல\nசிலர் தொழில் செய்யும்போது, அல்லது அவர்களது பொருள்களைக் குற்றம் சொல்லி விட்டால் தன்னை ஏதொ லைட்கம்பத்தில் கட்டி வைத்து அடித்த மாதிரி ஃபீலிங்கில் இருப்பார்கள். இது சில அனுபவசாலிகளிடம் கூட இருக்கும் விசயம். முதலில் உங்கள் கஸ்டமர் சொல்லும் விசயத்தில் உண்மை இருக்கிறதா என பார்க்க வேண்டும். அதில் உண்மை இல்லாத போது ஏன் கவலைப்பட வேண்டும். அப்படியே உண்மை இருந்தாலும் திருத்தி கொள்வதுதான் நல்லது. அதை விட்டு ஒரே டென்சனாக கஸ்டமரிடமே கொட்டித்தீர்ப்பது \"நாக்கில் சனி\" என்ற பட்டம் வாங்க அடித்தளம்.\nசிலர் ஆபிசில் /கடையில் நுழையும்போதே மற்றவர்களுக்கு ஒரு அசெளகரியம் இருக்கும், நீங்கள் தீயணைக்கும் வண்டி மாதிரி வந்தால் அப்படித்தான்.... எல்லோரும் 'தெறிச்சி' ஒடுவதில் சாதனையில்லை. எவ்வளவு பேரை உங்களின் அருகாமையில் கொண்டுவர முடியும் என்பதே எப்போதும் நல்லது.\nகொஞ்சம் லைட் ரீடிங் ஆக எழுதலாம் என்ற முயற்சியில் இந்த படிக்கட்டு..அடுத்த படிக்கட்டு எப்படி என்று எனக்கே தெரியாது.\nReply புதன், ஏப்ரல் 29, 2015 12:13:00 பிற்பகல்\nதெருவின்பஞ்சாயத்துதலைவரேபொண்டாட்டிஎழுதிகொடுக்கும்தீர்ப்பைஅப்படியேமனப்பாடம்செஞ்சுபஞ்சாயத்துசபையில் திக்கிதடுமாறிசொல்லிவிட்டுவீட்டுக்கு ஓடிவிடுகிறார். இதுபொம்ம நாட்டிகள் யுகம்\nReply புதன், ஏப்ரல் 29, 2015 12:40:00 பிற்பகல்\n''யெனசவால்விடவேண்டாம்//இப்படிப்பட்டசவால்கள்தான்நம்ஊர்கடைத்தெருவை'முஸிபத்'பிடித்துக்கொண்டது.கைலிவிலையேகுறைச்சு கேட்டால் ''அந்தவெலைக்கி நீஎனக்கு பத்து கைலி வாங்கிதர்றியா\" என்ற எதிர்சவால் விட்டே வாடிக்கையாளர்களுக்கு வாசலைமூடினார்கள்.\nReply புதன், ஏப்ரல் 29, 2015 12:59:00 பிற்பகல்\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nமார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர்\nஇவ்வுலகம் அழிவை நோக்கிச் செல்கிறதா\nஉங்களுக்கு தெரியுமா - ஏழை மாணவர்கள் இலவசமாக மெட்ரி...\nகாட்டுப்பள்ளி தர்கா கந்தூரி - அமைதிக் கூட்ட நிகழ்ச...\nஅசைவு அவஸ்தை (Motion Sickness) + தொண்டை கரகரப்பு\nஒரு உரையாடல்.. with வாவன்னா சார்\nதீபிகாவின் MY CHOICE - ஆண்களுக்கான CHOICE\nஅடிமை வணிகர் அந்-நுஐமான் (ரலி)\n‘ஹிஜாஸ்’ பகுதியும் அதன் மக்களும்\nசுவை உணவும் நகை நிகழ்வும்\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muduvaihidayath.blogspot.com/2010/08/blog-post_11.html", "date_download": "2018-04-21T19:19:52Z", "digest": "sha1:DSWOBA75WNCIEOSG5HGSJPH6QS5GTRTF", "length": 113464, "nlines": 2742, "source_domain": "muduvaihidayath.blogspot.com", "title": "முதுவை ஹிதாயத்: அமெரிக்காவில் முஸ்லிம்கள்-ஓர் பயணக்கட்டுரை", "raw_content": "\nவல்லோனை வணங்கி வாழ்வோம் ... வறியோர்க்கு வழங்கி வாழ்வோம் .... எல்லோருடனும் இணங்கி வாழ்வோம் ...... - சிராஜுல் மில்லத் ஆ.கா.அ.அப்துஸ் ஸமத்\n(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)\nஅமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் 14..7.2010 மாலை சி.என்.என் டி.வி சேனல் செய்தியினைப் பார்த்துக் கொணடிருந்த எனக்கு ஒரு பதினைந்து வயது மதிக்கத்தக்க ஹிஜாப் அணிந்த முஸ்லிம் சிறிமி மிகவும் வீராவேசமாக ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தாள். அது என்ன பேச்சு என்று கேட்க உங்களுக்கு ஆவலாக இருக்கும். 2001 செப��டம்பர் மாதம் 9ந்தேதி அமெரிக்காவின் வர்த்தக நகரமான நியூயார்க்கில் இரட்டைக் கோபுரத்தினை விமானகங்கள் மூலம் மோதி தகர்த்து அதன் மூலம் 2000 பேர்களுக்கு உயிர் சேதமிட்ட இடத்தின் அருகில் ஒரு பள்ளிவாசல் கட்ட அனுமதிக்கலாமா என்ற கருத்தாய்வுக் கூட்டத்தில் தான் அந்த சிறுமி ஆவேசமாக பேசினாள். அவளுக்கு முன்பு பேசிய அமெரிக்கர்கள் முஸ்லிம்கள் தீவிரவாத செயலில் ஈடுபட்டவர்கள், ஆகவே அந்த இடத்தில் மசூதி கட்ட அனுமதிக்கக்கூடாது என்று பேசினார்கள. ஆனால் அவர்களுக்கு பதில் சொல்லும் விதத்தில் இந்த 15 வயது சிறிமி, ‘தன்னுடைய பெற்றோர்களும், உறவினர்களும் கூட அந்த சம்பவத்தில் இறந்து தான் அனாதை முஸ்லிம் சிறிமியாக இருப்பதாகவும் அதற்காக எல்லா முஸ்லிம்களையும் தீவிரவாதிகள் என்று கூறி முஸ்லிம் அமைதியாக வழிபடுவதிற்கு பள்ளிவாசல் கட்ட இடம் மறுப்பது என்ன நியாயம் என்று கேட்டது, சிலப்பதிகார இலக்கியத்தில் தன்னந்தனியாக கணவன் கோவலனை இழந்த கண்ணகி மதுரை பாண்டியமன்னர் தர்பாரில் நியாயம் கேட்டது போன்ற இலக்கிய உண்மை நிகழ்ச்சியாக இருந்தது. அந்தப் முஸ்லிம் சிறிமி பேசியதினைக் கேட்டு வாயடைத்த கருத்துக் கேட்க வந்த அமெரிக்க நடுவர்கள் கருத்துக் கேட்டும் நிகழ்ச்சியினை ஒத்தி வைத்து விட்டு சென்று விட்டார்கள்.\n1) அந்த சிறிமி பேசிய பின்பு அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள் வழிபாடு தளங்கள,; அவர்களின் வாழ்க்கை முறைகள் பற்றி செய்திகளை சேகரித்து உங்களுக்கு வழங்கலாம் என் ஆசைப்பட்டு இந்தக் கட்டுரை எடுதுகிறேன்:\nஅமெரிக்காவில் இஸ்லாமிய கம்யூனிட்டிகள் 1920ல் தோன்றி வீடுகளில் கூட்டுத் தொழுகை நடத்தி தங்களுடைய சமூக பிரச்சனை பற்றி விவாதிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் 1950 ஆம் ஆண்டில் தான் ‘நேஷன் ஆப் இஸ்லாம’ என்ற அமைப்பினை அமெரிக்காவில் வாழும் கறுப்பின மக்கள் ஹார்லீன் நகரத்தில் ஆரம்பித்து ஒரு பள்ளிவாசலினை உருவாக்கியுள்ளனர்.\nஆனால் இன்று ஆயிரத்திற்கு மேலான பள்ளிகள் உள்ளன. அமெரிக்காவில் மிக பெரிய பள்ளிவாசல் அடிராய்டு நகரில் உள்ள இஸ்லாமிக் செண்டரில் 1962லிருந்து 1965வரை உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் அமெரிக்கா- ஆப்ரிக்க முஸ்லிம் மக்களின் உதவியால் உருவாக்கப்பட்ட பள்ளிவாசல்கள் பின்பு எகிப்து, சௌதி அரேபியா, ஈரான் மற்றும் லெபனீஸ் அரசுகளின் ப��� உதவியால் எழுப்பப்பட்ட பள்ளிவாசல்கள் அனைத்து இன முஸ்லிம் மக்களும் தொழும் பள்ளிகளாக மாற்றப்பட்டன. இஸ்லாமியர் மதசேவைக்காக ‘கவுன்சில் ஆப் மஸ்ஜித்’ அமைக்கப்பட்டு அவர்களின் தேவைகளை நிறைவேற்றப்படுகிறது. 2001 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சர்வேயின் படி 33 சதவீத தெற்கு ஆசிய மக்களும், 30 சதவீத அமெரிக்க-ஆப்ரிக்க இனத்தவரும், 25 சதவீத அரபிய மக்களும் தொழுகைக்காக பள்ளிக்கு வருகிறார்கள். பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதிற்காக இன்னமும் இமாம்கள் எகிப்து, துருக்கி, பாலஸ்த்தீனம் ஆகிய நாடுகளிலிருந்து தருவிக்கப்படுகிறார்கள். அத்துடன் ‘இமாம்கள் கவுன்சில்’ 1972 ஆம்; ஆண்டு நிறுவப்பட்டு இமாம்களுக்கான பயிற்சி கொடுத்து அமெரிக்காவில் வசிக்கும் மார்க்க அறிவாளிகளே தொழுகை நடுத்தும் முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிவாசலும் மற்றும் அதனை ஒட்டியுள்ள கம்யூனிட்டி சபை கட்டிடங்களும் மார்க்க மற்றும் பொது கல்விக்காக பயன்படுத்தப்படுகிறது. வாரந்தோறும் சிறுவர் மார்க்கக் கல்வி கற்க ஏற்பாடும், முதியோர் மார்க்க கல்விக்கும், இஸ்லாமியர் அல்லாதவர் இஸ்லாத்தினைப் பற்றி தெரிந்து கொள்வதிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வே படி அமெரிக்கா முஸ்லிம்களில் 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதம் வரை ஐந்து வேளை தொழுகின்றனர். ஆனால் அமெரிக்கா கிறித்துவர்கள் 40 சதவீதம் கிறத்துவ சர்ச்சுகளுக்குச் செல்கின்றனர்.\nதற்போது கிட்டத்தட்ட 2000 பள்ளிவாசல்கள் உள்ளன. அதனில் 200க்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் கலிபோர்னியா, நிய+யார்க் மாநிலங்களில் உள்ளன. 100லிருந்து 200 வரை பள்ளிவாசல்கள் டெக்ஸாஸ,; புளோரிடா, இல்லினோஸ், ஓகியோ, மிக்சிகான், பென்சில்வேனியா, நியூஜெர்சி போன்ற மாநிலங்களில் உள்ளன, 50திலிருந்து 100வரை பள்ளிவாசல்கள் வாசிங்டன், டென்னசி, அரிசோனா, ஓக்லாமா போன்ற மாநிலங்களில் உள்ளன.\n2) அமெரிக்காவில் இஸ்லிமிய சமூதாய ஆரம்பமும் வளர்ச்சியும்:\nமுதன் முதலில் 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டினவர் அமெரிக்க மண்ணில் காலடி வைக்கும் போது இஸ்லாமியர் வந்தனர் எனக் கூறப்பட்டாலும் 1860ஆம் ஆண்டில் குடியேறிய சிரியா மட்டும் லெபனான் முஸ்லிம் மக்கள் பெருவாரியாக இருந்தனர். இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்பு ஐரோப்பா, ஆசியா, கிழக்கு ஆப்ரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ப���ன்ற நாடுகளிலிருந்து முஸ்லிம்கள் குடியேறினர். முதன் முதல் அமெரிக்க முஸ்லிம்கள் ஆப்பிரிக்க நாடுகளைச்சார்ந்த அடிமைகள் தான் என்றால் மினையாகாது. அவர்கள் பெரும்பாலோனோர் படித்தவர்கள். மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்கா வெள்ளையினத்தினவரிடமிருந்து கறுபு;பின மக்களை விடுதலைக்காகவும் அவர்கள் உரினைமக்காகவும் குரல் கொடுத்தார். ஆனால் அமெரிக்கா-ஆப்பிரிக்கா முஸ்லிம் தலைவர் எலிஜா முகம்மது ‘நேஷன் ஆப் இஸ்லாம’; இயக்கத்தினை ஆரம்பித்து வெள்ளை நிற அமெரிக்க மக்களுடன் கறுப்பின மக்களுக்காக சமாதானத்தில் இஸ்லாம் மதத்தினை பரப்ப வழிவகுத்தார். எலிஜா முகம்மது கறுப்பின அமெரிக்கருக்கு தனி கறுப்பின இஸ்லாமிய மாநிலம் கேட்டார். அந்த இயக்கத்தினைச் சார்ந்தவர்கள் பல் வேறு குற்ற பின்னணியில் சிறையில் வாடும் கறுப்பினத்தவரை திருத்தி இஸ்லாத்தினைத் தழுவ தனி அமைப்பான ‘ரிகேபிளிட்டேஷன் ஆப் அமெரிக்கா பிளாக்’ ஏற்படுத்தினர். ஜெயிலில் வாடும் கறுப்பின மக்களை சந்தித்து கீழ்கண்ட உபதேசங்கள் செய்கின்றனர்:\n1) கறுப்பராக பிறந்திருப்பது ஒரு வரப்பிரசாதம் அது இழிவல்ல. ஆகவே தாழ்வு மனப்பான்மையினை விட்டொழிக்க வேண்டும்.\n2) நீங்கள் எந்த முஸ்லிமையினையும் அழுக்கான உடையிடனோ அல்லது முகச்சவரம் செய்யாத நபரையோ உடல் சுத்தமில்லாத நபரைவேயா பார்க்க முடியாது.\n3) எந்த் முஸ்லிமையும் குடிபோதைக்கு ஆளாவதினைப் பார்க்க முடியாது.\n4) எந்த முஸ்;லிமும் போதை தரும் புகைப்பான்களை உபயோகிப்பதினைக் காண முடியாது.\n5) எந்த முஸ்லிமும் அநாகரிக ஆடல்களில் ஈடுபட்டதினை பார்க்க முடியாது.\n6) எந்த முஸ்லிமும் தன் மனவியினைத் தவிர வேற்றுப் பெண்களில் உடல் ரீதியான தொடர்பு கொள்வதினைக் காண முடியாது.\n7) எந்த முஸ்லிமும் சிறிய வருமானம் தரும் வேலை செய்யாமல் கூட வாழ பிச்கையெடுப்பதினைக் காணமுடியாது.\n8) ஏந்த முஸ்லிமும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதினைக்காண முடியாது.\nமேற்கொண்ட போதனைகள் மூலமே பல்லாயிரக்கணக்கான அமெரிக்க-ஆப்ரிக்க இனத்தவர் முஸ்லிம் மதத்திற்கு மாறினர். அதில் ஒருவர்தான் உலகக் குத்துச்சண்டை பதவியிலிருந்து பாலியில் குற்றச்சாட்டில் ஜெயிலில் வாடிய மைச் டைசன.; இன்று இஸ்லாத்திற்கு மாறி மாலிக்காக வெளி வந்துள்hர்.\nஎலிஜா முகம்மது 1965 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பின��பு அவருடைய மகனார் வாலாஸ் கறுப்பின முஸ்லிம்களுக்கு தனி மாநில கொள்கையினை கைவிட்டு கறுப்பினர் அல்லாத மக்களையும் நேஷன் ஆப் இஸ்லாம் இயக்கத்தில் சேர்த்துக் கொண்டார். அந்த அபை;பிற்கு மேற்கத்திய ‘வேர்ல்டு கமிட்டி ஆப் இஸ்லாம’ என்று பெயர் சூட்டினார். அதன் பின்பு அந்த அமைப்பிற்கு ‘அமெரிக்கன் முஸ்லிம் மிஷன்’ என்று மாற்றப்பட்டது.\n3) குடிபெயர்ந்த அமெரிக்க முஸ்லிம்களின் பழக்க வழக்கங்கள்:\n1) ஒவ்வொரு முஸ்லிம் குடும்பத்தாரும் 100 டாலரிடமிருந்து 250 டாலர் வரை வருடத்திற்கு செலுத்தி ஒவ்வொரு கம்யூனிட்டி அமைப்பிலும் உறுப்பினராகி உள்ளனர்.\n2) தங்கள் குழந்தைகளை இஸ்லாமிய மார்க்க போதனைகளை வாரத்தில் இருமுறை கற்க வழிவகை செய்கின்றனர்.\n3) பள்ளிவாசல் நிதிக்காக விருந்துடன் கூடிய சிறப்பு முகாம் நடத்தி வசூல் செய்கின்றனர். ஒரு தடவை நான் அது போன்ற முகாமில் கலிபோர்னியா மாநிலம் பிரிமாண்ட் பள்ளிவாசலில் பங்கேற்றேன்.\nஅப்போது நான், நீ என்று ஆண்கள், பெண்கள,; சிறார்கள் போட்டிபோட்டு நன்கொடை செலுத்தியதில் ஒரு லட்சத்து பத்தாயிரம் டாலர் நன்கொடையாக கிடைத்தது.\n4) வெள்ளிதோறும் பெண்கள் தங்கள் வீட்டில் தயார்செய்த பண்டங்கள், உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் விற்று அந்தக் பணத்தினை பள்ளிவாசலுக்காக நன்கொடையாக தருகின்றனர்.\n5) சிறப்பு பேச்சாளர்களின் பேச்சினை ஏற்பாடு செய்து அதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. அது போன்ற மக்கா பல்கலைக் கழகத்தில் பயிற்சி பெற்று முதலிடத்தில் தேறிய ஒருவருடைய கம்யூட்டர் விளக்கத்துடன் கூடிய சொற்பொலிவினை நான் சானோஸ் கம்யூனிட்டி பள்ளியில் கேட்டேன்.\n6) முஸ்லிம்கள் ஹலாலான உணவினையே சாப்பிடுகின்றனர். பெரும்பாலான கறிக்கடைகள் பாகிஸ்தானியர் மற்றும் ஆப்கானிஸ்தியர் தான் நடத்துகின்றனர். கலிபோர்னியாவிலுள்ள சாப்ட்வேர் தலைமையிடமான சானோசில் ஒரு சைனீஸ் முஸ்லிமின் ஹலால் ஹோட்டலில் அத்தனைக் கூட்டம் என்றால் பாருங்களேன்.\n7) கம்யூனிட்டியில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ‘பாட்லாக்’, ‘பார்க்யூ’ என்ற முஸ்லிம் குடும்பங்கள் கூடி பொது பார்க்கில் விருந்துண்கின்றனர். அப்போது குடும்ப உறுப்பினரிடையே கலந்துரையாட ஏதுவாக உள்ளது. ஆனால் அப்படி நடக்கும் விருந்தோம்பல் நிகழ்வுகளில் கூட ஒவ்வொரு நாட்டிலும் அல்லது ம���நிலத்தில் வந்தவர்களுக்கிடையே மட்டும் பழகும் பழக்கமாக இருந்து வருகிறது. எல்லை தாண்டி குடும்பப் பழக்கங்கள் வேரூன்றவில்லை.\n8) வெள்ளிக்கிழமையில் ஜூம்மா குத்துபா முடிந்த பின்பு நோயுற்றவர்களுக்கு, இறந்தவர்களுக்கு துவா செய்யவும், மருத்துவச் செலவு, ரத்தம் தேவைப்படும் நோயாளிக்கு உதவவும் வேண்டுகோள் விடப்படுகிறது. அங்கு இறந்தவர்களை அடக்ம் செய்யும் இடம் மிகவும் விலை அதிகமாக இருக்கிறது. வசதியில்லாது இறந்தவரகளுக்கு அடக்கம் செய்ய கம்யூனிட்டிகள் வசூல் செய்து அடக்கம் செய்கிறார்கள்.\n9) பெண்கள் நீண்ட கையுள்ள சட்டையினை அணிந்தும் மேலங்கி, தலை முக்காடும் அணிந்தும் காணப்படுகின்றனர். ஆனால் சில ஆண்கள் தான் சமூதாயம் கூடும் இடங்களுக்கு முனங்காலுக்கு மேலுள்ள அரைக்கால் சட்டையணிந்து வருகின்றனர். அதுவும் பெண்கள் கூடும் இடங்களுக்கு வருவது அந்த இளைஞர்களுக்கு மேலை நாகரிகமாக இருக்கலாம் ஆனால் என்னால் முகம் சுழிக்காமல் இருக்க முடியவில்லை. தமிழக முஸ்லிம் ஊர்களிலிருந்த முஸ்லிம் பட்டதாரிகள் ஊரில் கைலியும் தொப்பியும் அணிந்து விட்டு, அமெரிக்காவின் நகரங்களில் நாகரீகமென்று அரைக்கால் சட்டையினை அணிந்து வருவது அவ்வளவு இஸ்லாமிய பண்பாடுக்கு உகந்ததாக கருத முடியவில்லை.\n10) சிறார்கள் அமெரிக்காவின் மேதாவி கலாச்சாரத்தில் ஈடுபடாமல் தங்கள் மதக்கோட்பாடோடு வாழ பெண்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.\n11) இஸ்லாமியர் கருத்துச்சுதந்திரத்துடன் வழிபாடு நடத்த பல இஸ்லாமிய நாடுகளில் கூட இல்லாதிருந்தும் அமெரிக்காவில் இருக்கிறது பாராட்டத்தக்கது.\n12) இந்திய முஸ்லிம் கூட்டமைப்பு, தமிழ் முஸ்லிம் கூட்டமைப்பு போன்ற அமைப்புகள் சமூதாய தொண்டுகளும் மற்றும் இனையதளங்களும் நடத்தி வருகின்றன.\n4) மேற்கத்தியவர் பார்வையில் இஸ்லாமியர:; 1989ஆம் ஆண்டு ஈரானியர் புரட்சிப்படை அமெரிக்காவின் தூரகத்தினைக் கைப்பற்றி அமெரிக்கர்களை பயணக்கைதிகளாக வைத்த பின்னரும், அமெரிக்காவின் இரட்டைக்கோபுரங்கள் 11.9..2001 ஆம் ஆண்டு தகர்க்கப்பட்ட பின்பும், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாட்டோ நாடுகளின் கோபம் உலக முஸ்லிம்கள் மீது திரும்பியுள்ளது என்றால் அது மிகையாகாது. அந்த இரண்டு நிகழ்ச்சிகளுமே இஸ்லாமியர் வன்முறையாளர்கள் என்ற மாயைத்தோற்றத்தினை உருவாக்கி உள���ளது. அதன் விளைவு தான் அந்த நாடுகள் ஆப்பானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் படையெடுக்கத்தூண்டியதோடு மட்டுமல்லாமல், பாகிஸ்தானையும், ஈரானையும் பயமுறுத்தும் பம்மாத்துக்களில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டுமா பிரான்ஸ், ஹாலந்து, நிய+ஜிலாந்து, இட்டாலி போன்ற நாடுகளில் பெண்கள் ஹிஜாப் அணிந்து வரவும், புர்கா போடவும் மறுக்கப்படுகிறது. ஆனால் கிறித்துவ இளைஞர்களும், பெண்களும் குளிர் காலத்தில் தலை மூடிய ‘ஹ_ட்’ கவச உடை அணிய அனுமதியள்ளது எவ்வாறு நியாயமாகும் பிரான்ஸ், ஹாலந்து, நிய+ஜிலாந்து, இட்டாலி போன்ற நாடுகளில் பெண்கள் ஹிஜாப் அணிந்து வரவும், புர்கா போடவும் மறுக்கப்படுகிறது. ஆனால் கிறித்துவ இளைஞர்களும், பெண்களும் குளிர் காலத்தில் தலை மூடிய ‘ஹ_ட்’ கவச உடை அணிய அனுமதியள்ளது எவ்வாறு நியாயமாகும் ஏன் இந்தியாவில் கூட முஸ்லிம் அல்லாத பெண்கள் வட மாநிலங்களிலும் முக்காடு போட்டும், இரு சக்கர வாகனத்தில் போகும் போது முகத்தினை மூடி செல்வதில்லையா ஏன் இந்தியாவில் கூட முஸ்லிம் அல்லாத பெண்கள் வட மாநிலங்களிலும் முக்காடு போட்டும், இரு சக்கர வாகனத்தில் போகும் போது முகத்தினை மூடி செல்வதில்லையா ஏன் இஸ்லாமியரை மட்டும் தனிமைப் படுத்துகிறார்கள் என்பது ஆச்சரியமே\nஅமெரிக்காவின் இரட்டைக்கோபுர தகர்ப்பிற்கு பின்பு உலக முஸ்லிம்களைப் பற்றி தவறான தகவல்கள் எலக்ட்ரானிக் மீடியாவிலும், பத்திரிக்கைகளிலும் வராமலில்லை. பொதுவாக இஸ்லாமியர் வன்முறையாளர் என்ற கருத்தினை புகுத்தப் பார்க்கின்றனர். அதே வேளையில் அமெரிக்காவின் ஓக்லாமா சிட்டியில் ஃபெடரல் அரசு கட்டிடத்தினை குண்டு வைத்து தகர்த்த டிமோட்டி என்ற அமெரிக்கன் கிறித்துவ மதத்தினன் என்பதால் எல்லா கிறித்துவரும் தீவிரவாதிகள் என்று யாரும் சித்தரிக்க மாட்டார்கள். ஆனால் முஸ்லிம்களை மட்டும் தீவிரவாதிகள் என்று சாயம் பூசப்பார்;க்கிறார்கள். அவர்களெல்லாம் இஸ்லாம் அமைதியினைப் பேணிக்காக்கும் மதம் என்று அறியாதவர்கள். இஸ்லாம் மதமும், கிறித்துவ மதமும் சகோதர மதம். ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது சொல்லிக் கொள்ளும் முகமனான ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பதே உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாகுக என்று சொல்லப்படுவதே என்று அறியாதவர்கள். இஸ்லாமியர் மக்கள் ஒற்றுமைக்காகவ��ம் ஏக இறை தத்துவத்தினை எடுத்தியம்பும் முக்கிய கடமையாக கொள்பவர்கள். அதே தத்துவத்தினைத்தானே ரசூலல்லாஹ் மட்டுமல்லாமல் அவர்களுக்கு முன்பு வந்த கிறித்துவ, யூத மதத்தின் கடவுள்களாக கருதப்படும் அப்ரஹாமும், மோசசும், ஜீசசும் போதித்தனர். அவர்களெல்லாம் ரசூலல்லாஹ்வின் முன்னோடி நபிமார்கள் என்று குர்ஆனில் சொல்லப்பட்டதினை அவர்கள் அறியாதவர்களா\nபொதுவாக இரண்டாவது உலகப்போருக்குப் பின்னர் கூட்டுப்படை வெற்றி பெற்ற பின்னரும் முன்னாள் காலணி ஆகிக்கத்தினால் விடுபட்ட நாடுகளில், அல்லது இஸ்ரேயில் போன்று திணிக்கப்பட்ட நாடுகளில் உள்ள ஆட்சிக்கு ஆதரவாக அமெரிக்க-ஆங்கிலேய கூட்டுப்படை ஆதரவு அளித்து வருகிறது. அந்த திணிக்கப்பட்ட நாடுகளின் எல்லைகளை ஏற்காத நாடுகளில் வசிக்கும் எதிர்ப்பாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அப்படி எதிர்ப்பு காட்டுபவர்களில் பெரும்பாலும் முஸ்லிம்களாக இருப்பதால் கூட்டுப்படை தன் நவீன ஆயுத பலத்தினைக் காட்டி தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மறு காலணி ஆதிக்கத்திற்கு வழிவகுக்கிறது என்றால் மிகையாகாது. இதனை நான் சொல்லவில்லை அமெரிக்கா-கூட்டுப்டை எதிர்ப்பாளரான அமெரிக்க அறிஞர் நோம் சோம்கி சொல்கிறார் என் 7.8.2010 தேகியிட்ட ஹிந்துப ;பத்திரிக்கை தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் மேற்கத்திய நாடுகள் என்ன நினைக்கின்றனரென்றால் உலகத்தில் அவர்களைத் தவிர உயர்ந்த இனமில்லை என்றுதானே எண்ணத்தோன்றுகிறது. ஆனால் அமெரிக்கா 1776 ஆம் ஆண்டு விடுதலை பெற்றபோது பிரகடனப்படுத்திய குடிமக்களின் உயிருக்கும், உடமைக்கும், வழிபாடுக்கும் உத்திரவாதம் இஸ்லாமும் போதிக்கதானே செய்கிறது.\nஇஸ்லாமிய-இந்து மக்கள் சண்டைகள் பற்றி ஆராய்ச்சி செய்த பேராசிரியர் அஷ்டுஸ் வார்ஷ்னே, இரு கமூகத்தினர் சண்டைகளைக் களைந்து சமரசம் ஏற்பட அரசியல் கட்சிகள், வியாபாரிகள் சங்கத்தினர், தொழிற்சங்கத்தினர், அறிவு ஜீவிகள், பத்திரிக்கையாளர்கள், சினிமாத்துறையினர், விளையாட்டு சங்கத்தினர் முன்வந்து அதற்கான வழிவகை செய்யவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே முஸ்லிம் மக்களின் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்க உணர்விற்கு எதிரான கசப்பினைப் போக்கி நல்லெண்ணம் உண்டாக்க வேண்டுமென்றால் கீழ்கண்ட வழிமுறைகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்:\n1) முஸ்லிம் நாடுகளின் வறுமையினை ஒழித்து அந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டு தன்னிறைவு பெற உதவ வேண்டும்.\n2) முஸ்லிம் நாடுகளின் இறையான்மைக்கு உத்திரவாதம் தர வேண்டும்.\n3) முஸ்லிம் மக்களின் நீண்ட நாள் போராட்டத்திற்கு வழிவகுக்கும் பாலஸ்தீனத்தில் அமைதி ஏற்பட உடனே முழு ஒத்துழைத்து அதனை நிலை நாட்டவேண்டும்.\n4) மதசம்பந்தமான போதனைகளை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் மதரஸாக்களில் கல்வியினை கற்றுக் கொடுக்க கல்விக்கான உதவித் தொகையினை பின் தங்கிய முஸ்லிம் நாடுகளுக்குத் தரவேண்டும்.\n5) நான் மேற்கூறிய யோசனைகளுக்கு அமெரிக்க முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும் அவர்கள் முதலில் அமெரிக்காவில் வாழும் முஸ்லிம் என்ற நிலை மாறி அமெரிக்கா முஸ்லிம்களாக மாறி அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடு மக்களினன் தவறான எண்ணத்தினை மாற்ற கீழ்கண்ட வழிகளில் செயலாற்ற வேண்டும்:.\n1) அமெரிக்கா முஸ்லிம்களில் 60 சதவீதம் வெளிநாடுகளிலிருந்;து வந்து குடியுரிமை பெற்றவர்கள். 40 சதவீதம் அமெரிக்கா-ஆப்பிரிக்கா இனத்தினர். இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் வாழும் கிறித்துவர்கள்-யூதர்களுடன் நல்ல உறவினை ஏற்படுத்தி அமெரிக்கா அல்லாத முஸ்லிம் நாடுகளுடன் நல்லுறவினை நிலைநிறுத்தும் பாலமாக அமைய வேண்டும்.\n2) அமெரிக்காவின் யூதர்கள் என்ன செய்ய வேண்டும்\nபாலஸ்தீன மக்கள் அமைதியுடனும், சொந்த நாடு, உரிமை, மற்றும் உடல், பொருள் உத்திரவாதத்துடன் வாழ முயற்சி எடுக்க வேண்டும்.. ஏனென்றால் எந்த வன்முறையும் இஸ்ரேயில் நாட்டினை விடுவிக்க முடியாது. அதேபோல பாலஸ்தீனர்களை தங்கள் சொந்த இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக நிறந்திறமாக வெளியேற்றவும் முடியாது. ஆகவே இஸ்ரேயிலும், பாலஸ்தீன மக்களும் தன்னுரிமையுடன் வாழ அமெரிக்கா வாழும் கிறித்துவர்களும், யூதர்களும் வழிவகுக்க வேண்டும். அதற்கான முயற்சியினை அமெரிக்காவின் முஸ்லிம்கள் எடுக்க வேண்டும். அமெரிக்காவில் ஒரு பழமொழி சொல்வார்கள், நீங்கள் சிரியுங்கள், அடுத்தவரும் சிரிப்பார்’. அந்த பழமொழியே யூத மக்களுக்கும் பொருந்தும்.\n3) அமெரிக்காவின் பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், சினிமாத்துறையினர் அமெரிக்கா படைகள் முஸ்லிம் நாடுகளில் தற்காலிக வெற்றியினை பிரதானப்படுத்தாது, எப்படி ஆப்பிரிக்கா மக்களை ‘டார்ஜன்’; படத்தின் மூலம் காட்டுமிராண்டிகள் போல எழுத்திலோ அல்லது எலக்ட்ரானிக் மீடியாவிலோ, அல்லது அமெரிக்கா கூட்டுப்படையின் தங்கள் நவீன போர் எந்திரங்கள் மூலம் எப்படி ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் வெற்றி கொண்டு முஸ்லிம்களை கோழையாக சித்தரிக்காது அவர்களும் தாங்கள் வாழும் கிரகத்தில் பிறந்த மனித பிறவிகள் தான் அவர்களுக்கும் கவுரவமாக, அமெரிக்காவின் 1776 ஆம் ஆண்டு சுதந்திர பிரகடனத்தில் கூறப்பட்டது போல சுதந்திரமாக வாழ அனைத்து உரிமைகளும் உண்டு என்பதினை உணர்ந்து செயலாற்ற வேண்டும். அவ்வாறு செயலாற்றினால் நிச்சயாக முஸ்லிம் மக்களின் வெந்த புண்ணிற்கு மருந்து போட்டது போல ஆதரவாக இருக்குமல்லவா அதற்கான கருத்து ஒற்றுமையினை அமெரிக்க முஸ்லிம் ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.\nLabels: அமெரிக்கா, பயணக்கட்டுரை, முஸ்லிம்\n‌ த‌க‌வ‌ல் மைய‌ம் (1)\nஅப்துல் வஹ்ஹாப் சாஹிப் (1)\nஅல் மனார் சென்ட‌ர் (1)\nஅல்லாமா கரீம் கனி (1)\nஅல்ஹாஜ் செய்ய‌து எம் ஸ‌லாஹுத்தீன் (1)\nஆவூர் அப்துஷ் ஷுக்கூர் ஹ‌ஜ்ர‌த் (1)\nஇ. பதுருத்தீன்.ஐக்கிய அரபு அமீரகம் (1)\nஇந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (1)\nஇந்திய‌ முஸ்லிம் ந‌ல அற‌க்க‌ட்ட‌ளை (1)\nஇமாம் கவுஸ் மொய்தீன் (1)\nஇமாம். கவுஸ் மொய்தீன் (1)\nஇஸ்லாமிக் க‌ல்சுர‌ல் சென்ட‌ர் (2)\nஇஸ்லாமிக் டெவலப்மெண்ட் வங்கி (1)\nஇஸ்லாமிய இலக்கிய கழகம் (1)\nஉலக ரத்ததான தினம் (1)\nஎமிரேட்ஸ் இந்தியா பிரடெர்னிடி பாரம் (1)\nஎமிரேட்ஸ் ஏவியேஷ‌ன் க‌ல்லூரி (1)\nஎம். அப்துல் ர‌ஹ்மான் (1)\nஎம்.ஜே. முஹம்மது இக்பால் (1)\nஎஸ். எம். எஸ். (1)\nஎஸ்.எம். ரபீஉத்தீன் பாக்கவி. அடக்கம் (1)\nஏ.பி. முஹம்மது அலி ஐ.பி.எஸ். (ஓய்வு) (1)\nஏம்பல் தஜம்முல் முகம்மது (1)\nஐக்கிய அரபு அமீரகம் (2)\nஐக்கியப் பொருளாதாரப் பேரவை (1)\nகலீல் அஹ்மது கீரனூரி (1)\nகவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது (1)\nகவிஞர் கவுஸ் மொய்தீன் (1)\nகா. அபதுல் கபூர் (1)\nகாஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி (2)\nகாணாமல் போன ஒட்டகம் (1)\nகீழ‌ முஸ்லிம் ஜ‌மாஅத் ச‌பை (2)\nசாகீர் உசேன் கல்லூரி (1)\nசாத்தான்குளம் அப்துல் ஜப்பார் (1)\nசிவ் ஸ்டார் ப‌வ‌ன் (1)\nசெய்குத் தம்பிப் பாவலர் (1)\nசெய்ய‌து எம். அப்துல் காதர் (1)\nடாக்டர் ஏ.பீ.முகம்மது அலி ஐ.பீ.எஸ்.(R) (1)\nடாக்ட‌ர் ஜாஹிர் உசேன் க‌ல்லூரி (1)\nடாக்டர் ஜாஹிர் நாயக் (1)\nடாக்டர் ஹிமானா சையத் (1)\nதமிழக பாதுகாப்பு இயக்கம் (1)\nதமிழ் முஸ்லிம் டி���ூப் (1)\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் (1)\nதியாகத்தின் நிறம் பச்சை (1)\nதினம் ஒரு தகவல் (1)\nதுபாய் பெஸ்டிவ‌ல் சிட்டி (1)\nநம்ம ஊரு செய்தி (1)\nநூ. அப்துல் ஹாதி பாகவி (1)\nபாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி (1)\nபி.எஸ். அப்துல் ரஹ்மான் (1)\nபி.எஸ். அப்துல் ர‌ஹ்மான் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ம் (1)\nபுனித பராஅத் இரவு (1)\nமக்களவைத் தேர்தல் 2009 (1)\nமக்கள் சேவை மையம் (1)\nமக்கள் முன்னேற்றக் கழகம் (1)\nம‌வ்ல‌வி அப்துல் காதிர் ர‌ஷாதி (1)\nம‌வ்ல‌வி ஜ‌ஹாங்கீர் அரூஸி (1)\nமனித நேய சேவை (1)\nம‌னித‌ நேய‌ ம‌க்க‌ள் க‌ட்சி (1)\nமனித நேயக் கட்சி (1)\nமஜ்லிஸ் இ இத்தேஹதுல் முஸ்லிமீன் (1)\nமுன்தஸிர் அல் ஜய்தி (1)\nமெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி (2)\nமெளலவி ஜஹாங்கிர் அரூஸி (1)\nமௌலான அபுல் கலாம் ஆசாத் (1)\nயுஏஇ த‌மிழ்ச் ச‌ங்க‌ம் (1)\nரியாத் தமிழ்ச் சங்கம் (1)\nஜமால் முகமது சாகிப் (1)\nஜமால் முஹம்மது கல்லூரி (2)\nஜாமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (1)\nஜாமிஆ அன்வாருல் உலூம் (1)\nஜாமிஆ மில்லியா க‌மாலிய்யா (1)\nஷெய்கு சதக்கத்துல்லாஹ் அப்பா (1)\nஷேக் A.C.அகார் முஹம்மது (1)\nஷேக் ஸையித் ம‌ஸ்ஜித் (1)\nஇராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் muduvaihidayath@gmail.com www.mudukulathur.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=48&t=591&sid=f9bb7227ade9837837d3ce3810e4ea18&view=print", "date_download": "2018-04-21T19:08:22Z", "digest": "sha1:7EJPNGZKH5KXX7W5IHLIUFZBHEB4LGVM", "length": 8509, "nlines": 29, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • பின்னல் போட்டால் முடி கொட்டாது\nபூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபின்னல் போட்டால் முடி கொட்டாது\nபின்னல் போட்டால் முடி கொட்டாது\nதினமும் தலையில் எண்ணெய் தடவி நன்றாக வாரி, நுனி வரை பின்னல் போட்டு ரிப்பன் கட்டிக் கொள்வதால் முடி ஒரே சீராக வளர ஆரம்பிக்கும். `முடி கொட்டிவிடுமோ’ என்று சரியாக வாராமல் விட்டால், முடி வலுவிழந்து வளர்ச்சி தடைபடும். தலை முடியை எப்போதும் நுனி வரை வார வேண்டும். தலையில் வகிடு எடுக்காமல் இருந்தால் முன்புற வழுக்கை விழவும், முடி கொட்டவும் ஆரம்பிக்கும். வகிடு எடுத்து வாருவதால் முடியின் வளர்ச்சி தடைபடாது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை. தேவையற்ற டென்ஷன்களை மனதில் ஏற்றிக் கொள்ளாமல் எப்போதும் இயல்பாக இருப்பதும் முடி உதிர்வதைத் தடுக்க உதவும்.\nமலைபோன்ற பிரச்சினையையும் மடு அளவாக கருதினாலே போதும். பாட��்களைக் கேட்பது, தியானப் பயிற்சி போன்றவையும் கை கொடுக்கும். தினம் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக, வெந்தயக்கீரை நல்லது. துவையலாகவோ அல்லது சாம்பார், ரசம் இவற்றில் சேர்த்தோ சாப்பிடலாம். இதே கீரையை ஒரு கப் நல்லெண்ணெயில் போட்டுக் காய்ச்சி அதைத் தலையில் தேய்த்துச் சீயக்காய்ப் போட்டு அலசுங்கள். தலை சூப்பர் சுத்தமாகி, முடி வளர ஆரம்பிக்கும்.\nஅசிடிட்டி காரணமாக முடி கொட்டுவதோடு மட்டுமல்லாமல் முகத்தில் பருக்களும் வர ஆரம்பிக்கும். இந்தப் பிரச்சினைளை வெந்தயக்கீரையை சாப்பிடுவதன் மூலம் போக்க முடியும். ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, முடி நன்றாக வளரத்துவங்கும். சிலருக்கு வெந்தயக்கீரை என்றாலே பிடிக்காது. அவர்கள், உருளைக்கிழங்குடன் சேர்த்துச் சாப்பிடலாம். டீன் – ஏஜில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பதால் தலையில் அதிகமாக எண்ணெய் சுரந்து, அடிக்கடி வியர்த்து வழியும். இதனால் தலையில் பிசுக்கு ஏற்பட்டு முடி வளர்வது தடைபடும். வாரம் ஒரு முறை தலைக்கு குளிக்கும் போது, கடைசியாக வெட்டிவேர் தண்ணீரை தலைக்கு விட்டுக் கொள்ளலாம். (முதல் நாள் இரவே ஒரு லிட்டர் தண்ணீரில் வெட்டிவேரை துண்டாக்கி போட்டு வைத்து, காலையில் பயன்படுத்தலாம்). தலையும் சுத்தமாகி, கூந்தலும் நறுமணம் வீசுவதோடு, வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.\n`உடம்பைக் குறைக்கிறேன்’ என்று சிலர் சரிவர சாப்பிடாமல் இருப்பார்கள். அத்தகையோருக்கும் முடி கொத்துக் கொத்தாக உதிர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்துக் கொண்டு, அதை ஆம்லெட்டுக்கு தயாரிப்பது போல நன்றாக அடித்து, அதில் அரை மூடி எலுமிச்சம் பழச்சாறை பிழிந்து, சீயக்காயுடன் கலந்து தலையில் தேயுங்கள். 15 நிமிடம் கழித்துக் குளியுங்கள். முடி பளபளப்பாவதோடு, கொட்டிய இடத்தில் முடி நன்றாக வளரும். முடியை சுருள்சுருளாகச் (பெர்மிங்) செய்து கொள்வதில் சிலருக்கு ஈடுபாடு இருக்கும். இப்படிச் செய்யும் போது, முடியின் வேர்ப்பகுதியும் சேர்த்து சுருட்டப்படுவதால், மண்டைப் பகுதி பாதிக்கப்பட்டு அநியாயத்துக்கு முடி கொட்ட வாய்ப்பு இருக்கிறது. எனவே, முடியை சுருள் செய்வதை முடிந்த வரைத் தவிர்க்கலாம். தேவைப்பட்டால், கூந்தலின் பின்பகுதியில் மட்டும் செய்து கொள்ளுங்கள்\nRe: பின்னல் போட்டால��� முடி கொட்டாது\nஇதுல இவ்ளோ விஷயம் இருக்க..\nஅப்போ இனி நானும் இப்படியே செய்ய போறேன்.நன்றி அண்ணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankanewsweb.net/news/entertainment/item/3631-2017-05-13-07-50-44", "date_download": "2018-04-21T18:56:16Z", "digest": "sha1:YSEOYEUUWOFX5LDWJ4RTGWQMXXMOGMXQ", "length": 6478, "nlines": 82, "source_domain": "tamil.lankanewsweb.net", "title": "தன்னைப் பற்றி பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரம்யா கிருஷ்ணன் !", "raw_content": "\nதன்னைப் பற்றி பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ரம்யா கிருஷ்ணன் \nரம்யா கிருஷ்ணன் மகனுடன் சென்னையில் வசிக்கிறார். இவருடைய கணவர் இயக்குனர் வம்சி ஐதராபாத்தில் இருக்கிறார். இதனால் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்று வதந்தி கிளம்பியது. இதற்கு பதில் அளித்துள்ள ரம்யா கிருஷ்ணன்இ ' கணவர் தெலுங்கு படம் இயக்குவதால் ஐதாராபாத்தில் இருக்கிறார்.\nநான் டி.வி. தொடர்களில் நடிக்க வசதியாக சென்னையில் வசிக்கிறேன். நேரம் கிடைக்கும் போது கணவர் சென்னை வருவார். அல்லது நான் அங்கு செல்வேன். ஒரே நேரத்தில் விடுமுறை கிடைத்தால் குடும்பத்துடன் சுற்றுலா செல்வோம். நாங்கள் மகிழ்ச்சியாகவே இருக்கிறோம்' என்று கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.\nநடிகை ரம்யாகிருஷ்ணன் குறித்து பரவி வந்த வதந்தி குறித்து அவரே விளக்கம் அளித்திருக்கிறார்.\nஇந்த செய்தி தொடர்பில் ஒரு தரப்பிற்கு பாதிப்பு ஏற்படுமாயின் அதற்கான பதிலை எமக்கு அனுப்பி வைக்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அதன்படி உங்கள் கருத்துக்களை அனுப்பி வைக்கவும். [email protected]\nகடலில் தத்தளித்த வெளிநாட்டவர்களை காப்பாற…\nஅஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை குழாம் புத…\nபலமான தமிழ்க் கட்சி ஒன்று உருவாகுவதை ஐதே…\nவளமான தேசத்தைக் கட்டியெழுப்பும் ஆண்டாக ப…\nமஹிந்தானந்த அலுத்கமகே நிதி மோசடி விசாரணை…\nபுதிய அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டு மக்…\nமகிந்த அணிக்கு சவால் விடுத்துள்ள சம்பந்த…\nநவாஸ் ஷெரீப்பிற்கு தேர்தலில் போட்டியிட வ…\nவாசகர்களுக்கு விளம்பி புதுவருட வாழ்த்துக…\nமஹிந்தானந்த அளுத்கமகே பிணையில் விடுதலை\nலண்டனில் உள்ள இலங்கையர்களால் மகிழ்ச்சியட…\nநண்பர்களுடன் இருந்த போது கடலில் அடித்துச…\nபுத்தாண்டு கழிந்தும் போதை மயக்கம் தௌியாத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00568.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pramilakrishnan.blogspot.in/2016/03/blog-post.html", "date_download": "2018-04-21T19:26:36Z", "digest": "sha1:OZQ4HIEUWGUPRKVXQT5Y7R7BHC5WMDPV", "length": 3205, "nlines": 70, "source_domain": "pramilakrishnan.blogspot.in", "title": "Pramila Krishnan", "raw_content": "\nசுதந்திர போராட்ட வீர் அமீர் ஹம்சா\nசுதந்திர போரட்ட வீரர் அமீர் ஹம்சாவின் குடும்பம் வறுமையில் வாடுகிறது. ஹம்சா வைர வியாபாரியாக இருந்தார். விடுதலைப் போரின் போது சுபாஷ் சந்திர போஸின் படையில் இணைந்தார். தனது எல்லா செல்வங்களையும் இந்தியாவின் விடுதலை போருக்கு அளித்தார். ஜனவரி 2016ல் ஹம்சா மறைந்தார். இவரின் இறுதி நாட்கள் வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாத நிலையில் கழிந்தது. தற்போது அவரது பேர குழந்தைகள் படிப்தற்கு கட்டணம் கட்ட முடியாத நிலையில் உள்ளனர். இந்த செய்தியை நியூஸ் 7 தமிழின் மையம் நிகழ்ச்சியில் ஒளிபரப்பினோம். இப்போது அந்த குடும்பத்துக்கு உதவ சிலர் முனவந்துள்ளனர்.\n இன்றைய தமிழ் ஹிந்து 10ம் பக...\nஇலங்கை அகதியின் அவல நிலைஇலங்கை அகதியா இந்தியாவில் ...\nசுதந்திர போராட்ட வீர் அமீர் ஹம்சா சுதந்திர போரட்ட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2012/08/blog-post_9.html", "date_download": "2018-04-21T19:32:12Z", "digest": "sha1:UYCAGMP3JU55USA5HGM36P6GYD2YJP4R", "length": 20009, "nlines": 179, "source_domain": "www.gunathamizh.com", "title": "காகிதத் திருவோடுகள்! - வேர்களைத்தேடி........", "raw_content": "Thursday, August 09, 2012 அன்றும் இன்றும் , கல்வி , தன்னம்பிக்கை , மாணாக்கர் நகைச்சுவை\nஅன்று.. கற்றோருக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு இன்று... கற்றோருக்குச் சென்றவிடமெல்லாம் செருப்பு அன்று.... நூல்கள் பல கண்டு ...\nஅதில் சிறந்ததைக் கற்றவனே பண்டிதனானான்\nகல்வி நிலையம் சென்றாலே போதும் பட்டம் கையில்\nசில நேரங்களில் குழப்பமாகத்தான் இருக்கிறது..\nநாலு பேருக்கு வேலை தரமுடியும் என்ற\nமூளையில் உள்ள தகவல்களை அதற்குத் தெரியாமல்\nஅன்று ஒரு பட்டம் பெற்றாலே வேலை கிடைத்தது\nஇன்று பல பட்டம் பெற்றவர்கள் பட்டியலில் காத்திருக்கின்றனர்.\nசில நேரங்களில் குழப்பமாகத்தான் இருக்கிறது..\nகல்லூரி மாணவர்கள் சிலரிடம் கேட்டேன்...\nகான்வகேசன் என்றால் என்ன என்று..\nகான்வகேசன் என்று தெளிவாகச் சொன்னேன்..\nசிலர் நாளை டிக்ஸ்னரியைப் பார்த்துவிட்டுச் சொல்கிறேன் என்றார்கள்.\nஇப்போதெல்லாம் ஒன்றாம் வகுப்பு,இரண்டாம் வகுப்புகளிலேயே பட்டமளிப்புவிழா என்று நடத்துகிறார்களே..\nஇவர்கள் கல்லூரி வந்துவிட்டார்கள் இன்னுமா இவர���களுக்கு இதுகூடத் தெரியவில்லை என்று மனம் வருந்தினேன்..\nஅப்போதுதான் என் மனம் என்னிடம் கேட்டது..\nஇந்த மாணவர்கள் கையில் நாம் கொடுப்பது..\nபிள்ளைகளுக்கு நாம் வாழ்க்கைக் கல்வியை எங்கே கற்றுத்தருகிறோம் பணத்தைத் துரத்திக் கொண்டு பெற்றோர் நாம் ஓடிக்கொண்டே, பட்டத்தைத் துரத்தி பிள்ளைகளை ஓடும்படி விரட்டிக்கொண்டே இருக்கிறோம். இந்த ஓட்டப்பந்தயத்திற்கு பெரும்பாலான ஆசிரியர்களும் விதிவிலக்கல்ல. உங்களைப் போன்ற ஒருசில ஆசிரியர்கள் நின்று சிந்திப்பதால்தான் மாணவ சமுதாயம் இன்னும் உயிர்ப்புடன் இயங்கிக்கொண்டிருக்கிறது. மிகவும் அத்தியாவசியமான அலசல். நன்றி முனைவரே.\nஇவைகள் எல்லாம் அனைவரும் உணர வேண்டும்...\nமாணவ்ர்களோடு வாழ்ந்து தாங்கள் தந்த சிந்தனைகள் சிந்திக்கதூண்டுகின்றன..\nஇன்றைய கல்வியை உணர்த்தும் சிறப்பானகவிதை\nஇன்று என் தளத்தில் சிறுவாபுரி முருகா சிறப்பெல்லாம் தருவாய்\nஇந்த மாணவர்கள் கையில் நாம் கொடுப்பது..\nபுதிய சொற்றோடர் யதார்த்த நிலையை\nமிக மிக நேர்த்தியாய் சொல்லிப்போகும் பதிவு\nபிள்ளைகளுக்கு நாம் வாழ்க்கைக் கல்வியை எங்கே கற்றுத்தருகிறோம் பணத்தைத் துரத்திக் கொண்டு பெற்றோர் நாம் ஓடிக்கொண்டே, பட்டத்தைத் துரத்தி பிள்ளைகளை ஓடும்படி விரட்டிக்கொண்டே இருக்கிறோம்.\nதங்கள் தொடர்வருகைக்கும் மறுமொழிகளுக்கும் நன்றி தனபாலன்.\nசரியாகச் சொன்னீர்கள். மனப்பாடம் செய்து பட்டம் வாங்கி ஏதும் தெரியாமல் யாருக்காவது வேலை செய்யக் கற்றுக்கொடுக்கிறதே தவிர, முதலாளியாய் விஞ்ஞானியாய் தனித்துவமாய் சிந்திக்கும் திறனை கற்றுக்கொடுப்பதில்லை இன்றைய கல்விமுறை. மதிப்பெண்ணை மற்றும் பாராமல் எல்லாத் துறைகளிலும் மாணவரை ஊக்குவிக்க வேண்டும். என்று வரும் அந்நிலை\nதங்கள் மறுமொழிக்கு நன்றி கிரேஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00569.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://antopeter.blogspot.com/2012/02/", "date_download": "2018-04-21T19:04:51Z", "digest": "sha1:3BZCWIT2VYX64SC5QIASH3W72NYRWFMT", "length": 23475, "nlines": 101, "source_domain": "antopeter.blogspot.com", "title": "கணியரசு: February 2012", "raw_content": "\nஃபேஸ்புக், ட்விட்டரில் சென்ஸார் கொண்டுவருவது எந்த அளவுக்கு சாத்தியம்\nஃபேஸ்புக், ட்விட்டரில் சென்ஸார் கொண்டுவருவது எந்த அளவுக்கு சாத்தியம் என்ற தலைப்பில் குமுதம் சிநேகிதி படைத்த கட்டுரையில் என்னுடைய கருத்தை பகிர்ந்துள்ளேன்.\nஇடுகையிட்டது ஆண்டோ பீட்டர் நேரம் 10:14 PM 1 கருத்துரைகள்\nகல்கியின் 'சிறந்த தமிழ் விளம்பரத்திற்கான விருது'\nகல்கி சதாசிவம் அறக்கட்டளை நினைவாக ஆண்டுதோறும் 'சிறந்த தமிழ் விளம்பரத்திற்கான விருது' அளிக்கப்படுகிறது. கல்கி பத்திரிகையை துவங்கவும், நடத்தவும் பக்கபலமாக இருந்த திரு,சதாசிவம் மற்றும் திருமதி. எம்.எஸ்.சுப்புலட்சுமி நினைவாக கல்கி சதாசிவம் அறக்கட்டளையை கல்கி குழுமம் நடத்திவருகிறது. இந்த அறக்கட்டளையின் மூலமாக சொற்பொழிவு, விருது மற்றும் உதவித்தொகை அளிக்கப்படுகிறது. 18ந்தேதி (பிப். மாலை 6 மணி) நடைபெற்ற விழாவில் ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் திரு.வகுள் இந்திய பொருளாதாரம் குறித்து 1.15 மணி நேரம் ஆழமான ஆங்கில உரை ஆற்றினார். விசுவல் கம்யூனிகேஷன் கற்கும் 7 ஏழை மாணவர்களுக்கு அறக்கட்டளையின் சார்பாக உதவித்தொகையும் அளிக்கப்பட்டது.\nசிறந்த தமிழ் விளம்பரத்திற்கான விருதை தேர்ந்தெடுக்கும் பணியை நான், திரு.கல்கி ராஜேந்திரன் மற்றும் திருமதி.பத்மினி பட்டாபிராமன் (அண்ணா பல்கலைக்கழக பேராசிரியை) இணைந்து தேர்வு செய்தோம். ஆண்டு தோறும் வெளியான தமிழ் அச்சு ஊடகங்களின் அனைத்து விளம்பரங்களையும் தொகுத்து தேர்வு செய்தோம். தேர்வுப்பணி அடையாறிலுள்ள கல்கி ராஜேந்திரன் இல்லத்தில் சென்ற மாதம் நடைபெற்றது.\nசிறந்த தமிழ் விளம்பர விருது திருப்பூரை சேர்ந்த 'ராம்ராஜ் காட்டன்ஸ்' நிறுவனத்திற்கு ( வேட்டி+ உள்ளாடைகள்) அளித்தோம். விளம்பரத்தை தயாரித்த 'க்ரையான்ஸ்' விளம்பர நிறுவனத்திற்கு பிரதான விருது அளிக்கப்பட்டது.\nஇடுகையிட்டது ஆண்டோ பீட்டர் நேரம் 10:22 PM 0 கருத்துரைகள்\nநாற்றமிழாம் நற்றமிழ் மன்ற விழா\nசென்னை எ.எம்.ஜெயின் கல்லூரியில் 16ந் தேதி மாலை 3 மணிக்கு 'கணித்தமிழும் பயன்பாடும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் கணித்தமிழ்ச் சங்கத்தின் ஆதரவோடு நடைபெற்றது. கருத்தரங்கிற்கு முன்னாள் சட்டமனற உறுப்பினர் முனைவர்.ஜி.கே. பிரான்சிஸ் தலைமை வகித்தார். கணித்தமிழ்ச்சங்கத் தலைவர் திரு.மா.ஆண்டோ பீட்டர் 'கணினியும் தமிழும்' என்ற தலைப்பிலும், கணித்தமிழ்ச்சங்க உறுப்பினர் திரு.டி.என்.சி.வெங்கடரங்கன் 'கணித்தமிழ் வழி வேலைவாய்ப்புகள்' என்ற தலைப்பிலும், தமிழ்த்துறை ஆலோசகர் முனைவர். இரா.இராசேந்திரன் 'இணையத்தமிழ் வளர்ச்சி' என்ற தலைப்பிலும் பே��ினர்.\nஇடுகையிட்டது ஆண்டோ பீட்டர் நேரம் 12:57 AM 0 கருத்துரைகள்\nகுழந்தைக்கலைக் களஞ்சியம் குறுவட்டு வெளியீடு\nசென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சிக்கழகம் பல்வகை கலைக்களஞ்சிய புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் குழந்தைகளுக்கான பத்து தொகுதி கலைக் களஞ்சியங்கள் மற்றும் பொதுக்கலைக் களஞ்சியங்கள் அடங்கிய புத்தக தொகுப்புகள் உலகப்புகழ் பெற்றதாகும், இவற்றை டிவிடியாக தயாரிக்கப்பட்டு பிப்பிரவரி 8ந் தேதி மாலை 4.30 மணிக்கு சென்னைப்பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்டது. சென்னை உச்ச நீதிமன்ற நீதிபதி, ராமசுப்பிரமணியன் வெளியிட தஞ்சைப்பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராசன் மற்றும் திரு.மா.ஆண்டோ பீட்டர் பெற்றுக்கொண்டனர். இவ்விழாவில் தமிழ் வளர்ச்சிக்கழக தலைவர் வா.செ.குழந்தைசாமி, சென்னைப்பல்கலைக்கழக துணைவேந்தர். கர்ணல்.திருவாசகம், பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர். முத்துக்குமரன் மற்றும் அறிஞர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.\nஇடுகையிட்டது ஆண்டோ பீட்டர் நேரம் 12:51 AM 0 கருத்துரைகள்\nஇயக்குநர் சிம்புதேவன் டேலி குறுவட்டு வெளியீடு\nகணக்கு வழக்குகளை தயாரிப்பதில், எளிமையாக்குவதில் டேலி மென்பொருள் இந்திய அளவில் புகழ்பெற்றதாகும். இந்த டேலி மென்பொருளை கற்பிப்பதில் தமிழக அளவில் வல்லுநராக திரு.அ.கிருஷ்ணன் அவர்கள் திகழ்கிறார்கள். திரு.கிருஷ்ணன் அவர்கள் எழுதிய டேலி ஆங்கில புத்தகம் மற்றும் டேலி தமிழ் கற்பித்தல் டிவிடி தை மாதம் தயாரானது. இதனை என்னுடைய சாஃப்ட்வியூ பதிப்பகம் பிரசுரித்துள்ளது. இந்த டேலி ஆங்கில புத்தகத்தையும், டிவிடியையும் தமிழ்திரைப்பட இயக்குநர் சிம்புதேவன், வெளியிட நடிகை தாரிணி பெற்றுக்கொண்டார்கள். வெளியீட்டிற்கு பிறகு இயக்குநர் சிம்புதேவனும், நடிகை தாரிணியும் சாஃப்ட்வியூ விஸ்காம் மாணவர்களுக்கு தமிழ்த் திரையுலக அனுபவம் குறித்து சிறப்புரை ஆற்றினார்கள்.\nஇடுகையிட்டது ஆண்டோ பீட்டர் நேரம் 11:46 PM 1 கருத்துரைகள்\nமதுரைக்கிளையின் தொடக்கவிழா டியூக் உணவக அரங்கில் நேற்று(04 -02 -2012 ) மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. கணித்தமிழ் உறுப்பினர்கள் மாணவர்கள் பேரசிரியப்பெருமக்கள் ஆர்வலர்கள் பத்திரிகை நண்பர்கள் என எழுபதுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். குறி���்பாக கணிச்சங்கத் தலைவர் மா. ஆண்டோ பீட்டர், செயற்குழு உறுப்பினர்கள் திரு சுகந்தன்,திரு ஸ்ரீனிவாஸ்பார்த்தசாரதி, மதுரைக் கிளைப் பொறுப்பாளர் திரு கப்ரியல் ஆகியோர் கலந்து கொண்டனர். தலைவர் ஆண்டோபீட்டர் தமது விளக்கவுரையில் கணித்தமிழ் சங்கத்தின் நோக்கம், செயல்பாடுகள்,எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கினார்.\nதலைமையேற்று சிறப்பித்த மதுரை ஆட்சியர் திரு உ. சகாயம் மதுரைக்கிளைத் தொடக்க விழாவினை குத்துவிளக்கேற்றித் தொடங்கிவைத்தார். மதுரைக்கிளை செயற்குழு உறுப்பினர் திரு சுப்ரமணியின் புத்தகத்தை வெளியிட்டு மதுரை கணித்தமிழ் உறுப்பினர் திரு ஜனார்த்தனன் 'டிக் சாப்ட்' நிறுவனரின் மாணவர்களுக்கான இணையதளத்தினையும் ஆட்சியர் தொடங்கிவைத்தார். தலைமையுரையில் கணினியில் தமிழ் உட்புகுத்துவத்தின் இன்றியமையாத் தேவை, தமிழர்களின் ஆங்கில அடிமைமோகம் அதனால் எழும் தீமை குறித்து விரிவாக உரையாற்றினார். இத்தகு கேட்டினைக் களைந்து தமிழின் மேன்மை சிறக்க கணித்தமிழ் மதுரைக்கிளை பாடுபடும் என நம்பிக்கைத் தெருவித்தார்.\nசிறப்புரை நிகழ்த்திய முனைவர் ஞானசம்பந்தம், சிரிக்கவைத்து சிந்திக்கவைக்கும் சிந்தனைச்சிற்பி அவர்கள் தமிழின் பொருண்மை ஆழம், அழுத்தம் விட்டிசை இவற்றின் வழியாகக்கூட பொருள் மாறுபடும் பாங்கு ஆகியவற்றை ஆழகாக நகைச்சுவையோடு எடுத்துரைத்தார். தமிழ் தட்டச்சு பயின்று தாமே கணினி உள்ளீட்டினை செய்ய உறுதி ஏற்றார்.\nமுன்னதாக மதுரைக்கிளை ஒருங்கிணைப்பாளர் திரு கள்ளிப்பட்டி குப்புசாமி அவர்கள் வரவேற்றார், மற்றொரு ஒருங்கிணைப்பாளர் முனைவர் திரு உமாராஜ் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். மதுரைக்கிளை பொறுப்பாளர் திரு கப்ரியல் நன்றி நவின்றார். நிகழ்ச்சிகளை மதுரைக்கிளை செயற்குழு உறுப்பினர் பேராசிரியை திருமிகு ஜாஸ்லின் பிரிசில்டா தொகுத்துவழங்கினார். சைவ விருந்துடன் நிகழ்ச்சி இனிது நிறைவுற்றது.\nகணித்தமிழ்ச்சங்க மதுரைக்கிளை தொடக்கவிழா புகைப்படங்கள்\nஇடுகையிட்டது ஆண்டோ பீட்டர் நேரம் 11:04 PM 7 கருத்துரைகள்\nசின்னசின்ன டீம்களை வென்று பெயர் எடுப்பதிலேயே இந்திய கிரிக்கெட் அணி குறியாகவுள்ளது. மூத்த வீரர்களைக் கொண்டு ஆஸ்திரேலியாவில் களம் இறங்கிய இந்தியா படுதோல்வி அடைந்துள்ளது. இங்கிலாந்தில் இந்திய��� படுதோல்வி அடைந்தது. நடுவில் பலமில்லாத மேற்கிந்திய தீவு அணியை வென்று பெருமூச்சு விட்டது. அனுபவமான (தாத்தா) வீரர்கள் ஷேவாக், டெண்டுல்கர், லட்சுமணன், டிராவிட், ஜாகீர்கான் ஆகிய வீரர்களைக் கொண்டே, நாம் எதையும் சாதிக்க முடியவில்லை. இவர்கள் ஓய்வு பெற்றால் இந்திய கிரிக்கெட் அணியின் நிலைமையை யோசித்துப்பாருங்கள். ஜிம்பாபே அணிக்கு இணையாக தான் இந்தியாவை ஒப்பிட முடியும். ஒரு பவுலரோ அல்லது பேட்ஸ்மேனோ சாதிக்க முடியவில்லையே ஐபில் போட்டி மற்றும் விளம்பரங்களில் மட்டுமே சாதிக்கிறார்கள். இதை ஒரு மோசடி என்பதா ஐபில் போட்டி மற்றும் விளம்பரங்களில் மட்டுமே சாதிக்கிறார்கள். இதை ஒரு மோசடி என்பதா \nகீழ் கண்பாவைகளை நடைமுறைப்படுத்தினாலேயே முதல் வகுப்பு அணியாக இந்திய கிரிக்கெட் அணி விளங்கும்.\nபிசிசிஐ-யை முழுமையான கிரிக்கெட் வீரர்கள் கொண்ட அமைப்பாக மாற்றவேண்டும்.\nஉள்நாட்டு போட்டிகளில் இரு வருடமாவது விளையாடியவர்களுக்கே உறுப்பினர் வாய்ப்பு அளித்தல் வேண்டும்,\nஇங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிக்காவிற்கு இணையான பவுலிங் பிச்சுகளை உருவாக்க வேண்டும்.\nஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்புகளை அரையிறுதிக்கு போட்டிக்கு, பிறகே நேரடி (ஒளிபரப்பாக) செய்தல் வேண்டும்.\nதொடர்ந்து 5 போட்டிகளில் 50 ரன் அடிக்காத வீரர்களை மாற்ற வேண்டும். (தூக்ககூடாது)\nஎப்போதும் டெஸ்ட் அல்லது ஒன்டே கிரிக்கெட் அணி,இரண்டிலும் 3 ஆல்ரவுண்டர்கள் இருக்கவேண்டும்.\nகிரிக்கெட் அணியின் கேப்டன், துணைகேப்டன் பதவிகள் இரண்டிலும் பேட்ஸ்மேன்களை போடக்கூடாது. ஒருவர் பவுலராகவோ அல்லது பேட்ஸ்மேன், என மாறி இருக்கவேண்டும்.\nஅணியின் தேர்வுக்குழுவில் கேப்டன், துணைகேப்டன் இருவரும் இடம்பெறவேண்டும்.\nஇந்திய பயிற்சியாளர்களை (கபில், சந்தீப் பட்டேல், விஸ்வநாத், பேடி, ராபின்சிங் போன்ற) நியமிக்கவேண்டும்.\nகிரிக்கெட் மைதனங்களில் உள்ள கிளப்புகளை மூடவேண்டும்.\nதினமணியில் வெளியான கார்ட்டூனை பாருங்கள். ஒவியர் மதியின் மனது எவ்வளவு வேதனை அடைந்திருக்கும். இவை அனைத்தும் முடியாத பட்சத்தில் பிசிசிஐ அமைப்பை, இந்திய அரசு அணியாக அறிவித்து மாற்றம் செய்தல் வேண்டும்.\nஇடுகையிட்டது ஆண்டோ பீட்டர் நேரம் 1:09 AM 1 கருத்துரைகள்\nஃபேஸ்புக், ட்விட்டரில் சென்ஸார் கொண்டுவருவது எந���த ...\nகல்கியின் 'சிறந்த தமிழ் விளம்பரத்திற்கான விருது'\nகுழந்தைக்கலைக் களஞ்சியம் குறுவட்டு வெளியீடு\nஇயக்குநர் சிம்புதேவன் டேலி குறுவட்டு வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eezhathamilan.blogspot.com/2012/01/", "date_download": "2018-04-21T18:55:48Z", "digest": "sha1:56WNEO7ASHNSFYA2B6WLIRVWHNLM773M", "length": 6987, "nlines": 50, "source_domain": "eezhathamilan.blogspot.com", "title": "ஈழத்தமிழனின் இதயத்திலிருந்து…..: January 2012", "raw_content": "\nதிங்கள், ஜனவரி 23, 2012\nஅனைவராலும் பயன்படுத்தப்பபடும் ஸ்கைப் மென்பொருளை எளிமையான தமிழில் பயன்படுத்த விரும்புகிறீர்களா ஸ்கைப்பினை நான் தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். முதலில் http://www.mediafire.com/ ஸ்கைப்பினை நான் தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். முதலில் http://www.mediafire.com/t4dgwe55mhjy3no என்ற இணைப்பில் சொடுக்கி தமிழ் மொழிக்கோப்பை பதிவிறக்கவும். பின் அதனை C:\\Program Files\\Skype\\Phone இனுள் இடவும்.\nஸ்கைப்பினுள் நுழைந்து Tools > Change Language > Load Skype Language file... இற்குச் சென்று பதிவிறக்கிய Tamil.lang கோப்பைத்தெரிவு செய்யவும். இப்போது அழகு தமிழில் ஸ்கைப்பில் அனைத்தும் தெரிவதைக் காணலாம்.\nஇடுகையிட்டது Rajkanth Ramachandran நேரம் 10:11 பிற்பகல் 1 கருத்து:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅனைவராலும் பயன்படுத்தப்பபடும் ஸ்கைப் மென்பொருளை எளிமையான தமிழில் பயன்படுத்த விரும்புகிறீர்களா ஸ்கைப்பினை நான் தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்....\nஆண்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர்பிரெட் எதிர் ஆண்ட்ராய்டு 4.0 ஐஸ் கிரீம் சாண்ட்விச்\nசெப்டம்பர் 23, 2008, அண்ட்ராய்டு 1.0, அண்ட்ராய்டின் முதல் வணிக பதிப்பு வெளியிடப்பட்டது. சுமார் 3 வருடங்கள் கழித்து, அக்டோபர் 19, 201...\nஅண்ட்ராய்டு இயங்குதளத்தின் சமீபத்திய பதிப்பு ஆண்ட்ராய்டு 4.0 (ஐஸ் கிரீம் சாண்ட்விச்) தொலைபேசிகள், டப்லெட்கள், மற்றும் பல கருவிகளில் இயங்கு...\nமுஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகளல்ல. ஆனால் மோசமான மறுக்க முடியாத உண்மை என்னவெனில் உலகின் கொடிய பயங்கரவாதிகளின் கூட்டமானது தாம் அல்லாவின்ப...\nGmail மூலம் உங்கள் நண்பர்களுக்கு இலவசமாக SMS அனுப்பவும்\nஉங்கள் Gmail கணக்கிலிருந்து நேரடியாக உங்கள் நண்பர்களுக்கு இலவசமாக செய்திகளை (SMS) அனுப்பலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா\nமைக்ரோசாப்ட் நிறுவனம் விண்டோஸ் 8 இன் முதல் சோதனை பதிப்பை சமீபத்தில் வெளியிட்டது நினைவிரு��்கலாம். இதனை பலர் பயன்படுத்தியிருக்க மாட்ட...\nஉங்கள் லினக்ஸ் டெஸ்க்டாப்பில் புதிய ஃபயர்பாக்ஸ் OS முயற்சி பண்ணி பார்க்க தயாரா\n'Boot 2 Gecko' என குறியீட்டு பெயரிடப்பட்ட ஃபயர்பாக்ஸ் OS, மோசில்லா வின் ஒரு முழுமையான இணைய அடிப்படையிலான திறந்த மூல மொபைல...\nகூகிள் பிளஸ் Avatar ஆன்லைனில் வடிவமைப்பது எப்படி\nகூகிள்+ இல், பல பயனர்கள் தங்கள் சுயவிவரத்தை படங்கள் அமைப்பதற்கு அவதாரங்களை உருவாக்க வேண்டும் நினைக்கின்றனர். கிராபிக்ஸ் மென்பொருள்களில...\nYouTube அறிமுகப்படுத்தும் புதிய பயனுள்ள வசதி Face-Blurring Tool\nபுதுமைகள் என்றால் அது கூகிள். அதிலும் பல படங்களை பார்க்க அவர்கள் அறிமுகப்படுத்திய சேவை youtube அல்ல. கூகிள் வீடியோ தான் அது. தொழிநுட்ப ...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஈழத்தமிழன். சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsoftwaredownload.blogspot.com/2009/06/blog-post.html", "date_download": "2018-04-21T19:07:41Z", "digest": "sha1:YTXTMJYTQCHUM7IRXY6OSBD53GCMOEJY", "length": 5481, "nlines": 117, "source_domain": "tamilsoftwaredownload.blogspot.com", "title": "தமிழ் + SOFTWARE DOWNLOAD: ‘விரல் நுனியில் குறள்’- மிகவும் உபயோகமான நிரலி.", "raw_content": "\n7810 வருகைகள் + இதுவும்\n‘விரல் நுனியில் குறள்’- மிகவும் உபயோகமான நிரலி.\n‘விரல் நுனியில் குறள்’- மிகவும் உபயோகமான நிரலி.\n‘விரல் நுனியில் குறள்’ மிகவும் உபயோகமான நிரலி. தமிழில் திருக்குறள்; கூடவே சுருக்கமான அர்த்தம். ஆங்கிலம் வசதிப்படுமானால் ஆங்கிலம்; தமிழில் அர்த்தம் வேண்டுமானால் தமிழ். அதிகாரம் வாரியாக டக் டகென்று மேயும் வசதி.\nஇந்த வசதி விஸ்டா மற்றும் விண்டோஸ்-7 க்கும் வேலை செய்வதில்லை. விரல்நுனியில் குறளினை இன்னமும் பலரை உபயோகிக்க வைக்க அப்டேஷ‌ன் தேவை. விரைவில் கிடைக்குமா இந்த சேவை\nஅழகிய தமிழ் 500 Fonts\n‘விரல் நுனியில் குறள்’- மிகவும் உபயோகமான நிரலி.\nஅனைத்தும் உள்ளடக்கிய NERO 9 மென்னியம்: இலவச பதிவிற...\nகோப்புகளை ஒழுங்குபடுத்த உதவும் ENDNOTE X3.\nஅதிவேகமாக பதிவிறக்கம் செய்ய… – ஒரு மென்பொருள்.\nவேகமாக கோப்புகளை காப்பி செய்யும் டெராகாப்பியின் Fu...\nசார்லஸ் பாபாஜ் (1792 - 1871)\nபுதிய நோக்கியா (Nokia) தீம் (Theme) - இல்வச பதிவிற...\nபிடிஎப்(PDF) To வேர்ட்(Word) மாற்றி உங்களுக்காக…\nஇணையம் வழியாக பல கணினிகளை இயக்க உதவும் மென்பொருள் ...\nWindows XP install செய்ய கற்றுக்கொள்ளுங்கள்…\nவிண்டோஸ் (Windows Xp) install செய்ய உதவும் கையேடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/mukkiya-seithigal/2017/nov/11/pilot-leaves-flight-in-jaipur-after-exceeding-duty-hours-2805976.html", "date_download": "2018-04-21T19:11:28Z", "digest": "sha1:QLIH7HBOG7KGSGEMKEW4WCHDWS6GPVMD", "length": 10217, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "pilot leaves |வேலை நேரம் முடிந்து விட்டதால் பயணிகளைப் பாதியில் இறக்கி விட்டு கம்பி நீட்டிய விமானி!- Dinamani", "raw_content": "\nமுகப்பு தற்போதைய செய்திகள் முக்கியச் செய்திகள்\nவேலை நேரம் முடிந்து விட்டதால் பயணிகளைப் பாதியில் இறக்கி விட்டு கம்பி நீட்டிய விமானி\nகடந்த புதன் அன்று, லக்னெளவிலிருந்து புறப்பட்டு டெல்லியில் தரையிறங்க வேண்டிய அல்லயன்ஸ் ஏர் ஃப்ளைட் விமானம் (ஏர் இந்தியாவுக்குச் சொந்தமானது)... பாதி வழியில் ராஜஸ்தானை நெருங்கியதும் அங்கிருந்த சங்கனேர் விமான நிலையத்தில் தரையிறங்கியது., அத்தோடு தனது வேலை நேரம் முடிந்து விட்டதால்.. இனி தன்னால் தொடர்ந்து விமானத்தை இயக்க முடியாது, ‘பொது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகத்தின்’ ஆணையின் படி, ஒரு விமானி தனது வேலை நேரத்தையும் தாண்டி அதிகப்படியாக விமானத்தை இயக்க வேண்டியது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது விமானிகளுக்கான பொது விதி. அதன்படி தான் இனி இந்த விமானத்தை இயக்க முடியாது. என்று கூறி விமானி, விமானத்தையும், அதனுள் டெல்லியில் தரையிறங்கக் காத்திருந்த பயணிகளையும் அம்போவென பாதியில் விட்டு விட்டு இறங்கிச் சென்றுள்ளார். புதனன்று ராஜஸ்தானில் தரையிறக்கப்பட்ட விமானம், வியாழன் வரையிலும் அங்கு தான் இருந்திருக்கிறது.\nபைலட்டின் செயலால் நொந்து போன பயணிகள் சங்கனேர் விமான நிலைய இயக்குனர் ஜே.எஸ் பல்ஹாராவிடம் முறையிட்டதில், ‘வேலை நேரம் முடிந்து விட்டதால், விமானியால் மீண்டும் விமானத்தை இயக்க முடியாது, எனவே அவர் இறங்கிச் சென்று விட்டார்’ என்று அவர் தெரிவித்ததாக பிடிஐக்கு அளித்த செய்திக் குறிப்புகள் கூறுகின்றன.\nவிமானியால் ராஜஸ்தானில் தரையிறக்கப்பட்ட பயணிகளில் சிலர் அன்றைய தினமே சாலை வழியாகப் பயணித்து டெல்லி சென்றைடைந்தனர், எஞ்சியோருக்கு ஜெய்ப்பூரில் தங்கும் வசதி செய்து தரப்பட்டு மறுநாள் வேறொரு விமானம் வழியாக அவர்கள் டெல்லியை சென்றடைந்தனர்.\nவேலை நேரம் முடிந்த பின் தன்னால் விமானத்தை இயக்க முடியாது, என்று உறுதியைக் கடைபிடித்து பாதிப் பயணத்தில் பயணிகளை இறக்கி விட்டுச் சென்று விட்ட அந்த விமானியின் செயலுக்கு தற்போது பொதுமக்களிடையே பாராட்டுதலும், கண்டனங்களும் குவிந்து வருகின்றன.\nநகைக்கடைகளின் தங்கநகை விற்பனை மோசடி பற்றிய எச்சரிக்கை\nஆக்ராவுக்கு சுற்றுலா வந்த ஸ்விஸ் தம்பதி ரெளடிகளால் தாக்கப்பட்டு படுகாயம்\nசெல்லாது... செல்லாது இந்தக் ஆய்வுக்கட்டுரையில் சொல்லப்பட்ட விஷயம் தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது\nஎலியைக் கட்டி வைத்து குரூரமாகப் பலி வாங்கிய மனிதன் விலங்கிட வருமா விலங்குகள் நல வாரியம்\nபிடிக்காத கணவருக்கு மட்டுமல்ல அவரது மொத்தக் குடும்பத்துக்கும் சேர்த்து விஷம் வைத்துக் கொன்ற விபரீதப் பெண்\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/sports-news/2018/jan/04/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2838202.html", "date_download": "2018-04-21T19:11:45Z", "digest": "sha1:RXP6HTXVEZP2DG7UPLXARTDZHQCPRR6H", "length": 19170, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "இந்தியாவால் இயலும்...???- Dinamani", "raw_content": "\n2017-இல் இந்திய அணி, தான் விளையாடிய 4 டெஸ்ட் தொடர்களிலுமே வெற்றி, அதேபோல் மொத்தம் ஆடிய 6 ஒருநாள் தொடர்களிலும் வெற்றி, 6 டி20 தொடர்களில் 4-இல் வெற்றி.\nஅணி வீரர்களில், சர்வதேச கிரிக்கெட்டில் ஓராண்டில் கேப்டனாக 10 சதங்கள் விளாசி விராட் கோலி உலக சாதனை. டெஸ்ட் போட்டிகளில் அதிவேக 300 விக்கெட்டுகள் வீழ்த்தி அஸ்வின் உலக சாதனை. டி20 போட்டியில் அதிவேக சதத்தை அடித்து உலக சாதனையை சமன் செய்து ரோஹித் சர்மா சாதனை.\nஇப்படியாக பல சாதனைகளுடன் 2017-ஆம் ஆண்டை நிறைவு செய்துகொண்ட இந்திய அணி, தென் ஆப்பிரிக்க தொடருடன் 2018-இல் அடியெடுத்து வைக்கிறது. அடுத்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தொடர்களுக்காக அந்நாடுகளுக்கு செல்கிறது.\nஇதில் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆரம்பமாகிறது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடர். அதிலும் டெஸ்ட் தொடர் கூர்ந்து கவனிக்கப்படுகிறது. காரணம், கடந்த 1992 முதல் தென் ஆப்பிரிக்க மண்ணில் நடைபெற்ற போட்டிகளில், இந்திய அணி ஒரு டெஸ்ட் தொடரைக் கூட கைப்பற்றியதில்லை.\nஇதுவரை மொத்தம் 6 டெஸ்ட் தொடர்களில் தென் ஆப்பிரிக்காவுடன் அதன் மண்ணில் பலப்பரீட்சை நடத்தியது இந்தியா. அதில் 5 தொடர்களை தென் ஆப்பிரிக்கா ஆட்கொண்டுவிட்ட நிலையில், ஒற்றைத் தொடரை (2010-11) இந்தியாவால் சமன் செய்ய மட்டுமே முடிந்தது. இதையே ஆட்டங்களாக கணக்கிட்டால் 6 தொடர்களிலும் மொத்தமாக நடைபெற்ற 17 ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்கா 8 வெற்றிகளை பெற்ற நிலையில், இந்தியா 2 முறையே தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியுள்ளது. எஞ்சிய 7 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன.\nஆனால், தென் ஆப்பிரிக்காவோ டெஸ்ட் தொடரில் இந்தியாவில் தடம் பதித்துள்ளது. கடந்த 1996-97 முதல் இந்தியாவில் 5 டெஸ்ட் தொடர்களில் பங்கேற்றுள்ள அந்த அணி, ஒரு தொடரில் (1999-2000) இந்தியாவை சொந்த மண்ணில் வீழ்த்தியுள்ளது. எஞ்சிய தொடர்களில் இந்தியா 2-ஐ கைப்பற்ற, 2 தொடர் டிரா ஆனது. ஆட்டங்களாக கணக்கிட்டால் 5 தொடர்களிலுமாக 12 ஆட்டங்களில், இந்தியாவுக்கு இணையாக தென் ஆப்பிரிக்காவும் 5 வெற்றிகளை பெற்றுள்ளது. 2 ஆட்டங்கள் மட்டுமே டிரா ஆகியுள்ளன.\nஇந்த வரலாற்றை மாற்றியெழுத, தென் ஆப்பிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி ஒரு டெஸ்ட் தொடரையேனும் கைப்பற்ற வேண்டும் என்பது இந்திய அணியின் நீண்டகால கனவு. அந்த வேட்கையிலேயே இத்தொடரும் தொடங்குகிறது.\nமுன்னெப்போதும் இல்லாத வகையில் இந்தத் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி மீது அபிரிமிதமான நம்பிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணமும் இருக்கிறது. கடந்த ஆண்டில் சொந்த மண்ணில் அசைக்க முடியாத அணியாக இருந்தது இந்தியா. அதிலும் ஒட்டுமொத்தமாக தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடர்களைக் கைப்பற்றியது.\nஇவையெல்லாம் சரி, இந்த வெற்றிகள் நம்பிக்கையும், ஊக்கமும் அளிக்கும். ஆனால், களச் செயல்பாட்டுக்கு இந்தியா எவ்வாறு தயாராகியுள்ளது\nகடைசியாக 2013-14-இல் தென் ஆப்பிரிக்காவில் விளையாடிய இந்தியா, அதற்குப் பிறகான இடைப்பட்ட காலகட்டத்தில் பல்வேறு மாற்றங்களையும், ஏற்றங்களையும் சந்தித்துள்ளதை மறுப்பதற்கில்லை. சமீபகாலத்தில் ரவி சாஸ்திரியின் வழிகாட்டுதல், கோலியின் தலைமை ஆகியவற்றின் கீழ் இந்தியா முறையான, சரியான வளர்ச்சியை எட்டி வந்துள்ளது என்றே சொல்லலாம்.\nஅடுத்தபடியாக, இந்தத் தென் ஆப்பிரிக்க தொடர் உள்ளிட்ட முக்கியமான தொடர்களுக்கு இந்தியாவை தயார்படுத்தும் வகையில் கடந்��� ஆண்டில் அணி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கைகளை குறிப்பிட்டுக் கூறலாம். அதில் முக்கியமானது, சுழற்சி முறையில் வீரர்களை களம் இறக்கியது.\nசாம்பியன்ஸ் டிராபி போட்டிக்குப் பிறகு இந்திய அணி தொடர்ந்து டிசம்பர் வரையில் பல்வேறு தொடர்களில் விளையாடியது. இதனால் வீரர்கள் சோர்வடையாமல் இருக்க பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் என அனைவருக்கும் மாற்று முறையில் ஓய்வும், வாய்ப்பும் அளிக்கப்பட்டு வந்தன.\nஇதனால் ஒருபுறம் மூத்த வீரர்களுக்கு உரிய ஓய்வு கிடைத்ததுடன், மறுபுறம் இளம் வீரர்களுக்கு முறையான வாய்ப்பும், அனுபவங்களும் கிடைத்தன. சமீபத்தில் இந்தியாவிடம் தொடர்களை இழந்த இலங்கை அணியின் அப்போதைய பயிற்சியாளர் நிக் போத்தாஸ், இந்த சுழற்சிமுறையை இந்திய அணிக்கான பலமாகக் குறிப்பிட்டார்.\nதென் ஆப்பிரிக்க தொடரை பொருத்த வரையில் இந்திய அணியில் மிகச்சிறந்த பேட்டிங் மற்றும் பந்துவீச்சு வரிசை களம் இறக்கப்பட்டுள்ளது. வேகப்பந்துவீச்சுக்கும், பவுன்சருக்கும் சாதகமான அந்நாட்டு மைதானத்துக்கு உகந்த வகையில் புவனேஸ்வர் குமார், முகமது சமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா என 5 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களம் காண்பது இந்திய அணிக்கு பலம்.\nஅதேபோல், புஜாரா, முரளி விஜய், லோகேஷ் ராகுல், விராட் கோலி, அஜிங்க்ய ரஹானே, ஷிகர் தவன், ரோஹித் சர்மா என பேட்டிங்கிலும் மிகச் சரியான, அனுபவமிக்க வீரர்கள் வரிசை உள்ளது. இந்த வரிசையிலான அணியின் மூலமாக தென் ஆப்பிரிக்க தொடரை வெல்வதற்கான நம்பிக்கை இருப்பதாக கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nகடந்த 2013-14-ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்க தொடரில் பங்கேற்ற அதே வீரர்கள் தற்போதைய தொடரிலும் பங்கேற்பது களம் சார்ந்த முன்னறிவில் அணிக்கு உதவியாக இருக்கும்.\nபலவீனங்களாக குறிப்பிடுவதென்றால், இந்திய அணிக்கு பெரும் நம்பிக்கையை அளித்தது, சமீபத்தில் நிறைவடைந்த இலங்கைக்கு எதிரான தொடர்தான். அதில் அணியும், வீரர்களும் சாதனைகள் படைத்தனர். ஆனால், சமீப காலங்களில் இலங்கை சிறப்பாகச் செயல்படவில்லை என்பது உண்மை. தென் ஆப்பிரிக்கா போன்ற ஒரு பலமான அணிக்கு எதிரான தொடருக்காக, இந்தியா தன்னை தயார்படுத்திக் கொள்ளும் வகையில் இலங்கை தொடர் சவால் நிறைந்ததாக இல்லை என்பதே ��ிதர்சனம்.\nஇதுதவிர, எந்தவொரு பயிற்சி ஆட்டங்களும் இல்லாமல் நேரடியாக களத்தில் குதிக்கிறது இந்திய அணி. சம்பந்தப்பட்ட களம் சார்ந்த சமீபத்திய முன்னறிவு இல்லாத நிலையில் போட்டியில் பங்கேற்பதால், இந்திய அணி சற்று தடுமாற வாய்ப்புள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு இந்திய அணி களம் காணும் பட்சத்தில் வெற்றியை நோக்கி முன்னேறலாம்.\nகேப்டன் கோலியுடனான கருத்து வேறுபாடு காரணமாக அணியின் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே விலகிய நிலையில், கோலிக்கு இணக்கமானவராக கூறப்படும் ரவி சாஸ்திரி பொறுப்பேற்றார். ரவி சாஸ்திரியின் பயிற்சியிலும், கோலியின் தலைமையிலுமான இந்திய அணிக்கு கடந்த ஆண்டில் தொட்டதெல்லாம் துலங்கியது.\nகொடி நாட்டி வரும் ரவி சாஸ்திரி-கோலி கூட்டணிக்கு, தென் ஆப்பிரிக்க தொடரே உண்மையான போர்க்களம். இந்தத் தொடரின் மூலம் எதையும் யாருக்கும் நிரூபிக்க வேண்டியதில்லை என்று கோலி கூறியுள்ளார். ஆனால், சொந்த மண்ணில் சொக்கத் தங்கமாக ஜொலித்த இந்திய அணி, அந்நிய மண்ணிலும் சோடை போகாது என்பதை நிரூபிப்பதற்கான உரைகல்லாகவே இந்தத் தொடர் பார்க்கப்படும் என்பதில் சந்தேகம் இல்லை.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/jan/04/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2838321.html", "date_download": "2018-04-21T18:54:35Z", "digest": "sha1:FZBSO4X42ZLHF4E46GOIY232L5C3RRSN", "length": 11008, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "பட்டாசுத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி சிவகாசியில் கடையடைப்பு- Dinamani", "raw_content": "\nபட்டாசுத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி சிவகாசியில் கடையடைப்பு\nகடையடைப்பு போராட்டத்தையொட்டி வெறிச்சோடி காணப்பட்ட சிவகாசி நகராட்சி தினசரி காய்கறி சந்தை.\nபட்டாசுத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி சிவகாசியில் புதன்கிழமை கடையடைப்புப் போராட்டம் ��டைபெற்றது. இதையொட்டி விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.\nமேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவைச் சேர்ந்த ஒருவர் நாடு முழுவதும் பட்டாசுக்கு தடைவிதிக்க வேண்டும் என தில்லி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். இந்த வழக்கு ஜன. 5 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. வழக்கை விரைந்து முடித்தால்தான் பட்டாசு விற்பனையாளர்களிடம் முன்பணம் பெற்று வரும் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு தயாரிக்க இயலும். எனவே இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். மேலும் சுற்றுச்சூழல் விதிகளிலிருந்து பட்டாசுக்கு விலக்களிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 870 பட்டாசு ஆலைகளும் கடந்த டிசம்பர் 26 ஆம் தேதி முதல் அடைக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் பட்டாசு ஆலை உரிமையாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சிவகாசி வர்த்தக சங்கத்தினர் புதன்கிழமை கடையடைப்புப் போராட்டம் நடத்தினர். இதனால் சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மருந்துக்கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மட்டும் திறக்கப்பட்டிருந்தன. சிவகாசி நகராட்சி தினசரி காய்கறிச்சந்தையில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.\nமேலும் பட்டாசுத் தொழிலை மத்திய, மாநில அரசுகள் பாதுகாக்க வலியுறுத்தி விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஊர்வலமும் , ஆர்பாட்டமும் நடைபெற்றது. சிவகாசி தலைமை அஞ்சல் நிலையம் முன் தொடங்கிய ஊர்வலம் சாட்சியாபுரம் பேருந்து நிறுத்தம் வரை சென்றது.\nஇதையடுத்து அங்கு விருதுநகர் மாவட்ட பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் சங்கத் தலைவர் என். மகாலட்சுமி தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.\nஇதில் தொழிலாளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பி.என். தேவா, தமிழ்நாடு வணிகர்கள் சங்கப் பேரவைத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, தூத்துக்குடி மண்டலத் தலைவர் ராதாகிருஷ்ணன், அகில இந்திய சி.ஐ.டி.யு. துணைத் தலைவர் பத்மநாபன்,சிவகாசி வர்த்தகர்கள் சங்கத் தலைவர் சமுத்திரபாண்டியன், செயலாளர் ரவிஅருணாசலம் உள்பட பலர் பங்கேற்றனர்.\nஇதன் ஒரு பகுதியாக சிவகாசி பேருந்து நிலையம் முன் அனைத்துக்கட்சியினர் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.\nஇதில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜாசொக்கர் (காங்கிரஸ்), முன்னாள் நகர் மன்றத்தலைவர் ஏ. ஞானசேகரன், முன்னாள் மக்களவை உறுப்பினர் லிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி நிர்வாகி சதுரகிரி, இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகி சமுத்திரம், ஜீவா உள்பட பலர் பங்கேற்றனர்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2011/09/06/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-04-21T19:32:07Z", "digest": "sha1:DD5ZA2GIKQVBTEYZYEKUPMNCOII5DEKV", "length": 7568, "nlines": 124, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "“விக்கிலீக்ஸ்’ பார்வையில் விழுந்த திமுக | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\n← கஸ்பர் ,கனிமொழியின் கூத்து அம்பலம்\nஇவ்வார இணையதளம் : தினம் ஒரு சமையல் →\nசெப்ரெம்பர் 6, 2011 · 9:54 முப\n“விக்கிலீக்ஸ்’ பார்வையில் விழுந்த திமுக\nதி.மு.க.,வையும் விட்டு வைக்காத \"விக்கிலீக்ஸ்’\nபுதுடில்லி:\"கடந்த 2009ம் ஆண்டில், மன்மோகன் சிங்கிற்குப் பதிலாக, சோனியா பிரதமராக வேண்டும் என, தி.மு.க., விரும்பியது’ என்று, விக்கிலீக்ஸ் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக அந்த இணையதளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த 2008 ஜூனில், அமெரிக்க துணைத் தூதரக அதிகாரி டென்னிஸ் டி.ஹூப்பருடன் பேசிய, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமான சிவபிரகாசம் என்பவர், \"காங்கிரஸ் கட்சியின் உள்விவகாரத்தில் தி.மு.க., ஒரு போதும் தலையிடாது. இருந்தாலும், 2009ம் ஆண்டில் மன்மோகன் சிங்கை விட, சோனியாவே பிரதமராக வேண்டும் என்பதே தி.மு.க.,வின் விருப்பம். சோனியா பிரதமராக வேண்டும் என்பதையே தமிழக மக்களும் விரும்புகின்றனர்.\nஅதே நேரத்தில், பிரதமர் பதவியை ஏற்க, காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுலும் விரும்பவில்லை. கட்சியின் மூத்த தலைவரான பிரணாப் முகர்ஜி, பி���ச்னைகளைத் தீர்ப்பதில் வல்லவர் என்றாலும், அவர் பிரதமராக வேண்டும் என, வடமாநிலத்தவர் வேண்டுமானால் விரும்பலாம்; தென் மாநில மக்கள் அவரை விரும்ப மாட்டார்கள்’ என்று கூறியுள்ளார்.\nமேலும், தி.மு.க., தலைவர் கருணாநிதியை சென்னையில், ஒரு காலகட்டத்தில் சந்தித்த, மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங்கும், தான் பிரதமராக தி.மு.க., ஆதரவு தர வேண்டும் என்றும் கோரியுள்ளார்.இவ்வாறு இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n← கஸ்பர் ,கனிமொழியின் கூத்து அம்பலம்\nஇவ்வார இணையதளம் : தினம் ஒரு சமையல் →\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n« ஆக அக் »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00570.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/exclusive-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-04-21T19:24:15Z", "digest": "sha1:X5BTQL5NOPYZ55OKXYPITIEC27AZEA2O", "length": 9829, "nlines": 188, "source_domain": "ippodhu.com", "title": "EXCLUSIVE: எம்.ஜி.ஆரின் பக்கவாதத்தைக் குணப்படுத்திய டாக்டர் எஸ்.ராஜாமணி நமது உடலின் ரகசியங்களைச் சொல்லித் தருகிறார் | ippodhu", "raw_content": "\nமுகப்பு FITNESS EXCLUSIVE: எம்.ஜி.ஆரின் பக்கவாதத்தைக் குணப்படுத்திய டாக்டர் எஸ்.ராஜாமணி நமது உடலின் ரகசியங்களைச் சொல்லித் தருகிறார்\nEXCLUSIVE: எம்.ஜி.ஆரின் பக்கவாதத்தைக் குணப்படுத்திய டாக்டர் எஸ்.ராஜாமணி நமது உடலின் ரகசியங்களைச் சொல்லித் தருகிறார்\nTwitter இல் ட்வீட் செய்யவும்\nஇதையும் படியுங்கள் : பசுக் காவலர்களுக்கு உபி அரசு எச்சரிக்கை: கண் துடைப்பா\nஇதையும் படியுங்கள் : உங்களை நாய் துரத்தினால் என்ன செய்ய வேண்டும்\nஇதையும் படியுங்கள் : காளிமாதா கோயிலில் அன்னை தெரஸா\nஇதையும் படியுங்கள் : தேசத்துரோக வழக்கிலிருந்து விடுபட்டார் நடிகை திவ்யா ஸ்பந்தனா\nஇதையும் படியுங்கள் : அடுத்த வருடத்துக்கு தள்ளிப் போகிறது ஷங்கர், ரஜினியின் 2.0\nஇதையும் படியுங்கள் : தரணிக்கு விக்ரம் கல்தா… விஜய்யாவது கை கொடுப்பாரா\nமுந்தைய கட்டுரை உபி.யில் ரயில் தடம்புரண்டு விபத்து; 10 பேர் காயம்\nஅடுத்த கட்டுரை140 வருடங்களில் காணாத வறட்சியும் , தண்ணீர் பஞ்சமும்\nமோடி முன்னிலையில் கையெழுத்தான திட்டத்���ிற்கு கடும் எதிர்ப்பு; அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய எம்.என்.எஸ் கட்சியினர்\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\nகீர்த்தி சுரேஷின் “நடிகையர் திலகம் ” டீஸர்\nஒரு பதிலை விடவும் பதில் நீக்கு\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 2\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeevithan-jeevithan.blogspot.com/2012/04/blog-post_07.html", "date_download": "2018-04-21T19:27:10Z", "digest": "sha1:KHG5QGDTDRTKBYRI2MRBSGCQSIOTP5GA", "length": 4937, "nlines": 74, "source_domain": "jeevithan-jeevithan.blogspot.com", "title": "Photo Liker: சின்ன குஷ்பு என்ற பட்டம் பெற்ற பெருமிதத்தில் ஹன்சிகா மோத்வானி", "raw_content": "\nசின்ன குஷ்பு என்ற பட்டம் பெற்ற பெருமிதத்தில் ஹன்சிகா மோத்வானி\nகோலிவுட்டில் கடந்த ஆண்டு அறிமுகமான நடிகைகளில்\nஹன்சிகா மோத்வானியும் ஒருவர்.எடுத்த எடுப்பிலே தனுஷுடன்\nமாப்பிளை படத்தில் நடித்த ஹன்சிகா,அடுத்து ஜெயம் ரவியுடன் எங்கேயும் எப்போதும்,விஜய்யுடன் வேலாயுதம் என்று அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் படங்களில் நடித்தார்.ஹன்சிகாவின் அழகான சிரிப்பும்,\nஅம்சமான உடல் அமைப்பும்,அவரது துறுதுறு நடிப்பும் தமிழ் நாட்டு ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது.தற்போது உத்யநிதியுடன்,ஒரு கல் ஒரு கண்ணாடி,சிம்புவின் வேட்டை மன்னன் போன்ற படங்களில் நடித்து வருகின்றார் ஹன்சிகா.இதில் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் விரைவில்\nகோலிவுட்டின் சின்ன குஷ்பு என்ற பட்டத்துடன் வலம் வந்து கொண்டு இருக்கும் ஹன்சிகா மோத்வானியும் மோத்வானிக்கு,இப்போது கனவுக்கன்னி என்ற பட்டமும்\nகிடைத்திருக்கிறது.சிங்கப்பூரை சேர்ந்த தமிழ் சங்கம��� இந்தபட்டத்தை அவருக்கு வழங்கியிருக்கிறது.\nஇதுகுறித்து ஹன்சிகா கூறுகையில், கோலிவுட்டின் என்று என்னை அழைப்பது பெருமையாக இருக்கிறது.இந்த விருதை பெற்றது என்\nவாழ்நாளில் மறக்க முடியாது.இந்த பட்டம் என்னை மேலும் ஊக்கப்படுத்துகிறது.தொடர்ந்து அதை தக்க வைத்துகொள்ள முயலுவேன்\nLabels: சின்ன குஷ்பு என்ற பட்டம் பெற்ற பெருமிதத்தில் ஹன்சிகா மோத்வானி\nசின்ன குஷ்பு என்ற பட்டம் பெற்ற பெருமிதத்தில் ஹன்சி...\nஐஸ்வர்யாவும் அவரது குழந்தை ஆதித்யாவும்\nஅனைத்து விதமான நிழல் படங்களும் கிட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nilavinpulampal.blogspot.com/2012/05/blog-post_15.html", "date_download": "2018-04-21T18:56:50Z", "digest": "sha1:OMOA5EM2NO74KZTJQP5JQX7OSRC7PNAG", "length": 16929, "nlines": 193, "source_domain": "nilavinpulampal.blogspot.com", "title": "நிலாவின் புலம்பல்: இப்போது பிச்சை பாத்திரம் ஏந்துகிறேன்.", "raw_content": "செவ்வாய், 15 மே, 2012\nஇப்போது பிச்சை பாத்திரம் ஏந்துகிறேன்.\nஆஆ எங்கும் பச்சை புல் வெளிகள்\nமதுரம் சிந்தும் நந்த வனங்கள்\nசல சலவென ஓடும் நீரோடைகள்\nஇயற்கை அன்னை முழுப் பாசத்தையும்\nஎங்கள் ஊரின் மேல் கா்டுகிறாள்\nஇப்படி அமைந்த ஊரின் யமிந்தார்\nமகளாக வரம் பெற்று பிறந்தேன்.\nமுன்னான்காம் வயதில் குத்த வைச்சேன்\nஎன் காதில் கேட்டன.- அத்தனைக்கும்\nபெற்றாரின் தன் மானம் காத்தேன்\nசிந்தை தெளிந்த பெற்றாராரோ - எனக்கும்\nபக்கத்துாரில் மணம் செய்து வைத்தனர்\nஅழகாய் தொடங்கியது எம் தாம்பத்தியம்\nஅதன் பரிசாக யாருக்கும் யார் போட்டி\nஅழகுடனும் அறிவுடனும் ஊர் மெச்சும்\nகண்டங்கள் பல கடந்து படிக்கவும் அனுப்பினே.\nமீண்டும் வரும் வேளை அழகான மங்கையரை\nஎங்களுக்கோ வயதாகிறது - என்\nகணவர் படுத்த படுக்கை ஆனார்\nஅதே ஆண்டில் மரணமும் எய்தினார்.\nஅன்று முதல் வீட்டில் ஓர் மூலையில்\nநாய்க்கு தருவது பித்தளை தட்டில் சாப்பாடு\nவாய் வெடித்த கோப்பையில் தண்ணீர்\nபொக்கிஷங்கள் யாவும் தங்கள் நாமமாகட்டும்\nமறுநாளே தடி கொண்டு விரட்டினர்\nநான் பாலுாட்டி சீராட்டி வளர்த்ததன்\nநெறி கெட்ட இந்த மானிடரின்\nயமிந்தார் மகளான நான் இப்போது\nஇடுகையிட்டது எஸ்தர் சபி நேரம் பிற்பகல் 7:14\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநிரஞ்சனா 15 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 7:23\nபெத்தவ்ஙகளைப் புறக்கணிச்சு நடுத்தெருவுல தவிக்க விடற பிள்ளைங்க எவ்வளவு பேர் இருக்காங்க... படிக்கறப்பல்லாம் மனசை வேதனை கவ்விக்குது எஸ்தர் பாவம்... ஒரு ஜமீன்தார் மகள் பிச்சையெடுக்கும் அவலத்தை அழகான வரிகள்ல படம் பிடிச்சுக் காட்டிட்டம்மா. நல்லாருக்கு.\nவீடு சுரேஸ்குமார் 15 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 8:14\nவலைஞன் 15 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 9:41\nஉங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்\nமுகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.\n5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.\nஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்க: http://www.valaiyakam.com/page.php\nகணேஷ் 16 மே, 2012 ’அன்று’ முற்பகல் 4:49\nமுதியவர்கள் இப்படி பஸ் ஸ்டாண்டில் பிச்சையெடுப்பதைப் பார்க்கும போதெல்லாம் பாவமாக இருக்கும். இரங்கத் தக்க நிலையுடைய அவர்களின் பின்னணிக் கதை ஒன்றை கவிதையாய்ப் படிக்கையில் மனம் வலிக்கிறதும்மா எஸ்தர்.\nரெவெரி 16 மே, 2012 ’அன்று’ முற்பகல் 7:48\nமனதை சுடும் கவிதை எஸ்தர்...\nநிலவன்பன் 16 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 1:03\nநமக்கும் இதே நிலைமை வரும் என்று எந்த பிள்ளையும் சிந்திப்பதில்லை\nஎஸ்தர் சபி 17 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 8:09\nநன்றி நீரூ உங்கள் கருத்து நியாயமானதே\nஎஸ்தர் சபி 17 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 8:10\nஎஸ்தர் சபி 17 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 8:10\nஎஸ்தர் சபி 17 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 8:11\nஹேமா 18 மே, 2012 ’அன்று’ முற்பகல் 4:00\nபெற்றவர்களை மதிப்போம் எஸ்தர்.மனதைக் கலங்க வைக்கிறது வரிகள் \nஎஸ்தர் சபி 18 மே, 2012 ’அன்று’ பிற்பகல் 7:44\nவல்லிசிம்ஹன் 19 மே, 2012 ’அன்று’ முற்பகல் 5:14\nஉண்மையாகவே இந்தப் பாட்டியிடம் கேட்டிருந்தால் இது போலக் கதை ஒன்றுதான் சொல்லி இருப்பாள். அருமையான எழுத்து நடை எஸ்தர். வாழ்த்துகள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nசகோதரர் மதுமதி அவர்கள் வழங்கியது\nநானும் ஒரு பெண் (சிறு கதை)\n அழாதே......... அழாதேமா............. மஞ்ஞல் பூசிய அவள் முகத்தில் ஆறு போல் பெருக்கெடுத்த அவள் கண்ணீரை துடைத்து ஆறுதல் க...\nநா க ரத்தினம் பற்றி பலரும் பல விதமாக கதைகள் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். இப்போது நான் நாக ரத்தினம் பற்றி கேள்விப்பட்ட சில விடயங்களை உங்களுடன...\nஉலகில் பிரதானமாக ஆண் பெண் என்ற பாலினத்தை தவிர உணர்வுகளின் அடையாளங்களாக சில சிறுபாலினத்தவர்களும��� உண்டு.அவர்களில் திருநங்கைகளும் அடங்குவர் ...\nதமிழ் சினிமா இவர்களை மறந்து விட்டதா\nசினிமா என்றால் அது றொம்ப பாடுபடவேண்டிய ஒரு விடயம் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்ததே.சந்தர்ப்பம் கிடைத்தாலும் கூட அதில் தமக்கோர் இடம் பிடித்...\nஉன் காதல் நாடகம் போதும் என்னை விட்டு விலகி விடு காதலே வேண்டாம் என்றிருந்த நெஞசில் காதலை நீ விதைத்தாய் விருட்ச்சமாய் அது பிரகாசிக்கும் ...\nசுற்று சூழல் பாதுகாப்பு தொடர்பாக அஜந்தா பரேராவுடன் இனணந்த என் எண்ணம்..\nயாழ்ப்பாண அமெரிக்க மூலை (corner) மூலமாக. அமெரிக்க துாதரக அனுசருனையுடன் சுற்று சூழல் பாதுகாப்பு வேலை திட்டத்தின் பங்காளியாக என்னையும் ஒரு சில...\nநடிகர் சந்தானத்திற்கு திருநங்கைகள் சமூகம் கண்டணம்.\nலீலை தற்போது வளர்ந்துள்ள நகைச்சுவை நடிகர்களுக்குள் நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவிற்கு இன்றியமையாதவர். புகழின் உச்சியில் இருப்தாலோ என்ன...\nஆண்மை குறைவு வருமுன் காத்தல்..\nஇப்போதுள்ள இளையோரிடம் புகைப்பழக்கம் அதிகம் உள்ளது.இதனால் இரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு ஆணுறுப்பு சரிவர இயங்காமல் போகும்.புகைப்பழக்கத்தை அ...\nகாதலை காவியமாக மாற்றிய காதலர்கள்\nபுகழ் பூத்த காதலர்கள் பலர் உள்ளனர். எனினும் காதலை காவியமாக மாற்றிய காதல் யோடிகள் சிலரே.அந்த வரிசையில் சில காதல் யோடிகள்........ அம்பிகாவதி...\nஇன்று திருநங்கைகள் தினம் (சித்திரை 15) அவசியமா\nஇன்று திருநங்கையர் தினம் கொண்டாடப்படுகின்றது. இன்றைய சூழ்நிலையில் திருநங்கையர் தினம் அவசியமா என கேள்வி எனக்கு எழுகின்றது. திருநங்கைகளை ...\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nஇ மெயில் மூலம் என்னை தொடர..\nஇந்த கேஜெட்டில் பிழை உள்ளது.\nசெய்தாலி அங்கிள் அன்போடு தந்தது\nசகோதரி கலை வழங்கியது.. கருவாச்சிக்கு நன்றி\nவலைப்பூ ஆசிரியை ஈழநிலாவுக்கு மட்டும். பயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: suprun. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8295&sid=17549893d9bcbfa633607dbaf7cfbc77", "date_download": "2018-04-21T19:22:10Z", "digest": "sha1:ESLCBEKZ32NAC53IAZZP4XMBOKXYQMYM", "length": 46024, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது ��வ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்��ளுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயா��் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக் கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிச���்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmp3songslyrics.com/songpage/Naan-Paadum-Paadal-Cinema-Film-Movie-Song-Lyrics-Deavan-kOvil-theebam/1667", "date_download": "2018-04-21T19:26:38Z", "digest": "sha1:BHBMHM64L2CQQHPYTXLNXBXP5AWUE2M7", "length": 10909, "nlines": 111, "source_domain": "tamilmp3songslyrics.com", "title": "Tamil MP3 Song Lyrics-Naan Paadum Paadal Tamil Cinema/Film/Movie Songs with Lyrics - Deavan kOvil theebam Song", "raw_content": "\nActor நடிகர் : Mohan மோகன்\nActress நடிகை : Ambika அம்பிகா\nMusic Director இசையப்பாளர் : Ilayaraja இளையராஜா\nMale Singer பாடகர் : SN.Surender எஸ்.என்.சுரேந்தர்\nDeavan kOvil theebam தேவன் கோவில் தீபம்\nPaadum vaanam paadi பாடும் வானம் பாடி\nSeer kondu vaa சீர் கொண்டு வா\n பாடலாசிரியர் அற்புதமாக பாடலை எழுதியிருக்கின்றார். வாழ்த்துக்கள்\nகருத்தாழமுள்ள பாடலை பாடலாசிரியர் எழுதியிருக்கின்றார்.\nபாடலாசிரியர் வார்த்தைகளை வைத்து விளையான்டிருக்கிறார். மிகவ��ம் நன்று.\nடைரக்டர் நன்றாக பாடல் காட்சியினை படமாக்கியிருக்கின்றார்.\nஹீரோவின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nநடிகரின் உடை அலங்காரம் மிகவும் நன்றாக உள்ளது.\nஹீரோயின் முகபாவனை மிகவும் அற்புதம்.\nஹீரோயின் மிகவும் கவர்சியாக நடனமாடியிருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக இயற்கையழகினை படமெடுத்திருக்கின்றார்.\nகேமிராமேன் நன்றாக சுழன்று சுழன்று பாடலை படமெடுத்திருக்கின்றார்.\nநடன ஆசிரியர் நன்றாக ஆடலின் தொடாச்சியை அமைத்திருக்கின்றார்.\nபாடலில் வரும் மலைகள் இயற்கைக்காட்சிகள் ஆகியவை கண்களுக்கு குளிற்சியாக அமைந்திருக்கின்றன.\nசெட்டிங் அமைப்பாளருக்கு ஒரு ஜே போடலாம்.\nமிகவும் அற்புதமான செட்டிங் அமைப்புகள்.\nமிகவும் அதிக செலவில் அமைக்கப்பட்ட செட்டிங் அமைப்புகள்.\nவாழ்க்கையில் மறக்கமுடியாத செட்டிங் அமைப்புகள்.\nஹீரோவை நன்றாக வேலை வாங்கியிருக்கின்றார் நடனாசிரிpயர்.\nமிகவும் அற்புதமான குழு நடனம்.\nமிகவும் விலையுயர்ந்த உடைகளிள் ஹீரோயின் ஜொலிக்கின்றார்.\nஹீரோயின் மிகவும் குறைந்த ஆடையில் ஆடுகின்றார்.\nஇந்தப்பாடல் வெளி நாட்டில் படமாக்கப்பட்டிருக்கின்றது.\nஆண் குரல் மிகவும் நன்றாகயிருக்கின்றது.\nமொத்தத்தில் இது ஒரு மிகவும் அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு அற்புதமான பாடல்.\nமொத்தத்தில் இது ஒரு கேட்கும்படியான பாடல்.\nBeat Songs குத்துப்பாட்டுக்கள் Gana Songs கானா பாடல்கள் Melodious Songs மெலோடியஸ் பாடல்கள்\nDevotional Songs பக்தி பாடல்கள் Love Songs காதல் பாடல்கள் Remix Songs ரீமிக்ஸ் பாடல்கள்\nவிக்ரம் வேதா Yaanji yaanji யாஞ்சி யாஞ்சி புன்னகை மன்னன் Enna saththam indha nearam என்ன சத்தம் இந்த நேரம் கவண் Oxigen thanthaaye ஆக்சிஜன் தந்தாயே\nகுட்டிப் பிசாசு Aimbadhu kilo thangam ஐம்பது கிலோ தங்கம் வசீகரா Meareaj endraal verum மேரேஜ் என்றால் வெறும் கண்ணுபடப்போகுதய்யா Mookkuththi muththazhagu moonaambirai மூக்குத்தி முத்தழகு மூணாம்பிறை\nபருத்திவீரன் Yealay Yealay lay lay.... ஏலே ஏலே லே லே.... தரமணி Un badhil vendi உன் பதில் வேண்டி பவர் பாண்டி Paarthen kalavu poana பார்த்தேன் களவு போன\nதெறி Unnaaley ennaalum உன்னாலே என்னாளும் என் தங்கைக் கல்யாணி Thannanthani kaattukkullay தன்னந்தனி காட்டுக்குள்ளே சலீம் Unnai kanda naal உனை கண்ட நாள்\nஅம்மன் கோவில் கிழக்காலே Un paarvayil Oraayiram உன் பார்வையில் ஓராயிரம் இராஜாதி இராஜா Un nenja thottu sollu உன் நெஞ்சத்தொட்டு சொல்லு சின்ன மாப்பிள்ளை Kaathoram lolaakku kathai காதோரம் லோலாக்கு கதை\nஅம்மன் கோவில் கிழக்க���லே Oru moonu mudichaale ஒரு மூணு முடிச்சாலே 4 ஸ்டு:டண்ட்ஸ் Annakkili nee vaadi en kaadha அன்னக்கிளி நீ வாடி என் காதல் ஜே ஜே Kaadhal mazhaiyea kaadhal mazhaiyea காதல் மழையே காதல் மழையே\nஜே ஜே Unai naan unai naan unai naan உனை நான் உனை நான் உனைநான் விருமாண்டி Onne vide indhe ulagaththil ஒன்னவிட இந்த உலகத்தில் மீசைய முறுக்கு Enna nadandhaalum என்ன நடந்தாலும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.casinophonebill.com/ta/most-talked-about-uk-mobile-casinos/", "date_download": "2018-04-21T19:28:14Z", "digest": "sha1:Z222T4ZYYBN2MFAO2W7V7HVAMYVF6HSP", "length": 35633, "nlines": 297, "source_domain": "www.casinophonebill.com", "title": "Most Talked About UK Mobile Casinos |", "raw_content": "உலக ஆன்லைனில் இப்போது விளையாடி முழுவதும் இருந்து வீரர்கள் சிறந்த பண விளையாட்டுகள் இருந்து\nதொலைபேசி கேசினோ ஆப் சிறப்பு - இங்கே ஆப்ஸ் இலவச பெற\nதொலைபேசி பில் ரியல் பணம் க்கான ஸ்லாட்டுகள் விளையாட | எஸ்எம்எஸ் போனஸ்\nதொலைபேசி கேசினோ போனஸ் | செல் கடன் ஆன்லைன் | எஸ்எம்எஸ் போனஸ்கள்\nபிரீமியம் எஸ்எம்எஸ் கேசினோ இங்கிலாந்து சலுகையும் | 1p இருந்து ரியல் பணம் பெட்ஸ்\nமூலம் தொலைபேசி பில் விளையாட்டுகள் சில்லி வைப்பு மென்மையாக்க | அற்புதம் போனஸ்கள்\nதொலைபேசி பில் மொபைல் கேசினோ வைப்பு | இங்கிலாந்தின் சிறந்த இலவச ப்ளே தளங்கள் £ €\nதொலைபேசி பில் மொபைல் ஸ்லாட்டுகள் பே | கடன் பண போனஸ் அப் டாப்\nதொலைபேசி ஸ்லாட்டுகள் | இலவச கடன் போனஸ்கள் விளையாட | £ 5 + £ 10 + £ 200 ...\nவைப்புத்தொகை தேவையான இல்லை | இடங்கள் தொலைபேசி பில் மூலம் செலுத்து | உலகின் தலைசிறந்த சலுகையும்\nதிரு ஸ்பின் கேசினோ உள்நுழைவு - போனஸ் இல்லை வைப்பு £ 5, 50 இலவச ஸ்பின்ஸ்\nமொபைல் ஸ்லாட்டுகள் | mFortune £ 105 இலவச\nSlotjar.com – £ 200 கூடுதல் போனஸ் ஸ்பின்ஸ் செல்லும் புகழ்பெற்ற அப்\nசிறந்த 20 தொலைபேசி பில் கேசினோக்கள்\nஆன்லைன் கேசினோ | தொலைபேசி பில் £ 1,000 போனஸ் மூலம் பணம் செலுத்த - கோல்ட்மேன் கேசினோ\nமெயில் ஆன்லைன் கேசினோ | £ 5 இலவச இணைந்ததற்கு போனஸ் பெற | £ 200 வைப்புத்தொகை போட்டி\nCasino.uk.com £ € 5 ஸ்லாட்டுகள் இலவச\nஸ்லாட் பக்கங்கள் | கேசினோ இல்லை வைப்பு போனஸ் | பெற 20 இலவச ஸ்பின்ஸ்\nCoinFalls கேசினோ பண பவர்ஹவுஸ் | 5+£ € $ 505 இலவச\nஆன்லைன் ஸ்லாட்டுகள் போனஸ் ரியல் பணம் | StrictlySlots.co.uk £ 500 ஆஃபர்\nஆன்லைன் ஸ்லாட்டுகள், தொலைபேசி வேகாஸ் | மயக்கும் £ / € / $ 200 வரவேற்கிறோம் போனஸ்\nபுதிய இங்கிலாந்து ஸ்லாட்டுகள் தொலைபேசி பில் வைப்பு | ஸ்லாட் ஜார் 350+ விளையாட்டுகள் + £ 200 கூடுதல் ஸ்பின்ஸ் போனஸ்\nமொபைல் ஸ்லாட்டுகள் தொலைபேசி கேசினோ | TopSlotSite £ 800 வைப்பு போனஸ்\nLucks கேசினோ £ 200 வைப்பு போனஸ்\nஇலவச வைப்புத்தொகை மொபைல் கேசினோ போனஸ் - Slotmatic கூடுதல் ஸ்பின்ஸ் போனஸ்\nஆன்லைன் ஸ்லாட்டுகள் இல்லை வைப்பு போனஸ் தள | LiveCasino.ie € 200 போனஸ்\nதொலைபேசி பில் மொபைல் கேசினோ பே - Slotmatic ஆன்லைன்\nமொபைல் ஸ்லாட்டுகள் | பவுண்ட் ஸ்லாட்டுகள் | தொலைபேசி வைப்புத்தொகை மற்றும் போனஸ் தள\nஇங்கிலாந்து மொபைல் கேசினோ துளை - கூல் ஆன்லைன் £ 200 சலுகைகள் விளையாட\nபில் மூலம் தொலைபேசி துளை ஆன்லைன் - SlotsMobile கேசினோ இலவச ஸ்பின்ஸ்\nPlay இலவச கேசினோ ஊக்கத்தொகைகள் என்ன நீங்கள் வெற்றி ஸ்லாட்டுகள் வைத்து\nதொலைபேசி பில் ஸ்லாட்டுகள் மூலம் பணம் செலுத்த | SlotFruity.com £ 5 இலவச வைப்பு\nஇடங்கள் தொலைபேசி பில் மூலம் செலுத்து\nஇடங்கள் தொலைபேசி வைப்பு | முதல் இங்கிலாந்து £££ போனஸ் தளங்கள்\n £ 5 + £ 500 இலவச | CoinFalls மொபைல் கேசினோ\n£ 5 தொலைபேசி பில் வைப்பு மூலம் இலவச மொபைல் கேசினோ பே | PocketWin\nதிரு ஸ்பின் கேசினோ – 50 இலவச ஸ்பின்ஸ்\nதொலைபேசி கேசினோ ஸ்லாட்டுகள் மொபைல் வைப்பு, சில்லி, போக்கர் | mFortune இலவச\n£ 20 போனஸ் எஸ்எம்எஸ் அல்லது பிடி லேண்ட்லைன் தொலைபேசி பில் மூலம் ஸ்லாட்டுகள் கேசினோ வைப்பு| Ladyluck ன்\nவைப்புத்தொகை எஸ்எம்எஸ் & பிடி தொலைபேசி பில் லேண்ட்லைன் கேசினோ | மொபைல் விளையாட்டுகள்\nஹவுஸ் தொலைபேசி பில் பயன்படுத்தி லேண்ட்லைன் ஆன்லைன் சூதாட்டம் | போனஸ் சிறப்பு\nஉரை கேசினோ விளையாட்டுகள் சூதாட்ட | இலவச ரியல் பணம் கூலிகள்\nகேம்பிள் ஸ்லாட்டுகள் இலவச கடன் | Kerching கேசினோ | பதிவு 4 உர் £ 65 போனஸ்\nஆன்லைன் ஸ்லாட்டுகள் இலவச கடன் | Kerching கேசினோ | 650% வைப்புத்தொகை போனஸ்\nKerching போனஸ் | தொலைபேசி கேசினோ ஸ்லாட்டுகள் பே £ 10, £ 75 விளையாடு\nPayforit கேசினோ மொபைல் தொலைபேசி பில் சூதாட்டம்\nசில்லி தொலைபேசி பில்லிங் ஆப்ஸ் & வைப்பு\nவிஐபி கேசினோ இலவச போனஸ் ஒப்பந்தங்கள் | பண க்கான பெயர்த்தல் புள்ளிகள்\nதொலைபேசி மூலம் பழ ஸ்லாட்டுகள் Pocket\nSMS மூலம் அதனால ஆப்ஸ் & லேண்ட்லைன் வைப்பு\nதொலைபேசி பில் பயன்பாடுகளின்படி போக்கர் பே\nதிரு ஸ்பின் கேசினோ 50 இலவச ஸ்பின்ஸ்\nதொலைபேசி பில் மூலம் பிங்கோ பே\nஇல்லை வைப்பு போனஸ் | ரியல் பணம் சாய்ஸ் £ 100 இன் இலவச\nசிறந்த ஸ்லாட்டுகள் விளையாட்டுகள�� | Lucks கேசினோ | £ 200 வரவேற்கிறோம் வைப்பு போனஸ்\nStrictlySlots.co.uk 500 வைப்புத்தொகை போனஸ்\nசெய்யவும் கை எடுத்து விஐபி இங்கே Offers\nமுதல் சமீபத்திய உள்ளடக்கத்தைப் பெறுக.\nநாம் உங்கள் தனியுரிமையை மதிக்கிறோம்.\nஅழகான தொலைபேசி பில் ஸ்லாட்டுகள் தேர்வு\nதொலைபேசி வேகாஸ் - 100% வரவேற்கிறோம் போனஸ் £ 200 அப் டு பி\nSlotsLTD.com சிறந்த ஸ்லாட் விளையாட்டுகள் சாய்ஸ்\nஇடங்கள் லிமிடெட் - 100% வரவேற்கிறோம் போனஸ் £ 200 அப் டு பி + ஸ்டார்பஸ்ட் இலவச ஸ்பின்ஸ் இடங்களிலும் கிளைகளைத்\nபக்கங்கள் & உங்களுக்காகவே சிறந்த ஆர்வம் விளையாட்டு பக்கங்கள்\nஸ்லாட் பக்கங்கள் - 100% வரவேற்கிறோம் போனஸ் £ 200 அப் டு பி + £ 5 இலவச 1st வைப்பு மேட் கொண்டு\n£ போட்டியில் 5 + £ 500 இலவசமாக ஸ்லாட் பழ விளையாட\nசிறந்த டேபிள் விஐபி விளையாட்டுகள்\nஎக்ஸ்பிரஸ் கேசினோ பெற 100% வரவேற்கிறோம் வைப்பு போனஸ் + £ 5 இலவச\nஇங்கிலாந்து தொலைபேசி பில் கட்டணங்களைப் TopSlotSite\nTopSlotSite நம்பகமான தொலைபேசி பில் கேசினோ | வரை £ $ € 800 வைப்புத்தொகை போட்டி\nசிறந்த இங்கிலாந்து இலவச ஸ்பின்ஸ் ஸ்லாட்டுகள்\n£ 5 இல்லை வைப்பு ஸ்லாட்டுகள் + £ 500 வைப்புத்தொகை போட்டி - Casino.uk.com\nஅற்புதமானது மொபைல் மேஜை விளையாட்டுகள்\n£ 5 இலவச பெற மற்றும் 100% வரை வைப்பு போட்டி $ € £ 100 PocketWin\nCoinFalls.com மொபைல் பண விளையாட்டுகள் பவர்ஹவுஸ் > ஆம்\n£ € $ 5 இல்லை வைப்பு போனஸ் + முதல் மீது இலவச $ € £ 505 3 CoinFalls மணிக்கு வைப்பு\nதொலைபேசி கேசினோ மூலம் பணம் செலுத்த பெரும் ரேஞ்ச் & இடங்கள்\nLucks கேசினோ இண்டெர்நேசனலில் £ 200 கூடுதல் ஸ்பின்ஸ் போனஸ்\nபெரும் jackpots கொண்டு பவுண்ட் ஸ்லாட்டுகள் விளையாட\nபவுண்ட் ஸ்லாட்டுகள் - வரவேற்கிறோம் 100% £ 200 போனஸ் அப்\nசிறந்த எஸ்எம்எஸ் கொடுப்பனவு கேசினோ இங்கிலாந்து\n£ € $ 5 இல்லை வைப்பு போனஸ் + முதல் மீது இலவச $ € £ 505 3 CoinFalls மணிக்கு வைப்பு\n£ 100 செலுத்த விளையாட £ 210 தொலைபேசி பில் ஸ்லாட்டுகள் மூலம்\n£ 100 வைப்புத்தொகை போட்டி அப்\nசிறந்த தொலைபேசி கடன் பரிசு கேசினோ 2015/16\n£ 5 இலவச + 100% முதல் வைப்புத் தொகை மீதான கூடுதல் இலவச போனஸ்\nசிறந்த தொலைபேசி கொடுப்பனவு பில்லிங் கேசினோக்கள்\n1 இடங்கள் தொலைபேசி பில் வைப்பு | £ 200 கூடுதல் ஸ்பின்ஸ் போனஸ் ஸ்லாட் ஜார்\n2 மொபைல் தொலைபேசி ஸ்லாட்டுகள் கேசினோ | TopSlotSite $ € £ 800 வைப்பு போனஸ் விமர்சனம்\n3 தொலைபேசி பில் ஸ்லாட்டுகள் சாய்ஸ் மூலம் பணம் செலுத்த | Coinfalls கேசினோ ஆப் | £ 505 இலவச\n4 கண்டிப்பாக ஸ்லாட்டுகள் கேசினோ | £ 500 வைப்புத்தொகை போட்டி தள விமர்சனம்\n5 ஸ்லாட் பழ | தொலைபேசி பில் பாக்கெட் ஸ்லாட்டுகள் கேசினோ மூலம் பணம் செலுத்த விமர்சனம்\nLOOK BELOW, இலவச விளையாட, வைப்புத்தொகை, ஸ்பின், WIN, it’s up to you\nTop Online, டேப்லெட் & மொபைல் கேசினோ சலுகைகள்\nலேண்ட்லைன் பில் மற்றும் தொலைபேசி எஸ்எம்எஸ் கேசினோ விளையாட்டுகள் மொபைல் கேசினோ – No Deposit Games World’s top Brands on this Bumper Page Below\nக்கு £ 200 ஸ்லாட் ஜார் நிலையத்தில் கூடுதல் ஸ்பின்ஸ் வைப்பு போட்டி அப்\nTopSlotSite நம்பகமான தொலைபேசி பில் கேசினோ | வரை £ $ € 800 வைப்புத்தொகை போட்டி விமர்சனம் வருகை\n£ 5 இலவச ரியல் பணம் CoinFalls ஸ்லாட்டுகள் போனஸ் பெற\nவைப்புத்தொகை போட்டி போனஸ்கள் உள்ள £ 500 இன்றைய StrictlySlots.co.uk அப் விமர்சனம் வருகை\n£ போட்டியில் 5 + £ 500 இலவசமாக ஸ்லாட் பழ விளையாட விமர்சனம் வருகை\n£ 5 இல்லை வைப்பு ஸ்லாட்டுகள் + £ 500 வைப்புத்தொகை போட்டி - Casino.uk.com விமர்சனம் வருகை\nகூல் ப்ளே டுடேவுடனான போன்சாக விளையாட மற்றும் வெற்றி செல்லும் £ 200 வரை சம்பாதிக்க\nகண்டிப்பாக பண - 200% வரவேற்கிறோம் போனஸ் £ 200 அப் டு பி விமர்சனம் வருகை\n£ 5 இலவச பெற மற்றும் 100% வரை வைப்பு போட்டி $ € £ 100 PocketWin விமர்சனம் வருகை\nமின்னஞ்சல் கேசினோ £ 5 வைப்பு போனஸ் + 100% வரவேற்கிறோம் போனஸ் £ 200 அப் டு பி விமர்சனம் வருகை\nஸ்லாட் பக்கங்கள் - 100% வரவேற்கிறோம் போனஸ் £ 200 அப் டு பி + £ 5 இலவச 1st வைப்பு மேட் கொண்டு விமர்சனம் வருகை\nஇடங்கள் லிமிடெட் - 100% வரவேற்கிறோம் போனஸ் £ 200 அப் டு பி + ஸ்டார்பஸ்ட் இலவச ஸ்பின்ஸ் இடங்களிலும் கிளைகளைத்\nகோல்ட்மேன் கேசினோ - 100% £ € $ 1000 விஐபி வரவேற்கிறோம் போனஸ் போட்டி வரை விமர்சனம் வருகை\nஒரு பெற 100% வரவேற்கிறோம் வைப்பு போனஸ் - எக்ஸ்பிரஸ் கேசினோ விமர்சனம் வருகை\nLucks கேசினோ இண்டெர்நேசனலில் £ 200 கூடுதல் ஸ்பின்ஸ் போனஸ்\nதொலைபேசி வேகாஸ் - 100% வரவேற்கிறோம் போனஸ் £ 200 அப் டு பி\nமூன்று புத்தம் புதிய டெபாசிட் எதுவும் பரிசு மொபைல் சூதாட்ட\nஉங்கள் பரிசு விளையாட & விடுமுறை விருந்தளித்து, ஃப்ரீ காஷ் கொண்டு\nஉங்கள் எடுத்து £ 20 இலவச டெபாசிட் எதுவும் போனஸ் இன்று 1.5மீ வாடிக்கையாளர்கள் மற்றும் தொலைபேசி பில் ஸ்லாட்டுகள் இந்த உணர்வுப்பூர்வமான பணம் செலுத்தவும் எண்ணும், சில்லி மற்றும் Blackjack PhoneCasino. உங்கள் முதல் வைப்பு செய்ய மற்றும் தொலைபேசி மசோதா மூலம் பணம் செலுத்த மற்றும் இலவச போனஸ் பணம் செய்ய £ 500 பவுண்டுகள் விளையாட பிரிவைக் கடந்து இங்கிலாந்தின் பிடித்த மொபைல் சூதாட்ட 1.5மீ வாடிக்கையாளர்கள் மற்றும் தொலைபேசி பில் ஸ்லாட்டுகள் இந்த உணர்வுப்பூர்வமான பணம் செலுத்தவும் எண்ணும், சில்லி மற்றும் Blackjack PhoneCasino. உங்கள் முதல் வைப்பு செய்ய மற்றும் தொலைபேசி மசோதா மூலம் பணம் செலுத்த மற்றும் இலவச போனஸ் பணம் செய்ய £ 500 பவுண்டுகள் விளையாட பிரிவைக் கடந்து இங்கிலாந்தின் பிடித்த மொபைல் சூதாட்ட LadyLuck ன் கிடைக்க சிறந்த மொபைல் சூதாட்ட விளையாட்டுகள் இடமாகத் திகழ்கிறது. படிக்க முழு விமர்சனம் இங்கே LadyLuck ன் கிடைக்க சிறந்த மொபைல் சூதாட்ட விளையாட்டுகள் இடமாகத் திகழ்கிறது. படிக்க முழு விமர்சனம் இங்கே\nஅல்டிமேட் ரியல் பணம் கேசினோ சலுகைகள் உண்டு & கிரேட் ஊக்குவிப்பு சலுகைகள்\n£ 10 இலவச பெற + £ 500 போனஸ் மணிக்கு இங்கே Slotmatic\nமிகப்பெரிய ஸ்லாட்டுகள் & Casino Games Action for Credit & டெபிட் கார்டு ப்ளேயர்ஸ்\n4. தொலைபேசி பில் அல்லது அட்டை மூலம் பணம் செலுத்த\nஉங்கள் இலவச போனஸ் விளையாட 50 இலவச ஸ்பின்ஸ், பிளஸ் செலுத்த 200 & விளையாட 400\nஏன் எங்கள் சமீபத்திய மூலம் ஒரு உலவு இல்லை ஜென்னி மொபைல் கேசினோ விமர்சனம் ஸ்பின் இந்த மின்னல் விரைவான பயன்பாட்டை வேடிக்கை வேண்டும் தயாராகுங்கள், இது ஜென்னி தகுதியானவர் வெற்றி வழங்குகிறார்\nGambling SMS Real Money Bonus & தொலைபேசி பில் மூலம் பணம் செலுத்த\nஎஸ்எம்எஸ் மொபைல் கேசினோ & இடங்கள் தொலைபேசி பில் வைப்புத்தொகை மற்றும் லேண்ட்லைன் பில்லிங் தொடர்பான இடுகைகள் மூலம் செலுத்து:\nதொலைபேசி பில் மொபைல் கேசினோ பே | எஸ்எம்எஸ் இலவச…\nPayforit மொபைல் கேசினோ தொலைபேசி பில்…\nSlingo ரிச்சஸ் புதிய மொபைல் ஸ்லாட்டுகள் | ஸ்பின்…\nஜென்னி விமர்சனம் ஸ்பின் | கேசினோ தொலைபேசி பில்லிங்…\nஜென்னி கேசினோ ஸ்லாட்டுகள் இல்லை வைப்பு போனஸ் ஸ்பின் |…\nரியல் பணம் மொபைல் போக்கர் எஸ்எம்எஸ் பில் | ஸ்பின்…\nதொலைபேசி பில் மொபைல் கேசினோ எஸ்எம்எஸ் வைப்பு…\nஆன்லைன் ஸ்லாட்டுகள், தொலைபேசி வேகாஸ் | மயக்கும் £ / € / $ 200 வரவேற்கிறோம் போனஸ்\nசிறந்த ஸ்லாட்டுகள் விளையாட்டுகள் | Lucks கேசினோ | £ 200 வரவேற்கிறோம் வைப்பு போனஸ்\nPlay இலவச கேசினோ ஊக்கத்தொகைகள் என்ன நீங்கள் வெற்றி ஸ்ல���ட்டுகள் வைத்து\nதொலைபேசி பில் மொபைல் கேசினோ பே: முகப்பு\nதொலைபேசி பில் மொபைல் கேசினோ வைப்பு விளையாட | இங்கிலாந்தின் சிறந்த இலவச ப்ளே தளங்கள்\nதொலைபேசி பில் மொபைல் ஸ்லாட்டுகள் பே | கடன் பண போனஸ் அப் டாப்\nஉரை கேசினோ விளையாட்டுகள் சூதாட்ட | இலவச ரியல் பணம் கூலிகள்\nசிறந்த கேசினோ எஸ்எம்எஸ் வைப்பு விளையாட்டுகள் தேடுவது\n திரு ஸ்பின் கேசினோ உள்நுழைவு £££ போனஸ் இல்லை வைப்பு 50 இலவச ஸ்பின்ஸ்\nஇடங்கள் தொலைபேசி வைப்பு | முதல் இங்கிலாந்து £££ போனஸ் தளங்கள்\nபிரீமியம் எஸ்எம்எஸ் கேசினோ இங்கிலாந்து சலுகையும் | 1p இருந்து ரியல் பணம் பெட்ஸ்\nஎஸ்எம்எஸ் சூதாட்டம் | Coinfalls கேசினோ | £ 500 வைப்பு போனஸ்\nசிறந்த தொலைபேசி கேசினோக்கள் £££\nட்விட்டர் இணைப்பு தொலைபேசி பில்லிங்\n, Google+ ஆசிரியர் பக்கம் தொலைபேசி பில் கேசினோக்கள்\n£ 5 இலவச PocketWin உள்நுழைய\nதொலைபேசி ஸ்லாட்டுகள் மூலம் பழ கேசினோ பே Pocket\nஆன்லைன் கேசினோ | தொலைபேசி பில் £ 1,000 போனஸ் மூலம் பணம் செலுத்த - கோல்ட்மேன் கேசினோ\nபுதிய இங்கிலாந்து ஸ்லாட்டுகள் தொலைபேசி பில் வைப்பு | ஸ்லாட் ஜார் 400+ விளையாட்டுகள் & £ 200 கூடுதல் ஸ்பின்ஸ் போனஸ்\nஆன்லைன் ஸ்லாட்டுகள், தொலைபேசி வேகாஸ் | மயக்கும் £ / € / $ 200 வரவேற்கிறோம் போனஸ்\nமொபைல் ஸ்லாட்டுகள் லிமிடெட் | தொலைபேசி பில் அமேசிங் £ 200 போனஸ் மூலம் பணம் செலுத்த\nதொலைபேசி கேசினோ மொபைல் ஸ்லாட்டுகள் கண்டிப்பாக பண பே @ + £ 200 போனஸ்\nமெயில் ஆன்லைன் கேசினோ | £ 5 இலவச இணைந்ததற்கு போனஸ் பெற | £ 200 வைப்புத்தொகை போட்டி\nதொலைபேசி கேசினோ ஸ்லாட்டுகள் மொபைல் வைப்பு, சில்லி, போக்கர் | mFortune இலவச\nLadylucks - பதிவு, உள் நுழை, உள்நுழைவு\nதிரு ஸ்பின் கேசினோ உள்நுழைவு - போனஸ் இல்லை வைப்பு £ 5, 50 இலவச ஸ்பின்ஸ்\nமொபைல் ஸ்லாட்டுகள் | பவுண்ட் ஸ்லாட்டுகள் | தொலைபேசி வைப்புத்தொகை மற்றும் போனஸ் தள\nஸ்லாட் பக்கங்கள் | கேசினோ இல்லை வைப்பு போனஸ் | பெற 20 இலவச ஸ்பின்ஸ்\nஜென்னி விமர்சனம் ஸ்பின் | கேசினோ தொலைபேசி பில்லிங்\nஆன்லைன் ஸ்லாட்டுகள், தொலைபேசி வேகாஸ் | மயக்கும் £ / € / $ 200 வரவேற்கிறோம் போனஸ்\nசிறந்த இணைப்பு திட்டம் – GlobaliGaming பங்குதாரர்கள் – ரியல் பணம் சம்பாதிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilwin.com/politics/01/143283?ref=home-feed", "date_download": "2018-04-21T19:22:42Z", "digest": "sha1:DPDJGOMYDICMIYOJGIAM6FFGZFFV25RX", "length": 10044, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "தமிழ்த்தேசத்தின் இருப்பிற்கு முதுகெலும்பாக இருப்பது கல்வியே! சிறீதரன் - home-feed - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதமிழ்த்தேசத்தின் இருப்பிற்கு முதுகெலும்பாக இருப்பது கல்வியே\nதமிழ்த்தேசத்தின் இருப்பிற்கு முதுகெலும்பாக இருப்பது கல்வியே என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.\nஇளைஞர் திறன்விருத்தி அமையத்தின் ஏற்பாட்டில் பச்சிலைப்பள்ளி பிரதேசசபை மணடபத்தில் இன்று நடைபெற்ற கற்றல் உபகரணங்களை வழங்கிவைக்கும் நிகழ்வில் பிரதமவிருந்தினராக கலந்துக் கொண்டபோதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nகுறித்த நிகழ்வு, கனடா வாழ் தேவராஜ் குடும்பம், நிறோலேணர்ஸ் ஆகியோர்களினதும் இன்னும் சில சமூக ஆர்வலர்களின் பங்களிப்புடன் இடம்பெற்றுள்ளது.\nஇதன்போது தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்,\nபிள்ளைகளின் கல்வியிலே அதிக அக்கறை கொண்டு இந்த மண்ணிலே வாழ்கின்ற பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி நம்பிக்கையின் அடிப்படையில் இந்தச் செயற்பாட்டை முன்னெடுத்திருப்பது ஒரு பல்வேறுபட்ட பரிமாணங்களில் நல்லதொரு அத்தியாயமாக நான் கருதுகிறேன்.\nஉலகத்திலே எந்தவொரு நாடு அபிவிருத்தி அடையவேண்டுமானாலும் எந்த இனமும் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதற்கும் கல்வி முக்கியமானது.\nகல்லியைப்பெறமுடியாத சமூகம் இந்தப்பூமிப்பந்திலே சரியான அடையாளத்தைப்பெற முடியாது.\nநூங்கள் நல்ல மனிதர்களாக எங்களுடைய தேசியத்தை நேசிப்பவர்களாக தமிழர்களாக இந்த மண்ணிலே வாழவேண்டும் என்றால் அதற்கு முதகெலம்பாக இருப்பது கல்வி அதை உணர்ந்தமையால்த்தான் புலம் பெயர் உறவுகளும் இங்குள்ள வசதிபடைத்தவர்களும் இவ்வாறான பணிகளைச் செய்கிறார்கள்.\nஇந்த நிகழ்வு இளைஞர்திறன் விருத்தி அமையத்தின் தலைவர் சுரேன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாகாணசபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை, அரியரத்தி��ம், பச்சிலைப்பள்ளி பிரதேசசெயலாளர் ஜெயராணி, பச்சிலைப்பள்ளி பிரதேசவைத்திய அதிகாரி சுகந்தன், எனப்பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00571.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.daytamil.com/2014/07/tamil5996.html", "date_download": "2018-04-21T19:20:55Z", "digest": "sha1:OMCXQDYE6FNEZR7XNY547LROYT7T4LDC", "length": 2943, "nlines": 43, "source_domain": "www.daytamil.com", "title": "கேட்போரின் மனதை அள்ளும் அற்புத காதல் பாடல்கள் (இரவு 10 மணிக்கு கேளுங்க)", "raw_content": "\nHome அதிசய உலகம் வினோதம் கேட்போரின் மனதை அள்ளும் அற்புத காதல் பாடல்கள் (இரவு 10 மணிக்கு கேளுங்க)\nகேட்போரின் மனதை அள்ளும் அற்புத காதல் பாடல்கள் (இரவு 10 மணிக்கு கேளுங்க)\nTuesday, 8 July 2014 அதிசய உலகம் , வினோதம்\nகேட்போரின் மனதை அள்ளும் அற்புத காதல் பாடல்கள்.. (இரவு 10 மணிக்கு கேளுங்க)\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஆடையில்லாமல் சித்திரவதை;பீகார் பெண்ணின் பரிதாப நிலை\nதொந்தரவில்லா பாலுறவு ஆனந்தத்தை அடைய சில யோசனைகள்\nஅஞ்சனம் ஜோதிடம் வாஸ்து ஆவிகள் சித்த மருத்துவம் அதிசய மூலிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://anmikam4dumbme.blogspot.com/2016_08_01_archive.html", "date_download": "2018-04-21T19:13:10Z", "digest": "sha1:IDWH6WYT4K5YNFBUMZF5KRNHOATZDUKW", "length": 74584, "nlines": 654, "source_domain": "anmikam4dumbme.blogspot.com", "title": "ஆன்மீகம்4டம்மீஸ்: August 2016", "raw_content": "\nடீக்கடை ஆன்மிகம் - 12\nமிகுந்த குழப்பத்துடன் அமர்ந்திருந்தான் அந்த இளைஞன்.\n” என்று கேட்டவாரே டீக்கடைகாரருக்கு ஜாடை காட்டினார் பெரியவர்.\nநீண்ட மூச்சு விட்டான் இளைஞன்.\n”அடுத்த வாரம் குல தெய்வத்தோட கோவிலுக்கு போகணும். அத நினைச்சு குழப்பமா இருக்கு.”\n“எங்க வீட்டுப்பழக்கம் அங்கே போய் கிடா வெட்டி படைச்சுட்டு வரது.”\n“என்ன இவ்வளோ சுலபமா சொல்லிட்டீங்க அது பாபம் இல்லையா எங்க தாத்தா எல்லாம் அசைவம் சாப்டுகிட்���ு இருந்தாலும் எங்க அப்பா சைவத்துக்கு மாறிட்டாரு. எங்க வீட்டில அசைவம் சமைக்கறதும் இல்லே; சாப்பிடறதும் இல்லே கிடா வெட்டறது பாபம் இல்லையா கிடா வெட்டறது பாபம் இல்லையா\nகடைக்காரர் கொடுத்த டீயை சற்று நிதானமாகவே உறிஞ்சினார் பெரியவர்.\n என்னங்க பெரியவர் நீங்க போய் இப்படி சொன்னா…...”\n“என்ன தப்புன்னு நீ சொல்லேன்\n“ஆமா, உங்க வீட்டில நாய் வளக்கறயோ\nஅதுக்கு சாப்ட என்ன போடறே\n“இல்ல. ஆனா ரெண்டு பூனைங்க அது பாட்டுக்கு வரும் போகும். ஏதாவது எப்பவாவது யாரான்னா போட்டா தின்னுட்டுப்போகும்”\n வீட்டில இருக்கற எலி எல்லாத்தையும் அதுக பிடிச்சிட்டு போய் சாப்டும். அதுக்குத்தானே வீட்டுக்குள்ள அனுமதிக்கறோம்.”\n“சரி. சிலர் - ரொம்பவே அரிதா - புலி சிங்கம் வளப்பாங்க. அவங்க மிருகங்கள் மேல ரொம்பவே அன்பு செலுத்தறவங்க. எதேனும் ஜூ ல வேலை பாத்துகிட்டு இருக்கலாம்.”\n“ஆமா. அந்த மாதிரி சிலர் பத்தி பத்திரிகைல படிச்சு இருக்கேன்.”\n“அவங்க அந்த புலிக்கோ சிங்கத்துக்கோ என்ன போடுவாங்க தயிர் சாதமா\nஉரக்கச்சிரித்தான் இளைஞன். “தயிர் சாதமா ஹாஹ்ஹாஹ்ஹா நிச்சயமா இல்லே. மாமிசம்தான் போடுவாங்க.”\n“அதே மாதிரிதான் உங்க குல தெய்வத்துக்கும் பழக்கம்\n“நம்ம கற்பனை ப்ரம்ம லெவலுக்கு போகலை. நம்ம கால் இந்த பூமிலத்தானே இருக்கு அப்ப இந்த பூமியோட சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் நடக்கணும். இந்த குல தெய்வங்கள் காவல் தெய்வங்கள் எல்லாம் எங்கும் நிறைந்த, முக்காலத்திலும் இருக்கும் சர்வ சக்தி வாய்ந்த கடவுள் இல்லை. தேவதைகள். இவங்க நம்ம மாதிரி இன்னொரு படைப்பு. இவங்களுக்கு கோப தாபங்கள் உண்டு. அதனால கருணை வாய்ந்த தெய்வம் ஏன் இப்படி கேக்குதுன்னு கேள்வி கேக்க முடியாது அப்ப இந்த பூமியோட சட்ட திட்டங்களுக்கு உட்பட்டுத்தான் நடக்கணும். இந்த குல தெய்வங்கள் காவல் தெய்வங்கள் எல்லாம் எங்கும் நிறைந்த, முக்காலத்திலும் இருக்கும் சர்வ சக்தி வாய்ந்த கடவுள் இல்லை. தேவதைகள். இவங்க நம்ம மாதிரி இன்னொரு படைப்பு. இவங்களுக்கு கோப தாபங்கள் உண்டு. அதனால கருணை வாய்ந்த தெய்வம் ஏன் இப்படி கேக்குதுன்னு கேள்வி கேக்க முடியாது இவங்களுக்கு நம்மை விட அதிக சக்தி உண்டு. ஒவ்வொரு தேவதையையும்வழி பட ஒவ்வொரு ரூல் இவங்களுக்கு நம்மை விட அதிக சக்தி உண்டு. ஒவ்வொரு தேவதையையும்வழி பட ஒவ்வொரு ���ூல் தேவதைகளை நம்பி அவற்றுக்கான சட்ட திட்டங்களை கடை பிடிச்சுத்தான் வழிபாடு செய்யணும். குல வழிபாடுகளை அவ்வளோ சுலபமா விட்டுடக்கூடாது. இன்னைக்கு நிறைய பேருக்கு வர பிரச்சினைகள் எல்லாம் முன்னோர்களுக்கு சரியா திதி கொடுக்காததாலேயும் குல தெய்வ வழிபாடு செய்யாததாலேயும்தான் வருது. நீயும் அதுல மாட்டிக்காதே”\nசற்று நேரத்தில் இளைஞனின் திகைப்பு நீங்கி அவன் சுற்றும் முற்றும் பார்க்கும் போது பெரியவர் எப்போதோ கிளம்பி விட்டு இருந்தார்.\nLabels: டீக்கடை பெஞ்ச் கதைகள்\nசயன்ஸ் 4 ஆன்மீகம் - பச்சை கற்பூரம்\nஅப்படியே இந்த பச்ச கற்பூரத்தையும் பாத்துடலாம். பச்ச கற்பூரம் என்கிறதால பச்சையா இருக்காதுன்னு ஜோக் அடிச்சா திட்டுவீங்க. அதனால….\nகற்பூரத்துக்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்\nஆனா நிச்சயமா வாசனைல வித்தியாசம் இருக்கு.\nநெட்ல தேடிப்பாத்தா குழப்பமே மிச்சம். இருந்தாலும் கிடைக்கிற தகவல் ரெண்டுமே ஒண்ணுன்னு சொல்லுது.\nedible camphor ந்னு தேடிப்பாத்தா அமேசான்லயும் கிடைக்குது.\nhttps://en.wikipedia.org/wiki/Camphor பாத்தா இதே மாதிரிதான் இருக்கு. எதுலேந்து தயாரிக்கறாங்க என்கிறதைப்பொருத்து வாசனை இருக்கும்போல இருக்கு.\nஇயற்கையா கிடைக்கிறது ஆர் இனாடியமராம். ரசாயன் தொழிற்சாலையில செய்யறது எல் இனாடியமர். இனாடியமர்\nமூலக்கூறுல வித்தியாசங்கள் வரலாம். ஒரே கெமிக்கலா இருந்தாலும் பௌதிக அளவில அதோட அமைப்பு வித்தியாசமா இருக்கும். சில சமயம் கண்ணாடி பிம்பம் போல இருக்கும். ஆர்வமிருந்தா அது பத்தி தேடி படிங்க\nஊசியிலை மரங்களில் இதுக்கான மூலப்பொருள் நிறையவே கிடைக்குதாம்.\nகற்பூரம் பத்தி சொல்லறப்ப சப்லிமேஷன்னு சொன்னேன் இல்லையா இதுல அதை நல்லாவே பார்க்கலாம். கொஞ்சமே கொஞ்சம் திறந்து வெச்சாக்கூட காத்தில காணாமப்போகும். உணவுப்பொருட்களுக்கு நறுமணம் கூட்ட காலங்காலமா நம் நாட்டில பயன்படுத்தறாங்களாம். குறிப்பா அரபு நாட்டு ரெசிப்பில எல்லாம் இது நிச்சயம் இருக்குமாம். திருப்பதி லட்டுல கூட சுவைச்சு இருக்கோமில்ல\nபிஜி முடிச்சுட்டு வந்தவுடன் ஒரு வருஷம் தனியார் மருத்துவ மனை ஒண்ணுல வேலை பார்த்தேன். அப்ப அங்கே இருந்த சின்ன கோவில்ல தினசரி பூஜை பண்ண ஒரு குருக்கள் வருவார். கூடவே ஜோசியம் பாக்கிறது. ஹோமங்கள் செஞ்சு கொடுக்கிறது….\nஇவரோட வயித்து வலியை சரி செஞ்சதால என���்கு ஃப்ரெண்ட் ஆயிட்டார். பேச்சுவாக்கில எம்ஜிஆருக்காக ஹோமம் செஞ்சதை சொன்னார். தேவதா ஆவாஹணம் செஞ்சு இருந்த ஜலத்தை பிரசாதமா எம்ஜிஆருக்கு கொடுக்க அப்போலோ டாக்டர்கள் ஒத்துக்கலையாம்.\nஎம்ஜிஆருக்கு கிட்னி மாத்தி இருந்தது இல்லையா அப்ப இம்யூன் சப்ரசண்ட் மருந்து கொடுத்து இருந்தாங்க. அதனால இன்பெக்‌ஷன் வந்துடும்ன்னு தயக்கம். இவரோ இதுல ஒரு சாம்பிள் எடுத்துண்டு போய் என்ன வேண்ணா டெஸ்ட் செய்யுங்க. ஒண்ணும் பிரச்சினை இல்லைன்னு உறுதி செஞ்சுண்டு கொடுங்கன்னு கான்ஃபிடெண்டா சொன்னாராம். அவங்களும் டெஸ்ட் பண்ணி பாத்துட்டு பிரச்சினை இல்லைன்னு கொடுத்ததா சொன்னார்.\nஅது பிரச்சினை இல்லைன்னு எப்படி அவ்வளோ உறுதியா சொன்னீங்கன்னு கேட்டேன். அவர் “ அதுல பாக்டீரியா எப்படி இருக்கும் நாதான் பச்ச கற்பூரம் போட்டுட்டேனே நாதான் பச்ச கற்பூரம் போட்டுட்டேனே\nஆமாம். ஹோமங்களில தேவதா ஆவாஹனம் செய்கிற குடத்தில தண்ணீரோட இதை கலக்கிறது வழக்கம்தான். ஒஹோ அதுவும் அப்படியா ந்னு நினைச்சுண்டேன். அதுலேந்து பயணம் செய்யறப்ப ஒரு சின்ன டப்பால பச்ச கற்பூரம் எடுத்துண்டு போய் கிடைக்கிற தண்ணில கலந்து பயன்படுத்த ஆரம்பிச்சேன்.\nதினசரி செய்யற பூஜையில பயன்படுத்தற தண்ணீர்ல இதை கொஞ்சமே கொஞ்சம் கலப்போம். கம கமன்னு இருக்கும். பெருமாள் கோவில்ல கொடுக்கிற தீர்த்தத்திலும் இது இருக்குமில்ல\nஅதே போல சந்தனம் அரைக்கவும் இதை கொஞ்சம் - சில கிரிஸ்டல்ஸ்- பயன்படுத்துவோம். அது தண்ணில இங்கேயும் அங்கேயும் அலையறதை வேடிக்கைக்கூட பார்க்கலாம். சந்தனம் அரைக்கும்போது இதை பயன்படுத்த சந்தனம் சட்டுன்னு நிறைய கிடைக்கும். குங்குமப்பூ சேர்க்க அது உடனே நீரை உறிஞ்சுண்டு திரளும். இது ரெண்டுத்தையும் போட்டு அரைக்கற சந்தனம் நல்ல வாசனையோடவே இருக்கும்.\nLabels: சயன்ஸ் 4 ஆன்மீகம்.\nநேயர் விருப்பத்துக்கு இணங்க பயத்தங்கா முடிச்சு போடறத ஒரு நகர்படமா எடுத்து போட்டிருக்கேன். இன்னும் இறுக்கமாவே முறுக்கலாம். இது டெமோ என்கிறதால அவ்வளவா முறுக்கலை.\nநான் முண முணகறது காதில விழலைன்னா...\nபயத்தங்கா முடிச்சு போடறதை பார்க்கலாம். நாபி வரை அளந்துக்கொண்டு,\nஅந்த புள்ளி வரை முறுக்கணும். பிறகு அதையே மீதி பூணூல் மேல முறுக்கணும். கடைசில முடிச்சு போடணும்.\nஇது சத்தியமா புரியாது. ஆனா நகர்படத்த��� இப்ப பாத்தா புரிஞ்சுடும்\nநடை பயிற்சியில் இருந்த ஒரு ரொம்ப வயசான அக்கம்பக்கத்து வீட்டுக்காரரை மாஸ்டர் சந்தித்தார்,\n“பலஹீனமான குரலில் பதில் வந்தது. “ஹும் அவ்ளோ சுகமில்ல. முன்னே எல்லாம் இந்த குடி இருப்பை முழுக்கவே சுத்தி வந்துடுவேன். இப்பலாம் முடிலை. பாதி சுத்திட்டு, முடியாம போன வழியே திரும்பி வரதா இருக்கு அவ்ளோ சுகமில்ல. முன்னே எல்லாம் இந்த குடி இருப்பை முழுக்கவே சுத்தி வந்துடுவேன். இப்பலாம் முடிலை. பாதி சுத்திட்டு, முடியாம போன வழியே திரும்பி வரதா இருக்கு\nLabels: *குட்டிக்கதைகள், அந்தோனி தெ மெல்லொ, கிறுக்கல்கள்\nஒரு சீடன் புகார் செய்தான்: “காலாகாலமாக போற்றி வெச்சு இருக்கிற என் நம்பிக்கைகள் எல்லாத்தையும் உடைக்கறீங்க\nமாஸ்டர் சொன்னார்: ஆமா. உன் கோவில்களை தீயிட்டு கொளுத்துகிறேன். அப்போதான் உன்னால தடையில்லாம எல்லையில்லாத பெருவெளியான நிர்மலமான ஆகாசத்தை பார்க்க முடியும்\nLabels: *குட்டிக்கதைகள், அந்தோனி தெ மெல்லொ, கிறுக்கல்கள்\nஇன்னும் ஆச்சரியமானது மாஸ்டர் நூலகத்தில் வைத்து இருந்த எச்சரிக்கை பலகைகள். மண்டை ஓடும் எலும்புகளும் வரைந்து இருந்த அவற்றில் அதில் எழுதி இருந்தது “புத்தகங்கள் கொல்கின்றன\n“ஏன்னா, புத்தகங்களை படிச்சா எண்ணங்கள் வரும்; அதனால மனசு இறுகி உண்மையை சரியா பார்க்க முடியாதபடிக்கு திரிச்சுக்காட்டும்\nLabels: *குட்டிக்கதைகள், அந்தோனி தெ மெல்லொ, கிறுக்கல்கள்\nமடாலய நூலகத்தில் பல விதமான புத்தகங்களையும் மாஸ்டர் வங்கி வைத்து இருந்தார். அரசியல், கட்டுமானக்கலை, தத்துவம், கவிதை, வேளாண்மை, வரலாறு, அறிவியல், மனோதத்துவம், கலை மற்றும் அவர் அடிக்கடி பயன்படுத்திய …. புனைவு\nஅவர் அடிக்கடி சொல்லுவது “யோசி யோசி யோசி… யோசிக்காதவங்ககிட்டேந்து மக்களை கடவுள்தான் காப்பாத்தணும்\nஒரே ஒரு புத்தகத்தை மட்டும் படித்துவிட்டு அதை மட்டுமே பின்பற்றும் குறுகிய மனசுக்குத்தான் அவர் மிகவும் பயப்படுவதாக சொல்லுவார்.\nஇது அவருடைய சீடர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியது. அவர் சிலாகிப்பதோ யோசிக்காமல் உணர்வது; கோட்பாடு இல்லாத விழிப்புணர்வு இவையே அவரது முக்கிய உபதேசங்கள்.\nஇந்த முரண்பாடு பற்றி ஒரு சீடன் நேரடியாகவே கேட்டுவிட்டான்,\nபூடகமான பதில் வந்தது : “முள்ளை முள்ளால்தானே எடுக்க வேண்டும்\nLabels: *குட்டிக்கதைகள், அந்தோனி தெ மெல்லொ, கிறுக்கல்கள்\n“மாஸ்டர் எவ்ளோ சந்தோஷமா இருக்கார்” என்றார் ஒரு விருந்தாளி.\n“ஆமாம். அகங்காரம் என்கிற மூட்டையை இறக்கி வெச்சுட்டா ஒத்தர் சந்தோஷமாகவே இருக்கலாம்” என்றார் ஒரு சீடர்\nLabels: *குட்டிக்கதைகள், அந்தோனி தெ மெல்லொ, கிறுக்கல்கள்\nஇன்னைக்கு சிலர் உபாகர்மா செய்து இருப்பாங்க. இதுல் ஒரு முக்கிய அங்கம் புதுசா பூணூல் போட்டுக்கறது. முன்னே எல்லாம் பல அளவில பூணூல் தயார் செய்வாங்க. அவரவர் கையில கட்டை விரல் நீங்கலா மத்த 4 விரல்களில 96 சுத்து சுத்தி அதை மூணு பிரி பூணூலாக்கினா அவங்களுக்கு சரியா இருக்கும். இப்பல்லாம் அப்படி யார் செய்கிறாங்க கடையில் நூலை வாங்கி செய்கிறதுதான் அதிகம். அத்தோட இப்ப எல்லாமே யூனிவர்சல் சைஸ்தான். அதுவும் ஒன்னரை ஜோடி என்கிற மூணு பூணூல் தொகுப்புதான். தேவையான அளவுக்கு பிரிச்சுக்கோங்கன்னு அலட்சியமா பதில் வரும்.\nகிடக்கட்டும். பலருக்கும் பிரச்சினை இது ரொம்ப நீளமா இருக்கறதுதான். நாபிக்கு சமமா இருக்கணும். அதிகமானாலோ குறைச்சலானாலோ தோஷம்ன்னு சாஸ்த்ரம். என்ன செய்ய\nநிளத்தை குறைக்க வழி பயத்தங்கா போடறது. அதாவது பூணூலை சரியான அளவை பாத்துண்டு அங்க பிஞ்ச் பண்ணிக்கோங்க. இப்ப அதை முறுக்கணும். தேவையான நீளத்துக்கு முறுக்கினதும் அதை மடக்கி முறுக்கினதை மீதி பூணூலோட சேர்த்து திருப்பியும் முறுக்கணும். கடைசியில முடிச்சு போடணும்.\nமேல் படத்தில கீழே பார்க்கிற ஜங்ஷந்தான் அடுத்த படத்துல மேலே இருக்கு\nநவீன தொழிற்நுட்பம் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று மாஸ்டரை கேட்டார்கள்.\nவழக்கம் போல இதுதான் பதில்:\nஞாபகமறதி பேராசிரியருக்கு திடீரென்று தான் எடுக்க வேண்டிய வகுப்புக்கு நேரமாகிவிட்டது என்று நினைவுக்கு வந்தது. அவசரம் அவசரமாக வெளியே போய் ஒரு டாக்ஸியை பிடித்தார்.\nடாக்ஸி உடனே கிளம்பி வேகமாக போக ஆரம்பித்தது.\nஐந்து நிமிடங்கள் கழித்தே எங்கே போக வேண்டும் என்று சொல்லவில்லை என்பது அவருக்கு நினைவுக்கு வந்தது. பின்னே டாக்ஸி எங்கே போகிறது\n“ஏன்பா, நான் எங்கே போகணும்ன்னு உனக்கு தெரியுமா\n“தெரியாதுங்க. ஆனா நீங்க சொன்னபடி நா வேகமா போய்கிட்டு இருக்கேன்\nLabels: *குட்டிக்கதைகள், அந்தோனி தெ மெல்லொ, கிறுக்கல்கள்\nக்ருஷ்ண யஜுர் வேத உபாகர்மா - 2016\nநாளை யஜுர் வேத உபாகர்மா.\nதேவைப் படுவோருக்கு ���ிருத்திய சங்கல்பங்கள்; மஹா சங்கல்பம் ஆகியன பிடிஎஃப் ஆக இங்கே.\nதர்பணாதிகளில் மாற்றம் இராது என்பதால் தரவில்லை; அவை எல்லா சந்தியாவந்தன புத்தகங்களிலும் உள்ளன.\nபிற்சேர்க்கை: தேதிகள் தவறாக உள்ளன. உபாகர்மா 18 ஆகஸ்ட், ஜபம் 19 ஆகஸ்ட். தவறுக்கு வருந்துகிறேன். திருத்திய பதிப்பு இங்கே\nமாஸ்டருக்கு 90 வயது பூர்த்தி ஆயிற்று என்று நண்பர்களும் சீடர்களும் விழா கொண்டாடினார்கள். கடைசியில் மாஸ்டர் எழுந்து சொன்னார்:\n“வாழ்க்கையை எப்படி வாழ்ந்தோம் என்பதை வைத்து மதிப்பிட வேண்டும்; எவ்வளவு வருஷம் என்பதை வைத்து அல்ல\nLabels: *குட்டிக்கதைகள், அந்தோனி தெ மெல்லொ, கிறுக்கல்கள்\nஅணுகுண்டுக்கு எதிராக பெரிய கூட்டம் நடந்தது. மாஸ்டரும் அவரது சீடர்களும் அதில் பங்கு கொண்டனர்.\nப்ரசங்கி “அணுகுண்டுகள் மனிதர்களை கொல்லுகின்றன” என்று முழங்கினார். பலரும் இதற்கு கை தட்டினார்கள். மாஸ்டர் தலை ஆட்டி “இல்லை. அது உண்மை இல்லை. மனிதர்கள் மனிதர்களை கொல்லுகிறார்கள்” என்று முழங்கினார். பலரும் இதற்கு கை தட்டினார்கள். மாஸ்டர் தலை ஆட்டி “இல்லை. அது உண்மை இல்லை. மனிதர்கள் மனிதர்களை கொல்லுகிறார்கள்\nபக்கத்தில் இருந்தவர் இவரை முறைத்துப்பார்த்தார். உடனே மாஸ்டர் “சரி சரி அதை திருத்திக்கொள்கிறேன். எண்ணங்கள் மனிதர்களை கொல்லுகின்றன அதை திருத்திக்கொள்கிறேன். எண்ணங்கள் மனிதர்களை கொல்லுகின்றன\nLabels: *குட்டிக்கதைகள், அந்தோனி தெ மெல்லொ, கிறுக்கல்கள்\nசயன்ஸ் 4 ஆன்மீகம் - கற்பூரம்\nரைட், இப்பபதிவிலே விளக்குத்தண்டை வடிவம் மாத்தினது பத்தி பாத்துடலாம்.\nஎண்ணை கேப்பிலரி ஆக்‌ஷனால உரியப்பட்டு எரியுதுன்னு பாத்தோம். இந்த கேப்பிலரி ஆக்‌ஷனுக்கு ஒரு லிமிட் இருக்கு. அதாவது கொஞ்சம் உயரம்தான் இதால எண்ணையை தூக்கிவிட முடியும். அதுக்கு மேலே முடியாது. எவ்வளோ உயரம் என்கிறது அந்த எண்ணை, திரி இழைகள் நடுவில இருக்கிற இடைவெளி எவ்வளவு குறுகலானது போன்றவற்றால நிர்ணயிக்கப்படும். இதை கணக்கு போடத்தெரியாத காலத்திலேயே அனுபவத்தால் இவ்வளவு உயரம்தான் எண்ணை இழுக்கப்படும்ன்னு தெரிஞ்சு விளக்கை வடிவமைச்சு இருக்காங்க. அதனாலத்தான் விளக்கு பெரிசா ஆனா அது இன்னும் அகலமாகுமே தவிர ரொம்ப ஆழமாகாது. எங்க வீட்டில் இதை மறு வடிவமைச்சப்ப விளக்குத்தண்டு இந்த உயரத்தை ஏறத்தாழ தொட்டுடுத்து. அதனால எண்ணைக்கு பதிலா திரியே அதிகமா எரியும்; அதனால சீக்கிரம் அணைஞ்சும் போகும்.\nஅடுத்து எரியற இன்னொரு சமாசாரமான கற்பூரத்தை பாத்துடலாம். முன்னே இதை கற்பூரமரத்தில இருந்து - அதன் மரம், பட்டை - டிஸ்டில் பண்ணி எடுத்தாங்க. இப்ப டர்பெண்டைன் எண்ணையிலேந்து தயார் செய்யறாங்க. முன்னே கடையிலேந்து வாங்கி வந்த உடனே பயன்படுத்தினா ஆச்சு. இல்லைன்னா காத்திலேயே கரஞ்சுடும். இத ஆங்கிலத்தில சப்ளிமேஷன்னு சொல்வாங்க. அதாவது அது அறை சூட்டிலேயே நிறைய ஆவியாகுது. வேப்பர் ப்ரஷர் அதிகமா இருக்கும். இந்த சுட்டில ‘கூல்’ எக்ஸ்பெரிமெண்ட் ஒண்ணை பாருங்க. அப்படியே அது எந்த மொழின்னு கண்டுபிடிங்க (மொழி தெரியாட்டாலும் பார்க்கலாம்.) https://www.youtube.com/watch (மொழி தெரியாட்டாலும் பார்க்கலாம்.) https://www.youtube.com/watch\nகாலங்காலமா இதை மருத்துவ குணத்துக்காக பயன்படுத்தி இருக்காங்க. விக்ஸ் வேபரப்ல இருக்கறது இதான். வித விதமா விளம்பரம் செஞ்சாலும் பெரும்பாலான ‘ரப்’ மருந்துகள்ல இது இருக்கும் இந்த சூடம் மிட்டாய் சிலதுல கூட இது இருந்தாலும் இருக்கும். யூஎஸ்ஏ ல\nகற்பூர எண்ணை மருந்தோட விற்பனையை தடுத்து இருக்காங்க. இருந்தாலும்…..\nசில சமயம் கற்பூரம் ஏத்தின உடனேயே அணைஞ்சுடும். அப்ப அந்த சூட்டில அதோட ஆவி மேலெழறதை பார்க்கலாம். இதை திருப்பி கொளுத்தறது சுலபமே. இந்த ஆவி ஏதாவது ஒரு தழல்ல பட்டா போதும். குப் ந்னு பிடிச்சுக்கும். இதை வெச்சு சின்ன வயசுல சில பல சோதனை எல்லாம் பண்ணி இருக்கேன். இந்த ஆவியை ஒரு கண்ணாடி குழாய் மூலமா ஒரு அடி தூரம் கடத்தி அங்கே ஒரு வத்திக்குச்சியை கொளுத்திக்காட்டி… அப்ப கூட பிடிச்சுக்கும்\nஇப்ப வர ‘கற்பூரம்’ நிறையவே அசுத்தமா இருக்கு. கற்பூரம் எரிஞ்சு முடிஞ்சப்பறம் கற்பூரத்தட்டை பாத்தா தெரியும். ஆனாலும் இதை பாத்து பாத்து அது வர பாலிதீன் பையிலேயே பொத்தி பொத்தி வைக்க வேண்டி இருக்கு. இதனாலேயே இப்பல்லாம் கோவில்களில கற்பூரம் ஏத்தாம நெய்தீபத்தையே பயன்படுத்தறாங்க.\nஎங்கூருக்கு பக்கத்தில பண்ணுருட்டில ஒத்தர் இதை செஞ்சு விற்க ஆரம்பிச்சார். எரிஞ்சு முடிச்சா தட்டு அவ்ளோ பளீச்ன்னு இருக்கும். ஆனா அது கொஞ்சம் ஆபத்தானதாவே இருந்தது, பட்டுன்னு பிடிச்சுக்கும். இப்ப கொஞ்சம் கலப்படம் செஞ்சு சமப்படுத்தி இருக்காங்க\nஇதெல்லாம் சொன்னது பூஜை சமயத்துல கவனமா இ���ுங்கன்னு சொல்லத்தான்\nLabels: சயன்ஸ் 4 ஆன்மீகம்.\nசின்ன தப்பை எல்லாம் பூதக்கண்ணாடி வெச்சு பார்த்துக்கொண்டு பெரிய தப்பை எல்லாம் கண்டுக்காம விடறவங்களை பத்தி மாஸ்டர் சொன்னார்:\nஉலகப்போர் நடந்தப்ப ஒரு தரம் ஏர் ரெய்ட் நடந்தது. எல்லாரையும் மடாலயத்து நிலவறைக்கு அழைச்சுக்கொண்டு போயிட்டேன். ஆனா குண்டு வீச்சோ நிக்கற வழியாக்காணோம். சாயங்காலம் ஆயிடுத்து. அதுக்கு மேலே யாருக்கும் அங்கே இருக்க பொறுமை இல்லை. குண்டு வீச்சோ இல்லையோ நாங்க வெளியே போறோம்ன்னு சொன்னாங்க. சரிப்பா; போறவங்க போங்கன்னு சொன்னேன். போன சுருக்கிலேயே எல்லாரும் திரும்பி வந்துட்டாங்க.\n”ஓ, உங்க தப்பை உணர்ந்துட்டீங்களா\n” என்று எரிச்சலுடன் பதில் வந்தது; ”வெளியே மழை பெய்யுது\nLabels: *குட்டிக்கதைகள், அந்தோனி தெ மெல்லொ, கிறுக்கல்கள்\nஇரண்டு சீடர்கள் ஆற்றின் கரையோரம் உட்கார்ந்து இருந்தார்கள். ஒருவர் கேட்டார் “ இப்ப இந்த ஆத்தில விழுந்துட்டா முழுகிடுவேனா\nமாஸ்டர் சொன்னார் ” இல்லை விழறதுனால நீ முழுக மாட்டே. வெளியே வராம அதுக்குள்ளேயே இருக்கறதால்தான் முழுகுவே விழறதுனால நீ முழுக மாட்டே. வெளியே வராம அதுக்குள்ளேயே இருக்கறதால்தான் முழுகுவே\nLabels: *குட்டிக்கதைகள், அந்தோனி தெ மெல்லொ, கிறுக்கல்கள்\nஜெயிலில் நடந்த இந்த உரையாடல் வெளியே கசிந்துவிட்டது. ‘அட நிச்சயம் பெயரில் ஒலியைத்தவிர ஏதோ இருக்குதானே நிச்சயம் பெயரில் ஒலியைத்தவிர ஏதோ இருக்குதானே’ என்று மக்கள் பேசிக்கொண்டார்கள். இதைக்கேட்ட மாஸ்டர் வழக்கம்போல் கதை சொன்னார்.\nஒருவர் சாலையில் கூவி விற்கும் வியாபாரியாக இருந்து உழைத்து முன்னேறி கோடீஸ்வரன் ஆனார். ஆனால் கையெழுத்து போடத்தெரியாது அதனால் தன் செக்புக்கில் இரண்டு பெருக்கல் குறி மட்டும் இடுவார் அதனால் தன் செக்புக்கில் இரண்டு பெருக்கல் குறி மட்டும் இடுவார் ஒரு நாள் வங்கி மேலாளருக்கு ஆச்சரியம். கையெழுத்தை மாற்ற விண்ணப்பம் கொடுத்து இருந்தார். அதைப் பார்த்தால் இரண்டு பெருக்கல் குறிகளுக்கு பதில் மூன்று இருந்தன ஒரு நாள் வங்கி மேலாளருக்கு ஆச்சரியம். கையெழுத்தை மாற்ற விண்ணப்பம் கொடுத்து இருந்தார். அதைப் பார்த்தால் இரண்டு பெருக்கல் குறிகளுக்கு பதில் மூன்று இருந்தன ஏன் என்று கேட்டதற்கு பதிலளித்தார்: எல்லாம் என் பெண்டாட்டியால் வந்த வினை. இப��ப சமூகத்தில் உயர்ந்தாச்சாம். அதனால் நடு பெயர் ஒண்ணு இருக்கணுமாம்\nLabels: *குட்டிக்கதைகள், அந்தோனி தெ மெல்லொ, கிறுக்கல்கள்\nசயன்ஸ் 4 ஆன்மீகம் - 1\nஎன்னடா தலைப்பு இதுன்னு குழம்பாதீங்க. வாழ்க்கையில நடக்கற பல விஷயங்களையும் சயன்ஸ் அடிப்படையில் புரிஞ்சுக்கறதுல சில பல லாபங்கள் இருக்கு. ஆன்மீகம் ஆன்மாவை சார்ந்தது; ஆனாலும் அதன் வழில பயன்படற பல விஷயங்களை அறிவியல் ரீதியில புரிஞ்சு கொண்டா சில லாபங்கள் இருக்கு. இப்படிப்பட்ட சில விஷயங்களை இந்த தலைப்பில பார்க்கலாம்.\nஇப்படி எழுத உடனடி காரணமா இருக்கறது என் வீட்டில ஒத்தர் செய்த ஒரு தவறு.\nபலரும் கடையில் விளக்கு வாங்கி பயன்படுத்தறோம். தப்பில்லை. தப்பு அதை ரிப்பேர் செய்யறேன்னு இறங்கறதுதான். படத்தை பாருங்க.\nஇந்த விளக்கோட நடுவில இருந்த வளைவான தண்டை நிமித்திட்டாங்க. ஆப்டர் ஆல் இதை வடிவமைச்சவங்க யோசிச்சோ அல்லது அனுபவத்தாலேயோ ஒரு வடிவம் கொடுத்து இருக்காங்க. அதை மாத்த ரொம்பவே யோசிக்கணும். இதுக்கப்பறம் விளக்கு எண்ணை இருக்கும்போதே அடிக்கடி அணைந்து போக ஆரம்பிச்சது. நல்லாவும் எரியலை. ஏன் பதிலை அடுத்த பதிவில பார்க்கலாம். உங்களுக்கு விடை தோணினா கமெண்ட்ல எழுதுங்க\nஇது தண்டை பழையபடி நிமிர்த்தப் பாத்தது. வளைவு முன்ன மாதிரி ஸ்மூத்தா வரலை.\nவிளக்கில பயன்படற திரி சுத்த பஞ்சால செய்திருக்கணும். இப்ப கடையில் கிடைக்கிற பலதும் செயற்கை இழை கலந்ததுதான். நல்ல பஞ்சு திரி வளைச்சப்படி வளையும். செயற்கை இழை சேர்த்ததுக்கு கொஞ்சம் மெமரி உண்டு. வளைச்சா பழைய வடிவத்துக்கு போகப்பார்க்கும். இதனால திரி விளக்கில சரியா நிக்காது.\nஇப்ப எல்லா துணியும் செயற்கை இழை சேர்த்த காட்டனில செய்யறதுதான். ஆமாம், 100% காட்டன்னு சொன்னாக்கூட அது சந்தேகமே. நூற்பாலைகளில கிடைக்கிற காட்டன் வேஸ்ட் என்கிறதால திரியை செய்யறதால மோசமான திரியே கடையில கிடைக்குது. சிரத்தை இருக்கறவங்க சுத்த பஞ்சா வாங்கி அப்பப்ப நூலா திரிச்சு பயன்படுத்துங்க. இந்த தலைமுறையில இதை பார்க்கறது அரிதாப்போச்சு\nஎண்ணை திரியோட இடுக்குகளால உறிஞ்சப்பட்டு (கேப்பிலரி ஆக்‌ஷன்) திரி முழுதும் பரவும். திரியோட நுனில இருக்கிற தழல் இதை ஆகாரமாகக் கொண்டு எரியும். இதனால் மேலும் கொஞ்சம் எண்ணை உறிஞ்சப்படும். இப்படி உறிஞ்சப்படுகிற எண்ணை எரிகிற தேவைக்கு அதிகமா இருந்தா அது புவி ஈர்ப்பு விசையால கீழே சொட்டும் இதுக்காகத்தான் விளக்குகளில மையத்தில தண்டு அமைப்பாங்க அல்லது கீழே அடிப்பகுதி விளக்குத்தட்டைவிட கொஞ்சம் பெரிசா அமைப்பாங்க\nஆதர்சமா ஒரு முறை பயன்படுத்திய திரியை அடுத்த முறைக்கு பயன்படுத்தக்கூடாது. எவ்வளவு எரிஞ்சு இருந்தாலும் அதை தூக்கி எரிய வேண்டியதுதான். எரிகிற விளக்கை அப்படி எரிந்து அணையட்டும்ன்னு விடக்கூடாது. அடெண்ட் பண்ணாத நெருப்பு இருக்ககூடாது என்கிறதுக்காக இருக்கலாம்.\nஆண்கள் இதை அணைக்கக்கூடாது. பெண்கள் சொட்டு பாலையோ ஒரு பூவையோ கொண்டு திரியை எண்ணையில் இழுத்துவிட்டு ‘குளிர’ ச்செய்யணும். இது அறிவியல் இல்லை; நடைமுறை\nகேள்விகள்: 1. திரி நுனி மட்டும் ஏன் எரியுது முழுக்க ஏன் எரியலை எப்ப ஏன் முழுக்க எரியும்\n2. எண்ணை ஏன் பத்திக்கலை\nLabels: சயன்ஸ் 4 ஆன்மீகம்.\nஜெயிலில் இருந்த சுதந்திர போராட்ட வீரரை சந்திக்கச்சென்றார் மாஸ்டர்.\n“நாளை உன்னை தூக்கில் போடப்போகிறார்கள். நீ அதை தைரியத்துடன் எதிர்கொள்வாய். முழுவதும் மகிழ்ச்சியுடன் அதை எதிர் கொள்ளதற்கு ஒரே ஒரு தடைதான் இருக்கிறது\n“அது என்ன மாஸ்டர் ”\n“உன் வீர தீர செயல்கள் மக்களால் நினைவில் வைக்கப்படும் என்ற ஆசை\n“இது உனக்கு தோன்றி இருக்கிறதா அவர்கள் உன் பெயரைத்தான் நினைவில் கொள்வார்களே தவிர உன் செயல்களை நினைவில் கொள்ள மாட்டார்கள் அவர்கள் உன் பெயரைத்தான் நினைவில் கொள்வார்களே தவிர உன் செயல்களை நினைவில் கொள்ள மாட்டார்கள்\n“அது இரண்டும் ஒன்று இல்லையோ\n“இல்லவே இல்லை. உன் பெயர் என்பது நீ கேட்ட மாத்திரத்தில் உன்னை கூப்பிடுவதாக நீ நினைக்கும் ஒலி உன் அடையாளம். ஆனால், உண்மையில் நீ யார் உன் அடையாளம். ஆனால், உண்மையில் நீ யார்\nஅடுத்த நாள் தூக்கில் போட அவர்கள் வரும் முன்னே தான் இறந்துவிட இதுவே போதுமானதாக இருந்தது\nLabels: *குட்டிக்கதைகள், அந்தோனி தெ மெல்லொ, கிறுக்கல்கள்\nரெண்டாவதா கேட்கிறது வினாதை³ன்யேன ஜீவனம். அதாவது வறுமை இல்லாமல் வாழ்க்கை. கவனிக்கணும்; நிறைய பணம் வேணும்ன்னு கேட்கலை. வறுமை இல்லாம இருக்கணும். போகிற வழியை கேட்டாச்சு; இப்ப இருக்கிற முறையை கேட்டுக்கறோம்.\nஅது சரி, 'வறுமை இல்லாமல் வாழ்க்கை' என்கிறதை டிஃபைன் பண்ணுப்பான்னா…\nஒரு வேளைக்காவது வயிறு நிறைய சாப்பாடு, தண்ணி கிடைக்கறதா\nகிழ��யாத டீசண்டான உடை இருக்கா\nதலைக்கு மேலே ஒரு கூரை இருக்கா ரைட்டு. அதுக்கு மேலே எல்லாம் லக்ஷுரிதான் என்கிறார் என் வழிகாட்டி\nஏன்யா இதுக்கு மேலே கொஞ்சமே கொஞ்சம் வேணும்ன்னு நினைக்கறது தப்பான்னா..\nஆமா. அதுல பிரச்சினை இருக்கு. எது எல்லை\nநடந்து போறவன் சைக்கிள் வேணும்ன்னு நினைக்கிறான். சைக்கிள் வெச்சு இருக்கிறவன் ஸ்கூட்டரோ மோபெட்டோ வேணும்ன்னு நினைக்கறான். ஸ்கூட்டர் வெச்சு இருக்கறவன் மோட்டார் சைக்கிளுக்கு ஆசை படறான். அதுவும் இருக்கறவனுக்கு ஒரு நானோ காராவது இருக்ககூடாதான்னு தோணறது இப்படி ஆசைக்கு ஒரு எல்லையே கிடையாது. அவரவர் இருக்கிற ஸ்திதியிலேந்து இன்னும் அதிக வசதி வேணும்ன்னுதான் நினைக்கறாங்க இப்படி ஆசைக்கு ஒரு எல்லையே கிடையாது. அவரவர் இருக்கிற ஸ்திதியிலேந்து இன்னும் அதிக வசதி வேணும்ன்னுதான் நினைக்கறாங்க போதும்பா ந்னு யாரும் நினைக்கறாங்க\nஏன் வறுமை வேணாம்ந்னு சொல்றார் பசி வந்திட பத்தும் பறந்து போம் என்கிற மாதிரி பசிக்கொடுமை அதிகமானா தர்மம் பிழற்ந்துவிடுவோம். பசி அதிகமானா திருடியாவது சாப்பிடத்தோணும். அதுக்கு அடி தடில கூட இறங்கத்தோணலாம். இப்படியே போனா நம்ம கதி அதோகதிதான் பசி வந்திட பத்தும் பறந்து போம் என்கிற மாதிரி பசிக்கொடுமை அதிகமானா தர்மம் பிழற்ந்துவிடுவோம். பசி அதிகமானா திருடியாவது சாப்பிடத்தோணும். அதுக்கு அடி தடில கூட இறங்கத்தோணலாம். இப்படியே போனா நம்ம கதி அதோகதிதான் கொடியது கொடியது வறுமை கொடியது. வெறும் வயத்துல பிலாசபி பேச முடியாதும்பாங்க. எல்லாம் நல்லதா நடந்துகிட்டு இருக்கறப்ப நல்லவனா நாமும் இருக்கறது பலருக்கும் சுலபமே. லோகத்தோட போக்கு தனக்கு எதிரா போறப்பத்தான் நம்மோட நிஜமான தைரியம் பலம் எல்லாம் தெரியவரும்.\nஅதனால ப்ரார்த்தனை செய்யறப்ப ஏழ்மை இல்லாம வைப்பான்னு கேட்டுக்கலாம். அது போதும்.\nதே³ஹி மே க்ருபயா ஶம்போ⁴த்வயி ப⁴க்திம்ʼஅசஞ்சலாம்\nப்ரார்த்தனை எழுதினவருக்கு கொஞ்சம் பயம் வந்துடுத்து இதென்னடா இது வேணும் அது வேணும்ன்னு கேட்க ஆரம்பிச்சுட்டோம் இதென்னடா இது வேணும் அது வேணும்ன்னு கேட்க ஆரம்பிச்சுட்டோம் இப்படி போய்க்கொண்டு இருந்தா ஆசை பாட்டுக்கு வளந்துடுமே இப்படி போய்க்கொண்டு இருந்தா ஆசை பாட்டுக்கு வளந்துடுமே பயந்துபோய் உடனே பகவான்கிட்ட சரண் அடைஞ்சுடறார். கருணை கூர்ந்து உன்கிட்ட அசையாத பக்தியை கொடுப்பா\nசிலரை பாத்து இருக்கலாம். ஏதோ ஒரு வழில சாமி கும்பிட்டுகிட்டு இருப்பாங்க. அப்ப ஒத்தர் வந்து இந்த கோவிலுக்கு போனேனா அங்க இந்த சாமியார் இருந்தார். அவர் சொல்லறது அப்படியே பலிக்குது அங்க இந்த சாமியார் இருந்தார். அவர் சொல்லறது அப்படியே பலிக்குது அவர் ஆசீர்வாதம் பண்ணா அப்படியே எங்கேயோ போயிடுவோம் அவர் ஆசீர்வாதம் பண்ணா அப்படியே எங்கேயோ போயிடுவோம் மனசு தடுமாறுது. சாமி பூஜையை எல்லாம் அப்படியே மூட்டை கட்டிட்டு கிளம்பிடுவாங்க மனசு தடுமாறுது. சாமி பூஜையை எல்லாம் அப்படியே மூட்டை கட்டிட்டு கிளம்பிடுவாங்க அவ்வளோதான் அவங்களோட இறை நம்பிக்கை\nகொஞ்ச நாள்ளே அதுவும் ஏமாத்தமா போயிடும். அப்ப ஒத்தர் வந்து இந்த ஊர்ல இருக்கிற குளத்துல குளிச்சா குபேரனாகிடலாம்பார் மனசு அதுக்கும் ஆசைப்படும். ஏண்டா இவர் குபேரனாகலைன்னு கேட்கத்தோணாது. பணத்துக்கு ஆசைப்பட்டு அங்கேயும் போவாங்க.\nஇதான் நிலையில்லாத சஞ்சலமான மனசு\nஇப்படி அலையறதுலேந்தும் என்னை காப்பாத்துப்பா உன்னை விட்டுட்டு எங்கேயும் போக நா ரெடி இல்லே. என் மனசு உன்கிட்டே மட்டுமே இருக்கட்டும். ஆசை பட்டுண்டு வேற எங்கேயும் போக வேணாம்\nஸோ சிம்பிள் பிரார்த்தனை. இது போதும். அதுக்கு மேலே அவன் என்ன கொடுத்தாலும் அதை பிரசாதமா நினைச்சுண்டு அனுபவிச்சுட்டு போயிடுவோம். கடை தேற அதான் வழி\nபதிவுகள் திங்கள் முதல் வெள்ளி முடிய செய்யப்படும்.\nஉங்களுக்கு இந்த பக்கங்கள் பிடித்து, யாருக்கும் பயன்படும் என்று நினைத்தால் நண்பருக்கு வலை சுட்டியை கொடுங்கள். http://anmikam4dumbme.blogspot.com/\nதனிநபர்கள் மூலமாகவே இது விரிவடைய வேண்டும் என்று நினைக்கிறேன்.\nநானும் ஒரு ட்ரஸ்டியாக இருக்கும் சேவை நிறுவனத்தின் வலைத்தளம் இங்கே. தயை செய்து பார்வையிடுங்கள்.\n\"எதிர் பார்ப்பு இல்லாம இருங்க\"\nபோன வாரம் எதோ வேலை பாத்துகிட்டு இருக்கும் போது டிவி ப்ரோக்ராம் காதில விழுந்தது. யாரோ அம்மிணி எதிர்பார்ப்பு பத்தி பேசிகிட்டு இருக்காங்க. கு...\nகடந்த பதிவுகள் பிடிஎஃப் கோப்பாக\nபதஞ்சலி - பாகம் 1\nபதஞ்சலி - பாகம் 2\nபதஞ்சலி - பாகம் 3\nபதஞ்சலி - பாகம் 4\nஇந்த பக்கங்களை நல்ல எழுத்துருவில் படிக்க இந்த எழுத்துருவை நிறுவிக்கொள்ளுங்க கேள்வி எதுவும் இருக்கா\nடீக்கடை ஆன்மிகம் - 12\nசயன்ஸ் 4 ஆன்மீகம் - பச்சை கற்பூரம்\nக்ருஷ்ண யஜுர் வேத உபாகர்மா - 2016\nசயன்ஸ் 4 ஆன்மீகம் - கற்பூரம்\nசயன்ஸ் 4 ஆன்மீகம் - 1\nஅந்தணர் ஆசாரம் - 5\nஅந்தோனி தெ மெல்லொ (292)\nஇறப்பு. கோளாறான எண்ணங்கள் (1)\nஉணர்வு சார் நுண்ணறிவு (29)\nஎஸ் ஏ ஆர் பிரசன்ன வெங்கடாசாரியார் சதுர்வேதி (10)\nகர்மா -5 ஆம் சுற்று (11)\nசயன்ஸ் 4 ஆன்மீகம். (4)\nடீக்கடை பெஞ்ச் கதைகள் (13)\nதேவ ரிஷி பித்ரு தர்ப்பணங்கள் (1)\nமேலும் கோளாறான எண்ணங்கள். (3)\nரொம்பவே கோளாறான எண்ணங்கள் (1)\nலகு வாசுதேவ மனனம் (2)\nஶி வ அஷ்டோத்திர ஶத நாமாவளி (1)\nஶ்ரீ சந்திர சேகரேந்த்ர பாரதி (28)\nஶ்ரீ ஶ்யாமலா த³ண்ட³கம் (19)\nஸ்ரீ தக்ஷிணா மூர்த்தி (36)\nஸ்ரீ ஸாம்பஸதாஶிவ அயுதநாமாவளி (264)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/03/25/%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-04-21T19:22:52Z", "digest": "sha1:R7YWYJ22PFDUIA7J3F7UDG56CPNRSZOS", "length": 17678, "nlines": 169, "source_domain": "senthilvayal.com", "title": "பதநீர் என்கிற இயற்கை டானிக் | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nபதநீர் என்கிற இயற்கை டானிக்\nபதநீர்… பனையில் இருந்து கிடைக்கும் ஒருவித பானம். பனைகளின் பாளைகளைச் சீவி, நுனியில் வடியும் நீரைச் சுண்ணாம்பு தடவிய பானைகள் மூலம் சேகரிப்பார்கள். இனிப்புச் சுவையுடன் கூடிய இந்தத் திரவமே பதநீர்.\n* ஊட்டச்சத்துகள் நிறைந்த ஓர் அருமையான இயற்கை பானம். உடல் மெலிந்தவர்களுக்குச் சிறந்த டானிக்.\n* சிறுநீரகம் தொடர்பான பிரச்னைகளையும் குணப்படுத்தும். வெயில் காலங்களில் வரக்கூடிய நீர்க்கடுப்பு, சிறுநீர் வெளியேறும் பாதையில் வரக்கூடிய வலிகளைக் குணப்படுத்தும்.\n* பதநீரை, பழைய கஞ்சியுடன் சேர்த்துப் புளிக்க வைத்து ஆறாத புண்கள், கொப்புளங்கள் மீது தடவிவந்தால் குணம் கிடைக்கும்.\n* சுண்ணாம்பு சேர்க்கப்படுவதால், இதில் உடம்புக்குத் தேவையான கால்சியம் கிடைக்கிறது. எலும்புத் தேய்மானம் மற்றும் எலும்பு தொடர்பான நோய்கள் வராமல் பாதுகாக்கும் ஆற்றல் பதநீருக்கு உண்டு.\n* பதநீரை 48 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டால், மேக நோய்கள் தணியும்.பெண்களைப் படுத்தும் வெள்ளைப்படுதல் பிரச்னைக்கு இது நல்ல மருந்து.\n* உடலுக்குக் குளிர்ச்சி தரும். மலச்சிக்கலைத் தீர்க்கும். கழி��ு அகற்றியாகவும் வியர்வை நீக்கியாகவும் செயல்படும். உடல் வீக்கம், வயிறு தொடர்பான பிரச்னைகளையும் கட்டுப்படுத்தும்.\n* பதநீர் சர்க்கரைச்சத்து நிறைந்தது என்றாலும், அது சுரக்க ஆரம்பித்த ஆறு முதல் எட்டு மணி நேரத்துக்குள் அதில் ஆல்கஹால் உருவாகிவிடும்.\nPosted in: இயற்கை உணவுகள்\nசக்கரை நோய் உள்ளவா் குடிக்கலாமா..\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n – தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nராங் கால் – நக்கீரன் 19.4.2017\nஇந்த 12 விஷயத்த அனுபவிக்காத வரைக்கும் உங்க வாழ்க்கை நிறைவு பெறாது…\n அது ஏன் உருண்டை வடிவில் மட்டுமே குமிழி உருவாகிறது\nகோடையை சமாளிக்க உள்விளையாட்டு நல்லது\nகணவன் மனைவிக்கு இடையே பேச்சு குறைகிறது\nரெய்கி என்னும் தொடுமுறை சிகிச்சை\nகோடையில் கூந்தலை பராமரிக்க சில டிப்ஸ்…\nபுதிய நிதியாண்டு 2018 – 19: வருமான வரி விதிமுறைகளில் என்னென்ன மாற்றங்கள்\n – ஆபாச ஆடியோ… அதிரும் ராஜ்பவன்\nசொட்டு மருந்து போதும்… ஆயுளுக்கும் கண்ணாடி அணியத் தேவையில்லை\nசைவ உணவுகளிலும் பெறலாம் சூப்பர் புரதம்\nஅழைத்த பி.ஜே.பி… மறுத்த விவேக்\nமுதலீட்டில் உங்கள் நிலை என்ன – ஒரு சுய பரிசோதனை\nஇயற்கை குளிர்பானம் இளநீரின் பயன்கள் -ஒரு பார்வை\nஉடலில் உள்ள வலிகளை மருந்து இல்லாமல் குறைக்க சில டிப்ஸ்\nஇந்த பொருட்களை எல்லாம் பிரிட்ஜ்-ல் வைக்காதீர்கள் -காரணம் உள்ளே\nஸ்டியரிங் வீல் கார்களில் ஏன் நடுவில் இல்லை என தெரியுமா.\nலிஃப்ட் அல்லது எஸ்கலேட்டரில் பிள்ளைகளுடன் செல்லும்போது கவனம்..\nராங் கால் – நக்கீரன் 16.04.2018\nஇந்த மாதிரி தழும்புகளை இவ்ளோ ஈஸியாகூட சரிபண்ண முடியுமா\nகுழந்தைகளுக்கு பூண்டு சாப்பிடக் கொடுக்கலாமா… கொடுத்தால் என்ன ஆகும்\nபீட்ரூட் எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது தெரியுமா\nரெஸ்யூம்’ல இந்த 10 விஷயம் சரியா இருந்தா… வேலை கேரண்டி\nநைட் ஷிஃப்ட் பார்ப்பவர்கள் சிக்கனும் காபியும் சாப்பிடலாமா… சாப்பிட்டா என்ன ஆகும்\nகோடையில் ஐஸ் வாட்டர் அருந்தலாமா – மருத்துவம் சொல்வது என்ன\nவயிற்று பூச்சிகளை அகற்றும் சரக்கொன்றை\nஇளைஞர்களின் வாழ்வில் என்னதான் நடக்கிறது\nஎப்பவாவது குடிச்சா என்ன தப்பு\nஏப்ரல் 23-ம் தேதி… உலக அழிவுக்கான தொடக்கமா\nதுரித உணவுகளில் சேர்க்கப்படும் எம்.எஸ்.ஜி சுவையூட்டி… என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா\n1, 5, 9 ஜாதகத்தில் முக்கியத்துவம் பெறும் இடங்கள்… `திரிகோண’ அமைப்பு தரும் பலன்கள் என்னென்ன\nகுடும்பத்தைத் தாண்டி சமூகப் பிரச்னையாக மாறிவரும் குழந்தையின்மை… தீர்வு என்ன\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஎடை குறைந்ததும் சீராக சாப்பிடணும்\nபி.எஃப் கணக்கில் திருத்தம் செய்வது எப்படி\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00572.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ajmal-mahdee.blogspot.com.tr/2010/09/", "date_download": "2018-04-21T19:22:22Z", "digest": "sha1:TEM3ICXP4R5HGOBE5FBLYMWOXSESXY4H", "length": 91920, "nlines": 856, "source_domain": "ajmal-mahdee.blogspot.com.tr", "title": "Discover Islam In Tamil: September 2010", "raw_content": "\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது முதல் குழந்தை பெறும் வரை அதை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். அதற்கான 6 படிகள்...\nமுதலில், கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தமது மகப்பேறு மருத்துவரைப் போய் பார்த்து, கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்றவகையில் தனது உடல்நிலை உள்ளதா என்று அறிந்துகொள்ள வேண்டும். நோய்த் தொற்று ஏதும் இருக்கிறதா, எடை, ரத்த அழுத்தம் சரியான அளவில் உள்ளதா என்று அறிந்துகொள்வது அவசியம்.\nமகப்பேறுக்குத் தயாராகும் பெண் நாக்குக்குச் சுவையான உணவுகளைக் கொஞ்சம் தள்ளிவைத்து, ஆரோக்கியம் காக்கும், சத்துகள் செறிந்த உணவுகளைச் சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். பிரசவத்துக்கு முன்பும் பின்பும் நிறைய பழங்கள், பச்சைக் காய்கறிகள், முழுத் தானிய உணவுகள், புரதச் சத்து மிக்க உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடுவது அவசியம். கால்சியம், இரும்பு சத்துகளும், வைட்டமின்களும் அத்தியாவசியமானவை.\nபுகைத்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்கள் கூடவே கூடாது. அதேநேரம் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும். அது உங்களின் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதுடன், கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் மாற்றங்களில் இருந்தும் உடம்பைக் காக்கும். சுறுசுறுப்பான ஒரு நடை அல்லது சிறுபயிற்சி, மகிழ்ச்சி ஹார்மோன் எனப்படும் எண்டார்பினை வெளியிடச் செய்து உங்களின் மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறத���.\nஒரு சராசரிப் பெண் தனது வாழ்நாளில் 400 கருமுட்டைகளை வெளியிடுகிறார். ஒரு பெண் மகப்பேறுக்கு மிகவும் வாய்ப்பான நாட்களை அறியவேண்டும். பிசுபிசுப்பான திரவ சுரப்பைக் கொண்டும் ஒரு பெண் அதை அறியலாம். பெண்களின் உடல் கருமுட்டையை வெளியிடும் முன் உயிரணுவை வரவேற்கும் விதமாக அதற்கேற்ற சூழலை உருவாக்குகிறது. அவற்றில் ஒன்றுதான், உயிரணு பயணத்துக்கு ஏற்ற வகையிலான திரவ சுரப்பு. அது ஒட்டக்கூடியதாகவோ, பசை போலவோ, கிரீம் போலவோ இருக்கலாம். கர்ப்பம் தரிக்கும் திறன் உச்சத்தில் இருக்கும்போது அது முட்டைவெள்ளை நிறத்தில் இருக்கும்.\nபடுக்கையறை உறவு என்பது எந்த நிர்ப்பந்தங்கள் இல்லாததாகவும், ஓர் இன்ப விளையாட்டாகவும் இருக்க வேண்டும். உறவுக்குப் பின் உடனே எழுந்து விட வேண்டாம். உறவுக்குப் பின் சிறிதுநேரம் அப்படியே மல்லாந்து கிடப்பது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று பாலியல் நிபுணர்கள் கூறுகின்றனர். குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் அப்படிப் படுத்திருந்தால் போதும். உயிரணு கருமுட்டையைத் தேடி அடைய அது உதவும்.\nகர்ப்பம் தரிக்கும் பெண் உடல் ரீதியாக மட்டுமின்றி, உணர்வுரீதியாகவும் அதற்குத் தயாராக வேண்டும். தனது முழுக்கவனத்தையும் மகப்பேறில் செலுத்தியாக வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தையைப் பெற்று வளர்ப்பது என்பது கடினமும், பொறுப்பும் சேர்ந்த வேலை என்பதை உணர வேண்டும். குழந்தையைப் பெற்று வளர்ப்பதில் கணவரை விட மனைவிக்குப் பொறுப்புகளும் அதிகம். உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் அவர் சவால்களை எதிர்கொள்ள நேரும் என்பதைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும்.ஒரே ஒரு முறைதான் உறவு கொண்டேன். அதற்குள் கர்ப்பமடைந்து விட்டேன். எப்படி இது சாத்தியம். இந்த சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா. இந்த சந்தேகம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. ஒரே ஒரு உறவில் கர்ப்பம் தரிக்க முடியுமா. முடியும் என்கிறார்கள் டாக்டர்கள்.\nபல பெண்களுக்கு முதல் உறவிலேயே கருத்தரித்து விடுவது என்பது சகஜமானதுதான் என்பது டாக்டர்களின் கருத்து. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஒரு பெண் வயதுக்கு வருகிறார் என்றால், அவர் கரு முட்டைகளை உற்பத்தி செய்யும் தகுதியை அடைந்து விட்டார் என்றுஅர���த்தம்.\nஒரு பெண் முதல் முறையாக கரு முட்டையை உற்பத்தி செய்யும்போது, 2 வாரம் கழித்து அவருக்கு முதலாவது மாத விடாய் வருகிறது.\nஇத்தகைய தகுதியை அடையும் பெண் கர்ப்பமடையும் தகுதியைப் பெற்றவராகிறார். கர்ப்பமடையும் ஒரு பெண்ணுக்கு எத்தனை முறை உடல் உறவு கொள்கிறார் என்பது அவசியமில்லை. மாறாக முதல் உறவிலேயே கூட அவரால் கர்ப்பமடைய முடியும்.\nசிலருக்கு முதல் முறையிலேயே கருத் தரிக்கும். சிலருக்கு மூன்றாவதுமுறையில் கர்ப்பம் தரிக்கலாம். சிலருக்கோ 57வது முறைதான் கர்ப்பம்தரிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்கிறார்கள் டாக்டர்கள்.\nஎனவே உடலுறவின் எண்ணிக்கைக்கும், கர்ப்பம் தரிக்கும் வாய்ப்புக்கும் சம்பந்தம் இல்லை. முதல் உறவிலும் கருத்தரிக்கலாம், பல உறவுகளுக்குப் பின்னரும் கூட கருத் தரிக்கலாம் என்பதே நிதர்சனம்.\nபொதுவாக ஒரு மாதத்தில், தொடர்ச்சியான முறையில் உறவு கொள்ளும் பெண்களில் 25 சதவீதம் பேர் கர்ப்பமடைகிறார்கள்.85 சதவீத பெண்கள், உறவு கொள்ளத் தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் குழந்தைப் பேறை அடைகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.\nசிலருக்கு பாதுகாப்பற்ற முறையிலான, சுதந்திரமான உறவுகளை மேற்கொண்டும் கூட கர்ப்பம் தரிக்காமல் போகலாம். அதற்கு பல காரணங்கள் உள்ளன. சிலருக்கோ முழுமையான பாதுகாப்புடன் கூடிய உறவுகளிலும் கூட கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பு உண்டு. இவர்கள் கர்ப்பம் ஆக வேண்டாம் என்று தீர்மானித்தால் மிகவும் கவனத்துடன் கூடிய உறவுகளில் ஈடுபடுவது அவசியம்.\nஎனவே கர்ப்பம் தரிப்பது என்பது உடலுறவு எண்ணிக்கையில் இல்லை,பெண்களின் உடல் நலனுடன், கர்ப்பம் தரிக்கும் திறனுடன் சம்பந்தப்பட்டது என்பதே நிஜம்.\nஇதற்காக ஒரு பெண் தன மாதவிடாய் நாட்கள் பற்றி தெளிவாக அறிந்து கொண்டிருக்க வேண்டும். அநேகமான பெண்களிலே மாதவிடாய் ஒழுங்காக 28 தொடக்கம் 32 நாட்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதிகளிலே ஏற்படும்.\nஒரு மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து தோராயமாக பதினாலாவது நாள் அந்தப் பெண்ணில் முட்டை வெளியேறும். இந்த முட்டை வெளியேறி 24 மணித்தியாலத்திற்குள் ஆணின் விந்தைச் சந்தித்தால் கருக்கட்டல் நடைபெற்று குழந்தை உருவாகும்.\nஆணின் விந்தானது பெண்ணின் யோனியினுள் செலுத்தப்பட்டு 72 மணிகள் வரை உயிரோடு இருக்கும்(கருக்கட்டக் கூடிய நிலையில்).\nஆக , நீங்கள் கர்ப்பம் தரிப்பதற்கு உகந்த காலம் உங்களுக்கு மாதவிடாய் ஏற்பட்ட முதல் நாளில் இருந்து பதினோராவது நாளுக்கும் பதினைந்தாவது நாளுக்கும் இடைப்பட்ட காலமாகும்.\nஅதாவது நீங்கள் மாதவிடாய் ஏற்பட்டு பதினோராவது நாளில் இருந்து உடலுறவில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஈடுபடும் போது கருக்கட்டல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம்அதிகமாகும்.\nகர்ப்பம் தரிக்கும் பெண்கள் செய்ய வேண்டியவை :\n1.இயற்கையான எந்த உணவுகளையும் விருப்பப்படி சாப்பிடலாம்.\n2.செயற்கையான இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் நல்லது (சோடா போன்றவை)\n3.பழுத்த அன்னாசி சாப்பிடுவதால் கர்ப்பத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை\n4.போலிக் அசிட் எனப்படும் மாத்திரையை நாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் விழுங்குவது நல்லது\n5.பரசிட்டமோல் மாத்திரை விழுங்குவதால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது\n6.வேறு எந்த மாத்திரை எடுக்கும் முன்னும் வைத்திய ஆலோசனை பெற வேண்டும்\n7.எந்தவொரு மருத்துவப் பரிசோதனைக்கு (குறிப்பாக( எக்ஸ் -ரே ) முன்னும் வைத்திய ஆலோசனை பெற வேண்டும்.\n8.இறுதியாக மாதவிடாய் ஏற்பட்ட நாளை மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்\n9.உங்களுக்கு நீரழிவு, வலிப்பு ,ஆஸ்த்மா, பிரசர் போன்ற நோய்கள் இருப்பின் கர்ப்பம் தரிப்பதற்கு முன் அவை சிறந்த கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.\n10.மேலே சொன்ன நோய்களுக்கு மாத்திரைகள் பாவிக்கும் நபர் என்றால் கர்ப்பம் தரிக்கும் முன்னமே வைத்தியரிடம் கூறி கர்ப்பத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.\nகர்ப்பம் தரித்தவுடன் கர்ப்பிணிகளுக்கான சிகிச்சை..\nமணமான ஒவ்வொரு பெண்ணின் எதிர்பார்ப்பாக இருப்பது தன் தாய்மை நிலையை அடைவது. கர்ப்பம் தரித்தலின் முதல் அடையாளம் மாதவிடாய் தள்ளிப் போவது.\nஇந்த நிலையில் தன் கர்ப்பத்தை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ள வைத்தியர்களின் உதவி தேவைப் படுகிறது.\nஉண்மையில் உங்கள் கர்ப்பத்தை நீங்களே உறுதி செய்து கொள்ள முடியும்.\nபொதுவாக கர்ப்பம் ஆன பெண்ணின் சிறுநீரிலே hcG எனப்படும் ஹார்மோன் இருப்பதை வைத்தே கர்ப்பம் ஊர்ஜிதப் படுத்தப் படுகிறது. இந்த ஹார்மோனைக் கண்டு பிடிப்பதற்காக இலகுவாகப் பயன்படுத்தக் கூடிய குச்சிகள் (STRIPS) இப்போது எல்லா பார்மசிகளிலேயும் கிடைக்கிறது. இதைப் பயன்படுத்தியே ப��ரும்பாலும் வைத்தியர்களும் உங்கள் கர்ப்பத்தை ஊர்ஜிதப்படுத்துகிறார்கள்.\nஇதை நீங்களும் இலகுவாகக் வீட்டில் இருந்தே செய்யலாம். முதலில் பார்மசியில் இருந்து அந்தக் குச்சி (STRIP) ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். அதை வாங்குவதற்கு எந்த வைத்தியரின் பரிந்துரையும் தேவை இல்லை. வெறுமனே கர்ப்பம் சோதிக்கும் குச்சி(PREGNACY TESTING STRIPS) அல்லது URINE hcG STRIP என்று கேட்டாலே பார்மசி வேலை ஆட்களுக்குத் தெரியும். அதன் விலையும் வெறும் 50 ரூபாய்க்கும் குறைவுதான்.\nஅந்த குச்சி அனேகமாக வெள்ளை நிறமாக இருக்கும் அதன் ஒரு எல்லையில் ஒரு சிவப்பு நிறக் கோடு இருக்கும்.( நிறக் குறியீடு சில குச்சிகளிலே வேறுபடலாம்.)\nநீங்கள் செய்ய வேண்டியது அந்தக் குச்சியின் குறிப்பிட்ட முனையை உங்கள் சிறுநீரில் அமிழ்த்திப் பிடிக்க வேண்டியதுதான். பிடிக்க வேண்டிய நேரமும் நீங்கள் வாங்கிய குச்சியைப் பொறுத்து வேறுபடலாம். பொதுவாக 1-2 நிமிடங்கள்.\nபின்பு குச்சியை வெளியில் எடுத்து பாருங்கள், அந்தக் குச்சியில் ஏற்கனவே இருந்த சிவப்பு நிறக் கோட்டுக்குப் பக்கத்தில் இன்னுமொரு கோடு புதிதாக தோன்றி இருந்தால், உங்கள் சிறுநீரில் hcG என்ற ஹார்மோன் இருக்கிறது அதாவது நீங்கள் கர்ப்பம் தரித்து இருக்கிறீர்கள் என்று அர்த்தம்..\nகர்ப்பம் தரித்தவுடன் கர்ப்பிணிகளுக்கான சிகிச்சை நிலையத்தில் எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக பதிவு செய்துகொள்ளவும்.\nதொகுப்பு : அ .தையுபா அஜ்மல்.\nபெண் சிசுக் கொலைகள் -ஒரு இஸ்லாமியப் பார்வை...\nபெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்பது காலங்காலமாக இருந்து வருகின்றது என்பதை நாம் வரலாறுகளின் மூலம் அறிகிறோம். அந்தக் கொடுமைகளின் உச்சக்கட்டமாக பெண் குழந்தைகளைப் பெற்றெடுப்பதையே கேவலமாகக் கருதி பிறந்த குழந்தைப் பெண்ணாகயிருப்பின் அதற்கு உயிருடனே சமாதிகட்டும் கொடுமைகள் நடந்திருக்கின்றது; ஏன் இன்றும் நடந்துக் கொண்டு தான் இருக்கின்றன. அதனால் தான் இன்றளவும் தொட்டில் குழந்தைகள் போன்ற திட்டம் போன்றவற்றை செயல்படுத்தி பெண் குழந்தைகள் காப்பகங்களை அரசாங்கமே நடத்த வேண்டிய இழி நிலைக்கு நாம் ஆளாகியிருக்கிறோம்.\nஅரசாங்கம் மற்றும் சமூக சேவகர்களால் நடத்தப்படும் குழந்தைகள் காப்பகம் பல இருந்தாலும் அவ்வப்போது ‘பச்சிளம் பெண் குழந்தை கிணற்றில் மிதந்தது’, ‘குப்பைத் தொட்டியில் கிடந்த பெண் சிசுவின் உடலை தெரு நாய்கள் குதறி தின்றன’ போன்ற செய்திகளை அன்றாடம் நாம் நாள் இதழ்களில் கான்கிறோம்.\nஇவைகள் அனைத்துதும், உலகம் எவ்வளவு தான் விஞ்ஞானத்தில் முன்னேறியிருந்தாலும் பெண்களுக்கான வன்கொடுமைகள் முற்றுப் பெறவில்லையென்பதையும் இன்னும் தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன என்பதையும் நமக்கு தெளிவாக உணர்த்துகிறது.\nகல்வியறிவில்லாத கிரமத்திலிலுள்ள மூடர்கள் தான் பெண் குழந்தைகளைப் பளுவாகக் கருதி அவர்களை பிறந்த உடனேயே கொன்று விடுகின்றார்கள் எனில் பட்டணத்திலுள்ள படித்த மேதைகளோ அந்தப் பெண் சிசுக்கள் இந்த உலகைப் பார்ப்பதற்கு முன்னரே பெண் குழந்தை என்பதையறிந்து கருவிலேயே அதை கொலை செய்து விடுவதைப் பார்க்கிறோம். கருவிலேயே செய்யப்படும் கொலைக்கு புதிய பெயர் சூட்டி ‘கருக் கலைப்பு’ என்று என்று வேறு அழைக்கின்றனர்.\nபெண் குழந்தைகளை அற்பமாகக் கருதி அதைக் கொலை செய்பவர்களை இஸ்லாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. அறியாமைக் காலத்தில் வாழ்ந்த மக்கள் பெண் குழந்தைகள் பிறந்ததும் அதைக் கேவலமாகக் கருதி முகம் சுளித்தவர்களாக மக்களின் முகத்தில் கூடி விழிக்க திராணியற்றவர்களாக இருந்தனர்.மேலும் அந்தக் குழந்தைகளை கொன்றுவிடலாமா அல்லது இழிவுடன் இந்தக் குழந்தையை வளர்க்கலாமா என்றும் குழம்பி வந்தனர்.இதைக் கண்டிக்கும் விதமாக அகில உலக மனிதர்களுக்கும் சத்திய நேர்வழி காட்ட தன் இறுதி தீர்க்கதரிசி மூலம் இறைவன் அனுப்பிய திருவேதத்தில் கூறுகிறான்: -\n“அவர்களில் ஒருவனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயங் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகிறது – அவன் கோபமுடையவனாகிறான். எதைக் கொண்டு நன்மாராயங் கூறப்பட்டானோ, (அதைத் தீயதாகக் கருதி) அந்தக் கெடுதிக்காக(த் தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான் – அதை இழிவோடு வைத்துக் கொள்வதா அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா (என்று குழம்புகிறான்); அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா (என்று குழம்புகிறான்); அவர்கள் (இவ்வாறெல்லாம்) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா\nவேறு சில மூடர்களோ ஈவு இரக்கம் என்பது சிறிதுமின்றி பெண்ணாகப் பிறந��த ஒரே காரணத்துக்காக அந்தப் பச்சிளம் குழந்தையை துடிதுடிக்க உயிரோடு புதைத்து வந்தனர். நமதூர்களில் கள்ளிப்பால், அரளிவிதை, நெல் மணிகள் கொடுத்து பெண் குழந்தைகளைக் கொல்வது போல இஸ்லாம் இவற்றை வன்மையாக கண்டிப்பதுடன், இவ்வாறு கொலை செய்யப்பட்ட அந்த பெண் சிசுக்கள், நியாயத் தீர்ப்பு நாளில் அவைகள் எதற்காக கொலை செய்யப்பட்டது என்று விசாரணை செய்யப்பட்டு கொலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டணையளிக்கப்படும் என்று கூறுகிறது.\nநியாயத் தீர்ப்பு நாளின் ஒரே அதிபதியாகிய ஏக இறைவன் கூறுகிறான்: -\n‘உயிருடன் புதைக்கப்பட்ட பெண் (குழந்தை) வினவப்படும் போது- எந்தக் குற்றத்திற்காக அது கொல்லப்பட்டது’ என்று- (அல்-குர்ஆன் 81:8-9)\nஇன்னும் சிலர் எங்கே நிறைய குழந்தைகள் பெற்றால் அவர்களை வளர்த்து ஆளாக்குவதற்கு நிறைய செல்வம் தேவைப்படுமே அதனால் நம் செல்வம் எல்லாம் தீர்ந்து நாம் ஏழையாகி விடுவோமே என்று வறுமைக்கு பயந்து ஓரிரு குழந்தைகளுக்கு மேல் கருவுற்றால் அதைக் கருகலைப்பு என்ற பெயரில் கருவில் வைத்தே கொலை செய்கின்றனர். ஆனால் இஸ்லாமோ இதையும் கண்டிப்பதுடன் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் இறைவனே உணவளிக்கிறான் அதனால் நம் செல்வம் எல்லாம் தீர்ந்து நாம் ஏழையாகி விடுவோமே என்று வறுமைக்கு பயந்து ஓரிரு குழந்தைகளுக்கு மேல் கருவுற்றால் அதைக் கருகலைப்பு என்ற பெயரில் கருவில் வைத்தே கொலை செய்கின்றனர். ஆனால் இஸ்லாமோ இதையும் கண்டிப்பதுடன் உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் இறைவனே உணவளிக்கிறான் அதனால் வறுமைக்கு பயந்து உங்கள் குழந்தைகளை கொலை செய்யாதீர்கள் என்று ஆணையிடுகிறது.\n‘நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் – அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்’ (அல்-குர்ஆன் 17:31)\n உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன்; எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள்; பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள்; வறுமைக்குப் பயந்து ;உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் – ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம்; வெளிப்படையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள்; அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் – கொலை செய்யாதீர்கள் – இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்’ (அல்-குர்ஆன் 6:151)\n மாறாக அகில உலக மாந்தர்களுக்கும் ஏற்ற இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட ஓர் உன்னத வாழ்வியல் நெறிமுறையாகும். இது ஒரு மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரையிலான அவனது அனைத்து வாழ்வியல் அம்சங்கங்களையும் உள்ளடக்கிய வாழ்க்கைத் தத்துவமாகும். இதை முறையாகப் பின்பற்றுபவர்கள் இத்தகைய சிசுக்கொலைகளை ஒருபோதும் செய்யமாட்டார்கள். இதைச் செய்பவர்கள் எல்லாம் இஸ்லாம் என்னும் அழகிய வாழ்க்கை முறையை விட்டுவிட்டு ஒரே இறைவனல்லாத பிற இணை தெய்வங்களை வணங்குபவர்களும் இஸ்லாம் என்னும் நேரிய வழிமுறையை விட்டும் தவறியவர்களும் தான் என்று இஸ்லாம் கூறுகிறது.\n‘இவ்வாறே இணை வைப்போரில் பெரும்பாலோருக்கு, அவர்களுடைய குழந்தைகளையே கொலை செய்வதை அவர்களுடைய தெய்வங்கள் அழகாக்கி வைத்துள்ளன; அவர்களை நாசப்படுத்தி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பத்திலாக்கிவிட்டன’ (அல்-குர்ஆன் 6:137)\n‘எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ; இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை’ (அல்-குர்ஆன் 6:140)\nஎனவே, என தருமை சகோதர, சகோதரிகளே நாம் சிந்தித்து செயலபட்டு சிசுக்கொலைகள் எந்த வகையில் நடைபெற்றாலும் அவற்றைத் தடுத்து நிறுத்தப் பாடுபடுவோமாக நாம் சிந்தித்து செயலபட்டு சிசுக்கொலைகள் எந்த வகையில் நடைபெற்றாலும் அவற்றைத் தடுத்து நிறுத்தப் பாடுபடுவோமாக இறைவன் காட்டும் நேர்வழியில் நடந்திட முயற்சிப்போமாக\nநீண்ட நாட்களாகவே சேலம் பற்றி எழுத வேண்டும் என்று யோசனை, ஆசை. ஆனால் நம்ம ஊர்தானே, நாளைக்கு எழுதலாம், நாளன்னைக்கு எழுதலாம் என்று விட்டால் ஒரேயடியாகத் தள்ளிப்போகிறது. ஆஹா இப்படியே விட்டுப்போனால் நன்றாயிருக்காது. அது தாய் மண்ணுக்குச் செய்யும் துரோகம் இல்லையா இதோ பிடியுங்கள் சேலம் ஸ்பெஷல். (இந்த வாரம் டிரான்ஸ்போர்ட் மட்டும்)\nசேலத்தில் மிக முக்கியமா��� கேந்திரம் என்றால் அது சேலம் புதிய பஸ் நிலையம் தான். \"பாரத ரத்னா எம்.ஜி.ஆர் மத்திய பேருந்து நிலையம்\" என்ற பெயரை யாரும் வாசிப்பதே இல்லை. அனைத்து வெளியூர் பஸ்களும் வந்து புறப்பட்டுச் செல்லும் இடம் இதுதான். எந்நேரத்திலும் பஸ் உண்டு இங்கே. புதிய பஸ் நிலையம் இப்போது இருக்கும் இடத்தில் அந்தக் காலத்தில் ஒரு அழகான ஏரி இருந்ததாம். (past tense) அச்சுவான் ஏரி என்று அழைக்கப்பட்ட அந்த ஏரியைத் தூர்த்து தான் புதிய பஸ் நிலையம் ஆக்கப்பட்டதாம்... அதற்கு முன் அதெல்லாம் புறநகர்ப்பகுதியாம்.\nஇருபத்தைந்து ரூபாய் காசு வைத்திருந்தால் வழிப்பறி நடக்குமாம் (இருபது வருடங்களுக்கு முன்பு) ஐம்பது ரூபாய் வைத்திருந்தால் ஆள் காலி. இப்போது என்னடாவென்றால் அது சேலத்தின் மையப்பகுதி ஆகிவிட்டது. அங்கே நிலத்தின் மதிப்பும் கன்னா பின்னாவென்று ஏறிப்போய்விட்டது. இப்போது அங்கே நிலம் வைத்திருந்தால் நீங்கள் ஒரு வி.ஐ.பி. சுத்தி முத்தி விவசாயம் நடந்து கொண்டிருந்த ஏரியாக்கள் எல்லாம் விடாமல் விலைக்கு வாங்கப்பட்டு வரிசையாக அடுக்குமாடி வளாகங்கள் கட்டப்பட்டு வருகின்றன.\nபுதிய பஸ் நிலையத்தைத் தாண்டி எல்லா ஊர்களுக்குமான பை-பாஸ் சாலைகள் ஐந்தாகப் பிரியுமிடம் ஒன்று ஐந்து ரோடு என்ற பெயரில் உள்ளது. இதுவும் பயங்கர பிஸியான ஏரியா. இதனுடன் சேர்ந்து புதிய பஸ் நிலையம் மிக அதிக டிராஃபிக்கில் சிக்கித்திணறும். போதாக் குறைக்கு கல்யாண் ஜூவல்லர்ஸ், ஜாய் ஆலுக்காஸ், கஸானா, லோக்கல் ஏ.வி.ஆர் ஸ்வர்ண மகால், ஏ.என்.எஸ் என்ற ஐந்து பெரிய நகைக்கடைகளும், நான்கு ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்களும், இரண்டு பெரிய ஹோட்டல்களும், இரண்டு மிகப்பெரிய ஜவுளிக் கடைகளும் அந்த ஏரியாவில் வந்து சேர்ந்ததால் கார் பார்க்கிங் மிகப்பெரிய பிரச்சினை. அவர்களால் நம் போன்ற நார்மல் டூ வீலர் பார்ட்டிகளுக்கும் பிரச்சினை.\nலோக்கல் பஸ்களுக்கென்று பழைய பஸ் நிலையம் உள்ளது. ஆனால் சென்னையிலும், கோவையிலும் இருப்பது போல ஆம்னி பஸ்களுக்கென்று தனி பஸ் நிலையம் கிடையாது. திருப்பாச்சி படம் வரை ஃபேமஸான கே.பி.என் டிராவல்ஸின் தலைமையிடம் எங்கள் ஊர்தான். புதிய பஸ் நிலையத்திற்கு நேரெதிரில் அதன் அலுவலகம். ஒன்றன் பின் ஒன்றாக ஷெட்யூல் போட்டு வண்டிகள் வரும், ஒன்று கிளம்பியவுடன் மற்றொன்று. ஏனென���றால் பார்க்கிங் பிரச்சினை...\nபழைய பஸ் நிலையம் இருக்கும் இடத்தில் விக்டோரியா தியேட்டர் என்று ஒன்று இருந்ததாம். நான் பள்ளியில் படிக்கும் காலத்தில் அது இடிக்கப்பட்டு விக்டோரியா மைதானம் என்ற பெயரில் இருந்தது. இப்போது அங்கே அரசு வணிக வளாகம் ஒன்று கட்டப்பட்டு கடைகள் இயங்கி வருகின்றன. பயங்கர பிஸி ஏரியா ஆகி விட்டது. நான் அங்கே போவது ஆங்கிலப்பட டிவிடிக்கள் வாங்க மட்டும் தான். அண்ணன் ஜாக்கியாரின் பதிவில் ஏற்றப்படும் படங்களையெல்லாம் அங்கே தான் வாங்குவது வழக்கம். டிவிடி ஒன்று முப்பது ரூபாய் (நான் ஒரே டிவிடியில் நான்கைந்து படங்கள் இருக்கும் காம்போ பேக் தான் வாங்குவேன்)\nதற்போதைய மக்கள் தொகைக்கு ஈடு கொடுக்க முடியாமல் பழைய கட்டிடத்திலேயே பழைய பஸ் நிலையம் இயங்கி வருவதால் அங்கே எப்போதும் கூட்டம் பிதுங்கித் தள்ளும். சுற்றியிருக்கும் பதினெட்டு (சும்மா ஒரு ஃபுளோவில் சொன்னேன், உண்மையில் நிறைய) பட்டிகளில் இருந்து வரும் பட்டிக் காட்டான், ஸாரி, பட்டிக் காட்டு ஜென்டில் மேன் மற்றும் ஜென்டில் உமன்களின் கூட்டம் நெறித்துத் தள்ளும். அதுவும் எதிரில் உள்ள (நேதாஜி சுபாஷ் சந்திர) போஸ் மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி போட்டு (கூடவே மழையும் வந்து) விட்டால் சூப்பராக இருக்கும்.\nசுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன் சென்னையில் கலைஞர் சுமார் 800 புதிய லோக்கல் பேருந்துகளையும், சுமார் 20 ஏஸி பஸ்களையும், 21 டிரெயிலர்களையும் அறிமுகப்படுத்தினார் அல்லவா (இரண்டு பஸ்களை வரிசையாக ரயில் போல இணைத்தால் எப்படி இருக்கும் (இரண்டு பஸ்களை வரிசையாக ரயில் போல இணைத்தால் எப்படி இருக்கும் அதுதான் டிரெயிலர்) அந்த டிரெயிலர் வண்டிகள் இங்கே சேலத்தில் இப்போது தான் நுழைந்திருக்கின்றன.\nஅவையும் மண்புழு, மரவட்டை கணக்காக பழைய பஸ் நிலைத்தை சுற்றிச் சுற்றி ரிவர்ஸ் எடுத்து பொஸிஷனுக்கு வரும் அழகைக்காணக் கண்கோடி வேண்டும். மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவை வர்ணணை செய்வதற்கு ஒப்பான திறமை வேண்டும் அவற்றை வர்ணிக்க. இதில் இன்னொரு ஸ்பெஷல் என்னவென்றால் சென்னை மாதிரி இல்லாமல் இங்கே லோக்கல் பஸ்களில் தனியாரும் உண்டு. இதுபோக மிகக் குறைந்த ஏரியாக்களை மட்டும் சுற்றி வரும் \"களவாணி\" ஸ்டைல் மினி பஸ்களும் உண்டு.\nஅம்பானி கணக்காக அதன் ஓனர்களும், அம்பானிகளின் அடிப்பொடிகளும் சேலத்தை சுற்றிச்சுற்றி வருவார்கள். அவர்களும், அரசு பஸ் ஊழியர்களும் கொஞ்சிக்கொள்ளும் அழகை நாள் முழுக்க ரசிக்கலாம். (டைமிங் மிஸ்ஸானால் ஒருத்தரையொருத்தர் கிழித்து தொங்கப்போடுவார்கள்). ஆனால் உண்மையாகவே அரசு டிரைவர்களுக்குப் பெருந்தன்மை கொஞ்சம் அதிகமே. எந்த ஏரியாவாக இருந்தாலும் தனியார் பஸ்ஸூக்கு வழி விட்டே போவார்கள். தன் பஸ்ஸில் கூட்டமே இல்லையென்றாலும் சரி.\nபழைய பஸ் நிலையத்திற்கு கொஞ்சம் தள்ளி…………. இரண்டு ஆட்சிகள் முன்பு, வட்ட வடிவத்தில் ஒரு பஸ் நிலையம் அமைக்கப்பட்டது. அது எதற்காக அமைக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் தமிழகத்தில் ஆட்சிகள் மாறி மாறி வந்தவுடன் காட்சிகள் மாறிப்போய் விட்டன. இப்போது அந்த பஸ் நிலையம் மட்டும் பாழடைந்து எதிரே உள்ள ஒயின் ஷாப்புக்கு நிரந்தர கஸ்டமர்கள் பெற்றுத்தரும் இடமாக மாறிப்போயிருக்கிறது. கீழே கால் வைக்க முடியாத அளவு நிரந்தர சேறும், சகதியும், கோரைப்புற்களும் மண்டிப்போய்…………. வா என்கிறதா, வராதே என்கிறதா என்று பிரித்தறிய முடியாத இருட்டு நம்மை வெறித்துப்பார்க்கும். பூத் பங்களா மாதிரி இருக்கும்.\nஅப்புறம்..... சேலம் முழுக்க ஷேர் ஆட்டோக்கள் உண்டு. ஒன்றல்ல, இரண்டல்ல, நூறல்ல, ஆயிரமல்ல, பத்தாயிரம் ஷேர் ஆட்டோக்கள் ஓடுகின்றன. அடுத்த வருடம் எலக்ஷன் வரை இன்னும் ஒரு மூவாயிரத்தைநூறு ஆட்டோக்களை இறக்கப் போகிறார்களாம். எங்கேயாவது மாடியில் இருந்து கீழே பார்த்தீர்களானால் ஆட்டோக்கள் எல்லாம் சேர்ந்து தர்ணா, பேரணி நடத்துவது போலவே இருக்கும். ஊரே மஞ்ச மஞ்சேர் என்று. இத்தனை ஆட்டோக்கள் இருந்தால் பயணிகளிடம் எப்படி அதிக கட்டணம் வாங்க முடியும் பயணிகளான நம்மிடமும் ஒரு தெனாவட்டு வருமல்லவா\nஅதனால் அந்த வண்டிகள் திருவாளர் பேஸஞ்சர் சொல்லுகிற இடத்திலெல்லாம் நின்று இறக்கி விடும், கைகாட்டும் இடத்திலெல்லாம் பிரேக்கடித்து ஏற்றிக்கொள்ளும். நோ ஸ்டாப்பிங், நோ ரூல்ஸ். உங்களுக்கு ஒரு டிப்ஸ். வெளியூரில் இருந்து சேலத்திற்கு வந்தால் தனி ஆட்டோவுக்கு நூறு, நூற்றைம்பது என்று பைஸா அழுவாதீர்கள். அந்த ஏரியாவில் ஷேர் ஆட்டோ சர்வீஸ் உண்டா என்று மட்டும் கேட்டுக்கொள்ளுங்கள். (பெரிய சைஸ் பியாஜ்ஜியோ ஆபே வண்டி) மூன்று ரூபாய் முதல் அதிகபட்சம் ஆறு ரூபாய் தான் கட்டணம்.\nஅந்த ஆட்டோ ஓட்டும் பசங்களைப்பார்க்க வேண்டுமே, அடா, அடா, அடா. ஒரு காக்கி பேன்ட்டும், பட்டன் திறந்து பறக்கும் காக்கி சட்டையும், முக்கா சீட்டை காலியாக விட்டு விட்டு கால் சீட்டில் உட்கார்ந்து, பான்பராக்கையும், குட்காவையும் போட்டு எச்சில் துப்பியபடி, அவர்கள் ஒருத்தருக்கொருத்தார் ரேஸ் விட்டு வண்டி ஓட்டும் அழகே அழகுதான். (நாற்பது வயதிற்கு மேற்பட்ட டிரைவர்களிடம் கேட்டால் வண்டி வண்டியாக அள்ளி விடுவார்கள்) எல்லாருமே ரஜினி தான், விஜய் தான், தனுஷ் தான். உள்ளே ஒரு ஹீரோ வந்து புகுந்து கொள்வான், அந்த சந்தோஷத்தில் லைசென்ஸ் எடுக்க வேண்டும் என்பதைப்பற்றியெல்லாம் யார் நினைத்துப்பார்க்கப்போகிறார்கள்\nகட்டணம் விஷயத்தில் (லோக்கல்) பஸ் மட்டும் என்னவாம் பயங்கர சீப். சேலத்துக்குள் எங்கு ஏறி எங்கு இறங்கினாலும் அதிகபட்சமே மூன்று ரூபாய்தான் டிக்கெட். நான் சென்னையில் மூன்று வருடங்கள் கொட்டோ கொட்டென்று கொட்டிய போது (வேறென்ன பயங்கர சீப். சேலத்துக்குள் எங்கு ஏறி எங்கு இறங்கினாலும் அதிகபட்சமே மூன்று ரூபாய்தான் டிக்கெட். நான் சென்னையில் மூன்று வருடங்கள் கொட்டோ கொட்டென்று கொட்டிய போது (வேறென்ன குப்பைதான்) மினிமம் டிக்கெட்டே அங்கு நான்கு ரூபாய். அதனால் எனக்கு எங்க ஊரைப்பற்றி பயங்கர பெருமைதான் எனக்கு.\nஅதே போல் எங்கே இருந்து சேலத்திற்கு வந்தாலும், சேலம் ரயில்வே ஜங்க்ஷன் தான் மையப்புள்ளி. தற்போது பாலக்காட்டில் இருந்து தனியாகப்பிரித்து சேலத்தில் ரயில்வே கோட்டம் அமைக்கப்பட்டு விட்டது. ஆனால் அதன் மெயின் ஆபீஸ் ஜங்க்ஷனில் அல்ல, உள்ளூர் டவுன் ரயில்வே ஸ்டேஷனில். கொஞ்சம் கொஞ்சமாய் ஹெடெக்காக மாறிக்கொண்டிருக்கிறது. டச் ஸ்கிரீன், வரிசையாய் நிற்கும் கம்ப்யூட்டர் புக்கிங் கவுண்டர்கள், அழகழகான வெளிக்கட்டிட அமைப்பு என்று இப்போது சில மாதங்களாய்த்தான் ஜொலிக்க ஆரம்பித்திருக்கிறது டவுன் ரயில்வே ஸ்டேஷன். ஆனாலும் முக்கிய டிரெயின்கள் அனைத்தும் ரயில்வே ஜங்க்ஷனுக்கே வருவதால் அங்கே தான் கூட்டம் அம்மும். சென்னையில் சென்ட்ரல் மாதிரி ஜங்க்ஷன், எக்மோர் மாதிரி இங்கே டவுன் ரயில்வே ஸ்டேஷன். புரிகிறதா\nஅது போக சேலத்தில் ஏர்போர்ட்டும் ஒன்று உண்டு. அட்டெண்டென்ஸ் போட்டு ஒன்றிரண்டு விமானங்கள் போய் வருகின்றன. நிறைய விமானங்கள் கிடையாது. ஒரே பிரச்சினை என்னவென்றால் சென்னை போல் இங்கே பெரிய நிறுவனங்கள் ஏதும் கிடையாது. கோவை போல் சுற்றிச் சுற்றி முக்கியமான ஊர்களும் கிடையாது. சேலத்தில் உள்ள ஒரே பெரிய நிறுவனம் ஸ்டீல் பிளாண்ட் என்று பெருமையுடன் அழைக்கப்படும் SAIL நிறுவனம் தான். அதனால் பெரிய தலைகள் யாரும் வர, போக இருப்பதில்லை. ஸோ, நோ ரெகுலர் சர்வீஸ். திருச்சிக்கு BHEL மாதிரி எங்களுக்கும் ஒரு பெரிய்ய்ய்யய கம்பெனி இருந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும். BHEL ஐ வைத்து திருச்சி வளர்ந்தா மாதிரி நாங்களும் பேர் சொல்லும் பிள்ளைகள் ஆயிருப்போம். (என்ன செய்ய நாங்கள் சொல்லிக்கொள்ள மேட்டூர் அணைதான் உண்டு.)\nதமிழ் கஜினி படத்தில் சூர்யா ஏர்போர்ட்டில் தனி விமானத்தில் இறங்கி நடந்து வருவார் அல்லவா அது சேலம் ஏர்போர்ட்டில் எடுக்கப்பட்ட காட்சி தான். அதன் கஜினி தயாரிப்பாளர் சேலம் ஏ.சந்திரசேகரன் என்பதால் பர்மிஷன் வாங்கிக்கொடுத்தார் என்று கேள்வி. படத்தில் அந்தக் காட்சியைப்பாருங்களேன். சைடில் எல்லாம் ஒரே புதர் மயமாக இருக்கும். சென்னை அல்லது கோவை ஏர்போர்ட் சாயலே இருக்காது. அதை வைத்தே நீங்கள் சுலபமாகக் கண்டுபிடித்து விடலாம். ஆனால் ஏர்போர்ட் சர்வீஸ் நிறுத்தப்படவில்லை. நடுவில் கொஞ்சநாள் நிறுத்தப்பட்டு மீண்டும் துவக்கப்பட்டுவிட்டதாம்.\nசேலத்தின் ஆரம்ப கால ஒரே டிரான்ஸ்போர்ட்டாக இருந்தவை குதிரை வண்டிகள் தான். ஏமி ஜாக்ஸனை வைத்து ஆர்யா பாடிக்கொண்டே வரும் \"வாம்மா துரையம்மா\" வில் சில வண்டிகள் வருமே, அந்த சீனை நினைவு படுத்திக்கொள்ளுங்களேன். பத்து வருடங்கள் முன்பு வரை படு பிரபலமாக இருந்த அவை ஷேர் ஆட்டோக்கள், பிராணி வதை தடுப்புச் சங்கங்கள் உபயத்தில் காணாமல் போயின. அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர் பாடல்கள் பாடியபடியேதான் ஓட்டுவார்கள் வண்டிக்காரர்கள். நாங்கள் சைக்கிளில் குரங்குப்பெடல் போட்டபடி ஸ்கூலுக்குப்போன காலத்தில் (மேனுவல்) சிக்னல்களில் கண்டிப்பாக ஒரு குதிரை வண்டியவாது நிற்கும். இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக டவுன் போலீஸ் ஸ்டேஷன், செவ்வாய்ப்பேட்டை மார்க்கெட் பஜார் போன்ற ஏரியாக்களில் மட்டும் தட்டுப்படுகின்றன. வண்டியோட்டிகள் ரிட்டையர் ஆகி விட்டார்கள் போலிருக்கிறது. செவ்வாய்ப்பேட்டையில் ஒரு இடத்திலும், பட்டைக் கோவில் ஏரியாவில் பெருமாள் கோவில் பின்புறம் குதிரைகள் தண்ணீர் குடிக்க கட்டி வைத்த (தெரு விளைக்கைச் சுற்றிய) தண்ணீர் தொட்டி அமைப்பு இன்றும் உள்ளது.\nஎனக்குத் தெரிந்து டாக்ஸி இங்கே கிடையாது. எங்கேயா ஒன்றிரண்டு பார்த்தது போல் ஞாபகம். இப்போது மெள்ள மெள்ள கால் டாக்ஸிக்கள் முளைக்கத் துவங்கியிருக்கின்றன. சைக்கிள் ரிக்ஷாக்களும் முழுக்க வழக்கொழிந்து போய் விட்டன. வேறென்ன டிரான்ஸ்போர்ட் மிச்சமிருக்கிறதுதுதுது\nநேற்றைய (13 செப்டம்பர் 2010) உயிரோசை டாட் காமில் இந்தக் கட்டுரை வெளியாகியுள்ளது.\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nபெண் சிசுக் கொலைகள் -ஒரு இஸ்லாமியப் பார்வை...\nஇஸ்லாம் கூறும் மூன்றாம் பாலினம் என்றால் என்ன\nபகை முடித்து பாதை அமைத்த பத்ரு சஹாபாக்கள்\nபுனித கஃபாவை அலங்கரிக்கும் கிஸ்வா திரை(Kiswa Scree...\nஒரு முஸ்லிமின் பார்வையில் ஓவியர் உசேன்\nகணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்...\nஅனாதை இல்லத்தில் பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் பால...\nதிருக்குறள் (Thirukkural) By திருவள்ளுவர்(Thiruvalluvar)\nTamilil Quran - தமிழ் குர்ஆன்\nஒரே உறவில் கர்ப்பம் சாத்தியமா-ஒரு சிறப்பு பார்வை ...\nஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண...\nகர்ப்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் பற்றிய சமூக விழிப்புணர்வு பார்வை ...\nஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் கர்ப்பகாலம் என்பது தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த சமயத்தில் ஒரு பெண் தனது உடலில் மேலும் ஒரு உயிரை சுமக்க தயார் ஆக...\nகர்ப்பப்பை கட்டிகள் (Uterine Tumors)-ஒரு அலசல்....\n* கர்ப்பப்பை பாகங்கள் - கருப்பை கழுத்துப் பகுதி (Cernix) - உடல்பகுதி - கருக்குழல் - கருப்பை எங்கு வேண்டுமானாலும் புதிய வளர்...\n\"ஜீஷா\" பிரமிட்டுக்கள்(The Great Pyramid of Giza) ஏன்\nமனித நாகரீகத்தின் அடையாள சின்னமாகவும் அதிசயம் பல கொண்டுள்ளதுமாகிய ஜீஷா பிரமிட்டுக்கள் ( The Great Pyramid of Giza ) படத்திலுள்ளன. எ...\nதாம்பத்திய திருப்தி என்றால் என்ன\nசெக்ஸ் உறவில் ஆணும், பெண்ணும் கடைப்பிடிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்களை காமசூத்��ிரம் தெள்ளத்தெளிவாக விளக்கி இருக்கிறது. அது பற்றி இன்ற...\nசீரழிக்கும் சிசேரியன்களும்(CESAREAN DELIVERY) Vs சுகமான பிரசவமும் (Normal delivery)-ஒரு விழிப்புணர்வு ஆய்வு\nஇந்த கட்டுரையை படித்து பயன்பெறுகின்ற அணைத்து கர்ப்பிணி தாய்மார்களுக்கும் சுகபிரசவம் அடைய என்னுடைய வாழ்த்துகளை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1083059", "date_download": "2018-04-21T19:16:32Z", "digest": "sha1:WVENX35S4KQSTOYKCDU63HDTQ6PQGSV3", "length": 15786, "nlines": 223, "source_domain": "www.dinamalar.com", "title": "எடப்பாடியை மட்டும் சந்தித்தார் ஜெயலலிதா : அமைச்சர்கள் திரும்ப உத்தரவு - Jayalalitha | Dinamalar", "raw_content": "\nஎடப்பாடியை மட்டும் சந்தித்தார் ஜெ., : அமைச்சர்கள் திரும்ப உத்தரவு\nபெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறை வாசலில் காத்திருந்த தமிழக அமைச்சர்களை சென்னை திரும்பும்படி, ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதையடுத்து எல்லா அமைச்சர்களும் நேற்று இரவே சென்னை திரும்பினர்.கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நேற்று, ஜெயலலிதா ஜாமின் மனு விசாரணைக்கு வந்ததை அடுத்து எல்லா அமைச்சர்களும் பெங்களூரு விரைந்தனர். சிறை வாசலில், அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, எம்.சி.சம்பத், விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர்கள் செ.ம.வேலுச்சாமி, பச்சைமால் உள்ளிட்ட ஏராளமானோர் காத்திருந்தனர்.மாலை, 3:00 மணியளவில், அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை மட்டும் சந்திக்க ஜெயலலிதா விருப்பம் தெரிவித்தார். அவர் மட்டும் சென்று ஜெயலலிதாவை பார்த்து பேசி விட்டு திரும்பினார்.சில நிமிடங்களில், 'இங்கே யாரும் இருக்க வேண்டாம்; அமைச்சர்கள் அனைவரும் உடனடியாக சென்னை திரும்புங்கள்' என ஜெயலலிதா உத்தரவிட்ட தகவல் கிடைத்தது.ஏற்கனவே, முதல்வர் பன்னீர்செல்வத்தை, 'பெங்களூரு வர வேண்டாம்; சென்னையில் இருந்து நிர்வாகத்தை பாருங்கள்' என்று ஜெயலலிதா கூறியுள்ளார். அதையடுத்தே நேற்று பெங்களூரு செல்லும் திட்டத்தை ஓ.பி.எஸ்., கைவிட்டுள்ளார். -நமது சிறப்பு நிருபர்-\nRelated Tags எடப்பாடியை மட்டும் ...\nஇதையும் தவறாமல் படிங்க ...\nகர்நாடக தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு ஏப்ரல் 21,2018 4\nமக்களை முட்டாளாக்கிய காங்.,: அமித் ஷா ஏப்ரல் 21,2018 2\nயஸ்வந்த்சின்கா பா.ஜ.,வில் இருந்து விலகல் ஏப்ரல் 21,2018 33\n'ஜி.எஸ்.டி., வரம்புக்குள் பெட்ரோல்; மத்திய அரசு ... ஏப்ரல் 21,2018 22\n» அரசியல் முதல் பக���கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉல�� தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivalanka.com/news/page.jsp?articleid=139516", "date_download": "2018-04-21T19:37:56Z", "digest": "sha1:CAJC6ZNBADOCJ7DKJPVHEPHG2D53DJ7X", "length": 4171, "nlines": 116, "source_domain": "www.vivalanka.com", "title": "Mother: Slain Ft. Stewart Soldier 'Never Violent'", "raw_content": "\nVideo: News 1st:டயகம வெஸ்ட் மூன்றாம் பிரிவு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சித்திர தேர் பவணி\nVideo: News 1st:நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம்\nVideo: News 1st:மண்டத்தீவு பகுதியில் முதலை ஒன்று பிடிக்கப்பட்டுள்ளது\nVideo: News 1st: குடிபோதையில் வந்த சிலரால் கட்டுகஸ்தொட்டை வைத்தியசாலை ஊழியர்களுக்கு அச்சுறுத்தல்\nVideo: News 1st: சித்ராகல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 பேர் காயம்\nVideo: News 1st:எல்ல பகுதியில் விபத்து: 3 வயது குழந்தை உட்பட இருவர் உயிரிழப்பு\nVideo: News 1st:புத்தாண்டு காலப்பகுதியில் 95 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை போக்குவரத்து சபை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-04-21T19:22:11Z", "digest": "sha1:BXJHSWEFA2WK4SGJYRXTB7MGIAZVZDZU", "length": 3613, "nlines": 76, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "அருந்து | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் அருந்து யின் அர்த்தம்\n‘சிலர் மன மகிழ்ச்சிக்கு மது அருந்துகிறார்கள்’\nஉயர் வழக்கு (உணவு) உண்ணுதல்.\n‘எங்கள் வீட்டுக்கு உணவு அருந்த வாருங்கள்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00573.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2016/10/", "date_download": "2018-04-21T19:21:31Z", "digest": "sha1:RC2HDDLCKWOB74G3THTDLQQCESJBSWEJ", "length": 138543, "nlines": 587, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "October 2016 ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஉளத்தூய்மை : (மூலம்: சூரத்தல் இஃக்லாஸ்) 0\nஅதிரைநிருபர் பதிப்பகம் | திங்கள், அக��டோபர் 31, 2016 | உளத்தூய்மை , கவிதை , சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக் , சூரத்தல் இஃக்லாஸ்\nஅவன் என்று சொல் -அவன்\nஉடற் தேவை உளத் தேவை\nஉயிர்ச் சுவாசத் தேவை - இன்னும்\nஅகத் தேவை புறத் தேவை\nபொதுசிவில் - பெண்களின் கருத்தென்ன\nஅதிரைநிருபர் பதிப்பகம் | சனி, அக்டோபர் 29, 2016 | ஆமினா முஹம்மத் , இஸ்லாமியப் பெண்மணி , பெண்களின் கருத்தென்ன , பொது சிவில்\nபொதுச்சிவில் சட்டம் பற்றிய கருத்துக்கள் நாளுக்கு நாள் வலுத்துவந்த நிலையில், இஸ்லாமியப் பெண்கள் இதுபற்றி என்ன நினைக்கிறார்கள் என்பது எல்லோரின் கேள்வியாக இருந்தது. பொதுச்சிவில் குறித்து ஆண்கள் பேசுவதை விடவும் பெண்கள் சாதகபாதகங்களை அலசுவதே சிறப்பென கருதினோம். பொதுச்சிவில் குறித்த கேள்வியை இஸ்லாமியப்பெண்மணி.காம் சார்பில் மொழிந்து இஸ்லாமியப் பெண்களின் கருத்துக்களை திரட்டினோம். ஒவ்வொருவரின் பதிலிலும் தீர்க்கமான பார்வைகள் இருந்தன. அவை அனைத்துக்கூறுகளையும் அலசிய கருத்துக்களாக அமைந்தன. பொதுச்சிவில் எதிர்க்கும் அதே வேளையில் நடுநிலையுடன் இன்றைய குழப்பங்களின் காரணங்களையும் விவரித்துள்ளனர். அவற்றை கீழே தொகுத்துள்ளோம்.\nஜெ.பானு ஹாரூன் ( வடகரை) - நாவல் எழுத்தாளர்\nஇஸ்லாமியர்கள் திட்டவட்டமாக எக்காலமும் ஏற்றுக்கொள்வது ஷரியாவை மட்டுமே ஆடு நனைகிறதே என்று அழுது ஊளையிடாமல் கீழ் மட்டத்திலிருக்கும் இஸ்லாமிய சமுதாயத்தினருக்கு கல்விக்கும் ,வேலை வாய்ப்பிற்குமான சட்டத்திருத்தங்கள் செய்யுங்கள் ; உணவுத்தேவைக்கான வழிகளை காட்டுங்கள்; தினம் இடைக்காலத்தடை போடுபவர்களுக்கு அடைக்கலமளிக்காதீர்கள்-இதுவே இஸ்லாமியர்களுக்கு அரசு செய்யும் பேருதவி\nஒருவருக்கொருவர் அநியாயம் செய்து இறைவனுக்கும் மாறு செய்து துணையை விட்டுவிட்டு ஓடி ஒளிவதை விட, உடனிருந்துகொண்டே பிடிக்காத இணையை கொடுமை படுத்தி நச்சு உணர்வுடன் நெறுக்கிப்பிடித்து வாழ்ந்துகொண்டிருப்பதை விட இஸ்லாமிய சட்டப்படி செய்து கொள்ளப்படும் ''தலாக் '' -- க்கில் எவ்வித குறையுமில்லை.\nமனநோய் , தாம்பத்யத்தில் ஒத்துழையாமை , குடும்பத்தில் நெருக்கமின்மை ,கடமைகளை புறக்கணித்தல் ,துணைக்கு மாறு செய்தல் ,சொத்துக்களை அபகரித்தல் ,குழந்தைகளை பிரித்துவைத்தல் போன்ற பல காரணங்கள் சிலவை வெளியே சொல்லாமல் பெண்களின் நலன் கருதி மறைக்கப்பட்டும் விடும் . தலாக்கினால் ஆண்களின் நடைமுறை வாழ்க்கையும் , பொது வாழ்க்கையும் பாதிப்பிற்குள்ளாகிறது . மனைவியை தவிர வேறு எந்த பெண் உறவுகளும் ஒரு ஆண்மகனுக்கு நெருக்கமான பணிவிடைகள் செய்ய இஸ்லாத்தில் அனுமதியில்லை . அதனால் இன்னொரு திருமண வாழ்க்கையின் தேவையும் ஏற்படுகிறது.\nவெறுமனே கேட்பவருக்கெல்லாம் ''தலாக் ''-கை அனுமதித்து விடுவதில்லை . சம்பந்தப்பட்டவர்களின் உண்மையான பிரச்னைக்குரிய காரணங்கள் ,பெண்களின் பாதுகாப்புக்கான வழிமுறைகள் , குழந்தைகள் இருப்பின் அவர்களின் பாதுகாப்புக்கான வழிமுறைகள் என்று அலசி ஆராய்ந்த பின்னரே வேறு வழியில்லாத நிலையில் ஒப்புதல் அளிக்கப்படுகிறது . தம்பதியரிடையே பிரச்சனை நிகழ்ந்தால் சமாதானம் செய்துவைக்க மற்றவர்களை இஸ்லாம் ஊக்கப்படுத்துகிறது, இணக்கம் ஏற்பட வேண்டி பொய் சொல்லவும் இச்சமயத்தில் அனுமதி அளிக்கிறது. இத்தகு கட்டங்களைத் தாண்டியே பயனற்ற நிலையில் தலாக் கொடுக்கப்பட , இஸ்லாத்தை புரியாதவர்கள் தலாக் என்பது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என பொத்தாம் பொதுவாக குற்றம் சாட்டுகின்றனர்.\nஹுசைனம்மா (அபுதாபி) - எழுத்தாளர், இஸ்லாமியப்பெண்மணி.காம் ஆசிரியர் :\nபொது சிவில் சட்டம் எதிர்க்கப் படவேண்டியதே. அடிமை இந்தியாவில், தம்மை எதிர்ப்பதில் முஸ்லிம்களே முன்னணியில் இருந்தபோதும், ஷரிஆ சட்டத்திற்குத் தடையில்லை. சுதந்திர இந்தியாதான் அந்தச் சுதந்திரத்தை மறுக்கிறது.\nசிவில் சட்டம் பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் பொங்கிப் பாய்ந்து எழும் இஸ்லாமிய சமூகம், சலசலப்பு அடங்கியதும் மீண்டும் தனது கூண்டுக்குள் பதுங்கி விடுகிறது. சிவில் சட்டத்தைவிட, நம் இஸ்லாமியச் சட்டம் சிறப்பானது என்பதை நிரூபிக்குமளவு நம் சமூகத்தின் நிலை உள்ளதா என்ற பரிசீலனையோ, உரிய நடவடிக்கைகளோ எதுவும் எடுக்காமல் அதே நிலையைத் தொடர்ந்தால், நம் உரிமைப் போராட்டம் வீழ்வதற்கு நாமே காரணமாவதைத் தடுக்க முடியாது.\nதலாக்கில் குர் ஆனியச் சட்டத்தை வலியுறுத்தும் நாம், திருமணத்தில் அதைப் பின்பற்றுவதில்லை.ஜீவனாம்சத்தில் ஷரீஆவைக் கடைபிடிக்கும் அதே நாம்தான், மஹர் கொடுப்பதில் கோட்டை விடுகிறோம்.\nபலதார மணத்தை நபிவழியெனும் நாம், விவாகரத்தின்போது குழந்தைகளைப் பெண்களின்மீது சுமையாக்கி அவர்களின் மறுமணத்திற்கு தடை��்கல்லாக இருக்கிறோம்.\nபர்தா அணிவதில் பெண்களுக்கு நரகத்தைச் சொல்லிப் பயமுறுத்தும் நாமேதான், நரகத்தின் அச்சமின்றி அவர்களின் சொத்துரிமையில் கைவைக்கின்றோம்.\nஇறைவனே வடிவமைத்துத் தந்த நம் சட்டம் எத்தனை சிறப்பானது ஆனால், குர் ஆனில் இறைவன் முந்தைய “அஹ்லே கிதாப்” மக்களை எதற்காகச் சபித்தானே, அதே தவற்றை - சாதகமானவற்றைப் பின்பற்றுவதும், பாதகமானதை ஒதுக்குவதும், திரிப்பதும் ஆன அதே பாவத்தை அல்லவா நாம் செய்கிறோம் என்ற உண்மையை என்று உணர்வோம் நாம்\nஅந்நாளில்தான் சிவில் சட்டத்தை நம்மீது திணிப்பதற்கு அஞ்சுவார்கள்\n13:11. எந்த ஒரு சமூதாயத்தவரும், தம் நிலையைத் தாமே மாற்றிக் கொள்ளாத வரையில், அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மாற்றுவதில்லை;\nமலிக்கா (முத்துப்பேட்டை) - கவிதாயினி, இஸ்லாமியப்பெண்மணி.காம் ஆசிரியர் :\nபொதுசிவில் சட்டம்குறித்து காட்டுத்தீபோல் இஸ்லாமிய நெஞ்சங்களில் பற்றிக்கொண்டுள்ளது. இது ஜனநாயகநாடு/ இதில் பல்வேறு சமயத்தினர் வாழ்கிறார்கள். இந்தியச்சட்டத்திலும் அந்தந்த மதங்களுக்கு உண்டான தனிப்பட்ட சட்டங்களிலும் மதநம்பிகைகளிலும் அவரவர்களுக்கான சலுகைகள் வழங்கப்பட்டிருக்கும்போது இஸ்லாமிய சட்டத்தில் மட்டும் அந்த உரிமையை பறிக்க நினைப்பது எவ்விதத்தில் நியாயம்\nஅதேசமயம், இஸ்லாத்தை பின்பற்றும் இஸ்லாமிய பெயர்தாங்கிகளாய் இஸ்லாமியவாதியென தன்னை அடையாளப்படுத்திக்கொள்பவர்கள்\nசரிவர அதன் சட்டங்களை புரியாது அல்லது பின்பற்றத்தெரியாது சிலபல குழப்பங்களை செய்து அதனால் ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் பங்கம் ஏற்படும் வகையில் நடந்துகொள்வதை நிச்சயமாய் தவிர்க்க வேண்டும். தடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட எவராக இருந்தாலும் ஆண்-பெண் பேதம் பார்த்து, அவர்களுக்கான நியாயம் கிடைக்க வழிசெய்யத்தவறும் ஒவ்வொருவரும் கண்டிக்கதக்கவரே பாதிக்கப்பட்ட எவராக இருந்தாலும் ஆண்-பெண் பேதம் பார்த்து, அவர்களுக்கான நியாயம் கிடைக்க வழிசெய்யத்தவறும் ஒவ்வொருவரும் கண்டிக்கதக்கவரே\nஷாபானு வழக்கைப்போல் மேலும் சிலர் தொடுத்த வழக்குகளுக்கு இஸ்லாம் ஒருபோதும் பொறுப்பேற்காது, பொறுப்பற்று இதுபோன்ற அநீதிகளை கண்டும் காணாமலும் விட்ட அந்தந்த மாநில மற்றும் ஊர் ஜமாத்தார்கள் , சிலபல பெரிய அறிவாளிகள் பொடுபோக்கு நிலையே இதுபோன்ற பெண்களின் அநீதிகளுக்கு காரணமாக இருக்கும். அதனை உரியமுறையில் களையெடுத்து களையவேண்டுமே தவிர எங்களின் வாழ்வியல் பாடங்களான இஸ்லாமிய சட்டமே தவறானதென்ற குற்றச்சாட்டை எப்படி ஏற்கமுடியும் ஆனால் அதனை சரிவர நடைமுறைக்குகொண்டுவராது செயல்படுத்தாதன் விளைவே விஷ்வரூபமாய் இன்று\nமேலும் எந்த சமயத்தில்தான் இல்லை இதுபோன்ற உட்பூசல்கள் இதைவிட பெண்கள் பலவாறு பாதிக்கப்பட்டு வழக்காடுமன்றங்களில் காலவரையற்று வாழ்க்கைகான தவத்தில் செய்வதறியாது மனம் நொந்துகிடப்போர் ஏராளம். பெண்களுக்கு பலபல கொடுமைகளும் கொடூரங்களும் அந்நியர்களால் அரங்கேறிக்கொண்டிருக்கும் இந்நாட்டில் அதைத்தடுக்கப்பதற்கான சட்டங்களை மிக கடுமையாக்குங்கள், பால்குடி தொடங்கி பருவம் தொட்டு வாலிபம் வயோதிகமென பெண்களின் மானமும் உயிரும் பறிபோவது நாளுக்கு நாளல்ல, நொடிக்குநொடி அரங்கேறிக்கொண்டிருப்பதை தடுக்க வகைசெய்யுங்கள் நாங்கள் உடன்படுகிறோம். மத உணர்வுகளில் தலையிட வேண்டாம் \nபெனாசீர் (தூத்துக்குடி) - இல்லத்தரசி :\nபொது சிவில் சட்டம் பெண்களின் பார்வையில் ஒரு சம உரிமையை தரும் சட்டம் என்று வைத்து கொள்வோம் ,ஆனால் இதனை பகுத்தறிவோடு நாம் சிந்தித்தால் இது இஸ்லாமிய கொள்கையினை பற்றி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட ஒன்று என்பது விளங்கும் . இஸ்லாத்தில் பெண்களுக்கு சம உரிமை இல்லை என்பதாக எடுத்து சொல்ல தலாக் சட்டத்தை ஊக்குவிக்க கூடாது என்பதை மட்டுமே முதலில் கூறியவர்கள், பின்பு இஸ்லாமியர்களிடம் இருந்து பல கேள்விகள் வந்த பின்பு சுதாரித்து கொண்ட அவர்கள் 'இது பெண்களுக்கான சம உரிமை' என்று இப்போது கூறுகிறார்கள். இவர்களின் நோக்கம் இதிலே புரிந்துகொள்ள முடிகிறது. இஸ்லாமியர்களான நாம் இறைவன் நமக்கு திருகுர்ஆன் வழியாக கூறியவற்றையே நாம் பின்பற்றவேண்டும். ஈட்டி முனையில் நிறுத்திட்டபோதும் ஈமான் இழக்கமாட்டோம்.\nசபிதா காதர் (அரக்கோணம்) - இல்லத்தரசி, இஸ்லாமியப்பெண்மணி.காம் ஆசிரியர் :\nபொது சிவில் சட்டம் பற்றி பல்வேறு அதிர்வலைகள் கிளம்பும் இவ்வேளையில் அதை வேண்டாம் என்று பதிவு செய்பவளாக இருக்கின்றேன் இது ஒரு வகையில் ஒவ்வொருவரின் தனித்த அடையாளத்தை அழிக்க துடிக்கும் முயற்சியே பன்முகத்தன்னைக்கு வைக்கப்படும் வேட்டு.\nஎங்களுக்கு ���ளிக்கப்பட்ட பிரத்தியேக உரிமையை விட்டு தர விரும்பவில்லை\nசித்தி நிஹாரா (மலேசியா) - இல்லத்தரசி , இக்றா கல்வியியல் அமைப்பு நிர்வாகி :\nபெண்களின் கண்ணியம் சுயமரியாதை கட்டிக்காப்பதற்காகவே விவாகரத்துச் சட்டங்களை வரையறுத்து பெண்களுக்கு பல சலுகைகளையும் மறுமணத்திற்கான வழியையும் காட்டியுள்ள ஒரு மார்க்கத்தில் உடன்கட்டை ஏறுதலையும் தலையணையின்றி உறங்க வேண்டுமென்றும், மொட்டையடித்து அவளை நடைப்பிணமாக்கி அலங்கோலப்படுத்துவதையும் கொள்கையாய் வைத்திருந்த கூட்டம் முஸ்லிம் பெண்களை பற்றி பேசுவது வேடிக்கையானது பொதுசிவில் சட்டம் முஸ்லிம்களின் மீது தொடுக்கும் நேரடிப்போர். ஒருவேளை அவர்கள் கொண்டு வந்தாலும் அது நம்மை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது. முஸ்லிம் ஜமாஅத்கள் இதிலுள்ள நடைமுறை சிக்கல்களை களைவதற்கான வாய்ப்பாக இது அமையும் என நினைக்கிறேன்.\nயாஸ்மின் (துபாய்) - இஸ்லாமியப்பெண்மணி.காம் ஆசிரியர்\nபொது சிவில் சட்டம் என்பது ஒருவரின் அந்தரங்கத்தில் அனுமதியின்றி மூக்கை நுழைப்பது எவ்வளவு அநாகரீகமோ அது போல் அநாகரீமானது. இன்னும் சொல்லப் போனால் அவரவர் மத உணர்வுகளில் கை வைப்பது உயிரை வைத்து உடலை மரத்து போகச் செய்வதற்கு சமம்.\nஇருக்கும் பொது சட்டங்களையே பாரபட்சமின்றி காட்டாத அரசும், அரசாங்கமும் தான் பொது சிவில் சட்டத்தை கொண்டு வந்து அனைவரையும் சமமாக நடத்தப் போகிறதா\nஆதிக்க வர்க்கத்தினருக்கு மட்டுமே இருக்கைகளும், பதவிகளும், நீதி என்றும், இருக்கும் அனைத்து தண்டனைகளும், அடக்குமுறைகளும், சிறைகளும் சிறுபான்மையினருக்கும், தலீத்துகளுக்கும் மட்டும் என்று கபட நாடகம் ஆடும் இந்திய தேசத்தில் பொது சிவில் சட்டத்தை வைத்து அனைவரும் சமம் என்பதை நிறுவப் போகிறோம் என்று சொல்வது இந்திய தேசியம் மூளைச்சாவு அடைந்து விட்டதற்கு சமம், “ஆப்பரேசன் சக்சஸ் ஆனா பேசன்ட் டைட்”\nஜபினத் (சென்னை) - கவிஞர், நாவல் எழுத்தாளர் , ஈவண்ட் ஆர்கனைசர் :\nநாம் இஸ்லாமிய இந்தியர்களுக்கு மதமும் நாட்டுப்பற்றும் இரு கண்களைப் போன்றதாக கருதுகிறார்கள்/ ஒவ்வொரு இஸ்லாமியனும் எவ்வளவு தீவிரமாக மார்க்கத்தை நேசிக்கிறார்களோ அதே அளவில் தான் நாட்டையும் நேசிக்கிறார்கள். இறைவனின் வேதத்தை பின் பற்றி அதில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போல் வாழவும் ச���ய்து, தான் வாழும் நாடு வகுக்கும் சட்டத்தை பேணியும் காத்து நடக்கிறார்கள்.\nஒரு இஸ்லாமியன் இஸ்லாமிய நாட்டில் வாழ்ந்து இறைவனின் சட்ட திட்டங்களை பேணுதல் என்பது அப்படி ஒன்றும் பெரிய காரியமன்று. ஆனால் மாறுபட்ட கொள்கை உடைய ஒரு நாட்டில் மார்க்கத்தையும் பேணி சட்டத்தையும் மதிப்பது என்பது அத்தனைச் சுலபமானதல்ல, அதைச் சால செய்வது என்பதில் தான் இந்திய இஸ்லாமியனின் நாட்டுப் பற்றும் மார்க்கப் பற்றும் தெளிய நீரோடைப் போல் தெரிய வருகிறது.\nஇஸ்லாமியன் என்ற காரணத்திற்காய் கொலை, கொள்ளை எந்த வழக்கிலிருந்தும் பாகுபாடில்லாமல் தான் இந்திய சட்டம் தன் தீர்ப்பை வழங்குகிறது. ஏன் ஹெல்மெட்டுக்காக தண்டிக்கப்படும் சிறிய அளவு குற்றமாயினும் எந்த பாகுபாடும் இல்லை. அப்படி இருக்கும் போது தன் மார்க்கத்திற்கே உரிய திருமணம், பர்தா போன்ற உளவியல்களுக்குள் இந்தியச் சட்டம் பாய நினைக்கும் பொழுது பொது சிவில் மீது இஸ்லாமியர்களுக்கு அதிருப்தி ஏற்படுவது இன்றியமையாததாகிவிடுகிறது.\nநூற்றாண்டுகளாய் இருந்து வந்த மாட்டு இறைச்சி விசயத்தில் புதிதாக சட்டத்தை கொண்டு வந்து தன் இந்துத்துவ ஆதரவை மறைமுகமாக இந்திய அரசு நிரூபித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அனைவருக்கும் பொதுவான சட்டம் இஸ்லாமியர்களின் மீது மட்டும் உளவியல் ரீதியாக தன் கோரக்கரத்தை நீட்டுவதால் இதுகாலும் அமைதியாக இருந்த சிறுபான்மையினரின் கோபங்களை கிளறிப்பார்த்துள்ளது. உரிமைகள் பிடுங்கப்படும்போது போராட்டங்கள் எழுவது இயல்பே, எனவே இந்திய அரசாங்கம் இஸ்லாமியர்களின் உளவியல்களோடு விளையாடாமல் பொது சிவில் சட்டம் என்ற எண்ணத்தை கைவிடல் வேண்டும்.\nஒரு வீடாகினும், நாடாகினும் மார்க்கமோ, சட்டமோ இயல்பாகவே வகுத்த சட்டங்களில் மனிதர்கள் இடையில் புகுந்து பெண்களுக்குரிய உரிமைகளை தடுக்கும் பட்சத்தில் வெளியிலிருந்து அத்துமீறல்கள் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது இஸ்லாமிய பெண்கள் தங்களுக்கு இயல்பாக வகுக்கப்பட்டுள்ள உரிமைகளை முழுவதுமாக உணர்வாகளாயின் அப்போது தான் இந்திய சட்டம் பொதுவாக பெண்கள் மீதாக எத்தகைய எதிர்ப்புகளை புகுத்தி வருகிறது என்பதை உணர்வார்கள்.\nஅதே சமயத்தில் இஸ்லாம் சொல்லும் சட்டம் வேறு இன்று நடைமுறைப் படுத்தப்படுவது வேறு. இன்றைய மார்க்க அமைப���புகளுள் ஒற்றுமை இல்லாமையும் இரட்டடிப்பு செய்யப்படும் பெண்களின் உரிமைகளும் ஆண்வர்க்கத்தின் சுய இலாபங்களையும், பதவி ஆசைகளையுமே எடுத்துரைக்கிறது. மார்க்கத்திற்கு முட்டுக்கட்டாக இருக்கும் இந்த ஆணாதிக்க அமைப்புகளிடமிருந்து வரலாற்றைக் கற்றுத் தேர்ந்த இஸ்லாமிய பெண்கள் தங்களையும் தங்கள் உரிமைகளையும் ஈமானின் பால் நின்று மீட்டெடுப்பர் என்று நம்புகின்றேன், எனது கரத்தையும் அதில் இணைக்கின்றேன். அத்தகைய ஈமானிய உணர்வுகளுக்கு உங்கள் பொதுச்சிவில் தேவையில்லை \nபொது சிவில் சட்டத்தை பற்றி விவாதிக்கும் முன் நாம் இந்தளவுக்கு பரபரப்பை உண்டாக்கிய காலகட்டத்தை பற்றி எண்ணிப் பார்க்க வேண்டும் . நடுவண் அரசு ஆட்சிக்கு வந்த இரண்டு வருடங்களில் ஒவ்வொரு காலகட்டத்திலும் சரியான இடைவெளிகளுடனும்- பல பிரச்சனைகளை- முக்கியமாக மதம் ஜாதி சார்ந்த பிரச்சனைகளை பொது சமூகத்தில் ஏற்படுத்தியுள்ளது. அதாவது சிறுபான்மையினரை குற்றப்படுத்தி 'இந்து சமுதாய மக்களின் பாதுகாவலன் தாங்கள்தான்' என்பதை மிகைப்படுத்திக்காட்டவே ஒரே கொள்கையுடைய பிரச்சனைகளும் பிரிவினைகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.\nகர் வாப்சி,லவ் ஜிஹாத்,மாட்டிறைச்சி,ராமர் கோவில், கலபுர்கி டபோல்கர் மற்றும் பன்சாரே போன்றோர்களின் கொலை, ரோஹித் வெமுலாவின் தற்கொலை, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் என தொடர்ச்சியாக சரியான கால இடைவெளியில் மக்களை சிந்திக்கவிடாமல் உணர்ச்சிகளை தூண்டும் அரசியலே இதுவரை பார்த்து வந்துள்ளது மத்திய அரசு.\nமட்டுமல்லாது நலத்திட்டங்கள் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட ஸ்வச் பாரத் ,பேட்டி பச்சாவோ,டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் மண்ணைக்கவ்வியதாலும் ஜாதி ஓட்டு முறையாலும் பீஹாரில் தோல்வி அடைந்ததால் மத்திய அரசு உத்திரப்பிரதேசம்,உத்ராகண்ட் மற்றும் மணிப்பூர் தேர்தலை தோல்வி இல்லாமல் எதிர்கொள்ள எடுத்த விசயம்தான் பொதுசிவில் சட்டம்.\nஇந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட நாட்டில் பொதுசிவில் சட்டம் என்பது இயலாத காரியம். அனைத்து வித மத மக்களுக்கும் அந்த மதம் சார்ந்த திருமணம்,விவாகரத்து,சொத்துரிமை சட்டங்கள் உள்ளன. இவ்வாறிருக்க முஸ்லிம் சமூகத்தினரின் ஷரீஅ சட்டங்களில் கைவைப்பது என்பது மத்திய அரசின் கையாலாகாத கயவா���ித்தனத்தை காட்டுகிறது. இஸ்லாமியர்கள் ஷரீஅ சட்டங்களை திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, சொத்துரிமைகளுக்கு பின்பற்றுவது மற்ற சமுதாய மக்களின் பாதுகாப்புக்கோ இறையான்மைக்கோ அச்சுறுத்தலாக இல்லாத போது ஏன் இஸ்லாமியர்களின் தலாக் சட்டங்களை மட்டும் குறி வைக்க வேண்டும்\nநமது சமுதாயத்திலும் முத்தலாக் பற்றிய விழிப்புணர்வு இல்லாததும்,மணக்கொடை பற்றிய தெளிவான அறிவும் பின்பற்றுதலும் இல்லாதது பல குழப்பங்களை ஏற்படுத்துகின்றது. அல்லாஹ் இயற்றிய சட்டங்களை நாம் கடைபிடித்தாலே ஜீவனாம்சம் பற்றிய கேள்வி எழாது. பள்ளிவாயில்களும் ஜமாஅத்தும் சட்டங்களை ஒழுங்காக பின்பற்றாததால் இன்று நமது சட்ட உரிமைகளுக்காக போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். மத்திய அரசு இதை தேர்தல் கால யுக்தியாகவும் சர்ஜிகல் ஸ்ட்ரைக் பற்றி மூடி மறைக்க எடுத்த ஆயுதமாக கொண்டாலும் , இந்த நேரத்தை பயன்படுத்தி நமது சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த ஜமாஅத்களும் சமுதாய தலைவர்களும் முன்வர வேண்டும்.\nஇந்த பிரச்சனையின் வீரியம் குறைந்ததும் ஓரணியில் நிற்கும் தலைவர்கள் பிரிந்து விடாமல் சமுதாய மக்களின் நலனுக்காக இணைந்து பயனிக்க வேண்டும். பள்ளிவாசல்களில் ஜும்ஆ தினத்தில் முஸ்லிம் பெர்ஸனல் போர்டுக்கு ஆதரவாக கையெழுத்துகளை அளிக்க இயக்கம் கடந்து அனனவரும் கையெழுத்திட்டது பெரிய மாற்றம். அந்த மாற்றம் கண்துடைப்பாக மாறிவிடாமல் முத்தலாக்கின் சட்டங்கள் குறித்த தெளிவை ஜீம்ஆ பயான்கள் மூலம் மக்களை சென்றடைய பள்ளிநிர்வாகமும் இமாம்களும் தலைவர்களும் முயற்சி எடுக்க வேண்டும். துண்டுப்பிரச்சாரங்கள், ஒருநாள் பயிலரங்கங்கள், புத்தகங்கள் ,ஆவணப்படங்கள் மூலமாகவும் இளைஞர்களிடையே எடுத்து செல்லலாம். அதே சமயத்தில் பிறமதத்தவர்களின் முத்தலாக் பற்றிய சந்தேகங்களையும் நாம் அழகிய முறையில் விளக்கம் குறித்து தெளிவாக்க வேண்டும். நாம் அனைவரும் ஒருமித்த கருத்துக்களோடு அல்லாஹ்வின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மாற்று சமூகத்தினரிடமும் இணக்கமாக வாழ அல்லாஹ் கிருபை செய்வானாக. ஆமீன்.\nசெயலாளர் - இக்றா பயிற்சி மையம்\nநிறுவனர் - இக்றா ஆன்லைன் புக்‌ஷாப்\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 060 6\nஅதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, அக்டோபர் 28, 2016 | அமைதியற்ற உள்ளத்திற��கு அருமருந்து , Alaudeen.S\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய\nஅல்லாஹ்வின் திருப்பெயரால். . .\n அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்\nகடமையான தொழுகைகளை பேணுதலின் கட்டளை\n‘’தொழுகைகளையும், நடுத்தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள் (அல்குர்ஆன் : 2:238 அல்பகரா - அந்த மாடு)\n''செயல்களில் மிகச் சிறந்தது எது என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். ''உரிய நேரத்தில் தொழுவது'' என்று நபி (ஸல்) கூறினார்கள். ''பின்பு எது என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். ''உரிய நேரத்தில் தொழுவது'' என்று நபி (ஸல்) கூறினார்கள். ''பின்பு எது'' என்று கேட்டேன். ''பெற்றோருக்கு நலம் பேணுதல்'' என்று கூறினார்கள். பின்பு எது'' என்று கேட்டேன். ''பெற்றோருக்கு நலம் பேணுதல்'' என்று கூறினார்கள். பின்பு எது என்று கேட்டேன். ''அல்லாஹ்வின் வழியில் ஜிஹாத் செய்தல்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1074)\n''ஒரு மனிதனுக்கும், இணை வைத்தலுக்கும் இடையே வேறுபாடு, தொழுகையை விடுவதாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1078)\n''நமக்கும் (முஸ்லிமல்லாத) அவர்களுக்குமிடையே உள்ள ஒப்பந்தம் தொழுகை தான். அதை விட்டவர், இறை மறுப்பாளர் ஆகிறார்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: புரைதா(ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1079)\n'' மறுமை நாளில் ஓர் அடியான் அவனின் செயல் பற்றி கணக்குக் கேட்கப்படுவதில் முதன்மையானது, தொழுகைதான். அது சீராக இருந்தால் அவர் வெற்றி பெற்று, நல்லவராகி விட்டார். அது கெட்டு விட்டால், அவர் கவலையும், துயரமும் அடைந்தவராவார். அவரது கடமையான தொழுகையில் ஏதும் குறை இருந்தால், ''என் அடியானிடம் உபரியான நன்மை உண்டா என்று பாருங்கள்'' என, அல்லாஹ் கூறுவான். கடமையான தொழுகையில் உள்ள குறைகள் அதன் மூலம் நிறைவு செய்யப்படும். பின்பு இது மாதிரியே மற்ற செயல்களும் ஆகும் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன் : 1081)\n''நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, ''வானவர்கள் தங்களின் இறைவன் முன் அணிவகுத்தது போல் நீங்கள் அணிவகுக்க மாட்டீர்களா'' என்று கூறினார்கள். அப்போது ''இறைத்தூதர் அவர்களே'' என்று கூறினார்கள். அப்போது ''இறைத்தூதர் அவர்களே வானவர்கள் தங்கள் இறைவன் முன் எப்படி அணி வகுத்து நிற்பர் வானவர்கள் தங்கள் இறைவன் முன் எப்படி அணி வகுத்து நிற்பர் என்று கேட்டோம். ''அவர்கள் முதல் வரிசைகளில் நிற்பார்கள். மேலும் வரிசையில் நெருக்கமாக நிற்பார்கள்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1082)\n''நபி(ஸல்) அவர்கள் வரிசையின் ஒரு பகுதியிலிருந்து மறுபகுதிக்குச் செல்வார்கள். எங்களின் நெஞ்சுகளையும், தோள்பட்டைகளையும் தடவுவார்கள். ''நீங்கள் மாறுபட்டு நிற்காதீர்கள். உங்களின் இதயங்கள் மாறுபட்டு விடும்'' என்று கூறிவிட்டு ''நிச்சயமாக அல்லாஹ் முதல் வரிசையில் உள்ளோருக்கு அருள்புரிகிறான். வானவர்கள்; அருள்புரிய வேண்டுகிறார்கள்'' என்றும் கூறினார்கள். (அறிவிப்பவர்: பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் (அபூதாவூது) ரியாளுஸ்ஸாலிஹீன் : 1090 )\n''வரிசைகளை (சமமாக) பேணுங்கள். தோள்பட்டைகளை சமமாக்குங்கள். இடைவெளிகளை நீக்குங்கள். உங்கள் சகோதரர்களின் கைகளை மென்மையாகப் பிடியுங்கள். ஷைத்தான்களுக்கு இடைவெளியை ஏற்படுத்தி (இடம் தந்து) விடாதீர்கள். வரிசையில் சேர்ந்து நிற்பவரை அல்லாஹ் சேர்த்துக் கொள்வான். வரிசையை விட்டு பிரிந்து நிற்பவனை, அல்லாஹ் பிரித்து விடுவான் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (அபூதாவூது - ரியாளுஸ்ஸாலிஹீன் : 1091 )\n''முதல் வரிசையை முழுமைபடுத்துங்கள். பின்பு அடுத்த வரிசையை முழுமைப்படுத்துங்கள். குறை எதுவும் இருப்பின், அது கடைசி வரிசையில் இருக்கட்டும்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் (ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன் :1093 )\nசுப்ஹின் சுன்னத் இரண்டு ரக்அத்களின் அவசியம்\n''நபி(ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் நான்கு ரக்அத்களையும், சுப்ஹுக்கு முன் இரண்டு ரக்அத்களையும் விடமாட்டார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1100)\n''நபி(ஸல்) அவர்கள் உபரியான (நபிலான) தொழுகைகளில் சுப்ஹு தொழுகையின் (முன்) இரண்டு ரக்அத்களைவிட வேறு எதிலும் மிக உறுதியாக கடைபிடிப்பவர்களாக இருந்ததில்லை. (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1101)\n''சுப்ஹு தொழுகையின் (முன்) இரண்டு ரக்அத்கள், இவ்வுலகம், மற்றும் அதில் உள்ளதை விட சிறந்ததாகும் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1102)\n''நபி(ஸல்) அவர்கள் சுப்ஹின் இரண்டு ரக்அத்தில் ''குல் யாஅய்யுஹல் காஃபிரூன்'' (109 வது அத்தியாயம்), மற்றும் குல்ஹுவல்லாஹுஅஹத்'' (112 வது அத்தியாயம்) ஆகியவற்றை ஓதுவார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1108)\n''லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்தையும், லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்தையும் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதேன். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1113)\n''நபி(ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் நான்கு ரக்அத்தை விடாதவர்களாக இருந்தார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1114)\n''லுஹருக்கு முன் நான்கு ரக்அத்தையும், லுஹருக்குப்பின் நான்கு ரக்அத்தையும் ஒருவர் பேணி (தொழுது) வந்தால், அல்லாஹ் அவருக்கு நரகத்தை தடை செய்து விட்டான்'' என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் (அபூதாவூது, திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1116)\n''நபி(ஸல்) அவர்கள் லுஹருக்கு முன் நான்கு ரக்அத்தை தொழாவிட்டால், அதன்பின் (பர்லுக்கு பின்) அதைத் தொழுவார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1118)\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்…\n அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள் ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமாலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள் ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமாலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள் அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன்: 5:8)\n குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்திய��க் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கு இழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள் (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள். ((அல்குர்ஆன்: 49:6)\nநம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன்: 49:10)\n ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள் சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள் சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்\nவானங்களிலும், பூமியிலும் மறைவாக உள்ளதை அல்லாஹ் அறிவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன். (அல்குர்ஆன்:49:18)\nஉமது இறைவன் நாடியிருந்தால் மனிதர்களை ஒரே சமுதாயமாக ஆக்கியிருப்பான். (அவ்வாறு நாடாததால்) உமது இறைவன் அருள் புரிந்தவர்களைத் தவிர மற்றவர்கள் முரண்பட்டோராகவே நீடிப்பார்கள். இதற்காகவே அவர்களை அவன் படைத்தான். மனிதர்கள் மற்றும் ஜின்கள் அனைவராலும் நரகத்தை நிரப்புவேன் என்ற உமது இறைவனின் வாக்கு முழுமையாகி விட்டது. (அல்குர்ஆன்: 11: 118,119 )\nஎனது உள்ளம் தூய்மையானது என்று நான் சாதிக்கவில்லை. எனது இறைவன் அருள் புரிந்ததைத் தவிர உள்ளம் தீமையைத் தான் அதிகம் தூண்டுகிறது என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் (என்றும் கூறினார்). (அல்குர்ஆன் : யூஸுஃப் - 12:53 யூஸுஃப் நபி)\n''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)\n'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''\nஅதிரைநிருபர் பதிப்பகம் | வியாழன், அக்டோபர் 27, 2016 | கவிதை , சபீர் அஹ்மது அபுஷாரூக் , முத்தலாக்கின் மூடுபொருள் , kavithai\nஅதிரைநிருபர் பதிப்பகம் | திங்கள், அக்டோபர் 24, 2016 | அட்லாண்டா , அதிரை , டாக்கி , வாக்கி , ஷாஹுல் ஹமீது\nஅதிரை மண்ணின் மைந்தர்கள் ஆகாயத்திலும் மனைபோட்டு வீடுகட்ட தயங்காதவர்கள் இருந்தாலும் விமானங்களை வீட்டு மாடியிலேயே இறக்கி கலரிச் சாப்பாட்டில் கலந்து கொள்ளும் வேகமும் இருக்கும். இது கடல் கடந்து இருக்கும் ஆண்மக்களோடு இருந்திடாது, அதிரையின் அழகும், ஆளுமையும், அன்பும், ஆர்ப்பரிப்பும் ஒருங்கே சுற்றிச் சுழலும் பெண்மக்களும் சலைத்தவர்கள��� அல்ல. உலக அரசியலானாலும் உள்ளூர் பிரச்சினைகளானாலும், ஜெயா-சசி பிணக்கானாலும், மு.க. குடும்ப பிரச்சினைகளானாலும். எதனையும் அலசும் அசாத்திய துணிச்சலும் தீர்வும் தங்களுக்குள் சொல்லும் இருவர்; சாலை வழி காலை வாக்கிங் சென்று கொண்டிருந்த இரு பெண்டிரின் அசத்தும் உரையாடலைக் கேட்க நேர்ந்தது அதன் பாதிப்புதான் இந்த பதிப்பு.\n“என்னாவுள இந்தப்பக்கமா தெரியுது எதாச்சும் சேதி இல்லாம இந்தபக்கம் வரமாட்டியே”\n“அதயான் கேக்குறேவுள, இம்புட்டு நாளா ஓடிக்கிட்டு இருந்த ‘அட்லாண்ட ஓடத்த’ நிப்பாட்ட போறாஹலாம்”\n“அது எங்கவுள ஓடிக்கிட்டு இருந்துச்சு”\n“அந்த கூத்து தெரியாத ஒனக்கு இதுவரைக்கும் பூமிக்கும் வானத்துக்கும் 135 தடவ பறந்து போயிட்டு வந்து கீது மொத மொதல்லே ஆமாத்து மாப்பிள இருக்கிற அமெரிக்காவுல 1983 வருசத்துலதான் சேலன்சர்’னு புராக்கு வாஹம்மாதிரி ஈக்கிறத்துல அனுப்பி அது அங்கே போயி கோளை சுத்த விட்டுட்டு பூமிக்கு திருபும்புனிச்சி.\n என்னமோ அதுராம் பட்டன்த்துக்கும் பட்டுக்கோட்டைக்கும் PP லே போயிtடு வரமதிரில சொல்றீய்வுல\n“அடியா ஆமாவுளே அப்புடித்தாவுள போச்சு ஆனா ஒருவாட்டி போனது திரும்பி வரலே வானத்துலே மாக்குண்டு சாஞ்சி வெடிச்சி போச்சி நம்ம ஊரு பொம்புளை ஒன்னு மௌத்தாபோச்சு அது கூட போன பதிமூணு பெரும் சேந்து மௌத்தா போய்ட்டாஹ”\n“என்னவுளே சொல்றே நீ சொல்றது எல்லாம் ஒரு கொதரத்தாவும் புதுனமான செய்தியாவுல ஈக்கிது அதுவும் நம்ம ஊரா எந்த தெருவு”\n“அடிபோடி இவ ஒருத்தி, வெவரம் இல்லாதவ நம்ம ஊருன்னா நம்ம நாட்டு பொம்புளைன்னு சொல்ல வந்தேன்”\n“அதானே பாத்தேன். ஆமா அந்தபுள்ள பேருகூட கல்பனா’ன்னு ஊட்லே புள்ளையளுவோ ரொம்ப நாளைக்கு முன்னாடி பேசிக்கிட்டு இருந்துச்சுவோ நா என்னவோ தர்மாஸ்பத்திரி நர்ஸுன்னு நினைச்சேன். அதுகூட அரசல் புரசலா காதுலே உளுந்துச்சி”\n“ஒனக்கும் ஊரு ஒலகத்துளே நடக்குறது அப்பொப்போ காதுல உளுவுதுதான், மொதல்ல வாணவேடிக்கை காட்டுறமாதிரி எல்லாம் ராக்கெட்டை வானத்துலே போய் செயற்கை கோளை இறக்கி உட்டுப்புட்டு அந்த ராக்கெட்டு தன்னாலே வெடிச்சி வாணம் முழுக்க ஒரே குப்பையும் கூளமுமா போகுதுன்னுதான் இந்த அட்லாண்ட ஓடத்த கண்டு பிடிச்சாஹ இது போயிட்டு கோளை வானத்துலே விட்டு புட்டு பத்தரமா திரும்பி வந்துடும் வானத்தையும் குப்பை கூலமக்காது, நம்ம சேர்மனுக்கும் அலச்சல் இல்லாம போயிடுச்சுவுல”\n“அடியா ரைமாம பேத்திடியாடி நீ ஒனக்கு வெளக்கா தெருவுலே நல்ல மீனு மட்டும்தான் வேங்க தெரியும்ன்னு இம்புட்டு நாளா தப்பாவுல வெளங்கிட்டேன் நீனும் வெவரமாத்தான் ஈக்கிறே எந்த புத்துல எந்த பாம்பு ஈக்கும்ன்னு அல்லாஹ்க்குத்தான் வெளிச்சம்”\n“இன்னும் ஈகிது கேளுவுள இந்த அட்லாண்ட ஓடம் மொத்தம் அஞ்சு செஞ்சாஹவுள, அதுலே ஒன்னு வெடிச்சி போச்சி பாக்கி நாளுல ரெண்டே செத்த காலேஜ்லே வச்சிபுட்டாஹ பாக்கி ரெண்டுக்கு இப்போ ஓய்வு கொடுக்க போறாஹவுல”\n“இம்முட்டு நாளா இந்த அஞ்சும் என்ன வேல செஞ்சிச்சி இதுக்குமா ஓய்வு கேக்குது நீ சொல்லறது எல்லாம் எனக்கு புதுனமா தாம் புள்ள ஈக்கிது”\n“வர வர நீனும் நல்ல நல்ல கேள்வியா கேக்குறேவுள. இந்த அஞ்சும் இதுவரைக்கும் நூத்துகணக்கான செயற்கை கோளை வானத்துல போய் சுத்த உட்டுபுட்டு பூமிக்கு திரும்பி வந்துருச்சி அதுலே முக்கியமான ஒன்னு ‘ஹப்பில்’ தொலைநோக்கியை வானத்துலே சுத்த உட்டு ஊரு உலகத்துலே என்ன நடக்குதுன்னு ஒத்து கேக்குறது இல்லே இல்லே உத்து பாக்குறது. அதுபோய் பாத்துட்டுதான் ஆச்சிக்கு ஃபோன் போட்டு எங்கடி ஊரு ஒலஹத்துல மனை இருக்குன்னு சொல்லுதுவுல”\n“ஆமா இந்த நூத்துக்கணக்கான கோலும் அங்கே வானத்துலே போய் என்னாவுல செய்து \n“நல்லா கேட்டே போ, நமக்கு அடுத்த ஊடு பூட்டி இருந்தாலே கொஞ்ச நேரத்துலே நாம மக்கசக்க ரத்துலே வர்றோம் அவுக எங்கோ போயிட்டாக என்ன வாங்க போய்ட்டஹன்னு தலை சுத்துது அதுபோல் பக்கத்து பக்கத்து நாடெல்லாம் என்ன செய்றாக எங்கே போரஹன்னு மேலர்ந்து கீழ உத்து பார்க்கத்தான் இப்புட்டு ஏற்பாடும்”\n“அப்போ மேலர்ந்து பாத்தா கீழே எல்லாம் நல்லா தெரிய்மாவுள\n“என்ன புள்ள ஒனக்கு எல்லா சேதியையும் எம்பிக்கிகனுமாவுளோ இக்கிது. நீ கொல்லைளே இருந்து மீன் ஆஞ்சா அது கொடுவா மீனா, கெலகன் மீனா, பண்ணா மீனான்னு சரியா பாத்துரலாம் அதுல அந்த அளவுக்கு கேமராவ வச்சிகிரஹ இங்கே மூணாவது கண்ணு நாலாவது கண்ணுன்னு எல்லாம் வச்சி போட்டோ எடுக்குரோஹலே அந்த கேமராவெல்லாம் டுபுக்குத்தான் புள்ள\n“அடியே இப்புடி காட்டி குடுக்குறதாளதான் அத கோளு கோளுன்னு சொல்றாஹளோ இனி கொல்லைக்கு போனாலும் மொட்ட மாடிக்கு போனாலும் தலைக்கு முக்காட்டை இழுத்து போட்டுகிட்டுதான் போவனும். இப்புடி எல்லாத்தையும் அவ்வோ கைலை வச்சிகிரதலதான் இந்த பவுமானமா இக்கிதோ இனி கொல்லைக்கு போனாலும் மொட்ட மாடிக்கு போனாலும் தலைக்கு முக்காட்டை இழுத்து போட்டுகிட்டுதான் போவனும். இப்புடி எல்லாத்தையும் அவ்வோ கைலை வச்சிகிரதலதான் இந்த பவுமானமா இக்கிதோ\n“நீவேற புதுசு புதுசா கெளப்பி உடுறே இதையும் கேளு அட்லாண்ட ஓடத்த நெருத்துரதால அங்கே வேல செஞ்ச நாசாவின் 4 ஆயிரம் பேருக்கு வேல இல்லாம போவுதாம்”\n“அல்லாவே அப்படின்னா நம்மவூரு புள்ளையலுவோ எல்லாம் அப்பம் மாதிரி திரும்பி வந்திடுவாஹலோ \n“என்னாவுல எந்த ஒலஹத்துல ஈக்கிறே\n“அப்போ அவ்வோ அவ்வளவு பெரும் சோத்துக்கு என்ன செய்வோக நாசன்னு பேர வச்சிக்கிட்டு அந்த 4000 பேரையும் நாசம் பண்ணிட்டாஹலே”\n“அடி போடி இவ ஒன்னும் வெலங்காதவளா ஈக்கிரா அவ்வொளுக்கு சோத்துக்கா பஞ்சம் இவ்வளவு நாளா செஞ்ச வேலகித்தான் பணத்த அல்லு அள்ளுன்னு அள்ளி ரெண்டு மூணு தல மொறைக்கு சேத்து கட்டி வச்சி இருபாஹலே”\n“அமெரிக்காவுலே உட்ட ரக்கெட்டையோ திரும்ப திரும்ப உட்டுர்றாஹ. நம்ம ஊருல செய்ற பாலித்தின் பைய ஒருக்கா பயன்படுத்துனா மருவா பயன்படுத்த முடியாம செஞ்சி ஊரு முழுக்க எங்கே பாத்தாலும் குப்பையும் கூளமுமா பிளாஸ்டிக் பையா தான் கெடக்குது அவுக வானத்தைய குப்பை கூலம் பன்னக்குடதுன்னு பாக்குரக நாம இருக்குற பூமிய போட்டு எல்லா அடந்தரசியும் பண்ணி வச்சிக்கிறோம் எப்போதான் நாம திருந்த போறோமோ தெரியலவுள\n“அடியா சீக்கிரம் நடவுல, நம்மல ஃபோட்டோ எடுத்துடப் போவுது”\nஅதிரைநிருபர் பதிப்பகம் | ஞாயிறு, அக்டோபர் 23, 2016 | அல்லாஹ் யாரை நேசிக்கிறான்\nநேசம் போற்றாத மனிதன் எவரும் இவ்வுலகில் இருப்பதில்லை, ஒருவருக்கொருவர் நேசத்தை வெளிப்படுத்திக் கொள்வதிலும் அதனை நிலைப் படுத்திக் கொள்வதிலும் சூழலுக்கு ஏற்பவும் நெருக்கத்துக்கு ஏற்றவாரும் மாறுபடும்.\nஆனால், நம்மை படைத்த இறைவனின் நேசத்தை பெறுவதற்கு நாம் அன்றாடம் செய்யும் செயல்கள்தான் என்ன \nஇந்த காணொளியில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் இறைவசனங்கள் எடுத்துரைக்கிறது அல்லாஹ் யாரை நேசிக்கிறான் என....\nஸ்டெடி ரெடி அப்புறம் புடி \nஅதிரைநிருபர் பதிப்பகம் | சனி, அக்டோபர் 22, 2016 | ஃபோட்டோகிராஃபி , பேசும் படம் , மும்பை , ஷாஹுல் ஹமீது\nநம்மைச் ச��ற்றி நிகழ்பவைகளில் உலகில் நிறைய விசயங்கள் மாறினாலும் ஒரு சில விசயங்கள் இன்னும் மாறாமல் அப்படியே இருந்து வருகின்றன அல்லது இயங்குகின்றன முன்பெல்லாம் நாங்கள் மல்லிபட்டினம் மனோராவுக்குச் சென்றாலும் அங்கே நின்று அல்லது அந்த கட்டிடக் கலையை போட்டோ எடுப்பவர்கள் மனோராவின் உச்சியை தொடுவது போல் அங்கே நின்று போஸ் கொடுப்பவரின் கையை தூக்கிக் கொண்டு நிற்பதும் அதனைப் படம் எடுப்பவரோ தரையில் உட்கார்ந்தும் உருண்டும் புரண்டும் ஃபோட்டோ எடுப்பதை காணாமல் வந்ததில்லை.\nகடந்த ஆண்டு வேலையாக (பணி நிமித்தம்) மும்பை சென்றபோது கேட்வே ஆஃப் இந்திய சென்று வந்தேன் அங்கே ஒருவர் கையை தூக்கிக் கொண்டு ஓபராய் ஹோட்டலின் உச்சியை தொடுவது போல் போஸ் கொடுக்க அதை அங்கு இருந்த ஃபோட்டோ கிராபர் ஃபோட்டோ எடுத்ததை பார்த்ததும் நம்மூர் மல்லிபட்டினம் மனோரா மலரும் நினைவுகள் நினைவுக்கு வந்தது. பலரையும் படம் எடுக்கும் இந்த புகைப் படக்காரரை அதாங்க ஃபோட்டோ கிராபரை நான் ஒரு கிளிக் கிளிக்கு கொண்டு வந்தேன்.\nபுகைப்படம் எடுப்பதும் அதனை ரசனைக் கண் கொண்டு ரசிப்பதும் அவரவர் விருப்பம் அதிலும், சில புகைப் படங்கள் திகைக்க வைக்கும் அழகையும், ஆச்சரியத்தையும், பிரமிப்பையும் ஊட்டும். இன்னும் சிலவகையோ எப்படியெல்லாம் புகைப்படம் எடுக்கக் கூடாது என்று படம் பிடித்து காட்டிவிடும். ஆளுக்கு ஒரு டிஜிட்டல், அல்லது மொபைல் ஃபோன் கிளிக் அங்கே அவரவருக்கு தகுந்த (ரசனைக்கேற்ற) விளக்கமும் விமர்சனமும் பதிக்கப்படுவதை நினைத்து எப்படியெல்லாம் எடுக்க கூடாது என்ற பாடமும் நமக்கு அவ்வப்போது கிடைத்துக் கொண்டே இருக்கிறது.\nஇப்போ ஏனுங்க அதுக்கு இப்படியொரு பீடிகையுடன் ஒரு சிறு கட்டுரை அதுக்கு ஒரு ஃபோட்டோ என்று கோபப்படமா ஒரு விஷயத்தை கவனிங்க தமிழனாக இருந்தாலும் கன்னடனாக இருந்தாலும் மலையாளியாக இருந்தாலும் பம்பாய் காரனாக இருந்தாலும் நாம எல்லாம் இந்தியன் நம்மிடமோ பல வேற்றுமை இருந்தாலும் ஒரு சில விசயங்களில் ஒற்றுமை இருப்பதைத்தான் அந்தப் படம் (\nமுக்கிய குறிப்பு : தேசிய நீரோட்டத்தில் இணைந்து விடும் ஐடியாவெல்லாம் இல்லை, ஏதோ தேர்தல் நேரமாக இருப்பதால் எல்லோரும் தேசம், என் தேசம், என்று சொல்லிகிட்டு இருக்காங்க... நாமளும் ஊரைத் தாண்டி இந்தியாவையும் நேசிப��போம்னும் எப்போதான் எழுதுறதாம் \nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 059 11\nஅதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, அக்டோபர் 21, 2016 | அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து , கூட்டுத் தொழுகை , ஜமாஅத் , Alaudeen.S\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய\nஅல்லாஹ்வின் திருப்பெயரால். . .\n அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்\n(ஜமாஅத்) கூட்டுத் தொழுகையின் சிறப்பு\n''கூட்டுத் தொழுகை என்பது, தனித்துத் தொழுவதைவிட தகுதியால் 27 மடங்கு சிறந்ததாகும் என நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1064)\n''ஒருவர், மற்றவருடன் கூட்டாகத் தொழுவது, தன் வீட்டில், தன் கடையில் தனித்துத் தொழுவதை விட 25 மடங்கு கூடுதல் நன்மையாகும். ஒருவர் அழகிய முறையில் உளுச்செய்து, பின்பு தொழுகைக்காகவே தவிர வேறு எதற்குமின்றி பள்ளிவாசலுக்கு வந்தால், அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஒரு பதவி உயர்த்தப்படாமல் இருப்பதில்லை. அவர் தொழுது விட்டதும் தான் தொழுத இடத்தில், தன் உளூ முறியாமல் அவர் அமர்ந்திருந்தால், வானவர்கள் அவருக்காக, ''இறைவா இவரை மன்னிப்பாயாக'' என்று கூறி பிரார்த்திருப்பார்கள். அவர் (மறு) தொழுகையை எதிர்பார்த்திருக்கும் வரை இது நீடிக்கும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1065)\n''நபி(ஸல்) அவர்களிடம் ஒரு குருடர் வந்தார், ''இறைத்தூதர் அவர்களே பள்ளிவாசலுக்கு என்னை அழைத்து வருபவர் எவருமில்லை'' என்று கூறிய அவர், தன் வீட்டிலேயே தொழுது கொள்ள தனக்கு சலுகை அளிக்கும்படி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். உடனே அவருக்கு சலுகை அளித்தார்கள். அவர் திரும்பியபோது அவரை அழைத்த நபி(ஸல்) அவர்கள், ''தொழுகைக்காக பாங்கு சப்தத்தைக் கேட்கிறீரா பள்ளிவாசலுக்கு என்னை அழைத்து வருபவர் எவருமில்லை'' என்று கூறிய அவர், தன் வீட்டிலேயே தொழுது கொள்ள தனக்கு சலுகை அளிக்கும்படி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். உடனே அவருக்கு சலுகை அளித்தார்கள். அவர் திர��ம்பியபோது அவரை அழைத்த நபி(ஸல்) அவர்கள், ''தொழுகைக்காக பாங்கு சப்தத்தைக் கேட்கிறீரா'' என்று கேட்டார்கள். ''ஆம்'' என்றார். ''அப்படியானால் (பள்ளிக்கு வருவது மூலம்) பதில் கூறுவீராக'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1066)\n''என் உயிரை தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக, விறகு கொண்டு வர நான் கட்டளையிட்டுவிட்டு, பின்பு தொழுவதற்காக பாங்கு கூற கட்டளையிட்டு, அதன்பின் ஒருவரை மக்களுக்கு இமாமத் செய்யச் சொல்லிவிட்டு (தொழுகைக்கு வராத) ஆண்களிடம் நான் சென்று அவர்களை அவர்களின் வீட்டோடு எரித்து விட விரும்புகிறேன்'' என்று நபி(ஸல்)கூறினார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1068)\n''நாளை (மறுமையில்) அல்லாஹ்வை முஸ்லிமாக ஒருவன் சந்திக்க விரும்பினால் பாங்கு கூறி அழைக்கப்பட்டதும், ஐந்து நேரத் தொழுகைகளைப் பேணட்டும். நிச்சயமாக அல்லாஹ், உங்களின் நபிக்கு நேரான வழி முறைகளை கடமையாக்கி உள்ளான். நிச்சயமாக இவைகளும் நேரான வழிமுறைகளில் உள்ளவைகளே. தொழுகைக்கு வரப் பிந்தியவர் தன் வீட்டில் தொழுதவர் போல், உங்கள் வீடுகளிலேயே நீங்கள் தொழுதால், உங்கள் நபியின் வழிமுறையை விட்டவர்களாவீர்கள். உங்கள் நபியின் வழிமுறையை நீங்கள் விட்டுவிட்டால், நீங்கள் வழி தவறியவராவீர்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். நயவஞ்சகத்தனம் தெளிவாக அறியப்பட்ட நயவஞ்சகரைத் தவிர வேறு எவரும் தொழுகைக்கு வராமல் இருந்ததில்லை. (எங்கள் காலத்தில்) இரண்டு மனிதர்களின் தோள்களுக்கிடையே தொங்கியவராக கொண்டு வரப்பட்டு முதல் வரிசையில் நிறுத்தப்படுவார் (என்ற நிலை இருந்ததது). (அறிவிப்பவர்: இப்னுமஸ்ஊத் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1069)\n''ஒரு கிராமத்தில், காட்டில் மூன்று (முஸ்லிம்) நபர்கள் இருந்து, அவர்களிடையே தொழுகை பேணப்படவில்லையானால், அவர்களை ஷைத்தான் சூழ்ந்து கொள்ளாமல் இருப்பதில்லை. எனவே, ஜமாஅத்தை பேணிக் கொள்ளுங்கள். ஏனெனில் பிரிந்து நிற்கும் ஆட்டைத்தான் ஓநாய் சாப்பிடும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர்தாஉ (ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1070)\n''ஜமாஅத்துடன் இஷாவை ஒருவர் தொழுதால், பாதி இரவு வரை அவர் வணங்கியவர் போலாவார். ஜ��ாஅத்துடன் சுப்ஹைத் தொழுதால் அவர் இரவு முழுதும் வணங்கியவர் போலாவார்''என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உஸ்மான் இப்னு அஃபான் (ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1071)\n''ஜமாஅத்தில் இஷாத் தொழுகைக்காக ஒருவர் கலந்து கொண்டால், அவருக்கு பாதி இரவு வரை வணங்கிய நன்மை கிடைக்கும். ஜமாஅத்தில் இஷா, சுப்ஹு ஆகிய தொழுகைகளைத் தொழுதால், அவருக்கு இரவு முழுதும் நின்று தொழுத நன்மை கிடைக்கும் என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: உஸ்மான் இப்னு அஃபான் (ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 1071)\n''இஷா மற்றும் சுப்ஹுத் தொழுகையின் மாண்பை மக்கள் அறிந்து கொண்டால், அவர்கள் தவழ்ந்தேனும் அந்த இரண்டு தொழுகைக்கும் வருவார்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1072)\n''நய வஞ்சகர்களுக்கு சுப்ஹு, இஷாத் தொழுகைகளை விட கடுமையானதாக வேறு எதுவும் இல்லை. அவ்விரண்டிலும் உள்ளதை (சிறப்பை) அவர்கள் அறிந்து கொண்டால், தவழ்ந்தேனும் (சுப்ஹு, இஷா) அவ்விரண்டுக்கும் வருவார்கள்''என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (அபூதாவூது) (ரியாளுஸ்ஸாலிஹீன்:1073)\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...\nமிக உயர்ந்த உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக\nஅவனே படைத்தான் ஒழுங்குற அமைத்தான். (அல்குர்ஆன்: 87:2)\nஅவனே நிர்ணயித்தான். வழி காட்டினான். (அல்குர்ஆன்: 87:3)\nஅவனே மேய்ச்சலுக்குரியதை வெளிப்படுத்தினான். (அல்குர்ஆன்: 87:4)\nபின்னர் அவற்றை உலர்ந்த கூளங்களாக்கினான். (அல்குர்ஆன்: 87:5)\n(முஹம்மதே) உமக்கு ஓதிக் காட்டுவோம். நீர் மறக்க மாட்டீர். (அல்குர்ஆன்: 87:6)\nஅல்லாஹ் நாடியதைத் தவிர. அவன் பகிரங்கமானதையும், மறைவானதையும் அறிகிறான். (அல்குர்ஆன்: 87:7)\n(முஹம்மதே) எளியதை உமக்கு மேலும் எளிதாக்குவோம். (அல்குர்ஆன்: 87:8)\nஅறிவுரை பயன் தருமானால் நீர் அறிவுரை கூறுவீராக\n(இறைவனை) அஞ்சுபவன் படிப்பினை பெறுவான். (அல்குர்ஆன்: 87:10)\nதுர்பாக்கியசாலி அதிலிருந்து விலகிக் கொள்வான். (அல்குர்ஆன்: 87:11)\nஅவனே பெரும் நெருப்பில் கருகுவான். (அல்குர்ஆன்: 87:12)\nபின்னர் அதில் சாகவும் மாட்டான். வாழவும் மாட்டான். (அல்குர்ஆன்: 87:13)\nதூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான். (அல்குர்ஆன்: 87:14)\nதனது இறைவனின் பெயரை நினைத்து தொழுதான். (அல்குர்ஆன்: 87:15)\nஆனால் நீங்கள் இவ்வுலக வாழ்க்கையையே தேர்வு செய்கிறீர்கள். (அல்குர்ஆன்: 87:16)\nமறுமையே சிறந்ததும், நிலையானதுமாகும். (அல்குர்ஆன்: 87:17)\nஇது முந்தைய வேதங்களிலும், இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களிலும் உள்ளது. (அல்குர்ஆன்: 87:18,19)\n(அல்குர்ஆன்: 87:1-19 அல்அஃலா- மிக உயர்ந்தவன்)\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...\nதீர்ப்பு நாளை பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா\nஅவனே அனாதையை விரட்டுகிறான். (அல்குர்ஆன்: 107:2)\nஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை. (அல்குர்ஆன்: 107:3)\nதமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான். (அல்குர்ஆன்: 107:4,5)\nஅவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகத் தொழுகின்றனர். (அல்குர்ஆன்: 107:6)\nஅற்பமானதையும் (கொடுக்க) மறுக்கின்றனர். (அல்குர்ஆன்: 107:7) (அல்குர்ஆன்: 107:1-7 அல் மாவூன்- அற்பப் பொருள்)\n''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)\n'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''\nபடித்த, பார்த்த, கேட்ட, நினைத்த'வைகள்' - ஒன்று \nஅதிரைநிருபர் பதிப்பகம் | புதன், அக்டோபர் 19, 2016 | இபுராஹீம் அன்சாரி , கேட்ட நினைத்த'வைகள்' , தால் , தாலிச்சா , படித்த , பார்த்த\nதொடர்ந்து ஒரு கறியுடன் சோறு ஆக்கித் தந்து போரடிப்பதால் பல வகை கறிகளைப்போட்டு ஒரு தாலிச்சா வைத்துத்தரலாம் என்று இந்த பதிவு. தாலிச்சா என்ற பெயர் எப்படி வந்ததாம் தெரியுமா தால் (DHALL) என்றால் பருப்பு. “அச்சா” என்றால் சிறப்பு. பருப்பை சிறப்புடன் சமைப்பதுதான் தால்+அச்சா(உருது) தாலிச்சா. (இது நான் கேட்டது).\nகை கழுவி வாருங்கள் விருந்துக்குப் (விஷயத்துக்கு) போகலாம்.\nவாழ்க்கையையும் நாம் அன்றாடம் சந்திக்கும் மனிதர்களையும் ஒரு பலாப்பழத்துக்கு ஒப்பிட்டால் எப்படி அந்த பழத்தின் சுளைகளைச் சுவைத்துவிட்டு சக்கைகளையும், நெட்டிகளையும் தூரகளைந்து விடுகிறோமோ அதேபோல் வாழ்வில் கெட்டவைகளை ஒதுக்கிவிட்டு நல்லவைகளை மட்டும் நினைத்து ஏற்று நடந்தால்தான் வாழ்வு இனிக்கும். அதேபோல் நாம் சந்திக்கும் நண்பர்கள் ஆனாலும், குடும்ப உறுப்பினர்கள் ஆனாலும் அவர்களின் குணம் நாடி, குற்றம் நாடி அவற்றுள் குணமுள்ளவர்களை ஏற்று குற��றமுள்ளவர்களைத் தள்ளிவிட்டு வாழ பழகிக்கொள்ள வேண்டும்.\nசகோதரர்கள் இருவர் இருந்தார்கள். அதில் ஒருவன் மொடாக்குடியன். உதவாக்கரை. தனது வாழ்வில் அவன் எந்தக்காரியத்தையும் உருப்படியாக செய்ததில்லை. ஆனால் இன்னொரு சகோதரனோ ஒரு பெரிய படிப்பாளியாகவும், வெற்றியாளனாகவும் விளங்கினான். பெரிய பதவியில் அமர்ந்திருந்தான்.\nஒரே பெற்றோருக்கு –ஒரே சூழ்நிலையில் வளர்ந்த இந்த இருவரிடமும் காணப்பட்ட வித்தியாசங்கள் ஊராருக்கு பெரும் ஆச்சரியத்தைக் கொடுத்தது ஒருவர் இதை அந்த சகோதரர்களிடம் தனித்தனியே கேட்டார். குடிகாரன் சொன்னான். \"என் வாழ்க்கை இப்படி கெட்டுப்போனதற்கு என தந்தைதான் காரணம். அவர் எப்போதும் குடித்துக்கொண்டே இருப்பார். ஒரு வேலையும் செய்யமாட்டார் அவருக்குப் பிறந்த நான் மட்டும் எப்படி இருப்பேன். அவரைப் பார்த்தே அப்படி வாழ பழகிக்கொண்டேன்” என்று சொன்னான்.\nஅடுத்தவனைக் கேட்டபோது அவனும் தனது வெற்றிக்கு தனது தந்தையே காரணம் என்று சொன்னான். “என தந்தை மிகவும் மோசமான வாழ்க்கை வாழ்ந்தார். அவரைப்பார்த்து அவர் மாதிரி வாழக்கூடாது என்று நான் கவனமாக வளர்ந்தேன் சின்ன வயதிலேயே அப்படி முடிவு செய்ததால் இப்படி வெற்றியாளனாக என்னால் வர முடிந்தது. அவரது தவறுகளில் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் என்னை உயர்த்தி இருக்கிறது” என்று சொன்னான்.\nவாழ்க்கை தரும் பாடங்களில் இருந்து நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளும் பக்குவத்தை நாம்தான் வளர்த்துக்கொள்ள வேண்டும்.\nநம் கண் முன்னே காணும் சிலருடைய வாழ்க்கை சம்பவங்கள் நமக்கு படிப்பினைகளையும் அனுபவத்தையும் தருகின்றன. அடுத்தவர்கள் எடுத்துவைக்கும் அடிகளைப்பார்த்து நல்லவற்றை பின்பற்றவேண்டும் .\nசிலர் தாம் தவறு செய்கிறோம் என்று தெரியாமலேயே தவறு செய்வார்கள். அந்த தவறுக்கு கற்பனை காரணங்களைச் சாதகமாகக் காட்டுவார்கள். ஒவ்வொருவர் பார்வையும் ஒவ்வொரு விதமாக இருக்கும் . ஆளுக்கு ஆள் பார்க்கும் பார்வை மாறுபடும் . காகிதத்தைப் பார்த்தால் கவிஞனுக்குக் கவிதை எழுத தோன்றுகிறது. கழுதைக்கோ சாப்பிடத்தோன்றுகிறது.\nஒரு பணக்காரத்தந்தை இருந்தார். தனது மகனுக்கு ஏழ்மையை புரிய வைக்க வேண்டும் என்று எண்ணினார். அதற்காக தனது மகனின் வயதை ஒத்த ஒரு ஏழைச்சிறுவனை ஒரு குப்பத்திலிருந்து கூட��டிவந்தார். மகனோடு பழகவிட்டு அந்த குப்பத்தின் வாழ்க்கையை மகனிடம் பேசச்சொன்னார். ஒரு நாள் இருந்துவிட்டு குப்பத்து சிறுவன் போய்விட்டான். பணக்காரத்தந்தையின் மகன் பெற்றவரிடம் வந்தான்,\n“என்னப்பா எல்லாம் தெரிந்து கொண்டாயா” என்று தந்தை கேட்டார்.\nமகன் சொன்னான், “அப்பா அவனை ஏழை என்றீர்கள். நாம்தான் ஏழையாக இருக்கிறோம். நம் வீட்டில் ஒரு நாய்தான் இருக்கிறது அவர்கள் வீட்டுக்கு பக்கத்தில் பத்து பதினைந்து நாய்கள் ஓடி வருமாம். நாம் இந்த அறையில் படுக்கிறோம். அவர்கள் படுக்கும் இடம் வெட்டவெளியாம்: வானம் ரோடு எல்லாம் பார்த்துக்கொண்டே படுத்து தூங்குவார்களாம்: நம்வீட்டில் டியூப் லைட்டும் டேபிள லைட்டும்தான் இருக்கின்றன. அவர்களுக்கு நிலவு, நட்சத்திரம் எல்லாம் வெளிச்சம் தருமாம். நாம் ஏசி போட்டால்தான் தூங்க முடியும் அவர்களுக்கு காற்று கடலில் இருந்து வருமாம். நம்மைவிட அவர்கள் நல்ல வசதியாக வாழ்கிறார்களே “ என்றான் பையன். தந்தை பதில் பேசவில்லை.\nஇப்படி பார்வைகளும், உணர்ந்து கொள்வதும், புரிந்து கொள்வதும் வித்தியாசப்படுகின்றன. ஒரே காலகட்டத்தில் அரசியல் செய்யும் ஒரு தலைவர் ஒருவருடைய பார்வையில் தானைத்தலைவராகவும் அதே தலைவர் அடுத்தவருக்கு கொள்ளைக்கூட்டத்தின் தலைவராகவும் தென்படுகிறார். ஆனாலும் இரண்டுக்கும் மத்தியில் உண்மை என்ற ஒன்று இருக்கவே செய்கிறது . அதை உணர்ந்து அறிந்து கொள்வதே வெற்றிக்கு அடிகோலும். ஆராயாமல், சிந்திக்காமல் பொத்தாம்பொதுவிலும், சாய்ந்தால் சாயுற பக்கம் சாய்வதாக இருந்தாலும் அது வெற்றிக்கு வழியை திறந்து விடாது.\nஒரு பட்டப்பகலில் ஒரு மரத்தடியில் ஒருவன் படுத்து நன்றாக தூங்கி கொண்டு இருந்தான். அந்த வழியாகப் போன ஒரு விவசாயி பாவம் வேலை அதிகம் போலிருக்கிறது- அதனால் தூங்குகிறான் என்று நினைத்தான். அடுத்து ஒரு குடிகாரன் அதைப்பார்த்துவிட்டு பாவம் நன்றாக குடித்திருப்பான் போலிருக்கிறது மயங்கி தூங்குகிறான் என்று நினைத்தான். அதன்பின் ஒரு திருடன் அதைப்பார்த்துவிட்டு இரவு முழுதும் கண்விழித்து திருடப்போய் இருப்பான் போலிருக்கிறது அதுதான் தூங்குகிறான் என்று எண்ணினான். ஒரு சாமியார் அதைப்பார்த்துவிட்டு சரிதான் வாழ்க்கையை வெறுத்து வந்துவிட்டான் போல இருக்கிறது – அதனால் நிம்மதி���ாக தூங்குகிறான் என்று எண்ணினார். இப்படி நாம் யாராக இருக்கிறோமோ அப்படியே மற்றவர்களையும் நினைக்கs சொல்லும் மனது. உண்மையை அறிந்து கொள்ள முயலும் மனப்பக்குவம் வளரவேண்டும். பார்த்த உடனே ஆராயாமல் ஒரு முடிவுக்கு வருவது பரவலான மனப்பான்மையாக இருக்கிறது.\nஆனால் எதையுமே பாசிடிவ் அப்ரோச் என்கிற உடன்பாடு கொள்கையில் பார்த்தால் பாதி வெற்றிபெற்றுவிட்டதாக அர்த்தம். பாசிடிவ் அப்ரோச் என்பது முதலில் நம் மனதை நாம் பெறப்போகும் வெற்றிக்கு தயாராக்கி வைப்பதும் அந்த வெற்றியை நோக்கி நமது ஓட்டத்தை துவக்குவதும் ஆகும். நமக்குள் தேவை இல்லாத கேள்விகளைக் கேட்டுக்கொண்டு குழப்பச்சோறு ஆக்கிக்கொண்டிருந்தால் ஒரு முடிவும் எடுக்க முடியாது.\n\"எதிர்மறை எண்ணம் இருந்தால் தடைதான்\nபுதிர்கள் பெருகினால் பூஜ்யம் விடையாம்-\"\nஎன்றார் கவிஞர் அதிரை அப்துல் கலாம்.\nஎல்லாவற்றையுமே எதிர்மறையாக சிந்திப்பது பலருக்கு கூடப்பிறந்த இயல்பு. பேருந்து நிற்கும் இடத்தில் காத்து இருக்கும்போது ஐந்து நிமிடம் பேருந்து வர தாமதமாகிவிட்டால் கூட வீணாப்போன மனதில் அந்த பஸ் ஏதும் மரத்தில் மோதிவிட்டதோ என்று எதிரான சிந்தனை வரும். நம்பிக்கை என்பது வாழ்வின் அடிப்படை. அதனால்தான் இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஈமான் முதல் கடமையாக இருக்கிறது. நாம் எவ்வளவுதான் நம்பிக்கையாக இருந்தாலும் நம்மைச் சுற்றி சிலர் வருவார்கள். நம்முடைய முயற்சிகளையும், நம்பிக்கைகளையும் எதிர்மறை கருத்துக்கூறி தகர்ப்பதற்கேன்றே சிலர் வருவார்கள்.\n“என்னப்பா சவூதி போறியாமே அந்த வெயில் ஒத்துக்குமா” என்றும் , “லண்டன் போறியாமே அந்த குளிர் ஒத்துக்குமா” என்றும் , “லண்டன் போறியாமே அந்த குளிர் ஒத்துக்குமா\n\"மகளுக்கு இன்னார் வீட்டில் பேசி நிச்சயம் செய்துவிட்டாயாமே பையனைப்பற்றி விசாரிச்சியா அமெரிக்காவிலிருந்து வந்தவன் என்று சொல்றாங்களே\n“இந்த இடத்திலா மனைக்கட்டு வாங்கினே அங்கு பேய் நடமாடுதாமே” “அவனுக்கா கடன் கொடுத்தே வந்தமாதிரிதான்” “அவனுக்கா கடன் கொடுத்தே வந்தமாதிரிதான்\n“இந்த பைக் ஏன் வாங்குனே உழைக்காதே\n“இவரை வச்சா வீடு கட்டுறே உருப்பட்டாப்போலத்தான்.\nஇப்படி நம்மை நோக்கி எதிர்மறை எண்ண அம்புகளை விடுவோர் அதிகம் பேர் சுருட்டு குடித்துக்கொண்டு சுற்றிக்கொண்டு இருககிறார்கள். அவ்வப்போது வந்து அவர்களின் பிரடியையும் முழங்கையையும் சொரிவார்கள். நம்மிடம் ஒரு சமூசா வங்கி தின்பதற்காக நம்மை சாக்கடையில் தள்ளும் யோசனைகளைக் கூறி நம்மை குழப்பி விடுவார்கள்.\nமூன்று தவளைகள் ஒரு மலையின் உச்சிக்கு ஏறுவதற்குத் தயாராகின, அவை மலையேற ஆரம்பிக்கும்போது பார்வையாளராக இருந்த ஒருவர் “இவ்வளவு உயரமான மலையில் ஏறும்போது வழியில் கற்கள் தடுக்கி விழுந்தால் அவ்வளவுதான்” என்று கூறினார்.\nஉடனே ஒரு தவளை மலை ஏறுவதை நிறுத்திவிட்டது.\nசிறுது தூரம் சென்றவுடன் இன்னொருவர் ” மேலே செல்லும்போது பாம்புகள் பிடித்து விட்டால் என்ன செய்யப்போகின்றன “என்றார், உடனே இரண்டாவது தவளையும் கீழிறங்கி விட்டது.\nஆனால் யார் என்ன சொன்னாலும் கேட்காத மூன்றாவது தவளை மட்டும் மலை உச்சியை சென்றடைந்தது. பின்னர் கீழிறங்கிய அந்தத் தவளையிடம் அங்கிருந்த ஒருவர்“உன்னால் மட்டும் எப்படி இவர்கள் எல்லோரும் எதிர்மறையாக கூறியும் துணிந்து சிகரத்தை அடைய முடிந்தது”என்று கேட்டார்.\nஅதற்கு அந்தத்தவளை கூறிய பதில் ” எனக்கு காது கேட்காது“ என்பதாகும்.\nமுயற்சிகளை முறியடித்துப்போடும் ஆலோசனைகளை கேட்பதைவிட கேளாமை நல்லது. சில இடங்களில் கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய், வாய் இருந்தும் ஊமையாய் இருப்பது கூட நல்லதுதான். மூளை சலவை செய்யும் தன்னலம் மிக்கவர்கள் - நமது எண்ணங்களின் இடுப்பை ஒடித்துப்போடுபவர்கள்- வளரும் பயிர்களை முளையிலேய கிள்ளிவிடுபவர்கள் – நிறைய இருககிறார்கள்.\nஆடு கழுதையான கதை அறிந்த நமக்கு இதுபற்றி அதிகம் விளக்க வேண்டியதில்லை.\nபலூன்காரரிடம் ஒரு சிறுமி வந்தாள்.\n‘‘இந்த பலூன்கள் எல்லாமே மேலே பறக்குமா\n‘‘ஓ… பறக்குமே. என்ன விஷயம்\n‘‘பலூன் எந்த கலர்ல இருந்தாலும் பறக்குமா’’ என்று மீண்டும் கேட்டாள் அந்தச் சிறுமி.\nசிறுமி ஏன் இப்படிக் கேட்கிறாள் என்று பலூன்காரருக்கு புரியவில்லை.\n‘‘இல்ல, பலூன் கறுப்பு கலர்ல இருந்தாகூட பறக்குமா\nபலூன்காரருக்கு இப்போது விஷயம் புரிந்தது. அந்தச் சிறுமியின் நிறம் கறுப்பு.\n‘‘பலூன் மேல போறதுக்குக் காரணம் அதோட கலர் இல்லம்மா.உள்ள இருக்கிற காற்றுத்தான். .\nஎன்ன கலர்னாலும் உள்ள இருக்கிறது சரியா இருந்தால், யார் வேண்டுமானாலும் உயரப்பறக்கலாம் ’’ என்றார்.\nபூமியில் இருப்பதும் வானத்தில் பறப்பதும் அவரவர் எண்ணங்களே. நமது உள்ளத்தின் – அறிவின்- சட்டியில் உள்ளதுதான் நமது அன்றாட வாழ்வின் அகப்பையில் வரும். நமது எண்ணமே வாழ்வு. நமது நினைப்புத்தான் நமக்கு பிழைப்பை கொடுக்கிறது அல்லது கெடுக்கிறது. ஒரு கையில் இறை வேதம் மறு கையில் நபி போதம் இருக்கையில் நமக்கென்ன கலக்கம் கண்களில் ஏன் இந்த மயக்கம் கண்களில் ஏன் இந்த மயக்கம் மார்க்கத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒரு நல்ல குறிக்கோள் – அதை நிறைவேற்ற ஒரு திட்டம்- அதற்கான உழைப்பு, முயற்சி இவைகள் இருந்தால் வெற்றி நமதே மார்க்கத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒரு நல்ல குறிக்கோள் – அதை நிறைவேற்ற ஒரு திட்டம்- அதற்கான உழைப்பு, முயற்சி இவைகள் இருந்தால் வெற்றி நமதே\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nஉளத்தூய்மை : (மூலம்: சூரத்தல் இஃக்லாஸ்)\nபொதுசிவில் - பெண்களின் கருத்தென்ன\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 060\nஸ்டெடி ரெடி அப்புறம் புடி \nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 059\nபடித்த, பார்த்த, கேட்ட, நினைத்த'வைகள்' - ஒன்று \nதொழில்முனைவோருக்கான பயிற்சி முகாம் - அதிராம்பட்டின...\nபேறு பெற்ற பெண்மணிகள் - தொடர்கிறது... 14\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 058\nகவிதை – ஓர் இஸ்லாமியப் பார்வை-9\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 057\nஇஸ்லாம் மார்கத்திற்கு ஐரோப்பாவின் கடன்\n’என் பெயர் இஸ்லாம்’ - காணொளி உரை\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/188502/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-04-21T19:13:26Z", "digest": "sha1:XMHFCFDWFDHDG66PJI2CSW6VCTD35ML4", "length": 8936, "nlines": 187, "source_domain": "www.hirunews.lk", "title": "கிளிநொச்சியை சேர்ந்த நபர் மாயம் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nகிளிநொச்சியை சேர்ந்த நபர் மாயம்\nகிளிநொச்சி – ஆனைவிழுந்தான் பிரதேசத்தை சேர்ந்த ஆணோருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\n46 வயதுடைய குறித்த நபர் கடந்த 12 ஆம் திகதி காணாமல் போனதாக காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nகொழும்பில் தொழில் புரியும் குறித்த நபர், கொழும்பில் இருந்து வீடு திரும்பும் வேளையே, காணாமல் போனதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.\nஅர்ஜூன் மகேந்திரனுக்கு சிவப்பு அறிவித்தல்\nமரண தண்டனை விதிக்கும் அவசர சட்டத்திற்கு அனுமதி\nசிறுமிகள் மீது பாலியல் வன்முறைகள்...\nவடகொரியா அதிபரின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்த டிரம்ப்\nவடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அணு...\nஅசர்பைஜான் நாட்டின் புதிய பிரதமர்\nஅசர்பைஜான் நாட்டின் புதிய பிரதமராக...\nஜெட் இயந்திரங்கள் தொடர்பில் அவசர ஆய்வு\nஜெட் இயந்திரங்கள் தொடர்பில் அவசர...\nரோஹிங்கியா முஸ்லிம் ஏதிலிகள் கடல் வழியாக இந்தோனேசியா பயணம்\nமியன்மார் - ரகீன் பிராந்தியத்தில்...\nவர்த்தகத்துறையில் நிலவும் பல்வேறு சவால்களுக்கு தீர்வு...\nஜீ.எஸ்.பி வரிச்சலுகை ஊடாக நாட்டுக்கு கிடைக்கும் நன்மை\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nஇலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்..\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nபுனித திருத்தல தரிசன யாத்திரை யாழில் ஆரம்பம்\nஇலங்கை நாட்டில் அமைதி, சாந்தி, சமாதானம், நல்லிணக்கம், இனங்களுக்கிடையே... Read More\nஇளம் வயதில் பிரபலம் திடீர் மரணம்\nசினிமாவை தாண்டி நடிகை முக்தா இப்படி ஒரு தொழிலை செய்கிறாரா\nபெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள செய்தி..\nபல்க��ைக்கழக மாணவர் நீரில் மூழ்கி பலி - படங்கள்\nஸ்ரீலங்கா கிரிக்கட்டின் புதிய தலைமை செயற்பாட்டு அதிகாரி..\n சென்னை அணி அபார வெற்றி\nசென்னை அணிக்காக ரசிகர்கள் செய்துள்ள காரியம்\nதேர்தல் மே மாதம் 19 ஆம் திகதி\nஇளம் வயதில் பிரபலம் திடீர் மரணம்\nசினிமாவை தாண்டி நடிகை முக்தா இப்படி ஒரு தொழிலை செய்கிறாரா\nபிரபல நடிகர் இலங்கை விஜயம் - படங்கள்\nநடிகர் லிவிங்ஸ்டனுக்கு இவ்வளவு அழகான மகள்களா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி\nபிரபல இளம் நடிகை உலகை விட்டு பிரிந்தார்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B2%E0%AF%80", "date_download": "2018-04-21T19:47:48Z", "digest": "sha1:ENTIKRVML2B3WN4TGCPZ3FWQLIOF3ZOT", "length": 8109, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "இசுப்பைக் லீ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nசெல்டன் ஜாக்சன் \"இசுப்பைக்\" லீ (பிறப்பு மார்ச் 20, 1957) எமி மற்றும் ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற அமெரிக்க திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளரும், நடிகரும், எழுத்தாளரும் ஆவார். சமூகத்திலும் அரசியலிலும் சர்ச்சை கொண்ட தலைப்புகளை பற்றி திரைப்படங்களை படைத்ததிற்காக இவர் அறியப்படுகிறார். லீ நியூயோர்க் பல்கலைக்கழகத்திலும் கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். 1983 முதல் இவரது தயாரிப்பு நிறுவனம் குறைந்தது 35 திரைப்படங்களைப் படைத்துள்ளது.\nஇன்சைடு மேன், ஹி காட் கேம், பாம்பூசில்ட், டூ த ரைட் திங் ஆகியன இவரது சில புகழ்பெற்ற திரைப்படங்கள் ஆகும்.\nஒரு நபர் பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nசிறப்பு அகாடெமி விருதை பெற்றவர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 06:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/full-story-of-for-justice-karanan-293865.html", "date_download": "2018-04-21T19:17:07Z", "digest": "sha1:MZLMX6V5LFH3QD6HZCGXMZ4HAGOJLTC2", "length": 10231, "nlines": 157, "source_domain": "tamil.oneindia.com", "title": "உச்சநீதிமன்றத்தையே உலுக்கிய ��ீதிபதி கர்ணன் சிறைத்தண்டனை பெற்ற ப்ளாஷ்பேக் !-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநீங்கள் பிளாக் செய்யப் பட்டுள்ளீர்கள். தயவு கூர்ந்து செய்தி அலர்ட்கள் பெற அன்-பிளாக் செய்யவும்.\nமேலும் தெரிந்துக் கொள்ளಿஇங்கு க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா » வீடியோ » தமிழகம்\nஉச்சநீதிமன்றத்தையே உலுக்கிய நீதிபதி கர்ணன் சிறைத்தண்டனை பெற்ற ப்ளாஷ்பேக் \n2017ம் ஆண்டின் இறுதியில் இருக்கும் நமக்கு இந்த ஆண்டில் நடந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த சம்பவங்களின் தொகுப்புகளை வழங்கி வருகிறது தமிழ் ஒன் இந்தியா. தமிழக அரசியலில் பல பரபரப்புகள் இருந்தாலும் நீதித்துறையிலும் இந்த ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் நீதிபதி சி.எஸ். கர்ணன். தன்னுடைய தீர்ப்புகள் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு உத்தரவு போட்டவர் இறுதியில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்றார். சின்னசாமி சுவாமிநாதன் கர்ணன், தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள கார்நத்தம் கிராமத்தில், 1955-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12ஆம் தேதி சுவாமிநாதன்- கமலம் ஆகியோரின் மகனாகப் பிறந்தவர். சென்னையில் உள்ள புதுக் கல்லூரியில் பி.எஸ்சியும் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்தார் கர்ணன்.\nபின்னர் தமிழக பார் கவுன்சிலில் பதிவுசெய்துகொண்ட அவர், சிவில் வழக்குகளில் வாதாட ஆரம்பித்தார். பிறகு சென்னைக் குடிநீர் போன்ற அரசு நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசகராகவும் அரசுக்கு வழக்கறிஞராகவும் ஆஜராகி வந்தார். கர்ணனுக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். வழக்கறிஞராக சிறப்பாக செயலாற்றி வந்த கர்ணனை 2009-ஆம் ஆண்டில் அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த ஏ.கே. கங்குலியின் சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பரிந்துரைத்தார். ஆனால், 2011-ஆம் ஆண்டிலேயே சக நீதிபதிகளுடன் இவருக்கு மோதல் வெடித்தது. தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் தான் த\nஉச்சநீதிமன்றத்தையே உலுக்கிய நீதிபதி கர்ணன் சிறைத்தண்டனை பெற்ற ப்ளாஷ்பேக் \nஎண்ணெய் கிடங்கில் பயங்கர தீ-வீடியோ\nபூச்சி மருந்து தட்டுபாடு ஏதும் இல்லை \n3 மாத குழந்தையை புதைத்த கொடூர தந்தை- வீடியோ\nபெண் கழுத்தில் சங்கிலி அறுப்பு \nஜம்முகாஷ்மீரின் 8 வயது சிறுமி கொலைபோராட்டங்கள் வலுத்தது\nசிற��மியின் கொடூரக்கொலைக்கு கமல் கண்டனம்\nதமிழக ஆளுநர் கலந்துகொள்ளும் விழாக்களில் இனி கருப்புக்கொடி போராட்டம்-வீடியோ\nபஞ்சாப் வெற்றிக்கு 192 ரன்கள் தேவை-வீடியோ\nகாஷ்மீரில் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை\nசிறுமி கொலைக்கு கொந்தளிக்கும் வரலட்சுமி\nபேராசிரியர்கள் கேட்டதால் செய்தேன்..நிர்மலா தேவி திடுக் வாக்குமூலம்-வீடியோ\nஇந்தியாவில் கள்ள நோட்டு புழக்கம் அதிகரிப்பு திடுக் தகவல்-வீடியோ\nகண்டனம் மேல் கண்டனம்...எஸ் வி சேகர் கைதாகிறரா\nமேலும் பார்க்க தமிழகம் வீடியோக்கள்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00574.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/page/2/", "date_download": "2018-04-21T19:12:35Z", "digest": "sha1:PKSTCAYNHY2ZTDQMKSREABB6AYDF2GAB", "length": 19539, "nlines": 333, "source_domain": "ippodhu.com", "title": "பயணம் | ippodhu - Part 2", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nஇதனை மீறி வாகனம் ஓட்டினால் லைசன்ஸ் தற்காலிக ரத்து: தமிழக அரசு\nமார்ச் 2018 வரை ரயில் டிக்கெட்டுகளுக்கான சேவைக் கட்டணம் இல்லை; 3வது முறையாக நீட்டிப்பு\nஅகமதாபாத் – மும்பை இடையேயான புல்லட் ரயில்; 5 அடிப்படைத் தகவல்கள் இவை\nஇந்தியாவிலேயே மிக அசுத்தமான ரயில் நிலையம் இதுதான்\nதிருச்சி, தேனி, வேலூர் உள்ளிட்ட இடங்களில் வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்கியது\n”இது உச்சநீதிமன்றமா இல்லை ஜோக் நீதிமன்றமா\nசாலை பாதுகாப்பு மற்றும் வேகத்தடை தொடர்பான உத்தரவு நடைமுறை படுத்தப்படாதது குறித்து விளக்கம் அளிக்கும்படி பத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.சாலை பாதுகாப்பு மற்றும் வேகத்தடை சார்ந்த விவகாரங்களில்...\n”1.5 லட்சம் கோடி ரூபாய்”: 205 போயிங் விமானம் வாங்க ஸ்பைஸ்ஜெட் திட்டம்\nஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 1.5 லட்சம் கோடி ரூபாய் (22 பில்லியன் டாலர்) மதிப்புள்ள 205 போயிங் விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது. இந்திய விமான போக்குவரத்தில் இது ஒரு பெரிய ஒப்பந்தமாக இருக்கும் எனவும்...\n#DelhiFog: கடும் பனியால் 35 ரயில் சேவைகள் பாதிப்பு; பயணிகள் அவதி\nடெல்லியில் கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கடும் பனிமூட்டம் காரணமாக ரயில் மற்றும் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வெள்ளிக்கிழமையன்று, டெல்லி ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் இரண்டு ரயில் சேவைகள் ரத்து...\nபொங்கலுக்காக சென்னையிலிருந்து வெளியூர் செல்பவரா நீங்கள்: பேருந்துகள் எங்கிருந்து புறப்படுகின்றன குறித்த முழு தகவல்கள்\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையிலிருந்து வெளியூர் செல்பவர்களுக்காக 11270 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை :ஜனவரி 2017 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள்...\nபொங்கல் பண்டிகை: சிறப்பு முன்பதிவு தொடங்கியது\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு முன்பதிவுக்கான சிறப்பு கவுண்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. சென்னை கோயம்பேட்டில் அமைக்கப்பட்டுள்ள இதற்கான சிறப்புக் கவுண்டர்களை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு கவுண்டர்களும், தாம்பரம்...\nசிம்லா, மணாலி உள்ளிட்ட குளிர் பிரதேசங்களில் கடும் பனிப்பொழிவு\nகாஷ்மீர், சிம்லா, மணாலி போன்ற குளிர் பிரதேசங்களில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பல அடிப்படை சேவைகளின் பாதிப்பால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.சிம்லா, மணாலி போன்ற இடங்களில் திடீர் பனிப்பொழிவினால் சாலைகள்...\n#Fog: 4 ரயில்கள் ரத்து; 69 ரயில்கள் காலதாமதம்; 15 விமான சேவைகள் பாதிப்பு\nடெல்லி : கடும் பனிப்பொழிவு காரணமாக ரயில் மற்றும் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லி ரயில் நிலையத்திலிருந்து புறப்படும் 4 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 69 ரயில்கள் கால...\n#Fog: வடமாநிலங்களில் கடும் பனிமூட்டம்; ரயில் சேவைகள் பாதிப்பு\nடெல்லியில் கடும்பனியால் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக போக்குவரத்து சேவைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன.டெல்லியில் வியாழக்கிழமை காலை...\n(டிசம்பர் 3,2015இல் வெளியான செய்தி மீள்பிரசுரமாகிறது.)வியாழக்கிழமை இரவு 8.30 மணி :மாம்பலம் ரயில் நிலையம் தண்டவாளத்தை மூடும் அளவுக்கு தண்ணீர் ஒடிக்கொண்டிருக்கிறது. புதன்கிழமை அதிகாலை 4 மணிக்கு பல்லாவரத்திலிருந்து இங்கு...\nவெள்ளை முடிக்கும் வேர்கள் கறுப்புதான்:நீங்கள் பார்க்காத அமெரிக்கா\nஅமெரிக்க நாடாளுமன்றப் பிரதிநிதிகள் செய்தியாளர்களைச் சந்திக்கும் மேடையிலி���ுந்து ஒரு படம்.(ஆகஸ்ட் 1, 2016இல் வெளியான செய்தி மறுபிரசுரமாகிறது.)முதலில் முகநூலில் இந்த அமெரிக்கக் குறிப்புகள் வெளியானபோது ”கொஞ்சம் மது…நிறைய காதல்…” என்று தலைப்பிட்டிருந்தேன். இது...\nவிகடன் அச்சக ஊழியர்கள் அடாவடியாக பணி நீக்கம்: பரிமளா கண்டனம்\n’இதனால் 15 லட்சம் பேர் வேலையிழக்கக் கூடும்’: மத்திய அரசை எச்சரிக்கும் ஆட்டோமொபைல் துறையினர்\n90 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம்; டெலிகாம் துறை ஊழியர்கள் அதிர்ச்சி\n’எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’\nபாலியல் வன்கொடுமை; மரண தண்டனை வழங்கும் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல்\n’பாஜகவிடமிருந்த உறவை இன்றோடு முறித்துக் கொள்கிறேன்’; பாஜகவை விட்டு விலகினார் யஷ்வந்த் சின்ஹா\n’எங்களைக் கருணைக் கொலை செய்து விடுங்கள்’; விரக்தியில் விவசாயிகள்\n’எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’\nபாலியல் வன்கொடுமை; மரண தண்டனை வழங்கும் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல்\n’பாஜகவிடமிருந்த உறவை இன்றோடு முறித்துக் கொள்கிறேன்’; பாஜகவை விட்டு விலகினார் யஷ்வந்த் சின்ஹா\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilvenkat.blogspot.com/2009/03/", "date_download": "2018-04-21T19:15:19Z", "digest": "sha1:VSGRGJUTNZ2KWDLW54PIMQ52CEZD6GMZ", "length": 102563, "nlines": 327, "source_domain": "tamilvenkat.blogspot.com", "title": "ஏன்?எதற்க்கு?எப்படி?: March 2009", "raw_content": "\nஎதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..\nஅடடா என்ன அழகு - ‌விம‌ர்சன‌ம்\nஅடடா என்ன அழகு - ‌விம‌ர்சன‌ம்\nமலையிலிருந்து கீழே ‌விழும் நாயகிக்கு பழைய நினைவுகள் மறந்து போகிறது. தேர்ந்த மனநல மருத்துவர் சிகிச்சை அளித்தும் பயனில்லை. இந்நிலையில் நாயகன் ஒரு பாட்டுப் பாடுகிறான். பாட்டு முடியும்போது நாயகிக்கு நினைவு திரும்புகிறது. யெஸ், ஷீ இஸ் ஆல் ரைட்.\nஅடடா என்ன அழகு படத்தில் வரும் இந்தக் காட்சி ஒரு சோறு பதம். காட்சிகள் இருக்கட்டும், கதை\nஒரே கல்லூ‌ரியில் படிக்கும் நாயகனும், நாயகியும் காதலிக்கிறார்கள். இந்நிலையில் ஒரு கும்பல் நாயகியை கடத்துகிறது. அவர்களிடமிருந்து தப்பிக்கும்போது மலையிலிருந்து விழுந்து விடுகிறார் நாயகி. இதன் பிறகு வருவது நாம் மேலே பார்த்த வித்தியாசமான இதுவரை திரையில் பார்த்திராத அந்த பாட்டு சிகிச்சை. நாயகனின் தந்தை, மகன் நாயகியை காதலிப்பதை அறிந்து நாயகியின் அப்பாவிடம் பெண் கேட்கிறார்.\nஇப்போது வில்லன் என்ட்‌ர். நாயகியின் அப்பா ஒரு மத்திய அமைச்சர். காதலுக்கு அவர் சிவப்பு விளக்கு காட்டுகிறார். அப்புறமென்ன... அடிதடி இறுதியில் சுபம்.\nஆகாஷ் ஜெய் படத்தின் நாயகன். அவரது படங்களின் எண்ணிக்கையில் ஒன்று கூடியிருக்கிறது. நாயகி நிக்கோல் காஸ்ட்யூமை கம்மிப் பண்ணினாலே சமாளித்துவிடலாம் என்று நினைத்திருக்கிறார். ஆகாஷின் அப்பாவாக சரத்பாபு. நல்ல மனம்படைத்த மனநல மருத்துவராக ஜமாய்க்கிறார். அம்மாவாக வரும் ரேகாவுக்கு வேலையே இல்லை.\nஆசிஷ்வித்யார்த்தி வழக்கமான ஹிஸ்டீ‌ரியா வில்லன். ரவுடிகளுடன் ஒண்டிக்கு ஒண்டி மோதும்போது மத்திய அமைச்சரா இல்லை மத்திய சென்னை ரவுடியா என திகைக்க வைக்கிறார். அரத பழசு கதையிலும் அழகாக காட்சிகளைப் பதிவு செய்திருக்கிறது கிச்சாவின் கேமரா. மொத்தம் ஏழு பாடல்கள். சில கேட்கிற மாதி‌ரி இருப்பது ஆச்ச‌ரியம்.\nகருணாஸின் கடி காமெடி சில நேரம் சி‌ரிக்கவும் வைக்கிறது. நிக்கோலை மானபங்கப்படுத்த பாதுகாப்பு வீரரே அவர் மீது பாய்வதெல்லாம் காதுல பூ..\nபடம் முடிந்த பிறகு பெருமூச்சுதான் வருகிறது, அடடா என்ன அவஸ்தை.\nலேபிள்கள்: சினிமா, தமிழ் திரைப்படம், தமிழ் நாடு\npon venkat ஆல் வெளியிடப்பட்டது @ ஞாயிறு, மார்ச் 29, 2009 3 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nகைகள் இல்லாத மாணவி காலால் தேர்வு எழுதினார்\nபிற‌வி‌யிலேயே இரு கைகளையும் இழந்த மாணவி, காலால் ப‌த்தா‌ம் வகு‌ப்பு‌ பொது‌த் தேர்வு எழுதினார்.\nதிருக்கோவிலூர் அருகே உள்ள ஆற்காடு கிராமத்தை சேர்ந்த அண்ணாமலை-பழனியம்மாள் தம்பதியினரின் மகள் வித்யஸ்ரீ.\nஇவர் பிறக்கும் போதே 2 கைகளும் இல்லாத நிலையில் பிறந்தார். ஆனாலும் படித்து பட்டம் பெற வேண்டும் என்பதில் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. அதனால் சிறுமியாக இருக்கும்போதே இடது கால் விரல்களுக்கிடையே பேனாவை பிடித்து, எழுதுவதற்கு பயிற்சி பெற்றார். பின்னர் பள்ளியில் சேர்ந்து படித்தார். தனது ஊரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ப‌த்தா‌ம் வகு‌ப்பு படித்து வந்தார்.\nநே‌ற்று தமிழ்நாடு முழுவதும் ப‌‌த்தா‌ம் வகு‌ப்பு‌ப் பொது‌த் தே‌ர்வு தொடங்கியது. முதல் நாளான நேற்று தமிழ் முதல் தாள் தேர்வு நடைபெற்றது.\nமுகையூர் செயின்ட் சேவியர் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்தில், வித்யஸ்ரீ பரீட்சை எழுதினார். தனது இடது காலின் விரல்களுக்கிடையே பேனாவை வைத்து, காலால் வினாக்களுக்கான விடையை எழுதினார்.\nமற்ற மாணவிகளை காட்டிலும், மாணவி வித்யஸ்ரீக்கு மட்டும், தேர்வு எழுத கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்பட்டு, 1.45 மணி வரை அனுமதித்தார்கள்.\nகுழ‌ந்தைகளே கைக‌ள் இ‌ல்லாத ‌வி‌த்யாஸ்ரீ படி‌த்து காலா‌ல் தே‌ர்வு எழுது‌கிறா‌ர். அவரு‌க்கு நமது பாரா‌ட்டு‌க்களை‌த் தெ‌ரி‌வி‌த்து‌க் கொ‌ள்ளுவோ‌\nலேபிள்கள்: கைகள் இல்லாத மாணவி காலால் தேர்வு எழுதினார்\npon venkat ஆல் வெளியிடப்பட்டது @ வியாழன், மார்ச் 26, 2009 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nபாமகவின் கடந்த கால 'தாவல்கள்' வரலாறு\n1999ம் ஆண்டு அரசியல் கட்சியாக உருவெடுத்தது முதல் பாமக இதுவரை கிட்டத்தட்ட ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கூட்டணி என்ற கணக்கில் அணிகளை மாற்றி வந்துள்ளது.\n2001ம் ஆண்டு நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் இணைந்தார் டாக்டர் ராமதாஸ். அந்தத் தேர்தலில் 20 சீட்களில் வெற்றி பெற்று சாதனை படைத்தது பாமக.\nஆனால் தேர்தல் முடிந்த சில வாரங்களிலேயே அதிமுக கூட்டணியிலிருந்து விலகியது பாமக.\nகாரணம்: ஜெயலலிதா முதல்வராக பதவியேற்ற பின் அவரை சந்திக்க கோட்டைக்கு சென்றார் ராமதாஸ். முதல்வர் அறைக்கு பக்கத்தில் உள்ள விருந்தினர் அறையில் உட்கார்ந்திருந்தார்.. உட்கார்ந்திருந்தார்.. உட்கார்ந்திருந்தார்.. ஆனால், ஜெயலலிதா அவரை சந்திக்கவே இல்லை. காரணம் அவர் ஜெயலலிதாவை சந்திக்கப் போனது பாமகவுக்கு ராஜ்யசபா சீட் கோரி. இதையடுத்து அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறினார் ராமதாஸ்.\nஅடுத்த சில நாட்களில் திமுக தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட அவரை சிறையில் போய் சந்தித்து தி���ுக கூட்டணிக்கு வந்தார்.\n2004ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றது பாமக. இந்த முறை திமுகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து கழன்று வந்து காங்கிரஸ் அணியில் இணைந்தது.\nஇந்தத் தேர்தலில் பாமகவுக்கு 6 எம்.பிக்கள் கிடைத்தனர். ராமதாஸின் மகன் டாக்டர் அன்புமணி மத்திய அமைச்சரானார்.\n2006ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுடனான கூட்டணியைத் தொடர்ந்தார் டாக்டர் ராமதாஸ்.\nஆனால் இந்தத் தேர்தலில் 34 இடங்களில் போட்டியிட்ட பாமகவுக்கு 18 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது. கடந்த தேர்தலை விட இது 2 இடங்கள் குறைவாகும்.\n2008ம் ஆண்டில் திமுகவுடன் கூட்டணி முறிந்தது. திருமங்கலம் இடைத் தேர்தலில் பாமக எந்த நிலையையும் வகிக்காமல் அமைதியாக இருந்து விட்டது.\n2009 லோக்சபா தேர்தலில் மீண்டும் ஒருமுறை அணி மாறியுள்ளது பாமக. இந்த முறை அதிமுக தலைமையிலான தமிழக கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.\nதேர்தலுக்கு பின் மீண்டும் வரும்-காங் நம்பிக்கை:\nகூட்டணியை விட்டு பாமக போய்விட்டாலும் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் நிலை ஏற்பட்டால் மீண்டும் பாமக தங்களிடம் வந்துவிடும் என்று காங்கிரஸ் நிச்சயமாக நம்புகிறது.\nஇதனால் தான் இன்று பாமக கூட்டணியைவிட்டு வெளியேறியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, பாமகவை கூட்டணியில் நீடிக்க வைக்க எவ்வளவோ முயன்றோம். இப்போதும் கூட அவர்களுடன் கூட்டணியையே விரும்புகிறோம். அந்தக் கட்சியுடன் நல்லுறவு நீடிக்கும் என்றார்\nலேபிள்கள்: அதிமுக, அரசியல், கூட்டணிகள், தமிழ்நாடு, திமுக, தேர்தல் 2009, பாமக, மாற்றம்.\npon venkat ஆல் வெளியிடப்பட்டது @ வியாழன், மார்ச் 26, 2009 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nரசிகர்கள் நல்ல விமர்சகர்களாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் நல்ல படங்கள் அதிகமாக வரும். மேலும் நல்ல படங்களை அடையாள காண செக்ஸ் படங்களையும் தரம் பிரித்து அனுமதிக்க வேண்டும் என்றார் கலைஞானி கமல்ஹாசன்.\nவெள்ளி விழா கண்ட சுப்பிரமணியபுரம் படத்தை இயக்கியவர் இயக்குநர் சசிகுமார். அவரது அடுத்த படம் பசங்க. ஆனால் இந்தப் படத்தை இவர் இயக்கவில்லை. தயாரிப்போடு நிறுத்திக் கொண்டார்.\nசிறுவர்களை மையப���படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தை இயக்குநர்கள் சேரன், தங்கர்பச்சான் ஆகியோரிடம் உதவி இயக்குநராக இருந்த பாண்டிராஜ் இயக்குகிறார்.\nபடத்தின் பாடல்கள் மற்றும் முன்னோட்டம் படம் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று காலை நடந்தது. பாடல்களை, இசைமேதை பாலமுரளிகிருஷ்ணா வெளியிட, கலைஞானி கமல்ஹாசன் பெற்றுக்கொண்டார். டிரைலரை கமல்ஹாசன் வெளியிட, இயக்குநர் அமீர் பெற்றுக்கொண்டார்.\nவிழாவில் கமல் பேசியது ஒவ்வொரு ரசிகரையும் சிந்திக்க வைப்பதாக இருந்தது. அவரது பேச்சின் ஒரு பகுதி:\n\"என் படங்களைப் பார்த்துதான் புதிதாக வருகிறவர்கள் படம் எடுப்பதாக, அமீர் பேசும்போது சொன்னார். இதை, என் தகுதிக்கு மீறிய பாராட்டாகவே எடுத்துக் கொள்கிறேன். என்னை விட நல்ல நல்ல படங்களை அவர்கள் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nசினிமா என்பது மொழி. அதை நானும் பேசுகிறேன். நீங்களும் பேசுகிறீர்கள். நான், நாகேஷிடம்தான் நகைச்சுவையை கற்றுக்கொண்டேன். சிவாஜியிடம் நடிப்பை கற்றுக்கொண்டேன். பாலமுரளிகிருஷ்ணா, இளையராஜா போன்ற மேதைகளிடம் பாட்டைக் கற்றுக்கொண்டேன்.\nதமிழ் சினிமா , யதார்த்தத்தை விட்டு அகன்று போய்க்கொண்டிருக்கிறது. இதற்கு காரணம், வர்த்தகத்தில் இருப்பவர்கள், குழந்தை களாக இருப்பதுதான். வெற்றி ஒன்றை மட்டுமே நாடும் வெள்ளை உள்ளம் கொண்டவர்கள் அவர்கள். ஒருவிதத்தில், ரசிகர்களும் இதற்கு காரணம். ஓட்டுப் போடுவதற்கு சோம்பல் கொள்வது மாதிரி, நல்ல படம் எது, கெட்ட படம் எது என்பதைச் சொல்வதற்கும் சோம்பல்தனம் அவர்களுக்கு.\nஎந்த மாதிரி படம் எடுக்க வேண்டும், எந்த மாதிரி படம் எடுக்கக் கூடாது என்பதை நீங்கள்தான் எங்களுக்குச் சொல்ல வேண்டும். ஆனால் நீங்கள் நல்லதையும் சொல்வதில்லை. கெட்டதையும் சொல்வதில்லை.\nரசிகர்கள், நல்ல விமர்சகர்களாகவும் இருக்க வேண்டும். அது திரைமொழியைச் செழுமைப்படுத்த உதவும்.\nநீங்கள் கேட்டால், போதை பொருளைக்கூட நாங்கள் விற்போம். அவ்வளவு நல்ல வியாபாரிகள் நாங்கள். சில நல்ல படங்கள் ஓடுவதில்லை. அந்த படங்களை இயக்கிய இயக்குநர்கள் இன்று மோட்டுவளையைப் பார்த்துக்கொண்டு படுத்திருக்கிறார்கள். அது, நிஜமாவே உங்களுக்குத்தான் ஆபத்து.\nஎனக்கு தெரிந்த தணிக்கை அதிகாரி கோட்டி ஆனந்த், செக்ஸ் படங்களை ட்ரிபிள் எக்ஸ் என்ற மு���்திரை குத்தி காட்டிவிடலாம் என்றார். இதனாலேயே அவரை வேலையைவிட்டு தூக்கிவிட்டார்கள். அவர் சொன்னதுபோல் செய்தால், குடும்ப பெண்கள் அந்தப் படங்களை பார்க்காமல் ஒதுங்கி விடுவார்கள். கழிவுநீருக்காக தனியாக குழாய் இருப்பது மாதிரிதான்... இப்படி, பிரித்தால்தான் குழந்தை கள் படம் அதிகமாக வரும்.\n'செக்ஸ்'சை நம் வாழ்க்கையில் இருந்து நிராகரிக்க முடியாது. இல்லையென்றால், ஜனத்தொகை 100 கோடி ஆகியிருக்காது. இந்த ஜனத் தொகையை கொக்கு கொண்டுவந்து போடவில்லை.\nகுடும்ப படம் என்று சொல்கிற படங்களில் கூட, செக்ஸ் இருக்கிறது. அப்படிப்பட்ட படங்களை மூன்று வயது குழந்தையுடன் அமர்ந்து பார்க்க முடியுமா அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று குழந்தை கேட்கும். காய்கறிக்கு என்று தனியாக கடை இருப்பது போல், மட்டன் விற்பதற்கு தனியாக கடைகள் இருப்பது போல், படங்களையும் தரம் பிரித்துவிட வேண்டும். சமூகம் மற்றும் மதிப்பீடுகள் மாறிக்கொண்டு வருவது நாம் கண்ணை மூடிக்கொள்வதால் மட்டும் நின்றுவிடப்போவதில்லை.\nஸ்லம் டாக் மில்லினர் படத்தில் இந்தியாவின் ஏழ்மையை காட்டிவிட்டார்கள் என்று குறை சொல்கிறார்கள். இல்லாததைக் காட்டவில்லையே. இருப்பதைத்தான் காட்டியிருக்கிறார்கள் வெளிநாட்டில் இருந்து வருபவர்களின் கண்களில் விமானத்தில் இருந்து இறங்கும்போதே தெரிவது, இங்குள்ள வறுமைதான். கட்டிடங்கள் அதற்குப் பின்னால்தான் தெரிகிறது.\nஅதைப் பார்த்துவிட்டு அவன், சாப்பிடுவதையே குறைத்து விடுகிறான். நாம் ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறான். எனக்கு டேனி பாயலைத் தெரியாது. அந்த படத்துக்கு கிடைத்த வெற்றி, ரஹ்மானுக்கு கிடைத்த வெற்றி. ஒரு ஆங்கில படத்துக்குக் கிடைத்த வெற்றி...\", என்றார் கமல்.\nலேபிள்கள்: கமல்ஹாஸன், சசிகுமார், சினிமா, தமிழ், பசங்க\npon venkat ஆல் வெளியிடப்பட்டது @ வியாழன், மார்ச் 26, 2009 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஐடி ஆண்களிடம் அதிகரிக்கும் மலட்டுத்தனம்\nசென்னை: ஆண்களிடையே குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ளவர்களிடையே மலட்டுத்தன்மை அதிகரித்து வருவதாக சென்னையில் நடந்த பாலியல் மருத்துவ மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.\nஇந்திய பாலியல் மருத்துவ நிறுவனம் மற்றும் ஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மையம் சார்பில் ஆண்டு தோறும் சர்வதேச ப���லியல் மருத்துவ மாநாடு நடத்தப்படுகிறது.\nஇந்த ஆண்டு 4-வது மாநாடு சென்னை வடபழனி கிரீன் பார்க் ஓட்டலில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது.\nமாநாட்டை சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ்.ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். டாக்டர் ராஜமோகன் தலைமை தாங்கினார்.\nபேராசிரியர் டாக்டர் காமராஜ் மாநாட்டில் விவாதிக்கப்படும் பாலியல் பிரச்சினைகள் பற்றி விளக்கிப் பேசினார். முன்னாள் சர்வதேச பாலியல் மருத்துவ சங்க தலைவர் டாக்டர் அடைக்கண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.\nடாக்டர்கள் எம்.ஏ.கலாம், ஜார்ஜி காக்கடஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். டாக்டர் கருணாநிதி வரவேற்றார்.\nமாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக ஆண்-பெண்களின் பாலியல் விருப்பங்கள் பற்றி டாக்டர் விதால் பிரபு பேசினார்.\nஅவர் கூறுகையில், 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது ஆண்-பெண்களிடம் பாலியல் பற்றி நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. பாலியல் விழிப்புணர்வு அதிகாரித்தால் பாலியல் தொடர்பான வன்முறைகள் குறையும் என்றார்.\nமாநாட்டில் பாலியல் பிரச்சினைகளை தீர்ப்பது பற்றியும், பாலியல் குறைபாட்டை போக்கும் நவீன மருத்துவ சிகிச்சை முறைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. மேலும் அறிவியல் பூர்வமான செக்ஸ் சந்தேகங்களுக்கு சர்வதேச பாலியல் நிபுணர்கள் விளக்கம் அளித்தனர்.\nமுன்னதாக மாநாடு குறித்து டாக்டர் காமராஜ் பேசுகையில்,\nசர்வதேச அளவில் பாலியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த மாநாடு ஆண்டு தோறும் சென்னையில் நடத்தப்படுகிறது. இன்று நடந்த மாநாட்டில் 600-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சர்வதேச பாலியல் நிபுணர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.\nபாலியல் மருத்துவத்தில் தற்போது பல மடங்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.\n60 வயதான பெண்கள் கூட நவீன சிகிச்சை முறைகள் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும். எங்களது ஆகாஷ் மருத்துவமனையில் நவீன மருத்துவ சிகிச்சை மூலம் 55 வயதான பெண் ஒருவருக்கு இரட்டை குழந்தை பிறந்தது.\nஇதே போல் தற்போதைய நவீன மருத்துவ சிகிச்சை மூலம் பல்வேறு சாதனைகள் உலகம் முழுவதிலும் நிகழ்த்தப்பட்டு வருகிறது.\nஅந்த சாதனைகள் பற்றியும் இங்குள்ள டாக்டர்களிடம் சர்வதேச பாலியல் மருத்துவ நிபுணர்கள் பகிர்ந்து கொண்டனர��.\nபாலியல் விழிப்புணர்வு மூலம் ஆண்-பெண்களிடம் ஏற்படும் குறைபாடுகளை தொடக்கத்திலேயே குணமாக்க முடியும்.\nசமீபகாலமாக ஆண்களிடம் பாலியல் குறைபாடு அதிகரித்துள்ளது. அதிலும் தகவல் தொழில் நுட்ப துறையில் பணியாற்றும் ஆண்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான சிகிச்சை முறைகள் பற்றியும் மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.\nபாலியல் பிரச்சினைகளால் தற்போது நம் நாட்டில் விவகாரத்து பெருகி வருகிறது. இதை தடுக்க இம்மாநாட்டில் திருமணத்துக்கு முந்தைய ஆலோசனை வழங்குவது பற்றி விவாதிக்கப்பட்டது.\nசமீபகாலமாக உலகம் முழுவதிலும் ஓரின சேர்க்கை கலாசாரம் பெருகி வருகிறது. இப்படிப்பட்டவர்களிடம் பாலியல் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் தவறான பழக்க வழக்கங்களை எளிதில் தடுக்க முடியும்.\nமாநாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கான காரணங்கள் எவை எவை என்பது பற்றி விரிவாக ஆலோசிக்கப்படுகிறது.\nமாணவர்களுக்கு பாலியல் கல்வி அளித்தால் பாலியல் வன்முறைகளை தடுக்க முடியும் என்றார்.\nபெருமளவிலான மாணவ, மாணவியரும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.\nபல்வேறு செக்ஸ் பிரச்சினைகள் குறித்தும், அவற்றுக்கான தீர்வு குறித்தும் அறிவியல் பூர்வமான விளக்கக் காட்சிகளும் மாநாட்டின்போது காட்டப்பட்டன.\nஆகாஷ் குழந்தையின்மை சிகிச்சை மைய இயக்குனர் டாக்டர் கே.எஸ்.ஜெயராணி நன்றி கூறினார்.\nமாநாட்டுக்கு முன்னதாக இன்று காலை சென்னை மெரீனா கடற்கரையில், பாலியல் மருத்துவ நிறுவனம் சார்பில் காதலர் தினத்தையொட்டி மாரத்தான் ஓட்டம் நடந்தது.\nமேயர் மா.சுப்ரமணியம் தொடங்கி வைத்த இந்த நிகழ்ச்சியில், நடிகர் லாரன்ஸ் உள்ளிட்டோரும், ஏராளமான காதல் ஜோடிகளும் கலந்து கொண்டனர்.\npon venkat ஆல் வெளியிடப்பட்டது @ செவ்வாய், மார்ச் 24, 2009 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nராதா காதல் வராதா என்று யாரும் இனி பாட்டுப் பாடிக் கொண்டிருக்க தேவையில்லை. காதலில் விழ விரும்புவோருக்காகவே ஒரு ஸ்பெஷல் காதல் மாத்திரை தயாராகி வருகிறது. அதை சாப்பிட்டால் போதுமாம், 'சப்ஜாடாக' காதல் வயப்பட்டு விடலாமாம்.\n. ஆனால் உண்மைதான். ஆண்டுக்கு ஆண்டு காதலர் தினத்தன்று பல புதுப்புது 'ஐட்டங்களையும் ஐடியா'க்களையும் இறக்கி விடுவோர், இந்த முறை காதல் மாத்திரையை களத்தில் இறக்கி விட்டுள்ளனர��.\nஅதேபோல காதலில் தோல்வியுற்றவர்களுக்கு அந்த உணர்வுகளை மறைக்கவும் ஒரு மாத்திரை வரப் போகிறதாம்.\nஇதுகுறித்து அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கூறுகையில், விரைவில் காதலில் விழவும், விழுந்து அடிபட்டு காதல் தோல்வியால் அவதிப்படுபவர்களுக்கு அதை மறைக்கவும் மாதிதரைகள் தயாராகி விடும்.\nகாதல் என்பது இனிமேல் பஸ் பயணம் மாதிரிதான் இருக்கும். ஒரு ஸ்டாப்பில் ஏறி, அடுத்த ஸ்டாப்பில் இறங்கிக் கொள்வது போன்ற நிலை வந்து விடும். அதற்கு இந்த மாத்திரை கை கொடுக்கும் என்கிறார்கள் அவர்கள்.\nகாதல் என்பது மனித மூளையில் ஏற்படும் ஒரு ரசாயன மாற்றம்தான். இந்த மாற்றத்தைத் தூண்டுவிக்கும் வகையில் மாத்திரைகளை பயன்படுத்தினால் கண்டிப்பாக காதல் உணர்வு தோன்றும். அதேபோல அந்த உணர்வை மரத்துப் போக வைக்க இன்னொரு மாத்திரையும் சாத்தியம்தான் என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள்.\nஅமெரிக்க நரம்பியல் விஞ்ஞானிகள் இதுகுறித்து கூறுகையில், சரியான கலவையில் உருவாக்கப்படும் இந்த வேதியியல் மாத்திரைகள் நிச்சயம் காதலில் விழவும், காதலிலிருந்து மீளவும் உதவும் என்கிறார்கள்.\nஅட்லாண்டாவில் உள்ள எமோரி மருத்துவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லேரி யங் கூறுகையில், மனித மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றத்தால்தான் காதல் உணர்வுகள் தோன்றுகின்றன என்பதை நேரடியாக டிவி மூலம் விளக்கும் காலம் வந்து விட்டது.\nஇதுதொடர்பாக அமெரிக்கா மற்றும் கனடாவில் காணப்படும் எலியைப் போன்ற தோற்றமுடைய பிரெய்ரி வோல்ஸ் விலங்குகளிடம் நாங்கள் சோதனை மேற்கொண்டுள்ளோம். அதில் மூளையில் ஏற்படும் வேதியியல் மாற்றமே காதல் உணர்வுகளுக்குக் காரணம் என்பது தெரிய வந்தது.\nஅந்த உணர்வுகளின் பின்னணி குறித்து தற்போது ஆய்வு செய்து வருகிறோம்.\nஒரு பெண் பிரெய்ரி வோல் மீது ஹார்மோனை செலுத்தியபோது அது இன்னொரு ஆண் விலங்கின் துணையை நாடியதை நாங்கள் கண்டோம்.\nபின்னர் அந்த ஹார்மோன் மூளைக்குப் போவதை தடுத்தபோது, ஆண் துணையின் உதவியை அது நாடவில்லை. மாறாக அது இருக்கும் பக்கம் கூட அது போகவில்லை.\nமனித மூளையும் இதேபோலத்தான் செயல்படுகிறது. மூளையை தூண்டுவிக்கும் இந்த வகை ஹார்மோன்கள் உண்மையின் மனிதன் பழக்க வழக்கங்களையும் கூட கட்டுப்படுத்துகிறது, மாற்றுகிறது.\nஇந்த ஹார்மோன் அதீதமாக செயல்பட்டால் கண்���ோடு கண் பார்த்து அணுகும் தைரியம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஏற்படும். காதலில் இது முக்கியமாச்சே.. இதுதான் காதல் உணர்வாக நமக்கு தெரிகிறது என்கிறார் அவர்.\nஇப்படி மூளையை தூண்ட உதவும் இரு வகையான ரசாயன ஹார்மோன்களை (ஆக்சிடாக்சின் மற்றும் டோபமைன்) தற்போது மாத்திரை வடிவில் மாற்றி புழக்கத்தில் விட்டால், காதல் பழக்கத்திற்கு இது உதவக் கூடிய தோழனாக இருக்கும் என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள்.\nஇனிமேல் பழக வேண்டும் என யாராவது ஆசைப்பட்டால் கையில் பேப்பரும், பேனாவுமாக உட்கார்ந்து, கடலையும், வானத்தையும் பார்த்து கவிதை பாட வேண்டாம்.\nபையில் ஒரு மாத்திரையை எடுத்துப் போட்டுக் கொண்டால் போதும். எந்தப் பெண்ணைப் பிடிக்கிறதோ, டக்கென்று ஒரு மாத்திரையை எடுத்து வாயில் போட்டால் போதும்...\nலேபிள்கள்: உணர்வுகள்., காதல், காமசூத்ரா, மாத்திரை, வாழ்க்கை முறை\npon venkat ஆல் வெளியிடப்பட்டது @ செவ்வாய், மார்ச் 24, 2009 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஆண்கள் விரும்பும் ஈர முத்தம்\nஆண்களுக்கு எப்போதுமே உதடுகளை குளிப்பாட்டி எடுக்கும் அளவுக்கு முத்தமிடுவதான் பிடிக்கிறது. இதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்பதை சிபிஐ வைக்காமலேயே ஆராய்ந்து கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nபெண்களின் உதடுகளில் தங்களது உதடுகளால் அபிஷேகம் செய்யும்போது, பெண்களிடம் உள்ள அன்பின் அளவை அறியும் முயற்சியாகவே ஆண்களுக்கு ஈர முத்தம் பிடிக்கிறது என்று கூறுகிறது அந்த ஆய்வு.\nஆண்களின் இந்த முத்தத்தில் காதல் மட்டுமல்ல, கொஞ்சம் ஆராய்ச்சியும் இருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். நம்ம ஆளு வளமையானவளா, செழிப்பானவளவா என்பதை அறியும் ஆராய்ச்சிதானாம் இது.\nஇதுகுறித்து ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளரான ஹெலன் பிஷர் கூறுகையில், வெறும் முத்தத்தோடு நிற்காமல் உதடுகளால் துளாவுவதைத்தான் ஆண்கள் அதிகம் விரும்புகிறார்கள். அந்த முத்தம் எவ்வளவுக்கு ஆழமாக, இருக்கிறதோ அந்த அளவுக்கு ஆண்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.\nஇன்னும் ஒரு காரணமும் அதில் இருக்கிறது. அது, பெண்ணின் உணர்ச்சிகளைத் தூண்டுவிக்கும், டெஸ்டோஸ்டிரானை தங்களது முத்தத்தின் மூலம் பார்ட்னரிடம் அனுப்பி விடும் உத்திதான் அது.\nமுத்தத்தின் மூலம் தனது காதலி அல்லது மனைவியை வசியப்படுத்தி விட வேண்டும், மற்றவை அப்ப��துதான் எளிதாக இருக்கும் என்ற எண்ணமும் கூட ஆண்களின் இந்த வெட் முத்தத்திற்கு ஒரு காரணம் என்கிறார் ஹெலன்.\nஅமெரிக்காவின் பென்சில்வேனியாவின் ஈஸ்டன் நகரில் உள்ள லபாயெட் கல்லூரியின் ஆய்வாளரான வென்டி ஹில் என்பவர் கூறுகையில், ஆணுக்கும் சரி, பெண்ணுக்கும் சரி முத்தம்தான் எல்லாவற்றுக்கும் ஆரம்பம். அதை நம்பிக்கையின் வெளிப்பாடாகவும் கருதுகிறார்கள்.\nஎந்த அளவுக்கு முத்தம் ஆழமாகவும், தீவிரமாகவும் இருக்கிறதோ அதை வைத்து தங்களது பார்ட்னரின் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ள முடியும் என்பது ஆண் மற்றும் பெண்களின் நம்பிக்கை.\nஒரு உறவு சிறப்பாக அமையும் போது அது அருமையான பழக்கமாக மாறுகிறது. ஆனால் உறவில் லேசான விரிசல் வந்தாலும் கூட அதை ஒட்ட முடியாத கண்ணாடிச் சிதறல்களுடன் ஒப்பிடலாம் என்கிறார் பிஷர்.\nலேபிள்கள்: உறவு., காமசூத்ரா, செக்ஸ், முத்தம், வாழ்க்கை\npon venkat ஆல் வெளியிடப்பட்டது @ செவ்வாய், மார்ச் 24, 2009 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nசெக்ஸ்: இந்தியர்கள் செம திருப்தி\nசெக்ஸ் வாழ்க்கையில், இந்தியர்கள்தான் மிகவும் திருப்தியுடன் இருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியர்கள் உலக அளவில் பல துறைகளில் வெளுத்துக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல படுக்கை அறையிலும் அவர்களே 'கிங்' ஆக உள்ளனர் என்று கூறுகிறது அந்த ஆய்வு.\nஇந்தியாவில் 70 சதவீதம் பேருக்கு திருப்திகரமான செக்ஸ் வாழ்க்கை இருப்பதாகவும் அந்தக் கருத்துக் கணிப்பு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்த ஆய்வை ஃபிஸர் பார்மச்சூட்டிகல் நிறுவனம் நடத்தியது. இந்தியா உள்பட மொத்தம் 13 நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியுடன் இருப்பவர்கள் பட்டியலில் இந்தியர்களே முதலிடத்தில் உள்ளனர்.\nஇருப்பதிலேயே மிகவும் மோசமான செக்ஸ் வாழ்க்கை வாழ்பவர்கள் ஜப்பானியர்கள்தானாம். 10 சதவீதம் ஜப்பானியர்களுக்கே செக்ஸ் வாழ்க்கை திருப்திகரமாக உள்ளதாம் ('செக்ஸில்' வீக் ஆக இருந்தாலும் 'சென்செக்ஸில்' நம்மை விட ஜப்பானியர்கள் டாப் என்பதை மறக்கக் கூடாது).\nமலேசியர்களைப் பொறுத்தமட்டில், 3 ஆண்களில் 2 பேருக்கும், நான்கு பெண்களில் 3 பேருக்கும் செக்ஸ் வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லையாம்.\nதிருப்திகரமான செக்ஸ் வாழ்க்கை வாழ்வோரின் பட்டியலில் மலேசியர்களுக்கு 6வது இடம் கிடைத்துள்ளது.\nஇந்த ஆய்வை நடத்திய குழுவின் தலைவரான டாக்டர் ரோசி கிங் கூறுகையில், திருப்திகரமில்லாத செக்ஸ் வாழ்க்கை குறித்த ஒட்டுமொத்த ஆசியா- பசிபிக் முடிவுகளின் சதவீதத்தை விட மலேசியாவின் சதவீதம் அதிகமாக உள்ளது.\nமலேசியர்களில், ஆண்களில் 57 சதவீதம் பேரும், பெண்களில் 64 சதவீதம் பேரும் திருப்திகரமில்லாத செக்ஸ் வாழ்க்கை வாழ்வதாக தெரிவித்துள்ளனர்.\nஇந்த செக்ஸ் குறித்த கருத்துக் கணிப்பில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.\nஅதில் முக்கியமானது 'எரக்ஷன்' குறித்த கேள்வி. அதை பல்வேறு அளவீடுகள் மூலம் நாங்கள் ஆராய்ந்தோம்.\nஆண் குறிகளின் அளவுகளை வைத்து அவற்றை நான்கு மட்டங்களாகப் (Level) பிரித்து அவற்றின் அடிப்படையில், செக்ஸ் திருப்தி குறித்து தீர்மானிக்கப்பட்டது.\nஇந்த அளவீடுகள் குறித்து ஆண்களிடம் விளக்கி அவர்களாகவே அதை பரிசோதித்து எங்களிடம் முடிவைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டோம்.\nசெக்ஸ் வாழ்க்கையில் திருப்தியுடன் இருப்பவர்களுக்கே தனிப்பட்ட வாழ்க்கையிலும் திருப்தி அதிகம் உள்ளதும் இந்த கருத்துக் கணிப்பில் தெரிய வந்தது.\nமேலும் செக்ஸ் வாழ்க்கையில் திருப்திகரமான மன நிலையில் இருக்கும் ஆண்களும், பெண்களும் எதையும் பாசிட்டிவாக சிந்திக்கும் மனோ பக்குவத்தையும் பெற்றுள்ளனர் என்றார் ரோசி கிங்.\nலேபிள்கள்: இந்தியா, உலகம், சர்வே, செக்ஸ், திருப்தி., மகிழ்ச்சி\npon venkat ஆல் வெளியிடப்பட்டது @ செவ்வாய், மார்ச் 24, 2009 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nதலைப்பைப் பார்த்தவுடன் டென்ஷன் வேண்டாம். சிவப்பு நிறம்தான் ரொமான்ஸுக்கு ஏற்றதாம். ஆய்வுகள் கூறுகின்றன இப்படி.\nஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு பொருள் உண்டு. அந்த வகையில் ரொமான்ஸுக்கு ஏற்ற நிறம் சிவப்பு நிறமாம். பளிச்சென நமது பார்ட்னரைக் கவர ஏற்ற நிறம் சிவப்புதானாம்.\nசிவப்பு ரோஜா, சிவப்பு உடைகள், சிவப்பு லிப்ஸ்டிக் என சிவப்பு மயமாக மாறினால் பார்ட்னர்களை வெகு எளிதில் ஈர்த்து விடலாமாம் பெண்கள்.\nநியூயார்க்கின், ரோசெஸ்டர் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில்தான் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வின்போது சிவப்பு நிற உடை உள்பட பல்வேறு நிறத்திலான உடைகளுடன் கூடிய பெண்களின் புகைப்படங்களை ஆண்களிடம் கொடுத்து அவர்களின் கருத்தை அறிந்தனர்.\nபெரும்பாலானவர்களுக்கு சிவப்பு நிற உடையில் இருந்த பெண்களைத்தான் பிடித்திருந்ததாம்.\nஇதன் மூலம் மற்ற நிறங்களை விட சிவப்பு நிறம்தான் ஒருவரை அதிகம் ஈர்க்கிறது என்ற முடிவுக்கு அவர்கள் வந்துள்ளனர்.\nசிம்பன்சி குரங்குகளிடம் ஒரு குணம் இருக்கிறதாம். பெண் துணைகள் 'அந்த' நேரத்தில் கிராக்கி செய்தால், அவர்களைக் கவருவதற்காகவும், ஐஸ் வைத்து 'வேலையை' முடித்துக் கொள்வதற்காகவும், தங்களது 'பின்புறத்தை', சிவப்பு நிறத்திற்கு மாற்றிக் கொள்ளுமாம். இதைப் பார்த்து பெண் துணைகள் வெட்கி, நாணி, வழிக்கு வந்து விடுமாம்.\nகாதலுக்கு என்றில்லாமல் மனிதனின் இயல்பான ஈர்ப்பே சிவப்பின் பக்கம்தான் அதிகம் இருக்கிறதாம். மற்ற எதையும் விட ரொமான்ஸுக்குத்தான் சிவப்பு மிக மிக உபயோகமாக இருக்கிறதாம்.\nஅதனால்தான் 'அந்த' ஏரியாக்களுக்கு 'ரெட் லைட்' என்று பெயர் வந்திருக்குமோ...\nலேபிள்கள்: உறவுகள், காமசூத்திரா, சிவப்பு, செக்ஸ், நிற, ரொமான்ஸ், வாழ்க்கை\npon venkat ஆல் வெளியிடப்பட்டது @ செவ்வாய், மார்ச் 24, 2009 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nமயிலாப்பூரும் திருமங்கலமாக மாறும்: எஸ்.வி.சேகர்\nமயிலாப்பூரும் திருமங்கலமாக மாறும்: எஸ்.வி.சேகர்\nமயிலை மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் நடத்தி மக்கள் முன்னிலையில் எனது ராஜினாமா முடிவை அறிவிப்பேன் என்றும், நான் ராஜினாமா செய்த பிறகு மயிலாப்பூரும் ஒரு திருமங்கலமாக மாறும் என்றும் அதிமுக எம்எல்ஏ எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.\nசென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் பிராமணர்களுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது. வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பாக அம்பா சங்கர் கமிஷன் அமைக்கப்பட்டது. அருந்ததியர்களுக்காக ஜனார்த்தனன் கமிஷன் அமைக்கப்பட்டது.\nஅதே போல் பிராமணர்களுக்கும் ஒரு கமிஷன் அமைத்து ஆராய வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதியிடம் இன்னும் சில நாட்களில் மனு கொடுக்க உள்ளோம். பிராமணர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க முதல் அமைச்சர் கருணாநிதியால் தான் முடியும். எங்கள் சமூகத்திற்கு நல்லது செய்பவரை ஆதரியுங்கள் என்று ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்வேன்.\nமயிலாப்பூர் தொகுதியில் எனக்கு போட்டியிட சீட் தந்தது ஜெயலலிததான். ஆனால் என்னை வெற்றி பெற செய்தது மயிலாப்பூர் தொகுதி மக்கள். தொகுதி மக்களுக்கு என்னென்ன கடமைகள் செய்யவேண்டுமோ அதை செய்து வருகிறேன். தொகுதி மக்களிடம் எனக்கு நல்ல மரியாதை இருக்கிறது.\nஅ.தி.மு.க.வில் ஒரு எம்.எல்.ஏ.வை சரியாக நடத்த தெரியவில்லை. எனக்கும் கட்சிக்கும் ஏற்பட்ட விரிசல் பிளவாகி விட்டது. இனி அதை சரி செய்ய முடியாது. போலியாக நடித்து கட்சியில் தொடரவும் எனக்கு விருப்பம் இல்லை.\nநான் எந்த முடிவை எடுத்தாலும் என் தொகுதி மக்கள் முன்னிலையில்தான் எடுப்பேன். சித்திரையில் முத்திரை பதிப்போம் என்பார்கள். வருகிற ஏப்ரல் 14 ந்தேதி சித்திரை முதல்நாளில் நான் முத்திரை பதிப்பேன்.\nமயிலை மாங்கொல்லையில் பொதுக்கூட்டம் நடத்தி மக்கள் முன்னிலையில் எனது ராஜினாமா முடிவை அறிவிப்பேன். நான் ராஜினாமா செய்கிறேன் என்ற விபரத்தையும் மக்களுக்கு தெரிவிப்பேன். நான் ராஜினாமா செய்த பிறகு மயிலாப்பூரும் ஒரு திருமங்கலமாக மாறும் என்றார்.\nலேபிள்கள்: அரசியல், எஸ்வி சேகர், தமிழ் செய்திகள், தமிழ்நியூஸ்\npon venkat ஆல் வெளியிடப்பட்டது @ ஞாயிறு, மார்ச் 22, 2009 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇங்கிலாந்து டிவி நடிகை ஜேட்கூடி மரணம்\nஇங்கிலாந்து டிவி நடிகை ஜேட்கூடி மரணம்\nபிரபல இங்கிலாந்து டிவி நடிகை ஜேட் கூடி புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தனது வாழ்நாளில் இறுதிக் கட்டத்தில் இருந்த அவர் இன்று மரணம் அடைந்தார்.\nபிக் பாஸ் எனும் நிகழ்ச்சியின் மூலம் அவர் மிகவும் பிரபலமானார். ஜேட் கூடி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியை இனவெறியோடு திட்டியதாக சர்ச்சையில் சிக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nலேபிள்கள்: அமெரிக்கா, நடிகை ஜேட்கூடி\npon venkat ஆல் வெளியிடப்பட்டது @ ஞாயிறு, மார்ச் 22, 2009 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஅயன் வெளியாகப் போகும் சந்தோஷத்தில் இருக்கிறார் தமன்னா.\nஅயன் வெளியாகப் போகும் சந்தோஷத்தில் இருக்கிறார் தமன்னா. முந்தையப் படம் படிக்காதவனை வெளியிட்ட சன் பிக்சர்ஸ் அயனையும் வெளியிடுவது இரட்டை சந்தோஷம். விளம்பரத்தில் பின்னிடுவார்களே. ஆனந்த தாண்டவம், பையா என தொடர்ந்து பரபரப்பாக இருப்பதில் உள்ள நிறைவு பேச்சில் வெளிப்படுகிறது.\nஅயன் படத்தில் உங்க கேரக்டர் எந்த மாதி‌ர��\nகாலே‌ஜ் ஸ்டூடண்டா வர்றேன். எதையும் முகத்துக்கு நேரா சொல்கிற தை‌ரியமான கேரக்டர். இந்த கேரக்ட‌ரில் நடித்தது புதுசா இருந்தது. ஏன்னா நிஜத்தில் நான் அப்படி கிடையாது. கே.வி.ஆனந்த், சூர்யா கூட வொர்க் பண்ணுனது மறக்க முடியாத அனுபவம்.\nபையாவில் நயன்தாராவுக்குப் பதில் நடிக்கிறீர்களே...\nநயன்தாராவுக்கு பதில் நடிக்கிறேன்னு சொல்வதைவிட எனக்கு அந்தப் படத்தில் கதாநாயகி வாய்ப்பு கிடைத்ததுன்னு சொல்றதுதான் பொருத்தமா இருக்கும். நயன்தாராவை பையாவுக்காக ஒப்பந்தம் செய்தது பற்றியெல்லாம் எனக்கு தெ‌ரியாது. லிங்குசாமி கேட்டார், நான் ஒத்துக் கொண்டேன். மற்ற விஷயங்கள் எனக்கு தேவையில்லாதது.\nஆமாம், கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம் படத்தில் நடிக்கிறேன்.\nபையாவுக்காக நீங்கள் கார் ஓட்ட கற்றுக் கொண்டது உண்மையா\nபையாவில் நான் டிரைவிங் பண்ற மாதி‌ரி நிறைய சீன்ஸ் இருக்கு. கார் ஓட்ட தெ‌ரிஞ்சா நல்லதுன்னு லிங்குசாமி சொன்னார். கத்துக்க அதிக நாள் இல்லாததால் டிரைவிங் ஸ்கூலில் சேர்ந்து கத்துகிட்டேன்.\nபடத்தில் சேஸிங் காட்சியில் நடித்தீர்களா\nஅப்படி எதுவும் இல்லை. கார் ஓட்டுவதுபோல் சில காட்சிகள் வருகிறது அவ்வளவுதான்.\nகண்டேன் காதலை பற்றி சொல்லுங்கள்...\nஇந்தியில் ஜப் வி மெட் படத்தை பல தடைவை பார்த்திருக்கிறேன். இதில் நடித்ததற்காக க‌ரீனா கபூருக்கு சிறந்த நடிகைக்கான விருதுகள் நிறைய கிடைத்தன. இந்தப் படத்தில் நடிக்க மாட்டோமா என பல நாட்கள் கனவு கண்டிருக்கிறேன். கனவு காணுங்கள் பலிக்கும் என்று அப்துல் கலாம்‌ஜிசொன்னதுபோல் என்னுடைய கனவு பலித்திருக்கிறது. ஜப் வி மெட் படம்தான் தமிழில் கண்டேன் காதலை என்ற பெய‌ரில் தயாராகிறது. பரத்ஜோடியாக நடிக்கிறேன்.\nக‌ரீனா கபூ‌ரின் ஸ்டைலை பின்பற்றுவீர்களா\nஇந்தப் படம் உண்மையிலேயே எனக்கு சவாலானது. க‌ரீனா கபூர் அற்புதமாக நடித்திருப்பார். அதற்காக அவரை காப்பி அடிக்க மாட்டேன். என்னுடைய ஸ்டைலில்தான் நடிப்பேன்.\nலேபிள்கள்: தமன்னா அயன் ஆனந்த தாண்டவம், தமிழ்சினிமா\npon venkat ஆல் வெளியிடப்பட்டது @ ஞாயிறு, மார்ச் 22, 2009 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nகோடை காலம் தொடங்கி விட்டது. அடுத்த 3 அல்லது 4 மாதங்களுக்கு வெயில் கடுமையாகக் கொளுத்தித் தீர்க்கும்.\nஆண்டுதோறும் கோடை காலம் வந்தாலும், நாம் கோடையை எதி��்கொள்ளும் வழிமுறைகளை சில நேரங்களில் கடைபிடிக்கத் தவறி விடுகிறோம்.\nஇதனால் பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.\nகோடையை எதிர்கொள்ள இதோ சில எளிய யோசனைகள்:\nதண்ணீர் தேவையை விட அதிகமாக அருந்துங்கள். உடலில இருக்கும் தண்ணீர் வியர்வையாக அதிகம் வெளியேறும் என்பதால், தண்ணீர் அதிகமாக குடிப்பது உடல் சோர்வைத் தடுத்து புத்துணர்வை அளிக்கும்.\nகண்டிப்பாக மாலையிலோ அல்லது இரவிலோ ஒருமுறை குளிர்ந்த நீரில் குளியுங்கள். இதனால் தோலில் ஏற்படும் வெயில் பாதிப்பு நீங்கும்.\nபகல் நேரத்தில் வெளியே சுற்றித் திரியும் பணியில் இருப்பவர்கள், அடிக்கடி ஜூஸ், பழச்சாறு போன்ற குளிர்பானங்களை தேவைக்கேற்ப பருகவும். இதனால் உடல் சோர்வு நீங்கும்.\nஇளநீர் கண்டிப்பாக அருந்துங்கள். இது உடல் சூட்டைத் தவிர்த்து சிறுநீரை எளிதாக பிரிய வழிவகுக்கும்.\nமுடிந்தவரை எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவு வகைகளை இரவில் உண்ணவும். இது ஜீரணத்தை விரைவுபடுத்தி, உடல் சோர்வு மற்றும் அஜீரணக் கோளாறுகளைத் தவிர்க்கச் செய்யும். தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம். உடல் சூட்டை அது தணிப்பதுடன், மலச்சிக்கல் வராமலும் இருக்க ஏதுவாகும்.\nவெயிலில் வெளியே செல்ல நேரிட்டால், கண்டிப்பாக தொப்பி அணிந்து செல்லவும். தலையில் வெயில் தாக்குதல் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.\nஅதிக தண்ணீர், தண்ணீர்ச் சத்துடைய பழங்க்ளை அதிகளவில் சாப்பிடுங்கள். கோடையைத் தவிர்த்து நலமுடன் இருங்கள்.\nலேபிள்கள்: கோடை காலம் ஜூஸ் இளநீ\npon venkat ஆல் வெளியிடப்பட்டது @ ஞாயிறு, மார்ச் 22, 2009 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nநான் தனிமையில் இருக்கிறேன். எனவே வாடகைக்கு தங்குமிடம் தேடும் பெண்கள் என்னுடன் தங்கலாம்.\nஆஸ்திரேலியாவின் சிட்னியில் இப்போது வீட்டு வாடகை நியூயார்க்,லண்டன் வாடகையை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு போய் விட்டது.\nஅப்படியே கொடுக்கத் தயாராக இருந்தாலும் வீடு கிடைப்பதில்லை.\nகுறிப்பாக வேலை பார்க்கும் பெண்கள், தனியாக வாழும் பெண்கள், வெளியூர் பெண்களுக்குத்தான் வீடு கிடைப்பது பெரும் குதிரைக் கொம்பாகியுள்ளது.\nஇதைப் பயன்படுத்திக் கொண்டு சிலர் ஜொள்ளும், லொள்ளுமாக கிளம்பி விட்டனர். எப்படி..\nஉங்களுக்கு நாங்கள் வீடு அல்லது அறை தருகிறோம். நீங்கள் எங்களுக்கு வாடகை தரத் தேவையில்லை. உங்களை மட்டும் தந்தால் போதும் என்று கேட்டு விளம்பரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் அந்த ஊர் இளைஞர்கள் மற்றும் ஜொள்ளு பார்ட்டிகள்.\nபல்வேறு இணையதளங்களில் ஆளுக்குப் பாதி வாடகைக்கு என்ற பெயரில் வரும் விளம்பரங்களும் கூட இதே டைப்பிலானவைதான். அதாவது ஆளுக்கு பாதி வாடகையைத் தருவோம் என்று கூறி இளம் பெண்களை இழுக்கும் ஆண்கள், ஆள் கிடைத்தவுடன், வாடகையே தர வேண்டும், உங்களைத் தந்தால் மட்டும் போதும் என்று கூறுகிறார்களாம்.\nஇதுபோன்ற விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும் என சிட்னியில் சிலர் குரல் எழுப்பினர். ஆனால் சட்டத்திற்கு உட்பட்டுத்தான் விளம்பர வாசகங்கள் உள்ளதாக இணையதளங்கள் கூறுகின்றனவாம்.\nஆபர்ன் நகரைச் சேர்ந்த ஆதிக் என்ற வாலிபர் கொடுத்துள்ள விளம்பரம் இப்படிப் போகிறது... என்னுடன் அறையை ஷேர் செய்து கொள்ள ஒரு பெண் தேவை. உடனே அணுகவும்.\nஅதே நபர் சன்டே டெலிகிராப் இதழில் கொடுத்துள்ள விளம்பரத்தில், சிங்கிள் பெட்ரூம் அறையில் என்னுடன் வசிக்க பெண் தேவை. வாடகையை நான் பார்த்துக் கொள்கிறேன்.\nநான் தனிமையில் இருக்கிறேன். எனவே வாடகைக்கு தங்குமிடம் தேடும் பெண்கள் என்னுடன் தங்கலாம். வாடகைக்குப் பதில் அவர்களுடனான உறவை கேட்கிறேன் என்றும் அந்த நபர் விலாவாரியாக விளக்கியுள்ளார்.\nலேபிள்கள்: இலவச வீடுகள், உடலுறவு, சிட்னி., பெண்கள்\npon venkat ஆல் வெளியிடப்பட்டது @ ஞாயிறு, மார்ச் 22, 2009 3 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஇப்போதைக்கு மதில் மேல் பூணையாய் இருக்கிறது சிறுத்தைகளின் நிலை\n: அதிமுக கூட்டணிக்கு விடுதலைச் சிறுத்தைகளை இழுக்க பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தீவிரமாக இறங்கியுள்ளார். மீண்டும் திருமாவளவனுடன் அவர் இதுகுறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.\nதமிழக லோக்சபா தேர்தல் படு சூடாக இருக்கிறது. இதற்குக் காரணம், பாமக, தேமுதிக ஆகிய இரு முக்கிய கட்சிகளும் தங்களது நிலைப்பாட்டை இதுவரை தெளிவாக அறிவிக்காததே.\nஇதன் காரணமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளும் தங்களது கூட்டணியை இன்னும் இறுதி செய்ய முடியவில்லை.\nஆனால் தற்போது பாமக ஒரு முடிவுக்கு வந்து விட்டதாக தெரிகிறது. அதிமுகவுடன் அணி சேரும் முடிவுக்கு ஒரு வழியாக பாமக வந்துள்ளதாக தெரிகிறது. அந்தக் கட்சிக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்படவுள்��தாகவும், தொகுதிகள் குறித்து அதிமுக தரப்புடன் பாமக தரப்பு ரகசியமாக பேசி முடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.\nஆனால் தான் மட்டும் அதிமுகவுக்குப் போகாமல் திருமாவளவனையும் உடன் அழைத்துச் செல்ல விரும்புகிறார் ராமதாஸ். ஆனால் திருமாவோ, திமுக அணியை விட்டு வர முடியாது என கூறி வருகிறார்.\nகடந்த சட்டசபைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணியில் தனக்கும், தனது கட்சியினருக்கும் ஏற்பட்ட அவமானத்தை அவர் ராமதாஸிடம் எடுத்துக் கூறி எப்படி வர முடியும் என கேட்பதாக கூறப்படுகிறது.\nஆனாலும் ராமதாஸ் விடாமல் திருமாவளவனை சமாதானப்படுத்தி வருகிறாராம். மீண்டும் அவர் திருமாவளவனுடன் பேசியுள்ளார். ஈழத் தமிழர் பிரச்சினையில் நாம் ஒன்றாக போராடி வருகிறோம். எக்காரணத்தைக் கொண்டும் பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் பிரியக் கூடாது என ராமதாஸ் கூறியுள்ளாராம்.\nஎன்ன பிரச்சினையாக இருந்தாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு அதிமுக கூட்டணிக்கு வருமாறு அவர் திருமாவளவனை கேட்டுக் கொண்டுள்ளாராம்.\nநாளை பாமகவின் முடிவு அறிவிக்கப்படவுள்ளது. அதற்குள் திருமாவளவனின் முடிவை கேட்டுள்ளாராம் ராமதாஸ். ஆனால் பாமகவின் முடிவைப் பார்த்து விட்டு தனது முடிவை அறிவிக்கலாம் என்று நினைக்கிறாராம் திருமாவளவன்.\nஇப்போதைக்கு மதில் மேல் பூணையாய் இருக்கிறது சிறுத்தைகளின் நிலை\nலேபிள்கள்: அதிமுக, கூட்டணி., தமிழ்நாடு, திருமாவளவன், தேர்தல் 2009, ராமதாஸ்\npon venkat ஆல் வெளியிடப்பட்டது @ ஞாயிறு, மார்ச் 22, 2009 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஜார்க்கண்ட்டில் லாலுவுக்கு காங். 'அல்வா'\nபீகாரில் லாலு காட்சியுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை என்று காங்கிரஸ் கட்சி கூறி விட்டது. இதையடுத்து அங்கு அதிக தொகுதிகளில் போட்டியவுள்ளது.\nபீகாரில் மொத்தம் 40 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இவற்றைப் பிரித்துக் கொள்வதில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதாதளத்திற்கும், பாஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சிககும் இடையே பிரச்சினை இருந்து வந்தது.\nஇதை காங்கிரஸ் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தது. பிரச்சினை தீர்ந்து சுமூகமாக பிரிவினை ஏற்படும். நமக்கும் கணிசமான தொகுதிகள் கிடைக்கும் என காங்கிரஸ் காத்திருந்தது.\nஆனால் லாலு பெரிய ஆப்பாக வைத்து விட்டார் காங்கிரஸுக்கு. பாஸ்வானுக்கு 12, நமக்கு 25 என அறிவித்த லாலு, காங்கிரஸுக்கு வெறும் 3 தொகுதிகளை மட்டுமே ஒதுக்கியுள்ளார்.\nஇதனால் காங்கிரஸ் அதிர்ச்சி அடைந்தது. லாலு பிரசாத் யாதவ் நம்பி்க்கைத் துரோகம் செய்து விட்டார் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் கண்டனம் தெரிவி்த்தார்.\nஇந்த நிலையில் பீகாரில் லாலு கட்சியுடன் இனி கூட்டணி இல்லை என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. மேலும் கூடுதல் தொகுதிகளிலும் போட்டியிடப் போகிறது. குறைந்தது 20 தொகுதிகளில் அது போட்டியிடும் எனத் தெரிகிறது.\nகடந்த முறை அங்கு 4 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஜார்க்கண்ட்டில் லாலுவுக்கு காங். 'அல்வா'\nபீகாரில் தங்களுக்கு 3 சீட்களை ஒதுக்கி அதிர்ச்சி வைத்தியம் அளித்த லாலு பிரசாத் யாதவுக்கு, ஜார்க்கண்ட்டில் பெரிய அல்வாவைக் கொடுத்துள்ளது காங்கிரஸ்.\nலாலுவுக்குப் பதிலடி தரும் வகையில், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 தொகுதிகளை மட்டுமே லாலு கட்சிக்கு வழங்கியுள்ள காங்கிரஸ், ராம் விலாஸ் பாஸ்வானுக்கு ஒரு தொகுதியையும் தரவில்லை.\nஜார்க்கண்ட்டில் மொத்தம் 14 தொகுதிகள் உள்ளன. இவற்றைப் பங்கிடுவது தொடர்பாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர்களுடன் காங்கிரஸ் பேச்சு நடத்தியது.\nஇறுதியில், காங்கிரஸ் 7 தொகுதிகளிலும், மோர்ச்சா 5 தொகுதிகளிலும் போட்டியிட தீர்மானிக்கப்பட்டது. லாலு கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டது. பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கப்படவில்லை.\nஇதனால் அந்த கட்சி தனித்து போட்டியிடப்போடவதாக அறிவித்துள்ளது.\nலேபிள்கள்: காங், கூட்டணி, தேர்தல் 2009, தொகுதிப் பங்கீடு, லோக்சபா\npon venkat ஆல் வெளியிடப்பட்டது @ வியாழன், மார்ச் 19, 2009 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nநடிகர் ராதாரவி அதிமுகவில் இருந்து விலகல்:கலைஞரை சந்தித்தார்\nநடிகர் ராதாரவி அதிமுகவில் இருந்து விலகல்:கலைஞரை சந்தித்தார்\nநடிகரும், முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ.வுமான ராதாரவி இன்று மாலை 5 மணியளவில் முதலமைச்சர் கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் 1/2 மணி நேரம் நீடித்தது.\nசந்திப்புக்கு பிறகு வெளியே வந்த நடிகர் ராதாரவி செய்தியாளர்களிடம், அ.தி.மு.க.வில் தனக்கு உரிய மரியாதை தரப்படவில்லை என்றும், தி.மு.க.வில் விரைவில் இணைய இருப்ப��ாகவும் தெரிவித்தார்.\nலேபிள்கள்: அரசியல், தமிழ், தமிழ் நாடு\npon venkat ஆல் வெளியிடப்பட்டது @ திங்கள், மார்ச் 16, 2009 1 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nகாமெடியாகிப் போன சீரியஸ் வசனங்கள்\nவசனங்களுக்காகவே ஓடிய படங்கள் உண்டு. வசனங்களாலயே, தியேட்டரை விட்டு ஓடிய படங்களும் உண்டு. அதேப்போல், வழி மாறிய வசனங்களும் உண்டு. சீரியஸாக வெளிவந்து, பின்னால் நகைச்சுவையாக பேசப்படும்.\nசில வசனங்கள் நன்றாக ரசிக்கப்பட்டு, பிரபலமடைந்து, பலரால் பல இடங்களில் பேசப்பட்டு, பின்பு சிரிப்பிற்குரியதாக ஆக்கப்படும். சில வசனங்கள் சரியாக கையாளப்படாததால், சுட சுட கிண்டலுக்குள்ளாக்கப்படும்.\nஅப்படி என் நினைவுக்கு வந்த சில வசனங்கள். இதெல்லாம் அந்தந்த படங்களில் சீரியஸ் வசனங்கள். இப்படி காமெடி செய்வார்கள் என்று வசனமெழுதும்போது நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.\nபாச மலர் - என் கண்ணையே உங்கிட்ட ஒப்படைக்கிறேன். அதுல ஆனந்தக் கண்ணீரை மட்டும் தான் நான் பார்க்கணும்.\nஉணர்ச்சிமயமான வசனம். கால ஓட்டத்தில், இன்று இதை இயல்பாக சொன்னாலும் சிரிக்கத்தான் செய்வார்கள்.\nமுதல் மரியாதை - ஐயா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.\nசொன்னவருக்கு நல்ல ஸ்டைல். சிலர், எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்ன்னு சாதாரணமாக ஆரம்பித்தாலும் முடிக்கும்போது அவர் ஸ்டைலில் முடித்து விடுவார்கள்.\nநாயகன் - நீங்க நல்லவரா\nமணிரத்னம் பட வசனங்களில் ஒரு தனித்தன்மை உண்டு. அதனாலயே, அதிகம் கிண்டலுக்கு உள்ளாக்கப்படும். சின்னி ஜெயந்த், விவேக் இதை படங்களில் காமெடி செய்தார்கள்.\nஅஞ்சலி - அஞ்சலி ஏந்துமா\nஇந்த வசனத்தால் அந்த சோக காட்சியை பல ஷோக்களில் காமெடி ஆக்கினார்கள்.\nதேவர் மகன் - ஒரு பாட்டு பட்றி\nயாரையாவது பாட்டு பாட சொல்லும்போது, கிண்டலாக இப்படித்தான் சொல்லுவார்கள். கவுண்டமணி ஏதோவொரு படத்தில் நக்கல் செய்திருப்பார்.\nகல்லூரி மாணவர்களால் பல இடங்களில் ரீ-மிக்ஸ் செய்யப்படும் வசனம். தியேட்டரில் படம் போடலையா ஆபரேட்டர், படத்தை போடு. கரண்டு போச்சா ஆபரேட்டர், படத்தை போடு. கரண்டு போச்சா\nஹி... ஹி... இந்த ரெண்டு எழுத்து சாதாரணமான வார்த்தை, இவ்வளவு ஸ்பெஷல் ட்ரிட்மெண்ட் கொடுக்கும்ன்னு யாரும் நினைச்சு இருக்க மாட்டாங்க.\nரமணா - தமிழ்ல எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை, மன்னிப்பு\nவிவேக்கால் பல படங்களில் கிண்டல் செய்யப்பட்ட வசனம். மக்களும் அவரவர் வசதிக்கேற்ப வார்த்தைகளை போட்டு பிரபலமான வசனம்.\nஅந்நியன் - அஞ்சு கோடி பேரு அஞ்சு கோடி தடவை அஞ்சு பைசா திருடுனா தப்பா\nசுஜாதாவால் சுவையாக கருத்து சொல்லப்பட்ட வசனம். படம் வெளிவந்த பிறகு டரியல் செய்யப்பட்டது.\nசந்திரமுகி - என்ன கொடுமை சரவணன்...\nபஞ்ச் டயலாக்கும் இல்லை. உணர்ச்சிமயமா எழுதப்பட்டு பேசப்பட்ட வசனமும் இல்லை. பின்ன, எப்படி இவ்ளோ பிரபலம் எல்லா புகழும் பிரபுக்கே\nஇந்த வசனங்களை இப்ப படங்களில் கேட்கும்போது காட்சியை மீறி சிரிக்க வைத்து விடுகிறது.\nநன்றி்: 'குமரன் குடில் வலைப்பதிவு\nலேபிள்கள்: சிரிப்புகள், தமிழ், தமிழ் நகைசுவை\npon venkat ஆல் வெளியிடப்பட்டது @ திங்கள், மார்ச் 16, 2009 0 கருத்துகள் இந்த இடுகையின் இணைப்புகள்\nஎதையும் கேள்வி கேட்காமல் அப்படியே ஒப்புக்கொள்ளாதே..\nதமிழ் என் உயிர் மூச்சு\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஉன்னை ஏன் தேவதை என்கிறேனா\nஜாக்கிசான் தமிழ் பேச வைத்து வெளிவருகிறது ஒரு (தமிழ...\nபாம்பின் இரை,நாம் யாரின் இரை\nஎன் முதல் விமான பயணம்\n10 ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய என் முதல் கவிதை....\nஎன் பொண்னு சொன்ன ஜோக் இது பிடிச்சிருக்கான்னு சொல்ல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/thinam-oru-thavaram/2018/jan/04/84-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81---%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-5-2836884.html", "date_download": "2018-04-21T19:15:41Z", "digest": "sha1:5YUZM4GE4ZZ7CQPIXXE2V6LHZQW7RJPR", "length": 6932, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "84. குலம் பலம் பாவரு - பாடல் 5- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் தினம் ஒரு தேவாரம்\n84. குலம் பலம் பாவரு - பாடல் 5\nஅருந்தும் பொழுது உரையாடா அமணர்\nவருந்தி நினைந்து அரனே என்று வாழ்த்துவேற்கு\nதிருந்திய மாமதில் ஆரூர்த் திருமூலட்டானனுக்குப்\nஅருந்தும் பொழுது=உணவு உட்கொள்ளும் நேரத்தில்; திறம்=சமயக் கோட்பாடு; அரன்=பாவங்களை அரித்து போக்குவதால் வந்த பெயர்; பொருந்து தவமுடைத் தொண்டர் என்பதற்கு, சென்ற பிறவிகளில் செய்த தவத்தின் பயனாக திருவாரூரில் பிறக்கும் வாய்ப்பினைப் பெற்றவர்கள் என்று விளக்கமும் பொருத்தமான விளக்கமே.\nஉணவு உட்கொள்ளும் நேரத்தில் பேசுவதைத் தவிர்க்கும் பழக்கம் கொண்டுள்ள சமணர்களின் சமயக் கோட்பாட்டிலிருந்து விலகி வந்து, அந்நாள் வரையில் அவர்களுடன் பழகி வாழ்ந்தமை குறித்து வருந்தியவாறு, அரனே என்று பெருமானை அழைத்து வாழ்த்தி வாழும் அடியேனுக்கு, திருத்தமாக அமைந்துள்ள மதில்களை கொண்டுள்ள ஆரூர் நகரத்தில் உறையும் மூலட்டானனுக்கு பொருந்தியவாறு தவத்தினில் ஈடுபட்டுள்ள அடியார்களுக்கு தொண்டனாகும் நற்பேறு கிடைக்குமா என்று அடியேன் ஏங்குகின்றேன். பெருமானே, நீரே அருள் புரிந்து அத்தகைய நற்பேறு எனக்கு கிடைக்குமாறு அருள் புரிய வேண்டும்.\nநகை கடைகளில் அலைமோதிய கூட்டம்\nவீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு\nஇனி அணு ஆயுத சோதனை இல்லை\nநாடு திரும்பினார் பிரதமர் மோடி\n8 மாத குழந்தை கொன்ற தாய்\n8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2015_12_06_archive.html", "date_download": "2018-04-21T19:05:40Z", "digest": "sha1:KOQ6CUWWJPWGYI45AVJXQUYJGRXTJDXN", "length": 92238, "nlines": 868, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2015-12-06", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nதண்ணீரில் நனைந்த ஆவணம் சான்றிதழை காய வைப்பது எப்படி\nவெள்ளத்தில் நனைந்த புத்தகம், சான்றிதழ், சொத்து ஆவணங்கள், ரூபாய் நோட்டுகளை, மீண்டும் பழைய நிலைக்கு மாற்றுவது எப்படி என, நுாலக நிபுணர் ஒருவர் விளக்கம்\nதஞ்சாவூர், சரஸ்வதி மஹால் நுாலக முன்னாள் காப்பாளர் முனைவர் பெருமாள் கூறியதாவது:\n* அடுப்புக்கு அருகில் வைப்பது, சூடான பாத்திரங்களின் மீது ஒட்டி வைப்பது கூடாது. ஈர அட்டை, பைண்டிங் அட்டையை நீக்க வேண்டும். இதமான அறை இருந்தால், சிறிதாக சூடு தரும் பல்புகளை எரிய விட்டு, மின் விசிறி உதவியுடன் காய வைக்கலாம்.\nகிறிஸ்துமஸ் தொடர் விடுமுறையைரத்து செய்ய, தனியார் பள்ளிகள்முடிவு செய்துள்ளன.\nசென்னைதிருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும்கடலுார் மாவட்டங்களில், கன மழைமற்றும் வெள்ளப்பெருக்கால்,ஒரு மாதமாக பள்ளிகள்இயங்கவில்லை.\nடிச., 14 முதல், பள்ளிகள் மீண்டும்திறக்கப்பட உள்ளன. எனினும், டிச.,22க்குள் முடிக்க வேண்டிய,10ம் வகுப்பு,பிளஸ் 2 அரையாண்டு தேர்வுகள் மற்றும்,1ம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரையிலான,இரண்டாம் பருவ தேர்வுகளை\nநடத்துவதா, வேண்டாமா என, பள்ளிக்கல்வித்துறையும், பள்ளி நிர்வாகமும்\nNMMSஉதவித்தொகை தேர்வுக்கு கால அவகாசம் நீட்டிப்பு\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை தேர்வுக்கு, 24ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.எட்டாம் வகுப்பு மாணவருக்கான இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, மாதம், 500 ரூபாய் வீதம்,\nபிளஸ் 2 முடிக்கும் வரை, உதவித்தொகை வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை, 11ம் தேதிக்குள், தலைமை ஆசிரியரிடம் வழங்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. தற்போது, 24ம் தேதி வரை, அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் விண்ணப்பங்களை, 14ம் தேதி முதல், 24 வரை, தேர்வுத்துறை இணையதளத்தில் ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்யலாம் என, தேர்வுத்துறை தெரிவித்துள்ளது\nபள்ளிகளில் ஈரம் சிரமத்தில் மாணவர்கள்\nதொடர் மழையால் பழநி பகுதியிலுள்ள தொடக்கப் பள்ளிகளில் தரையில் அமர்ந்து படிக்க முடியாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஒருவார காலமாக சாரல்மழை பெய்து வருகிறது. பழநி பகுதியிலும் இது நீடிப்பதால் வீடு, பள்ளி கட்டட சுவர்களில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. இருக்கை வசதி இல்லாத தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளியில் ஈரத்தரையில் அமர்ந்து 5 வயது முதல் 12 வயது வரையுள்ள மாணவர்கள் படிக்கின்றனர். இதில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் குளிர்ந்த தரையில் அமர்ந்து படிக்க முடியாமல் நடுங்குகின்றனர்.\nபள்ளிக்கல்வி - கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட மாவட்டங்களுக்கு 14/12/2015 அன்று பள்ளிகள் திறக்க ஏதுவாக ஆசிரியர்கள் பள்ளிகளை தூய்மைபடுத்த வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்\nசென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பள்ளிக்கூடங்களை 14-ந் தேதி திறக்க ஏற்பாடு\nபள்ளிக்கல்வி இயக்குனர் எஸ்.கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nகனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டுள்ள விடுமுறை முடிந்து மீண்டும் 14-ந் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் அனைத்து பள்ளிகளிலும் தலைமையாசிரியர்கள் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து வகுப்பறை மற்றும் பள்ளி வள��கம் ஆகியவற்றை தூய்மைப்படுத்தும்\nவெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களில் கல்வி சான்றிதழை இழந்தவர்களுக்கு 132 பள்ளிகளில் சிறப்பு முகாம்\nஇயற்கை பேரிடர் வரலாறு காணாத பாதிப்பை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஏற்படுத்தியது.வெள்ளத்தால் வீடு, கால்நடை, உடமைகளை இழந்து மக்கள் தவிர்த்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவர்களின் கல்வி சான்றிதழ்களும் நாசமாயின.பாதிக்கப்பட்டவர்களுக்கு கல்வி சான்று வழங்க அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. முதல்–அமைச்சர் ஜெயலலிதா இரு வாரம் சிறப்பு முகாம் நடத்தி கட்டணமின்றி மாற்று சான்றிதழ் வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த சிறப்பு முகாம் 14–ந்தேதி (திங்கட்கிழமை) தொடங்குகிறது.இந்த சிறப்பு முகாம்கள் சென்னை மாவட்டத்தில்\nமாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கலை திட்ட பயிற்சி\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், வட்டார வள மையத்தில் பள்ளி குழந்தைகளின் கற்றலை மேம்படுத்தும் வகையில், பலவித பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகிறது.\nஅதன் ஒரு பகுதியாக, மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான கலைதிட்ட பயிற்சி, நேற்று துவங்கியது. தலைவாசல் ஒன்றிய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, தலைவாசல் வட்டார வள மையத்தில், மேற்பார்வையாளர் சரவணன் பயிற்சியை துவக்கிவைத்தார். இதில்\nகட்டட உறுதி, சுகாதார சான்றிதழ் தர தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு\nசென்னை : கட்டட உறுதி, பூச்சிக்கொல்லி, கிருமிநாசினி தெளித்தல் போன்ற முக்கிய பணிகளை மேற்கொண்டு, பள்ளி தலைமை ஆசிரியர்கள் முதன்மை கல்வி அதிகாரிகளிடம் சான்றிதழ் தர, பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.\nஇதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை : வெள்ளம் பாதித்த மாவட்டங்களில் பள்ளி வளாகத்தை முறைப்படி சுத்தம் செய்ய வேண்டும்\nபள்ளி சான்றிதழ் நகல் வழங்க சிறப்பு முகாம்\nசென்னை: வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி சான்றிதழ் நகல்களை வழங்குவதற்காக சென்னை, காஞ்சிபுரம், திருள்ளூர், கடலூர் மாவட்டங்களி்ல் சுமார் 131 பள்ளிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. வரும் 14-ம் தேதி முதல் நடத்தப்பட உள்ள முகாம் இருவாரங்கள் வரை நடத்தப்பட உள்ளது. அதில் கட்டணமின்றி பள்ளி சான்றிதழ்களின் நகல் வழங்க வேண்டும் எனவும், விண்ணப்பித்த ஒரு வார காலத்திற்குள் சான்றிதழ்கள் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபள்ளிக்கல்வி - சான்றிதழ் இழந்தவர்கள் சான்றிதழ் பெற விண்ணப்பம்\nபள்ளிக்கல்வி - கனமழையால் சான்றிதழ் இழந்த பொதுமக்களுக்கு 14/12/2015 முதல் அரசு பள்ளிகளில் சிறப்பு முகாம் - இயக்குநர் செயல்முறைகள்\nTRB மூலம் நேரடி நியமனம் பெற்ற மேல்/உயர் நிலைப்பள்ளி கணித பட்டதாரி ஆசிரியர்களது முறையான நியமனமாக முறைபடுத்திய ஆணை\nதகவல் அறியும் உரிமைச்சட்ட மனுதாரருக்கு , பதில் அளிக்க வழிகாட்டும் நெறிமுறைகள் சார்பான அரசுக் கடிதம் நாள் : 23. 11. 2015\nமாத சம்பளம் பெறுபவர்களுக்கு 3 மாத சம்பளம் உடனடி கடன் வழங்குகிறது கனரா வங்கி\nமாத சம்பளம் பெறுபவர்களுக்கு 3 மாத சம்பளம் உடனடி கடன் வழங்கப்படும் என்று கனரா வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக கனரா வங்கியின் தலைமை பொது மேலாளர் எஸ்.கிருஷ்ணகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், \"சென்னையில் தேவையான இடங்களில் நடமாடும் ஏ.டி.எம். வசதி கடந்த 4-ம் தேதி முதல் செயல்படுகிறது.\nஎங்கள் வங்கி மற்றும் மற்ற வங்கிகளின் வாடிக்கையாளர்கள் பணம் எடுத்துக் கொள்ள வசதியாக 40 பி.ஓ.எஸ். மொபைல் எந்திரங்கள் உள்ளன. சென்னை புறநகர் பகுதிகளில் கையேந்தி சாதனங்கள் மூலம் பணம் வழங்கப்படுகிறது.\nகல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கான சிறப்பு முகாம்களுக்கு தனி அலுவலர்கள்: முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு\nமழை, வெள்ளத்தில் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு முகாம்களுக்கு தனி அலுவலர்களை நியமிக்க வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:-\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட விரும்புவோர் நிவாரணப் பொருட்களை சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கில் உள்ள மையத்தில் ஒப்படைக்கலாம்.- தமிழக அரசு செய்தி வெளியீடு\nகல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கான சிறப்பு முகாம்களுக்கு தனி அலுவலர்கள்: முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு\nமழை, வெள்ளத்தில் கல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு முகாம்களுக்கு தனி அலுவலர்களை நியமிக்க வே���்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்ககம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:-\nவெள்ளத்தால் கல்விச் சான்றிதழ்கள் இழந்தவர்களுக்கு டிசம்பர் 14 முதல் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. கட்டணம் ஏதுமின்றி விண்ணப்பங்களைப் பெற்று, அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்ப வேண்டும்.\nஇலவச வாகன பழுது பார்க்கும் முகாம்: முதல்வர் அறிவிப்பு\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் வெள்ளத்தால் பழுதடைந்த இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களுக்கான இலவச வாகன பழுது பார்க்கும் முகாம் 12ம் தேதி முதல் 10 நாட்கள் நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,\nதமிழகத்தில் பெய்தகன மழை காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.பெருமழை மற்றும் வெள்ளம் ஆகியவற்றால் பாதிப்புக்குள்ளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்கள் நீரில் மூழ்கியதால் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. தற்போது வெள்ளம் வடிந்து விட்ட நிலையில் இவற்றை உடனடியாக பழுது பார்க்க வேண்டி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.\nஓரே பள்ளியில் '3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்\nஅரசுப்பள்ளி நிர்வாகத்தில் அலட்சியமாக இருந்த தலைமையாசிரியர், ஒழுங்கீனம் மற்றும் மாணவர்களை துாண்டிவிட்ட, இரண்டு ஆசிரியர்கள் என, மூவரையும், 'சஸ்பெண்ட்' செய்து, சி.இ.ஓ., உத்தரவிட்டார்.அரியலுார் அரசு\nமேல்நிலைப் பள்ளியில், முதுநிலை ஆசிரியராக ஜெயவேல் பணியாற்றி வருகிறார்.\nமழையால் பாதிக்கப்பட்ட 46 ஆயிரம் மாணவர்களுக்கு பாடப்புத்தகம் விநியோகம்\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் மழையால் பாதிக் கப்பட்ட 46 ஆயிரம் மாணவர் களுக்கு பாடப்புத்தகங்களும், 39 ஆயிரம் பேருக்கு நோட்டுகளும், 27 ஆயிரம் பேருக்கு சீருடைகளும் வழங்கப்பட்டுள்ளன.\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங் களில் மழையால் பாதிக்கப் பட்ட மாணவ, மாணவி களுக்கு உடனடியாக பாடப்புத்த கங்கள், நோட்டுகள். சீருடை வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இதையடுத்து, மேற்கண்ட 4 மாவட்டங் களிலும்\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு DEC 13 வரை பள்ளிகளுக்கு விடுமுறை\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு டிசம்பர் 13ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகனமழையால் பாதிக்கப்பட்ட பள்ளி, கல்லூரிகளின் வளாகங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை வரை விடுமுறை நீட்டிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.\nதமிழகத்தில் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் ஒரு சில நாட்களைத் தவிர கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.\nதொடக்ககல்வி - அனைத்து வகை தொடக்கப் பள்ளிகளில் இரண்டாம் பருவத் தேர்வு ஜனவரி மாதம் நடைப்பெறும் -இயக்குனர் செயல்முறைகள்\nபி.எப்., சந்தாதாரர்கள் ரூ.5,000 பெறலாம்\nசென்னை:'வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, பி.எப்., எனப்படும், வருங்கால வைப்புநிதி சந்தாதாரர்கள், 5,000 ரூபாய் திரும்ப செலுத்தாத முன்பணம் பெறலாம்' என, பி.எப்., நிறுவனம் எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஇதுகுறித்து, சென்னை மண்டல பி.எப்., கமிஷனர் பிரசாத் கூறியிருப்பதாவது:வெள்ளத்தால், அசையும், அசையா சொத்துகள் பாதிக்கப்பட்ட பி.எப்., சந்தாதாரர்கள், தங்கள் கணக்கில் இருந்து, திரும்பிச் செலுத்தாத வகையில்,\nகடும் மழைக்கு பின்னர் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன\nமாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி முதல்வர், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர், மாவட்ட க்கல்வி அலுவலர்,வட்டர வளமைய மேற்பார்வையாளர்,உவித்தொடக்கக்கல்வி அலுவலர், பள்ளித்தலைமை ஆசிரியர்கள் கூட்டாக மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து இயக்குனர் செயல்முறைக்கடிதம்\nபள்ளி மேலாண்மை குழு (SMC) பயிற்சியில் கலந்து கொள்ளும் நபர்கள்\nTRB, CHENNAI : மழை வெள்ளத்தால் சேதமடைந்த TNTET தேர்ச்சி பெற்ற சான்றிதழ் மறுபடியும் DOWNLOAD செய்து கொள்ளலாம்\nதொடக்க/நடு/உயர்/மேல்நிலை பள்ளிகளின் அரையாண்டு தேர்வுகள் ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைத்து இயக்குன���் உத்தரவு - செயல்முறைகள்\nFlash News - கனமழை : 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (09/12/2015) விடுமுறை அறிவிப்பு.\nசென்னை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை\nதிருவள்ளூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை\nகாஞ்சிபுரம் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை\nதிருவாரூர் மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாகை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை\nஅரையாண்டு தேர்வு தள்ளிவைப்பு -தொடக்க ,நடுநிலை ,உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகள் அனைத்திற்கும் பொருந்தும்-பள்ளிக்கல்வி இயக்குனர்\nநிதித்துறை - 01. 01. 2011 க்கு முன்பு பட்டதாரிகளாக பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு தனி ஊதியம் PP : 750 இல்லை என்பதற்கான அரசுக்கடிதம் நாள் : 02. 11. 2015\n10-ஆம் வகுப்பு தனித் தேர்வுக்கு டிச. 11 முதல் 24 வரை விண்ணப்பிக்கலாம்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் டிசம்பர் 11 முதல் 24-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.\nமத்திய, மாநில அரசுப் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள், 9-ஆம் வகுப்பில் இடையில் நின்றவர்கள், தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்புப் பொதுத்தேர்வில்\nநாளை தொடங்க இருந்த பி.எட். தேர்வுகள் தள்ளிவைப்பு தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் (TNOU)அறிவிப்பு\nதமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.விஜயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–\nதமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் நாளை(புதன்கிழமை) தொடங்க இருந்த பி.எட்., பி.எட்.(எஸ்இ.), எம்.எட்., எம்.எட்(எஸ்இ.) தேர்வுகள் டிசம்பர் 12, 13, 14, 15 மற்றும் 16 தேதிகளில் நடைபெறும்.\nஇவ்வாறு அவர் அந்த செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.\nகாப்பீடு ஆவணம் இன்றி இழப்பீடு\nமழையில் காப்பீட்டு ஆவணங்களை இழந்திருந்தாலும், உடனே இழப்பீடு வழங்க, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. தமிழகத்தில், நவ., மாதம் முதல் பெய்து வரும் கன மழையால், பல இடங்களில், வெள்ள பெருக்கு ஏற்பட்டு உள்ளது.\nஇதனால் வீடு, வாகனம், தொழில் நிறுவனங்களில், தண்ணீர் புகுந்து, பல கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, பாலிசிதாரர்கள் இழப்பீடு கோரி, இன்சூரன்ஸ் நிறுவனங்களிடம் விண்ணப்பித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவ, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பல வசதிகளை துவக்கி உள்ளன.\nG.O Ms : 105 - துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு - தெளிவுரை அளித்து அரசானை வெளியீடு ( நாள் : 10/2015)\nவெள்ளத்தில் இழந்த ஆவணங்களை பெறுவதற்கு டிசம்பர் 14 முதல் சிறப்பு முகாம்: முதல்வர் ஜெயலலிதா\nதமிழகத்தில் மழை, வெள்ளத்தில் இழந்த ஆவணங்களை வழங்குவதற்காக டிசம்பர் 14 ஆம் தேதி முதல் இரு வாரங்களுக்கு சிறப்பு முகாம் நடத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:\nவெள்ளத்தின் காரணமாக பொதுமக்கள் தங்களது நிலம் மற்றும் வீட்டு மனைப் பட்டா, கல்வி சான்றிதழ், எரி வாயு இணைப்பு அட்டை, ஆதார் அடையாள அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி கணக்குப் புத்தகம், நிலம் / வீட்டு கிரையப் பத்திரம் உள்ளிட்ட ஆவணங்களை இழந்துள்ளனர் என தகவல் கிடைக்க பெற்றுள்ளது.\nவெள்ள நிவாரணம்: முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பணம் அனுப்புவது எப்படி\nதமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து அரசு வழியாக நிதி உதவி செய்வற்காகவே முதலமைச்சர் பொது நிவாரண நிதி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. உதவி செய்ய மனமிருந்தும், செய்ய வழி தெரியாமல் இருப்போருக்கு கீழ்கண்ட தகவல் உபயோகமாக இருக்கும்.இதன் மூலம்\nகாசோலை அல்லது வரைவேலை வழியாக பணம் அனுப்ப,\nபள்ளி & கல்லூரிகளுக்கு இன்று (8.12.15) விடுமுறை\nசென்னை - பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை\nகாஞ்சிபுரம் - பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை\nதிருவள்ளூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை\nதஞ்சை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nதிருவாரூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாகை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகொடைக்கானல் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nபுதுச்சேரி, காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை\nபுத்தகம் இழந்த மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள்\nவெள்ளத்தால் பாடப்புத்தகங்களை இழந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புதிய புத்தகங்கள் வழங்க இரு நல்ல உள்ளங்கள் முன் வந்துள்ளன.\nபுத்தகம் குறித்த விவரஙகளை கீழ்க்கண்ட வாட்ஸ் அப் எண்களுக்கு தகவல் கொடுங்கள். விவின்: 96770 35963, விவேக்: 95661 80758\n7-வது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்தினாலும் நிதிப்பற்ற��க்குறை இலக்கை எட்டுவோம்: நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை.\nநிதிப்பற்றாக்குறையை பற்றி கவலைப்படவில்லை. 7வது சம்பள கமிஷனின் பரிந்துரையை நிறை வேற்றினாலும், நிதிப்பற்றாக்குறை இலக்கை எட்ட முடியும் என்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். அதே சமயத்தில் ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்தும் பட்சத்தில் ஆண்டுக்கு 1.02 லட்சம் கோடி ரூபாய் கூடுதல் செலவு என்பதையும் அருண் ஜேட்லி ஒப்புக்கொண்டிருக்கிறார்.\nசென்னை வெள்ளம்: ஹெச்.டி.எப்.சி வங்கியை தொடர்ந்து கடன்களுக்கான அபராதத்தை ரத்து செய்த ஐ.சி.ஐ.சி.ஐ, எஸ்.பி.ஐ\nசென்னையில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிப்படைந்ததை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக வங்கிகள், பல்வேறு கடன்களுக்கான நவம்பர் மாத தவணைத் தொகையை எவ்வித அபராதமும் இன்றி செலுத்தலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.\nஇந்நிலையில், எச்.டி.எப்.சி வங்கியைத் தொடர்ந்து, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியும் தங்களது சென்னை வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, இருசக்கர வாகனம், வீட்டுமனை கடன்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்டவைக்கு நவம்பர் மாத தவணை தொகை கட்டுவதற்கு தாமதம் ஏற்பட்டாலும்,\nஇந்தியாவில் படிப்பறிவு 72.98 சதவீதமாக உயர்வு; மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தகவல்\nஇந்தியாவில் 1951-ம் ஆண்டில் படிப்பறிவு 18.33 சதவீதமாக இருந்தது. அது 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்போது 72.98 சதவீதமாக உயர்ந்து உள்ளது. இந்த நிலை நீடித்தால் வரும் 12-வது ஐந்தாண்டு திட்டகாலத்துக்குள் 80 சதவீத படிப்பறிவை நாம் எட்டிவிடுவோம் என்று மத்திய மனித வளத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி கூறினார்\nஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் தொகையை 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் தொகையை 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nதிருச்சி சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் மோகன். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-\nநான், கடந்த 8.10.2007 அன்று திருச்சி மாவட்டம் மால்வோய் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியில் சேர்ந்தேன். 31.5.2013 அன்று பணியில் இருந்து ஓய்வு பெற்றேன். பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் எனது சம்பளத்தில் இருந்து மொத்தம் 3 லட்சத்து 60 ஆயிரத்து 684 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.\nகனமழை : 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (07/12/2015) விடுமுறை அறிவிப்பு.\nதிருவாரூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nநாகை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nசென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகடலூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகாஞ்சிபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nதிருவள்ளூர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை\nகடலூரில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி திமலை மாவட்டக்கிளை-வெள்ளநிவாரணப்பணி-\nகடலூர் பகுதியில் திருவண்ணாமலை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் வெள்ள நிவாரணம்\nதண்டராம்பட்டு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணிசெயளாலர் திரு கார்த்திக்,மற்றும்வட்டாரப்பொறுப்பாளர்கள்\nகடலூர் வெள்ளம் பாதித்த பகுதியில் திருவண்ணாமலை மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் ரூ-2,50,000/- மதிப்புள்ள பொருட்கள் மாவட்டச்செயலர் திரு ஸ்ரீ ஜானகிராமச்சந்திரன் தலைமையில் சென்ற குழுவுனர் வழங்கினர்.\nதொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பெருக்கில், தமிழகத்தில் உள்ள, பெரும்பாலான பள்ளி சத்துணவு கூடங்களும் மூழ்கின.\nசென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்த கன மழையால், ஏரிகள், குளங்கள் நிரம்பி வழிகின்றன. பாதுகாப்பு கருதி, ஏரிகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாகின.\nதொடக்கக் கல்வித்துறையில் மேலாண்மை குழு பயிற்சி\nஅனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் அரசு பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு 2 கட்டமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.\nதொடக்க, நடுநிலைப்பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி ஒவ்வொரு பள்ளியில் இருந்து 6 பேர் வீதம் 6,366 பேருக்கு அளிக்கப்படும். முதற்கட்டமாக டிச., 9 முதல் டிச.,11 வரையும், 2 ம் கட்டமாக டிச., 14 முதல் டிச., 16 வரையும் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.\nமேலாண்மை குழுவில் உள்ள தலைவர்கள், தலைமை ஆசிரி யர்கள், .உள்ளாட்சி பிரதிநிதிகள், மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 2009 ன் முக்கியத்துவம், குழந்தைகளின் உரிமைகள், பேரிடர் மேலாண்மை, நலக்கல்வி, மேலாண்மை குழு உறுப்பினர்களின் பணி, அரசு நலத்திட்டம், பள்ளி வளர்ச்சி திட்டம் தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படும்.\nகட்டணமின்றி சான்றிதழ்: பல்கலை அறிவிப்பு\nவெள்ளத்தால் சான்றிதழ் தொலைந்து போனால், அதற்கு கட்டணமின்றி மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படும்' என, சென்னைப் பல்கலை அறிவித்துள்ளது.இதுகுறித்து, சென்னைப் பல்கலை துணை வேந்தர் தாண்டவன் கூறியுள்ளதாவது:\nகுழப்பம்: தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு தேர்வுகள் தள்ளிவைப்பு பொருந்துமா\nமழை பாதிப்பால் தமிழகத்தில் அரையாண்டு தேர்வு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் பாதிப்பு இல்லாத மாவட்டங்களில், 'மாதிரி சிறப்பு தேர்வு' என்ற பெயரில் தேர்வு நடத்த கல்வி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.சென்னை உட்பட வட மாவட்டங்களில் மழை பாதிப்பால் பல நாட்களாக பள்ளி, கல்லுாரிகள் செயல்படவில்லை. டிச., 9ல் துவங்க இருந்த அரையாண்டு தேர்வுகளை தள்ளிவைத்து முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.\nவெள்ளத்தில் காணாமல் போன மதிப்பெண் பட்டியல்களைப் பெறுவது எப்படி\nமழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி, கல்லூரி மதிப்பெண் பட்டியல்கள், குடும்ப அட்டைகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை எவ்வாறு மீண்டும் பெறலாம் என்பது குறித்து அரசுத் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.\nசென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் பல பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், உயிர் பிழைத்தால் போதும் என தப்பித்தவர்களின் உடைமைகள் அனைத்தும் நீரில் மூழ்கின. முக்கியமாக மாணவர்களின் கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் அனைத்தும் இருந்த இடம்தெரியாமல் போயுள்ளன. இவற்றை மீண்டும் பெற முடியுமா என்பதற்கு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை ���ங்கே பதிவு செய்யவும்\nதண்ணீரில் நனைந்த ஆவணம் சான்றிதழை காய வைப்பது எப்பட...\nகிறிஸ்துமஸ் தொடர் விடுமுறையைரத்து செய்ய, தனியார் ப...\nNMMSஉதவித்தொகை தேர்வுக்கு கால அவகாசம் நீட்டிப்பு\nபள்ளிகளில் ஈரம் சிரமத்தில் மாணவர்கள்\nபள்ளிக்கல்வி - கனமழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட ம...\nசென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்க...\nவெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களில் கல்வி சான்றிதழை இழ...\nமாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கலை திட்ட பயிற்சி\nகட்டட உறுதி, சுகாதார சான்றிதழ் தர தலைமை ஆசிரியர்கள...\nபள்ளி சான்றிதழ் நகல் வழங்க சிறப்பு முகாம்\nபள்ளிக்கல்வி - சான்றிதழ் இழந்தவர்கள் சான்றிதழ் பெற...\nபள்ளிக்கல்வி - கனமழையால் சான்றிதழ் இழந்த பொதுமக்கள...\nTRB மூலம் நேரடி நியமனம் பெற்ற மேல்/உயர் நிலைப்பள்ள...\nதகவல் அறியும் உரிமைச்சட்ட மனுதாரருக்கு , பதில் அளி...\nமாத சம்பளம் பெறுபவர்களுக்கு 3 மாத சம்பளம் உடனடி கட...\nகல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கான சிறப்பு முகா...\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட விர...\nகல்விச் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கான சிறப்பு முகா...\nஇலவச வாகன பழுது பார்க்கும் முகாம்: முதல்வர் அறிவிப...\nஓரே பள்ளியில் '3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்\nமழையால் பாதிக்கப்பட்ட 46 ஆயிரம் மாணவர்களுக்கு பா...\nசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள...\nதொடக்ககல்வி - அனைத்து வகை தொடக்கப் பள்ளிகளில் இரண்...\nபி.எப்., சந்தாதாரர்கள் ரூ.5,000 பெறலாம்\nகடும் மழைக்கு பின்னர் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண...\nபள்ளி மேலாண்மை குழு (SMC) பயிற்சியில் கலந்து கொள்ள...\nTRB, CHENNAI : மழை வெள்ளத்தால் சேதமடைந்த TNTET தே...\nதொடக்க/நடு/உயர்/மேல்நிலை பள்ளிகளின் அரையாண்டு தேர்...\nFlash News - கனமழை : 5 மாவட்டங்களில் பள்ளி, கல்லூர...\nஅரையாண்டு தேர்வு தள்ளிவைப்பு -தொடக்க ,நடுநிலை ,உயர...\nநிதித்துறை - 01. 01. 2011 க்கு முன்பு பட்டதாரிகளாக...\n10-ஆம் வகுப்பு தனித் தேர்வுக்கு டிச. 11 முதல் 24 வ...\nநாளை தொடங்க இருந்த பி.எட். தேர்வுகள் தள்ளிவைப்பு த...\nகாப்பீடு ஆவணம் இன்றி இழப்பீடு\nG.O Ms : 105 - துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்ட...\nவெள்ளத்தில் இழந்த ஆவணங்களை பெறுவதற்கு டிசம்பர் 14 ...\nவெள்ள நிவாரணம்: முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு...\nபள்ளி & கல்லூரிகளுக்கு இன்று (8.12.15) விடுமுறை\nபுத்தகம் இழந்த மாணவர்களு���்கு புதிய புத்தகங்கள்\n7-வது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்தினாலும் நிதி...\nசென்னை வெள்ளம்: ஹெச்.டி.எப்.சி வங்கியை தொடர்ந்து க...\nஇந்தியாவில் படிப்பறிவு 72.98 சதவீதமாக உயர்வு; மத்த...\nஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பங்களிப்பு ஓய்வூதியத் தொக...\nகனமழை : 6 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (07/12...\nகடலூரில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி திமலை மாவட்டக்...\nகடலூர் பகுதியில் திருவண்ணாமலை தமிழ்நாடு ஆசிரியர் க...\nதொடக்கக் கல்வித்துறையில் மேலாண்மை குழு பயிற்சி\nகட்டணமின்றி சான்றிதழ்: பல்கலை அறிவிப்பு\nகுழப்பம்: தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு தேர்வுகள் ...\nவெள்ளத்தில் காணாமல் போன மதிப்பெண் பட்டியல்களைப் பெ...\nதொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கான ஆசிரியர் மாணவர் விகிதம்-- கல்வித்துறையால் வெளியிடப்பட்டது\nஇளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில் / ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் - மதுரைக் கிளை - தீர்ப்பாணையின் நகல்.\nதொடக்கக் கல்வி இயக்குனர் திரு .அ.கருப்பசாமி அவர்களின் இல்ல திருமண விழாவில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியினர்\nGPF வட்டி விகிதம் ஏப்ரல் 18 முதல் ஜூன்18 வரை. 7.6% அரசு அறிவிப்பி\nமாதிரி மாணவர் சேர்க்கை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2017_02_05_archive.html", "date_download": "2018-04-21T19:04:00Z", "digest": "sha1:VSPJPDJSTTAZXQ2VAM4YVY5GNODNTFA4", "length": 56265, "nlines": 648, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2017-02-05", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nTRB - ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் திடீர் மாற்றம். -ஐஏஎஸ் அதிகாரி காகர்லா உஷாவுக்கு கூடுதல் பொறுப்பு.\nஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அந்த இடத்தில் ஐஏஎஸ் அதிகாரி காகர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார்.\nஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவராக கடந்த 3 ஆண்டுகளாக ஐஏஎஸ் அதிகாரி விபு நய்யார் பணியாற்றி வந்தார். இந்நிலையில், இந்த ஆண்டு ஏப்ரல் மாத இறுதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஏப்ரல் 29, 30ம் தேதிகளில் தகுதித் தேர்வை நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. அதற்கான பூர்வாங்க பணிகள் முடிந்து தற்போது விண்ணப்ப படிவங்கள் வினியோகம் தொடங்க உள்ளது.\nநீட் தேர்வைப் போல, பொறியியல் படிப்புகளுக்கும் வருகிறது நுழைவுத் தேர்வு\nஎம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வைப் போல, பொறியியல் படிப்புகளுக்கும் தேசிய பொது நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, வருகின்ற 2018-19 கல்வியாண்டு முதல் நாடு முழுவதும் இளநிலை பொறியியல் படிப்புகளுக்கு, ஒற்றை நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஜியோ-வின் இலவசங்கள் ஜூன் 30 வரை தொடருமாம்..குறைந்த கட்டணத்தில்\nமும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டெலிகாம் சேவைப் பிரிவான ஜியோ, வாடிக்கையாளர்களைப் பெறவும்,தக்கவைத்துக்கொள்ளவும் வெல்கம் ஆஃபர் மற்றும் ஹேப்பி நியூ இயர் ஆஃப்ர் ஆகியவற்றை அறிவித்துச் சுமார் 7 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.இந்நிலையில் வருகிற மார்ச் 31ஆம் தேதி முதல் ஹேப்பி நியூ இயர் ஆஃபர் முடிவடைவதால், ஜூன் 30ஆம் தேதி வரையிலான புதிய இலவச திட்டத்தை வடிவமைத்துள்ளது ஜியோ.இதன் மூலம் மார்ச் 31ஆம் தேதிக்குப் பின்னும் ஜியோ வாடிக்கையாளர்களுக்குக் கொண்டாட்டம் தான்.\nவிளம்பர எண் குழப்பத்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறதா : போலீஸ் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கலக்கம்.\nசீருடை பணியாளர் தேர்வாணைய குழப்பத்தால், தமிழக காவல் துறையில் 15 ஆயிரத்து 711 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களின் பெரும்பாலான மனுக்கள் நிராகரிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.\nகாலி பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு மே 21 ல் நடக்கிறது. இரண்டாம்நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை) 4,615 இடங்களும், இரண்டாம்நிலை காவலர்(ஆயுதப்படை) பிரிவில் 8,568 இடங்களும், இரண்டாம்நிலை சிறை காவலர் 1,016 இடங்களும், தீயணைப்போர் 1,512 இடங்களும் என மொத்தம் 15,711 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை, தபால் அலுவலகங்களில் இளைஞர்கள், ஆர்வமுடன் பெற்று வருகின்றனர்.\nமுதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு பள்ளிக் கல்வித்துறை அமை���்சர் மா.ஃபா.பாண்டியராஜன் ஆதரவு\nIT - 80CCD (1B) யில் CPS தொகையினை பதிவு செய்யக்கூடாது விருதுநகர் மாவட்ட கருவூலத்துறை தகவல்...\nகோப்புகளில் தூசி படிய விட்டால் 'சஸ்பெண்ட்' : கல்வி துறையினருக்கு இயக்குனர் எச்சரிக்கை\nபள்ளிகளின் அங்கீகாரம், ஆசிரியர்களின் கோரிக்கை, ஓய்வூதியம் தொடர்பான கோப்புகளை, தேவையின்றி கிடப்பில்போட்டால், ஊழியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர்' என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் எச்சரித்துள்ளார்.\nதமிழக பட்ஜெட், அடுத்த மாதம் தாக்கலாக உள்ளது. அதனால், கல்வித் துறை உட்பட அனைத்து துறைகளிலும், முன்னேற்பாடுகள் துவங்கி உள்ளன. இந்நிலையில், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் ஓய்வூதியம், பள்ளிகளின் அங்கீகாரம் புதுப்பித்தல், அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியிடங்களை நிரப்புதல்,தேர்வு பணிகள் உள்ளிட்டவற்றில், தேக்க நிலை ஏற்பட்டுள்ளது.\nமாத சம்பளக்காரர்கள் கவனத்திற்கு.. இனி ரூ.50,000 மேல் அன்பளிப்பு பெற்றால் வரி செலுத்த வேண்டும்..\nஇனி இந்தியாவில் மாத சம்பளம் வாங்கும் ஊழியர்கள், நிறுவனத்தின் வாயிலாகவோ அல்லது பிற வழிகளில் கிடைக்கும் அன்பளிப்புக்கு வரி செலுத்த வேண்டும். இப்புதிய மாற்றத்தை பட்ஜெட் அறிக்கையை அடிப்படையாகக் கொண்ட நிதியியல் மசோதா 2017இல் பகுதி 56\nவருமான வரி சட்டத்தின் புதிய திருத்தமாகக் கொண்டு வரப்பட்டுள்ளது என மத்திய வருவாய் துறை செயலாளர் ஹஷ்முக்த் ஆதியா தெரிவித்துள்ளார்.\n7 லட்சம் குழந்தைகளுக்கு மாத்திரை... வழங்கல் குடற்புழு நீக்க தமிழக அரசு தீவிரம்\nகடலுார் மாவட்டத்தில் உள்ள 7 லட்சம் குழந்தைகளுக்கு நாளை (10ம் தேதி) குடற்புழு நீக்கும் மாத்திரை வழங்க சுகாதாரத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.\nதேசிய குடற்புழு நீக்கம் தினம் கடந்த 2015ம் ஆண்டு முதல் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நாளை (10ம் தேதி) குடற்புழு நீக்கும் தினமாக அனுசரிக்கப்படுகிறது. மண்ணின் வழியாக பரவும் குடற்புழு தொற்றுக்களைத் தடுப்பதற்காக அல்பெண்டசோல் என்னும் மாத்திரைகளை உட்கொள்ள செய்து இந்நோயின் பாதிப்பினை தடுப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.இம்மாத்திரைகள் 1 முதல் 19 வயது வரை உள்ள அனைவருக்கும் ஆண், பெண் ஆகிய இருபாலர்களுக்கும் கொடுக்கப்பட்டு உட்கொள்ள செய்யப்படுகிறது\nI.T - CPS ல் பிடித்தம் செய்யப்பட்டுள்ள தொகையை - 80CCD ல் காண்பிப்பது குறித்த தெளிவுரை\nதொடக்கக்கல்வி செயல்முறைகள் - அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளில் துப்புரவு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டமை மற்றும் ஊதியம் ஜனவரி 2017 வரை வழங்கிய விவரம் கோருதல் சார்பு\nஆசிரியர் தகுதித் தேர்வு - 2017 :வரும் ஏப்ரல் இறுதி அல்லது\nமே முதல் வாரத்தில் நடைபெற உள்ளது.அதற்கான விண்ணப்பங்கள் நாளை முதல் எவ்வாறு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறைகளை மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்கியுள்ளது.\nசாந்த ஷீலா நாயர் ராஜினாமா எதிரொலி: பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படுமா\nமுதல்வரின் சிறப்பு அதிகாரி சாந்தா ஷீலா நாயர் ராஜினாமா செய்துள்ளதால், பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படும் என்று\nஎதிர்பார்த்திருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.2004ம் ஆண்டுக்கு பிறகு நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமுல்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொடர்ந்து பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர். இதுபற்றி, ஜெயலலிதா கடந்த முறை முதல்வராக இருந்தபோது எதிர்க்கட்சியாக இருந்த திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும், அரசு ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தினர்.\nந.க எண்:000565 - நாள் :2/2/17- ஆசிரியர்களை உதவித்தொடக்கக் கல்வி அலுவலகங்களில் எக்காரணத்தைக் கொண்டும் பயன்படுத்தக்கூடாது என திட்டவட்ட அறிவிப்பு - தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்\nபள்ளிக்கல்வி - தேசிய நல்லாசிரியர் விருதுகள் 2016 - விருது பெறுவதற்கு ஆசிரியர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்ப படிவம் & இயக்குநரின் செயல்முறைகளும்\nபள்ளிகளில் நடைபெறும் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி திட்டம் குறித்து தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநரின் அறிவுரைகள்\nTNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு பிப்ரவரி 15 முதல் விண்ணப்ப விநியோகம் துவங்க உள்ளது |\nTNTET 2017 BREAKING NEWS | ஆசிரியர் தகுதித்தேர்வு பிப்ரவரி 15 முதல் விண்ணப்ப விநியோகம் துவங்க உள்ளது | விண்ணப்பம் பெற க���்டணம் ரூபாய் 50 | தேர்வுக்கட்டணம் ரூபாய் 500 / 250 (IN CHALLAN) | விண்ணப்பங்கள் கிடைக்கும் இடங்கள் - தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மேல்நிலைப்பள்ளி வளாகங்கள் | பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதே மையத்தில் ஒப்படைத்தல் வேண்டும் | கடைசி தேதி 28.02.2017 | விரிவான விவரங்கள் ..\nசேமிப்பு கணக்கில் இருந்து இனி வாரம் ரூ.50 ஆயிரம் எடுக்கலாம்: ஆர்.பி.ஐ\nபொதுமக்கள் வரும் 20-ஆம் தேதி முதல் தங்கள் சேமிப்பு கணக்கில்\nஇருந்து இனி வாரம் ரூ.50 ஆயிரம் பணம் எடுக்கலாம் என்று ஆர்.பி.ஐ தெரிவித்துள்ளது.\nகடந்த வருடம் நவம்பர் 8-ஆம் தேதி அன்று பிரதமர் மோடி புழக்கத்தில் உள்ள 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து பண மதிப்பு நீக்க நடவடிக்கையை எடுத்தார். அத்துடன் வங்கியில் சேமிப்பு கணக்கு மற்றும் நடப்புக் கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.\nCPS NEWS: அரசு ஊழியர், ஆசிரியர் பணம் 15,000 கோடி என்ன ஆனது\nஎட்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களில் 26.9 சதவிகித மாணவர்கள் இரண்டாம் வகுப்பு பாடத்தை படிக்க முடியாமல் திணறுகின்றனர்\nதமிழக பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களில் 26.9 சதவிகித மாணவர்கள் இரண்டாம் வகுப்பு பாடத்தை படிக்க முடியாமல் திணறுகின்றனர் என அரசு ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.\nநாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் கல்வி தரம் குறித்து பாரதம் என்ற தனியார் தொண்டு நிறுவனம் ஆய்வு\nநடத்தி அறிக்கை வெளியிடும். அதன்படி அசர் அறிக்கை கடந்த 2005 ஆம் ஆண்டிலிருந்து வெளியிடப்பட்டு வருகிறது.\nRMSA - பள்ளிகளுக்கு மார்க், ஆர்.எம்.எஸ்.ஏ., கணிப்பு\nசெல்போன் தொடர்பான சேவைகளைப் பெற ஆதார் எண் கட்டாயம்: உச்சநீதிமன்றம் உத்தரவு.\nசெல்போன் தொடர்பான சேவைகளைப் பெற ஆதார் எண் கட்டாயம் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓர் ஆண்டுக்குள்செல்போன் எண்களுடன் ஆதார் எண்ணை இணைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nசிம் கார்டு முறைகேடுகளை தடுக்க புதிய கட்டுப்பாடுகள், வழிமுறைகள் வகுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.\nவங்கி நடைமுறைகள் தற்போது செல்போன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருவதால், செல்போன் பயன்பாட்டை கண்காணிப்பது மிகவும் அவசியம். இதனால் செல்போன் வைத்திருப்போர் அனைவரிடமும் ஆதார் எண்ணையும், கே.ஒய்.��ி. படிவத்தை ஓராண்டுக்குள் பெறப்பட வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nமுதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் திரு.பன்னீர் செல்வம் - ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பினார்\n'கல்வி தரத்தை உயர்த்துவதே அரசின் தலையாய கடமை'\n'கல்வித் தரத்தை உயர்த்துவதே மத்திய அரசின் தலையாய கொள்கை' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர், பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார்.\nபா.ஜ.,வைச் சேர்ந்தவரும், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சருமான, பிரகாஷ் ஜாவடேகர் கூறியதாவது:நாடு முழுவதும் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் தலையாய கொள்கை.\nBSNL அதிரடி -ரூ.36-க்கு 1GB டேட்டா\nஜியோவுக்கு கடுமையான போட்டிக் கொடுக்க பி.எஸ்.என்.எல் பல அதிரடி ஆஃபர்களை வழங்கி வருகிறது.\nஇந்நிலையில் ரூ36-க்கு 1GB என்ற 3G டேட்டா பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது பி.எஸ்.என்.எல்.சிறப்புத் திட்டமான இதன்மூலம் ரூ.291-க்கு 8GB வரை பெறலாம் என்றும்,ரூ.78-க்கு 2GB பெறலாம் என்றும் பி.எஸ்.என்.எல் கூறியுள்ளது.\nஇதற்கு 28 நாள்கள் வேலிடிட்டி. மேலும், இது முன்னர் இருந்ததை விட நான்கு மடங்கு கூடுதல் (டேட்டா) என்றும் பி.எஸ்.என்.எல் தெரிவித்துள்ளது.\nTNTET 2017 APPLICATION அனைத்து அரசு பள்ளிகளிலும் வழங்க உள்ளதால் அதற்க்கான ஏற்பாடுகள் மிக விரைவாக நடைபெறுகிற\nவிரைவில் TNTET 2017 APPLICATION அனைத்து அரசு பள்ளிகளிலும் வழங்க உள்ளதால் அதற்க்கான ஏற்பாடுகள் மிக விரைவாக நடைபெறுகிறது,\nஅதன் ஒரு பகுதியாக வின்னப்பம் வழங்குவது தொடர்பாக தலைமையாசிரயர் கூட்டம் வரும் செவ்வாய் 07/02/2017 அந்தந்த மாவட்ட CEO அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகுழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி:இன்று முதல் சிறப்பு முகாம் துவக்கம்\nதமிழகம் முழுவதும், 1.80 கோடி குழந்தைகளுக்கு, 'மீசில்ஸ்' என்ற, தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசி போடும் முகாம் இன்று துவங்குகிறது.\nதட்டம்மை நோய் மற்றும் ரூபெல்லா என்ற பிறவி ஊனம் நோய்களை ஒழிக்க, உலக சுகாதார நிறுவனமும், மத்திய அரசும் இணைந்து, மீசில்ஸ் ரூபெல்லா தடுப்பூசி போடப்படுகிறது. இதற்கு, முதல் கட்டத்திலேயே, தமிழகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nஅரசு ஆங்கில வழி பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி\nஅரசு ஆங்கில வழி பள்ளி ஆசிரியர்களுக்கு, பிறமொழிகலப்பின்றி, எளிய முறையில் கற்பித்தல் தொடர்பான, பயிற்சிகள் விரைவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.\nகோவை மாவட்டத்தில், 645 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி துவங்கப்பட்டு, வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. ஒரு வகுப்புக்கு, குறைந்தபட்சம் 15 மாணவர்களாவது இருந்தால் மட்டுமே, அடுத்தடுத்த கல்வியாண்டுகளில், புதிய மாணவர் சேர்க்கை நடத்த முடியும். இதன் காரணமாக, தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களும், ஆங்கில வழி வகுப்புகளில் சேர்க்கப்படுவதாக, கூறப்படுகிறது.\nபுதிய பாடம்-பிளஸ் 1 வகுப்பில் அடுத்த ஆண்டு அமல்\nSSA - 6 ஆண்டுகளாக ஒரே மாதிரியான பயிற்சி - ஆசிரியர்களுக்கு ஆர்வம் குறைவு.\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nTRB - ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் திடீர் மாற்றம்....\nநீட் தேர்வைப் போல, பொறியியல் படிப்புகளுக்கும் வருக...\nஜியோ-வின் இலவசங்கள் ஜூன் 30 வரை தொடருமாம்..குறைந்த...\nவிளம்பர எண் குழப்பத்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட...\nமுதலமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு பள்ளிக் கல்வித்து...\nIT - 80CCD (1B) யில் CPS தொகையினை பதிவு செய்யக்கூட...\nகோப்புகளில் தூசி படிய விட்டால் 'சஸ்பெண்ட்' : கல்வி...\nமாத சம்பளக்காரர்கள் கவனத்திற்கு.. இனி ரூ.50,000 மே...\n7 லட்சம் குழந்தைகளுக்கு மாத்திரை... வழங்கல் குடற்ப...\nI.T - CPS ல் பிடித்தம் செய்யப்பட்டுள்ள தொகையை - 80...\nதொடக்கக்கல்வி செயல்முறைகள் - அரசு மற்றும் ஊராட்சி ...\nசாந்த ஷீலா நாயர் ராஜினாமா எதிரொலி: பழைய ஓய்வூதிய த...\nந.க எண்:000565 - நாள் :2/2/17- ஆசிரியர்களை உதவித்த...\nபள்ளிக்கல்வி - தேசிய நல்லாசிரியர் விருதுகள் 2016 -...\nபள்ளிகளில் நடைபெறும் தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடு...\nசேமிப்பு கணக்கில் இருந்து இனி வாரம் ரூ.50 ஆயிரம் எ...\nCPS NEWS: அரசு ஊழியர், ஆசிரியர் பணம் 15,000 கோடி எ...\nஎட்டாம் வகுப்பு பயின்று வரும் மாணவர்களில் 26.9 சதவ...\nRMSA - பள்ளிகளுக்கு மார்க், ஆர்.எம்.எஸ்.ஏ., கணிப்ப...\nசெல்போன் தொடர்பான சேவைகளைப் பெற ஆதார் எண் கட்டாயம்...\nமுதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் திரு.பன்னீர...\n'கல்வி தரத்தை உயர்த்துவதே அரசின் தலையாய கடமை'\nBSNL அதிரடி -ரூ.36-க்கு 1GB டேட்டா\nTNTET 2017 APPLICATION அனைத்து அரசு பள்ளிகளிலும் வ...\nகுழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி:இன்று முதல் சிறப...\nஅரசு ஆங்கில வழி பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி\nபுதிய பாடம்-பிளஸ் 1 வகுப்பில் அடுத்த ஆண்டு அமல்\nSSA - 6 ஆண்டுகளாக ஒரே மாதிரியான பயிற்சி - ஆசிரியர்...\nதொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கான ஆசிரியர் மாணவர் விகிதம்-- கல்வித்துறையால் வெளியிடப்பட்டது\nஇளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில் / ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் - மதுரைக் கிளை - தீர்ப்பாணையின் நகல்.\nதொடக்கக் கல்வி இயக்குனர் திரு .அ.கருப்பசாமி அவர்களின் இல்ல திருமண விழாவில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியினர்\nGPF வட்டி விகிதம் ஏப்ரல் 18 முதல் ஜூன்18 வரை. 7.6% அரசு அறிவிப்பி\nமாதிரி மாணவர் சேர்க்கை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://rsyf.wordpress.com/2009/06/18/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-04-21T18:51:02Z", "digest": "sha1:CT3TUW22MVAO2NRT3F33SN4UDWUHMLSX", "length": 17388, "nlines": 82, "source_domain": "rsyf.wordpress.com", "title": "சாராய ரவுடி ஜேப்பியார் கல்லுரிக்கே சோதனையா? அல்லது அரசின் கபட நாடகமா? | புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி", "raw_content": "\nபுரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு. _______ எண்:41,பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை-95. _____ அலைபேசி: (91)9445112675\n“எம் தாய்மண் உணர்ச்சிக்கு ஈடாகுமா உன் கூலிப்படையின் சம்பள உணர்ச்சி\nகூடங்குளம்:பாசிச ஜெ அரசின் கொலைவெறித் தாக்குதலை கண்டிக்கிறோம்\nஉலையை எப்படி நிறுத்த முடியும் கட்டடமெல்லாம் கட்டிபுட்டு… சில அறிவாளிங்க கேட்குறாங்க தினமலர மென்னுபுட்டு\nகூடங்குளம் மக்களோடு கரங்களை இணைத்திடு நாட்டை மீண்டும் காலனியாக்கும் அணு உலையை விரட்டிடு\nதோழர் மாவோ: எம் விடுதலைப்பாதையில் உன் சிந்தனை ஒளிவெள்ளம்\nபார்ப்பனக் குடுமியில் பாரதியின் மீசை\nஉயர்நீதிமன்ற 150வது ஆண்டு விழா யாருக்காக\nஇஸ்ரோ செஞ்சுரியினால் இந்தியனுக்கு என்ன பயன்\nகல்யாண் ஜூவல்லர்ஸ் புரட்சியை மிஞ்சிய ரஜினியின் புரட்சி\nநீ தான் ஆசிரியன் – கவிதை\nகருப்பொருள் Select Category 1 அசை படங்கள் ��டிப்படை உரிமை அடிமை மோகம் அதிகார வர்க்கம் அமெரிக்க பயங்கரவாதம் அரங்கக் கூட்டம் அரசியல் அழுகி நாறும் முதலாளித்துவம் ஆசான்கள் ஆதிக்க சாதிவெறி ஆர்.எஸ்.எஸ் ஆர்ப்பாட்டம் ஆவணப்படம் இந்திய ராணுவம் இந்து பயங்கரவாதம் இந்து பாசிசம் இந்து மதம் இளைஞர்கள் இவர் தான் லெனின் ஈழம் உயர் கல்வி உரைவீச்சு உலகமயமாக்கல் உளவியல் உளவு வேலை உள்ளிருப்பு போராட்டம் உழைக்கும் மகளிர் தினம் உழைக்கும் மக்கள் ஊடகங்கள் ஊடகம் எது தேசபக்தி ஏகாதிபத்திய அடிமை ஏகாதிபத்திய கைக்கூலிகள் ஏகாதிபத்தியம் ஓட்டுப் பொறுக்கிகள் ஓவியங்கள் கட்டுரை கம்யூனிசம் கருத்தரங்கம் கருத்துப்படம் கல்வி உரிமை கல்வி கட்டணக்கொள்ளை கல்வி கட்டுரை கல்வி தனியார்மய எதிர்ப்பு மாநாடு கல்வி தனியார்மய ஒழிப்பு கல்வி தனியார்மயம் கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு கழிசடைகள் கவிதை கவிதைகள் காங்கிரஸ் காங்கிரஸ் துரோக வரலாறு காதல் – பாலியல் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலி கார்ல் மார்க்ஸ் கிரிக்கெட் சூதாட்டம் கீழைக்காற்று குடும்பம் குறுக்கு வெட்டு பகுதி குழந்தைகள் கூடங்குளம் சட்டக் கல்லூரி சமச்சீர் கல்வி சமூக விமர்சனம் சாதி மறுப்பு சாலை மறியல் சி.பி.எம் சினிமா சினிமா கழிசடைகள் சிறப்புக் கட்டுரைகள் சிறு வெளியீடு சுவரொட்டி சென்னை புத்தகக் கண்காட்சி சோசலிசம் சோவியத் திரைப்படங்கள் சோவியத் யூனியன் ஜெயாவின் பேயாட்சி டாடா டைஃபி தனியார்மய கல்வியின் லாபவெறி தனியார்மயம் தாராளமய பயங்கரவாதம் தெருமுனைக்கூட்டம் தேசிய இனவெறி தேர்தல் பாதை தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் தொழிலாளர் வர்க்கம் தோழர் ஸ்டாலின் நக்சல்பாரிகள் நச்சுப் பிரச்சாரம் நவம்பர் புரட்சி நாள் நாகரீகக் கோமாளி நீதித்துறை நுகர்வு கலாச்சாரம் நூல் அறிமுகம் நூல்கள் பகத்சிங் பள்ளி மாணவர்கள் பழங்குடியின மாணவர்கள் பாசிசம் பாடல்கள் பார்ப்பனிய கொடுமைகள் பார்ப்பனியம் பிரச்சார இயக்கம் பிராந்திய மேலாதிக்கம் பு.மா.இ.மு புகைப்படங்கள் புதிய கலாச்சாரம் புத்தகக் கண்காட்சியில் புமாஇமு புரட்சி புரட்சிகர கவிதைகள் புரட்சிகர திருமணம் புரட்சிகர பாடல்கள் பெட்ரோல் பேட்டி போராடும் உலகம் போராட்ட செய்திகள் போராட்ட நிதி போராட்டத்தில் நாங்கள் போராட்டம் போலி கம்யூனிஸ்டுகள் போலி சுதந்திரம் போ���ி ஜனநாயகத் தேர்தல் போலி ஜனநாயகம் போலீசு ஆட்சி ம.க.இ.க மக்கள் கலை இலக்கியக் கழகம் மறுகாலனியாக்கம் மாணவர் விடுதி மாணவர்கள் மாணவர்கள்-இளைஞர்கள் முதலாளித்துவ பயங்கரவாதம் முதலாளித்துவம் முல்லைப் பெரியாறு மெட்ரோ ரயில் மே தினம் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் லெனின் வணிகமயம் விடுதலைப் போர் விலைவாசி உயர்வு விளையாட்டு வெளியீடுகள் ஸ்டாலின்\nசாராய ரவுடி ஜேப்பியார் கல்லுரிக்கே சோதனையா அல்லது அரசின் கபட நாடகமா\nகட்டாய கட்டண கொள்ளைக்காக, அதிக அளவில் புகார் பெறப்பட்டத்தின் அடிப்படையில், தனியார் கல்லுரியின் கட்டண கொள்ளை கண்காணிப்பு குழு 16/06/09 அன்று பனிமலர் இன்ஜினியரிங் கல்லுரிக்கு (இக்கல்லுரி ஜேப்பியார் கல்வி குழுமத்தை சேர்ந்தது) சோதனை செய்ய சென்றது. ஆனால், அக்கல்லுரின் முதல்வரோ, துணை முதல்வரோ, உயர் மட்ட அலுவர்களோ அங்கு இல்லை. ஏன், தேர்வு கண்காணிக்கும் ஆசிரியர்களும் கூட, கட்டண கொள்ளை கண்காணிப்பு குழு உள்ளே வரும்போது அவசரம் அவசரமாக தப்பித்து சென்று விட்டனர். கண்காணிப்பு குழுவால் அவர்களை தடுத்து நிறுத்த முடியவில்லை. (டைம்ஸ் ஆப் இந்தியா, 17/06/09 http://www.expressbuzz.com/edition/print.aspx\nசரி, இப்போது அக்கல்லுரின் புதிய மாணவர்களின் சேர்க்கை நிறுத்தி விடப்பட்டதா இல்லை, அரசினால் அக்கல்லுரியை கட்டுபடுத்தமுடியவில்லையா இல்லை, அரசினால் அக்கல்லுரியை கட்டுபடுத்தமுடியவில்லையா அரசால் கட்டுப்படுத்த முடியும் என்றால், ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை அரசால் கட்டுப்படுத்த முடியும் என்றால், ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை அல்லது கண்காணிப்பு குழு என்பது கபட நாடகமா\nகண்காணிப்பு குழு என்பது இவ்வளவு காலமாக இருந்து தான் உள்ளது. ஆனாலும் கட்டண கொள்ளை கொடிகட்டி தான் பறந்து வந்துள்ளது. கட்டண கொள்ளை என்பது, ஏதோ இந்த வருடம் மட்டும் புதிதாக வந்துள்ள கொடிய நோய் அல்ல. அப்போ, கண்காணிப்பு குழு என்பது கபட நாடகமே அதுவும் அரசின் துணையோடு, கல்வி அரக்கன்கள் செய்யும் அக்கிரமமே.\nஇதை முடிவு கட்ட போராட்டதை தவிர வேறு வழி உள்ளதா\nஅரசு கல்வி அதிகமாக்க போராடவேண்டமா\n« கல்வி தனியார்மயத்தை தடுத்து அரசுடைமையாக்கக்கோரி ஆர்ப்பாட்டம் கல்வி கட்டணத்தை உயர்த்ததே ஆர்பாட்டம், ஜூன் 18, 2009 பு. மா. இ. மு »\nபுதிய ஜனநாயகம் – செப்டம்பர் 2012 மின்னிதழ்\nபா.ஜ.க அலுவலகம் – எஸ்.வி.சேகர் வீடு முற்றுகை : பத்திரிக்கையாளர் போராட்டப் படங்கள் \nஎஸ்.வி.சேகர் வீட்டின் மீது கல்லெறிந்த பத்திரிகையாளர்களுக்கு கோடான கோடி நன்றிகள் \nஎச்ச ராஜாவோடு போட்டி போடும் எஸ்.வி.சேகரைக் கைது செய் \nஉலகின் ஒவ்வொரு அழகும் உழைப்பாளியே உன்னிடம் மயங்கின \nகுஜராத் நரோடா பாட்டியா படுகொலை வழக்கு : மாயா கோட்னானி விடுதலை \nநீட் தேர்வின் தகுதி : பார்த்தசாரதிகளின் புதிய சதி \nதண்ணி வந்தது தஞ்சாவூரு – காவிரிப் பாடல்\nநிர்மலா தேவி : அழுகி நாறும் பல்கலைக் கழகங்கள் | பத்திரிகையாளர் சந்திப்பு \nதிருச்சி : மாணவர்களை மதரீதியாக பிளக்காதே \nகாவிரி : குப்புறத் தள்ளிய டெல்லி ஏப். 28 தாம்பரம் பொதுக்கூட்டம் ஏப். 28 தாம்பரம் பொதுக்கூட்டம் \n1 அசை படங்கள் அடிப்படை உரிமை அரசியல் அழுகி நாறும் முதலாளித்துவம் ஆர்ப்பாட்டம் ஈழம் ஓட்டுப் பொறுக்கிகள் கருத்துப்படம் கல்வி கட்டணக்கொள்ளை கல்வி தனியார்மயம் கல்வித் தனியார்மய ஒழிப்பு மாநாடு கவிதைகள் குறுக்கு வெட்டு பகுதி கூடங்குளம் சமச்சீர் கல்வி ஜெயாவின் பேயாட்சி தாராளமய பயங்கரவாதம் தேர்தல் புறக்கணிப்பு இயக்கம் பகத்சிங் பார்ப்பனிய கொடுமைகள் பு.மா.இ.மு புரட்சிகர கவிதைகள் போராட்ட செய்திகள் போராட்டத்தில் நாங்கள் போராட்டம் போலி ஜனநாயகம் மறுகாலனியாக்கம் மாணவர்கள் வெளியீடுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00575.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhithyaguruji.blogspot.com/2015/12/c-032.html", "date_download": "2018-04-21T19:10:58Z", "digest": "sha1:HBCR2E2HNOXPBTESYFLLYASXQBCQWEXO", "length": 32241, "nlines": 157, "source_domain": "adhithyaguruji.blogspot.com", "title": "ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜி: சுக்கிரன் தரும் சினிமா...! – C- 033 - Sukkiran Tharum Cinema...!", "raw_content": "\nஆதித்ய குருஜி - ஓர் அறிமுகம்\nபாபக் கிரகங்கள் ஆட்சி வக்ரமானால் தன்னுடைய காரகத்துவங்களை அதாவது செயல்பாடுகளை வலிமையாக செய்யும் என்பதை சென்ற அத்தியாயத்தில் குறிப்பிட்டேன். அது போலவே சனியும், செவ்வாயும் ஆட்சி பெற்று, சுபத்துவம் இழந்து வக்ரமானால் தனது பாபத்துவ செயல்கள் மூலம் அந்த ஆதிபத்தியத்தைக் கெடுப்பார்கள்.\nஉதாரணமாக ஏழாம் வீட்டில் சனி ஆட்சி பெறுவது சிறப்பான நிலை அல்ல. இது கடக, சிம்ம லக்னங்களுக்கு உரியது. ஏழாமிடத்தில் சனி ஆட்சி பெறுவதால் நடைபெறும் கெடுபலன்களை விட அவர் ஆட்சி வக்ரம் பெறுவதால் கூடுதலான பலன்கள் சனி தசையில் இருக்கும்.\nசெவ்வாயும் அப்படித்தான். வக்ரம் பெறும் செவ்வாய் சந்திரனுடனோ குருவுடனோ தொடர்பு பெறாத நிலையில் தனது தீய காரகத்துவங்களை வலுவாகத் தரும் நிலை பெறுவார்.\nவக்ரம் பெறும் ஒரு கிரகம் தன் இயல்புக்கு மாறானதைச் செய்யும் தகுதி பெறுவதால் சுப கிரகங்கள் தன்னுடைய நல்ல செயல்பாடுகளைத் தரும் தகுதியை இழக்கும். பாபக் கிரகங்கள் தன்னுடைய கெட்ட செயல்பாடுகளை அதிகமாக தரும் தகுதியை பெறும். இதுவே ஆட்சி வக்ர கிரகங்களின் சுருக்கமான நிலை.\nஇது போலவே அனைத்து கிரகங்களுக்கும் அவற்றின் செயல்பாடுகள் எனப்படும் காரகத்துவங்களின் பலனை நிர்ணயிக்க வேண்டும். மேலும் நட்பு நிலை பெற்று ஒரு கிரகம் வக்ரத்தில் இருக்கும் போது அது நட்பு நிலைக்கும் கீழான வலுவான சமம், பகை போன்ற அமைப்பில் இருக்கும் பலனைச் செய்யும்.\nஅடுத்து நீச நிலையில் வக்ரமாக இருக்கும் ஒரு கிரகம் அந்த நீசத்துவம் நீங்கி அதற்கு நேர்மாறான உச்ச நிலையை அடையும் என்று நமது மூலநூல்களில் சொல்லப் பட்டிருக்கிறது.\nஇதுபோன்ற நீச வக்ர அமைப்பில் அந்தக் கிரகத்தின் காரகத்துவங்கள் எனப்படும் செயல்பாடுகளை அது ஜாதகருக்கு முழுமையாக தரும் நிலையைப் பெறும். ஆயினும் முதலில் அனைத்தையும் கெடுத்தே, நீசமாக்கியே பிறகு தன் செயல்களைத் தரும் என்பதையும் நினைவில் கொள்க.\nநேரடியான உச்ச நிலை என்பதற்கும், நீசனாகி வக்ரம் பெற்று உச்ச நிலை பெறுவதற்கும் நுண்ணிய வேறுபாடுகள் உள்ளன. அதேபோல ஒரு நீசக் கிரகம் உச்சனுடன் இணைந்து, நீசபங்கமாகி அதன் மூலம் உச்ச நிலை அடைவதற்கும் வித்தியாசங்கள் உள்ளன.\nநேரடியான உச்ச நிலை என்பது ஒரு கிரகம் தனக்கு விதிக்கப்பட்ட செயல்களை தன்னுடைய ஆதிபத்திய பாவங்களின் மூலம் அந்த ஜாதகருக்கு எவர் தூண்டுதலும் இன்றி அதிகபட்சமாகச் செய்வதைக் குறிக்கும். இது வெளிப்படையாக நடைபெறுவது.\nஅதாவது சுக்கிரன் மீனத்தில் எவ்வித பங்கமும் இன்றி உச்சம் பெறும் நிலையில் தன்னுடைய காரகத்துவம் எனும் செயல்பாடுகளான வீடு, வாகனம், பெண்கள், காமம், கேளிக்கை, ஆடம்பரம் போன்றவற்றை அந்த ஜாதகருக்கு தனது ஆதிபத்தியங்களின் வழியே தன் தசை, புக்திகளில் வலுவாகத் தருவார். அவர் தரும் நன்மைகள் நீடித்து இருக்கும்.\nஅவர் மீனத்தில் உச்ச வக்ரம் பெற்று வலிமை குறைந்த நிலையில் இருந்தாலும், உச்சம் பெற்று பின்பு அதற்கு மாறான நிலையை அடைவதால் முதலில் உச்சத்���ிற்கான செயல்பாடுகளான வீடு, வாகனம், மனைவி போன்றவைகளில் நல்ல பலன்களை தனது தசை, புக்திகளில் தந்து அவற்றை நீடிக்க விடாமல் தடைகளை, குறைகளை ஏற்படுத்துவார்.\nசுக்கிரன் நீசபங்கம் இன்றி கன்னியில் முழுமையாக நீசமாக இருக்கும் நிலைகளில் அவருடைய மேற்சொன்ன வீடு, வாகனம், மனைவி, பெண்கள், காமம் போன்ற விஷயங்கள் கிடைக்காது. சரியான பருவத்தில் அனுபவிக்க வேண்டிய வயதில் திருமணம் ஆகாது. பெண் சுகம் கிடைக்காது. சொந்த வீடு அமைப்பு இருக்காது.\nஅதேநேரத்தில் அவர் அங்கே நீசத்தில் வக்ரம் அடைந்திருந்தால் முதலில் இவைகள் கிடைப்பதற்கு தாமதமும், தடைகளும் இருக்கும். தசையின் அல்லது புக்தியின் ஆரம்பத்தில் இவைகள் கிடைக்காமல் இருந்ததாலும் தடைகளுக்குப் பிறகு கிடைத்து ஜாதகருக்கு இறுதி வரை நீடித்தும் இருக்கும்.\nமிக முக்கிய கருத்தாக இதே நீச பங்கம் என்பது அதற்கு உண்டான விதிகளில் முறையாக அமையும் பட்சத்தில் உச்சத்தை விட மேலான ஒரு அமைப்பைத் தரும் என்பதால் கன்னியின் நீசம் பெற்று, சந்திர கேந்திரத்தில், உச்ச புதனுடன் இருக்கும் சுக்கிரன் முதலில் நீச நிலைக்குரிய ஒன்றும் இல்லாத அமைப்பை உருவாக்கி பிறகு தனது செயல்பாடுகளில் அபரிமிதமான அமைப்பை ஜாதகருக்குத் தந்து அவரை உயர்த்துவார்.\nஇந்த அமைப்பை கலைத்துறையில் ஜெயித்த சிலரின் ஜாதகங்களில் பார்த்திருக்கிறேன். குறிப்பாக அன்றைய காலகட்ட பெரும் மீடியாவான வானொலியிலும், பின் சினிமாவிலும் வாய்ப்புக் கிடைக்காமல் நிராகரிக்கப்பட்டு பிறகு சூப்பர் ஸ்டார் நிலைக்கு உயர்ந்த வட இந்திய நடிகர் அமிதாப்பச்சன் ஜாதகத்தில் கன்னியில் நீசபங்க நிலையில் சுக்கிரன் உள்ளதைக் குறிப்பிடலாம்.\nசரியான புரிந்துணர்வாக சொல்லப் போனால் ஒரு கிரகத்தின் நீச நிலை என்பது முழுக்க வலிமையில்லாத, அதாவது தனது செயல்பாடுகளில் நன்மைகளைத் தர முடியாத ஒரு நிலை. இது ஒரு மனிதனை அந்தக் கிரகத்தின் காரகத்துவங்களில் ஆசை காட்டி வாழ்வை வீணாக்கக் கூடிய அமைப்பு.\nஆனால் முறையான நீசபங்கம் என்பது இதற்கு நேர் எதிர் நிலை. முறையான நீச பங்கத்தில் உள்ள கிரகம் தனது செயல்பாடுகளை முழுமையாகத் தரும் நிலையில் இருக்கும்.\nஜோதிடத்தின் மிக நுண்ணிய சூட்சுமங்களில் இதுவும் ஒன்று. வெறும் நீசபங்கம், முறையான நீசபங்கம் என்பதை அளவிடுவதற்கு பழுத���த அனுபவமும், பரம்பொருளால் தனிப்பட்டுத் தரப்பட்ட ஜோதிட ஞானமும் இருந்தால் மட்டுமே முடியும். மேலோட்டமாகப் பார்த்தால் யாரையும் குழப்பும் அமைப்பு இது.\nஇயற்கைச் சுப கிரகமான சுக்கிரன் ஒருவர் ஜாதகத்தில் நீசமாக இருப்பது நல்ல நிலை அல்ல. அமிதாப்பச்சன் போன்ற எடுத்துக்காட்டுகள் மிகவும் அரிதாக, அனைத்தும் சரியான அமைப்பில் கோடியில் ஒருவருக்குத்தான் அமையும் என்பதால் சுக்கிரன் நீசம் பெற்று உச்ச புதனுடன் அமர்ந்த எல்லோருக்கும் இது பொருந்தாது.\nஇதுபோன்ற நிலைகளில் சுக்கிரன் அந்த ஜாதகருக்கு யோகராகவும் அமையும் பட்சத்தில், தனது காரகத்துவமான சினிமா, தொலைக்காட்சி போன்றவற்றில் ஜாதகரை ஈடுபடுத்தி, அதில் ஜெயிக்கவும் விடாமல், அதைவிட்டு வெளியேறவும் விடாமல், தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும் என்ற இக்கட்டில் வாழ்க்கை முழுதும் வருந்த வைப்பார்.\nதனிப்பட்ட வாழ்விலும் நீச சுக்கிரன் அமைதியில்லாத வாழ்வு, கடுமையான பொருளாதாரச் சிக்கல்கள், வசதியான வீட்டில் இருக்க முடியாத நிலை, சொந்த வீடு இருந்தாலும் அதில் இருக்க முடியாத அல்லது அதைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் விற்கும் நிலை போன்றவற்றைச் செய்வார்.\nவலிமையற்ற சுக்கிரன் தனது தசை, புக்திகளில் தன்னுடைய செயல்பாடுகளான உணவு விடுதிகள், துணிக்கடை, பெண்கள் சம்பந்தப் பட்ட பொருட்கள், ஆட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை வைத்து நடத்தும் டிராவல்ஸ், வெள்ளை நிறம் போன்றவைகளில் ஜாதகரை ஈடுபடுத்தி நஷ்டங்களைத் தருவார். சுபத்துவமாக வலிமையுடன் இருக்கும் நிலைகளில் மேற்சொன்னவைகளில் அபரிமிதமான லாபம் இருக்கும்.\nநீசம் பெற்று பாபக் கிரகங்களின் தொடர்பு மற்றும் இணைவைப் பெற்றுள்ள நிலையில் ஜாதகரின் நடத்தையில் மாற்றத்தைச் செய்வார். சில நிலைகளில் சுக்கிரன் வாழ்க்கைத் துணையைக் குறிப்பவர் என்பதால் இதுபோன்ற அமைப்பில் துணையின் போக்கால் நிம்மதியற்ற நிலைகள் இருக்கும்.\nசுக்கிரன் நீசமாகி செவ்வாய், சனி, ராகு போன்ற பாபக் கிரகங்களின் இணைவு தொடர்பு போன்ற அமைப்பில் இருக்கும்போது சுக்கிர தசை, புக்திகளில் வித்தியாசமான, இயல்புக்கு மாறான அனுபவங்கள் ஏற்படும்.\nபொதுவாக எந்த ஒரு சூழ்நிலையிலும் இயற்கைச் சுபக்கிரகமான சுக்கிரன் ஒரு ஜாதகத்தில் வலிமையிழப்பது நன்மைகளைத் தராது. ஏதேனும் ஒரு ���கையில் இது போன்ற அமைப்பு மன அமைதியைக் கெடுக்கும்.\nஜோதிடம் என்பது பல வகையான சூட்சுமங்களும், நுணுக்கங்களும் நிரம்பியது. இதில் சில ஆழமான விஷயங்களை வெகு எளிமையாகச் சொல்வது மிகவும் கடினமான ஒன்று. சென்ற அத்தியாயத்தில் நான் சொன்ன விஷயங்களை சிலர் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது என் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.\nஜோதிடத்தில் ஆரம்ப நிலையில் உள்ளவர்கள் ஆதிபத்தியங்களுக்கும், காரகத்துவங்களுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்களைப் புரிந்து கொள்ளுவது கொஞ்சம் சிரமம்தான் என்றாலும் எனது கட்டுரைகளில் சில கடினமான பகுதிகளைத் திரும்பத் திரும்ப படிப்பதன் மூலம் நிச்சயமாகப் புரிந்து கொள்ள முடியும்.\nகாரகத்துவம் என்பதை தமிழில் செயல்பாடு எனப் பொருள் கொள்ளலாம்.\nஒரு கிரகம் மனிதருக்கு எதைத் தர விதிக்கப்பட்டிருக்கிறதோ அந்தச் செயல் அந்தக் கிரகத்தின் காரகத்துவம் என்று சொல்லப்படுகிறது. உதாரணமாக குரு பணம், குழந்தைகள் இவற்றைத் தர பொறுப்பானவர். இது அவருடைய காரகத்துவம். சனி ஆயுள், கடன், நோய், தரித்திரம் இவற்றைத் தர பொறுப்பானவர். எனவே இவைகள் சனியின் காரகத்துவம்.\nஒரு கிரகம் எதை முதன்மையாகத் தரக் கடமைப்பட்டதோ அதன் பெயரிலேயே அதன் காரகன் என்று அழைக்கப்படும். எடுத்துக்காட்டாக குருவை புத்திர காரகன் என்றும் சனியை ஆயுள் காரகன் என்றும் சொல்வது இதனைத் தெளிவாக்கும்.\nஆதிபத்தியம் என்பதை மேஷம் முதல் மீனம் வரை பனிரெண்டு ராசி வீடுகளும் ஒரு ஜாதகத்தில் எத்தனையாவது வீடாகிறதோ அந்த வீட்டின் செயல்பாடு எனலாம்.\nஉதாரணமாக இரண்டாம் வீடு ஒரு மனிதனுக்குப் பணம், அவனது சொல், மற்றும் பேச்சு, மேலும் அவனுக்கு அமையப் போகும் குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும். ஆறாம் வீடு அவனது எதிரிகள் நோய் கடன் போன்றவைகளைக் குறிக்கும். இந்த வீடுகள் தரும் செயல் எனப்படும் விளைவே ஆதிபத்தியம் எனப்படுகிறது.\nஒரு கிரகத்தின் செயல்பாடும், ஒரு ராசியின் செயல்பாடும் இணைந்தே அந்த மனிதனுக்கு நடக்கப் போவதைத் தீர்மானிக்கின்றன. அதாவது காரகத்துவங்களும், ஆதிபத்தியங்களும் இணைந்தே சம்பவங்கள் எனப்படும் ஒரு விளைவு உருவாகிறது. அந்த விளைவு ஒரு மனிதனுக்கு நடக்குமா நடக்காதா அல்லது எப்போது நடக்கும் என்பது தசா, புக்தியால் அமைகிறது.\nஇதில் அந்த வீடு பெற்ற வலுவை���ும், கிரகம் பெற்ற வலுவையும் வைத்தே ஜாதகனுக்கு நன்மைகள் உண்டா, தீயவை நடக்குமா என்பதும் உணரப் படுகிறது. எனவே ஜோதிடத்தின் அடிநாதமே இந்த ஆதிபத்தியங்களும் காரகத்துவங்களும்தான்.\nஒரு கிரகமோ அல்லது ஒரு ராசியோ சுப வலுவாக இருக்கிறதா இல்லை பாபத்துவம் பெற்றிருக்கிறதா என்பதைத் துல்லியமாகக் கணித்து, அந்த வீட்டின் ஆதிபத்தியம் மற்றும் அந்த வீட்டிற்கு அதிபதியாகும் கிரகத்தின் காரகத்துவ நன்மை, தீமைகளை தெளிவாக உணர்வதில்தான் பலன் சொல்லும் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.\n(செப் 10 - 2015 மாலைமலர் நாளிதழில் வெளிவந்தது.)\nLabels: சுக்கிரனை பற்றிய சூட்சுமங்கள். , சுக்ரன் தரும் சினிமா...\nகுருஜி அவர்களுக்குப் பணிவான வணக்கம்,\nஉச்சம் பெற்ற கிரகம் அம்சத்தில் நீசம் பெற்றால் பலன் என்னவாக இருக்கும்\nமிக மிக அருமையான விளக்கம் குருஜி\n2017 – GURU PEYARCHI 2017 – குருப்பெயர்ச்சிப் பலன்கள் ( 24 )\n2017 சனிப்பெயர்ச்சி ( 1 )\n2017 சனிப்பெயர்ச்சி பலன்கள் வீடியோக்கள் ( 13 )\n2017 சனிப்பெயர்ச்சிப் பலன்கள் ( 12 )\n2017 ராகு-கேது பெயர்ச்சி பலன்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 12 )\n2018 - விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்கள். ( 12 )\n2018 – பிப்ரவரி மாத நட்சத்திர பலன்கள் ( 1 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் ( 12 )\n2018 ஆங்கில புத்தாண்டு பலன்கள் வீடியோக்கள் ( 1 )\n2018 ஏப்ரல் மாத நட்சத்திரப் பலன்கள் ( 1 )\n2018 பிப்ரவரி மாத பலன்கள் ( 12 )\n2018 மார்ச் மாத நட்சத்திரப் பலன்கள் ( 1 )\n2018 மார்ச் மாத பலன்கள் ( 12 )\nஅக்னி நட்சத்திரம் ( 1 )\nஅதிர்ஷ்டம் எப்போது உங்களைத் தேடி வரும்..\nஆதித்ய குருஜி பதில்கள் ( 8 )\nஉங்கள் ஜாதகம் யோக ஜாதகமா\nஎம்.ஜி.ஆர் ஜாதக விளக்கம் ( 2 )\nஏ(மா)ற்றம் தரும் ஏழரைச் சனி...\nகலைஞர் கருணாநிதி ஜாதக விளக்கம் ( 3 )\nகாரஹோ பாவ நாஸ்தியும் ராகு கேதுக்களும். ( 1 )\nகாலசர்ப்ப தோஷம் என்றால் என்ன\nகுருப்பெயர்ச்சிப் பரிகாரங்கள் ( 4 )\nகுருவின் சூட்சுமங்கள் ( 6 )\nகுருஜி நேரம் பெயர்ச்சிபலன் வீடியோக்கள் ( 14 )\nகுருஜி நேரம் ராசிபலன்கள் வீடியோக்கள் ( 170 )\nகுருஜி நேரம் வீடியோக்கள் ( 180 )\nகுருஜியின் டைரி ( 5 )\nகுருஜியின் மாலைமலர் வார ராசிபலன்கள் ( 11 )\nகுலதெய்வத்தை தெரிந்து கொள்வது எப்படி\nகேதுவின் சூட்சுமங்கள் ( 3 )\nசசயோகம் ( 6 )\nசந்திரகிரகணம்.... ( 2 )\nசந்திரனின் சூட்சுமங்கள் ( 5 )\nசனி பகவானின் சூட்சுமங்கள் ( 16 )\nசாயா கிரகங்களின் சூட்சும நிலைகள் ( 11 )\nசுக��கிரனை பற்றிய சூட்சுமங்கள். ( 9 )\nசுபத்துவத்தின் சூட்சுமம் ( 1 )\nசுபர் அசுபர் சூட்சுமம். ( 3 )\nசுனாமி மற்றும் பேய்மழைக்கான ஜோதிடக் காரணங்கள் ( 1 )\nசூரிய கிரகணம் : யாருக்கு தோஷம் \nசூரியனின் சூட்சுமங்கள் ( 4 )\nசெவ்வாயின் சிறப்புக்கள் ( 1 )\nசெவ்வாயின் சூட்சுமங்கள். ( 2 )\nசெவ்வாய் தோஷம் என்ன செய்யும் \nசெவ்வாய் தோஷம் சில உண்மைகள்... ( 1 )\nதர்மகர்மாதிபதி யோகம். ( 4 )\nநீங்கள் எப்போது கோடீஸ்வரர் ஆவீர்கள்\nநீசபங்க ராஜயோகம். ( 1 )\nபஞ்ச மகா புருஷ யோகங்கள். ( 1 )\nபத்தாம் பாவமும் அது சொல்லும் தொழில்களும்\nபத்ர யோகம். ( 1 )\nபாதகாதிபதி பற்றிய ரகசியங்கள். ( 1 )\nபாபக் கிரகங்கள் எப்போது நன்மை செய்யும்\nபாபக்கிரகங்களின் சூட்சும வலு...... ( 1 )\nபால்வெளி மண்டல ஜோதிட விதி. ( 1 )\nபித்ரு தோஷம் என்றால் என்ன\nபுதனின் சூட்சுமங்கள் ( 4 )\nமாலைமலர் கேள்வி பதில் ( 186 )\nமாலைமலர் வார ராசிபலன்கள். ( 14 )\nமாளவ்ய யோகம். ( 2 )\nரஜினி ஜாதக விளக்கம் ( 2 )\nராகு -கேது பரிகாரங்கள் பலன்கள் ( 1 )\nராகுவின் சூட்சுமங்கள் ( 13 )\nருசகயோகம் ( 5 )\nலக்னம் - ராசி எது முக்கியம்\nவாக்கியமா திருக்கணிதமா எது சரி வீடியோ. ( 1 )\nஜெ.ஜெயலலிதா ஜாதக விளக்கம் ( 2 )\nஜெயா-சசி ஆளுமையும் தோழமையும் ( 1 )\nஜோதிட கருத்தரங்கு வீடியோக்கள். ( 2 )\nஜோதிடம் எனும் தேவ ரகசியம் . ( 1 )\nஜோதிடம் எனும் தேவரகசியம் ( 31 )\nஜோதிடம் எனும் மகா அற்புதம் ( 3 )\nஹம்சயோகம் ( 1 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilword.com/tamil-english/%E0%AE%A8%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-meaning", "date_download": "2018-04-21T19:02:50Z", "digest": "sha1:V25X7NE7UEA2N7BVE4HL37DKY7F6Y35X", "length": 1221, "nlines": 6, "source_domain": "tamilword.com", "title": "nchuvl meaning in english - Tamil to English Dictionary", "raw_content": "\nஅ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ க ங ச ஞ ட ண த ந ப ம ய ர ல வ\nstingly person n. miser வழங்காதவன், பிசுனன், பிசினேறி, நீட்டுமுடக்கில்லாதவன், சீஷம்பிடித்தவன் stunted or emaciated person n. beast விருகம், மிறுகம், மிருகம், மா, பரிகாரம், நோய்ஞ்சல், நோதலை, நேர்ந்துவிட person without energy சாதாழை Online English to Tamil Dictionary : குரல்வளையையறுக்க - to cut the throat மங்கலச்சொல் - aus picious words சாண்சீலை - fore lap அலங்கிருதம் - ornament மடத்தனம் - sim plicity\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/01/31/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-04-21T19:19:36Z", "digest": "sha1:OLALCSUFWEIZSLLUFOC4P7TMSYCLW6RW", "length": 25209, "nlines": 169, "source_domain": "senthilvayal.com", "title": "வேலைக்கு போகும் இளம்பெண்கள் என்ன ஆடை உடுத்துவது? | உங்களு��்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nவேலைக்கு போகும் இளம்பெண்கள் என்ன ஆடை உடுத்துவது\nடாக்டர்கள் என்றால் வெள்ளை கோட், வக்கீல்களுக்கு கறுப்புகோட், காவல்துறையினருக்கு காக்கிசட்டை, நர்சுகளுக்கு வெள்ளை கவுன்… என அவரவர் துறைக்கு ஏற்ப உடைகள் உள்ளன. ஆனால், அலுவலகம் செல்லும் பெண்களுக்கு என தனி உடைகள் கிடையாது. அவர்கள்\nஎன்ன உடைகள் அணியலாம் என்று ஆலோசனை கூறுகிறார் பிரபல உடை அலங்கார நிபுணர் தபசும்.‘‘அலுவலகம் செல்லும் பெண்கள் புடவை, சுடிதார், பேன்ட், ஃபார்மல் சட்டைகள், ஸ்கர்ட் போன்றவற்றை அணிந்துச் செல்லலாம். இவற்றை அணியும் போது மிகவும் கவனமாகவும் அதே சமயம் மற்றவர் கண்களை உறுத்தாத படியும் இருக்கவேண்டும். காரணம், நூற்றுக்கு மேற்பட்டவர்கள் ஓர் இடத்தில் வேலை செய்யும் போது நாம் அணியும் உடைகள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கக்கூடாது.\nசில அலுவலகங்களில் மேற்கத்திய உடைகளை தங்கள் ஊழியர்கள் அணிவதை விரும்புவார்கள். சில நிர்வாகங்கள் பாரம்பரிய உடைகள்தான் உடுத்த வேண்டும் என்று எதிர்ப்பார்ப்பார்கள். மேற்கத்திய உடைகள் என்றால் பேன்ட், அதற்கு ஏற்ப ஷர்ட் அணியலாம். கறுப்பு, பிரவுன் மற்றும் அடர் நீல நிற பேன்டுகளுக்கு வெள்ளை, நீலம், பேச் நிறங்களில் சட்டைகள் அணியலாம். ஆனால், உடலை இறுக்கிப் பிடிக்கும்படி அணியக்கூடாது. சட்டைகள் அணியும் போது கழுத்தை சுற்றி ஸ்கார்ப் அணியலாம். அல்லது வெயிஸ்ட்கோட் அணிந்தால் பார்க்க நேர்த்தியாக இருக்கும்.புடவையென்றால் நன்றாக சலவை செய்த காட்டன் அல்லது சிந்தடிக் புடவைகள் அணியலாம். இதற்கு பிளவுஸ் சாதாரணமாக இருக்கவேண்டும். அதிக வேலைப்பாடு, முதுகில் ஜன்னல், கயிறு போன்றவை இருக்கக்கூடாது. அதேபோல் டீப்நெக் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஆகியவற்றையும் தவிர்க்க வேண்டும். புடவைகளை பிளீட் எடுத்து பின் குத்தவேண்டும். சிங்கிள் பிளிட் வைக்கக் கூடாது.\nசன்னமான புடவைகளை தவிர்க்க வேண்டும்.\nபொதுவாக அலுவலகத்தில் ஜீன்ஸ் போடக்கூடாது என்று இருக்கும். சில அலுவலகங்களில் வார இறுதி நாட்களில் கேஷுவல் உடைகள் அணியலாம். இப்போது சுடிதார் போலவே ஜீன்சுகளும் வருவதால், இதனை அலுவலகத்திற்கு அணிந்துச் செல்லலாம். இதற்கு டியுனி���்ஸ் மிக்ஸ் அண்ட் மேட்ச் கிடைக்கிறது. அவ்வாறு அணியும் போது தோள்பட்டையில் ஓட்டை மற்றும் ஸ்லீவ்லெஸ் மேலாடைகளை தவிர்ப்பது நல்லது. ஸ்லீவ்லெஸ் என்றால் ஓவர்கோட் அல்லது ஷ்ரக் அணியலாம். அதே போல் முட்டிக்கால்க்கு மேல் இருக்கும் ஸ்கர்ட் போன்ற உடைகளை தவிர்க்க வேண்டும். சுடிதார் மற்றும் ஜீன்களுக்கு டாப் அணியும் போது, உங்களின் பின்புறம் மறைக்கும் படியான மோலாடைகள் இருப்பது நல்லது. நிறைய பிரல்கள் கொண்ட ரபில்ஸ், மேக்சி, கவுன் போன்றவை பார்ட்டிக்கான உடைகள். இதனை அலுவலகத்திற்கு அணியக்கூடாது.\nஇப்போது ப்ளாசோக்கள் ஃபேஷன். பொதுவாக ப்ளாசோக்களுக்கு ஷார்ட் டாப் தான் அணிந்தார்கள். அந்த டிரண்ட் இப்போது மாறி வருகிறது. இதற்கு மொராக்கன் டாப், நீளமான டியுனிக், குர்த்திகள், குர்த்தாக்கள், சிலர் அனார்க்கலி டைப் டாப்பும் அணிகிறார்கள். இது பார்க்க நேர்த்தியாகவும் ரிச் லுக் கொடுக்கும்.சுடிதாரில் காட்டன் மற்றும் சிந்தடிக் அலுவலகம் செல்லும் பெண்களுக்கு ஏற்றது. துணி மெல்லியதாக இருந்தால், உள் துணி வைத்து தைக்கவேண்டும். லெக்கிங்ஸ், உடல் ஒட்டி அணியக் கூடிய பேன்ட். இதற்கு முட்டிக்கு கீழ்வரக் கூடிய டாப் அணிய வேண்டும். சுடிதார்களுக்கு துப்பட்டா அணியும் போது அழகாக பிளீட் எடுத்து பின் செய்யலாம் அல்லது சால்வை போல் போர்த்திக் கொள்ளலாம். ஒரு பக்கம் மட்டும் தொங்கவிட வேண்டாம்.\nஉடைகள் அணியும் போது அதற்கு ஏற்ப அணிகலன் அணிவது அவசியம். அலுவலகம் என்பதால், கை நிறைய வளையல்கள், நிறைய சலங்கைகள் கொண்ட கொலுசு, டக்டக் என சத்தம் எழுப்பும் செருப்புகள், பெரிய கம்மல்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. ஒரு கையில் சிம்பிளான ஸ்ட்ராப் வாட்ச், மறுகையில் ஒரு வளையல் அல்லது மெல்லிய பிரேஸ்லெட், கழுத்தில் மெல்லிய செயின், கிளிப் செய்யப்பட்ட தலைமுடி, கையில் ஒரு கைப்பை போதுமானது.\nதேவைப்பட்டால் கைப்பையில் சீப்பு, காம்பாக்ட்பவுடர், பொட்டு வைத்துக் கொள்ளலாம். மாலை நேரத்தில் முகத்தை கழுவி சின்னதாக மேக்கப் போட்டுக் கொண்டால் அவர்கள் மட்டும் இல்லாமல் அவர்களை பார்க்கும் மற்றவர்களும் புத்துணர்ச்சி பெறுவார்கள். சரியான உடைகளை தேர்வு செய்யும் பலருக்கு, தங்களுக்கு ஏற்ற நிறங்களை தேர்வு செய்யத் தெரிவதில்லை. கறுப்பு, பிரவுன், ஆலிவ்பச்சை, நீலம், வெள்ளை��ிற\nசட்டைகளை எல்லோரும் அணியலாம். வெள்ளை சருமம் உள்ளவர்கள் நீலம், கறுப்பு, பிரவுன் மற்றும் அடர்நிற உடைகளை தேர்வு செய்யலாம். கறுப்பாக உள்ளவர்கள் பேஸ்டல், ஹாப்வயிட், ஆலிவ் பச்சை மற்றும் வெளிர் நிறங்களில் உடைகளை அணியலாம். ஒரு சில அலுவலகங்களில் வார இறுதி உடைகள் உள்ளன. அன்று மட்டும் டி-ஷர்ட், ஜீன்ஸ், லாங்ஸ்கர்ட் போன்ற உடைகளை அணிந்து செல்லலாம்…’’\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n – தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nராங் கால் – நக்கீரன் 19.4.2017\nஇந்த 12 விஷயத்த அனுபவிக்காத வரைக்கும் உங்க வாழ்க்கை நிறைவு பெறாது…\n அது ஏன் உருண்டை வடிவில் மட்டுமே குமிழி உருவாகிறது\nகோடையை சமாளிக்க உள்விளையாட்டு நல்லது\nகணவன் மனைவிக்கு இடையே பேச்சு குறைகிறது\nரெய்கி என்னும் தொடுமுறை சிகிச்சை\nகோடையில் கூந்தலை பராமரிக்க சில டிப்ஸ்…\nபுதிய நிதியாண்டு 2018 – 19: வருமான வரி விதிமுறைகளில் என்னென்ன மாற்றங்கள்\n – ஆபாச ஆடியோ… அதிரும் ராஜ்பவன்\nசொட்டு மருந்து போதும்… ஆயுளுக்கும் கண்ணாடி அணியத் தேவையில்லை\nசைவ உணவுகளிலும் பெறலாம் சூப்பர் புரதம்\nஅழைத்த பி.ஜே.பி… மறுத்த விவேக்\nமுதலீட்டில் உங்கள் நிலை என்ன – ஒரு சுய பரிசோதனை\nஇயற்கை குளிர்பானம் இளநீரின் பயன்கள் -ஒரு பார்வை\nஉடலில் உள்ள வலிகளை மருந்து இல்லாமல் குறைக்க சில டிப்ஸ்\nஇந்த பொருட்களை எல்லாம் பிரிட்ஜ்-ல் வைக்காதீர்கள் -காரணம் உள்ளே\nஸ்டியரிங் வீல் கார்களில் ஏன் நடுவில் இல்லை என தெரியுமா.\nலிஃப்ட் அல்லது எஸ்கலேட்டரில் பிள்ளைகளுடன் செல்லும்போது கவனம்..\nராங் கால் – நக்கீரன் 16.04.2018\nஇந்த மாதிரி தழும்புகளை இவ்ளோ ஈஸியாகூட சரிபண்ண முடியுமா\nகுழந்தைகளுக்கு பூண்டு சாப்பிடக் கொடுக்கலாமா… கொடுத்தால் என்ன ஆகும்\nபீட்ரூட் எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது தெரியுமா\nரெஸ்யூம்’ல இந்த 10 விஷயம் சரியா இருந்தா… வேலை கேரண்டி\nநைட் ஷிஃப்ட் பார்ப்பவர்கள் சிக்கனும் காபியும் சாப்பிடலாமா… சாப்பிட்டா என்ன ஆகும்\nகோடையில் ஐஸ் வாட்டர் அருந்தலாமா – மருத்துவம் சொல்வது என்ன\nவயிற்று பூச்சிகளை அகற்றும் சரக்கொன்றை\nஇளைஞர்களின் வாழ்வில் என்னதான் நடக்கிறது\nஎப்பவாவது குடிச்சா என்ன தப்பு\nஏப்ரல் 23-ம் தேதி… உலக அழிவுக்கான தொடக்கமா\nதுரித உணவுகளில் சேர்க்கப்பட���ம் எம்.எஸ்.ஜி சுவையூட்டி… என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா\n1, 5, 9 ஜாதகத்தில் முக்கியத்துவம் பெறும் இடங்கள்… `திரிகோண’ அமைப்பு தரும் பலன்கள் என்னென்ன\nகுடும்பத்தைத் தாண்டி சமூகப் பிரச்னையாக மாறிவரும் குழந்தையின்மை… தீர்வு என்ன\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஎடை குறைந்ததும் சீராக சாப்பிடணும்\nபி.எஃப் கணக்கில் திருத்தம் செய்வது எப்படி\n« டிசம்பர் பிப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00576.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88/?filter_by=popular", "date_download": "2018-04-21T19:19:30Z", "digest": "sha1:FQWG6FQTQ36U2R43PNKJ3IZDSG5R2MNL", "length": 11317, "nlines": 311, "source_domain": "ippodhu.com", "title": "வேலை | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nஅழகிய கடன்: பள்ளிவாசலை ஸ்மார்ட் ஆக்கிய ஐ.ஏ.எஸ் அகடமி\nஃபேஷன் கல்லூரி வழிகாட்டி: உனது ஸ்டைலை நம்பு\nடிஎன்பிஎஸ்சி குரூப் 2 ஏ தேர்வு: ஜன.24க்கு மாற்றம்\nபீகார் முடிவுகள்: ஜெயலலிதாவுக்கு ஏன் சந்தோஷம்\nஅக்.17இல் தமிழக அரசு நடத்தும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்\nஃபார்மா துறையில் உடனடி வேலை பெற்றார் இந்துமதி: வேலைவாய்ப்பு முகாமுக்கு முன்பதிவு செய்யுங்கள்\nசிறு, குறு வணிகர்களுக்கு வட்டியில்லாக் கடன்; பட்டதாரிகள் தொழில் தொடங்க ரூ.5 லட்சம் கடனுதவி:...\n21 வயதில் 1.25 கோடி ரூபாய் சம்பளம் பெறும் டெல்லி மாணவர்\nடிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவசப் பயிற்சி\nரயில் நகரும்போது அகலும் கொக்கிகள்\n’முஸ்லிம்களை யோகா டீச்சர் வேலைக்கு எடுக்கக்கூடாது’: மோடி அரசின் துவேஷ உத்தரவு\nபயன்படுத்திக் கொள்ளுங்கள்: BSc படித்தவர்களுக்கு சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பு\nVAO தேர்வு: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு\n123...7பக்கம் 1 இன் 7\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 2\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளு��்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/category/business-2/?filter_by=popular7", "date_download": "2018-04-21T19:04:52Z", "digest": "sha1:XTUCH5VV42CRQGCCLGEGQ5NICK4CX2KJ", "length": 11072, "nlines": 311, "source_domain": "ippodhu.com", "title": "Business | ippodhu", "raw_content": "\nவிமர்சனம் மூலம் ஸ்கோர் செய்தவை\nஇந்திய ரூபாயின் மதிப்பு 66.96: சென்செக்ஸ் 89.48 புள்ளிகள் உயர்வு\nஉலகிலேயே மிகப்பெரிய பயணிகள் கப்பல் (வீடியோ)\nஏர்டெல் பங்குகள் 2.67% சரிவு : சென்செக்ஸ் 66 புள்ளிகள் சரிவு\n”பொருளாதார வளர்ச்சியும் ஜெயலலிதாவின் வெற்றிக்குக் காரணம்”: மானஸ் சக்ரவர்த்தி\nஏர்டெல் பங்குகள் 1.12% சரிவு; சென்செக்ஸ் 59 புள்ளிகள் சரிவு\nஇந்திய ரூபாயின் மதிப்பு 67.18: சென்செக்ஸ் 27 புள்ளிகள் சரிவு\nமானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.4 குறைப்பு\n15 சதவிகித சேவை வரி அமலுக்கு வந்தது\n“இயந்திர நிறவெறி” – லைவ் ஆக்‌ஷன் வீடியோ கேம் டிரெய்லர்\nஒரே மாதத்தில் மொபைல் போன் மூலம் 49,000 கோடி ரூபாய் பரிமாற்றம்\nஇந்திய சந்தைகளில் ஏற்றம்: சென்செக்ஸ் 144 புள்ளிகள் உயர்வு\nமுதலீட்டாளர்கள் உற்சாகம்: சென்செக்ஸ் 576 புள்ளிகள் உயர்வு\nஇந்திய ரூபாயின் மதிப்பு 66.51: சென்செக்ஸ் 161 புள்ளிகள் சரிவு\nஇந்திய ரூபாயின் மதிப்பு 67.44: சென்செக்ஸ் 86 புள்ளிகள் உயர்வு\n1234பக்கம் 1 இன் 4\nதிருநங்கைகளை செக்ஸ் தொழிலுக்குத் தள்ளியது யார்\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர் – 2\nஅம்பேத்கர்: கடவுள்களை அழித்து ஒழித்தவர்\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்: editor@ippodhu.com\nஜாதியை ஒழிக்காமல் கழிவறைகளின் துர்நாற்றம் ஒழியாது: திவ்யா\n’தேர்தலுக்கும், வீட்டு சுபகாரியங்களுக்கும் என்னிடம் கைநீட்டியது நினைவில் இல்லையா’: ராமதாசுக்கு பச்சமுத்து கேள்வி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://puthithu.com/?p=32002", "date_download": "2018-04-21T19:23:35Z", "digest": "sha1:E5PA2P2ZUAV7OWRSWRFTDW3GIOAY7WFW", "length": 6053, "nlines": 60, "source_domain": "puthithu.com", "title": "சில வாரங்களில் தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கப்படும்: அமைச்சர் ஹக்கீமிடம் கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு | Puthithu", "raw_content": "\nவடமேல், வடமத்தி, சப்ரகமுவ, ஊவா\nசில வாரங்களில் தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கப்படும்: அமைச்சர் ஹக்கீமிடம் கிழக்கு ஆளுநர் தெரிவிப்பு\nகிழக்கு மாகாணத்திலுள்ள தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை துரிதப்படுத்துவதற்கான நடவடிக்கைகளே மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண தொடண்டர் ஆசிரியர் சங்கம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் வேண்டுகோள் விடுத்தது.\nஅமைச்சரை நேற்று ஞாயிற்றுக்கிழமை கிண்ணியாவில் சந்தித்து இந்த கோரிக்கையினை சங்கத்தினர் முன்வைத்தனர்.\nஇதன்போது கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவை உடனே தொடர்புகொண்ட அமைச்சர் ரவூப் ஹக்கீம், உண்மை நிலவரங்களை கேட்டறிந்துகொண்டார்.\nஇன்னும் சில வாரங்களில் தொண்டர் ஆசிரியர்களுக்கான நிமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ஆளுநர் இதன்போது நம்பிக்கை தெரிவித்தார்.\nTAGS: கிண்ணியாதொண்டர் ஆசிரியர்மு.கா. தலைவர்ரவூப் ஹக்கீம்ரோஹித போகொல்லாகம\nPuthithu | உண்மையின் குரல்\nதவத்தின் குற்ற ஒப்புதல் வாக்கு மூலமும், தேசிய காங்கிரசினர் தவிர்க்க வேண்டிய வன்முறையும்\nசாய்ந்தமருது போராட்டம்: தவறான திசை நோக்கித் திரும்பக் கூடாது\nஅக்கரைப்பற்று கல்வி வலயம்: இடமாற்ற விளையாட்டும், தடுமாறும் அதிகாரிகளும்\nஎதிரியும், ஏதிலியும்; சூரியன் செய்திப் பிரிவின் ‘அப்புக்காத்து’ தமிழும்\nகொகெய்னும், அமைச்சர் றிசாத் பதியுதீனும்: எரியும் வீட்டில் பிடுங்கும் அயோக்கியம்\nயாழ் பல்கலைக்கழகப் பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களின் பெயர் விபரம் வெளியீடு\nஏவுகணை சோதனைகளை நிறுத்தி விடுவதோடு, அணுவாயுத தளத்தினையும் மூடி விடுவதாக, வடகொரிய ஜனாதிபதி அறிவிப்பு\nமுச்சக்கர வண்டிகளுக்கு, பற்றுச் சீட்டு வழங்கும் மீற்றர்; இன்று முதல் அமுல்\nஜி.எஸ்.பி. பிளஸ்; பின்னோக்கிய புதுப்பித்தலால், இறக்குமதிக்கு செலுத்திய வரியை மீளப் பெற முடியும்: அமைச்சர் றிசாட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t32235-topic", "date_download": "2018-04-21T19:15:32Z", "digest": "sha1:TYC6TTVX7PNBSOQW3CFDKTTWY2RSISQR", "length": 22796, "nlines": 167, "source_domain": "www.thagaval.net", "title": "ஏக்கங்கள் தீர", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட���டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\nநல்ல எண்ணங்களையும், நம்பிக்கைகளையும் ஏற்படுத்திக் கொண்டால் நிச்சயம் நாம் வாழும் வாழ்க்கையின் அர்த்தம் விளங்கும்; லட்சியங்கள் நனவாகும். அதற்கு என்ன செய்யலாம் பயனுள்ள 20 டிப்ஸ் :\n1. நாம் ஆனந்தமாக இருக்க வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்வது நம் மனம்தான். `நான் ஆனந்தமாக இருக்கிறேன்’ என்று நீங்கள் கருதினால் ஆனந்தமாக இருக்கிறீர்கள். இல்லை என்றால், ஆனந்தம் உங்களிடம் `மிஸ்’ ஆகிவிடும். அதனால், எப்போதும் ஆனந்தமாக இருங்கள்.\n2. ஏக்கங்களும், எதிர்பார்ப்புகளும் இல்லாத மனிதர்களே கிடையாது. ஒவ்வொருவருக்குள்ளும் அவை புதைந்து கிடக்கின்றன. நமது எதிர்பார்ப்புகள் எல்லாம் அடுத்தவர்களுக்கு நிறைவேறுகிறதே; நமக்கு மட்டும் ஏன் நிறைவேறவில்லை என்று எண்ணாதீர்கள். முடியும் என்றால் எல்லாமே முடியும். அதேநேரம், முடியாது என்றால் எதுவுமே முடியாமல் போய்விடும்.\n3. பணம் எல்லோருக்கும் முக்கியம். அதற்காக பணமே வாழ்க்கை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. அதுவும் தேவை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும். இருக்கும் பணமே திருதியெனக் கொண்டால் இல்லாத பணத்திற்காக ஏங்கும் மனநிலை வராது.\n4. வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுபோகும். அந்த பழமொழியை நீங்கள் தினமும் உங்கள் வீட்டில் செயல்படுத்தி வந்தால் உங்கள் இல்லம் ஆனந்தம் விளையாடும் வீடே\n5. ஜன்னலை திறந்து வைத்தால்தான் வீட்டிற்குள் தென்றல் காற்றின் இனிமையை உணர முடியும். அதுபோல், கவலைகள் சுமக்காத திறந்த மனதுதான் ஆனந்தமாக இருக்கும்.\n6. ஆடை பாதி, ஆள் பாதி என்பார்கள். நீங்கள் எப்படிபட்டவர் என்பதை நீங்கள் அணியும் ஆடையும் தீர்மானிக்கிறது. நல்ல பழக்கவழக்கங்களோடு த��ய்மையான-நேர்த்தியான ஆடையை தினமும் அணிவது, உங்கள் மீதான அடுத்தவர்களின் மரியாதையை அதிகபடுத்தும்.\n7. சிலர் தோல்வியைக் கண்டால் அப்படியே துவண்டுபோய் விடுகிறார்கள். தோல்வியும், வெற்றிம் நிரந்தரமல்ல. குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் சொந்தமும் அல்ல. சோர்ந்தாலும் எதிர்த்து போராடினால் நிச்சயம் வெற்றிக்கனி பறிக்கலாம்.\n8. வாழ்க்கை என்பது பூக்களின் இதழ்கள் பரப்பபட்ட மென்மையான பாதை அல்ல. அங்கே ரோஜாவும் இருக்கலாம், ரோஜாவின் முட்களும் இருக்கலாம். ரோஜா கிடைத்தால் சந்தோஷப்படலாம். அதன் முள் குத்தினால், அங்கேயே இருந்து விடக்கூடாது. அதை எறிந்துவிட்டு லட்சியபாதையில் போய்க்கொண்டே இருக்க வேண்டும்.\n9. காலையில் எழுந்ததும் குறைந்தது 1/4 மணி நேரமாவது தியானம் செய்ங்கள். அது, உங்கள் மனதை அமைதிபடுத்தும். தெளிவான-உறுதியான முடிவுகள் எடுக்க உதவும்.\n10. சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும் என்றால் உற்சாகம் ஊற்றாக பெருக்கெடுத்து வரவேண்டும். அதற்கு, நம்மை சுற்றிள்ள சூழ்நிலைகள் ஆரோக்கியமாக – மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும். அதற்கு, வாரத்தில் ஒருநாளையாவது குடும்பத்தோடு செலவிடுங்கள். அன்று, பார்க், பீச், தியேட்டர் என்று வெளியில் சென்று வருவது செலவை வைத்தாலும், அள்ள அள்ள குறையாத மகிழ்ச்சியை கொண்டு வரும்.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \n11. பிரச்சினை இல்லாத கணவன்-மனைவியே கிடையாது. எந்த பிரச்சினையாக இருந்தாலும், அவர்களே ஆற அமர்ந்து பேச ஆரம்பித்தால் அதற்கான தீர்வு எளிதில் கிடைக்கும். முன்றாவது நபரிடம் உங்கள் பிரச்சினை பற்றி எக்காரணம் கொண்டு சொல்லிவிடாதீர்கள். மீறி சொன்னால், குரங்கு கையில் கொடுத்த பூமாலை ஆகிவிடும் உங்கள் மண வாழ்க்கை.\n12. பிரிந்திருந்தால்தான் காதல் பலப்படும் என்று சொல்வார்கள். இதே பிரிவு கணவன் – மனைவியருக்குள் எக்காரணம் கொண்டும், எந்த சூழ்நிலையிலும் ஏற்படக்கூடாது. மீறி பிரியும் சூழ்நிலை ஏற்பட்டால், வேறு வாழ்க்கைக்கு மனம் பழகிவிடும். அதனால் உஷார்…\n13. வேலைக்கு செல்பவர்கள் வேலையே கதியென்று இருந்துவிடக்கூடாது. குடும்பம் என்ற ஒன்று இருக்கிறது என்ற நினைப்பும் இருக்க வேண்டும். அப்படி வரும்போது, ���ிருமணம் ஆன ஆண்கள் மனைவிக்கு மல்லிகைபூவையும், கூடவே ஸ்வீட்டைம் வாங்கி வந்து கொடுப்பது மனைவியை ஆனந்தத்தின் உச்சிக்கே கொண்டு போய் விடும்.\n14. குழந்தைகளை லட்சியத்தோடு வளர்த்து ஆளாக்க வேண்டும். பாலின வேறுபாடு காட்டக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித திறமை உண்டு. அதை கண்டறிந்து ஊக்கபடுத்தினால், அவர்களும் பிற்காலத்தில் ஸ்டார்களாக ஜொலிப்பார்கள்.\n15. உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும். அதனால், நீங்கள் உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்கட்டும். பாக்கெட்டுகளில் தயாரித்து விற்கபடும் உணவு வகைகளையும், பாஸ்ட் புட் அயிட்டங்களையும் முற்றிலும் தவிர்த்து விடுங்கள். இவற்றை நீங்கள் விரும்பி சாப்பிட ஆரம்பித்தால் உடல் எக்குத்தப்பாக சதை போட ஆரம்பித்துவிடும். இல்லாத நோய்களும் வந்து ஒட்டிக்கொள்ளும்.\n16. வருடத்திற்கு ஒருமுறையாவது ஊட்டி, கொடைக்கானல், குற்றாலம் என்று குடும்பத்தோடு இன்பச் சுற்றுலா சென்று வாருங்கள். இதுவும் உங்கள் உள்ளத்தை உற்சாகபடுத்தும்.\n17. வரவிற்குள் தான் குடும்பத்தை ஓட்ட வேண்டும். அதனால், மாதம்தோறும் பட்ஜெட் போடுவது சிறந்தது. அந்த பட்ஜெட்டில் சேமிபுக்கு என்றும், மருத்துவச் செலவுக்கு என்றும் தேவைபடும்போது மாத்திரம் எடுத்து பயன்படுத்தும் வகையில் ஒரு தொகையை ஒதுக்குவது ஆனந்த வாழ்வுக்கு வித்திடும்.\n18. உங்கள் நட்பு வட்டாரம் பயனுள்ளதாக இருக்கட்டும். உங்களை உற்சாகபடுத்தும் நட்புக்கே முதலிடம் கொடுங்கள்.\n19. அட்ஜஸ்ட் என்பது அளவோடு தான் இருக்க வேண்டும். வாழ்க்கையே அட்ஜஸ்ட் ஆகிவிட்டால், நீங்கள் வாழ்ந்ததற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும்.\n20. தம்பதியரின் ஆனந்த வாழ்க்கைக்கு தாம்பத்திய வாழ்க்கையும் ஒரு முக்கிய காரணம். அந்த வாழ்க்கை ஆனந்தமாக இருந்தால் உங்கள் ஒவ்வொரு செயலும் இனிக்கும். ஆனந்த வாழ்க்கை தானாகத் தேடி வரும்\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nபயனுள்ள ஆலோசனைக்கு நன்றி அண்ணா\n@செந்தில் wrote: பயனுள்ள ஆலோசனைக்கு நன்றி அண்ணா\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilvayal.com/2018/03/22/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A4/", "date_download": "2018-04-21T19:15:08Z", "digest": "sha1:KKYLNQPJQDWNYIZEOROBAR5K5DBELNZJ", "length": 44429, "nlines": 184, "source_domain": "senthilvayal.com", "title": "அக்கா… அக்கா…” – ஜெ. காதில் சத்தமாகக் கூப்பிட்ட சசி! – ஜெ. மரண விசாரணை! | உங்களுக்காக", "raw_content": "\nவலைதளங்கள் மற்றும் பத்திரிக்கைகளில் வெளிவந்த எனக்கு பிடித்த செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்\nஅக்கா… அக்கா…” – ஜெ. காதில் சத்தமாகக் கூப்பிட்ட சசி – ஜெ. மரண விசாரணை\nகாரின் முன்சீட்டில் அமர்ந்து கையசைத்தபடி வீட்டுக்குத் திரும்புவேன் என்று ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, என்னிடம் தன்னம்பிக்கையுடன் சொன்னார்” என்று தனது பிரமாணப் பத்திரத்தில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார் சசிகலா.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், பலரையும் விசாரித்து வருகிறது. இந்த நிலையில், ஜெயலலிதா மரணத்தில் முக்கியமான சாட்சியாகக் கருதப்படும் சசிகலாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. சசிகலா , சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருப்பதால், அவர் தனது வாக்குமூலத்தை ஆவணமாக சமர்ப்பிக்க நீதிபதி ஆறுமுகசாமி அனுமதியளித்தார். அதன்படி, வாக்குமூலத்தை சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் தாக்கல் செய்துள்ளார். ஜெயலலிதாவின் மரணம் குறித்த பல சந்தேகங்க ளுக்கு சசிகலா இதில் பதில் அளித்துள்ளார். 55 பக்கங்களுக்கு நீளும் இந்தப் பிரமாணப் பத்திரம் மற்றும் ஆணையத்தில் சில சாட்சிகள் அளித்த வாக்குமூலங்கள் போன்றவற்றின் மூலம் ஜெயலலிதா மரணம் குறித்த சில தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அவை இங்கே…\n2016-ம் ஆண்டு செப்டம்பர் 22-ம் தேதி இரவுதான், அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். ஆனால், அதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பிருந்தே அவருக்குக் காய்ச்சல். சசிகலாவின் அண்ணன் சுந்தரவதனனின் மருமகனும் ஜெயலலிதாவின் மருத்துவருமான டாக்டர் சிவக்குமார் சபரிமலை சென்றிருந்ததால், அவரிடம் போனில் கேட்டு ஜெயலலிதாவுக்கு மருந்து கொடுத்தனர். 21-ம் தேதி மெட்ரோ ரயில் துவக்கவிழா நிகழ்ச்சிக்கு, காய்ச்சலுடன்தான் கிளம்பியுள்ளார் ஜெயலலிதா. அந்த நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு வந்ததும், சோர்வுடன் தனது அறைக்குச் சென்று ���டுத்து விட்டார். ‘ஓய்வெடுக்க வேண்டும்’ என்று டாக்டர்கள் சொன்னதால், மறுநாள் வீட்டிலேயே இருந்துள்ளார். தலைமைச் செயலகத்திலிருந்து வந்த சில ஃபைல்களைச் செயலாளர் ராமலிங்கத்தின் உதவியுடன் பார்த்துள்ளார். அன்று காய்ச்சல் கொஞ்சம் குறைந்ததும் இயல்பாக இருந்துள்ளார்.\nஅந்த இரவில் நடந்தது என்ன\nசபரிமலையிலிருந்து திரும்பிய சிவக்குமார், போயஸ் கார்டன் வீட்டுக்கு 22-ம் தேதி காலையும், மாலையும் வந்து ஜெயலலிதாவின் உடல் நிலையைப் பரிசோதனை செய்துள்ளார். அன்று இரவு உணவை முடித்துவிட்டு, பல் துலக்க பாத்ரூம் சென்றார் ஜெயலலிதா. அப்போது, பாத்ரூமிலிருந்து, ‘‘சசி, சீக்கிரம் வா… எனக்கு மயக்கம் வருது’’ என்று சத்தமிட்டார். அதைக் கேட்டு சசிகலா வேகமாக ஜெயலலிதாவின் அறைக்குள் சென்று அவரைத் தாங்கிப்பிடித்து கட்டிலில் அமர்த்தியுள்ளார். அதற்குள் ஜெயலலிதா மயக்கமாகிவிட்டார். அப்போலோ மருத்துவமனைக்கு உடனே போனில் தகவல் பறந்தது. இந்தப் பரபரப்புக்கிடையே டேபிளில் இருந்த பெல்லை சசிகலா அடித்ததும், வீட்டின் கீழ்தளத்தில் இருந்த ஜெயலலிதாவின் தனி பாதுகாவலர்கள் கந்தசாமி, வீரபெருமாள் உள்ளிட்டோர் ஜெயலலிதாவின் அறைக்குள் வந்தனர். அப்போலோ மருத்துவமனை ஆம்புலன்ஸும் கார்டனுக்கு வந்தது. முதல் மாடியில் மயங்கிய நிலையில் இருந்த ஜெயலலிதாவை ஸ்ட்ரெச்சரில் வைத்துத் தூக்கிவந்து ஆம்புலன்ஸில் ஏற்றினர். அதில், சசிகலாவும் சிவக்குமாரும் அமர்ந்தனர். அப்போலோவுக்கு ஜெயலலிதா கொண்டு வரப்படும் தகவல் காவல்துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. க்ரீம்ஸ் சாலை பிள்ளையார் கோயில் அருகே ஆம்புலன்ஸ் போனபோது, ஜெயலலிதாவுக்குத் திடீரென நினைவு திரும்பியது. சசிகலாவிடம் ‘‘எங்கே கொண்டு செல்கிறீர்கள்’’ என்று கேட்டுள்ளார். ‘‘ஹாஸ்பிடல் போகிறோம்’’ என்று பதில் சொல்லியிருக்கிறார் சசிகலா.\nஅவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதற்கு மறுநாள், நார்மலாக ஜெயலலிதா இருந்துள்ளார் என்று சாட்சிகள் பலரும் சொல்லியுள்ளனர். குறிப்பாக, முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், ‘‘22-ம் தேதி, தலைமைச் செயலகத்துக்கு முதல்வர் வரமுடியாது எனத் தகவல் கிடைத்ததால், அவருடைய பார்வைக்குச் செல்ல வேண்டிய நான்கைந்து ஃபைல்களை ராமலிங்கம் மூலம் முதல்வரிடம் கொண்டுசென்றேன். 27-ம் தேதி, காவேரி விவகாரம் தொடர்பாக அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். நான், தமிழக அரசின் சிறப்பு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முதல்வரின் அலுவலகச் செயலாளர்களான வெங்கட்ரமணன், ராமலிங்கம், அரசுத் தலைமை வழக்கறிஞர் முத்துகுமாரசுவாமி ஆகியோர் இருந்தோம்’’ என வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதே தகவலை வேறு சிலரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சொன்னதாகத் தெரிகிறது. 27-ம் தேதி இரவுதான், மீண்டும் ஜெயலலிதாவுக்கு உடல்நிலை மோசமானது. உடனடியாக, எம்.டி.சி.சி.யு அறைக்கு அவரை மாற்றியுள்ளனர். அதன்பிறகு, எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்தனர்.\nஜெயலலிதாவுக்குத் தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்த நேரத்தில், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் லண்டனிலிருந்து சிறப்பு மருத்துவர் ரிச்சர்ட் பியெலை வரவழைத்தது. அவர், மருத்துவர்கள் குழுவுடன் சென்று ஜெயலலிதா உடல்நிலையைச் சோதித்துள்ளார். அப்போது கட்டிலில் படுத்திருந்த ஜெயலலிதா, பியெலைப் பார்த்து சைகையால், “நீங்கள் யார்” என்று கேட்டுள்ளார். அதற்கு பியெல் சுற்றி நின்ற மருத்துவர்களைக் காட்டி ‘‘இவர்களுக்கு நான் பாஸ்’’ என்று கட்டைவிரலை உயர்த்திக் காட்ட, படுத்துக்கொண்டே ஜெயலலிதா, “நோ, நோ, நான்தான் எல்லோருக்கும் பாஸ்” என்று கட்டை விரலை உயர்த்திக் காட்டியுள்ளார். இதைப் பார்த்த பியெல் சிரித்துள்ளார்.\nஅப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவை யாருமே பார்க்க வில்லை என்ற குற்றச்சாட்டு பெரிதாக எழுந்தது. ஆனால், பலர் ஜெய லலிதாவை நேரில் பார்த்ததை ஆறுமுகசாமி ஆணையத்தில் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக ராமமோகன ராவ், வெங்கட்ரமணன், ஷீலா பாலகிருஷ்ணன், ஜெயலலிதாவின் தனி பாதுகாப்பு அதிகாரிகள் பெருமாள்சாமி, வீரபெருமாள் உள்ளிட்டோர் ஜெயலலிதாவைப் பார்த்ததாக கமிஷனில் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். அதேபோல், அப்போது கவர்னராக இருந்த வித்யா சாகர் ராவ், கண்ணாடி வழியாக ஜெயலலிதாவைப் பார்த்ததைத் தன் புத்தகத்தில் சுட்டிக்காட்டியிருந்தார். இவற்றையெல்லாம் சசிகலாவின் பிரமாணப்பத்திரத்தில் குறிப் பிட்டுள்ளார்கள். ஜெயலலிதாவைச் சாதாரண அறைக்கு மாற்றியபோது அமைச்சர்கள் நிலோபர் கபில், ஓ.பன்னீர்செல்வம், மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோர் பார்த்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது.\nஜெயலலிதாவின் வைராக்கிய குணம்தான் அவரின் எந்தப் புகைப்படமும் வெளியே வராமல் போனதற்குக் காரணம் என்கிறார்கள். அதற்கு சசிகலா ஒரு சம்பவத்தைத் தனது பிரமாணப்பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘‘27-9-14 அன்று, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதாவுக்குத் தண்டனை வழங்கியது. 22 நாள்கள் சிறைவாசத்துக்குப் பிறகு பிணையில் விடுக்கப்பட்டு மீண்டும் போயஸ் கார்டன் திரும்பினார் ஜெயலலிதா. அந்த வழக்கிலிருந்து கர்நாடக உயர் நீதிமன்றம் 11-2-2015 அன்று விடுதலை செய்து தீர்ப்பு தரும்வரை போயஸ் கார்டனை விட்டு வெளியே எங்கும் வரவில்லை ஜெயலலிதா. ஒரு புகைப்படம்கூட வெளியே வராதபடி பார்த்துக்கொண்டார். அதனால்தான், அப்போலோ மருத்துவமனைப் படங்களை வெளியில் வரவிடாமல் சசிகலா தடுத்தார்.\nமருத்துவமனையில் 24 மணி நேரமும் ஒரு டாக்டர், ஒரு செவிலியர் ஜெயலலிதாவின் அருகில் இருந்துள்ளனர். பக்கத்து அறையில் இருந்தபடி, இரண்டு ஆண் மருத்துவர்கள் சுழற்சி முறையில் பணியாற்றியுள்ளார்கள். பெங்களூரு சிறையிலிருந்து ஜாமீனில் வந்தது முதலே ஜெயலலிதாவுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற தொந்தரவுகள் அதிகரித்துள்ளன. இதனால், பல்வேறு கட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிக்சை அளித்துள்ளார்கள். அதில் பெரும்பாலா னவர்கள் அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள். சர்க்கரை நோய், பல்வலி. காய்ச்சல் எனப் பல நோய்களுக்காக இந்தச் சிகிச்சைகள் தரப்பட்டுள்ளன. அந்தக் கால கட்டத்தில், ஜெயலலிதா தனது உடலில் உள்ள சர்க்கரை அளவைத் தினமும் தானே சோதித்து வந்துள்ளார். அடிக்கடி சர்க்கரை அளவைச் சோதித்து, அதை நேரம்வாரியாக ஒரு நோட்டில் தினமும் எழுதிவைத்துள்ளார். ஜெயலலிதாவின் உணவும் அளவாகவே இருந்துள்ளது. காலையில் பால் மற்றும் பிரட், மதியம் தயிர்சாதம் என்று சாப்பிட்ட உணவின் பட்டியலையும் அந்த நோட்டில் எழுதிவைத்துள்ளார். இந்த ஆவணங்களையும் ஆறுமுகசாமி கமிஷனில் தாக்கல் செய்துள்ளார்கள்.\nஜெயலலிதாவுக்கு ஸ்டீராய்டு கொடுக்கப் பட்டதாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் டாக்டர் சிவக்குமார் கூறியிருந்தார். எதற்காக ஸ்டீராய்டு கொடுக்கப்பட்டது என்பதை சசிகலா, தனது பிரமாணப்பத்திரத்தில் விளக்கியுள்ளார். ஜெயலலிதாவுக்குச் சர்க்கர�� அளவு அதிகரித்து கை, கால்களில் கொப்புளங்கள் உருவாகியுள்ளன. இதனால் ஜெயலலிதாவுக்குத் தொந்தரவு அதிகரித்ததும், ஓர் ஆண் மருத்துவரும் ஒரு பெண் மருத்துவரும் போயஸ் கார்டன் வீ்ட்டுக்குவந்து சிகிச்சை அளித்துள்ளார்கள். அவர்கள்தான், ‘சிறிய அளவில் ஸ்டீராய்டு கொடுத்தால் மட்டுமே தொந்தரவிலிருந்து மீளமுடியும்’ என்று அட்வைஸ் செய்தனர். அதன்படி, ஜெயலலிதாவுக்கு ஸ்டீராய்டு கொடுக்கப்பட்டு, பின்னர் அதன் அளவும் படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதைத்தான் சிவக்குமார் தனது வாக்குமூலத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.\nஅப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது, சில நாள்களில் உடல்நிலை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது. அதனால், அவருக்கு பிசியோதெரபி சிகிச்சையும் அளிக்கத் தொடங்கினார்கள். ‘அவர் நடக்கிறார், நன்றாக இருக்கிறார் என்று சொல்லப்பட்டது அப்போது தான்’ என்கிறார்கள். எழுந்து நடக்கமுடிகிற அளவுக்கு உடல்நிலை முன்னேற்றம் அடைந்தாக மருத்துவர்கள் சிலரே குறிப்பிட்டுள்ளார்கள். சசிகலாவும் அதை உறுதிப்படுத்தியுள்ளார். ஜெயலலிதாவின் தனி பாதுகாப்பு அதிகாரி அசோகன் என்பவர், ஜெயலலிதாவின் உடல்வாகுக்கு ஏற்றவாறு ஒரு சேர் செய்ய ஆர்டர் கொடுத்துள்ளார். அதில் அமர்ந்து ஜெயலலிதா உடற்பயிற்சி செய்யவேண்டும் எனத் திட்டம் இருந்தது.\nதீபா முதல் கண்ணன் வரை\nஆறுமுகசாமி விசாரணை கமிஷனில் தீபா முதல் ஜெயலலிதாவின் டிரைவர் கண்ணன் வரை பலரும் சாட்சியம் கூறியுள்ளனர். தீபா, ‘‘என் அத்தையைக் கட்டையால் அடித்து மயக்கமடையச் செய்தார்கள் என்று ஊடக நண்பர்கள் வாயிலாக அறிந்துகொண்டேன். பலமுறை அத்தையைப் பார்க்கப் போனபோது, என்னைப் பார்க்க அனுமதிக்கவில்லை” என்று சொல்லியிருக்கிறார். ஜெயலலிதாவின் டிரைவர் கண்ணன், ‘‘2016 செப்டம்பர் 21-ம் தேதி மெட்ரோ ரயில் தொடக்க விழா நிகழ்ச்சி முடிந்து காரில் ஏறிய ஜெயலலிதா, ‘சீக்கிரம் வீட்டுக்கு வண்டியை ஓட்டு. எனக்கு உடம்பு சரியில்லை’ என்றார். கண்ணாடியில் சாய்ந்து கொண்டே வந்தார். அதுபோல அவர் ஒருபோதும் சோர்வாக காரில் வந்த தில்லை’’ என்று சொல்லி யிருக்கிறார். ஜெயலலிதாவை மருத்துவ மனைக்குக் கொண்டு சென்ற நேரத்தில், தான் தூங்கிக்கொண்டி ருந்தாக ஜெயலலிதாவின் சமையல் காரர் ராஜம்மாள் தெரிவித்துள்ளார்.\nசசிகலா சார்பில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், ‘‘சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்குச் சென்று ஜாமீனில் வந்தது முதலே ஜெயலலிதாவின் உடல் நலிவடைந்துள்ளது. அதற்காக, 2014 இறுதி முதல் 2016-ம் ஆண்டு செப்டம்பர் வரை 20-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்துள்ளனர். அதற்கான ஆவணங்களும் உள்ளன. அதை ஆணையம் முறைப்படி விசாரித்தாலே அப்போலோவில் ஜெயலலிதா அட்மிட் செய்யப்பட்டதற்கான காரணம் தெரிந்துவிடும். அதேபோல், அப்போலோவில் அவருக்குச் சிகிச்சை அளித்த அனைவரிடமும் விசாரித்தால், ஜெயலலிதா மரண சர்ச்சை முடிவுக்கு வந்துவிடும். ஜெயலலிதா மரணம் குறித்துத் தவறான தகவல் தெரிவித்தவர்கள், பொய் சாட்சியம் சொன்னவர் கள், பொய்யான மனுதாரர் களிடம் குறுக்கு விசாரணை செய்ய உள்ளோம். ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று சசிகலா தரப்பில் ஆணையத்திடம் முறையிட உள்ளோம்” என்றார்.\nடிசம்பர் 4-ம் தேதி மாலை ஜெயலலிதா, பெட்டில் படுத்தபடி டி.வி-யில் ஜெய் ஹனுமான் சீரியல் பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு காபி கொடுக்கப்பட்டுள்ளது. ‘சீரியல் முடிந்தபிறகு குடிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு, சீரியல் முடிந்தவுடன் காபியைக் கையில் வாங்கியுள்ளார். அப்போது திடீரென வலிப்பு ஏற்பட்டது போல் உடலில் நடுக்கம் ஏற்பட்டு, நாக்கை வெளியே நீட்டியுள்ளார். அருகிலிருந்த சசிகலா பதற்றத்துடன் ஜெயலலிதாவைத் தாங்கிப் பிடித்து, ‘‘அக்கா… அக்கா…’’ என்று கூப்பிட்டார். அருகிலிருந்த மருத்துவர்கள் உடனடியாக முதலுதவியை ஆரம்பித்துள்ளனர். ஜெயலலிதாவின் காதில் சத்தமாகக் கூப்பிடும்படி சசிகலாவிடம் அவர்கள் சொன்னதும், சசிகலா ‘‘அக்கா… அக்கா…” என்று கத்தியுள்ளார். ஒரு முறை கண்ணைத் திறந்து பார்த்த ஜெயலலிதாவின் கண்கள் திரும்பவும் மூடிக்கொண்டன. அதைப் பார்த்து சசிகலாவும் மயக்கம் அடைந்துள்ளார். இது, சசிகலா தனது பிரமாணப்பத்திரத்தில் ஜெயலலிதாவின் இறுதி நிமிடங்கள் பற்றிக் கூறிய தகவல்கள்.\nPosted in: அரசியல் செய்திகள்\nஇமெயில் மூலம் பதிவுகளை பெற இங்கே தங்கள் இமெயில் முகவரியினை பதிவு செய்யவும்\n – தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nராங் கால் – நக்கீரன் 19.4.2017\nஇந்த 12 விஷயத்த அனுபவிக்காத வரைக்கும் உங்க வாழ்க்கை நிறைவு பெறாது…\n அது ஏன் உருண்டை வடிவில் மட்டுமே குமிழி உருவாகிறது\nகோடையை சமாளிக்க உள்விளையாட்டு நல்லது\nகணவன் மனைவிக்கு இடையே பேச்சு குறைகிறது\nரெய்கி என்னும் தொடுமுறை சிகிச்சை\nகோடையில் கூந்தலை பராமரிக்க சில டிப்ஸ்…\nபுதிய நிதியாண்டு 2018 – 19: வருமான வரி விதிமுறைகளில் என்னென்ன மாற்றங்கள்\n – ஆபாச ஆடியோ… அதிரும் ராஜ்பவன்\nசொட்டு மருந்து போதும்… ஆயுளுக்கும் கண்ணாடி அணியத் தேவையில்லை\nசைவ உணவுகளிலும் பெறலாம் சூப்பர் புரதம்\nஅழைத்த பி.ஜே.பி… மறுத்த விவேக்\nமுதலீட்டில் உங்கள் நிலை என்ன – ஒரு சுய பரிசோதனை\nஇயற்கை குளிர்பானம் இளநீரின் பயன்கள் -ஒரு பார்வை\nஉடலில் உள்ள வலிகளை மருந்து இல்லாமல் குறைக்க சில டிப்ஸ்\nஇந்த பொருட்களை எல்லாம் பிரிட்ஜ்-ல் வைக்காதீர்கள் -காரணம் உள்ளே\nஸ்டியரிங் வீல் கார்களில் ஏன் நடுவில் இல்லை என தெரியுமா.\nலிஃப்ட் அல்லது எஸ்கலேட்டரில் பிள்ளைகளுடன் செல்லும்போது கவனம்..\nராங் கால் – நக்கீரன் 16.04.2018\nஇந்த மாதிரி தழும்புகளை இவ்ளோ ஈஸியாகூட சரிபண்ண முடியுமா\nகுழந்தைகளுக்கு பூண்டு சாப்பிடக் கொடுக்கலாமா… கொடுத்தால் என்ன ஆகும்\nபீட்ரூட் எதற்கெல்லாம் மருந்தாக பயன்படுகிறது தெரியுமா\nரெஸ்யூம்’ல இந்த 10 விஷயம் சரியா இருந்தா… வேலை கேரண்டி\nநைட் ஷிஃப்ட் பார்ப்பவர்கள் சிக்கனும் காபியும் சாப்பிடலாமா… சாப்பிட்டா என்ன ஆகும்\nகோடையில் ஐஸ் வாட்டர் அருந்தலாமா – மருத்துவம் சொல்வது என்ன\nவயிற்று பூச்சிகளை அகற்றும் சரக்கொன்றை\nஇளைஞர்களின் வாழ்வில் என்னதான் நடக்கிறது\nஎப்பவாவது குடிச்சா என்ன தப்பு\nஏப்ரல் 23-ம் தேதி… உலக அழிவுக்கான தொடக்கமா\nதுரித உணவுகளில் சேர்க்கப்படும் எம்.எஸ்.ஜி சுவையூட்டி… என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் தெரியுமா\n1, 5, 9 ஜாதகத்தில் முக்கியத்துவம் பெறும் இடங்கள்… `திரிகோண’ அமைப்பு தரும் பலன்கள் என்னென்ன\nகுடும்பத்தைத் தாண்டி சமூகப் பிரச்னையாக மாறிவரும் குழந்தையின்மை… தீர்வு என்ன\nஇனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஎடை குறைந்ததும் சீராக சாப்பிடணும்\nபி.எஃப் கணக்கில் திருத்தம் செய்வது எப்படி\n« பிப் ஏப் »\nமாத வாரியாக பதிவுகளை பார்க்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00577.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiran.blogspot.com/2009/11/instinct.html", "date_download": "2018-04-21T18:50:48Z", "digest": "sha1:XZHOASKUH2KKW5JKQHNYKC3A6YSV35BJ", "length": 5337, "nlines": 108, "source_domain": "adhiran.blogspot.com", "title": "ஆதிரன்: An Instinct", "raw_content": "\nஉணவுக்காவும் இருப்பிடத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் நிறம் மாறும் ஒரு எளிய பச்சோந்தி.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபொது (35) கவிதை (26) தம்பட்டம் (12) நாவல் (11) தீதும் நன்றும். (9) உரை கவிதை (7) சினிமா (7) நகைச்சுவை (4) கதை (3) பிடித்த கவிதை (3) ஓரியண்ட்டலிசம் (2) தொடர் (2) பிடித்த பாடல் (2) கட்டுரை (1)\nவாழ்வு ஆப் கந்தராசு 1\nஅறிவியல் புனைவிலிருந்து வெளியேறும் நான்\nலியோ நார்ட் கோகன்- ஐ அம் யுவர் மேன்\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nஉலகப் புத்தகத் தினத்தை முன்னிட்டு\nகத்தியை ஒருமுறை நம் பக்கம் திருப்பிப் பார்ப்போமா\nமீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஅச்சுவை பெறினும்… வாசகர் கடிதம்\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nகட் சொன்ன பின்னும் கேமரா ஓடிக்கொண்டிருக்கிறது...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2014/05/2014.html", "date_download": "2018-04-21T19:33:46Z", "digest": "sha1:IOVL2LBT2LJOQRLS6HLWGCKGEWA3HWOM", "length": 31895, "nlines": 368, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2014 - பரிசுகள் ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nகோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2014 - பரிசுகள் 11\nஅதிரைநிருபர் பதிப்பகம் | செவ்வாய், மே 20, 2014 | 2014 , கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் , பரிசுகள் , போட்டிகள் , ADT\nகோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2014\nபதிவு செய்த மொத்த மாணவிகள் : 228\nநிலை 1 (3, 4 & 5 வகுப்புகள்) மாணவிகள் : 74\nபத்துப் பிரார்த்தனைகள் - போட்டியார்கள் : 27\nமுதல் பரிசு : நதீரா பானு முஹம்மது அப்துல்லாஹ், மேலத்தெரு\nஇரண்டாம் பரிசு : நபீஹா அஹ்மது அனஸ், கடற்கரைத் தெரு\nமூன்றாம் பரிசு : நஸூஹா ஸாதிக் பாட்சா, CMP லேன்\nஆறுதல் பரிசுகள் : 24\nமனனம் : ஸூரத்துல் ஆதியாத் (+ தஜ்வீத்) - போட்டியாளர்கள் : 40\nமுதல் பரிசு : ஜுல்ஃபா முஹம்மது தமீம், CMP லேன்\nஇரண்டாம் பரிசு : முபீனா முஹம்மது நளீம், பிலால் நகர்\nமூன்றாம் பரிசுகள் : ஃபழீலா & ஃபஹ்மிதா இத்ரீஸ் முஹைதீன், புதுமனைத் தெரு\nஆறுதல் பரிசுகள் : 36\nநிலை 2 (6 & 7 வகுப்புகள்) மாணவிகள் : 68\nபேச்சுக் கலை : \"மனிதனை அழிப்பது எது\" போட்டியாளர்கள் : 29\nமுதல் பரிசு : ஹம்னா அப்துர் ரஹ்மான், சேது ரோடு\nஇரண்டாம் பரிசு : சுமையா முஹம்மது யூஸுஃப், புதுத் தெரு\nமூன்றாம் பரிசுகள் : ஆமினா அப்துர் ரஸ்ஸாக், நடுத்தெரு & முஃப்லிஹா நஜ்முத்தீன், தட்டாரத் தெரு\nஆறுதல் பரிசுகள் : 25\nமனனம் : ஸூரத்துல் இன்ஃபிதார் (+ தஜ்வீத்) போட்டியாளர்கள் : 28\nமுதல் பரிசு : ஃபாத்திமா முஹம்மது ஃபாஸி, ஆலடித் தெரு\nஇரண்டாம் பரிசு : வஃபியா ஸல்மான் , ஆலடித் தெரு\nமூன்றாம் பரிசுகள் : ஃபழீலா அலாவுத்தீன், கடற்கரைத் தெரு & மர்யம் முனவ்வரா முஹம்மது மீரா ஸாஹிப், ஆலடித் தெரு\nஆறுதல் பரிசுகள் : 25\nகட்டுரைப் போட்டி - போட்டியாளர்கள் : 68\nமுதல் பரிசுகள் : ஹம்னா அப்துர் ரஹ்மான், சேது ரோடு & ஆயிஷா அப்துர் ரஸ்ஸாக் புதுமனைத் தெரு\nஇரண்டாம் பரிசு : சமீஹா ஹாஜா அலாவுத்தீன், மேலத் தெரு\nமூன்றாம் பரிசு : சுமையா முஹம்மது யூஸுஃப், புதுத் தெரு\nநிலை 3 (8 & 9 வகுப்புகள்) மாணவிகள் : 51\nபேச்சுக் கலை :\"குர் ஆன் கூறும் நல்லுபதேசம்\" - போட்டியாளர்கள் : 26\nமுதல் பரிசு : சஃபீனத்துர் ராபியா அப்துல் ஹமீது, கடற்கரைத் தெரு\nஇரண்டாம் பரிசு : தஹ்ஸீனா அபுல் ஹஸன், ஆலடித் தெரு\nமூன்றாம் பரிசு : ருமைஸா அஹ்மது ஹாஜா, நடுத் தெரு\nஆறுதல் பரிசுகள் : 23\nமனனம் : ஸூரத்துல் கியாமா (+ தஜ்வீத்) - போட்டியாளர்கள் : 26\nமுதல் பரிசு : தஹ்ஸீனா அபுல் ஹஸன், ஆலடித் தெரு\nஇரண்டாம் பரிசு : அஸ்மா அப்துஸ் ஸாதிக், மேலத் தெரு\nமூன்றாம் பரிசு : கதீஜா காமிலா சய்யித் அஹ்மது புகாரீ, ஆஸ்பத்திரித் தெரு\nஆறுதல் பரிசுகள் : 23\nகட்டுரைப் போட்டி - போட்டியாளர்கள் : 68\nமுதல் பரிசு : சஃபீனத்துர் ராபியா அப்துல் ஹமீது, கடற்கரைத் தெரு\nஇரண்டாம் பரிசு : அஸ்மா அப்துஸ் ஸாதிக், மேலத் தெரு\nமூன்றாம் பரிசு : ருமைஸா அஹ்மது ஹாஜா, நடுத் தெரு\nநிலை 4 (10, +1 & +2 வகுப்புகள்) மாணவிகள் : 35\nபேச்சுக் கலை : \"மதி மயக்கும் உலக ஆசைகள்\" - போட்டியாளர்கள் : 14\nமுதல் பரிசு : தவ்ஹீதா ஷேக் தாவூது, மேலத் தெரு\nஇரண்டாம் பரிசு : பெல்ஹா முஹம்மது முஹைதீன், மேலத் தெரு\nமூன்றாம் பரிசு : அனீஸா அப்துஸ் ஸாதிக், மேலத் தெரு\nஆறுதல் பரிசுகள் : 11\nமனனம் : ஸூரத்துல் முத்தஃதிர் (+ தஜ்வீத்) - போட்டியாளர்கள் : 13\nமுதல் பரிசு : சுஹைமா அப்துல் கரீம், புதுமனைத் தெரு\nஇரண���டாம் பரிசு : முஃப்லிஹா முஹம்மது தமீம், புதுமனைத் தெரு\nமூன்றாம் பரிசு : பெல்ஹா முஹம்மது முஹைதீன், மேலத் தெரு\nஆறுதல் பரிசுகள் : 10\nகட்டுரைப் போட்டி - போட்டியாளர்கள் :\nமுதல் பரிசு : சுஹைமா அப்துல் கரீம், புதுமனைத் தெரு\nஇரண்டாம் பரிசு : ரிஹானா நர்கிஸ் அஹ்மது அலீ, பழஞ்செட்டித் தெரு\nமூன்றாம் பரிசு : பெல்ஹா முஹம்மது முஹைதீன், மேலத் தெரு\nபதிவு செய்த மாணவர்கள் - 65 ; வருகையாளர்கள் - 38\nஎழுத்துப் போட்டியாளர்கள் - 21\nமுதல் பரிசு : தவ்ஃபீக் ஷாஹுல் ஹமீது, பிலால் நகர்\nஇரண்டாம் பரிசு : அப்துர் ரஹ்மான் பஹ்ருத்தீன், மேலத்தெரு\nமூன்றாம் பரிசு : ஷேக் உமர் அஹ்மது ஹாஜா, நடுத் தெரு\nமுதல் பரிசு : அப்துல் பாஸித் ஜியாவுல் ஹக், ஹாஜா நகர்\nஇரண்டாம் பரிசு : இர்ஃபான் அலீ சஹாபுத்தீன், பிலால் நகர்\nமூன்றாம் பரிசு : ஜாஹிர் ஹுஸைன் கமாலுத்தீன், பிலால் நகர்\nஎழுத்துப் போட்டி ஆறுதல் பரிசுகள் - 15\nவாய்மொழி ஆறுதல் பரிசுகள் 17\nதுஆ மனனப் போட்டி - பங்கெடுத்த மாணவர்கள் : 19\nமுதல் பரிசு : ஜாஹிர் ஹுஸைன் கமாலுத்தீன், பிலால் நகர்\nஇரண்டாம் பரிசு : ஹாமித் அப்துர் ரஹ்மான், சேது ரோடு\nமூன்றாம் பரிசு : இர்ஃபான் அலீ சஹாபுத்தீன், பிலால் நகர்\nஆறுதல் பரிசுகள் : 16\nசூரா மனனப் போட்டி - பங்கெடுத்த மாணவர்கள் : 21\nமுதல் பரிசு : ஹாஸர் மாஜுத்தீன், சான வயல், மேலத்தெரு\nஇரண்டாம் பரிசு : இர்ஃபான் அலீ சஹாபுத்தீன், பிலால் நகர்\nமூன்றாம் பரிசு : நிஅமத்துல்லாஹ் ஷேக் அப்துல் காதிர், நடுத் தெரு\nஆறுதல் பரிசுகள் : 18\nM.H. ஜஹபர் சாதிக் (மு.செ.மு) சொன்னது…\nகலந்து கொண்ட, அதோடு பரிசும் பெற்ற பிள்ளைகளுக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக\nReply செவ்வாய், மே 20, 2014 9:00:00 முற்பகல்\nகலந்து கொண்டோர்க்கும் பரிசு பெற்றோர்க்கும் வாழ்த்துகள்\nஅதிரை தாருத் தவ்ஹீதுக்குப் பாராட்டுகளும் அவர்களுக்காக துஆவும்\nReply செவ்வாய், மே 20, 2014 1:34:00 பிற்பகல்\n உங்கள் எதிர்காலம் செழித்தோங்க எல்லாம் வல்ல அல்லாவை வேண்டுகிறேன்.ஆமீன்\nReply செவ்வாய், மே 20, 2014 7:07:00 பிற்பகல்\nஎத்தனை மாணவிகள் இந்த நிகழ்ச்சியின் மூலம் பயன் பெற்றுள்ளன மிகவும் வரவேற்கதக்க நிகழ்ச்சி\nஇந்த நிகழ்ச்சியின் மூலம் திருக்குரான்முழுதையும் மனனம் செய்ய தூண்டும் முகமாகவும் இஸ்லாமிய பேச்சாற்றலையும் வளர்க்கும் முகமாகவும் மிக சிறப்பாக நடத்தி மீண்டும் மீண்டும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள���ல் கலந்து கொள்ளும் ஆர்வத்தினை ஏற்படுத்துவதை மையமாகக் கொண்டு மனவிகளை கவுரவித்து சிறப்பு பரிசுகள் வழங்கி மிக அழகான முறையில் நிகழ்ச்சியை நடத்திய ADT நிகழ்ச்சியாளர்களுக்கும் இதற்கு தனது பங்களிப்பை உடலாலும் பொருளாலும் கொடுத்து உதவிய சகோதரர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் இறைவன் வெற்றியை வழங்குவானாக ஆமீன்\nReply செவ்வாய், மே 20, 2014 11:32:00 பிற்பகல்\nஇப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் ஆர்வத்தினை ஏற்படுத்துவதை மையமாகக் கொண்டு மாணவ மாணவிகளைப் பாராட்டி கவுரவித்து சிறப்பு பரிசுகள் வழங்கி மிக அழகான முறையில் நிகழ்ச்சியை நடத்திய ADT நிகழ்ச்சியாளர்களுக்கும் இதற்கு தனது பங்களிப்பை உடலாலும் பொருளாலும் கொடுத்து உதவிய சகோதரர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் இறைவன் வெற்றியை வழங்குவானாக ஆமீன்.\nஇப்படிப்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் ஆர்வத்தினை ஏற்படுத்துவதை மையமாகக் கொண்டு மாணவ மாணவிகளைப் பாராட்டி கவுரவித்து சிறப்பு பரிசுகள் வழங்கி மிக அழகான முறையில் நிகழ்ச்சியை நடத்திய ADT நிகழ்ச்சியாளர்களுக்கும் இதற்கு தனது பங்களிப்பை உடலாலும் பொருளாலும் கொடுத்து உதவிய சகோதரர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் இறைவன் வெற்றியை வழங்குவானாக ஆமீன்.\nஇப்னு அப்துல் ரஜாக் சொன்னது…\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nகோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம்கள் பரவலாக நடத்தபப்டுவது குறித்து மிக்க மகிழ்ச்சி. அதே நேரம் எனது மனதில் ஏற்படும் ஒரு கருத்தை இங்கு பதிய விரும்புகிறேன்.\nஇத்தகைய பயிற்சிகள் சிறுவயது மாணவ மணிகளுக்கு நடத்துவதுடன் இன்ஷா அல்லாஹ் அடுத்த வருடம் முதல் கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு ஊரில் இருக்கும் அத்துடன் முதலாண்டு இரண்டாமாண்டு படித்துக் கொண்டு கோடை விடுமுறையில் இருக்கும் மாணவ மாணவிகளுக்கும் அவர்களது தன்மைக்கு ஏற்ப சில மார்க்க ஒழுக்க கல்விப் பயிசிகளையும் வழங்குவது பற்றி பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.\nகாரணம் விடுமுறையில் இருக்கும் இத்தகையோர் குறிப்பாக மாணவர்கள் கிரிக்கெட், கால்பந்து போட்டி என்று பலவாறாக தங்களது நேரத்தை செலவழிக்கிறார்கள். இவர்களுக்கு கணினி பயிற்சி முகாம், மனிதவள மேம்பாட்டு சிந்தனைகள் , மனவள பயிற்சிகள் , வேலைவாய்ப்புத் திட்டங்கள��� , ஆகியவற்றையும் அளிக்க ஏதாவது செய்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.\nமுதியோர்கள் மற்றும் அறிஞர்களின் பரிசீலனைக்காக இதை சமர்ப்பிக்கிறேன்.\n//மாணவர்கள் கிரிக்கெட், கால்பந்து போட்டி என்று பலவாறாக தங்களது நேரத்தை செலவழிக்கிறார்கள். இவர்களுக்கு கணினி பயிற்சி முகாம், மனிதவள மேம்பாட்டு சிந்தனைகள் , மனவள பயிற்சிகள் , வேலைவாய்ப்புத் திட்டங்கள் , ஆகியவற்றையும் அளிக்க ஏதாவது செய்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.// - இப்ராஹிம் அன்சாரி\n நாங்கள் இந்த age group மாணவர்களை target பண்ணாமல் இருக்கிறோம் என்றா நினைக்கிறீர்கள் உங்கள் குறிப்பில் இடம்பெற்றுள்ள மாணவர்களைப் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளுமாறு அழைக்கத்தான் செய்கிறோம். But games always supersede. இது பற்றி நாம் செய்ய வேண்டிய யுக்திகளைப் பற்றி, இன்ஷா அல்லாஹ், அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான மஷ்வராக்களில் தாங்களும் வந்து கலந்துகொண்டு, உங்கள் சிறந்த பரிந்துரைகளைக் கூறுங்கள் என்று அழைக்கின்றேன்.\nஜசக்கல்லாஹ் காக்கா. இன்ஷா அல்லாஹ்.\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன் பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\nமண்டியிட மறுத்த மருத நாயகம்..2\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 71\nபுதிய மத்திய அரசு எதிர் நோக்கியுள்ள சவால்கள்.- 2\nஅவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் – தொடர் - 37\nபொய் வழக்கு... என்ன கொடுமை\nகண்கள் இரண்டும் - தொடர் - 38\n - 12 - \"சிறுபான்மையும் ...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 70\nADT கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முக���ம் - நன்றி \nபுதிய மத்திய அரசு எதிர்நோக்கியுள்ள சவால்கள்\nஅவர்கள் வாழ்வும் நம் வாழ்வும் - தொடர் - 36\nகோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாம் 2014 - பரிசுகள...\nகண்கள் இரண்டும் - தொடர் 37\nபதினாறாவது பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு பார்...\nADT - பரிசளிப்பு நிகழ்வும், குடும்ப பிரச்சினைகளும்...\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 69\nதேர்தல் கருத்துக் கணிப்புகள்- ஒரு பார்வை..\nகல்வியின் அவசியம் - மெளலவி அப்துல் பாசித் புஹாரி [...\nஹாஃபிழ் பராஆ - கண்ணீர் மல்கச் செய்யும் உண்மை சம்பவ...\nகண்கள் இரண்டும் - தொடர் - 36\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 68\nகண்கள் இரண்டும் - தொடர் - 35 - பிரைல் தட்டு எழுத்த...\nஎன் இதயத்தில் இறைத்தூதர் - 9 - ஆனந்தாவின் அபிநயம் ...\nமார்க்க விரோதத்துக்கு துணை போகாதீர்\nCMN சலீம் - சிறப்பு காணொளிப் பேட்டி \nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து – 67\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ramaniecuvellore.blogspot.com/2015_04_01_archive.html", "date_download": "2018-04-21T19:21:09Z", "digest": "sha1:GY2VHS73CXHTBSMLGMRZIRLWHVJMRYCB", "length": 92430, "nlines": 843, "source_domain": "ramaniecuvellore.blogspot.com", "title": "ஒரு ஊழியனின் குரல்: April 2015", "raw_content": "\nசமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி\nதிருமணம் புனிதமானதாக இருக்கலாம், பாலியல் வன் கொடுமையுமா\nகணவனே ஆனாலும் மனை வியின் விருப்பமின்றி கட்டாயம் செய்தால் அதுவும் பாலியல் வன் கொடுமைதான் என்று உலகின் பல நாடுகளின் சட்டம் சொல்கிறது. இந்தியாவும் அது போல சட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பரிந்துரை செய்துள்ளது. அரசு என்ன செய்யப் போகிறது என்று திமுக எம்.பி திருமதி கனிமொழி கேட்ட கடிதத்திற்கு பாஜக அரசு அனுப்பியுள்ள பதில் வினோதமானது.\nஇந்தியாவில் அது சாத்தியமில்லை என்பதற்கு மோடி அரசாங்கத்தின் அமைச்சர் ஹரிபாய் பார்த்திபாய் சௌத்ரி “இந்தியாவில் திருமணங்கள் புனிதமாக கருதப்படுகிறது. குறைந்த கல்வியறிவு, அறியாமை, மத நம்பிக்கைகள், ஏராளமான சமூக பழக்கவழக்கங்கள், வறுமை, சமூகத்தின் மனப்பாங்கு ஆகிய காரணங்களால் திருமணத்திற்கு மக்கள் புனிதத்தன்மை அளித்து விட்டனர். ஆகவே திருமண பாலியல் வன் கொடுமைகளுக்கு சட்டத்தில் கொடுக��கப்பட்டுள்ள விலக்கை திரும்பப் பெற முடியாது” என்று தெளிவாக சொல்லி விட்டார்.\nமனைவி கணவனின் அடிமை என்ற காவிக்கூட்ட கொள்கையை அவர் வெளிப்படையாக சொல்வதற்குப் பதிலாக பூசி மெழுகுகிறார். இதற்கு ஒரு புனிதப் பூச்சு வேறு. பொதுவாக “நம்பிக்கை” என்ற ஒரு வார்த்தையை மட்டும் வைத்து விளையாடுவார்கள். இப்போது “குறைந்த கல்வியறிவு, அறியாமை, வறுமை” போன்ற வார்த்தைகளை இணைத்துள்ளதன் மூலம் ஏதோ சமூகத்தின் அடித்தட்டு மக்கள் மட்டுமே பெண்களின் உணர்வுகளை மதிக்காமல் திருமண பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவது போன்ற தோற்றத்தை உருவாக்கி மேல் தட்டு மக்களுக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் முயற்சியும் தெரிகிறது.\nவிருப்பமில்லாத மனைவியை துன்புறுத்தும் கணவர்களுக்கு புனிதம் என்ற போர்வையில் பாதுகாப்புக் கவசம் தருவது நியாயம்தானா பெண்களின் உணர்வுகளுக்கு மரியாதையே கிடையாதா பெண்களின் உணர்வுகளுக்கு மரியாதையே கிடையாதா பாலியல் வன் கொடுமை யார் செய்தாலும் தவறுதான். அது கணவன் மனைவியை என்றாலும் கூட.\nLabels: பெண்கள் பாதுகாப்பு, விவாதம்\nஅர்த்தம் மாறிய மருதகாசி பாடல்\nஓரிரு மாதங்கள் முன்பாக எங்கள் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற உயரதிகாரி திரு ப. இசக்கி ராஜன், கீழேயுள்ள காணொளியை மிகுந்த கவலையோடு பகிர்ந்து கொண்டார்.\nடாஸ்மாக் மூலம் தமிழகத்தின் இளைஞர்களின் வாழ்வை சிதைத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு இரண்டு கழகங்களுமே பொறுப்பு.\nஇந்த காணொளியை தயாரித்தது யார் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு இடம் ரொம்பவும் கச்சிதமாக பொருத்தப்பட்டு கோபத்துக்கு இடையிலும் கூட சிரிப்பை வரவழைத்து விடுகிறது.\n\"மண்ப்பாறை மாடு கட்டி\" பாடலை அறுபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக எழுதிய போது தன் வரிகள் இப்படியும் பயன்படும் என்பதை மருதகாசி நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.\nLabels: காணொளி, டாஸ்மாக், தமிழகம்\nஆச்சார்யா வருகை - அம்மாவிற்கு கிலியா\nஇப்படி ஒரு தலைப்போடு எந்த தமிழ் நாளிதழாவது இன்று தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளதா என்று தெரியாது.\nஆனால் அப்படி தலைப்பு இருந்தால் அது பொருத்தமாகவே இருக்கும்.\nபவானிசிங்கின் நியமனம் செல்லாது என்ற தீர்ப்பு முதல் அடி என்றால் மீண்டும் ஆச்சார்யா வருவது அடி மேல் அடி. இனி புதிய விசாரணை அவசியமில்லை, ஆச்சார்யா வந்தால் என்ன வராவிட்டால் என்ன என்ற கேள்வி எழலாம்.\nஆனால் கர்னாடக உயர்நீதி மன்றத்தோடு முடிகிற பிரச்சினை இல்லை. மீண்டும் உச்ச நீதி மன்றம் செல்லும் போது அங்கே ஆச்சார்யாதான் வாதிடப் போகிறார், இந்த முறை மைக்கேல் குன்ஹா கொடுத்த தீர்ப்பு என்ற பெரும் ஆயுதம் வேறு அவர் கைவசம் இருக்கப் போகிறது.\nஉச்ச நீதி மன்றத்தில் ஏதாவது \"துண்டுக்கு அடியில் விரல்\" மூலம் ஏதாவது அதிசயம் நடக்காவிட்டால்\nநினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது.\nஓ.பி.எஸ் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் சடாமுடி சாமியார்களாகவே மாறி விடுவார்களே\nLabels: அமைச்சர்கள், ஊழல், தமிழகம், நீதிமன்றம், வக்கீல்\nபேரழிவின் போது பிதற்றல்கள் வேண்டாம்\nநில நடுக்கத்தில் நேபாளம் நிலைகுலைந்திருக்கிறது. அழிவின் தடம் எங்கெங்கும் காணப்படுகிறது. சிதைவுகளுக்கிடையே சிக்கிக் கொண்ட பிரேதங்களை மீட்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது.\nசடலங்களைத் தேடி பிணந்தின்னிக் கழுகுகள் அலைவது போல இந்த துயரமான நேரத்திலும் மத வெறிக் கழுகுகள் தங்கள் மத வெறி செயல்திட்டத்தை அரங்கேற்றப் பார்க்கின்றனர்.\nஇதிலே மத வெறியர்கள் தங்களுக்குள் பேதமில்லை என்பதை நிரூபிக்கின்றனர்.\nமாட்டுக் கறி சாப்பிட்டதால்தான் இந்த நில நடுக்கம் என்று இந்தியாவின் இந்து மத வெறி சாமியார்கள் சொல்லும் போது பைபிளின் வார்த்தைகள் நிரூபணமாகியுள்ளதாக அமெரிக்காவின் பாதிரியார் ஒருவர் உளறியுள்ளார்.\nஉங்கள் மதவெறியை பரப்புவதற்கான நேரம் இதுவல்ல மூடர்களே, விலகியிருங்கள். மனிதம் தேவைப்படும் நேரம் இது.\nLabels: அநாகரீக மனிதர்கள், மத வெறி\nஐஸ்வர்யா ராய் மட்டுமல்ல பொறுப்பு\nமேலே உள்ள கல்யாண் ஜ்வல்லர்ஸ் விளம்பரத்திற்காக பல தளங்களில் பலரும், குறிப்பாக ஆங்கில தளங்களில் ஐஸ்வர்யா ராயை காய்ச்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஅடிமை மனோபாவத்தையும் நிற வெறியையும் இந்த விளம்பரம் உயர்த்திப் பிடிக்கிற இந்த விளம்பரத்தில் நடித்ததற்காக அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று பலர் எழுதிய கடிதத்தை கீழே தந்துள்ளேன்.\nவெள்ளையர்கள் காலத்தில் கருப்பினக் குழந்தைகளை அடிமைகளாக நடத்திய மோசமான வரலாற்றை நினைவு படுத்தும் சில ஓவியங்களையும் அக்கடிதத்தில் இணைத்திருந்தார்கள்.\nகடிதத்தில் சொல்லப்பட்ட உணர்வுகளோடு நானும் இணைந்து கொள்கிறேன்.\nஆனா���் ஐஸ்வர்யா ராயை விட இந்த விளம்பரத்திற்கு கூடுதல் பொறுப்பேற்க வேண்டியது விளம்பரத்தை வெளியிட்ட \"கல்யாண் ஜ்வல்லர்ஸ்\" மற்றும் விளம்பரத்தை தயாரித்த விளம்பர நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்களே.\nதிரு வெங்காய நாயுடு,பொறாமைப் பட்டு என்ன செய்ய\nநேற்றைய தீக்கதிர் நாளித்ழில் தோழர் எஸ்.பி.ராஜ்ந்திரன் எழுதி வெளியான கட்டுரையை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன். பணிக்காலம் முடிந்த சி.பி.ஐ(எம்) எம்.பி தோழர் ராஜீவ் அவர்களை பாராட்டுகிற போது அவர் எங்கள் கட்சியில் இல்லையே என்று பொறாமைப்படும் அளவு அவரது செயல்பாடு இருந்தது என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.\nஅமைச்சர் மனதில் கொள்ளவேண்டியது ஒரே ஒரு விஷயம்தான்.\nஅவர் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்ததால்தான் சிறப்பாக பிரகாசித்தார். உங்கள் கட்சியில் இருந்தால் அவரது திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பே தராமால் மோடி பஜனையில் கோரஸ் பாடுபவராக மாற்றி இருப்பீர்கள்.\nஅதே போல பொது நலன் விரும்பும் சுய சிந்தனை உடையவர்கள் போயும் போயும் உங்கள் கட்சியில் சேருவார்களா என்ன\nமூழ்கும் கப்பல் அல்ல ; நீர் மூழ்கிக் கப்பல்\n“நாங்கள் மூழ்கும் கப்பலல்ல; நீர்மூழ்கிக் கப்பல்”.- ஏப்ரல் 19ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் வலைப்பக்கத்தில் இப்படி ஒரு வாசகம் பளிச்சிட்டது. அடுத்த சில நிமிடங்களிலேயே இந்த வாசகத்திற்கு ஆயிரக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டார்கள். “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு மூழ்கும் கப்பல்; அதற்கு சீத்தாராம் யெச்சூரி தலைமையேற்றிருக்கிறார்” என்று சிவசேனா கட்சி ஆத்திரத்தைக் கொட்டி தனது பத்திரிகையான ‘சாம்னா’வில் எழுதியிருந்தது. இந்த வார்த்தைகள் வலைத்தளங்களில் பளிச்சிட்ட அடுத்த நொடியே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சில இளைஞர்கள் டுவிட்டர் பக்கத்தில் இட்ட பதிவுதான் “நாங்கள் நீர்மூழ்கிக் கப்பல்” என்பது.\nஏப்ரல் 23ம் தேதி மாநிலங்களவையின் பட்ஜெட் தொடருக்கான இரண்டாவது அமர்வு துவங்கியது.\nஅந்த அவையில் முதல் ஒருமணி நேரம் நடைபெற்ற நிகழ்வுகளை ராஜ்யசபா டிவியில் பார்க்க வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஒரு அற்புதமான காட்சியைக் காணத் தவறிவிட்டார்கள் என்றே பொருள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நேர் எதிரான கட்சி பாரதிய ஜனதா கட்சி. ஆனால் அந்தக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களே எழுந்து நின்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக சீத்தாராம் யெச்சூரி தேர்வு செய்யப்பட்டதை உளப்பூர்வமான மகிழ்ச்சியோடு அறிவித்து பாராட்டு மழை பொழிந்தனர்.\nஅந்த நிகழ்வில் கடைசியாகப் பேசிய பாஜகவின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற அலுவல் துறை அமைச்சருமான வெங்கய்யா நாயுடு, இந்த அவையைச் சேர்ந்த நமது சக தோழரான சீத்தாராம் யெச்சூரி, இந்தியாவின் முக்கியக் கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு இங்கே அமர்ந்திருப்பது நமக்கெல்லாம் பெருமை; இந்த அவைக்குப் பெருமை என்று புகழாரம் சூட்டினார்.\nஇந்திய அரசியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் சக்தி என்பது பற்றி, சிவசேனாவுக்கு நாம் பதிலளிக்க வேண்டியது இல்லை; வெங்கய்யா நாயுடுவின் மேற்கண்ட வார்த்தைகளே போதுமானது. உண்மையில் மாநிலங்களவையில் அன்றைய தினம் நடந்தது இதற்கு முன்பு இல்லாத ஒரு நிகழ்வாகவே இருந்தது என நாடாளுமன்ற பார்வையாளர்கள் கூறுகிறார்கள். மாநிலங்களவையில் கடந்த ஆறு ஆண்டுகாலமாக பணியாற்றி, தனது பணியை வெகு சிறப்பாக நிறைவு செய்த, கேரளத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பியான பி.ராஜீவ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யாகப் பணியாற்றி நிறைவு செய்த அச்சுதன் ஆகியோருக்கு வழியனுப்பு நிகழ்வாக அந்த அமர்வு நடைபெற்றது.\nராஜீவைப் பற்றியும் அச்சுதனைப் பற்றியும் பேசும்போதுதான் வெங்கய்யா நாயுடு போன்றவர்கள் சீத்தாராம் யெச்சூரியைப் பற்றியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றியும் மேற்கண்டவாறு பேசினார்கள்.அனைத்துக் கட்சித் தலைவர்களும், கட்சி வேறுபாடின்றி மேற்கண்ட இரண்டு இடதுசாரி எம்பிக்களையும் - குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பியாக செயல்பட்ட பி.ராஜீவின் பங்களிப்பையும் பற்றி புகழ்ந்து தள்ளினார்கள் என்றே கூறலாம்.நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக விதி 93 (2)ன் கீழ் திருத்தம் கொண்டு வந்து வரலாறு படைத்தவர் பி.ராஜீவ் என்று அந்த வாழ்த்து அரங்கத்தைத் துவக்கி வைத்து அவரது சக தோழரும் ம���ர்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றொரு கேரள எம்பியுமான கே.என்.பாலகோபால் கூறினார்.\nஇதில் மற்ற கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கூறியதுதான் இன்னும் ஆர்வத்தைத் தூண்டக்கூடியது.“வேதிப் பொறியியல், சட்டம், பொருளாதாரம் எனப் பல்வேறு படிப்புகளைப் படித்தவர் பி.ராஜீவ். இத்தகைய கலவை என்பது மிகவும் அரிதாகும். வழக்கறிஞர் என்றால் அவருக்கு அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும். அதுதான் அடிப்படை விதி. அந்த விதியை ராஜீவ் முழுமையாக வரித்துக் கொண்டிருந்தார். அதற்காக அவரை நான் வாழ்த்துகிறேன். எந்த பிரச்சனையாக இருந்தாலும் கடைசி வரை அதில் சட்ட ரீதியாகப் போராடுவார். நாடாளுமன்றத்திலும் சரி, இதர அரசியல் பணி களிலும் சரி, அவர் நிகழ்த்திய சாதனைகள் குறித்துமிகவும் அடக்கத்துடனே குறிப்பிடுவார். நான்தான்மிகவும் அடக்கமானவன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், ராஜீவை இந்த அவையில் சந்தித்தபிறகு நான் எனது கருத்தை மாற்றிக்கொண்டேன்.\nநான் அவரைப் பின் பற்றவே விரும்புகிறேன்” என்று அதிமுக மாநிலங் களவைக்குழுத் தலைவர் வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் கூறியது அனைவரையும் ஈர்த்தது. நாடாளுமன்ற விதிகளை மிகச்சரியாக அமலாக்கியதன் மூலம் இந்த அவையில் முத்திரைப் பதித்தவர் ராஜீவ்; எல்லா உறுப்பினர்களும் பொதுவாக அவையின் விதிகளை உற்றுநோக்குவார்கள்; ஆனால் பி.ராஜீவ்தான் அந்த விதிகளின் உண்மையான பொருளை விளக்கி அனைத்து உறுப்பினர்களையும் ஏற்குமாறு செய்தவர்; அவரை ஒரு ‘டிரெண்ட் செட்டர்’ என்றே சொல்ல வேண்டும் எனப் புகழ்ந்தார் திமுக உறுப்பினர் திருச்சி சிவா. து.ராஜா, மாயாவதி, ராம் கோபால் யாதவ், டெரிக் ஓ பிரையன் உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் பாராட்டினார்கள். முன்னதாகப் பேசிய அவை முன்னவரும் நிதியமைச்சருமான அருண் ஜெட்லி ஒரு படிமேலே சென்று, “அவை விதிகள் குறித்து நன்கு அறிந்தவர் பி.ராஜீவ், அவரை அவைக்கு மீண்டும் தேர்ந்தெடுத்து அனுப்புமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியை கேட்டுக்கொள்கிறேன்“ என்றார்.\nகாங்கிரஸ் மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத்தும் இதே விருப்பத்தை வெளியிட்டார்.அவையில் இதையெல்லாம் ஆர்வத்துடன் ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்த சீத்தாராம் ய���ச்சூரி எழுந்து, “எனது அருமைத் தோழன் பி.ராஜீவ் இந்த அவையில் இல்லாதது மிகப்பெரிய இழப்புதான். ராஜீவுக்கு கேரளத்தில் எமது கட்சி முக்கியப்பொறுப்பினை அளித்திருக்கிறது. கேரளத்தில் மிகப்பெரிய மாவட்டமான எர்ணாகுளம் மாவட்டக் கட்சிச் செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஒரு கம்யூனிஸ்ட் என்ற முறையில் நாட்டின் முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல, நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் எப்படி பங்காற்ற முடியும் என்பதற்கு ராஜீவ் ஒரு எடுத்துக்காட்டு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அச்சுதனும் அப்படியே செயல்பட்டார். ராஜீவ் இந்த அவையிலிருந்து விடை பெற்றிருப்பது தனிப்பட்ட முறையில் எனக்கு இரட்டிப்பு இழப்பே. அதே நேரத்தில் அவர், களத்தில் பணியாற்றுவார்” எனக்குறிப்பிட்டார்.\nமுத்தாய்ப்பாக பேசிய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, “ராஜீவ் ஒரு சிறந்த அறிவாளி; அவையின் விதிகளை தனது விரல் நுனியில் வைத்திருந்தவர். அப்படிப்பட்ட அறிவுத்திறன் படைத்த நபர் எங்கள் கட்சியில் இல்லாமல் மார்க்சிஸ்ட் கட்சியில் இருக்கிறாரே என்று பலமுறை நான் பொறாமைப்பட்டது உண்டு” என்றார். அப்போது எழுந்த சீத்தாராம் யெச்சூரி, “அவர் அறிவுத்திறன் படைத்த நபராக இருப்பதால்தான் மார்க்சிஸ்ட் கட்சியில் இருக்கிறார்” என்று குறிப்பிட்ட போது அவையில் சிரிப்பலையும் மகிழ்ச்சியும் பொங்கி வழிந்தது. அந்தத் தருணத்தைச் சமாளித்துக்கொண்ட வெங்கய்யா நாயுடு, “நான் உங்கள் கட்சியைப் பார்த்து பொறாமைப்பட்டேன் என்றுதான் சொன்னேன்“ எனக்குறிப்பிட்டார்.\nஅதிமுக தலைவரும் சரி, திமுக உறுப்பினரும் சரி, பாஜக அமைச்சரும் சரி எல்லா தரப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை, அதன் தலைவர்களை, அதன் எம்.பி.க்களை எந்த அளவிற்கு மதிக்கிறார்கள், எடைபோடுகிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணமாக இந்த நிகழ்வு இருந்தது. வெங்கய்யா நாயுடு போன்றவர்கள் பொறாமைப்படுவதற்கு இன்னும் பல உதாரணங்கள் இருக்கின்றன. கட்சியின் புதிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும் சரி, முன்னாள் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தும் சரி, அறிவிற் சிறந்த மேதைகள்.சீத்தாராம் யெச்சூரி, சென்னையில்பிறந்தவர். பின்னர் அவரது பெற்றோர் தில்லிக்கு இடமாற்றல் பெற்றபோது அங்கு சென்று குடியரசுத் தலைவ��ின் எஸ்டேட் பள்ளியில் படித்தவர். பள்ளிக்கல்வியில் சிபிஎஸ்இ தேர்வில் ஒட்டுமொத்த இந்தியாவிலும் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றவர்.\nதில்லி செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் பி.ஏ.பொருளாதாரம், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.பொருளாதாரம் பயின்றவர். 1975ல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது, பிஎச்டி படிப்பை நிறைவு செய்ய முடியாமல் தலைமறைவு வாழ்க்கை வாழ நேர்ந்தது. இந்திய மாணவர் சங்கத்தின் தலைவராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு, மத்திய செயற்குழு, அரசியல் தலைமைக்குழு என அடுத்தடுத்து கட்சிப் பொறுப்புகளிலும் அரசியல் பணியிலும் உயர்ந்தவர் யெச்சூரி. பிரகாஷ் காரத்தும், இவரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத் தலைவர்களாகப் பணியாற்றி அனைத்துத்தரப்பு மாணவர்களையும் ஈர்த்தவர்கள். ஒரு பிரகாஷ் காரத், ஒரு சீத்தாராம் யெச்சூரி மட்டுமல்ல, ஒரு பி.ராஜீவ் மட்டுமல்ல... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏராளமான அறிவுஜீவிகளைப் பெற்ற கட்சி. இன்றைக்கு உலக முதலாளித்துவம் மீள முடியாத நெருக்கடியில் சிக்கியிருக்கிறது.\nஅதை எப்படி மீட்பது என்று ஆலோசனை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை தேர்வு செய்த ஒரு சில தலைசிறந்த பொருளாதார மேதைகளில் ஒருவர் டாக்டர் பிரபாத் பட்நாயக். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பொருளாதாரத்துறை பேராசிரியரான பிரபாத் பட்நாயக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர்ப்பணிப்பு மிக்க ஒரு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியின் ஒவ்வொரு அகில இந்திய மாநாட்டிலும் அவர் பிரதிநிதியாக பங்கேற்று வருகிறார். அதேபோல இந்தியாவின் தலைசிறந்த பொருளாதார அறிஞர்களில் ஒருவர் டாக்டர் வெங்கடேஷ் ஆத்ரேயா. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பொருளதாரத்துறை தலைவராக பணியாற்றிய இந்தப் பேராசிரியர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர்ப்பணிப்புமிக்க ஊழியர். கேரளத்தில் டி.எம்.தாமஸ் ஐசக், எம்.ஏ.பேபி போன்ற சிறந்த அறிவு ஜீவிகள் இருக்கிறார்கள். மேற்குவங்கத்தில் ஏராளமானோரைக் குறிப்பிடலாம். தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் கட்சி செயலாளராக அன்றாடப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார், உலகிலேயே தலைசிறந்த வெகுசில உயிரி மருத்துவப் பொறியாளர்களில் ஒருவரான டாக்டர் சுஜன் சக்ரவர்த்தி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்குவங்க மாநில செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றி வரும் இவர் தனது வாழ்வையே மக்களுக்காக அர்ப்பணித்திருக்கிறார். நாடே போற்றும்பொருளாதார மேதைகளில் ஒருவரான டாக்டர் அசிம்தாஸ் குப்தா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வருகிறார். இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை தலைவராக பணியாற்றியவர்.கேரளத்தில், திரிபுராவில் ஆந்திராவில் பல்வேறு பல்கலைக்கழகங்களில், எழுத்துலகில் என அறிவுத்தளத்தில் தலைசிறந்து விளங்கக்கூடிய நபர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாக, ஊழியர்களாக, மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.இதுதான் வெங்கய்யா நாயுடு வெளிப்படுத்திய பொறாமைக்குக் காரணம்.அந்தப் பொறாமையே, ‘மூழ்கும் கப்பல்’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சித்த சிவசேனா கட்சிக்கு நாம் அளிக்கும் பதில்.\nLabels: அரசியல், நாடாளுமன்றம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nஉயிர்மை இதழ் இந்த ஆண்டு அறிவித்துள்ள சுஜாதா விருதுகள் தொடர்பாக ஜெயமோகன் தெரிவித்த விஷ(ம)த்தனமான கருத்துக்கள் தொடர்பாக இணையத்தில் பெரும் போர் நடந்து கொண்டிருக்கிறது.\nதமிழ் எழுத்துருக்களுக்குப் பதிலாக ஆங்கில எழுத்துருக்களை (English Fonts) பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அரிய ஆலோசனை அளித்து தமிழ் மொழியை சவக்குழிக்கு அனுப்ப ஆசைப்பட்ட ஜெயமோகன் என்ற எழுத்து வணிகருக்கு தமிழ் மொழி பற்றியோ அல்லது தமிழ் இலக்கியம் பற்றியோ அல்லது தமிழில் வழங்கப்படும் விருதுகள் பற்றியோ கவலைப்படவோ அல்லது கருத்து சொல்லவோ எந்த அருகதையும் கிடையாது.\nகுப்பை போல தூக்கியெறியப் பட வேண்டிய மனிதருக்கு பதில் சொல்லி, விளக்கம் அளித்து மனுஷ்ய புத்திரன் தனது நேரத்தை விரயம் செய்து கொண்டிருக்க வேண்டாம். அடுத்தவர்கள் மீது வயிற்றெரிச்சல் பட்டு வன்மத்தோடு பேசிக்கொண்டும் எழுதிக் கொண்டுமே சிலரின் பிழைப்பு ஓடிக் கொண்டிருக்கிறது.\nகௌரவ வம்சத்தை அழிக்க வேண்டும் என்ற லட்சியத்தை மனதில் கொண்டே கௌரவர்களோடு பழகி துரியோதனனை வெறியேற்றினான் என்று சகுனி பற்றி சொல்வார்கள். அது போல தமிழில் எழுதிக் கொண்டே தமிழ் இலக்கிய உலகை சீரழிக்க வந்த கோடாரிக் காம்பு என்ற பெருமை ஜெயமோகன் தவிர வேறு யாருக்கு உண்டு\nLabels: இலக்கியம், சர்ச்சை, தமிழ்\nமோடிஜியால் தன் நண்பர்களை கண்டிக்க முடியுமா\nஇந்திய தொழிலகங்கள் வெளிநாட்டில் முதலீடு செய்வது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத் அவர்கள் எழுதியுள்ள ஒரு சிறப்பான கட்டுரையின் தமிழாக்கத்தை கீழே அளித்துள்ளேன்.\nஅவர் என்னமோ சூடாகத்தான் கேட்டுள்ளார். ஆனால் இந்த சூட்டை மோடி வகையறாக்கள் உணர்ந்து கொள்வார்களா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது.\nபிரதமர் மோடி, இந்த முதலீட்டையாவது திரும்பக் கொண்டு வர முடியுமா\nஅடிக்கடி நிகழும் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களில் அவரது பயணத்துணையாக இந்தியாவின் சக்தி மிக்க செல்வந்தர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலதிபர்கள் இடம் பெறுகின்றனர். நமது நாட்டின் மிகச் சிறந்த தூதர்களா அவர்கள்\nஇங்கிலாந்தில் உள்ள பதினெட்டாயிரம் எஃகு தொழிலாளர்கள் அவ்வாறு கருத வாய்ப்பில்லை. 2007 ல் அந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திருந்த கோரஸ் ஸ்டீல் நிறுவனத்தை டாடா 12 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார். முப்பது வருடங்களாக இங்கிலாந்தில் உள்ள எந்த ஒரு ஸ்டீல் துறை முதலாளியும் செய்ய முடியாத ஒரு சாதனையை ஏழே ஆண்டுகளில் டாடா நிகழ்த்தியுள்ளார். வேலை நிறுத்த கருத்துக் கணிப்புத் தேர்தலை நோக்கி தங்கள் தொழிலாளர்களை தள்ளியிருப்பதுதான் அந்த சாதனை. தங்கள் உரிமைகளை முடக்க முயலும் நிர்வாகத்தின் முரட்டுத்தனமான அணுகுமுறைக்கு எதிராக “காலவரையற்ற வேலை நிறுத்தம்” மேற்கொள்ளலாமா என்ற “வேலை நிறுத்த கருத்துக் கணிப்பு தேர்தல்” மே 6 முதல் மே 29 வரை நடக்கப் போகிறது. இதற்கான முறையான தாக்கீது ஏப்ரல் 29 அன்று நிர்வாகத்திடம் வழங்கப்பட இருக்கிறது.\nஅங்கே உடனடிப் பிரச்சினையாக பென்ஷன் திட்டம் உள்ளது. இங்கிலாந்தில் ஒட்டு மொத்த ஸ்டீல் துறைக்குமாக பிரிட்டிஷ் ஸ்டீல் பென்ஷன் திட்டம் உள்ளது. அறுபது வயதில் ஓய்வு பெறும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும். தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தில் எட்டு சதவிகிதமும் முதலாளிகள் கொடுபடாத ஊதியம் (Deferred Wage) என்ற அடிப்படையில் பனிரெண்டு சதவிகிதமும் அளிப்பார்கள். டாடா தொழிலாளர்கள் 65 வயது வரை வேலை பார்க்க வேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறார். அப்படி தொழிலாளர்கள் 60 வயதில் ஓய்வு பெற விரும்பினால் அவர்கள் தங்களுக்கான பென்ஷனின் 25 % வெட்டை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார். அங்கேயுள்ள தொழிலாளர்கள் இதைக் கணக்கிட்டுப் பார்த்து ஒவ்வொரு தொழிலாளிக்கும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பவுண்ட் (இந்திய மதிப்பில் 90 லட்சம் ரூபாய்) வரை இழப்பு நேரிடும் என்று கண்டறிந்துள்ளனர். டாடாவிற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையேயான பேச்சு வார்த்தை தோல்வியடைந்து விட்டது. ஒட்டு மொத்த பென்ஷன் திட்டத்தையே ரத்து செய்யப்போவதாய் இப்போது டாடா மிரட்டிக் கொண்டிருக்கிறார்.\n“என் உள்ளம் கேட்கும் இன்னும்” என்ற விளம்பர வாசகத்தின் மீது மிகுந்த பற்றுள்ள இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் லாபத்தை அதிகரிக்க உழைப்பாளர்களின் ஊதியங்கள், உரிமைகள், சலுகைகளை வெட்ட வழிவகுத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வைப்பதை நிறுத்திக் கொள்ளவே மாட்டார்கள். இந்த தத்துவத்தை உள்ளடக்கியதுதான் மோடியின் “இந்தியாவில் உருவாக்குவோம்” முழக்கம். தொழிலாளர் சட்ட சீர்திருத்தம் என்ற ஆசையைக் காட்டித்தான் மோடி உலகெங்கிலும் அன்னிய முதலீட்டாளர்களை இந்தியாவிற்கு வரச் சொல்லி அழைப்பு விடுக்கிறார்.\nதொழிலாளர் சட்ட சீர்திருத்தம் என்பது வேறொன்றுமில்லை, காலம் காலமாக போராட்டங்கள் மூலமாக தியாகங்கள் பல புரிந்து உழைக்கும் வர்க்கம் பெற்ற பல உரிமைகளை பறிப்பதற்கு வைத்துள்ள அலங்காரமான பெயர்தான். குறைந்தபட்ச ஊதியத்திற்கான உரிமை, போனஸ் பெறும் உரிமை, பென்ஷனுக்கான உரிமை, பணிப் பாதுகாப்பு உரிமை என அனைத்து உரிமைகளுமே தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.\nஇந்த உரிமைகளைப் பறிப்பதற்கான முதல் முயற்சி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் பல தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் செய்யப்பட்டது. அவர்களது முயற்சி தோற்றுப் போனது. இப்போது மோடி அரசு மக்களவையில் அதற்குள்ள மூர்க்கத்தனமான பெரும்பான்மை மூலமாக சில திருத்தங்களை நிறைவேற்றியுள்ளது.\nதன்னிச்சையான பணி நீக்கம், ஊதிய வெட்டு, சலுகை வெட்டு போன்ற அராஜகங்களுக்கு எதிரான சட்டபூர்வமான பாதுகாப்பை எழுபது சதவிகித தொழிலாளர்களிடமிருந்து பாஜக தலைமையிலான ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் மற்றும் காங்கி��ஸ் தலைமையிலான ஹிமாச்சல் பிரதேஷ் அரசாங்கங்கள், மிகவும் பிற்போக்குத்தனமான திருத்தங்கள் மூலமாக பறித்திருக்கின்றன.\nஉற்பத்திச் செலவில் தொழிலாளர்களுக்கான செலவு என்பது இந்திய வரலாற்றிலேயே இப்போதுதான் மிகௌம் குறைவாக உள்ளது. மத்திய தொழிலாளர் ஆணையத்தின் சிறப்பு வெளியீட்டின்படி 2011-12 ம் ஆண்டில் ஒட்டு மொத்த உற்பத்திச் செலவில் தொழிலாளர்களுக்கான செலவு என்பது வெறும் 5.25 % மட்டுமே இருக்கிறது. ஏற்கனவே வேகமாக சுருங்கிக் கொண்டு வரும் இந்த பங்கை, தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் இன்னும் சுருக்கி விடும்.\nதொழிலாளர்களை பணியமர்த்தும் முறையில் மாற்றங்கள், பணிகளை வெளியில் கொடுத்து வாங்கிக் கொள்வது, நிரந்தரப் பணிகளில் ஒப்பந்த ஊழியர்களை அமர்த்துவது, நினைத்தால் பணியில் அமர்த்தி அகற்றுவது போன்றவை முதலாளிகளின் முழுமையான உரிமையாக இருக்க வேண்டும் என்றும் இதற்குக் குறுக்கே எந்த விதமான தொழிலாளர் நலச் சட்டமும் இடையூறாக இருக்கக் கூடாது என்பதுதான் உலகம் முழுதிலுமுள்ள முதலாளிகளின் கோரிக்கை. பிரதமரின் “இந்தியாவில் உருவாக்குவோம்” முழக்கம் அவர்களுக்கு இவை அனைத்தையும் மட்டுமல்ல அதற்கு மேலும் கூட உறுதியளிக்கிறது.\nவெளிநாடுகளில் முதலீடு செய்யும் இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களோடு இந்த தொழிலாளர் விரோத நடைமுறைகளையும் எடுத்துச் சென்று அந்நாட்டு தொழிலாளர்கள் மீது திணிக்கப் பார்க்கின்றனர். தொழிலாளர்களின் உரிமைகளை துச்சமாக மதிப்பது என்பதுதான் நவீன தாராளமயக் கொள்கைகளின் ஊதுகுழல்களாக இருக்கிற இங்கிலாந்து மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் அரசுகளின் புரிதலாக இருக்கிறது. உலகம் முழுதுமே கார்ப்பரேட் நிறுவனங்கள் தாக்குதல் நடத்தும் அரங்கமாக மாறி வருகிறது. இந்த கருத்தோட்டத்திற்கு எதிரான சவாலை இங்கிலாந்தின் ஸ்டீல் தொழிலாளர்கள் விடுத்துள்ளனர். அவர்களின் போராட்டம் வெல்ல வேண்டும் என்று இந்தியாவில் உள்ள உழைப்பாளி மக்கள், ஏன் உலகெங்கும் உள்ள உழைப்பாளிகள் விரும்புகின்றனர். ஒவ்வொரு போராட்டமும் இன்னொரு போராட்டத்திற்கு உரமேற்றுகிறது, போராட்டம் நடக்கும் இடம் எதுவாக இருந்தாலும் கூட.\nஇறுதியாக ஒரு வார்த்தை. இந்தியாவில் உருவான தொழிலகங்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்குப் பதிலாக இந்தியாவி���ேயே முதலீடு செய்தால்தான் “இந்தியாவில் உருவாக்குவோம்” என்ற முழக்கத்திற்கு கொஞ்சமாவது நம்பகத்தன்மை கிடைக்கும். முதலாளிகள் கூட்டமைப்பான அசோகம் நவம்பர் 2014 ல் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையின்படி ஏப்ரல் முதல் செப்டம்பர் 2014 வரை (மோடி மே 2014 ல் பிரதமராக பொறுப்பேற்றார்) இந்திய நிறுவனங்கள் 17.6 பில்லியன் டாலர்கள் ( 1,14,400 கோடி ரூபாய்) அன்னிய மண்ணில் முதலீடு செய்துள்ளது. 2013- 2014 நிதியாண்டில் மட்டும் 36 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக ( 2,34,000 கோடி ரூபாய்) முதலீடு வெளி நாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த முதலீட்டை இந்தியாவிற்கு மீண்டும் கொண்டு வாருங்கள் பிரதமரே. அது உங்களால் முடியாவிட்டால் “இங்கிலாந்தில் ஸ்டீல் தொழிலாளர்களுக்கு எதிராக டாடா கடைபிடிக்கிற மோசமான அணுகுமுறை” போல நடந்து கொண்டு இந்தியாவிற்கு அவப்பெயர் ஏற்படுவதையாவது நிறுத்திக் கொள்ளுமாறு உங்கள் நண்பர்களை வெளிப்படையாக கண்டிக்கவாவது செய்யுங்கள்.\nதிருமணம் புனிதமானதாக இருக்கலாம், பாலியல் வன் கொடும...\nஅர்த்தம் மாறிய மருதகாசி பாடல்\nஆச்சார்யா வருகை - அம்மாவிற்கு கிலியா\nபேரழிவின் போது பிதற்றல்கள் வேண்டாம்\nஐஸ்வர்யா ராய் மட்டுமல்ல பொறுப்பு\nதிரு வெங்காய நாயுடு,பொறாமைப் பட்டு என்ன செய்ய\nமோடிஜியால் தன் நண்பர்களை கண்டிக்க முடியுமா\nஅர்த்தமுள்ள கேள்விகளும் அரசின் கள்ள மவுனமும்\nமுப்பது பக்கங்களில் உண்மையான புரட்சித்தலைவர் வரலாற...\nஅட்சய திருதியையும் ஆடித் தள்ளுபடிகளும்\nவைரமுத்துவிற்கு நோபல் பரிசு கன்பர்ம்ட்\nகாலையில் படித்த குட்டிக் கதை\nசேலை அணிந்தவர்கள் எல்லாம் பாதுகாப்பாகத்தான் இருக்க...\nதமிழ்மணம் கவனத்திற்கு - பத்மாவதி, கதிர், சண்முகம்,...\nஇனி நானும் களத்தில் - சிறுகதை\nஹிந்துவிற்கு ஏன் இந்த அவசியமற்ற கவலை\nஐந்து லட்சமும் இரண்டாம் இடமும்\nசர்ச்சை சாமியாருக்கு அரசு மரியாதையாம்\nஎதிர்பாராத விருந்தினர்தான் - ஆனாலும்\nமோடி முடிவிற்கு எதிராக சு.சுவாமி வழக்கு போடுவாரா\nஅவசியம் ஒலிக்கட்டும் இந்த ஹ்னீபா பாட்டு\nஎம்.ஜி.ஆர் நினைவகத்தில் ஜெ இருட்டடிப்பு\nகோயில் தங்கத்தை மோடி கைப்பற்றலாமா\nஇப்படியும் கூட அப்பாக்கள் இருக்கிறார்கள்\nபசித்த குதிரை, குருவிக்கு என்ன மிச்சம் வைக்கும்\nபஞ்சாப் முட்டைக் கறியும் சைவமாயிடுச்சு\nஒரே நாளில் இரண்டு இழ���்பு\nஅரக்கத்தனத்திற்கு எதிராக நாளை வேலூரில் ...\nமோடி அபிமான Fake Id யின் அபத்த விளக்கங்களுக்கு பத...\nஎனக்கு மட்டும் ஏன் பணம் தரமாட்டேங்குது இந்த மிஷின்...\nமோடிஜி, யார் அந்த 5 ஸ்டார் ஆட்கள்\nதாய்க்கு கொள்ளி வைத்த மகள் கொலை\nரஜனிக்குள் இருந்த காமெடியனை வெளியே கொண்டு வந்த படம...\nஅவர்களிடம் இவற்றையும் கேளுங்கள் மோடிஜி\nவெறி பிடித்தவர்களுக்கு அம்பேத்கர், யேசு, அல்லா எல்...\nவரலாறுக்கும் வர்க்கம் உண்டு - இந்து கட்டுரைக்கு மற...\nரகசிய கேமராவை அம்பலப்படுத்திய ஸ்ம்ர்தி இராணிக்கு ந...\nகுறையொன்றும் இல்லை... மனுஷ்ய புத்திரன்\nஅந்த சிலையில் பெண் இருப்பது அழகுக்காக அல்ல\nநிஜமாகவே இவர் எம்.எல்.ஏ தானா\nபாவம் யார் வாங்கின பைக்கோ இது\nகண்ணில் தேக்கிய நீரோடு கையை உயர்த்தினாள்\nமிஸ்ட் கால் கட்சி உறுப்பினர்களே உஷார்\nஅரசியல் மேற்கு வங்கம் (1)\nஅரசியல் நெருக்கடி நிலை (1)\nஉலக புத்தக தினம் (3)\nஒரு பக்கக் கதை (1)\nகவிதை நீதி தீர்ப்பு (1)\nசமூகம் மத நல்லிணக்கம் (4)\nதங்க நாற்கர சாலை (2)\nதமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி (24)\nநகைச்சுவை ன்னு நினைப்பு (6)\nமக்கள் நலக் கூட்டணி (2)\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (63)\nவன உரிமைச் சட்டம் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thagaval.net/t35129-topic", "date_download": "2018-04-21T19:19:44Z", "digest": "sha1:SMS7J65BBLSUFHBTNZBI2KJMY2WXWAOC", "length": 16210, "nlines": 129, "source_domain": "www.thagaval.net", "title": "ரோஜா செடிகளில் பூக்கள் பூக்க", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி\n» 100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து\n» சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்\n» தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு\n» பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்\n» கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை\n» நாம...முதன் முதலா ‘லவ்’ செய்த பார்க் இதான்...\n» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...\n» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...\n» நீங்கள் டயல் செய்த எண் தற்போ���ு பதுங்கு குழியில் உள்ளது...\n» முட்டையிடும் உயிரினம் இரண்டு...\n» பாதை எங்கு போகிறது...\n» ஹரியானாவில் இளம்பெண்கள் மொபைல் பயன்படுத்த தடை\n» வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்\n» கர்நாடக முத்திரை; ரஜினி திடீர் அமைதி\n» தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு\n» வீதியில் சுற்றித் திரிந்த வினோத மிருகம் ; பொது மக்கள் அச்சம்\n» பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து\n: 500 ரூபாய் கூடுதலாக அச்சடிப்பு: மத்திய அரசு புதிய முடிவு\n» ஏப்ரல் 19 - சர்வ தேச கல்லீரல் தினம்\n» ஏப்ரல் 25 - சர்வதேச மலேரியா தினம்\n» ஒரு சுயசரிதைக் கவிதை\n» நதிக்கரையின் நினைவலைகள்: சீர்காழி .ஆர்.சீதாராமன்\n» நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி\n» அசுரகுரு’ படத்துக்காக புதிய அவதாரம் எடுக்கும் மகிமா நம்பியார்\n» உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் தொரட்டி\n» தேசிய பசுமை தீர்ப்பாயம் அமர்நாத் பக்தர்களுக்கு விதித்த கட்டுப்பாடுகள் ரத்து; சுப்ரீம் கோர்ட்டு அதிரட\n» ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும் அரபு நாடுகள் வலியுறுத்தல்\n» சேலம் கோவில் யானையை கருணை கொலை செய்ய அனுமதி ஐகோர்ட்டு உத்தரவு\n» தொலைக்காட்சியில் ”சிப்” பொருத்தும் திட்டம்: மத்திய அரசு மீது காங்கிரஸ் கடும் விமர்சனம்துடெல்லி,\n» கர்நாடக சட்டசபை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது\n» மலிவு விலையில் புதிய சேவை வழங்கும் ஜியோ அடுத்த பிளான்\n» ரூபாய் நோட்டு தட்டுப்பாடு ஏ.டி.எம்.கள் மூடப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதி\n» பேராசிரியை நிர்மலா விவகாரத்தில் ஆளுனர் உத்தரவு ஏன்\n'' - கடி ஜோக்ஸ்\n» தலைவருக்கு விபரம் பத்தாது...\n» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...\n» கண்டது, கேட்டது - பார்த்தது...\nரோஜா செடிகளில் பூக்கள் பூக்க\nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\nரோஜா செடிகளில் பூக்கள் பூக்க\nகாதலின் சின்னமாக காதலர்களின் தேசிய மலராக உள்ளது ரோஜா. ரோஜா செடிகளை வீட்டுத்தோட்டத்தில் வளர்ப்பது மிகவும் அற்புதமான மனதிற்கு இதமான செயல். ரோஜா செடிகளை நேர்த்தியாக பராமரித்தால் கொத்துக் கொத்தாய் பூக்கள் பூத்துக் குலுங்கும்.\nரோஜா செடிகளை வளர்க்க நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் அல்லது க��றுமண் நிலம் ஏற்றது. பருவமழை பெய்ய ஆரம்பிக்கும் முன்னரே, 45 செ.மீ நீள, அகல, ஆழம் உள்ள குழிகளை 2.0 x 1.0 மீட்டர் இடைவெளியில் எடுத்து ஆறவிடவேண்டும். நடுவதற்கு முன்னர் குழி ஒன்றிற்கு 10 கிலோ தொழு உரம், 1.3 சதம் லிண்டேன் மருந்து 20 கிராம் மற்றும் மேல்மண் இடவேண்டும். லிண்டேன் மற்றும் இடுவதால் கரையான் மற்றும் எறும்புகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும். பிறகு வேர்பிடித்த வெட்டுத் துண்டுகளைக் குழிகளின் மத்தியில் மழைக்காலங்களில் நடவேண்டும்.\nநட்ட செடிகளுக்கு உடன் நீர்ப்பாய்ச்சவேண்டும். செடிகள் வேர்ப்பிடித்து துளிர்விடும் வரை இரண்டு நாட்களுக்கு ஒரு முறையும், பின்பு மண் மற்றும் கால நிலைகளுக்குத் தகுந்தவாறு வாரத்திற்கு ஒரு முறையும் நீர் பாய்ச்சவேண்டும். ரோஜா செடிகளுக்கு உப்புநீர் பாய்ச்சினால் செடிகள் நாளடையில் காய்ந்துவிடும். எனவே உப்புநீர் பாய்ச்சுவதைத் தவிர்க்கவேண்டும்.\nரோஜாத் தோட்டத்தில் காய்ந்த, நோயுற்ற பூச்சி தாக்கப்பட்ட கிளைகள் மற்றும் குறுக்காக வளர்ந்த கிளைகளையும் வெட்டி அப்புறப்படுத்தவேண்டும். அப்பொழுதுதான் குப்பைகள் சேருவது தடுக்கப்படும். வெட்டிய தண்டுப் பகுதிகளைப் பாதுகாக்க போர்டோபசை அல்லது பைட்டலான் பகையுடன் கார்பரில் 50 சதம் நனையும் தூள் கலந்து தடவிவிடவேண்டும்.\nவீட்டு தோட்டத்தில் வளர்க்க படும் ரோஜா செடியை அவ்வப்போது பூச்சி மற்றும் நோய் தாக்க வாய்ப்புண்டு. அவ்வாறு ஏற்படும் பூச்சி மற்றும் நோயை கட்டு படுத்த விவசாயிகளால் கண்டுபிடிக்க பட்ட எளிய முறை உள்ளது. 10 கிராம் பெருங்காயத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து செடியின் மீது தெளித்தால் அது பூச்சி/நோய் தாக்குதலை தடுப்பதுடன் அழகான மலரை மலர வைக்கவும் உதவும்.\nரோஜா செடியின் இலைகளில் அடிப்பாகம், இலைக்காம்பு மற்றும் பூங்கொத்துகளில் வெள்ளைநிறப்படலம் போன்று காணப்படும். இந்நோய் தாக்கப்பட்ட இலைகள் உதிர்ந்து விடும். பூ மொட்டுகள் வளராமல் நின்றுவிடும். ஒரு கிராம் மருந்து ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும்.\nசெடியின் கிளைகளில் ஐந்து இலைகள் கொண்ட கிளைகள் மட்டுமே பூக்கும் தன்மை கொண்டவை. ஏழு இலைகள் கொண்ட கிளைகள் இருந்தால் அவற்றை அகற்றிவிடவேண்டும் ஏனெனில் அவை பூக்காது.\nடீதூள், காய்கறி தோல், பழத்தோல், வெங்காயச் சருகு, முட்டை ஓடு இவற்றை நேரடியாக உரமாக பயன்படுத்தினால் பூஞ்சை ஏற்பட்டு செடி பட்டுப்போகும். எனவே அவற்றை மக்கட்செய்து உரமாக பயன்படுத்தலாம். இல்லையெனில் ஆர்கானிக் பெட்டிலைசர் கடைகளில் ரோஜாச் செடிகளுக்கு என தனி உரம் உள்ளது அவற்றை வாங்கி உபயோகிக்கலாம். செடியை சுற்றி மண்ணை கிளறிவிட்ட பின்பே உரம் இடவேண்டும். பின்னர் நன்றாக நீர் விடலாம். மண்புழு உரம் ரோஜாத் தோட்டத்தின் முக்கிய நண்பன். இது கோடை காலத்திலும் மண்ணின் ஈரப்பதத்தை தக்கவைக்கும்.\nமுக்கியமான விசயம் ரோஜா செடிகளில் பூக்கள் பூக்க அவற்றோடு நாம் பேசவேண்டும். செடிகளுக்கு ஆசையாய் முத்தமிட வேண்டும். கொத்துக் கொத்தாய் பூக்கள் பூக்கும்.\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் கீழே உள்ள சமூக வலைத்தளங்கள் மூலம் நண்பர்களுக்கு பகிருங்களேன்.\nநினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதே \nதகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntf.in/2017_01_01_archive.html", "date_download": "2018-04-21T18:56:12Z", "digest": "sha1:OPGZJWWMS4XHR3K5UB5L4VMCPMQMQQ6S", "length": 63148, "nlines": 724, "source_domain": "www.tntf.in", "title": "தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: 2017-01-01", "raw_content": "ஆசிரியர் இயக்கங்களின் முன்னோடிஇயக்கத்தின் அதிகாரபூர்வ வலைதளம் .கல்விச்செய்திகள் உடனுக்குடன்.......................\n17 வது மாநில மாநாடு-\nஅரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download\nTPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய\nசமச்சீர் கல்வி: பாடத்திட்டம், கற்பித்தல் முறைகளில் புதிய உத்திகள்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்\nசமச்சீர்கல்வி பாடத்திட்டத்தில்மாற்றங்கள் கொண்டுவரப்பட்டதோடு, கற்பித்தல்முறைகளில் புதியஉத்திகள்பின்பற்றப்படுகின்றனஎன்று\nசென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில்தமிழக அரசு தெரிவித்துள்ளது. கால மாற்றத்துக்கு ஏற்ப சமச்சீர்கல்விபாடத்திட்டத்தில் மாற்றம்கொண்டு வரவேண்டும் என்றபத்திரிகை செய்தியை, சென்னை உயர் நீதிமன்றமதுரைக்கிளை தாமாகவேமுன்வந்துவழக்காகஎடுத்துக்கொண்டது\nகற்றல் குறைபாடுள்ள மாணவர்களின் பட்டியலை துல்லியமாககண்டறிய, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் சிறப்பு செயல்முறைத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட உள்ளது.\nபள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை கணக்குகளை ���ோடுதல் உள்ளிட்ட செயல்பாடுகளில், பின்தங்கி இருக்கும் மாணவர்கள், கற்றல் குறைபாடுள்ளவர்களாக பிரிக்கப்படுகின்றனர்.'டிஸ்லெக்ஷியா' - வாசித்தல் குறைபாடு, 'டிஸ்கிராபியா'- எழுதுவதில் குறைபாடு, 'டிஸ்கால்குளியா' - கணக்கு போடுதல் குறைபாடு, 'டிஸ்பிராக்சியா', 'டிஸ்பேசியா' என ஐந்து வகையாக, கற்றல் குறைபாடுகள் உள்ளன.இவற்றில், வாசித்தல், எழுதுதல், மற்றும் கணக்கு போடுதல் தொடர்பான குறைபாடுகளே பெரும்பான்மையாக பள்ளிமாணவர்களுக்கு உள்ளது.\nபுதிய மென்பொருள் மூலம் வண்ண வாக்காளர் அட்டை\nபுதிய மென்பொருள் வழியாக வண்ண வாக்காளர் அட்டையை இலவசமாகப் பெறலாம் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ்லக்கானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி:- தமிழகத்தில் புதிய வாக்காளர் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.\nடி.இ.ஓ., பதவி 19ல் நேர்காணல்-\nடி.இ.ஓ., பதவிக்கான நேர்காணல், வரும், 19ல் நடக்கும் என, தமிழ்நாடு\nஅரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.\nகணினிமயமாகிறது ஏ .இ .இ .ஓ .,அலுவலகங்கள் -பிரச்னைக்கு தீர்வு\nதமிழகம் முழுவதும் துறை முன் அனுமதியின்றி உயர்கல்வி பயின்ற 2300 தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.\nதொடக்க கல்வியில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் இளங்கலை பட்டத்துடன் பி.எட்., முடித்து இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுகின்றனர். பணியேற்றதற்கு பின் இவர்கள் முதுகலை, எம்.பில்., அல்லது பி.எச்டி., போன்ற உயர் பட்டப் படிப்புகள் பயில தொடக்க கல்வித்துறையில் முன் அனுமதி பெற வேண்டும்\nதஞ்சாவூர் - ஐனவரி 17 உள்ளூர் விடுமுறை\nதியாகராஜரின் 170-வது ஆராதனை விழா திருவையாறில் ஜனவரி 17 அன்று கொண்டாடப்படுவதால் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு ஐனவரி 17 உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.\nவீட்டில் கழிப்பிறை இல்லை ஆசிரியர் சஸ்பெண்ட்\nரூ.244 கோடி செலவில் 6 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்\nதமிழக அரசு வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-\nதமிழகத்தில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12--ம் வகுப்பு பயிலும் ஆதிதிராவ��டர், பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்த மாணவியர்\nஅனைவருக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் 2001-2002ஆம் கல்வி ஆண்டில் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங் கப்பட்டது.\n5 மாநில தேர்தல் தேதி: அறிவித்தது தேர்தல் ஆணையம்\nஉ.பி.,யில் 7 கட்டமாகவும், மணிப்பூரில் 2 கட்டமாகவும், கோவா, பஞ்சாப், உத்தர்கண்டில் ஒரே கட்டமாகவும் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஓட்டுக்கள் மார்ச் 11ம் தேதி எண்ணப்படுகின்றன.\nDEO EXAM RESULTS PUBLISHED மாவட்டக் கல்வி அலுவலர் 30 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் வெளியீடு\nமாவட்டக் கல்வி அலுவலர் 30 விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் வெளியீடு | தமிழ்நாடு பள்ளிக்கல்வி பணியில் அடங்கிய மாவட்டக் கல்வி அலுவலர் பதவிக்கான 11 காலிப்பணியிடங்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு 06.08.2015 மு.ப, 07.08.2015 மு.ப. மற்றும் 08.08.2015 மு.ப ஆகிய தினங்களில் நடத்தப்பட்டது. அதில் 2432 தேர்வர்கள் பங்கேற்றனர்.\nபுதுச்சேரி, 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்க அரசு உத்தரவு \nபுயல், ஜெ.மறைவு ஆகியவற்றால் விடப்பட்ட தொடர் விடுமுறை எதிரொலியாக புதுச்சேரி, காரைக்காலில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்க அரசு உத்தரவிட்டுள்ளது.\nநடா புயலின் காரணமாக கடந்த டிசம்பர் 1, 2 தேதிகளிலும், முதல்வர் ஜெயலலிதா மறைவால் 6-ம் தேதியும், வர்தா புயலால் 12-ம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.\nதற்போது அந்நாள்களை ஈடு செய்யும் வகையில் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என அரசு உத்தரவிட்டுள்ளது.\nஅவ்விடுமுறைகளுக்கு பதிலாக ஜனவரி 21,28, பிப் 4,11 ஆகிய சனிக்கிழமைகளில் அரசு பள்ளிகள் இயங்கும் என இணை இயக்குநர் ஜே.கிருஷ்ணராஜூ அறிவித்துள்ளார்\n15 வயது பூர்த்தியானவர்களுக்கு மறு ஆதார் பதிவு கட்டாயம்\n'ஆதார் எண் பெற்றுள்ள, 15 வயது பூர்த்தியான நபர்கள், தங்களது கைரேகை, கருவிழி பதிவு போன்ற, 'பயோமெட்ரிக்' தகவல்களை, ஆதார் நிரந்தர சேர்க்கை மையங்களுக்கு, நேரில் சென்று அளிக்க வேண்டும்' என, அரசு கேபிள், 'டிவி' மேலாண் இயக்குனர், குமரகுருபரன் தெரிவித்து உள்ளார்.அவரது அறிக்கை:\nSLAS தேர்வு முடிவின்படி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி\nமாநில அளவிலான சாதனை கணக்கெடுப்பை, 'ஸ்லாஸ்' தேர்வு முடிவின் படி, ஆசிரியர்களுக்கு பயிற்சி அ��ிக்க,தமிழக பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு உள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டங்களின் கீழ், மத்திய அரசு, மாணவர்களுக்காக, பல கோடி ரூபாய் நிதி உதவி செய்கிறது.\nஉயர்கல்வி முன்னனுமதி, பணி வரன்முறை, தகுதிகாண் பருவம் எந்த விதியின் கீழ் வழங்கப்படுகிறது - RTI பதில்\nAEEO அலுவலகங்களுக்கு கணினி,பிரிண்டர் வழங்கப்படுகிறது-இஉஅக்குனர் செயல்முறைகள்\nDEE - முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது, ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாதுதொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள் 3.1.2017\nCPS MISSING CREDIT CLEAR செய்த ஆசிரியர்கள் கவனத்திற்கு...\n1. CPS MISSING CREDIT CLEAR செய்த ஆசிரியர்கள் கவனத்திற்கு\nபடம் -1ல் 3வது வரியில் \"Finalized by DDO's என்று உள்ளது. அவ்வாறு செய்தால் MISSING CREDIT காண்பிக்ககாது.\nகருவூலத்தில் பட்டியல் வாங்கிக் கொள்வார்கள். ஆனால் MISSING CREDIT உங்கள் கணக்கில்ஏறாது. DDO level லேயே உள்ளது.\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பு: முதல்வர் அறிவிப்பு\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு, முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தமிழக மக்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பை அறிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: -\nஅரிசிக்கான குடும்ப அட்டைகள் மற்றும் காவலர் குடும்ப அட்டைகளுக்கும் முகாம்களில் தங்கியுள்ள தமிழர் குடும்பங்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், மற்றும் இரண்டு அடி நீளக் கரும்புத்துண்டு அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.\nஇந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அந்தந்த நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇதன் மூலம் 1 கோடியே 80 லட்சம் குடும்பங்கள் பயன் பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅ.தே.இ - மேல்நிலை / எஸ்.எஸ்.எல்.சி., துணைத் தேர்வுகள் செப் / அக் 2016 - அகல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சான்றிதழ்கள் 04.01.2017 முதல் தேர்வெழுதிய மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்\nபள்ளிகளில் வகுப்பறை கட்ட மத்திய அரசு ரூ.89 கோடி ஒதுக்கீடு\nபத்தாம் வகுப்பு வரை, கட்டாய கல்வி வழங்க, அனைவருக்கும் கல்வி இயக்கம�� மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் என, இரு திட்டங்கள் அமலில் உள்ளன.இதில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான,\n*INSPIRE AWARD 2017* விண்ணப்பிப்பதற்கான தளம் தற்போது *open* ஆகி உள்ளது\nINSPIRE AWARD 2017 விண்ணப்பிப்பதற்கான தளம் தற்போது *open* ஆகி உள்ளது\nOpen ஆனதும் வலதுப்பக்கம் உள்ளவற்றில்\nஐ.நா.,வின் புதிய பொதுச்செயலராக கட்டரெஸ் பொறுப்பேற்பு; விடைபெற்றார் பான் கீ மூன்\nஐ.நா.,வின் புதிய பொதுச் செயலராக போர்ச்சுகல் நாட்டின் மாஜி பிரதமர் ஆன்டோனியோ கட்டரஸ் பொறுப்பேற்றார்.\nஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலராக இருந்த பான்-கி-மூனின் பதவிக் காலம் டிசம்பர் 31ம் தேதியுடன்(31-12-16) முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து புதிய பொதுச்செயலராக போர்ச்சுகலின் மாஜி பிரதமரும் ஐ.நா.,வின் அகதிகள் அமைப்பின் முன்னாள் தலைவருமான ஆன்டோனியோ கட்டரஸ் முறைப்படி நேற்று(ஜன.,1) பொறுப்பேற்றார். 2021 டிசம்பர் 31ம் தேதி வரை அப்பதவில் கட்டரஸ் தொடருவார்.\nபி.எப்., ஓய்வூதியர் உயிர் சான்று : கமிஷனர் எச்சரிக்கை\n''உயிர்சான்று வழங்காத பி.எப்., ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் நிறுத்தப்படும்,'' என, மதுரை மண்டல வருங்காலவைப்பு நிதி கமிஷனர் ரபீந்திர சமல் எச்சரித்துள்ளார்.அவர் தெரிவித்துள்ளதாவது:\nதொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டத்தின் கீழ் ஓய்வூதியர் பெறுவோர் 2017 ஆண்டுக்கான உயிர்வாழ் மற்றும் மறுமணம் புரியா சான்றிதழ்களை ஜன.,15க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.'e-jeevan pramaan portal' இணையதளத்திலும் பதிவு செய்யலாம்.மதுரை பீ.பீ.குளம் கமிஷனர், திண்டுக்கல் மற்றும் சிவகாசி பி.எப்., அலுவலகங்களில் பதிவு செய்யலாம். மின் ஆளுகை மற்றும் பொது சேவை மையங்களிலும் பதிவு செய்யலாம்.\nதிருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் ஜன.5-இல் வெளியீடு\nதமிழகம் முழுவதும் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்வியாழக்கிழமை (ஜன.5) வெளியிடப்படுகிறது. அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் இந்த வாக்காளர் பட்டியல் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்\n*EMIS பதிவேற்றம் - 2017*\nமுன்னரே பதிவேற்றப்பட்ட அனைத்து வகுப்பு மாணவர்களின் தரவுகளை,\nEMIS தளத்தில் தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ளது.\nஆனால், *10, 11 & 12-ம் வகுப்புகளுக்கு மட்டுமே மாணவர்களைப் புதிதாக நேரடிப் பதிவேற்றம் செய்ய இயலும்.*\nடிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமன விவகாரம்: தமிழக அரசு மேல்முறையீடு \nடிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் 11 பேர் நியமனம் செல்லாது என்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற\nதீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.\nஅ.தே.இ - மேல்நிலை / எஸ்.எஸ்.எல்.சி., துணைத் தேர்வுகள் செப் / அக் 2016 - அகல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சான்றிதழ்கள் 04.01.2017 முதல் தேர்வெழுதிய மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்.\nSSA - மாவட்டம்தோறும் 2000 மாணவர்களுக்கு ஒரு நாள் கல்வி சுற்றுலா - இயக்குனர் செயல்முறைகள்\nபிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவில் மாற்றம்.\nதமிழகம் முழுவதும், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் பெற, ஓராண்டு தாமதத்திற்கு பிறகு பதிவு செய்வதற்கு, நீதிமன்றத்தில் உத்தரவு பெற வேண்டும் என்ற நடைமுறை, தற்போது அமலில் இருந்து வந்தது.\nகற்பித்தல் திறனை மேம்படுத்த பள்ளி ஆசிரியர்களுக்கு ஐனவரியில் சிறப்பு பயிற்சி: அனைவருக்கும் கல்வி இயக்ககம் ஏற்பாடு\nதொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்க ளின் கற்பித்தல் திறனை மேம்படுத்த ஜனவரியில் சிறப்பு பயிற்சி அளிக்க அனைவருக்கும் கல்வி இயக்ககம் ஏற்பாடு செய்துள்ளது.ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தும் வகையில்மாநில ஆசிரியர் கல்வியியல் பயிற்சி நிறுவனமும் அனைவருக்கும் கல்வி இயக்ககமும் இணைந்து அவர்களுக்கு அவ்வப்போது பணியிடைப் பயிற்சியை அளித்து வருகின்றன.\nதமிழக உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்டிப்பு\nதமிழக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகித்து வரும் தனி அதிகாரிகளின் பதவிக்காலத்தை வரும் ஜூன் மாதம் வரை நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\n5-ஆம் வகுப்பு மாணவனுக்கு அங்கீகாரம் அளித்த 'கூகுள்'\nகல்வித் தகுதியை மறைப்பதும் பணி நடத்தை விதிமீறல்தான் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு\nகல்வித்தகுதியை மறைத்து பணிக்கு சேருவதும் ஒரு நடத்தை விதிமீறல்தான் என உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், பணி நீ்க்கத்தை எதிர்த்த வங்கி ஊழியரின் மனுவை தள்ளுபடி செய்தனர். யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் பகுதி நேர பராமரிப்பு மற்றும் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்த பி.சுடலைமுத்து, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவில், ''நான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவன்.\nபள்ளி மாணவர்களுக்கான மருத்துவ ஆய்வுத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு வருமா\nதமிழகத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்படுத்தப்பட்டு வந்த பள்ளி மாணவர்களுக்கான மருத்துவ ஆய்வுத் திட்டத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nகடந்த 1968 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் பேரறிஞர் அண்ணாத்துரை, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையில் மருத்துவ ஆய்வுத் திட்டத்தை செயல்படுத்தினார். திருச்சி மற்றும் மதுரை மாவட்டங்களில் முதல் கட்டமாக தொடங்கப்பட்ட இத்திட்டம், படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வந்தது.\nஅரையாண்டு விடுமுறைக்குப்பின் இன்று பள்ளிகள் திறப்பு\nஅரையாண்டுத் தேர்வு விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இன்றே அனைத்து மாணவர்களுக்கும் மூன்றாம் பருவ புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. கடந்த மாதம் 7ம் தேதி பிளஸ் 2 வகுப்புக்கும், 9ம் தேதி முதல் பத்தாம் வகுப்புக்கும் அரையாண்டுத் தேர்வு தொடங்கியது.\nகீழ் வகுப்புகளுக்கும் 7ம் தேதி மூன்றாம் பருவத் தேர்வுகள் தொடங்கின. 23ம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைந்தன. இதையடுத்து, ஜனவரி 1ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது. விடுமுறைக்கு பின்னர் இன்று வழக்கம் போல பள்ளிகள் செயல்பட தொடங்குகின்றன.\nநம்முடைய பணிப்பதிவேட்டில் சரிபார்க்கப்பட வேண்டிய விவரங்கள் பக்க எண்களுடன் முழு விளக்கம்\nதொகுப்பூதிய நியமன ஆசிரியர் இயக்குனர் மற்றும் கல்விச்செயலர் ஆகியோருக்கு விண்னப்பிக்க வேண்டிய படிவம்\nமூன்றாம் பருவம்-2014- வார வாரிப்பாடதிட்டம்-1 முதல்-8 வகுப்புகளுக்கு\nஇந்த வலைதளத்தில் நீங்கள் செய்திகள் வெளியிட விரும்பினால் tntfwebsite@gmail.com என்ற இமெயில் மற்றும் taakootani@gmail.com என்ற இமெயில்முகவரிக்கு அனுப்பவும்.\nபதிவுகளை e-mailமூலம் பெற உங்கள் e-mail யை இங்கே பதிவு செய்யவும்\nசமச்சீர் கல்வி: பாடத்திட்டம், கற்பித்தல் முறைகளில்...\nபுதிய மென்பொருள் மூலம் வண்ண வாக்காளர் அட்டை\nடி.இ.ஓ., பதவி 19ல் நேர்காணல்-\nகணினிமயமாகிறது ஏ .இ .இ .ஓ .,அலுவலகங்கள் -பிரச்னைக்...\nதஞ்சாவூர் - ஐனவரி 17 உள்ளூர் விடுமுறை\nவீட்டில் கழிப்பிறை இல்லை ஆசிரியர் சஸ்பெண்ட்\nரூ.244 கோடி செலவில் 6 லட்சம் மாணவர்களுக்கு இலவச சை...\n5 மாநில தேர்தல் தேதி: அறிவித்தது தேர்தல் ஆணையம்\nபுதுச்சேரி, 4 சனிக்கிழமைகள் பள்ளிகள் இயங்க அரசு உத...\n15 வயது பூர்த்தியானவர்களுக்கு மறு ஆதார் பதிவு கட்ட...\nSLAS தேர்வு முடிவின்படி ஆசிரியர்களுக்கு சிறப்பு பய...\nஉயர்கல்வி முன்னனுமதி, பணி வரன்முறை, தகுதிகாண் பருவ...\nAEEO அலுவலகங்களுக்கு கணினி,பிரிண்டர் வழங்கப்படுகிற...\nDEE - முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர...\nCPS MISSING CREDIT CLEAR செய்த ஆசிரியர்கள் கவனத்தி...\nபொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு சிறப...\nஅ.தே.இ - மேல்நிலை / எஸ்.எஸ்.எல்.சி., துணைத் தேர்வு...\nபள்ளிகளில் வகுப்பறை கட்ட மத்திய அரசு ரூ.89 கோடி ஒத...\n*INSPIRE AWARD 2017* விண்ணப்பிப்பதற்கான தளம் தற்போ...\nஐ.நா.,வின் புதிய பொதுச்செயலராக கட்டரெஸ் பொறுப்பேற்...\nபி.எப்., ஓய்வூதியர் உயிர் சான்று : கமிஷனர் எச்சரிக...\nதிருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் ஜன.5-இல் வெளியீடு...\nடிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமன விவகாரம்: தமிழக அ...\nஅ.தே.இ - மேல்நிலை / எஸ்.எஸ்.எல்.சி., துணைத் தேர்வு...\nSSA - மாவட்டம்தோறும் 2000 மாணவர்களுக்கு ஒரு நாள் க...\nபிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவில் மாற்றம்.\nகற்பித்தல் திறனை மேம்படுத்த பள்ளி ஆசிரியர்களுக்கு ...\nதமிழக உள்ளாட்சி தனி அதிகாரிகளின் பதவிக்காலம் நீட்ட...\n5-ஆம் வகுப்பு மாணவனுக்கு அங்கீகாரம் அளித்த 'கூகுள்...\nகல்வித் தகுதியை மறைப்பதும் பணி நடத்தை விதிமீறல்தான...\nபள்ளி மாணவர்களுக்கான மருத்துவ ஆய்வுத் திட்டம் மீண்...\nஅரையாண்டு விடுமுறைக்குப்பின் இன்று பள்ளிகள் திறப்ப...\nநம்முடைய பணிப்பதிவேட்டில் சரிபார்க்கப்பட வேண்டிய வ...\nதொடக்க நடுநிலைப்பள்ளிகளுக்கான ஆசிரியர் மாணவர் விகிதம்-- கல்வித்துறையால் வெளியிடப்பட்டது\nஇளையோர் - மூத்தோர் ஊதிய முரண்பாடு மாவட்ட மாறுதலில் / ஒன்றிய மாறுதலில் வந்த ஆசிரியருக்கும் வழங்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் - மதுரைக் கிளை - தீர்ப்பாணையின் நகல்.\nதொடக்கக் கல்வி இயக்குனர் திரு .அ.கருப்பசாமி அவர்களின் இல்ல திருமண விழாவில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியினர்\nGPF வட்டி விகிதம் ஏப்ரல் 18 முதல் ஜூன்18 வரை. 7.6% அரசு அறிவிப்பி\nமாதிரி மாணவர் சேர்க்கை விண்ணப்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.oxforddictionaries.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-04-21T19:26:39Z", "digest": "sha1:LERKQ6C2U4RSMVYCYYBSALGDAG6OTKVG", "length": 3655, "nlines": 73, "source_domain": "ta.oxforddictionaries.com", "title": "வித்திடு | தமிழ் வரையரைகள் - Oxford Living Dictionaries", "raw_content": "\nஎங்கள் இணைய தளத்தில் நீங்கள் பெறும் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக, குக்கீகளைப் பயன்படுத்துவோம். எங்கள் இணைய தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம், நாங்கள் குக்கீகளைப் பயன்படுத்துவதை ஏற்கிறீர்கள். எப்போது வேண்டுமானாலும் உங்கள் குக்கீ அமைப்புகளை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம்.தொடர்கமேலும் கண்டறிக\nதமிழ் வித்திடு யின் அர்த்தம்\nஉயர் வழக்கு (ஒன்று) தோன்றக் காரணமாக இருத்தல்; வழிவகுத்தல்.\n‘அவருடைய பேச்சு வன்முறைக்கு வித்திடுவதாக இருந்தது’\n‘சிறுகதை இலக்கியத்துக்கு வித்திட்டவர்களுள் வ.வே.சு. ஐயர் முக்கியமானவர் ஆவார்’\nஉங்கள் புதிய இலவச கணக்கை உருவாக்கவும்\nஇதில் மிகவும் பிரபலம்: உலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00578.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhiran.blogspot.com/2010/01/17.html", "date_download": "2018-04-21T19:17:08Z", "digest": "sha1:E6CO25EMBEZLNMBJ3EVA4MQRLDUTF6VF", "length": 12673, "nlines": 120, "source_domain": "adhiran.blogspot.com", "title": "ஆதிரன்: ஜனவரி 17", "raw_content": "\nஉணவுக்காவும் இருப்பிடத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் நிறம் மாறும் ஒரு எளிய பச்சோந்தி.\nஇப்போதைக்கு நான் ரசிக்கும் ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா. தமிழில் ஒருத்தர் கூட இல்லை. (பாவாடை தாவணியில் பார்த்த ஜமுனா ராணி, ஊர்பட்ட திறமையை வைத்துக்கொண்டு மொக்கையான ஹீரோக்களுடன் குத்தாட்டம் போட்ட ஷோபனா, எவர்க்ரீன் ஷோபா, எலும்பே இல்லை என்று பாடிவிட்டு போன சில்க் ஸ்மீதா (சில பெண்கள் பெயர் தெரியாது, ஒன்றிரண்டு படங்களில் நடித்துவிட்டு காணாமல் போனவர்களை நான் கணக்கில் கொள்ளவில்லை) ஆகியோர் தவிர்த்து). பழைய ஹிந்தி பாட்டி நர்கிஸ், கொஞ்சம் வயசாகிப்போன நந்திதாதாஸ், தபு போன்ற தேவதைகளை சினிமாவில் நான் அடக்கவில்லை. மற்றபடிக்கு நான் தமிழிலும் ஹிந்தியிலும் மிகக்குறைவாகவே படங்கள் பார்க்கிறேன். அதனால் பல வாய்ப்புகளை நான் இழந்திருக்கக்கூடும் சரி உலக சினிமாக்களில் என்னை கொன்று கொண்டிருக்கும் இரண்டு பெயர்கள், சல்மா ஹையக், பெனலோப் க்ரூஸ்\nஇதையெல்லாம் படித்தால் உங்களக்கு என்ன தெரிகிறது\nநான் நாற்பது வயதை தொட இன்னும் இரண்டே முக்கால் வருடம் முழுதாக இருக்கிறது என்பது தெரிகிறது\nஎனக்கு பிடித்த நடிகர் கண்டியில் பிறந்த மருதூர் கோபாலன் ராமச்சந்திரன். விழுப்புரம் சின்னையாபிள்ளை மன்றாயர் கணேசனை எனக்கு பிடிக்காது. மேற்படி மருதூறார் தான் நடித்த திருடாதே படத்தில் 'திருடாதே பாப்பா திருடாதே' என்ற பாடலுக்கு தனது உடலசைவுகளை வெளிப்படுத்தும் விதம் என்னக்கு பெரும் சிலாக்கியத்தை ஏற்படுத்தும். நிறைய படங்களில் அவரின் துல்லிய உடலசைவுகள் பெரும் ஆராய்ச்சிக்கு உட்பட்டவை. தனது மொத்த தேவைகளையும் முன் தீர்மானித்து மிகத்துல்லியமான திட்டமிடுதலால் இயக்கப்பட்டு, அவைகள் அவரால் நிறைவேற்றப்பட்டது. உண்மையிலேயே ஓர் ஆணழகன். அவருக்கு மீசை பொருந்தாமல் போனது வரலாற்று நகைமுரண். மன்றாயர் ஒரு மண்ணாங்கட்டி என்று சொல்வதை விட களிமண் என்கிற வார்த்தை சரியாக இருக்கும் - எல்லா இயக்குனர்களும் அவரவர்களுக்கு தேவையான பாத்திரத்தை தங்கள் கைகளாலேயே செய்து கொண்டார்கள். நாட்டியபேரொளி பத்மினியின் நடனத்தை மறைந்திருந்து பார்த்த போது கலை பொம்மை, ஸ்ரீதேவியுடன் டூயட் பாடும்போது பிழை பொம்மை. மன்றாயர் சாகும் வரை காரோட்டத்தெரியாது என்று சொல்கிறார்கள் - உண்மையாய் இருக்குமானால் அது முரண் நகையின் வரலாறு.\nசிரிப்பு நடிகர்கள்: சந்திரபாபு, நாகேஷ், காக்கா, தவிர்க்கமுடியாமல் வடிவேலு. இவர்கள் எல்லாம் பெரும் ஆளுமைகள். தமிழ் சினிமாவால் உலக அரங்கிற்கு செல்ல முடியாமல் வீணாய்ப்போனவர்கள்.\nசரளாவையும் ஆச்சியையும் விட்டால் தமிழில் சிரிப்பு நடிகைகள் என்ற வகைக்கு ஆளே இல்லை. துயரம். இரண்டு பெரும் அவுட் ஆப் பீல்ட். குஷ்பூ போன்ற காமடிகளை நான் கணக்கில் சேர்க்கவில்லை.\nஇப்போதைய தமிழ் சினிமாவில் செக்ஸி வுமன் என்று என்னைக்கேட்டால் சிவா மனசுல சக்தி, மதுரை சம்பவம் படங்களின் கதாநாயகி. இதை எழுதும்போது அவரது பெயர் தெரியவில்லை.\nஇன்றைக்கு மருதூறார் பிறந்த தினம். அவரைப்பற்றி எழுதலாமென்று நினைத்து எதையோ எழுதிக்கொண்டிருக்கிறேன். தமிழ் சினிமா என்றாலும் ராமச்சந்திரன் என்றாலும் மோகன் ராஜகோபால நாயுடு ராதாகிருஷ்ணனை மறக்கமுடியாது. வாழ்க அன்னார்களது நாமம்.\nபேரரசன் அக்டோபர் 24, 2011\nஎல்லாம் சரி மன்றாயர் மேல என்ன வெறுப்பு பாவம் அவரும் நல்ல நடிகர் தாங்க.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது ம���ழு சுயவிவரத்தைக் காண்க\nபொது (35) கவிதை (26) தம்பட்டம் (12) நாவல் (11) தீதும் நன்றும். (9) உரை கவிதை (7) சினிமா (7) நகைச்சுவை (4) கதை (3) பிடித்த கவிதை (3) ஓரியண்ட்டலிசம் (2) தொடர் (2) பிடித்த பாடல் (2) கட்டுரை (1)\nவாழ்வு ஆப் தங்கராசு 2\nஇரவில் தோன்றும் கடல் தேவதை.\nநிகராகுவா கலவரம்: பணக்காரர்களின் ரவுடித்தனம்\nஉலகப் புத்தகத் தினத்தை முன்னிட்டு\nகத்தியை ஒருமுறை நம் பக்கம் திருப்பிப் பார்ப்போமா\nமீண்டும் ‘சாதியப்’ பிரச்சினை குறித்து - ரங்கநாயகம்மா.\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nஅச்சுவை பெறினும்… வாசகர் கடிதம்\n“எண்ட புள்ள எனக்கு வேணும் சாரே...ஈ நாட்டில நீதி இல்ல சாரே” - ஜிஷாவின் தாய் கதறல்.\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nகட் சொன்ன பின்னும் கேமரா ஓடிக்கொண்டிருக்கிறது...\nமாநில திரைப்பயண நிறைவு விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adirainirubar.blogspot.com/2016/02/023.html", "date_download": "2018-04-21T19:26:59Z", "digest": "sha1:EB7SE7ZCLVATFA6YWL2W5E5SPAPTQA2J", "length": 21527, "nlines": 256, "source_domain": "adirainirubar.blogspot.com", "title": "அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 023 ~ அதிரைநிருபர்", "raw_content": "\nM H ஜஹபர் சாதிக்\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 023 0\nஅதிரைநிருபர் பதிப்பகம் | வெள்ளி, பிப்ரவரி 19, 2016 | அமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து , a1 , Alaudeen.S\nஅளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய\nஅல்லாஹ்வின் திருப்பெயரால். . .\n அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) குர்ஆனையும், நபி வழியையும் பின்பற்றினால்தான் மனம் அமைதி பெறும், நேர்வழியும் கிடைக்கும். குர்ஆனையும், நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கையையும் பின்பற்றி நடந்தால், உள்ளங்கள் அமைதி பெற்று இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெறலாம் இன்ஷாஅல்லாஹ்\nபக்கத்து வீட்டாரின் உரிமைகளும், அவர்களின் நலன் நாடுதலும்\n அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைளுக்கும், ஏழைகளுக்கும்,நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைளுக்கும், ஏழைகளுக்கும்,நெருங்கிய அண்டை வீட்டாருக்கும், தூரமான அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள் பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன்: அன்னிஸா 4:36)\n'(பக்கத்து வீட்டார்) எனக்கு வாரிசாக ஆக்கப்பட்டு விடுவாரோ என, நான் எண்ணும் அளவுக்கு பக்கத்து வீட்டார் பற்றி (அவர்களுக்கு நல்லது செய்ய) எனக்கு ஜிப்ரீல்(அலை) உபதேசம் செய்து கொண்டே இருந்தார் என்று நபி(ஸல்) கூறினார்கள். (இப்னு உமர் (ரலி), அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் இருவரும் அறிவிக்கின்றார்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 303)\n நீர் குழம்பை (சால்னாவை) தயார் செய்தால், அதில் தண்ணீரை அதிகப்படுத்துவீராக அதனைக் கொண்டு உன் பக்கத்து வீட்டாரை கவனித்துக் கொள்வீராக என்று நபி (ஸல்) கூறினார்கள்.\nமுஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் (கீழ்க்கண்டவாறு) உள்ளது:\nநீ குழம்பை தயார் செய்தால், அதில் தண்ணீரை அதிகமாக்கி, பின்பு உன் பக்கத்து வீட்டாரை கவனித்து, அதில் நல்லதை அவர்களுக்கு ஊற்றிக் கொடுப்பீராக என்று என் நேசர் நபி(ஸல்) எனக்கு உபதேசம் செய்தார்கள் என அபூதர்(ரலி) அறிவிக்கின்றார்கள். (அறிவிப்பவர்: அபூதர்(ரலி) அவர்கள் (முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 304)\n''அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அவர் மூஃமின் அல்ல. அல்லாஹ்வின் மீது சத்தியமாக, அவர் மூஃமின் அல்ல. அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவர் மூஃமின் அல்ல என்று நபி(ஸல்) கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே எவர் என்று கேட்கப்பட்டது. எவனது தீங்கைக் கண்டு பக்கத்து வீட்டார் பயப்படுகிறார்களோ அவன்தான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 305)\n ஒரு பக்கத்து வீட்டுப் பெண், மற்றொரு பக்கத்து வீட்டுப் பெண்ணை இழிவாக எண்ணிட வேண்டாம். ஒரு ஆட்டின் கால்குளம்பாயினும் சரியே (அதையேனும் வழங்கலாம்)'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 306)\n''ஒரு பக்கத்து வீட்டார், தன் வீட்டுச் சுவரில் குச்சியை நட்டு வைக்க மற்றொரு பக்கத்து வீட்டார் தடுத்திட வேண்டாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆனால்) இந்த நபிமொழியைப் புறக்கணித்தவர்களாகவே உங்களை நான் பார்க்கிறேனே அல்லாஹ்வின் மீது சத்தியமாக, உங்களுக்கிடையே இதை நான் கூறிக் கொண்டேதான் இருப்பேன். (என்று அபூஹுரைரா(���லி) கூறுகிறார்) (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 307)\n''அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர், தன் பக்கத்து வீட்டாரை நோவினை செய்ய வேண்டாம். மேலும் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர், தன் விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிய ஒருவர் நல்லதைச் சொல்லட்டும். அல்லது மவுனமாக இருக்கட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 308)\n'அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர், தன் பக்கத்து வீட்டாரிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளட்டும், அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர் தன் விருந்தினரை கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட ஒருவர், நல்லதைப் பேசட்டும் அல்லது மவுனமாக இருக்கட்டும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஷுரைஹ் குஸாஈ (ரலி) அவர்கள் (புகாரி, முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 309)\n''நபி (ஸல்) அவர்களிடம், ''இறைத்தூதர் அவர்களே எனக்கு இரண்டு பக்கத்து வீட்டார் உண்டு. அவ்விருவரில் எவருக்கு நான் அன்பளிப்பு வழங்குவது எனக்கு இரண்டு பக்கத்து வீட்டார் உண்டு. அவ்விருவரில் எவருக்கு நான் அன்பளிப்பு வழங்குவது'' என்று கேட்டேன். ''அவ்விருவரில் எவரின் வாசல் உமக்கு நெருக்கமாக உள்ளதோ அவருக்கு'' என்று நபி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள். (அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் (புகாரி) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 310)\n''தன் தோழரிடம் சிறந்தவரே, அல்லாஹ்விடம் தோழமைக் குரியவர்களில் சிறந்தவர் ஆவார். தன் பக்கத்து வீட்டாரிடம் சிறந்தவரே, அல்லாஹ்விடம் சிறந்தவராவார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ரு(ரலி) அவர்கள் (திர்மிதீ) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 311)\n''ஒவ்வொரு தூதரும்; அற்புதங்களுடன் அனுப்பப்பட்டனர். எனக்கு வழங்கப்பட்ட அற்புதம் திருக்குர்ஆன் – நபி (ஸல்) அவர்கள் ''. (நூல்: புகாரி, முஸ்லிம்)\n'' திருக்குர்ஆனைப் பொருளுணர்ந்து படியுங்கள் ''\nபின்னூட்டமிடும் போது சிரமம் ஏற்பட்டால் comments@adirainirubar.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்பிவையுங்கள். உங்கள் கருத்துக்கள் உடனுக்குடன�� பதியப்படும்.\nஉமர் தமிழ் தட்டசுப் பலகை\nதமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+g பட்டன்களை தட்டவும்\nஅன்பார்ந்த அதிரைநிருபர் வாசக நேசங்களுக்கு ஓர் வேண்டுகோள் அனாமத்தாக சுய அறிமுகம் இல்லாதவர்களால் கருத்துகள் பதியப்பட்டிருந்தால் அதற்கு அதிரைநிருபர் எந்த வகையிலும் பதில் அளிக்காது, நெறியாளர் பார்வைக்கு வரும் பட்சத்தில் உடனடியாக அவ்வகை கருத்துகள் நீக்கம் செய்யப்படும், எங்கள் வாசக நேசங்களும் அவைகளுக்கு பதில் கருத்துகள் ஏதும் பதிய வேண்டாம் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். - அதிரைநிருபர் குழு\nமதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு\nமறைக்கப்பட்ட இந்திய முஸ்லீம் தியாகிகளின் வரலாறு\n'மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறு - என் பார்வை\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 024\nவளர்கிறாய் மகனே... மாஷா அல்லாஹ்\nஞானப் பயணம் - 03\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 023\nஎதுக்கும் நல்ல மனசு வேணும் \nகருகும் காதல் – கிருஸ்தவ பூஜை தினம் [வரலாறு\nஅழைப்புப் பணி மதமாற்றம் ஆகுமா\nஅவர்கள் வாழ்வு - இமாம் புகாரீ (ரஹ்)\nகுறிக்கோள் + நம்பிக்கை + முயற்சி = வெற்றி\nஅமைதியற்ற உள்ளத்திற்கு அருமருந்து - 022\nஎன்னை கண்டெடுக்க உதவியது இஸ்லாம்\nஇறையச்சமுள்ள தந்தை - 02\nஅதிரை அஹ்மது எழுதிய புத்தகங்கள்\nஅதிரைநிருபரின் பதிவுகளை பெற உங்கள் மின்னஞ்சலை தாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilolli.com/?p=64", "date_download": "2018-04-21T19:26:47Z", "digest": "sha1:UW727OG4AFZEGSXQ2VQ7STWMBHDCHPM2", "length": 5691, "nlines": 110, "source_domain": "www.tamilolli.com", "title": "7 நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் வன்னிக்கு விஜயம் - ‘ரி-ஆர்-ரி’ (T.R.T) தமிழ்ஒலி வானொலி", "raw_content": "7 நாடுகளின் பாதுகாப்பு ஆலோசகர்கள் வன்னிக்கு விஜயம்\nவவுனியாவிலுள்ள 57ஆவது 59ஆவது படைத் தலைமையகத்திற்கு அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், மாலைதீவு ஆகிய நாடுகளின் தூதரகத்தைச் சேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர்கள், கடந்த 15ஆம் திகதி விஜயம் செய்தனர்.\nஇதன்போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல்கள் பற்றி நமது படை அதிகாரிகள், மேற்படி ஆலோசகர்களுக்கு விளக்கம் அளித்திருப்பதாக, பாதுகாப்பு அமைச்சு இன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nவன்னியில் இருந்து வவுனியாவுக்குச் சென்றுள்ள மக்களையும், தம்மிடம் சரணடைந்த விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களையும் இந்த ஆலோசகர்கள் சந்தித்திருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவிக்கின்றது.\nபடையினருக்குப் பல்வேறு இராணுவ உதவிகளை வழங்கிவரும் அனைத்துலக நாடுகள், தற்பொழுது களமுனைகளுக்கு நேரடியாகச் சென்று கள நிலவரங்களைக் கேட்டறியும் அளவுக்குப் படைத்துறை ஊக்குவிப்பு வளர்ச்சியடைந்துள்ளதாகக் கூறப்படுகின்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/south-indian-news/41280.html", "date_download": "2018-04-21T19:11:26Z", "digest": "sha1:SG3IW743OQLWAZZKHGZO6XREUOHFKPMG", "length": 19086, "nlines": 375, "source_domain": "cinema.vikatan.com", "title": "மோகன்லாலுக்கு ஜோடியான சிம்ரன்! | மோகன்லால், சிம்ரன், மீனா, தேவயானி, ஜீத்து ஜோசப்", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nதிருமணமாகி குழந்தை குட்டிகளுடன் செட்டில் ஆனவர்களைக் கூட பாரபட்சம் காட்டாமல் ஹீரோயினாக்கி சந்தோஷப்பட்டுக் கொள்ளும் மலையாள சினிமா. அந்த வரிசையில் சிம்ரனும் சேர்ந்திருக்கிறார்.\nதேவயானி திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பிறகு மோகன்லால் ஜோடியாக ‘பாலேட்டன்’ படத்தில் நடித்தார். அதேபோல் மீனாவுக்கும் ஒரு ஹீரோயின் ரோல் மலையாளத்தில் கிடைத்திருக்கிறது.\nசிம்ரனை மட்டும் விட்டு வைப்பானேன். ஜீத்து ஜோசப்பின் புதிய படத்தில் மோகன்லால் ஜோடியாக சிம்ரன் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.\nமலையாள சினிமாவின் நவீன இயக்குனர்களில் ஜீத்து ஜோசப்பும் ஒருவர். இவரின் ‘மெமரிஸ்’ படம் ஆகஸ்ட் 9-ம் தேதி ரம்ஜானுக்கு வெளியாகிறது.\nபோலீஸ் அதிகாரி ஒருவர் ஆல்கஹாலுக்கு அடிமையாவதுதான் படத்தின் கதை. பிருத்விராஜ் தான் ஹீரோ. 'மும்பை போலீஸ்' படத்தில் போலீஸாக நடித்த சூட்டோடு இதிலும் போலீஸாக நடித்திருக்கிறார்.\nரம்ஜானுக்கு வெளியாகும் நான்கு படங்களில் மெமரிஸுக்குதான் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறதாம் கேரளாவில்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nபிரபுதேவாவை ஹீரோவா பார்த்திருப்பீங்க... வில்லனா பார்த்ததில்லையே..\n\"முதல்பாதி தரமான சம்பவம்; இரண்டாம் பாதி தாறுமாறு சம்பவம்\" - 'கம்மார சம்பவம்' படம் எப்படி\n\"ரெண்டாவது படத்தை சஸ்பென்ஸா முடிச்சிட்டேன்; இது மூணாவது படம்\" - 'மூடர்கூடம்' நவீன்\n'' ‘கில்லி’ல நல்லா நடிச்சேன்... இப்போ பிசினஸ் பண்றேன்\n``அலறவிடும் டி.ஆரின் ஒ���ுதலைக்காதல் கதை, 'அழகு' சீரியலின் அடுத்த டுவிஸ்ட்\" - ஷூட்டிங்ல மீட்டிங் - 5\n“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்\nவிகடன் பிரஸ்மீட்: “அனிருத், சூரி, சதீஷ் செம காம்பினேஷன்\nநான் ரம்யாவாக இருக்கிறேன் - 20\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\nஇந்திய வரலாற்றில் முதன் முறையாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவி நீக்க தீர்மானம்\nநிர்மலா தேவி எப்படியெல்லாம் மூளைச் சலவை செய்வார்- விசாரணையில் அதிர்ச்சித் தகவல்\nநிர்மலா தேவி விவகாரம்... காமராஜர் பல்கலை. பேராசிரியர்களின் 10 கோரிக்கைகள்\nமின்னல் வேகத்தில் காலியாகும் ரெட்மி நோட்5 ப்ரோ... வேறு என்ன மொபைல் வாங்கலாம்\n 24 மணி நேர கண்காணிப்பில் காடுவெட்டி குரு\nமாட்சிமை தாங்கிய திரு.எஸ்.வி.சேகர், திரு.ஹெச்.ராஜா அவர்களுக்கு... பெண் நிருபர்கள் சார்பாக ஒரு கடிதம்\nசமீபத்தில் தமிழகத்தை உலுக்கிய ஒரு முக்கியப் பிரச்னையில்,கருத்துக் கூறுவதாக நினைத்து நீங்கள் இருவரும் வெளிப்படுத்திய வார்த்தைகள், மிக மலிவானவை. கண்டனத்துக்கு உரியவை.\nஒரு சின்ன பிளாஸ்டிக் ஸ்ட்ரா என்ன செய்யும் பிரிட்டன் அரசையே கதிகலங்கச் செய்யும்\nபிரிட்டனில் ஒவ்வொரு வருடமும் சுமார் 8.5 பில்லியன் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்தப்படுவதாகக் கடல் பாதுகாப்புச் சங்கம் அண்மையில் தெரிவித்திருந்தது.\nமொழியையும் உணர்வையும் எழுத்தின் உயிராகக் கருதிய லா.ச.ரா... கதை சொல்லிகளின் கதை பாகம் 20\n``உன் எழுத்துத் திறமையின் முழு சக்திப் பிரயோகத்துடன் ஒரு காகிதத்தில் `நெருப்பு' என எழுதினால், அங்கு பொசுங்குகிற நெடி வர வேண்டும்” - லா.ச.ராமாமிர்தம். கதை...\nமிஸ்டர் கழுகு: கவர்னருக்கு கல்தா - தமிழக அரசை மிரட்டிய டெல்லி\n“நிர்மலாதேவி - கவர்னர் விவகாரத்தைக் கிளப்பி காவிரி மேலாண்மை வாரியத்தை மறக்கடித்து விட்டார்களே... பார்த்தீர்களா’’ எனக் கேட்டபடி உள்ளே வந்தார் கழுகார். வெயிலுக்கு இதமாக இளநீர் கொடுத்து உபசரித்து, அவரே பேசட்டும் என்று காத்திருந்தோம்.\nநிர்மலாதேவியை அழைத்துச் சென்றது யார் கார்\n“கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு புரோட்டகால் அடிப்படையில்தான், ஒவ்வொருவரும் அழைக்கப் படுவார்கள். நி���்மலாதேவியை எப்படி கவர்னர் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள் என்று தெரியவில்லை. புத்தாக்கப் பயிற்சி முகாமில் உதவிப் பேராசிரியர்கள் கலந்துகொண்டால்தான்\n“பிணமாகத்தான் அனுப்புவார்கள்... இதுதான் தலைவிதி\nசந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் 24 ஆண்டுகளுக்கு முன்பாகக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சைமன், சிறையிலிருந்து பிணமாகக் கொண்டுவரப்பட்டது அவரின் குடும்பத்தினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta-lk.wordpress.org/themes/seos-photography/", "date_download": "2018-04-21T19:21:38Z", "digest": "sha1:CQ34HASO5W246PUDFW4GOSV2OQS63OUO", "length": 6690, "nlines": 188, "source_domain": "ta-lk.wordpress.org", "title": "Theme Directory — Free WordPress Themes", "raw_content": "\nவலமிருந்து இட மொழி ஆதரவு\nBlog, Buddypress, விருப்பப் பின்னணி, விரும்பிய நிறங்கள், Custom Header, Custom Logo, விருப்பப் பட்டியல், Editor Style, சிறப்பு படதலைப்பு, சிறப்புப் படங்கள், Flexible Header, Footer Widgets, முழு அகல வார்ப்புரு, இடது பக்கப்பட்டை, ஒரு நிரல், Photography, Portfolio, பதிவு வகைகள், வலது கரைப்பட்டை, வலமிருந்து இட மொழி ஆதரவு, ஒட்டப்பட்ட பதிவு, வார்ப்புரு அமைப்புக்கள், படிநிலை பின்னூட்டங்கள், மொழிமாற்றக்கூடியது, இரு நிரல்கள்\n<# } #> மேலதிக விபரங்கள்\nநிகழ்நிலையிலுள்ள நிறுவல்கள்: {{ data.active_installs }}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-17/segments/1524125945317.36/wet/CC-MAIN-20180421184116-20180421204116-00579.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"}