diff --git "a/data_multi/ta/2018-47_ta_all_0052.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-47_ta_all_0052.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-47_ta_all_0052.json.gz.jsonl" @@ -0,0 +1,693 @@ +{"url": "http://thinaboomi.com/2018/09/13/97380.html", "date_download": "2018-11-13T07:03:10Z", "digest": "sha1:BPUTXI7LAIGPQGG3DKN7SHEFSMT7N4OW", "length": 20183, "nlines": 219, "source_domain": "thinaboomi.com", "title": "தெலுங்கானா பேருந்து விபத்து பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபிறந்தநாளை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு திருவுருவப்படத்திற்கு நாளை கவர்னர் - துணை முதல்வர் மரியாதை\n'கஜா' புயல் நகர்ந்து வரும் பாதையில் மாற்றம்: கடலூர் - பாம்பன் இடையே 15-ம் தேதி கரையை கடக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகங்கை நதியில் துறைமுகம்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி வந்தடைந்தது முதல் சரக்கு கப்பல்\nதெலுங்கானா பேருந்து விபத்து பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு\nவியாழக்கிழமை, 13 செப்டம்பர் 2018 இந்தியா\nஐதராபாத் : தெலுங்கானா மாநிலத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்துள்ளது.\nதெலுங்கானா மாநிலம் கொண்டாகட்டு மலைப் பகுதியில் பயணிகளுடன் வந்து கொண்டிருந்த பேருந்து ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்ததால், மலைப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டனர். இந்த விபத்தில் 7 குழந்தைகள் உள்பட 52 பேர் வரை இறந்ததாக முதல்கட்ட தகவல் வெளியானது.\nஇந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள 5 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதையடுத்து, பேருந்து கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்தது. இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதைத்தொடர்ந்து, பேருந்து விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்தது. இதற்கிடையே, பேருந்து விபத்து ஏற்படுத்திய டிரைவர் சீனிவாசராவ் சென்ற வாரம் சிறந்த ஓட்டுனர் விருது வாங்கியவர் என்பது தெரிய வந்துள்ளது.\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வா��் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nதெலுங்கானா பேருந்து விபத்து Telangana bus accident\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஜி.எஸ்.டி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை ரகுராம் ராஜனுக்கு அருண் ஜெட்லி பதிலடி\nமத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானார்: தலைவர்கள் அஞ்சலி\nகங்கை நதியில் துறைமுகம்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி வந்தடைந்தது முதல் சரக்கு கப்பல்\nவீடியோ : களவாணி மாப்பிள்ளை படத்தின் திரை விமர்சனம்\nவீடியோ: தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் - ரசிகர்கள் கருத்து\nவீடியோ : சர்கார் படத்தின் திரை விமர்சனம்\nசபரிமலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று மறு ஆய்வு மனுக்கள் விசாரணை அதிகாரிகளுடன் பினராய் ஆலோசனை\nவீடியோ : சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவர் கந்தசஷ்டி திருவிழா தேரோட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா\nவீடியோ: பாஜக ஒரு ஆபத்தான கட்சியா \nபிறந்தநாளை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு திருவுருவப்படத்திற்கு நாளை கவர்னர் - துணை முதல்வர் மரியாதை\nபிறந்தநாளை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு திருவுருவப்படத்திற்கு நாளை கவர்னர் - துணை முதல்வர் மரியாதை\nலண்டன் சுவாமி நாராயண் கோயிலில் கிருஷ்ணர் சிலைகள் கொள்ளை ஸ்காட்லாந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை\nஸ்ட்ராபெரி பழத்தில் ஊசி வைத்த பெண் குற்றவாளி அதிரடி கைது\nநண்பர்கள் விடுத்த சவாலுக்காக கூடில்லா நத்தையைத் தின்ற ஆஸ்திரேலியர் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மரணம்\nஆஸி. தொடருக்கு முன் ஷிகர் தவான் பார்முக்கு திரும்பியது முக்கியமானது - கேப்டன் ரோகித் சர்மா பேட்டி\nபாக். - நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து\nடி-20 அணியில் டோனி இல்லாதது மிகப்பெரிய இழப்பு: ரோகித் சர்மா\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nபாக். - நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து\nபாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று முன்தினம் ...\nஆஸி. தொடருக்கு முன் ஷிகர் தவான் பார்முக்கு திரும்பியது முக்கியமானது - கேப்டன் ரோகித் சர்மா பேட்டி\nசேப்பாக்கம் : ஆஸ்திரேலியா தொடர் தொடங்கும் நிலையில் ஷிகர் தவான் பார்முக்கு திரும்பியது மிகவும் முக்கியமானது என்று ...\nடி-20 அணியில் டோனி இல்லாதது மிகப்பெரிய இழப்பு: ரோகித் சர்மா\nசேப்பாக்கம்,டி20 அணியில் டோனி இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா கவலை ...\nடி-20 மகளிர் உலகக்கோப்பை: மிதாலி ராஜ் அதிரடியில் சுருண்டது பாகிஸ்தான்\nகரீபியன்,இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான் மிதாலி ராஜின் அதிரடி ஆட்டத்தினால் பாகிஸ்தான் ...\nநண்பர்கள் விடுத்த சவாலுக்காக கூடில்லா நத்தையைத் தின்ற ஆஸ்திரேலியர் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மரணம்\nமெல்போர்ன்,தரையில் ஊர்ந்து சென்ற கூடில்லா நத்தையைச் சாப்பிட முடியுமா என்று நண்பர்கள் விட்ட சவாலுக்காக அதை உட்கொண்ட ...\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: பாஜக ஒரு ஆபத்தான கட்சியா \nவீடியோ : சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவர் கந்தசஷ்டி திருவிழா தேரோட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா\nவீடியோ : சென்னையிலிருந்து 740 கி.மீ. தொலைவில் கஜா புயல்: 24 மணிநேரத்தில் தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nவீடியோ : அரசு பள்ளிகளில் புதிதாக தமிழாசிரியர்களை நியமிக்க நடவடிக்கை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018\n காடுவெட்டி குருவின் மகன் வீடியோவால் பரபரப்பு\n2நண்ப��்கள் விடுத்த சவாலுக்காக கூடில்லா நத்தையைத் தின்ற ஆஸ்திரேலியர் 8 ஆண்டுக...\n3'கஜா' புயல் நகர்ந்து வரும் பாதையில் மாற்றம்: கடலூர் - பாம்பன் இடை...\n4கஜா புயல் பாம்பன் பகுதியில் கரையை கடப்பதால் தயார்நிலையில் மாவட்ட நிர்வாகம்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/SevenThirtyNews/2018/04/16125435/1000101/Ezharai.vpf", "date_download": "2018-11-13T07:43:21Z", "digest": "sha1:R7AIKDTXBF4GYS4NXYEBU3QCU4ISPOVS", "length": 5065, "nlines": 80, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ஏழரை - 14.04.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஏழரை - 14.04.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nசிரிக்க மட்டுமல்ல சிந்தைக்கும் விருந்து வைக்கும் இந்த புதிய நிகழ்ச்சி தான் ஏழரை ....\nஏழரை - 04.06.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nநாம் நாடு - 14.04.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு..\nஏழரை - 11.04.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி-யின் ஏழரை நிகழ்ச்சி..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2012/10/blog-post_6.html", "date_download": "2018-11-13T06:47:11Z", "digest": "sha1:LPP27M473M7UWTU4WFL7YAFBV7YLXB5K", "length": 20459, "nlines": 503, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: அந்தோ மறைந்தீர் அன்பர் மணியே -துயர் ���ஞ்சலி செய்திட கண்ணீர் வழியே", "raw_content": "\nஅந்தோ மறைந்தீர் அன்பர் மணியே -துயர் அஞ்சலி செய்திட கண்ணீர் வழியே\nஅந்தோ மறைந்தீர் அன்பர் மணியே -துயர்\nஅஞ்சலி செய்திட கண்ணீர் வழியே\nசிந்திட துளிகளைச் சென்றீர் எங்கே -உடன்\nவெந்திடப் பலரும் வேதனைத் தீயில் -உமக்கு\nவிரைந்துமே திறந்ததேன் மரண வாயில்\nதந்தனை உயிரை தவித்திட உறவே -யாரும்\nதாங்கிட இயலா உமது மறைவே\nபதிவர் திருவிழா பாங்குற நடைபெற -அன்று\nபார்த்தவர் அனைவரும் பாராட்டி விடைபெற\nமதிய உணவினை மாண்புற அளித்தீர் –வந்தவர்\nமலர்முகம் கண்டே உள்ளம் களித்தீர்\nநிதியதில் உமதுப் பங்கும் உண்டே – உம்\nநிகரில் உழைப்பே மறவாத் தொண்டே\nவிதியென ஒன்றும் உண்டென அறிவேன் –அதன்\nவந்தவர் எல்லாம் போவது உண்மை –இது\nசிந்தனை எனக்குத் தோன்றிய போதும் –நெஞ்சில்\nசெப்பிட இயலா துயரே மோதும்\nஉந்தனை இழந்த உணர்வே மிஞ்சும் –என்றும்\nஉள்ளத்தில் உமது நினைவே துஞ்சும்\nவந்தனை செய்வோம் வாழும் வரையில் –பதிவர்\nவரலாற்றில் சிறப்பிடம் பெற்றீர் வலையில்\nPosted by புலவர் இராமாநுசம் at 10:20 AM\nLabels: பதிவர் மணி மறைவு கண்ணீர் அஞ்சலி கவிதை\nஉந்தனை இழந்த உணர்வே மிஞ்சும் அருமை சகோ எங்க பக்கமும் வந்து போங்க நட்பு வளர்துக்குவோம்\nஅன்னாரின் இழப்பின் வேதனையில் நாங்களும் பங்கு கொள்கிறோம் ஐயா\nஅவரது ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்...\n....தங்களின் கண்ணீர் அஞ்சலி மனதில்\nவேதனையை மட்டும் அல்ல ஐயா தங்கள் மதிப்பிற்கும்\nமரியாதைக்கும் உரிய அந்த ஆன்மா யார் என்று அறிய மனம்\nதுடிக்கிறது .எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தங்களுக்கும்\nஇறந்தவர் குடும்பத்தினரிற்கும் தெரிவித்துக் கொள்கின்றேன் .\nஇந்த ஆன்மா சாந்திபெற இறைவனருள் கிட்டட்டும் \nஐயா துயர் பகிர்வுக்கு .\nதிரு மணி அவர்களின் அகால மரணம் அதிர்ச்சியைத் தந்தது. அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிரார்த்திப்போம்.\nஅன்னாரது மறைவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்\nஅவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்\nஎங்களின் மன உணர்வுகளை அப்படியே கவிதையில் பிரதிபலித்திருக்கிறீர்கள். உண்மைதான். மனதை விட்டு நீங்காத நினைவுகளை நமக்கென விட்டுச் சென்றிருக்கிறார் மணி. அவரது மறைவிற்கு கனத்த மனதுடன் என் அஞ்சலி.\nஆழ்ந்த அனுதாபங்களை அற்புதமாக வடித்துள்ளீர்கள் ஐயா\nஉந்தனை இழந்த உணர்வே மிஞ்சும் அருமை சகோ எங்க பக்கமும் வந்து போங்க நட்பு வளர்துக்குவோம்\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nநாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும் . அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும் பாதையைத்தான் காட்...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபாயெடுத்து போட்டவுடன் துயின்ற நிலைதான்-நான் ...\nமின்சாரக் வெட்டதனை குறைப்பீரம்மா-கட்டண மின்னு...\nஅந்தோ மறைந்தீர் அன்பர் மணியே -துயர் அஞ்சலி செய்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2017/02/blog-post_71.html", "date_download": "2018-11-13T07:02:33Z", "digest": "sha1:HI5I7DEQ3Y3VXWTKETWXA73H4G6DCGQN", "length": 17073, "nlines": 459, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: மதவெறி கொண்டே அலையாதீர்-வெறி மதமிகு வேழமாய்த் திரியாதீர்", "raw_content": "\nமதவெறி கொண்டே அலையாதீர்-வெறி மதமிகு வேழமாய்த் திரியாதீர்\nPosted by புலவர் இராமாநுசம் at 9:13 AM\nLabels: சமூகம் உலகம் கலகம் செய்தி ஏடுகள் பற்றி கவிதை\nஇன்றைய மதவெறியர்கள் ஏற்று நடந்தால் நாடு நலமாகும் ஐயா\nமதவெறியை எதிர்த்து நல்ல கவிதை அய்யா.\nஅவர்கள் ஆட்சிதானே இப்போது நடக்கிறது உங்கள் ஆதங்கம் புரிகிறது ஐயா\nஇந்த மத வெறி கொண்ட கும்பல்தான் ஆளணும் என்று நினைத்து வோட்டு போடும் மக்கள் திருந்தவில்லை என்றால் கலவரம்தான் பெருகும் பாதிக்கப் படுவது அரசியல் வியாதிகள் அல்ல ,பொது மக்கள்தான் \nஅருமையான கவிதை . இன்றைய ஆடசியாளர்களுக்கு தேவையான அறிவுரைகள். நன்றி ஐயா\nஇங்கே, அமெரிக்காவிலும் மதம் சார்ந்த ஆட்சிதான் நடக்கிற���ு ஒபாமா உள்பட அனைத்து ஜனாதிபதிகளும் பைபிள் மீது கைவைத்து சத்தியமிட்டுத்தான் பதவி ஏற்கிறார்கள் ஒபாமா உள்பட அனைத்து ஜனாதிபதிகளும் பைபிள் மீது கைவைத்து சத்தியமிட்டுத்தான் பதவி ஏற்கிறார்கள் முஸ்லீம்களுக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதியில்லை என்கிறார்கள் முஸ்லீம்களுக்கு நாட்டிற்குள் நுழைய அனுமதியில்லை என்கிறார்கள் மத்திய கிழக்கு நாடுகளில், மதவெறி பற்றி சொல்லவே வேண்டாம் மத்திய கிழக்கு நாடுகளில், மதவெறி பற்றி சொல்லவே வேண்டாம் - இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.\nமதவெறி வீட்டுக்கு, நாட்டுக்கு நல்லதல்ல...\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nநாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும் . அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும் பாதையைத்தான் காட்...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nமதவெறி கொண்டே அலையாதீர்-வெறி மதமிகு வேழமாய்த்...\nஒற்றுமை ஒன்றே வாழ்வாகும்-அது உடைந்தால் வருவது ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA-2/", "date_download": "2018-11-13T08:11:58Z", "digest": "sha1:KS33R3TWBHGHBKIR5V5KR4BBVVS4QL7B", "length": 6088, "nlines": 50, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "பூமி எவ்வாறு சூடாகிறது? புதிய கண்டுபிடிப்பு! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் கு��ந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nநச்சுவாயுக்களால் அடிவளி மண்டலத்தில்(toposphere) நீராவியின் அளவு அதிகரித்து வருவதால் அடுத்த பத்தாண்டில் தட்ப வெப்ப நிலை மீது உருவாகும் தாக்கங்கள் தீவிரம் அடையும் என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். அடிவளி மண்டலத்தின் மேல் மட்டத்தில் மனிதர்களின் நடவடிக்கைகளால் நீராவியின் அளவு அதிகரித்துள்ளது என்பதை உறுதி செய்யும் முதல் ஆய்வு இதுதான் என்று மியாமி பல்கலைக்கழக காற்று மண்டல அறிவியல் பேராசிரியர் சோடென் கூறுகிறார். கடந்த முப்பது ஆண்டுகளில் மேல்மட்ட அடிவளி மண்டலத்தில் ஈரப்பதம் உருவாகும் போக்கிற்கான காரணத்தை ஆய்வு செய்வதற்கு சோடெனும் அவருடைய கூட்டாளிகளும் என்.ஓ.ஏ.ஏ செயற்கைக்கோள்கள் சேகரித்த அடிவளிமண்டலத்தில் உள்ள நீராவி அளவுகளைப் பயன்படுத்திக் கொண்டனர். இவர்கள் தட்பவெப்ப மாதிரி சோதனைகளைப் பயன்படுத்தி, இங்கு நீராவியின் அளவு அதிகரித்து வருவதை, எரிமலை, சூரிய மண்டலத்தில் உருவாகும் மாற்றங்களைக் கொண்டு விளக்க முடியாது என்றும் ஆனால் நச்சு வாயுக்கள் அதிகரித்து வருவதைக் கொண்டு விளக்க முடியும் என்று நிரூபித்தனர். காற்று மண்டலத்தில் உள்ள பூமியின் கதிர்வீச்சு வெப்பத்தைப் பயன்படுத்தி நச்சு வாயுக்கள் வெப்பத்தை அதிகரித்து வருகின்றன. இந்த சூட்டால் காற்றுமண்டலத்தில் உள்ள நீராவி கூடுவதும் அதிகரிக்கிறது. இந்தகாற்று மண்டலத்தில் நச்சுவாயுக்கள் மிகுதியாக உள்ளன. காற்றுமண்டலம் ஈரமாவதால் கூடுதல் கதிர்வீச்சு வெப்பம் உள்வாங்கப்படுகிறதுடன், வெப்பம் அதிகரிப்பதும் கூடுகிறது. இயற்கையில் கிடைக்கும் பொருட்களை எரிப்பதால் தட்பவெப்பம் சூடடைகிறது. அதனால் காற்றுமண்டலத்தில் உள்ள நீராவியின் அடர்த்தியும் அதிகரிக்கிறது. இது புவிவெப்பமயமாவதைத் தூண்டிவிடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ycautoc.com/ta/good-quality/", "date_download": "2018-11-13T07:14:57Z", "digest": "sha1:PVIR5AZYAFDLLELM2XPXMB4QZ6EUPB44", "length": 5957, "nlines": 158, "source_domain": "www.ycautoc.com", "title": "", "raw_content": "நல்ல தரம் - டொங்குன் Yuechuang ஆட்டோமேஷன் கோ, லிமிடெட்\nதலைமை நிர்வாக அதிகாரி பேச்சு\nஆட்டோ இணைப்பு அசெம்பிளி இயந்திரம்\nRJ45 இணைப்பு ஆட்டோமேஷன் உபகரணங்கள்\nமேலும் நுண்ணறிவு மற்றும் திறமையான கார் இணைப்பு தயாரிப்பு முறை.\nமேம்பட்ட தொழில்���ுட்பம், உயர்ந்த தொழில்நுட்பம், சிறந்த தரமான உருவாக்க\n(1) ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தைவான் முன்னேற்றமடைந்த தொழில்நுட்பங்கள் மற்றும் துல்லியம் தயாரிப்பு உபகரணங்கள், மற்றும் கண்டிப்பாக தரமான கட்டுப்பாட்டில் உடன்.\n(2) இன்னும் மேம்பட்ட உற்பத்தி மற்றும் பரிசோதனை உபகரணங்கள், சிறந்த மற்றும் புதுமையான உற்பத்திச் செயல்பாடுகளின் வளர்ச்சி யோசனை, ஐஎஸ்ஓ, ஜிபி, GBT, ASTM, டிஐஎன் மற்றும் பிற சர்வதேச தரங்கள், தரமான உயர் தரத்திற்கு கடுமையான கீழ்படிதலைக் உற்பத்தியைத் அடிப்படை, 1500 சதுர மீட்டர் மேலாண்மை அமைப்பு, கண்டறிதல் உபகரணங்கள் மற்றும் செயல்முறைகள், உபகரணங்கள் கண்டிப்பான தரமான ஆய்வு பிறகு உற்பத்தி மேம்படுத்த.\n(3) தேசிய ஆய்வு மையத்தின் சான்றிதழுக்கான சான்றிதழ் மற்றும் தேசிய தொழில்நுட்ப காப்புரிமை பல சான்றிதழ்களை வழங்குகிறது பெற ஆர் & டி இணைப்பு சட்டசபை உபகரணங்கள்\nYuechuang கார் இணைப்பு அசெம்பிளி இயந்திரம்\nஆட்டோ இணைப்பு சட்டசபை ...\nRJ45 இணைப்பு ஆட்டோமேஷன் ...\nதலைமை நிர்வாக அதிகாரி பேச்சு\nமுகவரி: டொங்குன் Yuechuang ஆட்டோமேஷன் உபகரணம் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்\nஆட்டோ இணைப்பு சட்டசபை ...\nRJ45 இணைப்பு ஆட்டோமேஷன் ...\nபதிப்புரிமை 2018 டொங்குன் Yuechuang ஆட்டோமேஷன் உபகரணம் கார்ப்பரேஷன் லிமிட்டெட் நிறுவனத்தின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-sethupathi-movie-got-international-recognition/", "date_download": "2018-11-13T06:25:06Z", "digest": "sha1:4FGUS5MLFLGA7TM7GCRUKQPLAAYH5YPJ", "length": 7401, "nlines": 97, "source_domain": "www.cinemapettai.com", "title": "விஜய் சேதுபதி படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் - Cinemapettai", "raw_content": "\nவிஜய் சேதுபதி படத்திற்கு சர்வதேச அங்கீகாரம்\nதன் எதார்த்த நடிப்பால் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே தன்வசம் ஈர்த்தவர் விஜய் சேதுபதி. ஒரே வருடத்தில் ஆறு படம் வெளிவந்தாலும் கூட, அனைத்தும் நல்ல வசூல் ஈட்டும்.\nஅவர் நடித்துள்ள கவண் படம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ள நிலையில், அவர் தயாரித்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை என்ற படத்திற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.\nஅமெரிக்காவில் நடக்கவுள்ள சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் இந்த படம் திரையிடுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.\nமேற்கு தொடர்ச்சி மலை படத்தோடு கிடாயின் கருணை மனு, சிகை ஆகிய படங்கள் தேர்வாகியுள்ளது.\nசிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ பொங்கல் வெளியீடு இல்லையாம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசுப்ரமணியபுரம் கதை என்னுடையது. தன் பட போஸ்டருடன் – பேஸ்புக்கில் பதிவிட்ட இயக்குனர் வெற்றி மஹாலிங்கம்.\nசர்கார் உண்மை நிலவரத்தை வெளியிட்ட பிரபல திரையரங்கம்.\nவைரலாகுது ‘போகிமான் – டிடெக்டிவ் பிக்காச்சு’ ட்ரைலர்.\nஅஜித், விஜய் கூட்டணி மங்காத்தா-2. வெங்கட் பிரபு என்ன கூறியுள்ளார் நீங்களே பாருங்கள்.\nபஞ்சுமிட்டாய் கலர் கான்செப்டில் அசத்திய சசிகுமாரின் புதிய பட பூஜை. போட்டோ ஆல்பம் உள்ளே.\nவெளியானது தளபதியின் சர்கார் பட சிம்டான்காரன் பாடல் வீடியோ.\nகாமிக்ஸ் உலகின் ஜாம்பவான் ஸ்டான் லீ இயர்கை ஏய்தினார். RIP.\nப்பா.. செம்ம போஸ் வைரலாகும் ராகுல் ப்ரீத் சிங் புகைப்படங்கள்.\nநீச்சல் உடையில் அசத்தும் இருட்டு அறையில் முரட்டு குத்து படப்புகழ் சந்திரிகா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\n6 நாட்களில் கோடிகளில் அள்ளிய சர்கார் திரைப்படம்.\nபாலிவுட்டில் ஒரு டைட்டானிக். வைரலாகுது தோனி பட நாயகனின் லவ் ஸ்டோரி கேதர்நாத் பட ட்ரைலர்.\nபிரபுதேவா – அடா சர்மா இணைந்து கலக்கும் I Want To Marry You Mama சார்லி சாப்ளின் 2 லிரிகள், மேக்கிங் வீடியோ.\nபில்லா பாண்டி படத்தின் எமோஷனல் மெலடி “ஆராரிரோ பாடியே” வீடியோ பாடல்.\nஜோதிகா – லக்ஷ்மி மஞ்சு இணைந்து கலக்கும் ‘ஜிம்மிக்கி கம்மல்’ பாடல் வீடியோ. காற்றின் மொழி வெர்ஷன்.\nவிஜய்யால் தான் எங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை. கோபத்தை கொட்டி தீர்த்த பிரபலம்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு ஆரம்பம்… படத்தில் இணையப்போகும் சினிமா பிரபலங்கள் யார் தெரியுமா\nஇரண்டு ஹீரோயின்களுடன் விஜய் தேவரகொண்டா டாக்ஸிவாலா ட்ரைலர்.\nஅஜித்-துடன் மோதல் வேண்டாம்.. பாதியில் வெளியேறிய ரஜினி\nராட்சசன் வில்லன் சரவணன் தான். ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. அதுவும் இந்த சீரியல் நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/08/19.html", "date_download": "2018-11-13T07:51:54Z", "digest": "sha1:QTF33IGV5TPI6Q5ZUWQZQ3QA6LVCKSBP", "length": 5363, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "தெல்லிப்பழை துர்காதேவி ஆலய ஏழாம் நாள் உற்சவம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஆன்மீகம் / செய்திகள் / தெல்லிப்பழை த���ர்காதேவி ஆலய ஏழாம் நாள் உற்சவம்\nதெல்லிப்பழை துர்காதேவி ஆலய ஏழாம் நாள் உற்சவம்\nயாழ் தெல்லிப்பழை ஸ்ரீ துர்காதேவி அம்மன் ஆலய வருடாந்த உற்சவமான 19.08.2018 ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாகவும் விமர்சையாகும் இடம்பெற்றது.புலம் பெயர்தேசத்தில் இருந்து வருகைதந்தவர்களுக்கும் அம்பாளின் அருள் கடாச்சாரம் கிடைக்கட்டும்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/122109-mobike-has-more-than-20-crores-registered-users-across-the-world.html", "date_download": "2018-11-13T07:47:34Z", "digest": "sha1:EU3JE2RUP65ENI6Y3SOO26MDIDZROPOX", "length": 16272, "nlines": 82, "source_domain": "www.vikatan.com", "title": "Mobike has more than 20 crores registered users across the world | 30 நிமிடத்துக்கு ₹5... 20 கோடி வாடிக்கையாளர்கள்... சைக்கிள் வாடகையிலும் கோடீஸ்வரன் ஆகலாம்! | Tamil News | Vikatan", "raw_content": "\n30 நிமிடத்துக்கு ₹5... 20 கோடி வாடிக்கையாளர்கள்... சைக்கிள் வாடகையிலும் கோடீஸ்வரன் ஆகலாம்\nஊருக்குச் சென்றாக வேண்டும். தொலைதூரம் என்பதால் பேருந்தை பிடித்துச் சென்று விடலாம். பயண இலக்கை இன்னும் அடையவில்லை. கால்களை நம்பலாம் என்றால், நடந்து செல்லும் தூரமும் இல்லை. சரி, ஒரு ஆட்டோவையோ, டாக்ஸியையோ பிடித்துச் செல்லலாம் என்றால் கேட்கும் விலையில் நெஞ்சடைப்பே வந்துவிடும். சரி, இதற்கு என்ன தான் தீர்வு பணமும் செலவாக��் கூடாது, பயணிக்க வண்டியும் கிடைத்தால் எப்படி இருக்கும் பணமும் செலவாகக் கூடாது, பயணிக்க வண்டியும் கிடைத்தால் எப்படி இருக்கும் பயணத்தின்போது ஒரு வாகனத்தை எடுத்து ஓட்டிவிட்டு எங்கு வேண்டுமானாலும் விடலாம் என்றால் எப்படி இருக்கும் பயணத்தின்போது ஒரு வாகனத்தை எடுத்து ஓட்டிவிட்டு எங்கு வேண்டுமானாலும் விடலாம் என்றால் எப்படி இருக்கும் இந்த வேலையைத் தான் மொபைக் ( Mobike) செய்து வருகிறது. நகர்ப்புறக் குறுகிய பயணங்களை நிறைவேற்றுவதற்கான ஒரு பகிர்வு சேவை தான் இந்த மொபைக். பயணத்தின்போது குறிப்பிட்ட இடத்தை அடைந்தாலும் சில மைல் தூரம் நடந்து செல்ல வேண்டியிருக்கும். அந்த நேரத்தில் உங்கள் கண்கள் ஒரு ஆட்டோவையோ அல்லது டாக்ஸியையோ தேட ஆரம்பிக்கும். ஆனால் அப்படி இல்லாமல் உங்களால் எந்த நேரத்திலும் எப்போதுவேண்டுமானாலும் சட்டப்படி வாகனத்தை நிறுத்த முடியும் ,ஓட்டவும் முடியும். சீனாவிலுள்ள பெய்ஜிங்கை தலைமையிடமாக கொண்டு 27 ஜனவரி 2015 - ல் மொபைக் நிறுவனம் தொடங்கப்பட்டது. மொபைக் என்றதும் பைக்கோடு சம்பந்தப்படுத்துகிறீர்களா இந்த வேலையைத் தான் மொபைக் ( Mobike) செய்து வருகிறது. நகர்ப்புறக் குறுகிய பயணங்களை நிறைவேற்றுவதற்கான ஒரு பகிர்வு சேவை தான் இந்த மொபைக். பயணத்தின்போது குறிப்பிட்ட இடத்தை அடைந்தாலும் சில மைல் தூரம் நடந்து செல்ல வேண்டியிருக்கும். அந்த நேரத்தில் உங்கள் கண்கள் ஒரு ஆட்டோவையோ அல்லது டாக்ஸியையோ தேட ஆரம்பிக்கும். ஆனால் அப்படி இல்லாமல் உங்களால் எந்த நேரத்திலும் எப்போதுவேண்டுமானாலும் சட்டப்படி வாகனத்தை நிறுத்த முடியும் ,ஓட்டவும் முடியும். சீனாவிலுள்ள பெய்ஜிங்கை தலைமையிடமாக கொண்டு 27 ஜனவரி 2015 - ல் மொபைக் நிறுவனம் தொடங்கப்பட்டது. மொபைக் என்றதும் பைக்கோடு சம்பந்தப்படுத்துகிறீர்களா இல்லை. மொபைக், ஒரு சைக்கிள் பகிர்வு அமைப்பு.\nதற்போது உலகம் முழுவதிலும் 200 - க்கும் மேற்பட்ட நகரங்களில் மொபைக் இயங்கிவருகிறது. தொடங்கிய 3 வருடங்களிலேயே பல வெளிநாடுகளில் மொபைக் தனது தடத்தைப் பதித்துள்ளது. சீனாவில் மட்டுமல்லாமல் கிரேட் பிரிட்டன், இத்தாலி, லண்டன் மற்றும் மலேசியாவிலும்அதிகாரபூர்வமாக மொபைக்கை விரிவுபடுத்தப்படுத்தியுள்ளது.\nவாடகை சைக்கிள் போல தெரிகிறதா ஆமாம் கிட்டத்தட்ட அப்படித்தான். ஆனால் இது அது ��ல்லை என்பதுதான் சரியாக இருக்கும். ஒவ்வொரு மொபைக் சைக்கிளிலும் உள்ள மின்னணு சக்கரப் பூட்டு இணையத்தினால் கட்டுப்படுத்தப்படுகிறது. இது ஜெனரேட்டரால் இயக்கப்படுகிறது.\nமொபைக் சைக்கிள்கள் இரண்டு வடிவங்களில் உள்ளன. இவற்றின் பூட்டுக்களை திறக்க QR குறியீட்டின் ஸ்கேன் தேவைப்படுகிறது. ஸ்கேன் சரியாக இருந்தால் மட்டுமே உங்களால் வண்டியை ஓட்ட முடியும்.\nஇதனை பெரும்பாலும் மொபைக் என்றே அழைக்கின்றனர். முற்றிலும் அலுமினியத்தால் செய்யப்பட்ட V வடிவ அமைப்புடன் எளிதில் துளையிட முடியாத டயர்களை கொண்டுள்ளது. 72 கோண அளவில் உலோக ராடுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் பூட்டுகள் கைப்பிடியின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது. வாடகைதாரர்கள் QR குறியீட்டை அங்கு ஸ்கேன் செய்யலாம். பிறரைக் கவரும் வகையில் மொபைக் மிதிவண்டிகளின் இருக்கை, கைப்பிடி, பூட்டுகளுக்குக் கறுப்பு நிறமும், சக்கரங்களுக்கு ஆரஞ்சு நிறமும் பூசப்படுகிறது. இந்த கிளாசிக் மொபைக்கின் வாடகை 30 நிமிடங்களுக்குச் சீன மதிப்பில் 1 யுவான் ஆகும். இந்திய மதிப்பில் 10 ரூபாய் 29 பைசா தேவைப்படும்.\nஇதை உபயோகித்தவர்கள் இவற்றின் எடை அதிகமாக இருப்பதாகவும், பொருட்களை எடுத்துசெல்வதற்கு மிதிவண்டியில் இருக்கும் கூடை இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்கள்.\nமொபைக் லைட், generation - 2 என்றும் அழைக்கப்படுகிறது. கிளாசிக் மொபைக்கை போல் இல்லாமல் எடை குறைவாக, தினமும் உபயோகிக்கக் கூடிய வகையில் பொருத்தமானதாக உள்ளது. சைக்கிளை முற்றிலும் மாற்றியமைத்து சக்கரம் சுழல்வதற்கு வழக்கமான சங்கிலிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கூடுதலாக, பயனர்களின் குற்றச்சாட்டை நீக்க , அவர்களின் உடைமைகளை எடுத்து செல்வதற்கு வலைபின்னல் போல உலோகத்தால் செய்யப்பட்ட கூடையும் இணைக்கப்பட்டுள்ளது. கிளாசிக் சைக்கிளின் வாடகையை ஒப்பிடும் போது மைக்ரோ லைட்டின் வாடகை குறைவுதான். அதாவது 30 நிமிடங்களுக்கு 0.5 யுவான் மட்டுமே பெறப்படுகிறது.\nமொபைக்கை பயன்படுத்த நீங்கள் செய்ய வேண்டியவை :\nமுதலில் மொபைக் பயன்பாட்டை ( Mobike app) பதிவிறக்கம் செய்ய வேண்டும். பிறகு உங்களை அடையாளப்படுத்த தொலைபேசி எண், தேசிய அடையாள அட்டை எண்ணைப் பதிவு செய்ய வேண்டும். சீன மக்கள் இல்லாதவர்களுக்கு பாஸ்போர்ட் அடையாளம் காணுதல் மற்றும் சரிபார்த்தல் நடைபெறுகிறது. 14 வயதிற்குக் கீழ் உள்ளவர்கள் மொபைக்கை பயன்படுத்தமுடியாது. அப்படி அவர்கள் உபயோகிக்க முற்பட்டாலும், அடையாள எண்ணைக் கொண்டு வயதைத் தீர்மானித்து நிராகரிக்கப்பட்டு விடுகின்றனர்.\nசைக்கிளை பயன்படுத்த பயனர் Scan & Ride என்ற கறுப்பு நிற பொத்தானை அழுத்த வேண்டும். QR Code - ஐ காட்டிய பிறகு, சரியாக உள்ளதெனில் இந்த ஆப் மெல்லிய பீப் என்ற ஒலியை எழுப்பும். வெற்றிகரமான ஸ்கேனிங்கிற்கு பிறகு திரையில் Progress bar எனத் தோன்றும். அதாவது பூட்டுகளைத் திறந்து முன்னேறிக்கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் குறிக்கிறது. உங்களுக்கு முழுமையாக சைக்கிளின் பூட்டு திறக்கப்பட்டு விட்டால் Tuk என்ற சத்தத்தை மூன்று முறை எழுப்புகிறது. அதுமட்டுமல்லாமல் உங்கள் பயன்பாட்டில் ( App) 100% பூட்டு திறக்கப்பட்டதை உணர்த்த \"வெற்றிகரமாக திறந்துவிட்டீர்கள் \" என்று அறிவிக்கப்படும். இதுவரை எத்தனை முறை சைக்கிளை பயன்படுத்தியுள்ளீர்கள், பயணத்தின் தூரம், எவ்வளவு நேரம் சைக்கிள் ஓட்ட செலவழிக்கப்பட்டது, மிதிவண்டியைப் பயன்படுத்திய போது வெளியிடப்பட்ட ஆற்றல் இவை அனைத்தையும் உங்களுக்கு காண்பிக்கின்றது.\nAli pay மற்றும் We chat pay மூலம், மொபைக் ஆன்லைன் பரிவர்த்தனைகளை மட்டுமே ஏற்றுக்கொள்கிறது. மொபைக் சேவையை நீங்கள் பெறுவதற்கு உங்கள் இருப்பில் 299 யுவான் இருக்க வேண்டும். இது பதிவு கட்டணம், இதைத் தவிர்த்து பயனர் எப்போதும் 1 யுவான் பணத்தை வைத்திருக்க வேண்டும்.\nபயணம் முடிந்த பிறகு கைகளால் பூட்ட ( Manual lock) வேண்டும். சரியாக பூட்டிவிட்டால் சிறிய பீப் சத்தம் தோன்றும். பிறகு பயணத்தின் முடிவில் உங்கள் பணம் பெறப்பட்ட பின்னர் தொடர்ந்து மூன்று பீப் எனும் சத்தங்கள் வரும். பயனர்கள் சைக்கிளை எப்படி பயன்படுத்தினார்கள் என்பதைக் காட்ட அவர்களுக்கு மதிப்பெண்களும் வழங்கப்படுகிறது.\nஉலகளவில் 200 மில்லியன் மக்கள் மொபைக்கை பயன்படுத்துகின்றனர். மூன்று வருடங்களிலேயே இவ்வளவு பயனர்களை மொபைக் கொண்டுள்ளது குறிப்பிடதக்கது.\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 த���குதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/110625-perarivalan-to-shift-from-vellore-to-puzhal-today-for-medical-reasons.html", "date_download": "2018-11-13T06:37:52Z", "digest": "sha1:ZGQQZFZYPAJM2JI4TU54T4FW54RKTO4E", "length": 17132, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "வேலூரிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்படும் பேரறிவாளன்! | perarivalan to shift from vellore to puzhal today for medical reasons", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:20 (13/12/2017)\nவேலூரிலிருந்து புழல் சிறைக்கு மாற்றப்படும் பேரறிவாளன்\nபேரறிவாளன், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வேலூர் மத்திய சிறையிலிருந்து புழல் சிறைக்கு இன்று காலை 10 மணிக்கு மாற்றப்படுகிறார்.\nராஜீவ் கொலை வழக்கில், கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனுக்கு, கடந்த நவம்பர் 20-ம் தேதி, சிறுநீரகம், ரத்தம் உள்ளிட்ட சோதனைகள் செய்யப்பட்டன. சோதனைக்குப் பின், அவருக்கு சென்னையில் சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் பரிந்துரைசெய்தனர். அதன்பேரில், புழல் மத்திய சிறைக்கு மாற்றும்படி பேரறிவாளன் தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது.\nஇதையடுத்து, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், புழல் மத்திய சிறைக்கு இன்று மாற்றப்பட உள்ளார். இதற்கான அனுமதியை சிறைத்துறை ஏ.டி.ஜி.பி. ஏற்கனெவே வழங்கிவிட்டநிலையில், சிறைத்துறை நடைமுறைகளை முடித்துவிட்டு, இன்று காலை 10 மணியளவில் புழல் சிறைக்கு மாற்றப்பட உள்ளார். பேரறிவாளன், மருத்துவ சிகிச்சைக்காக புழல் மத்திய சிறையில் ஒரு மாதம் இருப்பார் என்று தெரிகிறது.\nதந்தை குயில்தாசனின் உடல்நிலை மோசமடைந்ததால், 26 ஆண்டுகளில் முதல்முறையாக பேரறிவாளனுக்கு கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் ஒரு மாதம் பரோல் விடுப்பு வழங்கப்பட்டது. அந்த பரோல் விடுப்பு மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்குப் பின்னர் அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.\nசென்னை மதுரவாயல் இன்ஸ்பெக்டர் ராஜஸ்தானில் சுட்டுக்கொலை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் - குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு கொலை மிரட்டல்\nரயில்பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்துக்கும் இடையே சிக்கிய பயணி - மீட்ட ஆர்.பி.எஃப் காவலர்\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி \nசாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/134496-nadigar-sangam-65th-generalbody-meeting-held-in-chennai.html", "date_download": "2018-11-13T06:41:51Z", "digest": "sha1:VMJ7CZ3I2ZSIOQA7AEKFZXZDBTUWQVX6", "length": 18821, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "`ஆறு மாதத்துக்கு நடிகர் சங்கத் தேர்தல் இல்லை' - நாசர் அறிவிப்பு | Nadigar Sangam 65th General-Body Meeting held in chennai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 23:00 (19/08/2018)\n`ஆறு மாதத்துக்கு நடிகர் சங்கத் தேர்தல் இல்லை' - நாசர் அறிவிப்பு\nஅக்டோபரில் நடக்கவேண்டிய நடிகர் சங்க தேர்தல் ஆறுமாதத்துக்குப் பிறகு நடைபெறும் என தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் நாசர் அறிவித்துள்ளார்.\nதென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் வரவு-செலவு கணக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன.\nஇதையடுத்து, நடிகர் சங்கத்தலைவர் நாசர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,`அனைவரும் ஒர��மித்த குரலுடன் தேர்தல் வேண்டாம் என தெரிவித்துள்ளனர். நடிகர் சங்க கட்டடத்துக்கு 35 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. சூழ்நிலையைப் பயன்படுத்தி பதவியில் இருக்க வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இல்லை. முன்உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆறு மாதம் நிர்வாகம் நீட்டிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார். மலேசியா கிரிக்கெட் போட்டியில் உள்ள குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த நாசர்,`குற்றச்சாட்டு யார் வேண்டுமானாலும் வைக்கலாம்.ஆனால், ஆதாரம் இருக்க வேண்டும். மாற்றுக்கருத்து உள்ளவர்களையும் நாங்கள் அரவணைத்துச் செல்கிறோம்' என்றார்.\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nவிஷால் பேசுகையில்,`அனைவரும் தேர்தல் தேவை இல்லை என ஒருமித்த கருத்துடன் கூறியதற்கு நன்றி. அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்குள் கட்டடம் கட்டப்படும். மிகச் சிறப்பான முறையில் கட்டடம் கட்டிக்கொண்டு இருக்கிறோம்' என்று தெரிவித்தார். பொன்வண்ணன் பேசுகையில்,``கட்டடம் நல்லமுறையில் கட்டி, அதன் கணக்கு வழக்குகளை அடுத்த நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். கட்டடம் கட்டி முடித்தபின் சிறப்புப் பொதுக்குழு கூட்டப்பட்டு சட்ட விதிகள் திருத்தம் செய்யப்படும்\" என்று கூறினார்.\n குமாரசாமியிடம் போனில் விசாரித்த பிரதமர் மோடி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் - குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு கொலை மிரட்டல்\nரயில்பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்துக்கும் இடையே சிக்கிய பயணி - மீட்ட ஆர்.பி.எஃப் காவலர்\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி \nசாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/76521-fire-accident-near-pudhukottai-2-dead.html", "date_download": "2018-11-13T07:40:55Z", "digest": "sha1:6LUTUYST2OHL2UWOVA2OEVUYWTOOBU5B", "length": 14737, "nlines": 382, "source_domain": "www.vikatan.com", "title": "புதுக்கோட்டை அருகே வெடி விபத்து: 2 பேர் பலி | Fire accident near Pudhukottai: 2 dead", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:44 (01/01/2017)\nபுதுக்கோட்டை அருகே வெடி விபத்து: 2 பேர் பலி\nபுதுக்கோட்டை கீழநெல்லிக்கோட்டையில் நாட்டு வெடி ஆலை ஒன்றில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், 5 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்துள்ள தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பத்துப் பேர் பலசாலியா...ஒருவர் பலசாலியா' - கொந்தளித்த ரஜினி\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\n`அரசியலில் ரஜினி ஹீரோவா.. ஜீரோவா’ - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஉயிரிழந்த எஜமானுக்காக 80 நாள்களாக காத்திருக்கும் நாய்‍ - மக்களை கண்கலங்க வைத்த பாசம்\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/53650/", "date_download": "2018-11-13T07:21:17Z", "digest": "sha1:EAQR5YJREKFWRKQOFUKJCMD7BFLGMRSS", "length": 15425, "nlines": 162, "source_domain": "globaltamilnews.net", "title": "இணைப்பு 2 – பங்காளி கட்சிக்களுடன் ஏற்பட்டு உள்ள முரண்பாடுகள் தீர்க்கப்படும். – சுமந்திரன் நம்பிக்கை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇணைப்பு 2 – பங்காளி கட்சிக்களுடன் ஏற்பட்டு உள்ள முரண்பாடுகள் தீர்க்கப்படும். – சுமந்திரன் நம்பிக்கை\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுடனான பேச்சில் இணக்கம் ஏற்பட்டு கூட்டமைப்பு தொடர்ந்து பயணிக்கும் எனும் நம்பிக்கை தனக்கு உண்டு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nயாழில்.இன்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.\nபங்காளி கட்சிக்களுடன் ஏற்பட்டு உள்ள முரண்பாடுகள் தீர்க்கப்படும். ஆசன பங்கீட்டுங்காக கூட்டமைப்பு பிளவு பட்டது. பிரிந்து சென்றது என இருக்க கூடாது.\nமுதாலாம் இரண்டாம் சுற்று பேச்சில் இணக்கம் ஏற்பட்டவில்லை ஆசன பங்கீடு தொடர்பில் முரண்பாடு இருந்தது. கடந்த 5 ஆம் திகதி இரவு ரெலோ கூடி தமிழரசுடன் இணைய மாட்டோம் என அறிவித்தது,\nஅந்நிலையில் ரெலோ கட்சியின் தலைவர் நேற்றைய தினம் புதன் கிழமை என்னோடு இரண்டு மணி நேரம் பேசினார். அதில் பல இணக்க பாடுகள் எட்டப்பட்டன. பிரச்சணைகளை சமூகமாக தீர்க்க முயல்கின்றோம். அனைவருடன் கலந்தாலோசித்து இன்று இரவுக்குள் அல்லது நாளைய தினம் மதியத்திற்குள் பேசி முடிப்போம் அந்த பேச்சில் இணக்கம் ஏற்பட்டு சேர்ந்தே பயணிப்போம்.என நம்புகின்றேன்.\nரொலோவுடன் ஏற்பட்டு உள்ள முரண்பாட்டை தீர்த்த பின்னர் புளொட்டுடன் பேசி சமரச ம���யற்சி மேற்கொளோம். சமரசமாக செல்வோம். சேர்ந்தே பயணிப்போம். என மேலும் தெரிவித்தார்\nசர்வதேச ஆதரவை தக்க வைக்கும் நோக்குடனையே கூட்டமைப்பு பயணிக்கின்றது. – சுமந்திரன்\nகூட்டமைப்பின் தற்போதைய செயற்பாடுகள் சர்வதேச நாடுகளின் ஆதரவை தக்க வைக்க வேண்டும். அதற்கு ஆதரவான நகர்வுகளையே மேற்கொள்கின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழில்.இன்றைய தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளை புதிய கூட்டணி விமர்சிக்கின்றது. புதிய கூட்டணி தேர்தலுக்காக கூடிய கூட்டணி இப்படியானதுகள் தேர்தலை இலக்கு வைத்து செய்யும் செயற்பாடுகளே அவர்கள் சொல்வதெல்லாம் தேர்தலுக்காக சொல்வது என்பது மக்களுக்கே புரியும்.\nஅரசியல் தீர்வு வெற்றி பெறுமா இல்லையா என சாத்திரம் பார்க்கமுடியாது. தற்போது இடைக்கால அறிக்கை வெளியாகியுள்ளது. அது கூட ஒரு முன்னேற்றகரமான விடயம் தான். இப்படி சில முன்னேற்றகரமான செயலை அரசாங்கம் செய்யும் பொது அதனை எதிர்த்து தடை போட முடியாது.\nமஹிந்த காலத்தில் எந்த விதமான முன்னேற்றகரமான செயற்பாடுகளும் நடைபெறாத போது , தற்போது இந்த அரசாங்கம் அதனை செய்கின்றது. முன்னேற்றகரமாக செயற்படுபவர்களுக்கு எதிராக செயற்பட்டு அவர்களுக்கு முட்டுக்கட்டை போட முடியாது. எல்லாத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்துக்கொண்டும் இருக்க முடியாது.\nஎங்களது செயற்பாடு சர்வதேச நாடுகளின் ஆதரவினை தக்க வைக்க வேண்டும் என்பதே. அதற்கு ஆதரவான நகர்வுகளையே மேற்கொள்கின்றோம். என மேலும் தெரிவித்தார்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை…\nசி���ிமா • பிரதான செய்திகள்\n‘கொம்புவச்ச சிங்கம்டா’ சசிகுமார் படத்தை ஆரம்பித்து வைத்த சமுத்திரகனி\nஇன்றைய திருமண நிகழ்வில், சம்பந்திகளாகினர் – மைத்திரி + மகிந்த:-\nடொனால்ட் டிரம்ப்பின் ஜெருசலம் – கண்ணீர் புகைக் குண்டுகளால் கண்ணீர் வடிக்கிறது..\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-11-13T07:12:07Z", "digest": "sha1:BMTXX4NJPP3NREELTLYVABW7VXT2HBA3", "length": 6121, "nlines": 113, "source_domain": "globaltamilnews.net", "title": "இந்திய மீன்பிடிப் படகுகள் – GTN", "raw_content": "\nTag - இந்திய மீன்பிடிப் படகுகள்\nஇந்திய மீன்பிடிப் படகுகள் விடுவிக்கப்படவில்லை\nஇலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள இந்திய...\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-13T07:06:38Z", "digest": "sha1:4ACQCROYAUWXTIYXY2FMMQ24JBXHW2T4", "length": 6691, "nlines": 120, "source_domain": "globaltamilnews.net", "title": "கூடுதல் கவனம் – GTN", "raw_content": "\nTag - கூடுதல் கவனம்\nஉலகம் • பிரதான செய்திகள்\nகாலநிலை மாற்றம் தொடர்பில் செல்வந்த நாடுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் – பிரான்ஸ் ஜனாதிபதி\nஅனர்த்த தவிர்ப்பு தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் – பாதுகாப்புச் செயலாளர்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்���ிரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2015/10/thalai-mudi-valara-tips-tamil/", "date_download": "2018-11-13T07:14:36Z", "digest": "sha1:NNRCLAW5CUTJYKCD6JALSJALEN7WTIFS", "length": 7993, "nlines": 159, "source_domain": "pattivaithiyam.net", "title": "தலைமுடி பராமரிப்புக்குரிய எளிய குறிப்புகள்|thalai mudi valara tips tamil |", "raw_content": "\nதலைமுடி பராமரிப்புக்குரிய எளிய குறிப்புகள்|thalai mudi valara tips tamil\nகசகசாவை பாலில் ஊரவைத்து அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்க்கும்.\n* நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது அடர்த்தியாகும் நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.\n* சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊறவைத்து குளித்தால் முடி உதிராது.\n* செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.\n* முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சிகைகாய் போட்டு குளித்தால் தலைமுடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.\n* வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்து பர்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதை தடுக்கும். கருகருவென முடி வளர தொடங்கும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு தொக்கு\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2016/12/twins-baby-tips-in-tamil/", "date_download": "2018-11-13T06:52:29Z", "digest": "sha1:5FVHLQUS7FSEKNMACIVPHRK6BKWIGSKO", "length": 10163, "nlines": 162, "source_domain": "pattivaithiyam.net", "title": "இரட்டைக் குழந்தையை சுமக்கும் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்,twins baby tips in tamil |", "raw_content": "\nஇரட்டைக் குழந்தையை சுமக்கும் பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்,twins baby tips in tamil\nபொதுவாக பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது நன்கு சாப்பிட வேண்டும் என்று சொல்வார்கள். அதிலும் இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்கள் உணவில் சற்று அதிகமாகவே அக்கறை காட்ட வேண்டும். மேலும் கர்ப்பமான பின் பெண்கள், குழந்தைக்காக ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டியிருக்கும்.\nமுக்கியமாக உண்ணும் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். இங்கு இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்கள் எந்த உணவுகளை சாப்பிட்டால், தாயும், சேயும் ஆரோக்கியமாக இருக்கும் என உணவுப் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது.\nநட்ஸில் வைட்டமின்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமாக உள்ளது. இதை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், தாய் மற்றும் கருவில் வளரும் குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.\nபொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது பாலை தவறாமல் குடிக்க வேண்டும். அதிலும் இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்கள் சற்று அதிகமாகவே பாலைப் பருக வேண்டும்.\nதயிரில் கால்சியம் அதிகம் உள்ளது. வயிற்றில் வளரும் குழந்தையின் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு கால்சியம் அதிகம் தேவைப்படும். ஆகவே கர்ப்பிணிகள் தயிரை அடிக்கடி சாப்பிட வேண்டும்.\nகர்ப்ப காலத்தில் மீன் சாப்பிடுவது நல்லது. அதிலும் மெர்குரி குறைவாக உள்ள மீனைத் தான் கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டும். ஏனெனில் இதில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது.\nகொண்டைக்கடலையில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இரட்டைக் குழந்தைகளைச் சுமக்கும் பெண்கள், கொண்டைக்கடலையை சாப்பிட்டால், குழந்தையின் தசை வளர்ச்சி அதிகம் இருக்கும்.\nமுட்டையில் வைட்டமின்கள், புரோட்டீன்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை ஏராளமாக உள்ளது. இந்த முட்டையை கர்ப்பிணிப் பெண்கள் தினமும் சாப்பிட்டால், இன்னும் நல்லது.\nபசலைக்கீரையில் இரும்புச்சத்து உள்ளது. இந்த இரும்புச்சத்து குழந்தையின் உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திக்கு உதவும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு தொக்கு\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகள���க்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9/", "date_download": "2018-11-13T07:21:06Z", "digest": "sha1:O7G7XNLPGOLVNS7FXMJZYL4BXHRMQZ5X", "length": 4161, "nlines": 100, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மைசூரு சாம்ராஜ்ஜியத்தின் காவல் தெய்வம்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nTag: மைசூரு சாம்ராஜ்ஜியத்தின் காவல் தெய்வம்\nமைசூரு சாம்ராஜ்ஜியத்தின் காவல் தெய்வம்\nMonday, April 23, 2018 2:00 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 40\nமிக்சி, கிரைண்டரை அடுத்து அரசு கொடுத்த இலவச வீட்டை இடித்த விஜய் ரசிகர்\nதலைமறைவாகவுள்ள முன்னாள் அமைச்சரை கண்டுபிடிக்க முடியவில்லையா\nவிஜய்க்கு அரசியல் ஆசை வந்தால் அது தவறா\nஅஜித் குழுவினர்களின் அடுத்த முயற்சி ‘ஏர் டாக்ஸி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F-2/", "date_download": "2018-11-13T07:08:26Z", "digest": "sha1:VSTXTJQCYMQM24YHFSM42XSEWI44NUSX", "length": 23856, "nlines": 164, "source_domain": "www.trttamilolli.com", "title": "உலக கோப்பை கால்பந்து போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிசுற்றுக்கு முன்னேறியது குரோஷியா | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nஉலக கோப்பை கால்பந்து போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிசுற்றுக்கு முன்னேறியது குரோஷியா\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய குரோஷியா இறுதிப் போட்டிக்குள் நுழை��்தது.\nஉலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷியாவில் நடைபெற்று வருகிறது. லீக், நாக்அவுட் சுற்றுகள், காலிறுதி ஆட்டங்கள் முடிந்து அரையிறுதி ஆட்டங்கள் தொடங்கின.\nஇந்திய நேரப்படி இரவு 11.30 மணிக்கு தொடங்கிய இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து – குரோஷியா அணிகள் மோதின.\nஆட்டம் தொடங்கிய 5வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி வீரர் கிரன் டிரிப்பர் அபாரமாக ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.\nஇதையடுத்து, ஆட்டத்தின் முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால், முதல் பாதியில் இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகித்தது.\nஇதையடுத்து, இரண்டாவது பாதியில் குரோஷியா அணி வீரர்கள் கடுமையாக போராடினர் இதற்கு பலன் அளிக்கும் விதமாக 68-வது நிமிடத்தில் குரோஷியா வீரர் இவான் பெர்சிக் ஒரு கோல் அடித்தார். இதனால் இரு அணிகளும் 1-1 என சமனிலை அடைந்தன. அதன்பின்னர் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.\nஇரண்டாவது பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன. இதையடுத்து, முதல் கூடுதல் நேரத்திலும் எண்ட அணியும் கோல் அடிக்கவில்லை.\nஇரண்டாவதாக வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் குரோஷியா வீரர் மாரியோ மாண்ட்சிக் 109வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.\nஇதைத்தொடர்ந்து, குரோஷியா அணி அபாரமாக விளையாடி இங்கிலாந்தை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியதுடன் இறுதி போட்டியிலும் நுழைந்தது.\nஅலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை\nசீனாவில் இயங்கி வரும் அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பொருட்கள் விற்பனையானது. சீனாவில் இயங்கி வரும் அலிபாபா ஆன்லைன் நிறுவனம் ஆண்டுதோறும் ..\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி. ..\nஅமெரிக்காவில் 2020-ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் துளசி கப்பார்ட் என்ற இந்து பெண் எம்.பி. போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் வருகிற 2020-ம் ..\nஏ.டி.பி.இறுதி சுற்று டென்னிஸ் – பெடரரை வீழ்த்தினார் நிஷிகோரி\nஏ.டி.பி. இறுதிசுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் ‘ஹெவிட்’ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரை ஜப்பான் வீரர் நிஷிகோரி வீழ்த்தினார். ‘டாப்-8’ வீரர்கள் மட்டும் ..\nபெண்கள் டி20 உலகக்கோப்பை- வங்காள தேசம் அணியை வீழ்த்தியது இங்கிலாந்து\nவெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் பெண்களுக்கான டி20 உலகக்கோப்பையில் வங்காள தேசம் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து. வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் பெண்களுக்கான டி20 ..\nசூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ காலமானார்\nஹாலிவுட்டில் பிரம்மாண்ட படங்களின் பிரபல காமிக்ஸ் கதாபாத்திரங்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ உடல்நலக்குறைவால் காலமானார். ஹாலிவுட்டில் பல சூப்பர் ஹீரோக்களின் வடிவங்களை உருவாக்கிய பிரபல காமிக்ஸ் ..\nஇலவசத்தை விமர்சித்த கமலுக்கு அதிமுக கடும் கண்டனம்\nபிச்சைக்காரர்களுக்கு இலவசம் தேவை என்று கமல்ஹாசன் கூறியதற்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது. பிச்சைக்காரர்களுக்கு இலவசம் தேவை என்று கமல்ஹாசன் கூறியதற்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க. நாளேடான ..\nபிரதமர் மஹிந்த குருநாகலிலும் நாமல் அம்பாந்தோட்டையிலும் போட்டி\nஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, குருநாகல் மாவட்டத்திலும் அவரது மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளதாக பொதுஜன பெரமுன ..\nயாழ். சிறுமி துஷ்பியோகம்: சந்தேகநபருக்கு 12 வருட கடூழிய சிறை\nயாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியொருவரை கடத்திச்சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபருக்கு 12 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ..\nகாசா எல்லையில் வன்முறை: மூன்று பலஸ்தீனியர்கள் உயிரிழப்பு\nகாசா எல்லையில் இஸ்ரேல் படையினர் நடத்திய விமான தாக்குதல்களில் மூன்று பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர். பலஸ்தீனியர்கள் நடத்திய பாரிய ரொக்கெட் தாக்குதல்களின் எதிரொலியாக நேற்று (திங்கட்கிழமை) மாலை ..\nவிளையாட்டு Comments Off on உலக கோப்பை கால்பந்து போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிசுற்றுக்கு முன்னேறியது குரோஷியா Print this News\n« தொடரும் சித்திரவதை: ஏழாவது வருடமாக இலங்கைக்கு முதலிடம் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) நாதம் என் ஜீவனே – 10/07/2018 »\nஏ.டி.பி.இறுதி சுற்று டெ���்னிஸ் – பெடரரை வீழ்த்தினார் நிஷிகோரி\nஏ.டி.பி. இறுதிசுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் ‘ஹெவிட்’ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரை ஜப்பான்மேலும் படிக்க…\nபெண்கள் டி20 உலகக்கோப்பை- வங்காள தேசம் அணியை வீழ்த்தியது இங்கிலாந்து\nவெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் பெண்களுக்கான டி20 உலகக்கோப்பையில் வங்காள தேசம் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து.மேலும் படிக்க…\nஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ்: கெவீன் ஆண்டர்சன் வெற்றி\nபிரேஸிலியன் கிராண்ட் பிரிக்ஸ்: லீவிஸ் ஹெமில்டன் முதலிடம்\nதொடர் தோல்வியிலிருந்து மீண்டது அவுஸ்ரேலியா\nஇலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் – இங்கிலாந்து அணி 211 ஓட்டங்களால் அபார வெற்றி\nபரிஸ் மாஸ்டஸ் டென்னிஸ்: ஜோகோவிச் காலிறுதிக்கு முன்னேற்றம்\nரியல் மெட்ரிட் கால்பந்து கழகத்தின் இடைக்கால பயிற்சியாளராக சன்டியாகோ சொலாரி நியமனம்\nரி-20 கிரிக்கெட்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு\n18 வயதுக்குட்பட்ட ஆசிய பெண்களுக்கான ரக்பி சம்பியன்ஷிப்: சீனா சம்பியன்\nலண்டனில் லெய்சஸ்டர் சிட்டி கால்பந்து அணியின் உரிமையாளர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்\nஇண்டோஸ் டென்னிஸ் தொடர் – றோபர்டோ படிஸ்டா அகுட் வெற்றி\nசுவிஸ் இண்டோஸ் டென்னிஸ் – ஸ்வெரவ் காலிறுதிக்கு தகுதி\nசுவிஸ் இண்டோர்ஸ் டென்னிஸ் போட்டியில் ரொஜர் பெடரர் வெற்றி.\nஅவுஸ்திரேலியாவுடனான முதலாவது இருபதுக்கு 20 போட்டி – 66 ஓட்ட வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி:\nபெண்கள் சம்பியன்ஷிப் தொடர்: எலினா ஸ்விடோலினா வெற்றி\nரோமன் ரெய்ன்ஸ் புற்றுநோயால் போட்டியில் இருந்து விலகல் – அதிர்ச்சியில் இரசிகர்கள்\nஅமெரிக்கன் கிராண்ட் பிரிக்ஸ்: கிமி ரெய்க்கோனன் முதலிடம்\nசிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி வெற்றி\nமுதல் ஒருநாள் போட்டி – இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மோதல்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஆன்மீக உதயம் – பிரான்ஸ்\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nவித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழா – சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு 05/11/2018\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள�� பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/world/04/187219", "date_download": "2018-11-13T06:47:25Z", "digest": "sha1:EHLMNZLFKFSWT7VSWVVFQCP6NBXHNL7O", "length": 5249, "nlines": 62, "source_domain": "canadamirror.com", "title": "பிலிப்பைன்ஸ் நாட்டிக்கு சூறாவளியினால் அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. - Canadamirror", "raw_content": "\nகனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஐவர் பலி\n40 வயதில் 21 குழந்தைகள் தம்பதியினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅமெரிக்கரிவிலிருந்து ஐரோப்பாவைக் காப்பாற்ற புதிய இராணுவம்\n5 நிமிடத்தில் 20,000 கோடி ரூபாய் வருமானம்\nகடந்த 24 மணிநேரத்தில் 149 பேர் பலி பலரை கவலையில் ஆழ்த்திய வான்வழி தாக்குதல்\nமலேசியா நாடு உருவாக முக்கிய காரணம் தமிழர்கள்\nவறுமையால் கருக்கலைப்பு ஊக்கப்படுத்தப்படும்; மேரி க்ளோட் தகவல்\nட்ரம்ப் வாகனம் முன்பு 2 இளம் பெண்கள் மேலாடையின்றி\nஹமில்டன் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு அச்சுறுத்தல்\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபிலிப்பைன்ஸ் நாட்டிக்கு சூறாவளியினால் அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nபிலிப்பைன்ஸ் நாட்டிக்கு மணிக்கு 255 கிலோ மீட்டர் வேகத்தில் சுழன்று வருவதாக எதிர்வு கூறப்படும் சூறாவளி காரணமாக பிலிப்பைன்ஸில் அவசர காலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த சூறாவளியால் 10 லட்சம் பேர் வரை பாதிக்கப்படலாம் என வெளிநாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2014/10/02/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5/", "date_download": "2018-11-13T06:30:05Z", "digest": "sha1:RGRLCGEPDMEEUFCOZ3FVIWQ2SC6KCYAS", "length": 12000, "nlines": 204, "source_domain": "tamilmadhura.com", "title": "வார்த்தை தவறிவிட்டாய் – விரைவில் – Tamil Madhura's site", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஜெனிபர் அனு\nவார்த்தை தவறிவிட்டாய் – விரைவில்\nஎல்லாருக்கும் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துக்கள். கொலு எப்படிப் போகுது உங்க வீட்டு கொலுவெல்லாம் முகநூல் புகைப்படத்தில் கண்டு மகிழ்ந்தேன்.\n சித்ராங்கதா முடிஞ்சு புத்தகமும் வெளிவந்தாச்சு(கதையை ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆச்சுன்னு எனக்கே நம்ப முடியல).\nஇன்னமும் ஜிஷ்ணுவும் சரயுவும் உங்க நினைவை விட்டு அகலவில்லைன்னு எனக்கு நீங்க அனுப்பின தகவல்கள் மூலம் தெரிஞ்சுட்டேன். எங்களால சரயுவையும் ஜிஷ்ணுவையும் மறக்க முடியாதுன்னு நீங்க சொல்றது என் மனதில் ஒரு திருப்தியை தருகிறது. My purpose is to entertain myself first and other people secondly – John D. MacDonald\nஎனக்கு பிடிச்சதை நான் ரசிச்ச அதே அளவுக்கு நீங்களும் ரசிச்சதுக்கு நன்றி.\nஎனக்கு திருப்பதி லட்டு பிடிக்கும், Ferroro Rochet chocolate ரசிச்சு சாப்பிடுவேன் , எனக்குப் பிடித்த ரெஸ்டாரன்ட்டில் Apple and almond crumbles அருமையா இருக்கும். இப்படி ஒவ்வொண்ணும் ஒவ்வொரு டேஸ்ட். ஒண்ணு சாப்பிடும்போது மத்தது கூட கம்பேர் பண்ண மாட்டேன்.\nநீங்கள்லாம் புத்திசாலியாச்சே…. சாப்பாட்டை பத்தி ஏன் சொன்னேன்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்குமே…. ஆமாம், சித்ராங்கதாவை அங்கேயே பார்க் பண்ணிட்டு வாங்க.\nவிஜயதசமி அன்னைக்கு புதுஸா தொடங்கினா நல்லதாம்… நம்ம புது கதையை அன்னைக்கே தொடங்கிடலாமா டைட்டில் பிடிச்சிருக்கான்னு பார்த்துட்டு உங்க கமெண்ட்ஸ் பகிர்ந்துக்கோங்க செர்ரி ஃபைஸ்.\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nவார்த்தை தவறிவிட்டாய் – 1\nதங்கள் வரவு நல்வரவு ஆகுக தமிழ்….\nதலைப்பு ரொம்ப அருமையா இருக்கு…களமும் புதியதாக இருக்கும் என நம்புகிறோம்….விரைவில் வாங்க..அதே நேரத்தில் வேகமாகவும் அப்டேட் கொடுங்க………\nநன்றி புது கதை கொடுப்பதற்கு ….ய்ய\nhashasri on ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றி…\nbselva80 on யாரோ இவன் என் காதலன் –…\nBhagyalakshmi M on யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…\nvijivenkat on யாரோ இவன் என் காதலன் –…\nfeminealpha on கல்கியின் ‘கள்வனின் காதல…\nகல்கியின் பார்த்திபன் கனவு – 74\nயாழ் சத்யாவின் “உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா” – 03\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 16\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 10\nகல்கியின் பார்த்திபன் கனவு – 73\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (6)\nஓகே என் கள்வனின் மடியில் (2)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (150)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/apollo-2000-police/", "date_download": "2018-11-13T06:27:00Z", "digest": "sha1:T3CFA2YK437YCTJJ3SVYNVXSGREI2DRR", "length": 8946, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "அப்போலோ சுற்றி 2000 போலீசார்.! முதல்வர் உடல்நிலை செய்தி அதிர்ச்சியில் ஒருவர் பலி! - Cinemapettai", "raw_content": "\nHome News அப்போலோ சுற்றி 2000 போலீசார். முதல்வர் உடல்நிலை செய்தி அதிர்ச்சியில் ஒருவர் பலி\nஅப்போலோ சுற்றி 2000 போலீசார். முதல்வர் உடல்நிலை செய்தி அதிர்ச்சியில் ஒருவர் பலி\nமுதல்வர் உடல் நிலை குறித்து வதந்தி பரவிவருவதால் அப்போலோ மருத்துவமனையைச் சுற்றி 2 ஆயிரம் காவல் துறையினர் பாதுக்காப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மருத்துவமனையை சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்கள் செல்லவும், வாகனப் போக்குவரத்துக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் ‘சமூக வலைதளங்கள் அனைத்தும் காவல் துறை அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் முதல்வர் உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.\nஇதையடுத்து தற்போது தமிழகத்தில் மக்களின் இயல்பு வாழ்கையில் எந்த வித பாதிப்பும் இல்லை என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் முதலவர் உடல் நிலை குறித்து தவறான வதந்திகள் பரவி வருவதால் அசம்பாவித் அச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க தமிழகம் முழுவதும் சமார் 1 லட்சத்திற்கும் மேற்ப்பட்ட காவல் துறை அதிகாரிகள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nஇதைதொடர்ந்து கடலூர் காந்தி நகரை சேர்ந்த அதிமுக தொண்டர் ஒருவர் இந்த அதிர்ச்சியில் உயிரிழந்து விட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர் யார் என்பது குறித்த விவரங்கள் வெளிவரவில்லை.\nசிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ பொங்கல் வெளியீடு இல்லையாம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசுப்ரமணியபுரம் கதை என்னுடையது. தன் பட போஸ்டருடன் – பேஸ்புக்கில் பதிவிட்ட இயக்குனர் வெற்றி மஹாலிங்கம்.\nசர்கார் உண்மை நிலவரத்தை வெளியிட்ட பிரபல திரையரங்கம்.\nவைரலாகுது ‘போகிமான் – டிடெக்டிவ் பிக்காச்சு’ ட்ரைலர்.\nஅஜித், விஜய் கூட்டணி மங்காத்தா-2. வெங்க��் பிரபு என்ன கூறியுள்ளார் நீங்களே பாருங்கள்.\nபஞ்சுமிட்டாய் கலர் கான்செப்டில் அசத்திய சசிகுமாரின் புதிய பட பூஜை. போட்டோ ஆல்பம் உள்ளே.\nவெளியானது தளபதியின் சர்கார் பட சிம்டான்காரன் பாடல் வீடியோ.\nகாமிக்ஸ் உலகின் ஜாம்பவான் ஸ்டான் லீ இயர்கை ஏய்தினார். RIP.\nப்பா.. செம்ம போஸ் வைரலாகும் ராகுல் ப்ரீத் சிங் புகைப்படங்கள்.\nநீச்சல் உடையில் அசத்தும் இருட்டு அறையில் முரட்டு குத்து படப்புகழ் சந்திரிகா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\n6 நாட்களில் கோடிகளில் அள்ளிய சர்கார் திரைப்படம்.\nபாலிவுட்டில் ஒரு டைட்டானிக். வைரலாகுது தோனி பட நாயகனின் லவ் ஸ்டோரி கேதர்நாத் பட ட்ரைலர்.\nபிரபுதேவா – அடா சர்மா இணைந்து கலக்கும் I Want To Marry You Mama சார்லி சாப்ளின் 2 லிரிகள், மேக்கிங் வீடியோ.\nபில்லா பாண்டி படத்தின் எமோஷனல் மெலடி “ஆராரிரோ பாடியே” வீடியோ பாடல்.\nஜோதிகா – லக்ஷ்மி மஞ்சு இணைந்து கலக்கும் ‘ஜிம்மிக்கி கம்மல்’ பாடல் வீடியோ. காற்றின் மொழி வெர்ஷன்.\nவிஜய்யால் தான் எங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை. கோபத்தை கொட்டி தீர்த்த பிரபலம்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு ஆரம்பம்… படத்தில் இணையப்போகும் சினிமா பிரபலங்கள் யார் தெரியுமா\nஇரண்டு ஹீரோயின்களுடன் விஜய் தேவரகொண்டா டாக்ஸிவாலா ட்ரைலர்.\nஅஜித்-துடன் மோதல் வேண்டாம்.. பாதியில் வெளியேறிய ரஜினி\nராட்சசன் வில்லன் சரவணன் தான். ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. அதுவும் இந்த சீரியல் நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-11-13T06:28:18Z", "digest": "sha1:OOIAC4KN64BFXQHMKG7LXVJFGMKUWKMJ", "length": 9528, "nlines": 145, "source_domain": "newkollywood.com", "title": "எமி ஜாக்சனை அல்டிமேட் பியூட்டி என்கிறார் பி.சி.ஸ்ரீராம்! | NewKollywood", "raw_content": "\nஜிப்ரான் இசையமைத்த இசை ஆல்பத்தை வெளியீட்ட கமல்ஹாசன்\nநவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய். அம்மா creations தயாரிக்கும் 23 ஆவது படம் “அக்னி சிறகுகள்”\nராட்சசன் கொடுத்த இரட்டிப்பு மகிழ்ச்சி\nசிவகுமார் சார்பில் ராகுலுக்கு புதிய செல்போன்\nபாக்யராஜின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள முடியாது\nவிஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் தீ��ாவளிக்கு திரைக்கு வருகிறது \nஅடங்கமறு படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை கைப்பற்றிய கிளாப்போர்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் வி சத்யமூர்த்தி\nஎமி ஜாக்சனை அல்டிமேட் பியூட்டி என்கிறார் பி.சி.ஸ்ரீராம்\nSep 09, 2014All, சினிமா செய்திகள், செய்திகள்Comments Off on எமி ஜாக்சனை அல்டிமேட் பியூட்டி என்கிறார் பி.சி.ஸ்ரீராம்\nசங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் படம் ‘ஐ’. இதில் விக்ரம் கதாநாயகனாகவும், எமி ஜாக்சன் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.\nஇப்படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவை செய்திருக்கிறார். இவர் தனது சமூக வலைத்தளத்தில் தான் எடுத்த எமிஜாக்சனின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதைப் பற்றி அவர் கூறும்போது, ‘எமிஜாக்சன் அல்டிமேட் பியூட்டி. ‘ஐ’ படத்தில் இவருடைய கதாபத்திரத்திற்கு இவரை தவிர வேறு யாரும் பொருத்தமாக இருந்திருக்க மாட்டார்கள். கடைசி நிமிடத்தில் தான் இவர் நடிப்பது உறுதியானது’ என்று கூறினார்.\n‘ஐ’ படத்தின் இசை வெளியீடு செப்டம்பர் 15-ம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதில் ஹாலிவுட் ஸ்டார் அர்னால்டு சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார். மேலும் ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இவ்விழாவில் கலந்துகொள்ள உள்ளனர்.\n Next Post பணத்துக்காக விபசாரத்தில் ஈடுபடுவதை ஏற்கமுடியாது - ஸ்வேதாபாசுக்கு குஷ்பு எதிர்ப்பு\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nசின்னத்திரை நடிகை நிலானி – உதவி இயக்குநர் காந்தி...\nநிலானி திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்தவர் மரணம்\nபிக்பாஸ் வீட்டில் ஒருவர் மரணம்\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nஜிப்ரான் இசையமைத்த இசை ஆல்பத்தை வெளியீட்ட கமல்ஹாசன்\nநவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய். அம்மா creations தயாரிக்கும் 23 ஆவது படம் “அக்னி சிறகுகள்”\nராட்சசன் கொடுத்த இரட்டிப்பு மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/ulama-oyvoothiya-thittam-form/", "date_download": "2018-11-13T06:31:49Z", "digest": "sha1:DGZ2LH7ZOTLFEVRHKXYNEL3N4QZMIFDC", "length": 10452, "nlines": 279, "source_domain": "www.tntj.net", "title": "உலமா ஓய்வூதிய திட்டம் விண்ணப்ப படிவம் – image file – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஅறிக்கைகள்உலமா ஓய்வூதிய திட்டம் விண்ணப்ப படிவம் – image file\nஉலமா ஓய்வூதிய திட்டம் விண்ணப்ப படிவம் – image file\nமுக்கிய அறிவிப்பு: – மேலாண்மைக்குழு நிர்வாகம் மாற்றம்\nபெண்கள் பயான் – நேதாஜி நகர்\nவட்டி ஓர் வன்கொடுமை – நோட்டீஸ் மாதிரி\nகோவை கலவரத்தில் ஈடுபட்ட காவல்துறையினரை கண்டறிந்து தண்டிப்பதற்கு உண்மை விசாரணை வேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-thala-02-07-16-0229149.htm", "date_download": "2018-11-13T07:33:59Z", "digest": "sha1:X7T7TTO2VEC7ODX2VZES3FUQFQJT2ICL", "length": 6824, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருக்கும் அஜித்! - Ajiththalathala 57 - அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nஉடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக இருக்கும் அஜித்\nஅஜித்தின் நடிப்பில் கடைசியாய் வெளிவந்த படம் வேதாளம். இப்படத்திற்கு பிறகு தல-57 படத்தில் நடிக்க இருந்த நிலையில் அஜித் காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதனால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளி போனது. ஆனால் தற்போது தல-57 படத்தின் படப்பிடிப்பு ஜூலை-15ல் தொடங்கப்படுவதாக தகவல் வந்துள்ளது.\nமேலும் கால் அறுவை சிகிச்சையின் இடைவெளியில் அஜித் உடல் எடை அதிகரித்து விட்டதாகவும் ,எனவே சமீபத்தில் வெளிநாடு சென்ற அவர் அங்கு ஜிம் சென்று உடல் எடையை குறைத்து இன்னும் ஸ்லிம்மாகி விட்டதாகவும் கூறப்படுகிறது.\n▪ விஸ்வாசம், தளபதி-62, சூர்யா-36 படங்களின் பர்ஸ்ட் லுக் எப்போது - வெளிவந்தது சூப்பர் தகவல்.\n▪ மலேசிய பாக்ஸ் ஆபீஸ் கிங் தலயா தளபதியா - அதிர வைக்கும் டாப் 5 லிஸ்ட் இதோ.\n▪ யார் பெஸ்ட் அண்ட் பேவரைட் தலயா தளபதியா - ஓவியாவின் பளிச் பதில்\n▪ தல தளபதி படங்களுக்கு இணையாக டிக் டிக் டிக் செய்த சாதனை - வியப்பில் கோலிவுட்.\n▪ அஜித்துக்கு ஒருமுறையாவது இசையமைக்க வேண்டும் : பிரபல முன்னணி இசையமைப்பாளர் ஓபன்டாக்\n▪ \"தல அஜித்\" 57வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக், தலைப்பு வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்\n▪ தல-57 பர்ஸ்ட் லுக் எப்படியிருக்கும் இயக்குனர் ஒருவர் வெளியிட்ட தகவல்\n▪ தல 57வது பட��்தில் தயாரிப்பாளருக்காக ஒருசில விஷயங்களை ஒப்புக்கொண்ட அஜித்\n▪ தல-57 படத்தின் இப்படி ஒரு ஸ்டண்ட் காட்சியா- லீக் ஆன போஸ்டர்\n▪ தல 57வது படத்தின் டைட்டில் இந்த இரண்டு பெயர்களின் ஒன்றுதானா\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/gampaha/art-collectibles", "date_download": "2018-11-13T08:04:23Z", "digest": "sha1:C3OB7OMCPKFM7T4PYSCHPCJKUP25WJ63", "length": 8100, "nlines": 191, "source_domain": "ikman.lk", "title": "கம்பஹா யில் கலைத்தொகுப்புக்கள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nகாட்டும் 1-25 of 163 விளம்பரங்கள்\nகம்பஹா உள் கலை மற்றும் சேர்க்கைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nகம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, கலை மற்றும் சேர்க்கைகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/kadaikutti-singam-movie-sucess/", "date_download": "2018-11-13T06:26:09Z", "digest": "sha1:MEJDEOGNWT7ZAIUS4L4OAWI2BH6PM43R", "length": 11196, "nlines": 116, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "கடைகுட்டிசிங்கம் படத்தால் இப்படியா..?தமிழக அரசு அதிரடி முடிவு.! மகிழ்ச்சியில் விவசாயிகள்.! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் கடைகுட்டிசிங்கம் படத்தால் இப்படியா..தமிழக அரசு அதிரடி முடிவு.தமிழக அரசு அதிரடி முடிவு.\nதமிழக அரசு அதிரடி முடிவு.\nசமீபத்தில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடித்த “கடைக்குட்டி சிங்கம்” படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. குடும்ப சென்டிமென்டோடு, விவசாயத்தின் முக்கியத்துவத்தை பற்றியும் இந்த படத்தில் இயக்குனர் பாண்டிராஜ் வலியுறுத்தியிருந்தார்.\nவிவசாயம் என்ற சொல்லை வெறும் வாய் வழியாக மட்டும் கூறாமல் ‘கல்லூரியில் சிறப்பு விருந்தினராக பங்குபெறும் காட்சியில் இளைஞர்கள் விவசாயம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் காட்சிகளும், விவசாயிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பல காட்சிகளும் இந்த இடம்பெற்று இருந்தது.\nஅதிலும் இந்த படம் வெளியிவருவதற்கு முன்பாகவே இந்த படத்தில் இருந்து ஒரு காட்சி வெளியாகி இருந்தது. அதில் வயதான பாட்டி ஒருவர் அறுவடை செய்யப்பட்ட கத்திரிக்காயை சந்தைக்கு எடுத்து செல்ல பேருந்து நிலையத்தில் காத்துக் கொண்டிருப்பார். ஆனால், பேருந்தில் இருக்கும் நடத்துனர் கத்திரிக்காய் முட்டைகளை ஏற்றும் இடத்தில் பயணிகளை ஏற்றலாம் என்பதால் பேருந்தை நிறுத்தா���ல் சென்று விடுவார்.பின்னர் அந்த பேருந்தை துரத்தி பிடித்து நடிகர் கார்த்திக் ‘விவசாயிகள் மூட்டைகளை ஏற்றி செல்ல அணைத்து பேருந்துகளிலும் இடம் இருக்க வேண்டும் என்று கூறி பேருந்தின் கடைசி இருக்கைகளை அகற்றி விடுவார். இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.\nரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க மற்றும் தற்போதுள்ள விவசாய நலனை கருதி நம் திரையரங்கில் இளநீர் இனி விற்கப்படும் \nவிவசாயம் பற்றி பேசும் ' கடைக்குட்டி சிங்கம் ' திரையிடும் சமயத்தில் இந்நிகழ்வை நடத்தியதில் மகிழ்ச்சி 😊@Karthi_Offl @Suriya_offl @pandiraj_dir @2D_ENTPVTLTD pic.twitter.com/IubVKGdsQY\nஇந்நிலையில் இந்த காட்சியில் வலியுறுத்திய விடயத்திற்கு தமிழக அரசு செவி சாய்த்து தற்போது அனைத்து பேருந்துகளிலும் விவசாய பொருட்களை இலவசமாக ஏற்றலாம் என்று புதிய அரசாணையை பிறப்பித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த படத்திற்கு கிடைத்த மற்றுமொரு வெற்றியாக திருநெல்வேலியில் உள்ள ராம் மதுரம் திரையரங்கத்தில் விவசாயத்தை ஊக்குவிக்கும் விதமாக இளநீர் விற்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அந்த திரையரங்கின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.\nPrevious articleகல்யாணம் ஆகி 4 வருஷம் ஆச்சு. இன்னும் குழந்தை இல்ல. சென்ராயன் எடுத்த அதிரடி முடிவு.\nNext articleஎல்லை மீறும் கவர்ச்சி. நந்தினி சீரியலில் கூட இப்படி ஆபாசமா. நந்தினி சீரியலில் கூட இப்படி ஆபாசமா.\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை செய்த சாதனை பட்டியல் இதோ..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் \"2.0\" விரைவில் வெளியாக உள்ள நிலையில் இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் \"பேட்ட\" படத்தில் நடித்து வருகிறார். #PettaParak@rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @VijaySethuOffl @SimranbaggaOffc @trishtrashers pic.twitter.com/M8SL4LLiWG — Sun...\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை...\nநம்ம ‘ஷ்ரூவ்வ்’ கரண் நடித்த ‘நம்மவர் ‘ படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்..\nசிம்பிளாக முடிந்த மகளின் திருமணம்..நடிகர்களை அழைக்காத பிரபலங்களை அழைக்காதா வடிவேலு..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபிக் பாஸ் கணேஷ் மனைவியா இது..அவரே வெளியிட்ட போட்டோ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/gk-question-bank-for-aspirants-002889.html", "date_download": "2018-11-13T07:27:07Z", "digest": "sha1:EON2KC7HYUADXB5R4JLZM4EEZ2CNHSMV", "length": 9653, "nlines": 100, "source_domain": "tamil.careerindia.com", "title": "நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பை கச்சிதமாக படியுங்கள் கனவை அடையுங்கள் | gk question bank for aspirants - Tamil Careerindia", "raw_content": "\n» நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பை கச்சிதமாக படியுங்கள் கனவை அடையுங்கள்\nநடப்பு நிகழ்வுகளின் தொகுப்பை கச்சிதமாக படியுங்கள் கனவை அடையுங்கள்\nபோட்டி தேர்வுக்கு உதவும் பொதுஅறிவு கேள்வி பதில்கள் நன்றாக படிக்கவும் . போட்டி தேர்வை வெற்றி கொள்ள கேள்வி பதில்களின் தொகுப்பு பாடவாரியாக பிரித்து கொடுக்கிறோம் அதனை தொடர்ந்து ரிவைஸ் செய்யலாம் எங்கு வேண்டுமானாலும் எடுத்து சென்று படிக்கலாம் . எளிதானதாகவும் கடினமும் நிறைந்த கேள்விகளை ஆழம் அறிந்து கொள்ளும் போது வெற்றியின் ரகசியம் பிடிபடும்.\n1 இந்தியாவின் ஒவ்வொரு மாகாணத்திலும் பொது கல்வித்துறையை உருவாக்கியவர்\n2 இந்தியாவின் அலுவல் மொழியாக ஆங்கிலம் மாற்றப்பட்ட ஆண்டு\n3 செயற்கையான பெறப்பட்ட செயல்மிகு தடுப்பாற்றல் உதாரணம்\nவிடை: போலியோ தடுப்பூசி போடுவாதால் கிடைக்கும் தடுப்பாற்றல்\nமுத்தடுப்பூசி போடுவதால் கிடைக்கும் போடுவதால் கிடைக்கும் தடுப்பாற்றல்\n4 நரம்பு செல் இணைப்பு மற்றும் நரம்பு உண்ர்வு தூண்டல்\nவிடை : ஒரு நியூரானின் டென்டிரைடு அருகே அமைந்த மற்றொரு நியூரானின் இடைவெளி குமிழியும் இணையாமல் உடல் தொடர்பு கொண்டுள்ளது\n5 மனித நரம்பு மண்டலம் வகை\nவிடை: மைய நரம்பு மண்டலம்,புற அமைவு நரம்பு மண்டலம், தானியங்கி நரம்பு மண்டலம் என மூவகை\n6 பல்வேறு உயிரினங்களிடையே காணப்படும் வேறுபாடுகளை நாம் எவ்வாறு அழைக்கின்றோம்'\n7 உலகிலேயே அதிக முட்டையிடும்யினம் எது\n8 இரும்புத்திரை என்ற அரசியல் சொற்றோடர் படைத்தவர்\n9 சிவாஜியால் கொல்லப்பட்ட முகலாய தளபதி\n10 நரசிம்ம பல்லவரது பெரும் புகழுக்கு காரணம் என்ன்\nநடப்பு நிகழ்வுகளின் தொகுப்பை படிக்கும்பொழுது தேர்வு வெற்றி உறுதியாகும்\nநடப்பு நிகழ்வுகள் கரைக்கட்டா படிங்கப்பா பாஸ் ஆகலாம் \nரஜினி��ாந்த் திடீர் பிரஸ் மீட்.. 7 தமிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்\nஇத படிச்சா நீங்களும் அஜித் ரசிகரா மாறிடுவீங்க..\nவிளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..\n1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக்.\nஅமெரிக்க பொருளாதார தடை sanction ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nகல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை வேணுமா இனிமே யோசிக்காம நம்ம தோனி கிட்ட கேளுங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய அரசின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைத் துறையில் வேலை வாய்ப்பு\nரூ.1.12 லட்சத்தில் தமிழக அரசு வேலை - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nசென்னை பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kumbakonam-santhayile-song-lyrics/", "date_download": "2018-11-13T06:33:24Z", "digest": "sha1:YLCTSAK5LFBAX3RB5CUE2PLCIBVTHOY3", "length": 6988, "nlines": 224, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kumbakonam Santhayile Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : நித்யஸ்ரீ மகாதேவன்\nபாடகர் : மாணிக்க விநாயகம்\nஇசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்\nபெண் : மார்கண்டேயா நீ\nஆண் : ஹே மேனியடி\nஆண் : அட டடா கோவக்காய\nபெண் : அட கார சாரம்\nஹே ஹே ஹே ஹே\nஆண் : பூசைக்கின்னு முழு\nநாள் கணக்கா நின்னு நின்னே\nகால் வலிக்க இன்று நானே\nபெண் : எண்ணம் போல\nபூசாரி நான் பூசாரி நான்\nபெண் : ஆண் ஒன்னும்\nஆண் : ஆதியும் அந்தமும்\nபெண் : ஹே கொல்லுனு\nஆண் : ஹே மேனியடி\nஆண் : ஓ ஹா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://jaallyjumper.blogspot.com/2009/01/", "date_download": "2018-11-13T06:54:16Z", "digest": "sha1:7PR3WPZON3IUSGT7PEN2Z2CJUH4T7M3I", "length": 11817, "nlines": 59, "source_domain": "jaallyjumper.blogspot.com", "title": "சாலிசம்பர்: January 2009", "raw_content": "கடவுளை நாம் ஏற்றுக்கொள்கிறோமா என்பது முக்கியம் அல்ல.கடவுள் நம்மை ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நாம் நடந்து கொள்கிறோமா என்பதே முக்கியம். தலைவர் கலைஞர்.\nதருமி அய்யா சாலியாக ஒரு பதிவு இட்டுள்ளார் , அதன் தொடர்ச்சியாக இந்தப்பதிவு.2008ன் இறுதி நாளில் நடந்த வலைப்பதிவர் மாநாட்டில் நான்,தருமி அய்யா,சீனா அய்யா, டிபிசிடி, மற்றும் சோலைஅழகுபு���ம் பாலா ஆகியோர் கலந்து கொண்டோம். பிரபு ராஜதுரை அவர்களை ஆட்கொணர்வு மனு போட்டு தான் அடுத்தமுறை வரவைக்க வேண்டும்.மண்டல் கமிசன் பற்றி பேச்சு வந்த போது சந்திரமுகி சோதிகா மாதிரி திடீரென்று மாறிவிட்டேன்.இயக்குனர் சங்கரின் சென்டில்மேன் படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போது பாதியிலேயே எழுந்து வந்ததையும்,அதன் பி்றகு அவருடைய படங்களை திரையரங்குகளில் பார்ப்பதை புறக்கணிப்பதையும் ஆவேசமாக கூறினேன்.(இந்தியன் மட்டும் கமலுக்காக பார்த்தேன்). மண்டல் கமிசனால் பலனேதும் இல்லாத சீனா அய்யா என்ன நினைப்பாரோ என்று சங்கடமாக இருந்தது. அப்பொழுதே உங்களுக்கு அவ்வளவு அறிவு இருந்ததா என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்திய டிபிசிடி , அப்போது தான் பத்தாம்வகுப்பு படித்துக்கொண்டிருந்ததை நினைவு கூர்ந்தார்.\nபங்காருஅடிகளாரின் மகன் மதுரைக்கு வந்த போது தங்கள் வீட்டில் தங்கிய சம்பவத்தை சிறிது விளக்கினார் டிபிசிடி.அவருக்காக மற்றவர்கள் சைவச்சாப்பாடு உண்டதையும், அவர் குழுவினர் தனியறையில் அசைவ உணவை ஒரு கட்டு கட்டியதையும் கட்டுடைத்தார்.தன் காலில் விழுந்து ஆசி வாங்கியவர்களை அவர் சக்தி என்று அழைத்ததையும், காலில் விழாத தன்னை பிரதர் என்று அழைத்ததையும் சொல்லி கிச்சுகிச்சு மூட்டினார்.\nலக்கி,கைப்புள்ள,சொள்ளுப்பாண்டி போன்றவர்களின் ஒட்டுமொத்தக்கலவையாக வருவார் என்று கட்டியங்கூறும் எழுத்துக்குச் சொந்தக்காரர் சோலைஅழகுபுரம் பாலா.பொறியாளராக பிஎசுஎன்எல்லில் பணியாற்றுகிறார்.\nமாநாடு முடியும் நேரத்தில் பேச்சு சூடு பிடித்தது.தமிழ்க்கொலை புரிவதில் தவறேதுமில்லை என்னும் திடநம்பிக்கையுடன் எழுதும் போக்கைப்பற்றிய பேச்சு வந்தது.அதிர்ட்டப்பதிவரின் சமட்கிருதப்பாணி பெயரைப்பற்றியும் பேசப்பட்டது.கிரந்த எழுத்துக்களை பயன்படு்த்துவதைத் தவிர்க்க வேண்டும் என்ற டிபிசிடியின் வாதத்தை மறுத்தார் தருமி அய்யா. ஜார்ஜ் என்ற தன்னுடைய பெயரை சார்சு என்றா கூற வேண்டும் என்று சொல்லி வெறுத்துப்போனார். ஏற்கெனவே வலைப்பதிவில் இந்த பெயர் விசயத்தில் ஜெயபாரதன் அய்யாவிற்கும்,நயனம் அய்யாவிற்கும் இடையே நடந்த பிரசித்தி பெற்ற சண்டை ஒன்று உள்ளது நினைவுக்கு வந்தது.பிறமொழிச்சொற்களை ஏற்றுக்கொண்டால் தானே தமிழ் வளரும் என்பது தருமி அய்யாவின் வாதம். பிறமொழிச்சொற்களை ஏற்றுக்கொள்வது வேறு பிறமொழி எழுத்துக்களை பயன்படுத்துவது வேறு என்று நான் சொன்னேன். இந்த இடத்தில் நன்னன் அய்யாவை துணைக்கு அழைத்துக்கொண்டேன்.அவரிடம் ஒருவர், 'தமிழ் என்பதை ஆங்கிலத்தில் tamil என எழுதுகிறார்களே இது சரியா' என்று கேட்டார். அதற்கு நன்னன் அய்யா மிகவும் சரியானது தான்., அந்த மொழியில் பொருத்தமான ஒலியமைப்பு உள்ள எழுத்துக்களைப் பயன்படுத்துவதில் தவறேதுமில்லை.அதைப்போலவே தமிழிலும் பிறமொழிச்சொற்களை பயன்படுத்தும் போது தமிழில் உள்ள எழுத்துக்களை மட்டுமே பயன்படுத்துவது தான் சிறப்பு என்றும் கூறினார்.கிட்டத்தட்ட பேச்சு நிறைவடைந்து கிளம்பி விட்டோம்.\nதருமி அய்யாவுக்கு இருக்கும் அதே பிரச்சினை எனக்கும் இருக்கிறது.என் மகள் ஜென்னியின் பெயரை தமிழில் எப்படி எழுதுவது என்று நீண்ட நாளாக குழம்பிக்கொண்டிருந்தேன்.மொழி என்பது ஒரு கருவி தானே ஒழிய உணர்வு ரீதியாக பொருட்படுத்தத்தேவையில்லை என்பது பகுத்தறிவாளர் பார்வை, தருமி அய்யாவின் பார்வை இத்தகையது என்று தான் நான் நினைக்கிறேன்.எனக்கும் இவ்வாறான எண்ணமே இருந்தது.ஆனாலும் ஆழ்ந்து யோசிக்கும் போது மொழியின் இசைவுக்கு மாறான எழுத்துக்களை பயன்படுத்துவது, மொழியைக் கறைப்படுத்துவதாகவே எனக்குத்தெரிகிறது.ஜீசஸை யேசு என்பதும், க்ரைஸ்ட்டை கிறிஸ்து என்பதும்,ஷங்கராச்சார்யாவை சங்கரச்சாரியார் என்பதும் தான் நம் மொழியின் இசை.ஜென்னியை தமிழில் எழுதும் போது சென்னி என எழுத இனி தயக்கமேதும் இல்லை.இப்படி ஒரு முடிவை துணிந்து() எடுக்கத்தூண்டுதலாயிருந்த டிபிசிடிக்கு நன்றி.\nசார் என்பதை ஸார் என்று எழுதும் உண்மைத்தமிழன் போன்றவர்கள் இந்தப்பதிவைப்படித்தால் கைகொட்டிச்சிரிப்பது உறுதி.\nமெய்யாலுமே கடைசி வரியை எழுதியவுடன் தருமி அய்யாவின் பதிவு முகவரியை தெரிந்துகொள்ள அங்கு சென்றால் , பின்னூட்டத்தில் உ.தமிழன் அங்கலாய்த்திருக்கிறார்.கொடுமையோ கொடுமை.\nகுண்டுச்சட்டிக்குள் குதிரையாக ஓடும் ஒரு சாமானியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF/", "date_download": "2018-11-13T07:13:42Z", "digest": "sha1:K3RZM4CHGEH4HUYDHIYZ7ZRCENLMHASS", "length": 13738, "nlines": 148, "source_domain": "newkollywood.com", "title": "வைத்தியத்துக்கு வந்த பேய் ! | NewKollywood", "raw_content": "\nஜிப்ரான் இசையமைத்த இசை ஆல்பத்தை வெளியீட்ட கமல்ஹாசன்\nநவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய். அம்மா creations தயாரிக்கும் 23 ஆவது படம் “அக்னி சிறகுகள்”\nராட்சசன் கொடுத்த இரட்டிப்பு மகிழ்ச்சி\nசிவகுமார் சார்பில் ராகுலுக்கு புதிய செல்போன்\nபாக்யராஜின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள முடியாது\nவிஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது \nஅடங்கமறு படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை கைப்பற்றிய கிளாப்போர்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் வி சத்யமூர்த்தி\nAug 06, 2015All, சினிமா செய்திகள், செய்திகள்Comments Off on வைத்தியத்துக்கு வந்த பேய் \nசமீபகாலமாக பெருகி வரும் பேய் படங்களின் வரிசையில் படம் முடிந்து வெளி வர தயாராகும் நிலையில் உள்ள படம் ‘ஜின்’. நகை சுவை மிளிர சொல்ல படும் ஜின் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் புது முகம் Dr.மாயா . புன்சிரிப்பில் எவரையும் மயக்கும் வல்லமைக் கொண்ட Dr.மாயா ஒரு பல் மருத்துவர் என்பதுக் குறிப்பிடதக்கது. அவர் சார்ந்த தொழில் இருந்து சினிமா மேல் உள்ள காதலால் ‘ஜின்’ மூலம் திரைக்கு அறிமுகமாகும் Dr.மாயாவின் வார்த்தைகள் இதோ.\n‘ எனக்கு இயக்குனர் முருகதாஸின் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பதே பெரிய ஆசை. ‘கஜினி’ படத்தின் நாயகி கல்பனா போல் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டோமா என்ற ஏக்கம் எனக்குள் இருக்கவே செய்கிறது. அதிலும் எனக்கு மிகவும் பிடித்தமான சூர்யா சாருடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்பதும் கனவு. எனக்கு பிடித்த கதாநாயகி ஜெனிலியாதான். அவர் ஏற்று நடித்த கதா பாத்திரங்கள் இயல்பாகவே டீன் ஏஜ் இளம் பெண்கள் போலவே இருக்கும். அந்த நடிப்பை அவர் தான் பிரமாதமாக பிரதிபலிக்கிறார்.என் கல்லூரி தோழிகள் பலர் அவரை போலவே நடித்தும் ,நடந்தும் கொள்வர்.\n‘ஜின் படத்தை தொடர்ந்து என் அடுத்த படத்துக்காக நான் ஏகபட்ட கதைகள் கேட்டு வருகிறேன். பெயர் வாங்கும் அளவுக்கு பாத்திரம் இருந்தால் நிச்சயம் ஏற்றுக் கொள்வேன். ‘ஜின்’ படத்தில் என்னுடைய அனுபவங்கள் ஏற தாழ படத்தின் மைய கதையான பேய் கதை போலதான். காளி வெங்கட் , ‘காதலில் சொதப்புவது எப்படி’ அர்ஜுனன், முண்டாசு பட்டி முனீஸ் காந்த்,மெட்ராஸ் ஜானி என்ற வளர்ந்து வரும் நகைசுவை கலைஞர்களுடன் 40 நாட்கள் படப்பிடிப்பு என்றால் எப்ப��ி இருக்கும் . சிரித்து சிரித்து வயிற்று வலி தான். இவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை கதாநாயகர்கள் ரமீஸ் ராஜாவும் , ‘மெட்ராஸ்’ கலையும் . தொடர்ந்து 40 நாட்களும் சில்லிடும் இரவுகளில் நாடு காட்டில் படப்பிடிப்பு என்றாலும் , இவர்களின் கலாட்டாவால் படம் முடிந்ததே தெரியவில்லை.\nஒரு வித்தியாசமான அனுபவம் என்ன வென்றால் , ஒரு நள்ளிரவு படப்பிடிப்பில் இருந்தபோது ஒரு தெரியாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. தெரியாத எண் என்பதால் சற்றே தயங்கித்தான் அழைப்புக்கு செவி சாய்த்தேன்.யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே பேசினால் நடுங்கும் குரலில் ஒரு பெண். என்ன வென்று விசாரித்தால் எனக்கு பல் வலி , வைத்தியம் பாப்பிங்களா என்றுக் கேட்டது. என்ன பிரச்சனை என்றுக் கேட்டேன். நான் ரத்த காட்டேரி , எனக்கு பல் வலி . இதனால் மற்றவர்கள் கழுத்தை கடித்து ரத்தம் குடிக்க இயலவில்லை என்று கேட்டு விட்டு கட கட என சிரிக்க ஆரம்பித்தது. நான் அவ்வளவுதான் , அம்மா …அப்பா என்று கத்தி விட்டேன்.\nபயத்தால் காய்ச்சல் வந்தே விட்டது. விளையாட்டுக்கு யாராவது செய்து இருப்பார்கள் என்பது புரிகிறது. ஆனால் அந்த நிமிடத்தில் வந்த பயம் நிச்சயம் மறக்க முடியாதது. அதை செய்தது யார் என்று இன்னமும் தெரிய வில்லை. இனிமேலாவது சொல்கிறார்களா பார்ப்போம் ‘ என்றார் Dr.மாயா.\nPrevious Postவாலு ரிலீசை உறுதிப்படுத்திய சிம்பு Next Postஅடடா மழைடா அட மழைடா...\nநடு ரோட்டில் கட்டி புரண்டு சண்டை போட்ட ஆரி- மாயா\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nசின்னத்திரை நடிகை நிலானி – உதவி இயக்குநர் காந்தி...\nநிலானி திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்தவர் மரணம்\nபிக்பாஸ் வீட்டில் ஒருவர் மரணம்\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nஜிப்ரான் இசையமைத்த இசை ஆல்பத்தை வெளியீட்ட கமல்ஹாசன்\nநவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய். அம்மா creations தயாரிக்கும் 23 ஆவது படம் “அக்னி சிறகுகள்”\nராட்சசன் கொடுத்த இரட்டிப்பு மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1127779.html", "date_download": "2018-11-13T06:31:00Z", "digest": "sha1:F74RHJEUKKTIZEUNDNYRSOPYTKK7HMBT", "length": 11812, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஹட்டனில் விபத்து : ஒருவர் காயம்…!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nஹட்டனில் விபத்து : ஒருவர் காயம்…\nஹட்டனில் விபத்து : ஒருவர் காயம்…\nஹட்டன், மல்லியப்புர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஹட்டனிலிருந்து கொழும்பு நோக்கி இன்று (சனிக்கிழமை) பயணித்த பால் சேகரிப்பில் ஈடுபடும் பவுஸர் வண்டியொன்றுடன், ஹட்டன் பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.\nஇந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த சாரதி படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா, கிளங்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nமோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையே விபத்துக்கு காரணமென தெரிவித்த ஹட்டன் பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\n“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…..\nகிளிநொச்சி சந்தையில் கத்திக் குத்து…\nசிரியா இனப் படுகொலையை கண்டித்து மன்னாரில் போராட்டம்…\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக குற்றச்சாட்டு..\nசபரிமலை விவகாரம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு திட்டம்..\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு..\nவவுனியாவில் மூன்றாவது நாளாகவும் கடும் பனிமூட்டம்: இயல்பு நிலை பாதிப்பு..\nவேறு மதத்தினர் நுழைந்ததாக சந்தேகம் – பத்மநாப சாமி கோவிலில் பரிகார பூஜை..\nகாபுல் நகரில் தற்கொலைப் படை தாக்குதல் – 6 பேர் பலி..\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால்தான் சோனியா-ராகுல் இருவரும் ஜாமீன் கேட்கும் நிலை…\nவங்காளதேசம் பாராளுமன்ற தேர்தல் தேதியில் திடீர் மாற்றம்..\nபந்தயத்திற்காக அட்டையை சாப்பிட்ட நபருக்கு 8 வருடங்களின் பின் நேர்ந்த விபரீதம்..\nவவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் ஐந்தாம் நாள்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக…\nசபரிமலை விவகாரம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு…\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில்…\nவவுனியாவில் மூன்றாவது நாளாகவும் கடும் பனிமூட்டம்: இயல்பு நிலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1150395.html", "date_download": "2018-11-13T07:03:45Z", "digest": "sha1:4DRS6FQP5IGSUQQY4L3HQIK5F5HRCDJN", "length": 12987, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "கஞ்சாவை சாப்பிட்ட 10 மாத குழந்தைக்கு நேர்ந்த கதி: பிரான்சில் சம்பவம்..!! – Athirady News ;", "raw_content": "\nகஞ்சாவை சாப்பிட்ட 10 மாத குழந்தைக்கு நேர்ந்த கதி: பிரான்சில் சம்பவம்..\nகஞ்சாவை சாப்பிட்ட 10 மாத குழந்தைக்கு நேர்ந்த கதி: பிரான்சில் சம்பவம்..\nபிரான்ஸில் 10 மாத குழந்தை ஒன்று பெற்றோர் வைத்திருந்த கஞ்சாவை தெரியாமல் சாப்பிட்ட காரணத்தால் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nபாரிஸில் உள்ள Armand-Trousseau மருத்துவமனையில் நேற்று 10 மாத பெண் குழந்தை மயக்க நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.\nகுழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் குறித்த நிலைக்கு கஞ்சா போதை தான் காரணம் என கண்டறிந்தனர்.\nஇதை தொடர்ந்து இந்த தகவலை பிரான்ஸின் சிறுவர் பாதுகாப்பு படைக்கு மருத்துவர்கள் தெரிவித்தனர்.\nஉடன��ியாக குழந்தையின் பெற்றோரை கைது செய்த சிறுவர் பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nபல ஆண்டுகளாகவே அவர்கள் போதைப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததும், குழந்தை கஞ்சாவை உட்கொண்டது குறித்து தங்களுக்கு தெரியாது எனவும் தெரிவித்துள்ளனர்.\nஇதனை தொடர்ந்து குழந்தையின் சகோதரர்களான, 2 மற்றும் 4 வயது சிறுவர்களிடம் சோதனை நடத்தப்பட்டது.\nஅப்போது அவர்களின் ரத்தத்திலும் குறைந்த அளவு கஞ்சா போதை மற்றும் கொக்கைன் போதை இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇதனை தொடர்ந்து பெற்றோருக்குரிய கடமையை செய்ய தவறியது, போதைப்பொருள் உபயோகம் மற்றும் சிறுவர்களுக்கு வேண்டுமென்றே ஆபத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்\nவிமானியின் பிடிவாதம்: பறக்கும் விமானத்தில் உயிரிழந்த புதுமணப்பெண்..\nகால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுமி: பிரித்தானிய மருத்துவர்களின் வித்தியாசமான சிகிச்சை ..\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி.…\nசட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது..\nமைத்திரிக்கு உயிரை பணயமாக வைத்த சட்டத்தரணியின் இன்றைய நிலை..\nமகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கர்ப்பிணியாக்கிய தந்தை..\nதேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்க கோரிக்கை..\nபாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை மதிப்பிழக்கச் செய்யவும் தயங்க மாட்டார்கள்..\nபாராளுமன்றத் தேர்தலுக்கு புதிய கட்சிகள், அமைப்புக்களை இணைக்குமா ததேகூ\nஅனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன்..\nவெளிநாட்டு தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு..\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக குற்றச்சாட்டு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து…\nசட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது..\nமைத்திரிக்கு உயிரை பணயமாக வைத்த சட்டத்தரணியின் இன்றைய நிலை..\nமகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கர்ப்பிணியாக்கிய தந்தை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1191419.html", "date_download": "2018-11-13T07:02:27Z", "digest": "sha1:D7CUVIDP2J3CWSKMGFSTTULE435EA4V6", "length": 11228, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "நீர்வேலியில் சற்று முன்னர் கோர விபத்து: இளைஞன் படுகாயம்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nநீர்வேலியில் சற்று முன்னர் கோர விபத்து: இளைஞன் படுகாயம்..\nநீர்வேலியில் சற்று முன்னர் கோர விபத்து: இளைஞன் படுகாயம்..\nமோட்டார் சைக்கிளும்- பட்டா ரக வாகனமும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துள்குள்ளாகின. இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.இந்த விபத்துச் சம்பவம் இன்று காலை நீர்வேலி வடக்கு மாசிவன் சந்தியில் இடம்பெற்றுள்ளது.\nகோப்பாய் இராசவீதியூடாக நிலாவரை நோக்கிப் பயணித்த பட்டா ரக வாகனம் மாசுவன் சந்தியை கடக்க முற்பட்ட போது, அச்செழு வீதியூடாக நீர்வேலி சந்தி நோக்கி மோட்டார் சைக்கிளில் பட்டா ரக வாகனத்துடன் மோதியது.\nவிபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் காலில் காயமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளும் ஒருபகுதி பலத்த சேதமடைந்துள்ளது.அச்சுவேலிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.\nகாதல் திருமணம் செய்த பெண்ணை காணவில்லை..\n“பல பெண்களை ஏமாற்றிய வைத்தியர்\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி.…\nசட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது..\nமைத்திரிக்கு உயிரை பணயமாக வைத்த சட்டத்தரணியின் இன்றைய நிலை..\nமகளுக்க�� தூக்க மாத்திரை கொடுத்து கர்ப்பிணியாக்கிய தந்தை..\nதேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்க கோரிக்கை..\nபாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை மதிப்பிழக்கச் செய்யவும் தயங்க மாட்டார்கள்..\nபாராளுமன்றத் தேர்தலுக்கு புதிய கட்சிகள், அமைப்புக்களை இணைக்குமா ததேகூ\nஅனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன்..\nவெளிநாட்டு தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு..\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக குற்றச்சாட்டு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து…\nசட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது..\nமைத்திரிக்கு உயிரை பணயமாக வைத்த சட்டத்தரணியின் இன்றைய நிலை..\nமகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கர்ப்பிணியாக்கிய தந்தை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/middle-east/tag/Missiles.html", "date_download": "2018-11-13T06:32:15Z", "digest": "sha1:3AMPQTZU665TPW2YPJCFOMQTABJ7W6BD", "length": 4967, "nlines": 103, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Missiles", "raw_content": "\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் படுகொலை\nதிசை மாறிய கஜா புயல்\nசவூதியை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை சவூதி படை சுட்டு வீழ்��்தியது\nரியாத் (26 மார்ச் 2018): சவூதி அரேபியா மீது ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணகளை சவூதி படை சுட்டு வீழ்த்தியுள்ளது.\nவெளியானது சர்க்கார் - அதிர்ந்தது படக்குழு\nதமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 6 பேர் பலி\nநாடாளுமன்றத்தை நள்ளிரவில் கலைக்க திட்டம்\nசபரிமலையில் சங்பரிவார் அட்டூழியம் - பெண் மற்றும் ஊடகங்கள் மீது தா…\nமதுபான விடுதியில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி\nகஜா புயல் - தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nஇந்நேரம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nபாஜகவை வீழ்த்த இணைந்துள்ளோம் - ஸ்டாலின் சந்திர பாபு நாயுடு கூட்டா…\nவெளிநாடு வாழ் இந்தியர்களே வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளன…\nபாஜகவை வீழ்த்த இணைந்துள்ளோம் - ஸ்டாலின் சந்திர பாப…\nBREAKING NEWS: 15 ஆம் தேதி தமிழகத்தில் ரெட் அலெர்ட்\nபண மதிப்பிழப்பால் நாடே கதிகலங்கியிருக்க மகளுக்கு 600 கோடியில…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/social-media/tag/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D.html?start=40", "date_download": "2018-11-13T06:34:43Z", "digest": "sha1:RV5ZOIF6IRDHUCCRU2F2ZZH2IVJEYGQT", "length": 7647, "nlines": 134, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: முஸ்லிம்", "raw_content": "\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் படுகொலை\nதிசை மாறிய கஜா புயல்\nமுஸ்லிம் மாணவிகளை ஆபாசமாக பேசியதாக பேராசிரியர் மீது குற்றச் சாட்டு\nகோழிக்கோடு (20 மார்ச் 2018): பர்தா அணியாமல் கல்லூரிக்கு வந்த முஸ்லிம் மாணவிகள் பற்றி ஆபாசமாக பேசியதாக பேராசிரியர் மீது குற்றச் சாட்டு எழுந்துள்ளது.\nஹிஜாபுடன் சாதிக்கும் முஸ்லிம் பெண் உடற்பயிற்சியாளர்\nதிருவனந்தபுரம் (11 மார்ச் 2018): தடைகளை உடைத்து ஹிஜாபுடன் உடற்பயிற்சியாளராக (Body builder) சாதனை புரிந்து வருகிறார் கேரளாவை சேர்ந்த மாஜிஜியா பானு (Majiziya Banu).\nஇலங்கை இஸ்லாமியர்களின் பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும்: சீமான்\nசென்னை (11 மார்ச் 2018): இலங்கையில் நடைபெற்ற கலவரம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nஇலங்கை கலவரம் - முஸ்லிம் கடைகள் மசூதிகள் மீது தாக்குதல்\nகண்டி (06 மார்ச் 2018): இலங்கையில் கண்டியில் நேற்று ஏற்பட்ட கலவரத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மற்றும் மசூதிகள் தாக்கப்பட்டுள்ளன.\nமுத்தலாக் தடை சட்ட மசோதாவுக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்பு\nஐதராபாத் (06 மார்ச் 2018): தெலுங்கானா மாநிலத்தில் முத்தலாக் தடை சட்ட மசோதாவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம் பெண்கள் பங்கேற்றனர்.\nநாடாளுமன்றத்தை கலைத்தது ஜனநாயக படுகொலை - ஸ்டாலின் …\nகாங்கிரஸ் கட்சிக்கு காத்திருக்கும் குட் நியூஸ்\nநைட்டி அணிய தடை - மது அருந்த தடை: அதிரடி உத்தரவுகள்\nபடப் பிடிப்பில் போதையுடன் கலந்து கொண்ட நடிகை\nஅமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள் - ட்ரம்ப்புக்கு நெருக்கடி\nமனுவை கூட வாங்க மாட்டாங்க - நந்தினி ஆவேசம்: வீடியோ\nதமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 6 பேர் பலி\nசர்க்கார் திரைப்படத்திற்கு எதிராக வழக்காம் - ஆனால் இது வேறு காரணம…\nதந்தையே மகளை கர்ப்பமாக்கிய கொடுமை\nமனைவிக்காக மினி தாஜ்மஹால் கட்டிய நவீன ஷாஜஹான் மரணம…\nBREAKING NEWS: இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு -அதிபர் அதிரடி உத…\nபோதையில் இளம் பெண் ஏற்படுத்திய கார் விபத்தில் பெண் மரணம்\nநாடாளுமன்றத்தை கலைத்தது ஜனநாயக படுகொலை - ஸ்டாலின் கண்டனம்\nஇவ்வருட உம்ரா யாத்ரீகர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தொட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/srilanka/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.html?start=5", "date_download": "2018-11-13T06:28:13Z", "digest": "sha1:SYJ5VXEBFR3HFNOWGCBM663X7OOFL42Z", "length": 7673, "nlines": 129, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: கோவில்", "raw_content": "\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் படுகொலை\nதிசை மாறிய கஜா புயல்\nகோவில் வளாகத்தில் நடந்த பக்ரீத் பெருநாள் தொழுகை\nதிருச்சூர் (23 ஆக 2018): கேரளாவில் மசூதி ஒன்று வெள்ளத்தால் பாதிக்கப் பட்டு தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பக்ரீத் பண்டிகை தொழுகை நடத்த கோவில் வளாகத்தை கோவில் நிர்வாகம் அனுமதி வழங்கி மத நல்லிணக்கத்திற்கு மற்றுமொரு உதாரணமாக விளங்கியுள்ளது.\nகேரள வெள்ளத்தில் மீண்டும் நிரூபித்த மதங்களை வென்ற மனித நேயம்\nஆலப்புழா (22 ஆக 2018): கேரள வெள்ளத்தில் மதங்களை தாண்டிய மனித நேயம் மீண்டும் நிரூபித்துள்ளது.\nமுஸ்லிமை மணந்த இந்து பெண்ணின் இறுதிச் சடங்கிற்கு கோவில் நிர்வாகம் மறுப்பு\nபுதுடெல்லி (10 ஆக 2018): முஸ்லிமை மணந்த இந்து பெண்ணின் இறுதிச் சடங்கிற்கு டெல்லி கோவில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.\nகோவில் பிரசாதம் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம்\nதிருவாரூர் (28 ஜூலை 2018): திருவாரூர் அருகே கோவில் பிரசாதம் சாப்பிட்டவர்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nபெண் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்டு கோவிலில் வைத்து எரித்துக் கொலை\nஉன்னாவ் (16 ஜூலை 2018): உத்திர பிரதேசம் உன்னாவ் உன்னாவ் பகுதியில் வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்த பெண்ணை இழுத்து சென்று 5 பேர் கொண்ட கும்பல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாடாளுமன்றத்தை நள்ளிரவில் கலைக்க திட்டம்\nபோதையில் இளம் பெண் ஏற்படுத்திய கார் விபத்தில் பெண் மரணம்\nதுபாய் துணை அதிபர் இந்தியர்களுக்கு தெரிவித்த தீபாவளி வாழ்த்து\nகமல் ஹாசன் மகள் ஆபாச படம் குறித்து போலீசில் புகார்\nகஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும்\nயோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி - இறைச்சி விற்பனைக்கு தடை\nநாடாளுமன்றத்தை கலைத்தது ஜனநாயக படுகொலை - ஸ்டாலின் கண்டனம்\nBREAKING NEWS: இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு -அதிபர் அதிரடி உத்தரவு…\nவிஜய் படங்களுக்கு தொடரும் இலவச விளம்பரங்கள்\nதன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து ரசிகர்களிடம் பண…\nNov 09, 2018 விளையாட்டு\nஊடகங்கள் புறக்கணித்த சிறுமியின் கொடூர கொலை - குற்றவாளிக்கு த…\nதமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 6 பேர் பலி\nநாடாளுமன்றத்தை கலைத்தது ஜனநாயக படுகொலை - ஸ்டாலின் கண்டனம்\nபோதையில் இளம் பெண் ஏற்படுத்திய கார் விபத்தில் பெண் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tnpsc-current-affairs-for-preparation-003022.html", "date_download": "2018-11-13T07:03:46Z", "digest": "sha1:SXXVOYQ4VOWLZGQMDII4RPOGINEIXZ5S", "length": 9672, "nlines": 102, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வின் நடப்பு நிகழ்வுகளை வெற்றி கொள்ள படிக்கவும் | tnpsc current affairs for preparation - Tamil Careerindia", "raw_content": "\n» டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வின் நடப்பு நிகழ்வுகளை வெற்றி கொள்ள படிக்கவும்\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வின் நடப்பு நிகழ்வுகளை வெற்றி கொள்ள படிக்கவும்\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வில் நடப்பு நிகழ்வுகளை சரியாக பொருத்த��� படித்தோமேயானால வெற்றி பெறுவது எளிதாகும். தொடர்ந்து படிக்க வேண்டும் தேர்வை வெல்ல இது மிகவும் எளிதாக உதவும் . போட்டி தேர்வை வெல்ல நடப்பு நிகழ்வுகளை பிரிவுகளாக பிரித்து தொடர்ந்து அப்டேட்டு செய்ய வேண்டும்.\n1 நிதி ஆயோக் துணைத் தலைவராக ஆக்ஸ்டு 2017ல் நியமிக்கப்பட்டுள்ளவர்\n2 தேசிய கைதறி தினமாக கொண்டாடப்படும் நாள் எது\n3 இந்தியாவில் தலித் மாணவர்களுக்கு மட்டும் பிரத்யோக பல்கலைகழகம் ஆரம்பிக்கப்படவுள்ள மாநிலம்\n4 சானக்யா நிதி தேசிய இளைஞர் பாராளுமன்றம் எங்கு நடைபெற்றது\n5 இந்திய விஞ்ஞானிகள் சமிபத்தில் கண்டுபிடித்துள்ள மிகப்பெரிய விண்மீன் கூட்டத்திற்கு இடப்பட்டுள்ள பெயர்\n6 நாட்டிலேயே முதன்முறையாக சாண எரிவாயு மூலம் இயங்கும் பேரூந்து எங்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது\n7 எந்த நிறுவனம் முதன்முறையாக சாண எரிவாயு மூலம் இயங்கும் பேரூந்தை தயாரிக்கின்றது\n8 2017 - 2018 ஆம் ஆண்டின் நிதிக்கொள்கையை இந்திய ரிசர்வ் வங்கி எப்பொழு வெளியிட்டது\nவிடை: ஏபரல் 6 ல் வெளியிட்டது\n9 கேரளாவில் அனைத்து பள்ளிகளிலும் , மலையாள மொழி கட்டயமாக்க எந்த அரசு உத்தரவிட்டுள்ளது\nவிடை: கேரள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது\n10 ஏழு ஆண்டுக்கு பிறகு முதன் முறையாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர்\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வை வெல்ல மொழிப்பாடம் படியுங்கள்\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு உதவும் கேள்வி பதில்களின் தொகுப்பு\nஇந்திய மருத்துவக் கழகத்தில் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்பில் சேர வேண்டுமா \nரஜினிகாந்த் திடீர் பிரஸ் மீட்.. 7 தமிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்\nஇத படிச்சா நீங்களும் அஜித் ரசிகரா மாறிடுவீங்க..\nவிளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..\n1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக்.\nஅமெரிக்க பொருளாதார தடை sanction ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nகல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை வேணுமா இனிமே யோசிக்காம நம்ம தோனி கிட்ட கேளுங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஐபிபிஎஸ் பிஓ வங்கிப் பணி தேர்வு : இன்று வெளியாகும் தேர்வு முடிவு \nபள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்கள் திடீர் மாற்றம்\nமத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-11-13T06:49:57Z", "digest": "sha1:A4YSS6KTISXKWS2V734HEQS4X3YSQPFT", "length": 18298, "nlines": 105, "source_domain": "universaltamil.com", "title": "தமிழ் தலைமைகளை எச்சரிக்கும் வடக்கு முதல்வர்", "raw_content": "\nமுகப்பு News Local News தமிழ் தலைமைகளை எச்சரிக்கும் வடக்கு முதல்வர்\nதமிழ் தலைமைகளை எச்சரிக்கும் வடக்கு முதல்வர்\nஉண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யத்தவறின் வரவு செலவு திட்டத்தை நிராகரிப்போம் என்ற அழுத்தத்தினை தமிழ் தலைமைகள் அரசாங்கத்திற்கு வலியுறுத்த வேண்டுமென்ற கோரிக்கை முன்வைத்துள்ளதுடன், உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் உடல் நிலையை கருத்திற்கொண்டு, உண்ணாவிரதத்தினை கைவிடுமாறும் சிவில் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.\nஅனுராதபுரம் சிறையில் கடந்த 29 நாட்களாக தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதமிருப்பதுடன், சிலரின் உடல் நிலை மிக மோசமாக உள்ளதை தொடர்ந்து, சிவில் அமைப்புக்கள் இன்று (12) வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை கைதடியில் உள்ள முதலமைச்சர் செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.\nஅந்த சந்திப்பின் போதே இவ்வாறு வலியுறுத்தியுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.\nஉண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதனால், பல கருத்துக்கள் மக்கள் மத்தியில் தெரிவிக்கப்பட்டு வருவதுடன், நீதியமைச்சர் தலாதா அத்துகோரல அரசியல் கைதிகள் இல்லை என கூறியிருக்கின்றார்.\nநீதியமைச்சரின் கருத்து தவறென எடுத்துரைக்கப்பட்டதுடன், விசேட சட்டத்தின் கீழ் நாட்டின் வழமையான சட்டத்திற்குப் புறம்பாக சிலர் அரசியல் காரணங்களுக்காக, குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில், சிலர் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்.\nஇவை தவறான நடவடிக்கை என்ற காரணத்தினால், அவர்களுக்கெதிரான அரசியல் நடவடிக்கை என அடையாளம் காட்டப்பட்டுள்ளது.\nஅரசியல் கைதிகளாக இருப்பதற்கு மற்���ொரு காரணம், வழமையான வன்முறைகளுக்கும், பயங்கரவாதத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தினை அரசாங்கம் அரசியல் ரீதியாகவே தீர்மானத்திற்கு வருகின்றனர்.\nவன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டால், பயங்கரவாத தடைச்சட்டத்திற்குள் போடுவதா என அரசாங்கம் தீர்மானிக்கின்றார்கள்.அவ்வாறு கொண்டு வரப்பட்டதனால், அரசியல் கைதிகள் என அனைவரினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nஆணைகளை கருணா போன்றவர்கள் இட்ட போது, அந்த ஆணைகளை நிறைவேற்றியவர்கள் 18 வருடங்களுக்கு மேலாக சிறைகளில் இருக்கின்றார்கள். ஆணையிட்டவர்கள், வெளியில் சுகபோகம் அனுபவிக்கின்றார்கள்.\nஏதிர்வரும் சில காலங்களில் வரவு செலவு திட்டம் கொண்டுவரப்படவுள்ளமையினால், சிவில் அமைப்புக்கள் தமிழ் தலைமைகளிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளனர்.\nவரவு செலவு திட்டம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் போது, தமிழ் தலைமைகள் கட்சி பேதமின்றி வாக்களிக்காது, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்த வேண்டுமென்று வேண்டுகோள்விடுத்துள்ளனர்.அரசியல் கைதிகளை விடுதலை செய்யத் தவறினால், வரவு செலவு திட்டத்தை நிராகரிப்போம் என தமிழ் தலைமைகள் அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டி, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்த வேண்டுமென்று வேண்டுகோள்விடுத்துள்ளனர்.\nஅதேநேரம், சிவில் அமைப்புக்கள் தாம் சில நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதனால், அரசியல் கைதிகள் உண்ணாவிரதத்தை நிறைவு செய்ய வேண்டுமென்று வேண்டுகோள்விடுத்துள்ளதுடன், பாதர் சக்திவேல் தலைமையிலான 5 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நாளை சனிக்கிழமை (13) அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்று உண்ணாவிரதமிருக்கும் கைதிகளிடம் உண்ணாவிரதத்தை கைவிடு வேண்டுமென்ற கோரிக்கையினை முன்வைக்கவுள்ளதாகவும், முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.\nஉண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளிற்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அழைப்பு\nவிக்கி மீது நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல்\nஅரசியலிருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை – சீ.வி.விக்னேஸ்வரன்\nமைத்திரி- மஹிந்த கூட்டணியின் பெயர் நிதஹாஸ் பொதுஜன பெரமுன\nநேற்று மாலை நடந்த உயர்மட்ட சந்திப்பில் சு.க- பெரமுன கட்சிகள் எப்படி தேர்தலை எதிர்கொள்வதென்ற பூர்வாங்க திட்டத்திற்கு உடன்பாடு ��ட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான...\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி பொலிஸார் குவிப்பு- முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும்\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி இன்றைய தினம் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்தற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுகள் இன்றைய தினம் விசாரணை எடுத்து கொள்ளப்படவுள்ளது. நேற்றைய தினம் மனு...\nஅந்த இரண்டு பொண்ணுங்க விஷயம் மீடுல வந்துடுமோ\nதமிழ் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றில் முக்கிய பதவிகளில் இருப்பவர் நடிகர் விஷால். தற்போது அவர் மீடு பற்றி தனது கருத்தை கூறியுள்ளார். இதில் \"முதலில் பாலியல் மிருகங்களை உலகிற்கு சுட்டி...\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க\nஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் மூல நட்சத்திரம் என்றால அனைவரும் சற்று அச்சம் கொள்வதுண்டு. அப்படியான மூல நட்சத்திரகாரர்களின் வாழ்கை இரகசியம் பற்றி பார்க்கலாம். மூலம் நட்சத்திரத்தின் உண்மை ரகசியம்: 27...\nகிளிநொச்சியில் பாரிய தீ விபத்தில் 70 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீக்கிரை\nகிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையமொன்றில் ஏறப்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 70 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளது. குறித்த விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட மின்...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\nவிஜய்க்கு அடிமையாக இருந்து பணியாற்றத் தயார்; ஆனால் விஜய் இதை நேரடியாக கூறவேண்டும்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nபலமுறை பலாத்காரத்தின் பின் மனநலம் பாதிக்கப்��ட்ட பெண்ணை கொலை செய்தேன் – குற்றவாளி வாக்குமூலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/gq-men-of-the-year-2018%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2018-11-13T06:32:43Z", "digest": "sha1:5QKKXHZQZSVEHWH34KOZ6PZ33Q2NWYC5", "length": 10783, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "GQ Men Of The Year 2018ஆம் ஆண்டு விருது விழாவில்", "raw_content": "\nமுகப்பு Gallery GQ Men Of The Year 2018ஆம் ஆண்டு விருது விழாவில் கலக்கிய நம்ம ஸ்ருதி...\nGQ Men Of The Year 2018ஆம் ஆண்டு விருது விழாவில் கலக்கிய நம்ம ஸ்ருதி ஹாசன்….\nGQ Men Of The Year 2018ஆம் ஆண்டு விருது விழாவில் கலக்கிய நம்ம ஸ்ருதி ஹாசன்\nGQ Men Of The Year 2018 ஆண்டுக்கான விருது நிகழ்ச்சியில் கவர்ச்சி காட்டிய நடிகை நஷ்ரத் பாரூச்சா\nஸ்ருதிஹாசனின் கலக்கலான ஹாட் படங்கள்\nசினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது – ஸ்ருதிஹாசன்\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி பொலிஸார் குவிப்பு- முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும்\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி இன்றைய தினம் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்தற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுகள் இன்றைய தினம் விசாரணை எடுத்து கொள்ளப்படவுள்ளது. நேற்றைய தினம் மனு...\nஅந்த இரண்டு பொண்ணுங்க விஷயம் மீடுல வந்துடுமோ\nதமிழ் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றில் முக்கிய பதவிகளில் இருப்பவர் நடிகர் விஷால். தற்போது அவர் மீடு பற்றி தனது கருத்தை கூறியுள்ளார். இதில் \"முதலில் பாலியல் மிருகங்களை உலகிற்கு சுட்டி...\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க\nஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் மூல நட்சத்திரம் என்றால அனைவரும் சற்று அச்சம் கொள்வதுண்டு. அப்படியான மூல நட்சத்திரகாரர்களின் வாழ்கை இரகசியம் பற்றி பார்க்கலாம். மூலம் நட்சத்திரத்தின் உண்மை ரகசியம்: 27...\nகிளிநொச்சியில் பாரிய தீ விபத்தில் 70 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீக்கிரை\nகிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையமொன்றில் ஏறப்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 70 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகியு��்ளது. குறித்த விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட மின்...\nதுலா ராசி அன்பர்களே இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றமையும் அமைதியும் நிலவும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீண்ட நாள் வராதிருந்த கடன்கள் எதிர்பாராத வகையில் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் நல்ல...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\nவிஜய்க்கு அடிமையாக இருந்து பணியாற்றத் தயார்; ஆனால் விஜய் இதை நேரடியாக கூறவேண்டும்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nபலமுறை பலாத்காரத்தின் பின் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்தேன் – குற்றவாளி வாக்குமூலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/82-2011-01-01-08-28-54/164622-2018-07-08-09-49-28.html", "date_download": "2018-11-13T07:33:29Z", "digest": "sha1:B7MLQS44RSVLB635AO62XSSILD3G7WYB", "length": 7001, "nlines": 53, "source_domain": "www.viduthalai.in", "title": "குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நிதி வசூல்", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nகருநாடக மாநில இடைத்தேர்தல் பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பி.ஜே.பி.க்க...\nசெவ்வாய், 13 நவம்பர் 2018\nகுற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நிதி வசூல்\nகுற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை ஆகஸ்ட் மாதம் 2, 3, 4, 5 ஆகிய தேதியில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சிக்காக வசூல் பணி தொடங்கியது இராயகிரியில் கழக அமைப்பு செயலாளர் வே.செல்வம், மாநில ப.க.துணைத்தலைவர் ச.குருசாமி மதுரை மண்டல செயலாளர் நா.முருகேசன் விருதுநகர் மாவட்ட தலைவர் இல.திருப்பதி ஆகியோரிடம் இராமசுப்பு 5000ம், வெயிலுமுத்து 5000ம், கே.டி.சி.ச.குருசாமி 5000ம், சு.இராமர் 2000ம், இராயகிரி திமுக இளைஞரணி அணி செயலாளர் பூ.விவேகனத்தன் 2000ம் வழங்கினார். உடன் மதுரை காசி உள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரி��ியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2016/05/20135152/1013070/Katha-Solla-Porom-movie-review.vpf", "date_download": "2018-11-13T07:31:59Z", "digest": "sha1:SA7HMP3A2XBW5436LUICQW5XNQV3ZQNE", "length": 18823, "nlines": 211, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 13-11-2018 செவ்வாய்க்கிழமை iFLICKS\nஇயக்குனர் கல்யாண் குமார் எஸ்.\nஓளிப்பதிவு ஜெமின் ஜோம் அயானத்\nவாரம் 1 2 3\nதரவரிசை 6 13 13\nநரேன்-விஜயலட்சுமி தம்பதியருக்கு மருத்துவமனையில் ஒரு அழகான பெண் குழந்தை பிறக்கிறது. பிறந்ததும் அந்த குழந்தையை வேறொரு பெண் திருடி சென்றுவிடுகிறார். அந்த பெண்ணின் முகத்தை பார்த்திருக்கும் நரேன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கிறார். போலீசாரும் அந்த பெண்ணை நரேனுடன் சேர்ந்து தேடி வருகின்றனர்.\nஇந்நிலையில், போலீசாருடன் நரேன் ரோட்டில் நின்று கொண்டிருக்கும்போது, குழந்தையை கடத்திய அந்த பெண் இவர்களை பார்த்து ஓட்டம் பிடிக்கிறார். இதை பார்த்த நரேனும், போலீசாரும் அந்த பெண்ணை துரத்துகின்றனர். அப்போது, அந்த பெண் எதிரில் வந்த வாகனத்தில் மோதி கீழே விழுகிறார். அவளை நரேன் மருத்துவமனையில் அனுமதிக்கிறார். அங்கு அந்த பெண் கோமா நிலைக்கு போகிறார்.\nதனது குழந்தையை கடத்திய அந்த பெண்ணின் கையில் குழந்தை இல்லாததால் நரேன் என்ன செய்வதென்று யோசிக்கிறார். மேலும், அந்த பெண் கோமா நிலையில் இருந்து திரும்பினால்தான் தனது குழந்தை பற்றிய விவரம் தெரியும். அதனால், அந்த பெண்ணுக்கு தன் சொந்த செலவிலேயே சிகிச்சை செய்து வருகிறார். 8 வருடங்களாக அந்த பெண் கோமா நிலையில் இருந்து பின் இறந்துபோகிறார்.\nதனது குழந்தை கடைசிவரை எங்கிருக்கிறது என்று தெரியாமல் போனதால் மிகவும் வருத்தத்துடன் இருக்கிறார் நரேன். இந்நிலையில், ஒரு அனாதை ஆசிரமத்தில் நரேனின் குழந்தை வளர்வதாக அவருக்கு தகவல் வருகிறது. அந்த குழந்தை நரேனின் குழந்தைதானா அந்த குழந்தை எப்படி அங்கு சென்றது அந்த குழந்தை எப்படி அங்கு சென்றது என்பதை அழகான திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார்கள்.\nநரேன் தனது அனுபவ நடிப்பால் மிகவும் கவர்கிறார். மகளை தொலைத்த அப்பாவின் வேதனையை தனது நடிப்பால் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். அதேபோல், விஜயலட்சுமியும் தனது நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்திருக்கிறார். குழந்தையை பறிகொடுத்த வேதனையில் இவர் துடிக்கும் காட்சிகள் எல்லாம் அற்புதம்.\nமற்றபடி படத்தில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது குழந்தை நட்சத்திரங்களைத்தான். அவர்கள் எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஆசிரமத்தில் வளரும் குழந்தைகளுக்கும், வீட்டில் பெற்றோருடன் வளரும் குழந்தைகளுக்கும் போட்டி நடைபெறும் காட்சிகளில், ஆசிரமத்தில் வளரும் குழந்தைகளின் வேதனையை அவர்கள் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பார்கள்.\nதவறானவர்களின் கையில் கிடைத்தால் பெற்றோர்கள் இருந்தும் அந்த குழந்தை தனது மகிழ்ச்சி மற்றும் உரிமையை பறிகொடுக்க நேரிடும் என்பதை இப்படத்தில் அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் கல்யாண் குமார். மேலும், ஆசிரமங்களில் வளரும் குழந்தைகளின் வேதனையையும், பிஞ்சு மனதிலும் மிகப்பெரிய நல்லெண்ணங்கள் உண்டு என்பதையும் இப்படத்தில் ஆழமாக சொல்லியிருக்கிறார். அவருக்கு பாராட்டுக்கள். அதேபோல், ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நடித்திருப்பவர்களை நன்றாக வேலை வாங்கியிருப்பதுதான் சிறப்பு.\nபவன் குமார் இசையில் பாடல்கள் பரவாயில்லை ரகம். பின்னணி இசை தேவைக்கேற்றாற்போல் இருக்கிறது. ஜெமின் ஜாம் அயானத் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.\nமொத்தத்தில் ‘கத சொல்லப்போறோம்’ கேட்கலாம்.\nபெண்களை கடத்தி விற்கும் ராட்சசனை பிடிக்க போராடும் வீரர்கள் - வேதாள வீரன் விமர்சனம்\nசொந்த மண்ணை கைப்பற்ற போராடும் ராஜ குடும்ப மங்கை - தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் விமர்சனம்\nபொய் பிடிக்காத மாமியாரை எப்படி சமாளித்தார் - களவாணி மாப்பிள்ளை விமர்சனம்\nஇளைஞர்களை தூண்டி விட்டால் அரசியல்வாதிகளின் நிலைமை\nதன்னை விரும்பிய பெண்ணுக்காக வாழ்க்கையையே தியாகம் செய்பவன் - பில்லா பாண்டி விமர்சனம்\nமிக்ஸி, கிரைண்டருடன் கேக் வெட்டி கொண்டாடிய சர்கார் படக்குழு 18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித் தெலுங்கு படத்தில் பிரசாந்த் - ரசிகர்கள் வருத்தம் துவங்கிய இந்தியன் 2 பணிகள் - படக்குழுவில் இணைந்த பிரபலம் ராஜமௌலியின் அடுத்த படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்த சிரஞ்சீவி ரொமான்ஸ் மட்டும் தான், திருமண எண்ணம் இல்லை - சுஷ்மிதா சென்\nகத சொல்லப் போறோம் - பாடல்கள் வெளியீடு\nகத சொல்லப் போறோம் படக்குழு சந்திப்பு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/simple-tips-take-better-photos-with-your-smartphone-009370.html", "date_download": "2018-11-13T07:24:02Z", "digest": "sha1:7GU3DIFM6DSDR23JTG7A7KTSD2JSF4ST", "length": 13055, "nlines": 158, "source_domain": "tamil.gizbot.com", "title": "Simple Tips to Take Better Photos With Your Smartphone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஸ்மார்ட்போன் மூலம் அழகான புகைப்படங்களை எடுப்பது எப்படி\nஸ்மார்ட்போன் மூலம் அழகான புகைப்படங்களை எடுப்பது எப்படி\nநவம்பர் 28: மிகவும் எதிர்பார்த்த நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரஜினிகாந்த் திடீர் பிரஸ் மீட்.. 7 தமிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்\nஇத படிச்சா நீங்களும் அஜித் ரசிகரா மாறிடுவீங்க..\nவிளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..\n1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக்.\nஅமெரிக்க பொருளாதார தடை sanction ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nகல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை வேணுமா இனிமே யோசிக்காம நம்ம தோனி கிட்ட கேளுங்க\nஸ்மார்ட்போன் வரவு புகைப்படம் எடுப்பவர்களுக்கான மவுசை குறைத்து விட்டது என்ற குற்றச்சாட்டு எழுந்திருக்க காரணமே, ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பெரும்பாலானோரும் புகைப்படம் எடுக்க துவங்கி விட்டதே ஆகும். எனினும் அனைவரும் சிறப்பான புகைப்படத்தினை எடுப்பதில்லை என்றே கூற வேண்டும்.\nஅந்த வகையில் ஸ்மார்ட்போனில் சிறப்பான புகைப்படங்களை எடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தான் இங்கு பார்க்க இருக்கின்றீர்கள். ஸ்மார்ட்போன் கேமராவை கொண்டு அழகான புகைப்படங்களை எடுக்க பயன்படுத்த வேண்டிய சில அம்சங்களை ஸ்லைடர்களில் பாருங்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅதிகளவு வெளிச்சமும், வெளிச்சம் குறைவாக இருக்கும் இடங்களையும் ஒரே ஃப்ரேமில் எடுக்க வேண்டுமானால் ஹெச்டிஆர் மோடு பயன்படுத்தலாம். இந்த மோடு வெளிச்சத்தை சரியான விகிதத்தில் எடுத்து கொண்டு புகைப்படங்களை சிறப்பாக காட்டும்.\nபுகைப்படங்களில் ஃபோகசிங் சரியாக அமைந்துவிட்டால் அதன் அழகே தனி தான், சில ஸ்மார்ட்போன்களில் ரீபோகசிங் ஆப்ஷன் வழங்கப்பட்டிருக்கும் இந்த ஆப்ஷன் புகைப்படம் எடுத்த பின்பும் போக்ஸ் செய்ய வழி செய்கின்றது.\nபுகைப்படங்களை சரியான நேரத்தில் எடுக்க கேமரா செயலி எந்நேரத்திலும் எளிதாக ஓபன் செய்ய கூடியதாக இருக்க வேண்டும், சில ஸ்மார்ட்போன்களில் க்விக் லான்ச் ஆப்ஷன் வழங்கப்பட்டிருந்தால் கேமராவை எளிதாக ஓபன் செய்வதோடு நொடிகளில் புகைப்படத்தினை எடுத்து விட முடியும்.\nஸ்மார்ட்போன் கேமராகளில் மற்றொரு உபயோகயமான விஷயம் கேமரா பட்டன்களை செட் செய்து வைப்பது, சில சமயங்களில் புகைாப்படங்களை லேன்ட்ஸ்கேப் மோடில் எடுக்கும் போது வசதியாக இருக்க வால்யூம் பட்டன்களை கேமரா பட்டனாக செட் செய்து கொள்ளலாம்.\nவெளிச்சம் இல்லாமல் புகைப்படம் முழுமையாகவே முடியாது. புகைப்படங்களை எடுக்க சரியான நேரம் அதிகாலையில் சூரியன் உதிக்கும் போதும், மாலையில் சூரியன் மறையும் நேரம் தான். பெரும்பாலும் இந்நேரங்களில் புகைப்படம் எடுத்தால் வெளிச்சம் சரியாக இருப்பதோடு துள்ளியமான புகைப்படங்களையும் எடுக்க முடியும்.\nபுகைப்படம் எடுக்கும் போது அவசியம் கவனிக்க வேண்டியது அதன் ஃப்ரேம்களை தான், அதாவது நீங்கள் படமாக்கும் இடம் சரியாக தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். பார்க்க முழுமையாக இருக்க வேண்டும்.\nபுகைப்படம் எடுக்கும் போது அவசியம் பொறுமையோடு இருக்க வேண்டும். பொறுமையில்லாதவர்கள் என்றும் அழகான புகைப்படங்களை எடுக்கவே முடியாது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபூமிக்கு மேலும் ரெண்டு நிலா கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்.\nவாட்ஸ் ஆப் ஸ்டிக்கர்: உங்க போட்டோவை ஸ்டிக்கரா அனுப்பலாம்.\nஏலியன்களை கவர்ந்திழுக்க முயற்சிக்கும் விஞ்ஞானிகள்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/12-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2-0/", "date_download": "2018-11-13T06:36:42Z", "digest": "sha1:ML2PTFJ7LIJ4SDYCOLY7CREYEELNPDZV", "length": 12782, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "12 கோடி ரூபாய் செலவில் 2.0 இசை வெளியீட்டு விழா", "raw_content": "\nமுகப்பு Cinema 12 கோடி ரூபாய் செலவில் 2.0 இசை வெளியீட்டு விழா\n12 கோடி ரூபாய் செலவில் 2.0 இசை வெளியீட்டு விழா\nஷங்கரின் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,எமி ஜாக்சன்,அக்ஷய குமார் நடிப்பில் உருவாகும் திரைப்படம் 2.0.\nஇந்த திரைப்படத்தின் இசை வெளியீடானது டுபாயில் பிரமாண்டமாக நடைபெற்றது.\n2.0 திரைப்படத்தை 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.\nஇந்த நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே உலகமெங்கும் 2.0 படத்தை பிரமோஷன் செய்யும் நோக்கில் லைகா நிறுவனம் பலூன்களை பறக்கவிட்டது.\nஇதற்கமைய கடந்த 27ம் திகதி டுபாய் புர்ஜ் பார்க்கில் 2.0 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.\nபடத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக லைகா நிறுவன 12 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.\n2.0 திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக நடிகர்கள் அனைவரும் விமானம் மூலம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் இறங்குதல் மற்றும் நடுவானில் அந்தரத்தில் தொங்குவது போன்ற செயல்கள் இடம்பெற்றுள்ளன.\nஇதேவேளை சுமார் 2 கோடியில் பிரம்மாண்ட எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n2.0 இசை வெளியீட்டு விழா\nநம்ம நடிகர்களின் சொந்த ஊர் எதுனு தெரியுமா\n‘பேட்ட’ படத்தில் இணைந்துள்ள சசிகுமார்\n2.O திரைப்படத்தின் 4வது மேக்கிங் வீடியோ வெளியானது\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி பொலிஸார் குவிப்பு- முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும்\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி இன்றைய தினம் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்தற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுகள் இன்றைய தினம் விசாரணை எடுத்து கொள்ளப்படவுள்ளது. நேற்றைய தினம் மனு...\nஅந்த இரண்டு பொண்ணுங்க விஷயம் மீடுல வந்துடுமோ\nதமிழ் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றில் முக்கிய பதவிகளில் இருப்பவர் நடிகர் விஷால். தற்போது அவர் மீடு பற்றி தனது கருத்தை கூறியுள்ளார். இதில் \"முதலில் பாலியல் மிருகங்களை உலகிற்கு சுட்டி...\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க\nஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் மூல நட்சத்திரம் என்றால அனைவரும் சற்று அச்சம் கொள்வதுண்டு. அப்படியான மூல நட்சத்திரகாரர்களின் வாழ்கை இரகசியம் பற்றி பார்க்கலாம். மூலம் நட்சத்திரத்தின் உண்மை ரகசியம்: 27...\nகிளிநொச்சியில் பாரிய தீ விபத்தில் 70 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீக்கிரை\nகிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையமொன்றில் ஏறப்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 70 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளது. குறித்த விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட மின்...\nதுலா ராசி அன்பர்களே இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றமையும் அமைதியும் நிலவும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீண்ட நாள் வராதிருந்த கடன்கள் எதிர்பாராத வகையில் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் நல்ல...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\nவிஜய்க்கு அடிமையாக இருந்து பணியாற்றத் தயார்; ஆனால் விஜய் இதை நேரடியாக கூறவேண்டும்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nபலமுறை பலாத்காரத்தின் பின் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்தேன் – குற்றவாளி வாக்குமூலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF/", "date_download": "2018-11-13T06:33:34Z", "digest": "sha1:OAA4DLU6M5WP6KONYOAB4EFBPT2W65AV", "length": 4408, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "அஞ்சலி Archives - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\nஇயக்குனர் மணிரத்னம் நாளைக்குள் வீடு திரும்புவார்\nசமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 டிரெய்லர் நாளை மறுதினம்\nதோசை கல்லை வீசி இயக்குனரின் நெற்றியை பதம்பார்த்த அஞ்சலி\nரசிகர்களை கவர்ந்த பேரன்பு பாடல்கள்\n‘பலூன்’ படத்தை அடுத்து அஞ்சலியின் அடுத்த பேய்ப்படம்\nபிரிட்டோ - மே 21, 2018\nமீண்டும் விஜய்சேதுபதியுடன் இணையும் அஞ்சலி\nபிரிட்டோ - மார்ச் 22, 2018\nஆஸ்கார் விழாவில் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி\ns அமுதா - மார்ச் 5, 2018\nமயிலு ஆன்மா சாந்தி அடையட்டும்\nபிரிட்டோ - பிப்ரவரி 28, 2018\nஸ்ரீதேவியின் உடலை இந்தியா கொண்டு வர செலவு எவ்வளவு தெரியுமா\nபிரிட்டோ - பிப்ரவரி 28, 2018\nமும்பையில் ஸ்ரீதேவி உடல்: நாளை மதியம் தகனம்\nபிரிட்டோ - பிப்ரவரி 27, 2018\nநடிகை சதா தயாரிக்கும் படத்தை இயக்கும் விஜய் பட இயக்குனர்\nபிரிட்டோ - ஏப்ரல் 17, 2018\nஅந்த வார்த்தை எனக்கு பிடிக்காது: விஷால் டுவிட்டுக்கு சித்தார்த் பதில்\nகமலிடமும் பாடிக்காட்டி ஓவர் நைட்டில் பாப்புலரான ரப்பர் தொழிலாளி ராகேஷ் உன்னி\nகையில் துப்பாக்கியுடன் நடு இரவில் சுற்றிய விஜய் சேதுபதியின் அதிர்ச்சி விடியோ\nபுது பரிமாணத்தில் வசந்த மாளிகை ரிட்டர்ன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/page/3/", "date_download": "2018-11-13T07:41:02Z", "digest": "sha1:II3USZH2QPAMYPXVV5V77LQFKZBYOWNF", "length": 4137, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "பிக் பாஸ் Archives - Page 3 of 6 - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\nHome Tags பிக் பாஸ்\nபிக்பாஸ் வீட்டிற்கு போகிறாரா நந்திதா சுவேதா\nநெல்லை நேசன் - ஆகஸ்ட் 18, 2017\nபிக்பாஸில் புது வரவு – யார் இந்த ஹரீஸ் கல்யாண்\nநெல்லை நேசன் - ஆகஸ்ட் 17, 2017\nசினிமாவில் நடிப்பதை தவிர்க்கிறாரா ஓவியா\ns அமுதா - ஆகஸ்ட் 17, 2017\nஇவர்தான் பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரரா\ns அமுதா - ஆகஸ்ட் 17, 2017\nதலைவி ஒவியாவை போன் ஆன் பண்ண சொல்லுங்கள்: கெஞ்சிய இயக்குநா்\ns அமுதா - ஆகஸ்ட் 14, 2017\nஅந்த விசயத்தில் ரஜினிக்கு பின் ஓவியாதான்\ns அமுதா - ஆகஸ்ட் 11, 2017\nஓவியாவை நான் இதுவரை பார்த்ததில்லை: ஆனாலும்…..: ரம்யா நம்பீசன் பேச்சு\ns அமுதா - ஆகஸ்ட் 10, 2017\nநம்ம பிக்பாஸ் ஓவியாவா இது\ns அமுதா - ஆகஸ்ட் 9, 2017\nபிக்பாஸ் புகழுக்கு பின் வெளியாகும் ஓவியாவின் முதல் படம்\ns அமுதா - ஆகஸ்ட் 8, 2017\nஇங்கு இருக்கவே பிடிக்கவில்லை: கண்ணீர் வடிக்கும் காயத்ரி\nநெல்லை நேசன் - ஆகஸ்ட் 7, 2017\nமதுரையை புகழ்ந்த விஷ்ணு விஷால்\nமீண்டும் சிவகார்த்திகேயன் படத்தில் நயன்தாரா\nஸ்ரீரெட்டி பாராட்டிய ஒரே நடிகர்\nகழுகு இரண்டாம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.femina.in/tamil/celebs/kollywood/vishwaroopam-review-675.html", "date_download": "2018-11-13T06:24:56Z", "digest": "sha1:3TQF4R24GMX327HKZ5ZMNK4GUXVXDPVY", "length": 12223, "nlines": 151, "source_domain": "www.femina.in", "title": "விஸ்வரூபம் 2 - திரை விமர்சனம் - Vishwaroopam - Review | பெமினா", "raw_content": "\nஇந்தியாவில், வேகமாக வளர்ந்து வரும் பெண்களுக்கான இணையதளமான FEMINA.IN க்கு குழுசேர்ந்திடுங்கள்\nகடந்த 58 ஆண்டுகளாக, இந்திய பெண்களின் உணர்வுகளைப் படம்பிடித்து வருகிறது ஃபெமினா, உலகத்தை அவர்களின் வீட்டுக்கே கொண்டு வந்து சேர்ப்பதில் பல பரிணாமங்களை அடைந்துள்ளது. இப்போது, ஃபெமினாவின் எல்லா அம்சங்களையும் உங்கள் இன்பாக்ஸிலேயே நேரடியாகப் பெறுவதற்கு ஒரு வாய்ப்பு - ஆம் பிரபலங்கள், ஃபேஷன், அழகு மற்றும் நலவாழ்வு, வாழ்க்கைமுறை மற்றும் உறவுகள் தொடர்பான எல்லா தகவல்களும் உங்களுக்காக இன்பாக்ஸிற்கே வரும். கூடவே, நிபுணர்களின் கருத்துகள், வாக்கெடுப்புகள், போட்டிகள் மற்றும் பிற கட்டுரைகளும் இன்னும் பல விஷயங்களும் கிடைக்கும்\nவிஸ்வரூபம் 2 - திரை விமர்சனம்\nவிஸ்வரூபம் 2 - திரை விமர்சனம்\nநடிகர்கள் : கமல்ஹாசன், பூஜாகுமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர், ராகுல் போஸ், ஆனந்த்\nஒளிப்பதிவு : ஷானு வர்கீஸ்\nதிரைக்கதை - இயக்கம், தயாரிப்பு: கமல்ஹாசன்\nவிஸ்பரூபம் முதல் பாகத்தில் உமர் தப்பிவிட, அவரை வாசிம் ( கமலஹாசன்) எப்படி துரத்திப் பிடிக்கிறார் என்பதுதான் இரண்டாம் பாகமாக இருக்கக்கூடும் என ஒரு ரசிகர்கள் எதிர்பார்க்கலாம். ஆனால், அப்படி எந்த ஒரு குறிப்பிட்ட இலக்கையும் நோக்கி படம் செல்வதில்லை. அதனாலேயே, படம் முழுவதும் கதை எப்போது ஆரம்பிக்கும் - எப்போது முடியும் என்று ரசிகன் நினைத்துக்கொண்டே இருக்க திரைப்படமே முடிந்துவிடுகிறது.\nபடத்தின் முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்போ, தெளிவான கதையோட்டமோ இந்த இரண்டாம் பாகத்தில் இல்லை. துண்டு துண்டாக, குழம்பிய காட்சிகளாக கடந்து போகின்றன.\nமுதல் பாகத்தில் மிகப் பெரிய ஆக்ஷன் காட்சியாக அமைந்து அசரவைத்த ஆஃப்கானிஸ்தான் தாக்குதல் காட்சிகள், இந்தப் ப��த்தில் பல இடங்களில் திரும்பத் திரும்ப வருகின்றன. முதல் பாதியில் அமெரிக்காவிலிருந்து லண்டன் வரும் வாசிம், இங்கிலாந்தில் நடக்கும் ஒரு குண்டுவெடிப்பைத் தடுக்கிறார். ஆனால், அது தொடர்பான காட்சிகள் எல்லாமே நீளமாக, போரடிக்கும் வகையில் இருக்கின்றன.\nமுதல் பாகத்தில் பாடல் காட்சிகளிலும் சண்டைக் காட்சிகளிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய கமல், இந்தப் பாகத்தில் ‘நம்பி படம் பார்க்க வந்தவர்களை நோகடித்துவிட்டார். ஒட்டுமொத்தப் படத்திலும் ஆனந்த் மகாதேவனுடனான ஓர் உரையாடல் காட்சிகளில் மட்டுமே பழைய கமலைப் பார்க்க முடிகிறது.\nநிரூபமாவாக வரும் பூஜாவுக்கு ஆண்ட்ரியா - கமல் உறவைப் பார்த்துப் பொறாமைப்படுவதே முக்கியப் பணி. ஒரே ஒரு காட்சியில் கடலடியில் மூழ்கி வெடிகுண்டை செயலிலக்கச் செய்கிறார். ரா ஏஜென்ட் அஸ்மிதாவாக வரும் ஆன்ட்ரியா, ரசிகர்களை வெகுவாகக் கவர்கிறார். ஆனால், விஸ்வரூபம் - 2 ரசிகர்களை குழப்பத்திலும் ஏமாற்றத்திலும் தள்ளியிருக்கிறது. முதல் பாகம் பார்க்காமல் இரண்டாம் பாகம் பார்க்க முடியாது. காரணம், முதல் பாகம் பார்த்தவனுக்கே இரண்டாம் பாகம் புரியவில்லை. திரைப்படத்திற்கு ஒரு விதி உண்டு. கடைசி பார்வையாளனுக்கும் படம் புரிய வேண்டும். அதுதான் மக்களுக்கான படம். அந்த வகையில் விஸ்வரூபம் சோபிக்கவில்லை. ஒளிப்பதிவு, இசை மற்றும் இயக்கம் அனைத்துமே ஒவ்வொன்றாக பாராட்டலாம். ஆனால், மொத்தமாக பார்க்கும்போது சுமார்தான்..\nஅடுத்த கட்டுரை : கஜினிகாந்த்\nபட்டாசுக்கு நோ சொல்லும் நகுல் - ஸ்ருதி தம்பதியினர்\nஇன்று மாலை 6 மணிக்கு சர்க்கார் டீசர்\nஆண் தேவதை திரை விமர்சனம்\nதிருமணத்திற்கு பிறகு நாங்கள் முழுமையாக உணர்கிறோம்\nசெக்க சிவந்த வானம் திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-7%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-11-13T07:09:39Z", "digest": "sha1:LK4BJUSI63D2BWJBWG4DIII5SGUG332J", "length": 9304, "nlines": 76, "source_domain": "canadauthayan.ca", "title": "எதிர்வரும் 7ம் திகதிக்குப் பின்னர் நான் ஒன்றாரியோவின் முதல்வராக இருக்கமாட்டேன்-எதிர்வரும் 7ம் திகதிக்குப் பின்னர் நான் ஒன்றாரியோவின் முதல்வராக இருக்கமாட்டேன் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nமகளிர் டி20 உலக கோப்பை 2018: இந்தியா கோப்பையை வெல்லுமா\nகாமி��்ஸ் உலகின் பிதாமகர் என அழைக்கப்படும் ஸ்டேன் லீ மறைந்தார்\n'அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு பொய்' பெண் பத்திரிகையாளர் சாட்சியம்\nகலிஃபோர்னியாவின் மூன்று மூலைகளில் மிரட்டும் காட்டுத்தீ - பலி எண்ணிக்கை உயர்வு\nநாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் இலங்கை அரசியல் கட்சிகள் மனு\nஎதிர்வரும் 7ம் திகதிக்குப் பின்னர் நான் ஒன்றாரியோவின் முதல்வராக இருக்கமாட்டேன்-எதிர்வரும் 7ம் திகதிக்குப் பின்னர் நான் ஒன்றாரியோவின் முதல்வராக இருக்கமாட்டேன்\nஒன்றாரியோ வாக்காளர்கள் எதிர்வரும் வியாழக்கிழமை 7ம் திகதி நடைபெறும் மாகாணத் தேர்தலில் வாக்களிப்பதற்காக காத்திருக்கும் இவ்வேளையில் தற்போதை மாகாண முதல்வரும் ஒன்றாரியோ லிபரல் கட்சியின் தலைவியுமான எதிர்வரும் 7ம் திகதிக்குப் பின்னர் நான் ஒன்றாரியோவின் முதல்வராக இருக்கமாட்டேன் அவர்கள் நேற்று சனிக்கிழமை அதிர்ச்சி தரும் அறிவிப்பை விடுத்தார்.\nஅந்த அறிவிப்பில், அவர் பின்வருமாறு கூறினார்\n” எதிர்வரும் 7ம் திகதிக்குப் பின்னர் நான் ஒன்றாரியோவின் முதல்வராக இருக்கமாட்டேன். யாரை அல்லது எந்தக் கட்சியை ஒன்றாரியோ மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் அது நான் அல்ல என்பது எனக்குத் தெரியும்.\nஇவ்வாறு தனது நம்பிக்கை இழந்து விட்டாலும், ஒன்றாரியோ மக்கள் மீது இன்னும் அக்கறை கொண்டவராக கெத்தலின் வின் இருப்பதை அவரது சில கருத்துக்கள் காட்டி நின்றன.\nமேற்படி அறிவிப்பை பொது இ டத்தில் அறிவித்த பின்னர், மாலை ஒன்றாரியோ வாழ் தமிழ் வாக்காளர்களுக்கு அறிவிக்கும் முகமாக புகழ்பெற்ற தமிழ் மொழி தொலைகாட்சியாக விளங்கும் தமிழ்வண் ( TAMIL ONE ) கலையகத்திற்கு நேரடியாக வந்து நேர்காணல் ஒன்றில் பிரசன்னமானார்.\nஅறிவிப்பாளர்கள் பிரசாந்த் மற்றும்ஜெய்சன் ஆகியோர் கெத்தலின் வின அவர்களை கலையகத்தில் வரவேற்றார்கள். கனடா உதயன் பிரதம ஆசிரியரும் அங்கு சென்றிருநதார். தனது உதவியாளர் பிரதீபன் அவர்களுடன்…\nஇங்கு காணப்படும் படங்கள் கலையகத்தில் எடுக்கப்பட்டவையாகும்.\nஆங்கிலத்தில் பின்வரும் உள்ள குறிப்புக்கள் கெத்தலின் வின் அவர்களின் சனியன்று விடுத்த அறிவிபபின சாரம்சம் ஆகும\nதிருமதி அனுஷாம்மா இளையதம்பி ( வேலணை கிழக்கு )\nஅமரர் கதிரவேலு கந்தசாமி & அமரத்துவம��னது கந்தசாமி குலேந்திரவதி\nஅமரர் கதிரவேலு கந்தசாமி மண்ணில் : 16-02-1938 – விண்ணில் : 11-06-2017 அமரத்துவமானது கந்தசாமி குலேந்திரவதி மண்ணில் : 08-05-1952 – விண்ணில் : 13-11-2017\nசிதம்பரம் யோகநாதன் (சோதி அக்கா நயினாதீவு)\nதிருமதி. கேமலதா விகனராஜ் (கேமா )\nமண்ணில் பிறப்பு : 29-11-1977 – விண்ணில் பரப்பு : 09-11-2014\nஅமரர் தம்பிதுரை திவநேசன் (நேசன், சோதி )\nடீசல் – ரெகுலர் 126.40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/India/2018/08/29162700/1007061/India-Wild-animals-Protect.vpf", "date_download": "2018-11-13T07:38:23Z", "digest": "sha1:KNR4E2U3CLCCT35KPIZCHJYB3HVPTDG3", "length": 10525, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "வன விலங்குகளை பாதுகாக்க புது முயற்சி...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவன விலங்குகளை பாதுகாக்க புது முயற்சி...\nஇந்தியாவின் வன வளத்தை பாதுகாக்கும் நோக்கில், வன விலங்குகளுக்கான கீதம், கடந்த 12ஆம் தேதி வெளியிடப்பட்டது.\nஇந்தியாவின் வன வளத்தை பாதுகாக்கும் நோக்கில், வன விலங்குகளுக்கான கீதம், கடந்த 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. சமூக ஆர்வலர் தியா மிர்சா வெளியிட்ட இந்த கீதம், தற்போது பிரபலமடைந்து வருகிறது. முழுக்க முழுக்க இந்தியாவில் படம் பிடிக்கப்பட்டுள்ள இந்த பாடலை, ஸ்ரேயா கோஷல், சுனிதி சௌஹான், பென்னி தயால், விஷால் தத்லானி மற்றும் கிளின்டன் ஆகியோர் பாடியுள்ளனர். பாடலும், காட்சிகளும் அனைவரையும் கவர்ந்துள்ளதால் பிரபலமாகி வருகிறது.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nசோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது - ஸ்டாலின்\nசோபியா கைது நடவடிக்கை ஜனநாயக விரோதமானது எனவும், கருத்துரிமைக்கு எதிரானது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் 400 விட��திகள் - விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nடிராய் கட்டுப்பாட்டுக்குள் வாட்ஸ்அப், பேஸ்புக்...\nதகவல்களை பரிமாறிக்கொள்ளும் வாட்ஸ்அப், பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட இணையதள பயன்பாட்டை, மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அதன் தலைவர் ஆர்.எஸ். சர்மா தெரிவித்துள்ளார்.\nமூதாட்டியிடம் பட்டப்பகலில் செயின் பறிப்பு : போலீசார் விசாரணை\nமும்பையில், பட்டப்பகலில் மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்டது தொடர்பாக கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசபரிமலை தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி 43 மனு தாக்கல்\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டு உள்ள மனுக்கள் மீது தலைமை நீதிபதி அமர்வு இன்று பிற்பகல் முடிவு செய்கிறது.\n\"கேரள அரசு ஆவணங்கள், அறிவிப்புகள் அனைத்தும் மலையாளத்தில் இருக்க வேண்டும்\" - முதலமைச்சர் பினராயி விஜயன்\nகேரள அரசின் இணையதளங்களில் மலையாளத்திலும் தகவல்கள் வெளியிடவும், அரசு பணியாளர் தேர்வுகளில் மலையாளத்திலும் வினாத்தாள் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் ஆட்சி மொழி உயர்மட்டக்குழு கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை நினைவூட்டும் வீடியோ - சமூக வலைதளங்களில் பரவும் அசத்தல் 'எடிட்டிங்'\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் , அதை நினைவு படுத்தும் விதமாக மோடி, ராகுல் உள்ளிட்டோரை மையப்படுத்தி ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது...\nரஃபேல் ஒப்பந்தம் : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்\nரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/chennai-incometax", "date_download": "2018-11-13T06:44:32Z", "digest": "sha1:74P5WL5YEEOOXCWCNZRTPYEWKIJWZNK5", "length": 8604, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "சென்னையை சேர்ந்த 3 அதிகாரிகள் உள்பட மூத்த வருமான வரித்துறை அதிகாரிகள் 9 பேர் மீது சி.பி.ஐ. ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது. | Malaimurasu Tv", "raw_content": "\nபாம்பன் – கடலூர் இடையே கரையைக் கடக்கும் : கடலோர மாவட்டங்களில் கனமழை\nமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதில் தமிழக அரசு மெத்தனம் – டிடிவி தினகரன்\nகுற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்க வலியுறுத்தல் – சரத்குமார்\nவேல்நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி : திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nஅனைத்து தொகுதிகளிலும் பிரதமர் மோடி தோல்வியடைவார் – தினகரன் ஆதரவாளர் புகழேந்தி\nஆண்டுதோறும் நடைபெறும் ஒயின் திருவிழா..\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nHome மாவட்டம் சென்னை சென்னையை சேர்ந்த 3 அதிகாரிகள் உள்பட மூத்த வருமான வரித்துறை அதிகாரிகள் 9 பேர் மீது...\nசென்னையை சேர்ந்த 3 அதிகாரிகள் உள்பட மூத்த வருமான வரித்துறை அதிகாரிகள் 9 பேர் மீது சி.பி.ஐ. ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது.\nடெல்லி, மும்பை, பெங்களூரு, சென்னை, ஐதராபாத் மற்றும் தெலுங்கானா மாநிலத்தின் கம்மம் உட்பட 17 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை செய்தனர்.\nசோதனையில், 2 கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துகளுக்கான ஆவணங்கள், 16 லட்ச ரூபாய், நான்கு கிலோ தங்க நகைகள், 13 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.\nமேலும், மற்றொரு அதிகாரியின் இல்லத்தில், 68 லட்ச ரூபாய்க்கான நிரந்தர வைப்புநிதிக்கான ரசீதுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.\nஇந்த சோதனை அடிப்படையில், ஊழல் நடைமுறைக்கு துணை போனதாக டெல்லி வருமான வரித்துறையின் முதன்மை கமிஷனர் எஸ்.கே.மிட்டல், சென்னையை சேர்ந்த முரளிமோகன், விஜயலட்சுமி மற்றும் ஹரூண் பிரசாத் உள்பட 9 மூத்த வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் 3 தனிநபர் மீது சிபிஐ போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\nPrevious articleமத்திய அமைச்சர்களின் செயல்பாடுகள் பற்றிய சுயமதிப்பீட்டு அறிக்கையை ஆய்வு செய்தபின் அமைச்சரவையை மாற்றம் செய்ய பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.\nNext articleடிஜிட்டல் பேனர் வைக்கும் தகராறில் இரண்டு வாலிபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம், தூத்துக்குடி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஅனைத்து தொகுதிகளிலும் பிரதமர் மோடி தோல்வியடைவார் – தினகரன் ஆதரவாளர் புகழேந்தி\nபா.ஜ.க. அரசால் தமிழகத்திற்கு அநீதி – அமைச்சர் மாபா பாண்டியராஜன்\nகஜா புயல் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2705", "date_download": "2018-11-13T06:52:25Z", "digest": "sha1:HXSGZQDRM5CQ76TATLDCHLSNS6CPLK6U", "length": 9598, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 13, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமாநில உரிமைகளை பறித்து தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற முயற்சிக்கிறது\nசென்னை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் சென்னை அசோக் நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி செப்டம்பர் 17-ந் தேதி மாநில சுயாட்சி மாநாடு நடத்தப்படுகிறது. மத்திய அரசு மாநில அரசின் உரிமைகளை படிப்படியாக பறித்து வருகிறது. மொழி, நிதி உரிமைகள், சுகாதாரம், சட்டம், ஒழுங்கு, கல்வி உரிமை என அனைத்து உரிமைகளையும் மத்திய அரசு பறித்து அதிகாரத்தினை மத்தியில் குவித்து வருகிறது. இந்த நிலையில் மாநில உரிமைகளை மீட்கவும் மத்தியில் கூட்டாட்சி தத்துவத்தை நிலை நிறுத்தவும் வேண்டும் என்கிற அடிப்படையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து இந்த மாநாட்டை நடத்துகிறோம். குறிப்பாக 1960-களில் இந்தி திணிப்பை எதிர்த்து திராவிடர் கழகம், தி.மு.க. ஆகியவை பெரும் போராட்டங்களை நடத்தியது. தமிழக மாணவர்களும் இந்த போராட்டங்களில் பங்கேற்று பலியானார்கள். ஆனாலும் இன்னும் இந்தி திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழை ஆட்சி மொழியாக்க முடியவில்லை. நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்று மதுரையில் வழக்கறிஞர்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இப்படி மொழி உரிமையை பறிப்பதோடு கல்வி உரிமையையும் பறித்து வருகின்றனர். நீட் தேர்வு அதற்கு ஒரு சான்றாக உள்ளது. ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் மாநில அரசுக்கான வரி விதிப்பு முறையை பறித்துள்ளனர். தேசிய புலனாய்வு அமைப்பு ஒன்றை உருவாக்கி மாநிலங் களில் உள்ள சட்டம்-ஒழுங்கு அதிகாரத்தையும் பறித்து கொண்டனர். ஏற்கனவே சி.பி.ஐ., வருமான வரிதுறை, அமலாக்கத்துறை போன்றவற்றால் மாநில அரசுகளை அச்சுறுத்தி வருகின்றன. இது போல மாநில அரசுகளின் உரிமைகளை எல்லாம் பறித்து ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே ஆட்சி என்ற நிலையை உருவாக்க இன்று மத்திய அரசு முயற்சித்து வருகிறது. எனவே மீண்டும் மாற்று சுயாட்சி கோரிக்கையை உயர்த்தி பிடிக்கும் வகையில் இந்த மாநாட்டை ஒருங்கிணைக்கிறோம்.தி.மு.க., தி.க., இடது சாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட தோழமை கட்சிகளையும் மாநாட்டில் பங்கேற்பதற்கு அழைக்க திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது நிர்வாகிகள் பாலசிங்கம், எஸ்.எஸ்.பாலாஜி, சேகுவாரா, கவுதம் சன்னா உடன் இருந்தனர்.\nநிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு\nசர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்\nபடத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,\nமத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதி\nஇந்த முறை கண்டிப்பாக அங்கு ஆட்சியை பிடித்தே\nகாவல்துறை விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு\nஉள்ள பொருளை தீயிட்டு எரிக்கும் காட்சி\nசர்கார் சர்ச்சை; நீக்கப்படும் காட்சிகளும் மியூட் ஆகும் வார்த்தைகளும்\nஇதையடுத்து சர்கார் படத்தின் மறு தணிக்கை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3272", "date_download": "2018-11-13T06:57:29Z", "digest": "sha1:U6O6JN6BCGRUX66OU5YTKBIGROV2NHAU", "length": 4972, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 13, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகிள்ளான்-தெலுக் இந்தான் சாலை கோரவிபத்தில் இராமசாமி உயிரிழந்தார்\nபுதன் 14 பிப்ரவரி 2018 13:00:08\nகிள்ளான் - தெலுக் இந்தான் சாலை, 55 ஆவது கிலோ மீட்டரில் கம்போங் சுங்கை திராப் அருகே நேற்று முன் தினம் மாலை 3.52 மணியளவில் நிகழ்ந்த கோர விபத்தில் இந்திய நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கட்டுப்பாட்டை இழந்ததாக நம்பப்படும் அவர் செலுத்திய புரோட்டோன் ஈஸ்வரா ரகக் கார் எதிரே வந்த சுற்றுலா பேருந்துடன் மோதி நசுங்கியது.\nதுன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்\nபிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்\nஇந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.\nதுணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்\nகடுமையான மழை, வெள்ளம் மார்ச் மாதம் வரை நீடிக்கும்.\nபி40 பிரிவைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் வாங்குவதற்கு சலுகை விலை அட்டை.\nஉதவித் தொகையின் அடிப்படையில் ரோன் 95\nபெர்சத்துவில் முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் ஆதிக்கமா\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=5&t=12094", "date_download": "2018-11-13T07:24:18Z", "digest": "sha1:RFLJC6VRND32L563XJDVYRSZTEXET2LU", "length": 4568, "nlines": 85, "source_domain": "www.padugai.com", "title": "யாருக்கு கொடுத்தேன் நான்? - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் பழமைச் சுவடுகள் கவிதை ஓடை\nமனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.\nநலமாய் நான் வாழ நாடு விட்டு\nநாடு வந்தேன் நான்.. இங்கே\nவியர்வைகள் பல நான் வடித்து..\nகண் உறங்காமல் நான் தவித்து\nகாலத்தை கழித்து காசு பணம்\nஉண்டாக்கி நாடு சென்றேன் நான்\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத��தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/159379.html", "date_download": "2018-11-13T07:30:37Z", "digest": "sha1:SJVANCJ6V77IVS6756OTK446ENQUKXM6", "length": 7938, "nlines": 70, "source_domain": "www.viduthalai.in", "title": "‘புதிய பார்வை' ஆசிரியர் மறைந்த நடராசன் படத்திறப்பு; மலர் வெளியீடு", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nகருநாடக மாநில இடைத்தேர்தல் பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவ���ாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பி.ஜே.பி.க்க...\nசெவ்வாய், 13 நவம்பர் 2018\nபக்கம் 1» ‘புதிய பார்வை' ஆசிரியர் மறைந்த நடராசன் படத்திறப்பு; மலர் வெளியீடு\n‘புதிய பார்வை' ஆசிரியர் மறைந்த நடராசன் படத்திறப்பு; மலர் வெளியீடு\n‘புதிய பார்வை' ஆசிரியர் மறைந்த நடராசன் அவர்களின் படத்தினை உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் திறந்து வைத்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மலரினை வெளியிட, செங்கமலத்தாயார் மகளிர் கல்லூரியின் தாளாளர் திவாகரன் பெற்றுக்கொண்டார். உடன் சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன், இந்திய பொதுவுடைமைக் கட்சியின் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் நல்லகண்ணு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் தா.பாண்டியன், இயக்குநர் பாரதிராஜா, கவிஞர் வைரமுத்து, ஈழக் கவிஞர் காசிஆனந்தன் மற்றும் பல்வேறு கட்சிப் பிரமுகர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர் (தஞ்சை, 30.3.2018).\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/161282.html", "date_download": "2018-11-13T07:41:21Z", "digest": "sha1:WCSGPMKRFZG7HM6SB4QTJ6SDKXBLITXA", "length": 28192, "nlines": 80, "source_domain": "www.viduthalai.in", "title": "காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் 14 ஆம் தேதி அறிவிப்பினைத் தொடர்ந்து 15 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் ��ுழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nகருநாடக மாநில இடைத்தேர்தல் பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பி.ஜே.பி.க்க...\nசெவ்வாய், 13 நவம்பர் 2018\nபக்கம் 1»காவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் 14 ஆம் தேதி அறிவிப்பினைத் தொடர்ந்து 15 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்\nகாவிரிப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் 14 ஆம் தேதி அறிவிப்பினைத் தொடர்ந்து 15 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம்\n* தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய நீட்'டுக்கு விலக்குக் கோரும் மசோதாக்களுக்கு ஒப்புதல் தேவை\n* ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகளுடன் முதலமைச்சர் பேசவேண்டும்\nஅனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்\nசென்னை, மே 9 காவிரி நீர் உரிமைப் பிரச்சினையில் வரும் 14 ஆம் தேதி உச்சநீதிமன்ற��் அளிக்கும் தீர்ப்பின் பின்னணியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் மே 15 ஆம் தேதி அன்று காலை கூடி தேவையான முடிவுகளை எடுப்பது என்று ஒன்பது கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில் கூடிய ஒன்பது கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:\nநீட் தேவையில்லை எனும் தமிழக மசோதாக்களுக்கு உடனே ஒப்புதல் வேண்டும் தி.மு.க. ஆட்சி காலத்தில், 2006ஆம் ஆண்டில் முறை யாகச் சட்டமியற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் நுழைவுத் தேர்வினை முற்றிலுமாக ஒழித்துக்கட்டிய தமிழ்நாட்டிற்கு, நீட்' தேர்விலிருந்து முழு விலக்களிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் ஒருமனதாக இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டும், ஏழரைக் கோடி தமிழ் மக்களின் உணர்வுகளை ஏளனமாகக் கருதி இழிவு படுத்திடும் வகையில், தொடர்ந்து தமிழ்நாட்டில் சமூக நீதிக்கு மாறாக மருத்துவக் கல்விக்கு நீட்' தேர்வையும் நடத்தி, இப்போது ஆயுர்வேதம், சித்தா உள்ளிட்ட ஆயுஷ் படிப்புகளுக்கும் இந்த ஆண்டு முதல் நீட்' கட்டாயம் என்று அறிவித்திருக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் ஆணவமிக்க சர்வாதிகாரப் போக்கை இந்தக் கூட்டம் கண்டிக்கிறது. ஒரு போட்டித் தேர்வுக்கு தேவையில்லாத கடுமையான கெடுபிடிகளை தேர்வு மய்யங்களில் வேண்டுமென்றே நடைமுறைப் படுத்தி, தமிழ்நாட்டு மாணவ - மாணவியரை அவமானப்படுத்தித் தலைகுனிவை ஏற்படுத்தியிருக்கும் சி.பி.எஸ்.இ.க்கு இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, மாணவர் உலகம் எப்போதும் கண்டும் கேட்டுமிராத சி.பி.எஸ்.இ. வாரியத்தின் பண்பாடற்ற செயலுக்கு, தமிழ்நாட்டு மாண வர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்கவேண்டும் என்று இக்கூட்டம் வற்புறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இன்னும் மனித உயிர்களைக் காவு கேட்காமல், தமிழ்நாடு சட்டமன்றத்தின் நீட்' விலக்கு மசோதாவிற்கு, அரசமைப்புச் சட்டத்தின் நெறிமுறைகளையொட்டி மேலும், காலங்கடத்தாமல் உடனடியாகக் குடியரசுத் தலை வர் ஒப்புதலைப் பெற மத்திய பா.ஜ.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்; அதற்கான அழுத்தத்தை அதிமுக அரசு கொடுக்க வேண்டும் என்றும் இக்கூட��டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.\nமுதலமைச்சர், ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்துப் பேசித் தீர்வு காண வேண்டும்\nபுதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது, ஊதிய உயர்வு, ஊதிய உயர்வில் உள்ள முரண்பாடுகள் உள்ளிட்ட நிலுவையில் இருந்து வரும் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பைச் சேர்ந்த அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அந்த போராட்டத்தின் இறுதி வடிவமாக தலைமைச் செயலகத்தை நோக்கி மே 8 ஆம் தேதி பேரணி என்று அறிவித்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை துறை அமைச்சரோ அல்லது முதலமைச்சரோ உடனடியாக அழைத்துப் பேசி கோரிக்கைகளை விவாதித்து சுமூக தீர்வு காண முற்படாமல், காவல்துறையை ஏவிவிட்டு நள்ளிரவிலும், சுங்கச் சாவடிகளில் பேருந்துகளைத் தடுத்து நிறுத்தியும் முன் எச்சரிக்கை நடவடிக்கை என்ற போர்வையில் கைது செய்ததற்கும், சென்னை மற்றும் மாநிலமெங்கும் இன்று போராடிய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை எல்லாம் பெண்கள் என்றுகூட பாராமல் குண்டுக் கட்டாகத் தூக்கிச் சென்றும், இழுத்துச் சென்றும் கைது செய்த அராஜகத்திற்கும் அனைத்துக்கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. ஜனநாயகத்தில் அடக்குமுறை ஒரு போதும் தீர்வாகாது என்பதையும், அடக்குமுறையே தீர்வுகாண முதன்மைத் தடையாகிவிடும் என்பதையும் அதிமுக அரசு புரிந்து கொள்ள வேண்டும். மாநில நிர்வாகம் இயங்குவதை நிறுத்தி மேலும் நிலைகுலைந்து போகாமல் இருக்க, கைது செய்யப்பட்டுள்ள அனை வரையும் உடனே விடுவித்து, ஜாக்டோ-ஜியோ அமைப் பைச் சேர்ந்த நிர்வாகிகளை மாண்புமிகு முதலமைச்சர் நேரடியாக அழைத்துப் பேசி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன் வைத்துள்ள நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுமென அனைத்துக்கட்சித் தலைவர்களின் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. தீர்மானம் 3:\nகாவிரி மேலாண்மை வாரியம் - அடுத்தகட்ட நடவடிக்கை 2018 பிப்ரவரி 16 ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங் கிய தீர்ப்பில் தமிழகத்திற்கு உரிய நீதியை வழங் காமல் அலட்சியப்படுத்திடும் வகையில் எவ்வித நட வடிக்கையும் எடுக்காமல், அதனைத் திரித்தும், திசை திருப்பும் வகையிலும் வேறு வேறு பொருள்பட அறிவிப்புகளைச் ��ெய்து, ஏறக்குறைய மூன்று மாதங்களாகக் கிடப்பில் போட்டு வைத்திருந்தது மட்டுமின்றி, கரு நாடகத் தேர்தல் கணக்கை மனதில்கொண்டு, பலமுறை கால அவகாசம்'' கோரும் மனுக்கள் தாக்கல் செய்து, ஒரு செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்தி, அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளைத் திட்டமிட்டு சவாலுக்கு அழைக்கும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு தமிழக அனைத்துக் கட்சிகளின் இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. முதலில் விதித்த ஆறுவார காலக்கெடுவும் முடிந்து, பிறகு கருநாடகத் தேர்தலை காரணம் காட்டி வாய்தா வாங்கி, மீண்டும் மே 3 ஆம் தேதியன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது பிரதமரும், அமைச்சரும் கருநாடகத் தேர்தல் பிரச்சாரத்தில் இருப்பதால் காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதலைப் பெற முடியவில்லை'' என்று, தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியையும் தாக்கத்தையும் அறிந்தோர் அனைவரும் நகைத்திடும் வண்ணம் கால அவகாசம்'' கேட்டு, இன்று வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில், கூச்சமே இன்றி மீண்டும் பத்துநாள் அவகாசம் கேட்டு, உச்சநீதிமன்றமும் மே 14 ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கியிருப்பதற்கு இந்த அனைத்துக் கட்சி கூட்டம் மிகுந்த வருத்தத்தைப் பதிவு செய்கிறது. நீதித்துறை சுதந்திரத்தின்மீது ஆர்வம் கொண்டுள்ள அனைவரும் உச்சநீதிமன்ற நடவடிக்கைகளை கவ லையுடனும், அதிர்ச்சியுடனும் பார்க்கும் சூழ்நிலை காவிரி இறுதித் தீர்ப்பு வழக்கில் உருவாகியிருப்பது ஜனநாயக நெறிமுறைகளுக்கும், அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கும் நிச்சயமாக உகந்த சூழலாக இல்லை என்பதையும் அனைத்துக் கட்சித் தலைவர் களின் இந்தக் கூட்டம் மிகுந்த வேதனையுடன் சுட்டிக் காட்ட விரும்புகிறது. தமிழக மக்கள் உச்சநீதிமன்றத்தின் மீது வைத் திருந்த நம்பிக்கையைத் தகர்க்கும் விதத்தில் மத்திய பா.ஜ.க. அரசு செயல்பட்டு, பல்வேறு முறை கால அவகாசம் கேட்டு, உச்சநீதிமன்றமும் அனுமதித்து, இறுதியில் கருநாடகத் தேர்தல் முடியும் வரை கால அவகாசத்தைப் பெற்றிருக்கும் மத்திய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டு விவசாயிகளையும், பொதுமக்களையும் திட்டமிட்டு வஞ்சிப்பதோடு மட்டுமல்லாமல், தமிழ் நாட்டின் பாரம்பரியமான காவிரி உரிமையை கர்நாடகத் தேர்தலுக்காக காவு கொடுத்து வருவது தமிழகத்தையே பதற வை��்கிறது. காவிரி உரிமையை நிலைநாட்ட, நடைபெற்ற ஜனநாயகவழியிலானஅறப்போராட்டங்களில்தன் னெழுச்சியாகப்பங்கேற்றஅனைத்துத் தரப்பு மக் களுக்கும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக் காமல்மத்தியஅரசுஉதாசீனப்படுத்தும்இந்ததுரோகம் கோபத்தையும், கொந்தளிப்பையும் அதிகப்படுத்தி யுள்ளது. மேலும் ஜனநாயக வழியிலான அமைதிப் போராட்டங்களில் நம்பிக்கை இழக்கும் நிலையையும் மத்திய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தியிருப்பதை இந்த அனைத்துக்கட்சி கூட்டம் மிகுந்த கவலையுடன் பதிவு செய்கிறது. சாலை மறியல், முழு அடைப்பு, வரலாற்றுச் சிறப்புமிக்க நிஷீ ஙிணீநீளீ விஷீபீவீ'' என்ற கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம், காவிரி உரிமை மீட்பு நடைப்பயணம், மேதகு ஆளுநரிடம் மனு, மனித சங்கிலிப் போராட்டம் என்று அனைத்து விதமான அறவழிப் போராட்டங்களில் ஈடுபட்டும் மத்திய அரசு இன்னும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முன்வரவில்லை. அதற்கான அழுத்தத்தைக் கொடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்காத அ.தி.மு.க அரசு, மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசின் அனைத்து கால அவகாசம்'' கோரும் போக்கிற்கும் மனமுவந்து துணை போவது மட்டுமின்றி வழக்கின் முக்கியத்துவத்தை திசை திருப்பும் வகையில் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து வாதிட்டுக் கொண்டிருக்கிறது. கருநாடக மாநில அரசு 4 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிட வேண்டும்'' என்று வழக்கு விசாரணையின்போது கூறிய போதிலும், மே 8 ஆம் தேதி வெளியான உச்சநீதிமன்ற ஆணையில் அந்த உத்தரவு இடம்பெறவில்லை. காவிரி நதிநீர் பிரச்சினையில் மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்து வரும் மத்திய அரசையும் - அதற்கு துணை போகும் மாநில அரசின் நடவடிக் கையையும் இந்தக் கூட்டம் வன்மையாகக் கண்டிப் பதுடன்; மே 14 ஆம் தேதி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்தே தீர வேண்டும் என்றும்; மீண்டும் மீண்டும் கால அவகாசம் கோரி தமிழகத்தின் காவிரி உரிமையைப் பறிக்கும் விதத்திலும், தமிழ்நாட்டு விவசாயிகளை வேதனைத் தீயில் தள்ளி, காவிரி மண்டலத்தை வறண்ட பாலைவனப் பிரதேசமாக்கவும் முனையும் மத்திய பா.ஜ.க. அரசின் மக்கள் விரோத - தமிழக விரோத மற்றும் ஜனநாயக விரோதப் போக்கு தொடருமாயின், வருகிற 15.5.2018 செவ்வாய்க் கிழமை காலை 10 மணி அளவில், அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஒன்றுகூடி அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து விவாதித்து முடிவெடு��்பதென இக்கூட்டம் முடிவு செய்கிறது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amburtimes.in/?p=1573", "date_download": "2018-11-13T06:34:17Z", "digest": "sha1:L47KWNDWT5UAGJX6DQ3YEA37WEYIIRPH", "length": 2762, "nlines": 40, "source_domain": "amburtimes.in", "title": "வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி 19 வது பட்டமளிப்பு விழா – Ambur Times", "raw_content": "\nவாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி 19 வது பட்டமளிப்பு விழா\nவேலூர் மாவட்டம் வாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி 19 வது பட்டமளிப்பு விழாவில் திருவள்ளுவர் பல்கலைக்கழக துனை வேந்தர் கே.முருகன் மற்றும் வருமான வரித்துரை கூடுதல் ஆணையர் வி.நந்தகுமார் கலந்து கொண்டு 650 மானவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்தினர்.\nCategoryFresh News ஆம்பூர் செய்திகள் கல்வி நம்ம பகுதி\nTagsகசர கலலர ஜயன தரவளள படடமளபப மகளர மரதர மவடடம வணயமபட வத வலர வழவல\nமைனர் பெண் கடத்தல், வீட்டிற்கு தீ கண்டு கொள்ளாத காவல் காவல் துறை\nவேலூர் மாவட்டம் ஆம்பூர் ராஜீவ்காந்தி முதல் தெரு பகுதியில் மின் கம்பம் உடைந்து விழுந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-18-january-2018/", "date_download": "2018-11-13T07:20:53Z", "digest": "sha1:PP2HSH5KFQXPOZGIW7Y6LOVJJ6SFEGFN", "length": 3497, "nlines": 91, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 18 January 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ரக ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஒடிசா கடற்கரையில் இருந்து இந்த ஏவுகணை சோதனை பரிசோதிக்கப்பட்டுள்ளது.\n2.நாட்டில் உள்ள பஸ்கள், வாடகைக்கார்கள் உள்ளிட்ட அனைத்து பயணிகள் வாகனங்களிலும் ‘ஜி.பி.எஸ்.’ என்று அழைக்கப்படுகிற இருப்பிடம் காட்டுகிற கருவியை பொருத்துவது கட்டாயம் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.\n3.மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் சர்வதேச குழந்தைகள் திரைப்படத் திருவிழா ஜனவரி 19-ல் தொடங்கி 9 நாட்கள் நடைபெற உள்ளது.\n1.உலகின் மிகப்பெரும் ஜெட் வானூர்தி ஏர்பஸ் ஏ380 பிரான்சின் துலூசில் அறிமுகப்படுத்தப்பட்டது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் – 01 பணி – WALK-IN நாள் – 19-11-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-11-13T06:51:00Z", "digest": "sha1:DWVAL45XP4TSAN22LGOEB332KQ4KW2DS", "length": 11788, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட சேர்விஸ் நிலைய முதலாளி!!", "raw_content": "\nமுகப்பு News Local News இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட சேர்விஸ் நிலைய முதலாளி\nஇனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்ட சேர்விஸ் நிலைய முதலாளி\nயாழில்.சேர்விஸ் நிலைய முதலாளியை இனந்தெரியாத நபர்கள் கடத்திச் சென்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nயாழ்.கோண்டாவில் பகுதியில் உள்ள சேவிஸ் நிலைய உரிமையாளரையே இன்று (12) காலை 8 மணியளவில் I6557 இலக்கமுடைய காரில் வந்த நபர்கள் சேவில் நிலையத்தில் வைத்து கடத்திச் சென்றுள்ளனர்.\nசம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸாருக்கு சேவிஸ் நிலையத்தில் கடமையாற்றும் ஊழியர்களினால் அறிவிக்கப்பட்டதன் பிரகாரம், கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.\nதமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்\nயாழில் காலாவுக்கு வந்த சோதனை\nயாழில் இருபெண்கள் செய்த மோசமான செயல்- வைத்தியசாலையில் அனுமதி\nமைத்திரி- மஹிந்த கூட்டணியின் பெயர் நிதஹாஸ் பொதுஜன பெரமுன\nநேற்று மாலை நடந்த உயர்மட்ட சந்திப்பில் சு.க- பெரமுன கட்சிகள் எப்படி தேர்தலை எதிர்கொள்வதென்ற பூர்வாங்க திட்டத்திற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான...\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி பொலிஸார் குவிப்பு- முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும்\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி இன்றைய தினம் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்தற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுகள் இன்றைய தினம் விசாரணை எடுத்து கொள்ளப்படவுள்ளது. நேற்றைய தினம் மனு...\nஅந்த இரண்டு பொண்ணுங்க விஷயம் மீடுல வந்துடுமோ\nதமிழ் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றில் முக்கிய பதவிகளில் இருப்பவர் நடிகர் விஷால். தற்போது அவர் மீடு பற்றி தனது கருத்தை கூறியுள்ளார். இதில் \"முதலில் பாலியல் மிருகங்களை உலகிற்கு சுட்டி...\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க\nஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் மூல நட்சத்திரம் என்றால அனைவரும் சற்று அச்சம் கொள்வதுண்டு. அப்படியான மூல நட்சத்திரகாரர்களின் வாழ்கை இரகசியம் பற்றி பார்க்கலாம். மூலம் நட்சத்திரத்தின் உண்மை ரகசியம்: 27...\nகிளிநொச்சியில் பாரிய தீ விபத்தில் 70 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீக்கிரை\nகிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையமொன்றில் ஏறப்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 70 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளது. குறித்த விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட மின்...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\nவிஜய்க்கு அடிமையாக இருந்து பணியாற்றத் தயார்; ஆனால் விஜய் இதை நேரடியாக கூறவேண்டும்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nபலமுறை பலாத்காரத்தின் பின் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்தேன் – குற்றவாளி வாக்குமூலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-2/", "date_download": "2018-11-13T06:25:37Z", "digest": "sha1:KL2H67PBW53UIYICF5W3LTKM5XLYCVHV", "length": 12643, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "பிரியங்கா சோப்ராவின் படுகவர்ச்சி புகைப்படத்தால் கடும்கோபத்தில் ரசிகர்கள்- அதிர்ச்சி புகைப்படம் உள்ளே!!", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip பிரியங்கா சோப்ராவின் படுகவர்ச்சி புகைப்படத்தால் கடும்கோபத்தில் ரசிகர்கள்- அதிர்ச்சி புகைப்படம் உள்ளே\nபிரியங்கா சோப்ராவின் படுகவர்ச்சி புகைப்படத்தால் கடும்கோபத்தில் ரசிகர்கள்- அதிர்ச்சி புகைப்படம் உள்ளே\nகவர்ச்சி உடையில் இப்போதெல்லாம் நடிகைகள் நிறைய புகைப்படங்க���் வெளியிடுகிறார்கள். அப்படி அணிந்தால் நாம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்ற எண்ணமும் சிலருக்கு இருக்கிறது.\nஇந்த நிலையில் பாலிவுட், ஹாலிவுட் என படு பிஸியாக இருக்கும் பிரியங்கா சோப்ரா தற்பாது நியூயார்க்கில் வலம் வருகிறார்.\nசமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.\nஅந்த புகைப்படத்தை பார்த்து ஒருசிலர் என்ன உடை என்று கூறி வந்தாலும் சிலர் செம ஹாட் புகைப்படம் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.\nபிரியங்கா சோப்ராவிற்கும் பொப் பாடகருக்கும் திருமண நிச்சயதார்த்தம்\nபிரியங்கா சோப்ராவுக்கும், நிக் ஜோனஸ் ஆகிய இருவருக்கும் விரைவில் திருமணமாம்\nகாதலர் குடும்பத்தினருடன் ஜாலியாக ஊர்சுற்றும் பிரியங்கா – புகைப்படங்கள் உள்ளே\nஅந்த இரண்டு பொண்ணுங்க விஷயம் மீடுல வந்துடுமோ\nதமிழ் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றில் முக்கிய பதவிகளில் இருப்பவர் நடிகர் விஷால். தற்போது அவர் மீடு பற்றி தனது கருத்தை கூறியுள்ளார். இதில் \"முதலில் பாலியல் மிருகங்களை உலகிற்கு சுட்டி...\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க\nஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் மூல நட்சத்திரம் என்றால அனைவரும் சற்று அச்சம் கொள்வதுண்டு. அப்படியான மூல நட்சத்திரகாரர்களின் வாழ்கை இரகசியம் பற்றி பார்க்கலாம். மூலம் நட்சத்திரத்தின் உண்மை ரகசியம்: 27...\nகிளிநொச்சியில் பாரிய தீ விபத்தில் 70 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீக்கிரை\nகிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையமொன்றில் ஏறப்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 70 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளது. குறித்த விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட மின்...\nதுலா ராசி அன்பர்களே இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றமையும் அமைதியும் நிலவும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீண்ட நாள் வராதிருந்த கடன்கள் எதிர்பாராத வகையில் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் நல்ல...\nபாராதூரமான முன்னுதாரணங்களுக்கு இடமளிக்காது அவதானமாக செயற்படுக- நஸிர் அஹமட் தெரிவிப்பு\nஅரசியல் அமைப்பு அதன் ஜனநாயகப் பெறுமானங்கள் பிரஜைகளின் ஜனநாயகச்சுதந்திரம் என்பன தற்போது கேள்விக்குறியாக மாறியிருக்கின்றன. சர்வாதிகாரம் பாராதூரமான முன்னுதாரணங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இத்தகைய கொதிநிலையில் சிறுபாண்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானத்துடனே தமது அரசியல் நடவடிக்கைகளை...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\nவிஜய்க்கு அடிமையாக இருந்து பணியாற்றத் தயார்; ஆனால் விஜய் இதை நேரடியாக கூறவேண்டும்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nபலமுறை பலாத்காரத்தின் பின் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்தேன் – குற்றவாளி வாக்குமூலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vijay-became-chief-minister-in-tamilnadu-says-actor-sjsurya/11744/", "date_download": "2018-11-13T07:11:50Z", "digest": "sha1:NTVWUTTFLZ34VW6ECZQVCQGO7HBENNPL", "length": 7713, "nlines": 84, "source_domain": "www.cinereporters.com", "title": "விஜய் முதலமைச்சரானால் நான் சந்தோஷப்படுவேன்: சொன்னது யார் தெரியுமா? - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\nHome சற்றுமுன் விஜய் முதலமைச்சரானால் நான் சந்தோஷப்படுவேன்: சொன்னது யார் தெரியுமா\nவிஜய் முதலமைச்சரானால் நான் சந்தோஷப்படுவேன்: சொன்னது யார் தெரியுமா\nஎம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரைத் தவிர இதுவரை நடிகர்கள் அரசியலில் இறங்கி வெற்றியை ருசிக்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை. சிவாஜி, விஜயகாந்த் வரை பல நடிகர்கள் தனிக்கட்சி ஆரம்பித்து அரசியலில் குதித்தும் அவர்களுக்கு தோல்வியே பரிசாக கிடைத்தது. இந்நிலையில், நடிகர் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட சிலர் தற்போது அரசியலில் களமிறங்குவது குறித்து சிலர் நேரடியாகவும், ஒருசிலர் மறைமுகமாகவும் வெளிப்படுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா திரைப்பட விழா ஒன்றில் நடிகர் விஜய் முதலமைச்சராக வேண்டும் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, சினிமா துறையில் முதலமைச்சர் ஆகக்கூடாது என்று சட்டமா உள்ளது அதேபோல், இவர்தான் வரவேண்டும், இவர் வரக்கூடாது என்று சட்டம் இருக்கிறதா அதேபோல், இவர்தான் வரவேண்டும், இவர் வரக்கூடாது என்று சட்டம் இருக்கிறதா இது சுதந்திர இந்தியா. யார் வேண்டுமென்றாலும் என்ன வேண்டுமானாலும் ஆகலாம். நல்ல பண்ணனும், தரமாக செய்யவேண்டும். விஜய் எப்போதும் கொடுக்கும் வேலையை சிறப்பாக செய்பவர். நல்ல எண்ணம் கொண்டவர். அவர் முதலமைச்சராக வந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்றார்.\nவிஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்களும் விருப்பப்படுகின்றனர். அதேபோல், பொதுமேடைகளிலும் பல்வேறு சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்தும் வருகிறார் விஜய். அரசியலுக்குள் நேரடியாக இறங்குவது பற்றி இதுவரை எந்த கருத்தும் வெளியிடாத விஜய், ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளின் விருப்பத்திற்கு செவி சாய்ப்பாரா\nPrevious articleஎன் மனைவிக்கு வேறொருவருடன் கள்ளத்தொடர்பு : தாடி பாலாஜி பகீர் தகவல்\nNext articleபிக்பாஸில் 100 நாட்கள் இருந்த ஆரவ்-க்கு ரூ.50 லட்சம்: பாதியிலேயே போனவருக்கு ரூ.5 கோடி\nரஜினியின் மகளுக்கு 2வது திருமணம். மாப்பிள்ளை இவரா\nகுழந்தைகளுக்கு பிடித்த பிரபல நடிகர் காலமானார்\nவிழா மேடையில் கன்னத்தில் முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்- அதிர்ச்சி அடைந்த காஜல்\nஅஜித்துடன் மீண்டும் கூட்டணியா விஷ்ணு வர்த்தன்\nவிஜய் ஆண்டனியுடன் ஆட்டம் போடும் அஞ்சலி\nஅஜித்திற்காக வேதனைப்பட்ட பிரபல நடிகா்\nஅறம் இயக்குனரின் அடுத்த படத்தில் ‘காத்து’ ஜிவி பிரகாஷ்\nநயன்தாராவின் மருமகள் ஆகிறார் கீர்த்திசுரேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/rukku-rukku-roop-kya-song-lyrics/", "date_download": "2018-11-13T07:43:02Z", "digest": "sha1:DOO36GJSIGTENC27QLWLSSX5YZUWSKIE", "length": 8914, "nlines": 309, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Rukku Rukku Roop Kya Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : சௌம்யா ராவ்\nபாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, விஜய் யேசுதாஸ்\nஆண் : ருக்கு ருக்கு ரூப்\nஷையா ஓ ஷையா மேரே\nதில் க்யா ஹோ கயா\nபெண் : ருக்கு ருக்கு ரூப்\nஷையா ஓ ஷையா மேரே\nதில் க்��ா ஹோ கயா\nபெண் : சீசன் நான்கல்லவோ\nகுழு : ஹு ஹு ஹு\nபெண் : என்றும் ஒரு\nகுழு : ஹு ஹு ஹு\nஆண் : தினமும் இங்கே\nஏதோ பிளாசம் சம் சம்\nபெண் : ஒரு பக்கம்\nபெண் : ருக்கு ருக்கு ரூப்\nஷையா ஓ ஷையா மேரே\nதில் க்யா ஹோ கயா\nகுழு : ஹு ஹு ஹு\nகுழு : ஹு ஹு ஹு\nஆண் : சிடி போல சுழலும்\nமிதக்குதே 3டி போல கண்கள்\nஆண் : திசை எட்டும்\nபெண் : ருக்கு ருக்கு ரூப்\nகுழு : ஓஹோ ஓஹோ\nஆண் : ஷையா ஷையா\nகுழு : ஷையா ஷையா\nஆண் : மேரே தில்\nகுழு : ஓஹோ ஓஹோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/198163?ref=home-feed", "date_download": "2018-11-13T08:42:27Z", "digest": "sha1:BSFUMCMADKWSHI7M3SFS7KGKJ6LDIQGL", "length": 9076, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியை கைதுசெய்யுமாறு மீண்டும் உத்தரவு - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியை கைதுசெய்யுமாறு மீண்டும் உத்தரவு\nகூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி அத்மிரல் ரவிந்திர விஜேகுணவர்தனவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று மீண்டும் உத்தரவிட்டுள்ளது.\nகுற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கூட்டு கொள்ளைகள் தொடர்பான விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஷாந்த சில்வாவுக்கு நீதவான் ரங்க திஸாநாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.\nரவிந்திர விஜேகுணவர்தனவுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கு அமைய அவரை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தும் முழுமையான அதிகாரம், சம்பவம் தொடர்பான விசாரணை நடத்தி வரும் நிஷாந்த சில்வாவுக்கே இருப்பதாக நீதவான் சுட்டிக்காட்டியுள்ளார்.\nநீதிமன்றம் வழங்கிய இந்த உத்தரவை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனில் நிஷாந்த சில்வாவுக்கு எதிராக குற்றவியல் தண்டனை சட்டத்தின் 216 மற்றும் 185 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எ���ுக்கப்படும் எனவும் ரங்க திஸாநாயக்க தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.\nகொட்டாஞ்சேனையில் பகுதியில் 11 இளைஞர்களை கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட நேவி சம்பத் என்ற சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி, தலைமறைவாக இருக்க உதவினார் என கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/security/01/176274?ref=home-feed", "date_download": "2018-11-13T08:42:30Z", "digest": "sha1:3GNJQOQ5NM3YIDSVVOAAQZOFPKKL3SCF", "length": 7406, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "மாத்தளையில் வன்முறை - கடைகள் மீது தாக்குதல் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nமாத்தளையில் வன்முறை - கடைகள் மீது தாக்குதல்\nமாத்தளை, அம்பதென்ன பகுதியில் வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஅந்தப் பகுதிகளிலுள்ள கடைகள் உடைக்கப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.\nகடைகளில் வேலை செய்தவர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக சிலர் காயமடைந்துள்ளனர்.\nகடந்த சில நாட்களாக கண்டி நிர்வாக எல்லைக்குட்பட்ட சில பகுதிகளில் இனவாத மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது மாத்தளை வரை அது தீவிரமடைந்துள்ளது.\nஅந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ள���ு. இதன் காரணமாக பாடசாலைகளை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/09/12/97325.html", "date_download": "2018-11-13T06:54:04Z", "digest": "sha1:MSSKABKVSR6UPYDGFFKWSI5MNSDWNKWD", "length": 20352, "nlines": 219, "source_domain": "thinaboomi.com", "title": "இடதுசாரி ஆதரவாளர்களின் வீட்டுக்காவல் வரும் 17-ம் தேதி வரை நீட்டிப்பு: சுப்ரீம் கோர்ட்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபிறந்தநாளை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு திருவுருவப்படத்திற்கு நாளை கவர்னர் - துணை முதல்வர் மரியாதை\n'கஜா' புயல் நகர்ந்து வரும் பாதையில் மாற்றம்: கடலூர் - பாம்பன் இடையே 15-ம் தேதி கரையை கடக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகங்கை நதியில் துறைமுகம்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி வந்தடைந்தது முதல் சரக்கு கப்பல்\nஇடதுசாரி ஆதரவாளர்களின் வீட்டுக்காவல் வரும் 17-ம் தேதி வரை நீட்டிப்பு: சுப்ரீம் கோர்ட்\nபுதன்கிழமை, 12 செப்டம்பர் 2018 இந்தியா\nபுது டெல்லி : மகராஷ்டிர மாநிலம், பீமா - கோரேகானில் நடந்த வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இடதுசாரி ஆதரவாளர்கள் 5 பேரின் வீட்டுக்காவலை, வரும் 17-ம் தேதி வரை நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nமகராஷ்டிர மாநிலம், பீமா-கோரேகான் பகுதியில் நிகழ்ந்த வன்முறையில் தொடர்பு இருப்பதாக கூறி, இடதுசாரி ஆர்வலரும், எழுத்தாளருமான வரவர ராவ் உள்பட 5 பேரை மகராஷ்டிர காவல்துறையினர் அண்மையில் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து 5 பேரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாக சிறையில் அடைக்காமல், காவல்துறையினரின் பாதுகாப்பில் 6-ம் தேதி வரை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டனர். இதையடுத்து, 6-ம் தேதி நடைபெற்ற வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட 5 பேரின் வீட்டுக்காவலை 12-ம் தேதி வரை நீட்டித்து ஒத்திவைத்தனர்.\nஇந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர்களது வீட்டுக்காவலை மேலும் 17-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டது. மேலும், வழக்கின் மீதான அடுத்தகட்ட விசாரணை 17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஜி.எஸ்.டி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை ரகுராம் ராஜனுக்கு அருண் ஜெட்லி பதிலடி\nமத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானார்: தலைவர்கள் அஞ்சலி\nகங்கை நதியில் துறைமுகம்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி வந்தடைந்தது முதல் சரக்கு கப்பல்\nவீடியோ : களவாணி மாப்பிள்ளை படத்தின் திரை விமர்சனம்\nவீடியோ: தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் - ரசிகர்கள் கருத்து\nவீடியோ : சர்கார் படத்தின் திரை விமர்சனம்\nசபரிமலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று மறு ஆய்வு மனுக்கள் விசாரணை அதிகாரிகளுடன் பினராய் ஆலோசனை\nவீடியோ : சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவர் கந்தசஷ்டி திருவிழா தேரோட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா\nவீடியோ: பாஜக ஒரு ஆபத்தான கட்சியா \nபிறந்த��ாளை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு திருவுருவப்படத்திற்கு நாளை கவர்னர் - துணை முதல்வர் மரியாதை\nபிறந்தநாளை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு திருவுருவப்படத்திற்கு நாளை கவர்னர் - துணை முதல்வர் மரியாதை\nலண்டன் சுவாமி நாராயண் கோயிலில் கிருஷ்ணர் சிலைகள் கொள்ளை ஸ்காட்லாந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை\nஸ்ட்ராபெரி பழத்தில் ஊசி வைத்த பெண் குற்றவாளி அதிரடி கைது\nநண்பர்கள் விடுத்த சவாலுக்காக கூடில்லா நத்தையைத் தின்ற ஆஸ்திரேலியர் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மரணம்\nஆஸி. தொடருக்கு முன் ஷிகர் தவான் பார்முக்கு திரும்பியது முக்கியமானது - கேப்டன் ரோகித் சர்மா பேட்டி\nபாக். - நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து\nடி-20 அணியில் டோனி இல்லாதது மிகப்பெரிய இழப்பு: ரோகித் சர்மா\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nபாக். - நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து\nபாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று முன்தினம் ...\nஆஸி. தொடருக்கு முன் ஷிகர் தவான் பார்முக்கு திரும்பியது முக்கியமானது - கேப்டன் ரோகித் சர்மா பேட்டி\nசேப்பாக்கம் : ஆஸ்திரேலியா தொடர் தொடங்கும் நிலையில் ஷிகர் தவான் பார்முக்கு திரும்பியது மிகவும் முக்கியமானது என்று ...\nடி-20 அணியில் டோனி இல்லாதது மிகப்பெரிய இழப்பு: ரோகித் சர்மா\nசேப்பாக்கம்,டி20 அணியில் டோனி இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா கவலை ...\nடி-20 மகளிர் உலகக்கோப்பை: மிதாலி ராஜ் அதிரடியில் சுருண்டது பாகிஸ்தான்\nகரீபியன்,இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான் மிதாலி ராஜின் அதிரடி ஆட்டத்தினால் பாகிஸ்தான் ...\nநண்பர்கள் விடுத்த சவாலுக்காக கூடில்லா நத்தையைத் தின்ற ஆஸ்திரேலியர் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மரணம்\nமெல்போர்ன்,தரையில் ஊர்ந்து சென்ற கூடில்லா நத்தையைச் சாப்பிட முடியுமா என்று நண்பர்கள் விட்ட சவாலுக்காக அதை உட்கொண்ட ...\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | ���ந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: பாஜக ஒரு ஆபத்தான கட்சியா \nவீடியோ : சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவர் கந்தசஷ்டி திருவிழா தேரோட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா\nவீடியோ : சென்னையிலிருந்து 740 கி.மீ. தொலைவில் கஜா புயல்: 24 மணிநேரத்தில் தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nவீடியோ : அரசு பள்ளிகளில் புதிதாக தமிழாசிரியர்களை நியமிக்க நடவடிக்கை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018\n காடுவெட்டி குருவின் மகன் வீடியோவால் பரபரப்பு\n2நண்பர்கள் விடுத்த சவாலுக்காக கூடில்லா நத்தையைத் தின்ற ஆஸ்திரேலியர் 8 ஆண்டுக...\n3'கஜா' புயல் நகர்ந்து வரும் பாதையில் மாற்றம்: கடலூர் - பாம்பன் இடை...\n4கஜா புயல் பாம்பன் பகுதியில் கரையை கடப்பதால் தயார்நிலையில் மாவட்ட நிர்வாகம்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1125312.html", "date_download": "2018-11-13T06:58:38Z", "digest": "sha1:B6RKXAKFMLWA2ZYH7VPP5ZIHPQLG2C5F", "length": 16684, "nlines": 183, "source_domain": "www.athirady.com", "title": "‘நாட்டையும், சமூகத்தையும் பெண்கள் முன்னெடுத்து செல்கின்றனர்’ – பிரதமர் மோடி பெருமிதம்..!! – Athirady News ;", "raw_content": "\n‘நாட்டையும், சமூகத்தையும் பெண்கள் முன்னெடுத்து செல்கின்றனர்’ – பிரதமர் மோடி பெருமிதம்..\n‘நாட்டையும், சமூகத்தையும் பெண்கள் முன்னெடுத்து செல்கின்றனர்’ – பிரதமர் மோடி பெருமிதம்..\nநாட்டையும், சமூகத்தையும் புதிய உச்சத்தை நோக்கி பெண்கள் முன்னெடுத்து செல்வதாக ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பெருமிதம் பொங்க கூறினார்.\nபிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) என்ற பெயரில் வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். அதன்படி 41-வது ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சி நேற்று ஒலிபரப்பானது.\nஇதில் பல்வேறு தகவல்களை வானொலி மூலம் பகிர்ந்து கொண்ட பிரதமர் மோடி, அடுத்த மாதம் (மார்ச்) 8-ந்தேதி மகளிர் தினம் கொண்டாடப்படுவதால் பெண்களின் முன்னேற்றம் குறித்தும் விரிவாக பேசினார். அவர் தனது உரையில் கூறியதாவது:-\nஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ந்தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்திய பெண்களுக்கு இந்தியாவில் விருது அளித்து கவுரவிக்கப்படுகிறது. நமது நாடு இன்று பெண்களின் வளர்ச்சி பாதையில் இருந்து, பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான பாதையை நோக்கி நடைபோடுகிறது.\nவாழ்க்கையின் ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்கேற்பை உறுதி செய்ய வேண்டியது நமது கடமை. அது சமூகம் சார்ந்ததோ அல்லது பொருளாதாரம் சார்ந்ததாகவோ இருக்கலாம். அனைத்து துறைகளிலும் அவர்களின் பங்கேற்பை உறுதி செய்வது நமது அடிப்படை கடமை ஆகும்.\nஇன்று, இந்திய பெண்களின் சக்தி தங்கள் மனோபலம், தன்னம்பிக்கை மற்றும் சுயசார்பு போன்றவற்றை வெளிப்படுத்துகிறது. அவர்கள் தங்களை முன்னேற்றுவது மட்டுமின்றி இந்த சமூகத்தையும், ஒட்டுமொத்த நாட்டையும் புதிய உச்சத்தை நோக்கி முன்னெடுத்து செல்கின்றனர். அனைத்துக்கும் மேலாக, பெண்களின் வலிமை, முன்னேற்றம் மற்றும் நாட்டின் வளர்ச்சியில் அவர்களை சம பங்காளர்களாக கொண்ட தேசமே நமது கனவாகிய புதிய இந்தியா ஆகும்.\nதேசிய அறிவியல் தினம் 28-ந்தேதி (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நமது விஞ்ஞானிகள் மற்றும் அறிவியல் துறையில் பணிபுரியும் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். தொழில்நுட்பமும், செயற்கை நுண்ணறிவும் ஏழைகள் மற்றும் பின்தங்கிய மக்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.\nநமது கலாசாரத்தில் மதிப்பை காப்பது குறித்து நாம் அடிக்கடி பேசுவோம். ஆனால் பாதுகாப்பின் மதிப்பையும் நாம் உணர வேண்டும். இது நமது வாழ்வின் ஒரு அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டும். தேசிய பேரிடரைத்தவிர பெரும்பாலான விபத்துகள் நமது அலட்சியத்தால் ஏற்படுகின்றன. நாம் விழிப்புடனும், விதிகளை பின்பற்றுவதாலும் இத்தகைய சூழல்களை தவிர்க்க முடியும். நமது சமூகத்தை ஆபத்து உணர்வு மிகுந்த சமூகமாக மாற்ற வேண்டும்.\nதூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்படும் கோபர்தன் யோஜனா திட்டத்தின் கீழ் சாணம், பண்ணைக்கழிவுகள் மற்றும் சமையலறை கழிவுகள் இயற்கை எரிவாயு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும். இத்தகைய கழிவு சேகரிப்பு மற்றும் இயக்கத்தின் மூலம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.\n���வ்வாறு பிரதமர் மோடி கூறினார்.\nவவுனியாவில் கடும் வறட்சி காரணமாக 4134 ஏக்கர் நிலம் நெற்செய்கை மேற்கொள்ளப்படவில்லை..\nபப்புவா நியூ கினியாவில் நிலநடுக்கம் – எண்ணெய் நிறுவனங்களின் பணி பாதிப்பு..\nசட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது..\nமைத்திரிக்கு உயிரை பணயமாக வைத்த சட்டத்தரணியின் இன்றைய நிலை..\nமகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கர்ப்பிணியாக்கிய தந்தை..\nதேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்க கோரிக்கை..\nபாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை மதிப்பிழக்கச் செய்யவும் தயங்க மாட்டார்கள்..\nபாராளுமன்றத் தேர்தலுக்கு புதிய கட்சிகள், அமைப்புக்களை இணைக்குமா ததேகூ\nஅனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன்..\nவெளிநாட்டு தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு..\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக குற்றச்சாட்டு..\nசபரிமலை விவகாரம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு திட்டம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nசட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது..\nமைத்திரிக்கு உயிரை பணயமாக வைத்த சட்டத்தரணியின் இன்றைய நிலை..\nமகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கர்ப்பிணியாக்கிய தந்தை..\nதேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்க கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1138105.html", "date_download": "2018-11-13T06:33:05Z", "digest": "sha1:7PS6ZCMJ6R4O6R5YBFENM2TVKQHQNT7V", "length": 12518, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "மருத்துவமனையில் பரிசோதனைகள் முடிந்து பெஞ்சமின் நேதன்யாகு வீடு திரும்பினார்..!! – Athirady News ;", "raw_content": "\nமருத்துவமனையில் பரிசோதனைகள் முடிந்து பெஞ்சமின் நேதன்யாகு வீடு திரும்பினார்..\nமருத்துவமனையில் பரிசோதனைகள் முடிந்து பெஞ்சமின் நேதன்யாகு வீடு திரும்பினார்..\nஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனது பதவியை தவறாக பயன்படுத்தி பண ஆதாயம் அடைந்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளில் இரண்டு நிரூபணமாகியுள்ளன. மேலும், ஒரு குற்றச்சாட்டின்கீழ் நேதன்யாகு, அவரது மனைவி உள்ளிட்டோரிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், தொடர் இருமல் மற்றும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.\nமருத்துவமனையில் பரிசோதனைகள் முடிந்து பெஞ்சமின் நேதன்யாகு இன்று வீடு திரும்பினார். அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் சுவாசப்பையின் மேல் பகுதியில் வைரஸ் தொற்று இருப்பதாக தெரியவந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.\nஇன்று இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் நேதன்யாகு தலைமையில் மந்திரிசபை ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. உடல்நலக்குறைவால் இதில் பிரதமர் கலந்துகொள்ள இயலாமல் போனால், பாதுகாப்புத்துறை மந்திரி அவிக்டர் லிய்பெர்மேன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுகமூடி அணிந்து போராடிய மாணவி;அறிக்கை கோரியது அதிகார சபை..\nதந்தையின் சடலத்தை 8 கிலோ மீட்டர் தூரம் ரிக்‌ஷாவில் தள்ளிச் சென்ற மகன்..\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக குற்றச்சாட்டு..\nசபரிமலை விவகாரம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு திட்டம்..\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு..\nவவுனியாவில் மூன்றாவது நாளாகவும் கடும் பனிமூட்டம்: இயல்பு நிலை பாதிப்பு..\nவேறு மதத்தினர் நுழைந்ததாக சந்தேகம் – பத்மநாப சாமி கோவிலில் பரிகார பூஜை..\nகாபுல் நகரில் தற்கொலைப் படை தாக்குதல் – 6 பேர் பலி..\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால்தான் சோனியா-ராகுல் இருவரும் ஜாமீன் கேட்கும் நிலை…\nவங்காளதேசம் பாராளுமன்ற தேர்தல் தேதியில் திடீர் மாற்றம்..\nபந்தயத்திற்காக அட்டையை சாப்பிட்ட நபருக்கு 8 வருடங்களின் பின் நேர்ந்த விபரீதம்..\nவவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் ஐந்தாம் நாள்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக…\nசபரிமலை விவகாரம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு…\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில்…\nவவுனியாவில் மூன்றாவது நாளாகவும் கடும் பனிமூட்டம்: இயல்பு நிலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1140849.html", "date_download": "2018-11-13T07:38:27Z", "digest": "sha1:DV6DQTDH6X4AXN4YQPLKUF35ROGWO3DQ", "length": 11652, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "மாற்றுத்திறனாளி கணவனை முதுகில் தூக்கிச் சென்ற மனைவி..!! – Athirady News ;", "raw_content": "\nமாற்றுத்திறனாளி கணவனை முதுகில் தூக்கிச் சென்ற மனைவி..\nமாற்றுத்திறனாளி கணவனை முதுகில் தூக்கிச் சென்ற மனைவி..\nஉத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவைச் சேர்ந்த பிம்லா என்ற பெண்ணின் கணவர் சமீபத்தில் நடைபெற்ற விபத்தில் ஒரு காலை இழந்தார். இதனால் அவருக்கு மாற்றுத்திறனாளி சான்றிதழ் வாங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பிம்லா சென்றார்.\nபுகைப்படம் எடுப்பதற்காக பிம்லாவின் கணவர் வர வேண்டும் என்று கூறி விட்டனர். இதையடுத்து தனது கணவரை முதுகில் சுமந்து வீட்டிலிருந்து ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். அவர்களிடம் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கான வாகனம் இல்லாததால் நடந்து சென்றதாக பிம்லா தெரிவித்தார். சான்றிதழ் வாங்குவது மிகவும் அவசியம் என்பதால் அவரை முதுகில் தூக்கி வந்ததாக கூறினார்.\nஇதுகுறித்து பேசிய உ.பி. மந்திரி புபேந்திரா சவுத்ரி, கணவனை முதுகில் தூக்கிச்சென்றது மிகவும் மோசமான சம்பவம். இது போன்று பல சம்பவங்கள் நாட்டில் நடைபெறுகின்றன. அவர்களுக்கு கண்டிப்பாக உதவிகள் செய்யப்படும் என தெரிவித்தார்.\nசித்தராமையா அரசுக்கு 10-ல் 7 பேர் ஆதரவு – கருத்து கணிப்பில் தகவல்..\nசட்டவிரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட நான்குபேர் கைது..\nஅயோத்தி வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு..\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி.…\nசட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது..\nமைத்திரிக்கு உயிரை பணயமாக வைத்த சட்டத்தரணியின் இன்றைய நிலை..\nமகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கர்ப்பிணியாக்கிய தந்தை..\nதேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்க கோரிக்கை..\nபாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை மதிப்பிழக்கச் செய்யவும் தயங்க மாட்டார்கள்..\nபாராளுமன்றத் தேர்தலுக்கு புதிய கட்சிகள், அமைப்புக்களை இணைக்குமா ததேகூ\nஅனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன்..\nவெளிநாட்டு தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஅயோத்தி வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு..\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து…\nசட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது..\nமைத்திரிக்கு உயிரை பணயமாக வைத்த சட்டத்தரணியின் இன்றைய நிலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1146025.html", "date_download": "2018-11-13T06:42:14Z", "digest": "sha1:AEU62ADZOPKAN4IJZC7G3M5EJYD3SQN2", "length": 11206, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பொதுமக்கள் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பொதுமக்கள் பலி..\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பொதுமக்கள் பலி..\nஆப்கானிஸ்தானின் மேற்கு கோர் மாகாணத்தில் நேற்று துப்பாக்கியுடன் வந்த பயங்கரவாதி அங்கிருந்த கார் ஒன்றை சுட்டுத்தள்ளியுள்ளார். இதில், 6 பேர் பலியானதாகவும் 4 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் மாகாண போலீசார் தெரிவித்துள்ளனர்.\nஎனினும், இந்த தாக்குதலுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இம்மாகாணத்தில் சிறுபாண்மையினராக உள்ள ஷியா பிரிவினரை குறிவைத்து தாலிபான் உள்ளிட்ட சில பயங்கரவாத இயக்கங்கள் தாக்குதல் நடத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது\nகாவிரியை வைத்து அரசியல் பிழைப்பு: நடிகர் பிரகாஷ்ராஜ் காட்டம்..\nபிரசவ வார்டில் மருமகனை குத்திக்கொன்ற மாமனார் கைது..\nபாராளுமன்றத் தேர்தலுக்கு புதிய கட்சிகள், அமைப்புக்களை இணைக்குமா ததேகூ\nஅனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன்..\nவெளிநாட்டு தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு..\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக குற்றச்சாட்டு..\nசபரிமலை விவகாரம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு திட்டம்..\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு..\nவவுனியாவில் மூன்றாவது நாளாகவும் கடும் பனிமூட்டம்: இயல்பு நிலை பாதிப்பு..\nவேறு மதத்தினர் நுழைந்ததாக சந்தேகம் – பத்மநாப சாமி கோவிலில் பரிகார பூஜை..\nகாபுல் நகரில் தற்கொலைப் படை தாக்குதல் – 6 பேர் பலி..\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால்தான் சோனியா-ராகுல் இருவரும் ஜாமீன் கேட்கும் நிலை…\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nபாராளுமன்றத் தேர்தலுக்கு புதிய கட்சிகள், அமைப்புக்களை இணைக்குமா…\nஅனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன்..\nவெளிநாட்டு தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு..\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1148984.html", "date_download": "2018-11-13T06:33:48Z", "digest": "sha1:YLIXUSIQF654EEKNY5DLSV5NEPDY7EG3", "length": 12682, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "கொழும்பு புறக்கோட்டையில் பட்டதாரி சங்கத்தின் எதிர்ப்புப் பேரணி..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nகொழும்பு புறக்கோட்டையில் பட்டதாரி சங்கத்தின் எதிர்ப்புப் பேரணி..\nகொழும்பு புறக்கோட்டையில் பட்டதாரி சங்கத்தின் எதிர்ப்புப் பேரணி..\nகொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தின் முன்னால் நேற்று(24.04.2018) ஒருங்கிணைந்த பட்டதாரி சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்ப்புப் பேரணி ஒன்று இடம்பெற்றது.\n01.35 வயதிற்கு மேற்��ட்ட பட்டதாரிகளை உள்வாங்குவதை உறுதிப்படுத்தவேண்டும்.\n02.HNDA பட்டதாரிகள் சில மாவட்டங்களில் புறக்கணிக்கப்பகடுவதை உடனடியாக நிறுத்தி அனைத்து HNDA பட்டதாரிகளும் நியமனத்துள் உள்வாங்கப்படவேண்டும்.\n03.இன்றுவரை பட்டம் பெற்ற பட்டதாரிகள் அனைவரையும் உள்வாங்க வேண்டும்.\nபோன்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் எதிர்ப்பு பேரணி ஒன்றை நடாத்தியதுடன் தொடர்ந்து பிரதமர் செயலக பொதுசன தொடர்பு அதிகாரி, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சு போன்றவற்றுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பி.ப 3.00 மணியின் பின்னர் தீர்வுகள் எட்டப்பட்டது.\nஇதன்படி 35 வயததிற்கு மேற்பட்ட பட்டதாரிகள் எந்த தடையுமின்றி நியமனத்துள் உள்ளீர்க்கப்படுவார்கள், HNDA பட்டதாரிகள் அனைவரும் நியமனத்துள் உள்வாங்கப்படுவர். அத்தோடு நியமனக்கடிதம் கிடைக்காத பட்டதாரிகள் நேர்முக பரீட்சைக்கு அழைப்படுவார்கள் போன்ற உறுதி மொழிகளை தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அமைச்சின் அதிகாரிகள் வழங்கினார்கள்.\nவங்கி கடன் மோசடியில் தொடர்புடையவர்களின் ரூ.17 ஆயிரம் கோடி சொத்துகள் அவசர சட்டத்தில் பறிமுதல்..\nடொரோண்டோ விபத்தில் ரேனுகா அமரசிங்கவும் உயிரிழப்பு..\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக குற்றச்சாட்டு..\nசபரிமலை விவகாரம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு திட்டம்..\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு..\nவவுனியாவில் மூன்றாவது நாளாகவும் கடும் பனிமூட்டம்: இயல்பு நிலை பாதிப்பு..\nவேறு மதத்தினர் நுழைந்ததாக சந்தேகம் – பத்மநாப சாமி கோவிலில் பரிகார பூஜை..\nகாபுல் நகரில் தற்கொலைப் படை தாக்குதல் – 6 பேர் பலி..\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால்தான் சோனியா-ராகுல் இருவரும் ஜாமீன் கேட்கும் நிலை…\nவங்காளதேசம் பாராளுமன்ற தேர்தல் தேதியில் திடீர் மாற்றம்..\nபந்தயத்திற்காக அட்டையை சாப்பிட்ட நபருக்கு 8 வருடங்களின் பின் நேர்ந்த விபரீதம்..\nவவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் ஐந்தாம் நாள்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக…\nசபரிமலை விவகாரம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு…\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில்…\nவவுனியாவில் மூன்றாவது நாளாகவும் கடும் பனிமூட்டம்: இயல்பு நிலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1163680.html", "date_download": "2018-11-13T07:01:04Z", "digest": "sha1:75W5AVXL3CH5A2HD4CUXEMIX4RJ3ZQXA", "length": 13644, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "மின்னணு பரிமாற்றத்தில் அபுதாபி வங்கியில் 63.5 கோடி திர்ஹம் கொள்ளை – இந்தியர் உட்பட 28 பேருக்கு சிறை..!! – Athirady News ;", "raw_content": "\nமின்னணு பரிமாற்றத்தில் அபுதாபி வங்கியில் 63.5 கோடி திர்ஹம் கொள்ளை – இந்தியர் உட்பட 28 பேருக்கு சிறை..\nமின்னணு பரிமாற்றத்தில் அபுதாபி வங்கியில் 63.5 கோடி திர்ஹம் கொள்ளை – இந்தியர் உட்பட 28 பேருக்கு சிறை..\nஅபுதாபி நாட்டு வங்கியில் பணம் போட்டு வைத்திருந்த ஒருநபருக்கு சொந்தமான தொகையை அவரது அனுமதியின்றி சிலர் மின்னணு பரிமாற்றத்தின் மூலம் தங்கள் கணக்குகளுக்கு மாற்றிகொண்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.\nஇந்த மோசடி புகார் பெறப்பட்ட 24 மணி நேரத்துக்குள் விரைந்து செயலாற்றிய அபுதாபி சி.ஐ.டி. போலீசார், கைமாற்றப்பட்ட பணத்தில் இருந்து 62.5 கோடி திர்ஹம்களை கைப்பற்றி, மீட்டனர்.\nஇந்த கொள்ளை தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷியா மற்றும் கனடா நாடுகளை சேர்ந்த 33 பேரை கைது செய்த போலீசார், அபுதாபி கிரிமினல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர��. இந்த வழக்கில் விசாரணை முடிந்து கடந்த புதன்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.\nஇந்த வழக்கின் முக்கிய குற்றவாளிகள் 8 பேருக்கு தலா 15 ஆண்டுகள் மற்றும் 10 பேருக்கு தலா பத்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nமேற்படி தொகையை தங்களது வங்கி கணக்குகளில் மாற்றி, இந்த கொள்ளைக்கு உடந்தையாக இருந்த பத்து பேரில் 9 பேருக்கு தலா 7 ஆண்டுகள் மற்றும் ஒருவருக்கு மட்டும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.\nஇந்த கொள்ளையில் போலீசார் பறிமுதல் செய்த தொகைபோக மீதமுள்ள தொகையான 90 லட்சம் திர்ஹம் மற்றும் ஒட்டுமொத்தமாக கொள்ளையடிக்க முயன்ற 63.5 கோடி திர்ஹம் ஆகியவற்றை அபராதமாக திருப்பி செலுத்துமாறும் குற்றவாளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nமேலும், மேற்படி வங்கிக்கு இழப்பீடாக 21 ஆயிரம் திர்ஹம் மற்றும் கோர்ட்டின் வழக்கு செலவினங்களுக்கான தொகையையும் செலுத்துமாறு நீதிபதி குறிப்பிட்டுள்ளார். இவ்வழக்கில் இருந்து 5 பேர் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டனர்.\nகுடியுரிமை பெற்றுத்தருவதாக மோசடி: கனடா பெண்ணுக்கு சிறை..\nபிரித்தானியாவில் மகனின் புகைப்படத்தில் தோன்றிய ஆவி: தூக்கம் தொலைத்த தாய் ..\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி.…\nசட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது..\nமைத்திரிக்கு உயிரை பணயமாக வைத்த சட்டத்தரணியின் இன்றைய நிலை..\nமகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கர்ப்பிணியாக்கிய தந்தை..\nதேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்க கோரிக்கை..\nபாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை மதிப்பிழக்கச் செய்யவும் தயங்க மாட்டார்கள்..\nபாராளுமன்றத் தேர்தலுக்கு புதிய கட்சிகள், அமைப்புக்களை இணைக்குமா ததேகூ\nஅனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன்..\nவெளிநாட்டு தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு..\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக குற்றச்சாட்டு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண���டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து…\nசட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது..\nமைத்திரிக்கு உயிரை பணயமாக வைத்த சட்டத்தரணியின் இன்றைய நிலை..\nமகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கர்ப்பிணியாக்கிய தந்தை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1169697.html", "date_download": "2018-11-13T06:31:35Z", "digest": "sha1:7LLJJEG7HPJAKY55G75R7HSL43BQSSF6", "length": 12120, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "பூட்டானிய பெண்களை கடத்த முற்பட்ட இலங்கையர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nபூட்டானிய பெண்களை கடத்த முற்பட்ட இலங்கையர் கைது..\nபூட்டானிய பெண்களை கடத்த முற்பட்ட இலங்கையர் கைது..\nமூன்று பூட்டானிய பெண்களுடன் இலங்கைக்கு வர முயற்சித்த இலங்கை முகவர் ஒருவரை மும்பையில் வைத்து புதன்கிழமை (13) பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஈராக்கில் உள்ள ஆண்கள் ஸ்பாவில் அதிக ஊதியத்திற்கு வேலை வழங்கித்தருவதாக உறுதியளித்து தங்களை அழைத்து வந்ததாக குறித்த பெண்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.\nஎனினும் குறித்தப் பெண்களை அவர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தக்கூடும் என்று பொலிஸார் சந்தேகம் கொண்டு, குறித்த நபரின் ஆவணங்களை சோதனையிட்டுள்ளனர்.\nஇதன்போது குறித்த நபர் போலி இந்திய கடவுசீட்டுகளை பயன்படுத்தி, மூன்று பெண்களையும் கடத்த முயற்சி செய்ததுள்ளதாக சஹர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nகுறித்த பெண்கள் மூவரும் தொழிலை பெற்றுக்கொள்வதற்காக தலா 6000 இந்திய ரூபாக்களை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇம்மூன்று பெண்களுக்கும் தேவையான வசதிகளை மும்பை பொலிஸார் வழங்கியுள்ளதுடன் இவர்கள் தொடர்பில் இ��்தியாவிற்கான பூட்டான் தூதரகத்திடம் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஆசிரிய இடமாற்றத்தின்போது அதிகாரிகள் மனிதாபிமானத்துடன் செயற்பட வேண்டும்..\nநீர்கொழும்பில் கடலில் குளிக்கச் சென்ற இரண்டு மாணவர்களை காணவில்லை..\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக குற்றச்சாட்டு..\nசபரிமலை விவகாரம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு திட்டம்..\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு..\nவவுனியாவில் மூன்றாவது நாளாகவும் கடும் பனிமூட்டம்: இயல்பு நிலை பாதிப்பு..\nவேறு மதத்தினர் நுழைந்ததாக சந்தேகம் – பத்மநாப சாமி கோவிலில் பரிகார பூஜை..\nகாபுல் நகரில் தற்கொலைப் படை தாக்குதல் – 6 பேர் பலி..\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால்தான் சோனியா-ராகுல் இருவரும் ஜாமீன் கேட்கும் நிலை…\nவங்காளதேசம் பாராளுமன்ற தேர்தல் தேதியில் திடீர் மாற்றம்..\nபந்தயத்திற்காக அட்டையை சாப்பிட்ட நபருக்கு 8 வருடங்களின் பின் நேர்ந்த விபரீதம்..\nவவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் ஐந்தாம் நாள்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக…\nசபரிமலை விவகாரம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு…\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில்…\nவவுனியாவில் மூன்றாவது நாளாகவும் கடும் பனிமூட்டம்: இயல்பு நிலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1170417.html", "date_download": "2018-11-13T06:32:19Z", "digest": "sha1:VRUGYAJW5CFO2BLZTOBEEC52OA7D2RWR", "length": 12643, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "அமெரிக்காவில் சர்வதேச யோகா விழா தொடங்கியது..!! – Athirady News ;", "raw_content": "\nஅமெரிக்காவில் சர்வதேச யோகா விழா தொடங்கியது..\nஅமெரிக்காவில் சர்வதேச யோகா விழா தொடங்கியது..\nபிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் பேசும்போது, யோகாவின் பெருமைகள் மற்றும் பயன்பற்றி குறிப்பிட்டு, சர்வதேச அளவில் யோகா தினம் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nஇதைத்தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21–ந்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று ஐ.நா.சபை அறிவித்தது. இதை பின்பற்றி உலக நாடுகளில் ஆண்டுதோறும் பல பகுதிகளில் யோகாசன முகாம்கள் நடைபெற்று வருகின்றன.\nஅவ்வகையில், இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு அமெரிக்காவின் வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட முக்கிய பெருநகரங்களில் ஒருவார கால யோகாசன விழாக்கள் களைகட்ட தொடங்கி விட்டது.\nநியூயார்க் நகரில் நடைபெற்ற இரண்டு மணிநேர யோகாசன நிகழ்ச்சியில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் சந்தீப் சக்ரவத்தி மற்றும் ஏராளமான உள்நாட்டு மக்களும், இந்தியர்களும் பங்கேற்றனர். சுதந்திர தேவி சிலையின் பின்னணியில் சூரிய நமஸ்காரம், பிராணாயமா உள்ளிட்ட மூச்சு பயிற்சிகளில் அவர்கள் ஈடுபட்டனர்.\nவாஷிங்டன் நகரின் கேப்பிட்டல் ஹில் பகுதி மற்றும் சில முக்கிய பெருநகரங்களில் நான்காவது சர்வதேச யோகா தினம் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.\nவாரவிடுமுறையை முன்னிட்டு திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து விழும் தண்ணீர்..\nதெரு நாய்களிடமிருந்து மயிலை காப்பாற்றிய போலீஸ்-இணையத்தில் பரவி வரும் காட்சிப் பதிவு..\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக குற்றச்சாட்டு..\nசபரிமலை விவகாரம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு திட்டம்..\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு..\nவவுனியாவில் மூன்றாவது நாள��கவும் கடும் பனிமூட்டம்: இயல்பு நிலை பாதிப்பு..\nவேறு மதத்தினர் நுழைந்ததாக சந்தேகம் – பத்மநாப சாமி கோவிலில் பரிகார பூஜை..\nகாபுல் நகரில் தற்கொலைப் படை தாக்குதல் – 6 பேர் பலி..\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால்தான் சோனியா-ராகுல் இருவரும் ஜாமீன் கேட்கும் நிலை…\nவங்காளதேசம் பாராளுமன்ற தேர்தல் தேதியில் திடீர் மாற்றம்..\nபந்தயத்திற்காக அட்டையை சாப்பிட்ட நபருக்கு 8 வருடங்களின் பின் நேர்ந்த விபரீதம்..\nவவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் ஐந்தாம் நாள்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக…\nசபரிமலை விவகாரம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு…\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில்…\nவவுனியாவில் மூன்றாவது நாளாகவும் கடும் பனிமூட்டம்: இயல்பு நிலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ajitnpsc.com/2017/08/employment-registration-renewal.html", "date_download": "2018-11-13T06:45:32Z", "digest": "sha1:PLSMJ6J2AQC6LXXBWV4AQUOAMZXPNDOR", "length": 3885, "nlines": 57, "source_domain": "www.ajitnpsc.com", "title": "EMPLOYMENT REGISTRATION RENEWAL REAGARDING ~ Aji Tnpsc", "raw_content": "\nவணக்கம் சகோதர-சகோதரிகளே. நீங்கள் கடந்த குரூப்-௦4 தேர்விற்கு உண்டான கலந்தாய்வில் கலந்து கொண்டு பணி நியமன ஆணை பெற்று இருப்பவரா\nஇனிய காலை வணக்கம். பெயர்: திருமதி. ரோகினி பணி: ���ேலம் மாவட்டத்தின் ஆட்சியர் மாநிலம்: மகாராஷ்டிரம், மாவட்டம்: சோலாப்பூர் ...\nதேர்வர்களின், பல்வேறு சந்தேகங்களை நீக்கும், ஆழ்ந்த தகவல்களுடன் கூடிய வழிகாட்டி ஆல்பம். (பொறுமையாக நேரம் எடுத்து ஒன்றுக்கு இருமுறை நன்றாக...\nவணக்கம் சகோதர , சகோதரிகளே நான் TNPSC அலுவலகத்திற்கு நேரில் சென்று (very near to my office) தேர்வு அறிவிப்பிற்குப் பின் PSTM சான்றிதழ் வா...\nவணக்கம் சகோதர-சகோதரிகளே, TNPSC சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேவைப்படும் சான்றிதழ்களின் மாதிரிப் படிவங்களைத் தயாரித்து உள்ளேன். கீழ்க் கண்ட...\n2011 முதல் 2015 வரை வேலைவாய்ப்பு அடையாள அட்டையை (RENEWAL) புதுப்பிக்கத் தவறியவர்கள் 22.8.2017 முதல் 21.11.2017 வரை தங்களது பதிவை வேலைவாய்ப்பு அலுவலகத்திலோ அல்லது கணினி மையத்திலோ புதுப்பித்துக் கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2015/02/blog-post_41.html", "date_download": "2018-11-13T07:45:49Z", "digest": "sha1:HNXOUKUCQIV4NUMH7UGEPTZEMVFHEHZS", "length": 40876, "nlines": 462, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: நல்லாட்சி என்ற பெயரில் ஜனநாயக விரோத நாசகார நடவடிக்கைகள் ஆரம்பம்!", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n128 அபிவிருத்தி திட்டங்களை வடமாகாண சபை தவறியுள்ளது...\n100 நாள் வேலைத்திட்ட ஆட்சி மாற்றத்தில் நரகமாக மாறு...\nசிறையிலடைப்பதோ அல்லது நாடு கடத்துவதோ நல்லாட்சியல்ல...\nபங்களாதேஷ் எதிர்க்கட்சித் தலைவியை கைதுசெய்ய உத்தரவ...\nஇரு பிரதேச சபை தேர்தலுக்கான பிரசாரங்கள் நிறைவு\nபிள்ளையான் ஒதுக்கிய நிதியில் கட்டப்பட்ட கட்டிடத்தை...\nஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்த அதிகாரிகள் தமது இட...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பே கிழக்கு மாகாண அ...\nமுஸ்லிம் காங்கிரஸின் செயல்பாடுகளினால் கிழக்கு மாகா...\nமட்டக்களப்பில் கூத்தை அறிதல்,பயில்தல்.புதிய திசைகள...\nபுதிய அரசாங்கமும் எங்களை ஏமாற்றி வருகின்றது: அரியந...\n'இனச்சுத்திகரிப்பு': தீர்மானம் கோரும் வடக்கு முஸ்ல...\nகிழக்கில் தமிழர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இண...\nசுற்றுலா விசாவில் யாரும் எந்தநாட்டிலும் அரசியல் செ...\nஜனாதிபதி மைத்திரி அமெரிக்காவுக்கும் விஜயம் செய்வார...\nநரேந்திர மோடி மார்ச் 13ஆம் திகதி வருவார்\nபிரபாகரனை வெள்ளைக்கொடியுடன் வெளியே வரசெய்தவர் திரு...\nகுமார் குணரட்ணத்தின் மனு நிராகரிப்பு\nநல்லாட்சி என்ற பெயரில் ஜனநாயக ���ிரோத நாசகார நடவடிக்...\nபெருமாளும் தேவரும்,பிள்ளையாரும் பயணித்த பாதையில் வ...\nதற்போதைய கால கட்டத்தில் தமிழ் அகதிகளைதிருப்பிஅனுப்...\nஅறுதிப் பெரும்பான்மை கிடைத்தால் தேசிய அரசாங்கம் அம...\n.மடக்குவாரா மைத்திரி -சிஹல ராவய\nஉயர் கல்வி இராஜங்க அமைச்சர் இராஜினாமா\nபாதுகாப்பு ராஜாங்க அமைச்சருக்கான அதிகாரங்கள் அதிரட...\nசிறீசேனா காலடி எடுத்து வைத்தால், அதை எதிரித்து மதி...\nசந்திரகாந்தனின் ஆட்சியில் கிழக்கு மாகாணம் பாரிய அப...\nகிழக்கு மாகாணசபையை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்...\nஐ.நா., அறிக்கையை தாமதப்படுத்துமாறு கோருவேன்: மங்கள...\n பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் 1,000 ஏக்கர் விட...\nஅமைச்சு பதவிக்காய் அங்கலாய்க்கும் துரைரெட்னம்\nகிழக்கு பட்ஜட் ஏகமனதாக நிறைவேற்றம்\nதேசிய நிறைவேற்றுப் பேரவையில் அங்கம் வகிக்க முடியும...\nதில்லி மக்கள் கொடுத்தத் தெளிவானத் தீர்ப்பு : தா. ப...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் கடமைகளைப் பொறுப்பேற்றார்...\nகுமார் குணரத்னத்தை நாடுகடத்தவோ, கைதுசெய்யவோ வேண்டா...\nஇந்த வாரம் நாடாளுமன்றம் கலைப்பு\nதமிழ் மக்களின் நன்மை கருதி அமைச்சர் பதவியை ஏற்கவேண...\nபுகையிரதம் மோதி ஒருவர் மரணம்\nமுன்னாள் விடுதலைப்புலிகளை இணைத்து புதிய கட்சியை ஆர...\n\"சுதந்திரதின கொண்டாட்டத்தில் கூட்டமைப்பு பங்கேற்றி...\nபடைமுகாம்கள் அகற்றப்படாது இராணுவக் குறைப்பும் இடம்...\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர் இடைநிறுத்தம்\nகிழக்கு மக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்த த...\nகிழக்கு மாகாண முதல்வரானார் ஹாபிஸ் நசீர்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஜனாதிபத...\nஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ர...\nமைனாரட்டி அரசாங்கத்தின் பிரதமர் ரணிலை பதவி விலகுமா...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஐக்கிய...\nரணில் விக்ரமசிங்க சட்டவிரோதமான முறையில் பிரதமராக்க...\nநாடு திரும்பும் அகதிகளுக்கு என்ன உத்தரவாதம்\nஏப்.23க்கு பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும்\nநல்லாட்சி என்ற பெயரில் ஜனநாயக விரோத நாசகார நடவடிக்கைகள் ஆரம்பம்\n2015 ஜனவரி 08இல் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவாகி, அவர் அவசர அவசரமாக ஐக்கிய தேசியத் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை தனது விருப்பப்படி ஒருதலைப்பட்சமாக பிர��மராக நியமித்து, ரணில் தனக்கென ஒரு மந்திரிசபையையும் நியமித்து, ஒரு அரசாங்கத்தையும் அமைத்த பின்னர், நாடு ஜனநாயக விரோத – அழிவுப் பாதையில் வேகமாகச் செல்வதைக் காண முடிகிறது.\nபுதிய ஜனாதிபதியின் முதலாவது ஜனநாயக விரோதச் செயல்பாடு, ஏற்கெனவே பெரும்பான்மையுடன் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் ஒன்று பதவியில் இருக்க, அந்த அரசாங்கத்தைக் கலந்து ஆலோசிக்காமல் புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்தது. அதுவும் புதிய ஜனாதிபதியின் சொந்தக் கட்சியான சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கம் இருக்கத்தக்கதாக, பாராளுமன்றத்தில் மிகச் சிறுபான்மையாக இருந்த ஐ.தே.கவின் ஆட்சியை அமைக்க ஏற்பாடு செய்தது, மைத்திரிபால சிறிசேன நாட்டின் ஜனநாயக மரபை மீறியது மட்டுமின்றி, தனது சொந்தக் கட்சிக்கே துரோகம் இழைத்ததும் ஆகும்.\nமறுபக்கத்தில் ஜனநாயகம் பற்றி உரத்துப் பேசிக்கொண்டு, உலக ஜனநாயக கட்சிகளின் அமைப்பிலும் அங்கம் வகிக்கும் ரணில் விக்கிரமசிங்க, பதவிக்கு ஆசைப்பட்டு அல்லது சர்வதேச எஜமானர்களின் தேவையை நிறைவேற்றுவதற்காக அல்லது இரண்டுக்குமாக பிரதம மந்திரிப் பதவியை ஏற்றதின் மூலம் ஜனநாயகத்தை பெரும் கேலிக்கூத்தாகியுள்ளார்.\nஇந்த இருவரும்தான், அதாவது புதிய ஜனாதிபதியும் பிரதமரும் தான் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தாம் தேர்தலில் வென்றால் 100 நாட்களுக்குள் சர்வாதிகாரத்தனமான நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக மக்கள் முன் சென்று பிரச்சாரம் செய்தவர்கள். ஆனால் அவர்களே தேர்தல் நடந்து 48 மணித்தியாலங்களுக்குள் அதே நிறைவேற்று அதிகார முறையை ஜனநாயகத்தை ஒழித்துக்கட்டுவதற்காகப் பிரயோகித்துள்ளனர்.\nஅதுமாத்திரமல்ல, முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை முன்னைய அரசு நீக்கியதில் பலருக்குக் கருத்து முரண்பாடுகள் இருப்பினும், அவர் மீது சட்டவழியில் பாராளுமன்றத்தில் தகுதியீனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டே பதவி இழந்தார். ஆனால் நாட்டின் அதியுயர் இறைமையுள்ள நிறுவனமான பாராளுமன்றத்தைக் கேலிக்குள்ளாக்கும் வகையில் அதே நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் அவர் மீண்டும் பிரதம நீதியரசர் ஆக்கப்பட்டார். இதேபோலத்தான் புதிய பிரதம நீதியரசராக சிறீபவனை நியமிப்பதற்கு முன்னர், பதவியில் இருந்த நீதியரசர் மொகான் பீரிஸ் அவர்களை சட்டபூர்வமான வழிமுறைகளைப் பின்பற்றாது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி எதேச்சாதிகாரத்தனமாகப் பதவி நீக்கம் செய்ததின் மூலம் புதிய அரசு நீதித்துறையை கேலிக்கூத்தாக்கி உள்ளது.\nஅதேபோல முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகவின் பதவிகள், பதக்கங்கள் பறிக்கப்பட்ட விடயத்திலும் பலருக்கு கருத்து வித்தியாசம் இருந்தபோதிலும், இராணுவ நீதிமன்றத்தின் விசாரணைப்படியே அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அவர் விடயத்திலும் சட்டபூர்வமான வழிமுறைகளை நாடாது நிறைவேற்று அதிகாரத்தின் மூலமே இழப்பீடு நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.\nஇவற்றைப் பார்க்கும்போது புதிய ஆட்சியாளர்கள் மக்களுக்குக் கொடுத்த “நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவோம்” என்ற வாக்குறுதி வெறும் ஏமாற்றுப் பேச்சா என்ற ஐயம் மக்கள் மத்தியில் ஏற்படுவது இயல்பானது.\nஇது ஒருபுறமிருக்க, இது ஒரு சிறுபான்மை அரசாங்கம் என்பதை, 225 அங்கத்தவர்கள் கொண்ட பாராளுமன்றத்தில் உள்நாட்டு அமைச்சர் ஜோன் அமரதுங்க மீது எதிர்க்கட்சி சமர்ப்பித்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 114 பேர் கையெழுத்து இட்டதன் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது. அத்துடன் பாராளுமன்றம் எந்த நேரமும் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் ஒன்று நடாத்தப்படலாம் என ஜனாதிபதியும் பிரதமரும் கூறுவதால், இந்த அரசாங்கம் ஒரு தற்காலிக காபந்து அரசாங்கம் என்பதும் உறுதிப்பட்டுள்ளது.\nபொதுவாக காபந்து அரசாங்கங்கள் நாட்டின் பிரதான விடயங்களில் முடிவு எடுக்கும் வழமை நடைமுறையில் இல்லை. அப்படியிருக்க, பல முக்கியமான விடயங்களில் இந்த தற்காலிக சிறுபான்மை அரசாங்கம் தன்னிச்சையாக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.\nபல அரசாங்கத் திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், நிதி நிறுவனங்கள், ஊடக அமைப்புகள், பொலிஸ் மற்றும் முப்படைகள், மாகாண ஆளுநர்கள், மாகாணசபைச் செயலாளர்கள், வெளிநாட்டு இராஜதந்திரச் சேவை போன்ற பல துறைகளில் அதிரடியாக மாற்றங்கள் செய்யப்படுகின்றன.\nஅதுமட்டுமின்றி, இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து நெருக்கடியான நேரங்களில் தன்னலமற்ற உதவிகள் செய்து வந்த, உலகப் பொருளாதாரத்திலும் வலிமையிலும் மிக வேகமாக முன்னேறிச் செல்லும் சீனாவுடனான ஒப்பந்தங்களைப் பற்றி அவதூறு பரப்பி அந்�� நாட்டை அவமானப்படுத்தவும், பகைக்கவும் இன்றைய ஏகாதிபத்திய சார்பு ஐ.தே.க அரசு முயற்சிக்கிறது.\nதேர்தல் நடைபெற்று முடிந்த நாளிலிருந்து முன்னைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களித்தவர்களையும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆதரவாளர்களையும் ஐ.தே.க காடையர்கள் தாக்குவதும், அரசாங்கமே அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் தொடர்கதையாக நடைபெறுகின்றது. கடந்த 20 வருடங்களாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பதவியில் இருந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தல்கள், பாராளுமன்றத் தேர்தல்கள், மாகாண மற்றும் உள்ளுராட்சித் தேர்தல்கள் எனப் பல நடந்தபோதும், தொடர்ந்து தோல்வியைத் தழுவிவந்த ஐ.தே.கவினர் மீது இவ்வாறான தாக்குதல்களையோ, பழிவாங்கல்களையோ ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n1977இல் அரசியல் குள்ளநரியும் சகுனியுமான ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஆட்சிக்கு வந்ததும் எப்படி எதிர்க்கட்சிகளை அடித்து நொருக்கி முடமாக்கினாரோ, அதே அடிச்சுவட்டையே அவரது மருமகனும், இன்றைய பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவும் செய்ய முயற்சிக்கின்றாரோ என எண்ணத் தோன்றுகிறது.\nபோதாதிற்கு, விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் அவரது ஆதரவாளர்களும் போட்டியிடாமல் தடுப்பதற்காக, ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அன்று நள்ளிரவில் மகிந்தவும் அவரது சகாக்களும் ‘இராணுவச்சதி’ ஒன்றுக்கு முயற்சித்தார்கள் என்ற பிரச்சாரம் முடுக்கி விடப்பட்டுள்ளதுடன், அவர்கள் பலர் மீது லஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தவும் முயற்சிக்கப்படுகிறது. அத்துடன் மகிந்தவும் அவரது குடும்பமும் ஈராக்கின் சதாம் ஹ_சேன் போல, லிபியாவின் கடாபி போல, எகிப்தின் முபாரக் போல ஆட்ம்பர வாழ்வு வாழ்ந்தார்கள்.\nஎனவும் அவர்கள் மீது பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு, அவர்களை மக்கள் மத்தியில் செல்வாக்கிழக்க வைக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.\nஇந்த ஜனநாயக விரோத நடவடிக்கைகள் எல்லாம் ‘நல்லாட்சி’யின் பெயரால் நடைபெறுவதுதான் மிகவும் வேதனையானதும், வேடிக்கையானதுமான விடயம். இந்த அரசாங்கம் மகிந்தவின் அரசாங்கத்தை விட நல்லதொரு ஆ��்சியை வழங்கும் என எதிர்பார்த்து வாக்களித்த மக்களுக்கு மிகக் குறுகிய நாட்களிலேயே திகைத்துப் போகும் அளவுக்கு அரசாங்கத்தின் மக்கள் விரோத, ஜனநாயக விரோத நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அதன் காரணமாக தேர்தல் நடந்து ஒரு மாதம் கழியுமுன்னரே “தெரியத்தனமாகத் தவறு செய்துவிட்டோம்” என்ற மக்களின் முணுமுணுப்பைக் கேட்க முடிகிறது.\nஎனவே மக்கள்தான் இந்த விடயத்தில் சிந்தித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். முதலாவது ஒரு தவறை நிவர்த்தி செய்ய இன்னொரு தவறு செய்வதை நிறுத்த வேண்டும். அதற்கு முன்னர் எங்கே தவறிழைத்தோம் என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். இப்பொழுது உள்ள ஒரே வழியும், பரிகாரமும் முன்னர் இழைத்த தவறைத் திருத்துவதற்கு அடுத்த பொதுத்தேர்தலை நன்கு பயன்படுத்துவதுதான். மக்களுக்கு இதைவிட்டால் வேறு வழியில்லை.\nதமிழ் மக்களைப் பொறுத்த வரையில், அவர்களது அடிப்படைப் பிரச்சினைகளுக்கோ அல்லது அன்றாடப் பிரச்சினைகளுக்கோ எந்தவிதமான தீர்வையும் முன்வைக்காத இன்றைய ஜனாதிபதியை தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் தானும் ஆதரித்து, தமிழ்மக்களையும் ஆதரிக்க வைத்துத் தங்கள் தலையில் தாங்களே மண் அள்ளிப்போட்டது குறித்து புதிதாக நாம் எதையும் கூறுவதற்கில்லை. ஏனெனில் நாய் வாலை ஒருபோதும் நிமிர்த்த முடியாது என்பது எங்கள் எல்லோருக்கும் தெரிந்த உண்மை.\n128 அபிவிருத்தி திட்டங்களை வடமாகாண சபை தவறியுள்ளது...\n100 நாள் வேலைத்திட்ட ஆட்சி மாற்றத்தில் நரகமாக மாறு...\nசிறையிலடைப்பதோ அல்லது நாடு கடத்துவதோ நல்லாட்சியல்ல...\nபங்களாதேஷ் எதிர்க்கட்சித் தலைவியை கைதுசெய்ய உத்தரவ...\nஇரு பிரதேச சபை தேர்தலுக்கான பிரசாரங்கள் நிறைவு\nபிள்ளையான் ஒதுக்கிய நிதியில் கட்டப்பட்ட கட்டிடத்தை...\nஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்த அதிகாரிகள் தமது இட...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பே கிழக்கு மாகாண அ...\nமுஸ்லிம் காங்கிரஸின் செயல்பாடுகளினால் கிழக்கு மாகா...\nமட்டக்களப்பில் கூத்தை அறிதல்,பயில்தல்.புதிய திசைகள...\nபுதிய அரசாங்கமும் எங்களை ஏமாற்றி வருகின்றது: அரியந...\n'இனச்சுத்திகரிப்பு': தீர்மானம் கோரும் வடக்கு முஸ்ல...\nகிழக்கில் தமிழர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இண...\nசுற்றுலா விசாவில் யாரும் எந்தநாட்டிலும் அரசியல் செ...\nஜனாதிபதி மைத்திரி அமெரிக்காவு���்கும் விஜயம் செய்வார...\nநரேந்திர மோடி மார்ச் 13ஆம் திகதி வருவார்\nபிரபாகரனை வெள்ளைக்கொடியுடன் வெளியே வரசெய்தவர் திரு...\nகுமார் குணரட்ணத்தின் மனு நிராகரிப்பு\nநல்லாட்சி என்ற பெயரில் ஜனநாயக விரோத நாசகார நடவடிக்...\nபெருமாளும் தேவரும்,பிள்ளையாரும் பயணித்த பாதையில் வ...\nதற்போதைய கால கட்டத்தில் தமிழ் அகதிகளைதிருப்பிஅனுப்...\nஅறுதிப் பெரும்பான்மை கிடைத்தால் தேசிய அரசாங்கம் அம...\n.மடக்குவாரா மைத்திரி -சிஹல ராவய\nஉயர் கல்வி இராஜங்க அமைச்சர் இராஜினாமா\nபாதுகாப்பு ராஜாங்க அமைச்சருக்கான அதிகாரங்கள் அதிரட...\nசிறீசேனா காலடி எடுத்து வைத்தால், அதை எதிரித்து மதி...\nசந்திரகாந்தனின் ஆட்சியில் கிழக்கு மாகாணம் பாரிய அப...\nகிழக்கு மாகாணசபையை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்...\nஐ.நா., அறிக்கையை தாமதப்படுத்துமாறு கோருவேன்: மங்கள...\n பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் 1,000 ஏக்கர் விட...\nஅமைச்சு பதவிக்காய் அங்கலாய்க்கும் துரைரெட்னம்\nகிழக்கு பட்ஜட் ஏகமனதாக நிறைவேற்றம்\nதேசிய நிறைவேற்றுப் பேரவையில் அங்கம் வகிக்க முடியும...\nதில்லி மக்கள் கொடுத்தத் தெளிவானத் தீர்ப்பு : தா. ப...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் கடமைகளைப் பொறுப்பேற்றார்...\nகுமார் குணரத்னத்தை நாடுகடத்தவோ, கைதுசெய்யவோ வேண்டா...\nஇந்த வாரம் நாடாளுமன்றம் கலைப்பு\nதமிழ் மக்களின் நன்மை கருதி அமைச்சர் பதவியை ஏற்கவேண...\nபுகையிரதம் மோதி ஒருவர் மரணம்\nமுன்னாள் விடுதலைப்புலிகளை இணைத்து புதிய கட்சியை ஆர...\n\"சுதந்திரதின கொண்டாட்டத்தில் கூட்டமைப்பு பங்கேற்றி...\nபடைமுகாம்கள் அகற்றப்படாது இராணுவக் குறைப்பும் இடம்...\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர் இடைநிறுத்தம்\nகிழக்கு மக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்த த...\nகிழக்கு மாகாண முதல்வரானார் ஹாபிஸ் நசீர்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஜனாதிபத...\nஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ர...\nமைனாரட்டி அரசாங்கத்தின் பிரதமர் ரணிலை பதவி விலகுமா...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஐக்கிய...\nரணில் விக்ரமசிங்க சட்டவிரோதமான முறையில் பிரதமராக்க...\nநாடு திரும்பும் அகதிகளுக்கு என்ன உத்தரவாதம்\nஏப்.23க்கு பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/13115", "date_download": "2018-11-13T06:27:28Z", "digest": "sha1:3DNSE6PAOAVXWGXBWAYHKLTFMNSGBTV5", "length": 3695, "nlines": 84, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் நாளை மின்சாரம் தடை! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் நாளை மின்சாரம் தடை\nஅதிரையில் நாளை (29.07.15 – புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தப்படும். மாத மாதம் மதுக்கூர் துணை மின்வாரியத்திற்க்கு உட்பட்ட பகுதிகளில் மின்சார பழுதுகள் சீர் செய்வதற்க்காக இந்த மின்தடை நடைமுறைப்படுத்தப்படுகிறது.\nஎனவே அந்த தினம் மின்சாரம் சம்பந்தப்பட்ட வேலைகளை\nமுன்கூட்டியே முடித்துக்கொள்ளுமாறு அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.\nஅதிரை வழியாக செல்லும் ரயில்வே பணி 138 கோடி செலவில் விரைவில் துவங்கும்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/job-notification-of-nhai-002793.html", "date_download": "2018-11-13T07:04:10Z", "digest": "sha1:WLNN3FZVGK7T4K6PXZVLCWRA676J37UH", "length": 10473, "nlines": 89, "source_domain": "tamil.careerindia.com", "title": "தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலைவாய்ப்பு !!!! | job notification of NHAI - Tamil Careerindia", "raw_content": "\n» தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலைவாய்ப்பு \nதேசிய நெடுஞ்சாலையில் வேலைவாய்ப்பு பணிக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . தேசிய நெடுஞ்சாலை பணியில் யங் புரொபசனல் பணிக்கு விண்ணப்பிக்க இறுதிதேதி 28 அக்டோபர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது .\nதேசிய நெடுஞ்சாலைத் துறைப் பணியில் விண்ணப்பிக்க மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 170 ஆகும் . யங் புரொபசனல் பணிக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதியானது சிவில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும் . கேட் தேர்வு மதிபெண் அவசியமாகும் .\nதேசிய நெடுஞ்சாலைத்துறையில் பணியை பெறுபவர்களுக்கு\nரூபாய் 60,000 சம்பளத்தொகையாகப் வழங்கப்படும். தகுதிபெற்றவர்கள் அக்டோபர் 28 ஆம் தேதி நேரடி தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள் . தேவையான சான்றிதழ்கள் மற்றும் புகைப்படங்கள் ஆகியவற்றை இணைத்து நேரடி தேர்வுக்கு சான்றிதழ் நகல்களுடன் வர வேண்டும் . சான்றிதழ் ஒரிஜினல்களும் இணைத்து உடன் வைத்திருக்க வேண்டும் .\nதேசிய நெடுஞ்சாலைப்பணியில் வேலை செய்ய விண்ணப்ப கட்டணங்கள் எதுவும் செலுத்த வேண்டிய அவசியமில்லை . இந்தியா முழுவதும் பணியிடம் கொண்டது . தேசிய நெடுஞ்சாலையில் பணி செய்ய 32 வயதுக்குள் இருக்க வேண்டும். கேட் தேர்வின் அடிப்படையில் பெற்ற மதிப்பெண்களை கொண்டு அனைத்து நடவடிக்கைகளும் செய்யப்படும்.\nதேசியநெடுஞ்சாலைத்துறையில் பணியாற்ற விண்ணப்பிக்க விருப்பமா உங்களுக்கான அதிகாரபூர்வ தளத்தை இணைத்துள்ளோம் . தேசிய நெடுஞ்சாலையில் விண்ணப்ப அறிவிக்கைத்தளத்தையும் இணைத்துள்ளோம் . வேலை அறிவிப்புக்கான காலியிடங்களின் விவரங்களை கொண்ட தளத்தையும் இணைத்துள்ளோம் .\nமேலும் விண்ணப்பிக்க விரும்புவோர்களுக்கான விண்ணப்ப தளத்தையும் இணைத்துள்ளோம் . தகுதியுடையோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திகொள்ளுங்கள் . 170 பேர்களில் நீங்களும் ஒருவராக இருக்கலாம் .\nவிக்ரம் சாராபாய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு \n, இந்திய கடலோரப்படையில் வேலைவாய்ப்பு \nஇஸ்ரோவில் பத்து மற்றும் படட்ப்படிப்பு முடித்தோர்க்கு வேலைவாய்ப்பு \nஇந்திய மருத்துவக் கழகத்தில் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்பில் சேர வேண்டுமா \nரஜினிகாந்த் திடீர் பிரஸ் மீட்.. 7 தமிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்\nஇத படிச்சா நீங்களும் அஜித் ரசிகரா மாறிடுவீங்க..\nவிளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..\n1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக்.\nஅமெரிக்க பொருளாதார தடை sanction ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nகல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை வேணுமா இனிமே யோசிக்காம நம்ம தோனி கிட்ட கேளுங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n8-வது தேர்ச்சி பெற்றவரும் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கலாம்\n இதோ உங்களுக்காகக் காத்திருக்கும் மத்திய அரசு வேலை\nமத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/alwarpettai-aaluda-song-lyrics/", "date_download": "2018-11-13T07:46:32Z", "digest": "sha1:32B46IM4CBOI3KOQGAITSSPXGCUGSI5I", "length": 10693, "nlines": 329, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Alwarpettai Aaluda Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : கமல் ஹாசன்\nஆண் : லவ் பண்ணுடா\nஆண் : ஒரு டாக்டர் பொண்ணு\nநோ சொன்னா நர்சு பொண்ண\nகாதலி கட்சி தாவல் இங்கே\nஆண் : பன்னென்டு வயசில்\nகுழு : லவ் இல்லே அதன்\nபேர் லவ் இல்லே கண்ண\nகுழு : லவ் இல்லே அதன்\nஆண் : கிழிஞ்ச பாயில்\nவந்தா லவ் இல்லே ஜவுளிக்\nஆண் : இதுக்கு ஏன் உசிர\nகுழு : போடு வா\nகுழு : நல்லது அனுபவம்\nஆண் : காதலுக்கு பெருமை\nஆண் : டாவு கட்டி தோத்து\nமூடிட்டா ஓட்டு போட ஆளே\nஎஸ்கேப் ஆன பின்னே உன்\nஆண் : அய்யயோ இதுக்கா\nநழுவுற காதல் ஒரு கடலு\nடே டே டே டே\nஆண் : லவ் பண்ணுடா\nஆண் : ஒரு டாக்டர் பொண்ணு\nநோ சொன்னா நர்சு பொண்ண\nகாதலி கட்சி தாவல் இங்கே\nஆண் : லவ் பண்ணுடா\nகுழு : தாவணி போனால்\nஆண் : லவ் பண்ணுடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/134122-ajit-wadekar-former-india-cricket-captain-passes-away.html", "date_download": "2018-11-13T06:36:47Z", "digest": "sha1:MGFMP4ZCCJP6FM6CSHFDFQ4E776UF2C6", "length": 17840, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் காலமானார் | Ajit Wadekar, former India cricket captain, passes away", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 04:00 (16/08/2018)\nமுன்னாள் கிரிக்கெட் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் காலமானார்.\nஇந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் (வயது 77) உடல்நலக்குறைவால் காலமானார். மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.\nஇங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை அந்நிய மண்ணில் வென்ற பெருமைக்குரியவர் வடேகர். இடது கை பேட்ஸ்மேனான இவர், 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு சதம் உள்பட 14 அரை சதங்கள் விளாசியுள்ளார். நியூஸிலாந்து அணிக்கு எதிராக இவர் அடித்த சதம், ஆசிய கிரிக்கெட் வரலாற்றில் சிறப்புமிக்கது. 1968 பிப்ரவரி மாதம் நடைபெற்ற இந்தப் போட்டியில், வடேகரின் சதத்தால் 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி. ஆசிய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை வெளிநாட்டில் கைப்பற்றியது அதுவே முதல்முறை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடித்த 99 ரன்கள், இந்திய அணி 300 ரன்களுக்கு மேல் குவிக்க உதவியது. அஜித் வடேகர், இந்தியாவின் 16-வது டெஸ்ட் கேப்டன். இவரது தலைமையில் இந்திய அணி 16 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 4 வெற்றி 4 தோல்விகளைக் கண்டுள்ளது. முதல் தர போட்டியில் அதிகபட்சமாக 323 ரன்கள் குவித்துள்ளார்.1974-ம் ஆண்டு, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். அதன்பின்னர், இந்திய அணியின் பயிற்சியாளர்கள், நிர்வாகக்குழுத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை வகித்துவந்தார். இவர் இந்திய அரசின் உயரிய விருதுகளான 'அர்ஜூனா' விருது (1967), பத்மஸ்ரீ (1972) விருதுகளைப் பெற்றுள்ளார்.\n`தேசத்தின் வெளிச்சம் அதிகமாக விழ வேண்டும்' - கேரள மக்களுக்காக குரல்கொடுக்கும் சித்தார்த்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் - குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு கொலை மிரட்டல்\nரயில்பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்துக்கும் இடையே சிக்கிய பயணி - மீட்ட ஆர்.பி.எஃப் காவலர்\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி \nசாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/09/12/97335.html", "date_download": "2018-11-13T07:01:42Z", "digest": "sha1:QAEGKWMLUDVUPAVM3TO2GHPB56TYWIOV", "length": 19476, "nlines": 219, "source_domain": "thinaboomi.com", "title": "சர்க்கரை நோய்க்கு காரணம் கரும்புதான் - உ.பி. முதல்வர் யோகி சொல்கிறார்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபிறந்தநாளை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு திருவுருவப்படத்திற்கு நாளை கவர்னர் - துணை முதல்வர் மரியாதை\n'கஜா' புயல் நகர்ந்து வரும் பாதையில் மாற்றம்: கடலூர் - பாம்பன் இடையே 15-ம் தேதி கரையை கடக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகங்கை நதியில் துறைமுகம்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி வந்தடைந்தது முதல் சரக்கு கப்பல்\nசர்க்கரை நோய்க்கு காரணம் கரும்புதான் - உ.பி. முதல்வர் யோகி சொல்கிறார்\nபுதன்கிழமை, 12 செப்டம்பர் 2018 இந்தியா\nலக்னோ : கரும்புதான் சர்க்கரை நோய் வரக் காரணமாகிறது என்று உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூட்டம் ஒன்றில் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஉத்தரப் பிரதேச மாநிலம் பாக்பத் பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nநமது விவசாயிகள் வெறும் கரும்பு மட்டுமே உற்பத்தி செய்வதில் கவனம் செலுத்தக் கூடாது. வேறு பயிர்களையும் பயிரிட வேண்டும். அதிகமான கரும்பு விளைச்சலின் காரணமாக அதன் பயன்பாடு அதிகமாகும். அது சர்க்கரை நோய்க்கு காரணமாக அமையும். எனவே விவசாயிகள் காய்கறிகளை விளைவிப்பதிலும் அதிகமான கவனம் செலுத்த வேண்டும், காய்கறிகளுக்கு தற்போது டெல்லி மார்க்கெட்டில் அதிக விலை கிடைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nசர்க்கரை நோய் யோகி sugar Yogi\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஜி.எஸ்.டி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை ரகுராம் ராஜனுக்கு அருண் ஜெட்லி பதிலடி\nமத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானார்: தலைவர்கள் அஞ்சலி\nகங்கை நதியில் துறைமுகம்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி வந்தடைந்தது முதல் சரக்கு கப்பல்\nவீடியோ : களவாணி மாப்பிள்ளை படத்தின் திரை விமர்சனம்\nவீடியோ: தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் - ரசிகர்கள் கருத்து\nவீடியோ : சர்கார் படத்தின் திரை விமர்சனம்\nசபரிமலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று மறு ஆய்வு மனுக்கள் விசாரணை அதிகாரிகளுடன் பினராய் ஆலோசனை\nவீடியோ : சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவர் கந்தசஷ்டி திருவிழா தேரோட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா\nவீடியோ: பாஜக ஒரு ஆபத்தான கட்சியா \nபிறந்தநாளை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு திருவுருவப்படத்திற்கு நாளை கவர்னர் - துணை முதல்வர் மரியாதை\nபிறந்தநாளை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு திருவுருவப்படத்திற்கு நாளை கவர்னர் - துணை முதல்வர் மரியாதை\nலண்டன் சுவாமி நாராயண் கோயிலில் கிருஷ்ணர் சிலைகள் கொள்ளை ஸ்காட்லாந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை\nஸ்ட்ராபெரி பழத்தில் ஊசி வைத்த பெண் குற்றவாளி அதிரடி கைது\nநண்பர்கள் விடுத்த சவாலுக்காக கூடில்லா நத்தையைத் தின்ற ஆஸ்திரேலியர் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மரணம்\nஆஸி. தொடருக்கு முன் ஷிகர் தவான் பார்முக்கு திரும்பியது முக்கியமானது - கேப்டன் ரோகித் சர்மா பேட்டி\nபாக். - நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து\nடி-20 அணியில் டோனி இல்லாதது மிகப்பெரிய இழப்பு: ரோகித் சர்மா\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nபாக். - நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து\nபாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று முன்தினம் ...\nஆஸி. தொடருக்கு முன் ஷிகர் தவான் பார்முக்கு திரும்பியது முக்கியமானது - கேப்டன் ரோகித் சர்மா பேட்டி\nசேப்பாக்கம் : ஆஸ்திரேலியா தொடர் தொடங்கும் நிலையில் ஷிகர் தவான் பார்முக்கு திர��ம்பியது மிகவும் முக்கியமானது என்று ...\nடி-20 அணியில் டோனி இல்லாதது மிகப்பெரிய இழப்பு: ரோகித் சர்மா\nசேப்பாக்கம்,டி20 அணியில் டோனி இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா கவலை ...\nடி-20 மகளிர் உலகக்கோப்பை: மிதாலி ராஜ் அதிரடியில் சுருண்டது பாகிஸ்தான்\nகரீபியன்,இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான் மிதாலி ராஜின் அதிரடி ஆட்டத்தினால் பாகிஸ்தான் ...\nநண்பர்கள் விடுத்த சவாலுக்காக கூடில்லா நத்தையைத் தின்ற ஆஸ்திரேலியர் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மரணம்\nமெல்போர்ன்,தரையில் ஊர்ந்து சென்ற கூடில்லா நத்தையைச் சாப்பிட முடியுமா என்று நண்பர்கள் விட்ட சவாலுக்காக அதை உட்கொண்ட ...\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: பாஜக ஒரு ஆபத்தான கட்சியா \nவீடியோ : சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவர் கந்தசஷ்டி திருவிழா தேரோட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா\nவீடியோ : சென்னையிலிருந்து 740 கி.மீ. தொலைவில் கஜா புயல்: 24 மணிநேரத்தில் தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nவீடியோ : அரசு பள்ளிகளில் புதிதாக தமிழாசிரியர்களை நியமிக்க நடவடிக்கை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018\n காடுவெட்டி குருவின் மகன் வீடியோவால் பரபரப்பு\n2நண்பர்கள் விடுத்த சவாலுக்காக கூடில்லா நத்தையைத் தின்ற ஆஸ்திரேலியர் 8 ஆண்டுக...\n3'கஜா' புயல் நகர்ந்து வரும் பாதையில் மாற்றம்: கடலூர் - பாம்பன் இடை...\n4கஜா புயல் பாம்பன் பகுதியில் கரையை கடப்பதால் தயார்நிலையில் மாவட்ட நிர்வாகம்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-11-13T07:00:07Z", "digest": "sha1:KQH4RSSACSCMLWKXQ54NXJQHUAUFZC27", "length": 6468, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பாகிஸ்தான்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஇந்திய சேனல்களுக்கு பாகிஸ்தான் தடை: உச்சநீதிமன்றம் அதிரடி\nரெயில்வே நிலங்களை விற்க இம்ரான்கான் திடீர் முடிவு: எதிர்க்கட்சிகள் கண்டனம்\nஆசிய கோப்பை கிரிக்கெட்: ஹாங்காங்கை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான்\nகடன் சுமையால் கஜானா காலி: இம்ரான்கான்\nபிரதமர், அதிபர் உள்பட யாரும் முதல்வகுப்பு விமானப்பயணம் செய்ய கூடாது: இம்ரான்கான் உத்தரவு\nஇம்ரான்கான் கட்சி முன்னிலை: அதிபராகும் முதல் கிரிக்கெட் வீரர்\nஆசிய கோப்பை கிரிக்கெட்: செப்டம்பர் 19ல் இந்தியா-பாகிஸ்தான் மோதல்\nபாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ், மகளுடன் கைது\n பர்வேஸ் முஷரப் வீடியோவால் பரபரப்பு\nமிக்சி, கிரைண்டரை அடுத்து அரசு கொடுத்த இலவச வீட்டை இடித்த விஜய் ரசிகர்\nதலைமறைவாகவுள்ள முன்னாள் அமைச்சரை கண்டுபிடிக்க முடியவில்லையா\nவிஜய்க்கு அரசியல் ஆசை வந்தால் அது தவறா\nஅஜித் குழுவினர்களின் அடுத்த முயற்சி ‘ஏர் டாக்ஸி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2017_05_07_archive.html", "date_download": "2018-11-13T07:46:35Z", "digest": "sha1:ZFWKBBVW25KIK336SYKNLF2GOMZTMCFW", "length": 20829, "nlines": 440, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2017-05-07", "raw_content": "\nஅரிசியிலே கல்லிருந்த பொறுக்கி எடுத்துட்டு சமைக்கலாம் கல்லுலே அரிசியிருந்தா \nஇப்படிதான் நம்முடைய வாழ்க்கையிலே சில நிகழ்வுகள் அமைந்து விடுகிறது\nதமிழக விவசாயிகள் இறப்பை மறைத்து, வறட்சியால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் பொய்யான தகவலை பிரமாண பத்திரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.\nஆட்சி, அதிகாரம் ,பதவி என்று வந்தாலே ,எந்த கட்சி ஆனாலும் ,ஊழல் செய்யவே தொடங்கி விடுகின்றன இதில் எந்த மாறுபாடுமில்லை அவ்வகையில் , தமிழகத்தில் ஊழல் செய்யாத கட்சியே இல்லை என்பதுதான் உண்மை இந் நிலைக்கு காரணம், மக்கள் ஓட்டுக்கு காசு வாங்குவதும் அரசியல் வாதிகளின் பண,பதவி பேராசையும் போன்ற இன்னும் பலவம் ஆகும்\nதமிழகத்தின் இன்றைய முக்கிய தேவையாக இருப்பது\n பிளவு பட்ட அண்ணா தி மு க இரு அணிகளும் ஒன்று சேர வாய்ப்போ இல்லை சேர்ந்தாலும் நீடிக்காது எனவே மத்திய அரசு, உடன்\nதமிழக சட்ட மன்றத்தை ஆறு மாதத்திற்கு நிறுத்தி வைத்து, ஆளுனர் ஆட்சியை கொண்டு வந்து போர்கால அடிப்படையில் குடிநீர் பிரச்சனையை\nதடுத்து நிறுத்தாவர் வாழ்க்கையானது எரியும் தீயின்\nமுன்னால் வைக்கப் பட்ட வைக்கோல் போல் எரிந்து\nஅழிந்து விடும் என்பதைவள்ளுவர் வருமுன்னர் காவாதான் வழ்க்கை என்று கூறுவார்அதுபோல வரும் எதிர்காலத்தில் பெரும் குடிதீர் பஞ்சம் வரப்போகிறதுஅதுபோல வரும் எதிர்காலத்தில் பெரும் குடிதீர் பஞ்சம் வரப்போகிறது அதனை சமாளிக்க இன்றைய அரசின் நிலை இல்லை எனபதை அனைவரும் அறிவோம் அதனை சமாளிக்க இன்றைய அரசின் நிலை இல்லை எனபதை அனைவரும் அறிவோம்\nஆளுனர் ஆட்சி ஆறுமாதமாவது தேவை எனக் குறிப்பிட்டேன்\nசோப்பு விக்கிறவன் கை அழுக்கா இருந்தாலும் பராவாயில்லை சோப்பு அழுக்கைப் போக்குகிறதா என்றுதான் பார்க்க வேண்டும் சோப்பு அழுக்கைப் போக்குகிறதா என்றுதான் பார்க்க வேண்டும்\nLabels: என் முகநூலில் வந்தவை\nஇன்றெந்தன் மனைவியவள் இறந்த நாளே-என் இதயத்தை கூறுபோட்டு அறுக்கும் வாளே\nஇன்றெந்தன் மனைவியவள் இறந்த நாளே-என்\nஇதயத்தை கூறுபோட்டு அறுக்கும் வாளே\nஅன்றேநான் அவள்பிரிய இறந்தோன் ஆனேன்-நல்\nகுன்றன்ன துயர்தன்னை நெஞ்சில் உற்றேன்-ஆனால்\nகுறைதீர இருமகவை நானும் பெற்றேன்\nநன்றென்னைக் காக்கின்றார் எனதுப் பெண்கள்-என்றும்\nநலன்பேண நான்காணும் இரண்டு கண்கள்\nசெம்புலத்து நீர்போல கலந்தோம் அன்றோ\nசிறைபட்டு கிடக்கின்றேன் நானும் இன்றோ\nவெம்புலத்து வீழ்ந்ததொரு புழுவைப் போல –பெரும்\nவேதனையில் நாள்தோறும் துடிக்கச் சால\nஅம்பலமே இல்லாத ஆடல் தானே-இன்று\nஎம்பலமே அவள்தானே மறந்தேன் போனாள்-துயர்\nஎல்லையிலே நான்மடிய பறந்தேன் போனாள்\nதுடுப்பில்லா தோணியென விட்டுச் சென்றாள்-எட்டா\nதொலைவினிலே கண்காண நிலையில் நின்றாள்\nபேதலித்து சலிப்பினையே மேலும் தூண்டும்\nநடிப்பிப்லா நாடகமே என்றன் வாழ்வே –நான்\nஇடுப்புள்ள கைபிள்ளை ஆனேன் இன்றே –இனி\nஇறப்புயெனும் நாளொன்றோ அறியா, ஒன்றே\nLabels: என் துணைவி மறைந்நாள்\nகதிரவனே கதிரவனே கருணை காட்டு-வீசும் கதிர்களிலே கொஞ்சமேனும் குளுமை ஊட்டு \nகதிரவனே கதிரவனே கருணை காட்டு-வீசும்\nகதிர்களிலே கொஞ்சமேனும் குளுமை ஊட்டு\nமுதியவனாம் படுகின்றேன் அந்தோ தொல்லை-நாள்\nமுழுவதுமே வாட்டுவதால் தூங்கல் இல்லை\nகதியிலவே கரம்குவித்து வணங்கு கின்றேன்-ஏற்று\nகைதூக்கி விடுவாயா போற்று கின்றேன்\nவிதியென்று ஒதிங்கிநீ போக வேண்டாம்- படும்\nவேதனைக்கி மாற்றுவழி செய்வாய் ஈண்டாம்\nLabels: கதிரவனே கதிரவனே கருணை காட்டு\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nநாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும் . அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும் பாதையைத்தான் காட்...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nஇன்றெந்தன் மனைவியவள் இறந்த நாளே-என் இதயத்தை கூற...\nகதிரவனே கதிரவனே கருணை காட்டு-வீசும் கதிர்களிலே கொஞ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/madurai-muthu-second-marriage/", "date_download": "2018-11-13T06:25:56Z", "digest": "sha1:U66OZEUEQCPPTBI6MJ4BPZ7FFLC3RXKE", "length": 7310, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "மதுரை முத்து 2வது திருமணமா? வைரலாகும் புகைப்படம் - Cinemapettai", "raw_content": "\nமதுரை முத்து 2வது திருமணமா\nவிஜய் டிவியில் ‘கலக்க போவது யாரு’வில் தொடங்கி அதன்பின்னர் சன் டிவியில் ‘அசத்த போவது யாரு’ நிகழ்ச்சியில் அசத்திய மதுரை முத்து தற்போது தேவதர்ஷினியுடன் சன் டிவியில் காமெடி கலாட்டா என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.\nஇந்நிலையில் சமீபத்தில் மதுரை முத்துவின் மனைவி ஒரு கார் விபத்தில் அகால மரணம் அடைந்தார். மனைவி இழந்த சோகத்தில் இருந்த மதுரை முத்து தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.\nமேலும், திருமண கோலத்துடன் மதுரை முத்து தனது புதிய மனைவியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றும் தற்போது டுவிட்டரில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படம் உண்மையா இரண்டாவது திருமணம் நடந்தது உண்மையா இரண்டாவது திருமணம் நடந்தது உண்மையா என்பதை மதுரை முத்துதான் விளக்க வேண்டும்\nசிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ பொங்கல் வெளியீடு இல்லையாம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசுப்ரமணியபுரம் கதை என்னுடையது. தன் பட போஸ்டருடன் – பேஸ்புக்கில் பதிவிட்ட இயக்குனர் வெற்றி மஹாலிங்கம்.\nசர்கார் உண்மை நிலவரத்தை வெளியிட்ட பிரபல திரையரங்கம்.\nவைரலாகுது ‘போகிமான் – டிடெக்டிவ் பிக்காச்சு’ ட்ரைலர்.\nஅஜித், விஜய் கூட்டணி மங்காத்தா-2. வெங்கட் பிரபு என்ன கூறியுள்ளார் நீங்களே பாருங்கள்.\nபஞ்சுமிட்டாய் கலர் கான்செப்டில் அசத்திய சசிகுமாரின் புதிய பட பூஜை. போட்டோ ஆல்பம் உள்ளே.\nவெளியானது தளபதியின் சர்கார் பட சிம்டான்காரன் பாடல் வீடியோ.\nகாமிக்ஸ் உலகின் ஜாம்பவான் ஸ்டான் லீ இயர்கை ஏய்தினார். RIP.\nப்பா.. செம்ம போஸ் வைரலாகும் ராகுல் ப்ரீத் சிங் புகைப்படங்கள்.\nநீச்சல் உடையில் அசத்தும் இருட்டு அறையில் முரட்டு குத்து படப்புகழ் சந்திரிகா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\n6 நாட்களில் கோடிகளில் அள்ளிய சர்கார் திரைப்படம்.\nபாலிவுட்டில் ஒரு டைட்டானிக். வைரலாகுது தோனி பட நாயகனின் லவ் ஸ்டோரி கேதர்நாத் பட ட்ரைலர்.\nபிரபுதேவா – அடா சர்மா இணைந்து கலக்கும் I Want To Marry You Mama சார்லி சாப்ளின் 2 லிரிகள், மேக்கிங் வீடியோ.\nபில்லா பாண்டி படத்தின் எமோஷனல் மெலடி “ஆராரிரோ பாடியே” வீடியோ பாடல்.\nஜோதிகா – லக்ஷ்மி மஞ்சு இணைந்து கலக்கும் ‘ஜிம்மிக்கி கம்மல்’ பாடல் வீடியோ. காற்றின் மொழி வெர்ஷன்.\nவிஜய்யால் தான் எங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை. கோபத்தை கொட்டி தீர்த்த பிரபலம்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு ஆரம்பம்… படத்தில் இணையப்போகும் சினிமா பிரபலங்கள் யார் தெரியுமா\nஇரண்டு ஹீரோயின்களுடன் விஜய் தேவரகொண்டா டாக்ஸிவாலா ட்ரைலர்.\nஅஜித்-துடன் மோதல் வேண்டாம்.. பாதியில் வெளியேறிய ரஜினி\nராட்சசன் வில்லன் சரவணன் தான். ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. அதுவும் இந்த சீரியல் நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/santhanam-movie-is-no-only-comedy-movie/", "date_download": "2018-11-13T07:30:23Z", "digest": "sha1:SF4ZQASSDNPTPBAGVY3B3RAR6ZAG7EYM", "length": 7201, "nlines": 91, "source_domain": "www.cinemapettai.com", "title": "சந்தானம் படம் வெறும் காமெடி படம் இல்லை - செல்வராகவன் - Cinemapettai", "raw_content": "\nசந்தானம் படம் வெறும் காமெடி படம் இல்லை – செல்வராகவன்\nகாமெடியில் கலக்கும் சந்தானம் இப்போது ஹீரோவாகவும் நடிக்க தொடங்கி விட்டார். இயக்குனர் செல்வராகவன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை படம் அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைதொடர்ந்து இவர் இயக்கும் படத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.\nஇந்த படம் குறித்து அண்மையில் பேசிய அவர், ” சந்தானம் படம் வெறும் காமெடி படம் இல்லை. அதைத்தாண்டி படத்தில் சில பல விஷயங்கள் உண்டு மேலும் என்னுடைய ஸ்டைலில் இந்த படம் இருக்கும், சந்தானத்திற்கு புது மாதிரியான படமாகவும் இருக்கும் ” என கூறியுள்ளார். மேலும் இதில் நடிக்க சந்தானம் ஆர்வமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்..\nவளர்த்த கடா மாரில் பாயுதே.\nபுடவையில் கலக்கலாக போஸ் கொடுக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து புகழ் சந்திரிகா ரவியின் போட்டோஸ்.\nரஜினியை தொடர்ந்து இப்ப சிம்புவும் அவுட்.. எல்லாத்துக்கும் காரணம் அஜித்\nசுப்ரமணியபுரம் கதை என்னுடையது. தன் பட போஸ்டருடன் – பேஸ்புக்கில் பதிவிட்ட இயக்குனர் வெற்றி மஹாலிங்கம்.\nசர்கார் உண்மை நிலவரத்தை வெளியிட்ட பிரபல திரையரங்கம்.\nவைரலாகுது ‘போகிமான் – டிடெக்டிவ் பிக்காச்சு’ ட்ரைலர்.\nஅஜித், விஜய் கூட்டணி மங்காத்தா-2. வெங்கட் பிரபு என்ன கூறியுள்ளார் நீங்களே பாருங்கள்.\nபஞ்சுமிட்டாய் கலர் கான்செப்டில் அசத்திய சசிகுமாரின் புதிய பட பூஜை. போட்டோ ஆல்பம் உள்ளே.\nவெளியானது தளபதியின் சர்கார் பட சிம்டான்காரன் பாடல் வீடியோ.\nகாமிக்ஸ் உலகின் ஜாம்பவான் ஸ்டான் லீ இயர்கை ஏய்தினார். RIP.\nப்பா.. செம்ம போஸ் வைரலாகும் ராகுல் ப்ரீத் சிங் புகைப்படங்கள்.\nநீச்சல் உடையில் அசத்தும் இருட்டு அறையில் முரட்டு குத்து படப்புகழ் சந்திரிகா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\n6 நாட்களில் கோடிகளில் அள்ளிய சர்கார் திரைப்படம்.\nபாலிவுட்டில் ஒரு டைட்டானிக். வைரலாகுது தோனி பட நாயகனின் லவ் ஸ்டோரி கேதர்நாத் பட ட்ரைலர்.\nபிரபுதேவா – அடா சர்மா இணைந்து கலக்கும் I Want To Marry You Mama சார்லி சாப்ளின் 2 லிரிகள், மேக்கிங் வீடியோ.\nபில்லா பாண்டி படத்தின் எமோஷனல் மெலடி “ஆராரிரோ பாடியே” வீடியோ பாடல்.\nஜோதிகா – லக்ஷ்மி மஞ்சு இணைந்து கலக்கும் ‘ஜிம்மிக்கி கம்மல்’ பாடல் வீடியோ. காற்றின் மொழி வெர்ஷன்.\nவிஜய்யால் தான் எங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை. கோபத்தை கொட்டி தீர்த்த பிரபலம்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு ஆரம்பம்… படத்தில் இணையப்போகும் சினிமா பிரபலங்கள் யார் தெரியுமா\nஇரண்டு ஹீரோயின்களுடன் விஜய் தேவரகொண்டா டாக்ஸிவாலா ட்ரைலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vijay-actress/", "date_download": "2018-11-13T07:42:16Z", "digest": "sha1:INWDGYOO3G5N442L63DUCDNW4UX7CK65", "length": 9514, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "நடிகர் விஜய் தயாரித்த படத்தில் நடித்த நடிகையை நிஜ போலீஸ் தேடுகிறது! - Cinemapettai", "raw_content": "\nHome News நடிகர் விஜய் தயாரித்த படத்தில் நடித்த நடிகையை நிஜ போலீஸ் தேடுகிறது\nநடிகர் விஜய் தயாரித்த படத்தில் நடித்த நடிகையை நிஜ போலீஸ் தேடுகிறது\nகடந்தாண்டு ஏப்ரல் மாதம் மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 டன் எஃபிட்ரைன் ஊக்க மருந்து கைப்பற்றப்பட்டது. போதைப் பொருள் கடத்தப்பட்ட வழக்கில் நடிகை மம்தா குல்கர்னியை தான் முக்கிய குற்றவாளியாக தானே போலீஸ் வழக்கு பதிவு செய்தனர்.\nமேலும் கென்யாவில் நடந்த போதை கும்பலுடனான சந்திப்பில் மம்தா குல்கர்னி, அவரது கணவர் விக்கி கோஸ்வாமி, அவரது தொழில்முறை நண்பர் டாக்டர் அப்துல்லா. ஏவான் லைஃப்சயின்சஸ் நிறுவனத்தின் இயக்குநர் மனோ ஜெயின், ஜெய் முகி ஆகியோர் பங்கேற்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.\nதற்போது வெளிநாட்டில் உள்ள மம்தா குல்கர்னி, அவரது கணவர் விக்கி கோஸ்வாமி உள்ளதால் அவர்களுக்கு எதிராக இன்டர்போல் உதவியை போலீசார் இந்திய போலீசார் கேட்டனர். வழக்கு தொடர்பாக பலமுறை அவருக்கு சம்மன் அனுப்பியும் அவர் விசாரணைக்கு ஆஜராகாததால் தற்போது நடிகை மம்தா குல்கர்னி மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமம்தா குல்கர்னி கடந்த 1991ம் ஆண்டில் நடிகர் விஜய் தயாரிப்பில், அவருடைய அம்மா ஷோபா சந்திரசேகர் இயக்கத்தில், அவருடைய அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் கதை எழுதிய ‘நண்பர்கள் படத்தில் நீரஜ், மம்தா குல்கர்னி, விவேக், நாகேஷ், மனோரமா நடித்தனர். இதில் ஹீரோனியாக மம்தா குல்கர்னி தமிழில் அறிமுகமாகினார். தற்போது மம்தா குல்கர்னி தானே நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.\nஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.அவரை போலீசார் இன்டர்போல் போலீஸ் உதவியுடன் தானே போலீஸ் கைது செய்ய திட்டமிட்டு வருகின்றனர்\nவளர்த்த கடா மாரில் பாயுதே.\nபுடவையில் கலக்கலாக போஸ் கொடுக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து புகழ் சந்திரிகா ரவியின் போட்டோஸ்.\nரஜினியை தொடர்ந்து இப்ப சிம்புவும் அவுட்.. எல்லாத்துக்கும் காரணம் அஜித்\nசுப்ரமணியபுரம் கதை என்னுடையது. தன் பட போஸ்டருடன் – பேஸ்புக்கில் பதிவிட்ட இயக்குனர் வெற்றி மஹாலிங்கம்.\nசர்கார் உண்மை நிலவரத்தை வெளியிட்ட பிரபல திரையரங்கம்.\nவைரலாகுது ‘போகிமான் – டிடெக்டிவ் பிக்காச்சு’ ட்ரைலர்.\nஅஜித், விஜய் கூட்டணி மங்காத்தா-2. வெங்கட் பிரபு என்ன கூறியுள்ளார் நீங்களே பாருங்கள்.\nபஞ்சுமிட்டாய் கலர் கான்செப்டில் அசத்திய சசிகுமாரின் புதிய பட பூஜை. போட்டோ ஆல்பம் உள்ளே.\nவெளியானது தளபதியின் சர்கார் பட சிம்டான்காரன் பாடல் வீடியோ.\nகாமிக்ஸ் உலகின் ஜாம்பவான் ஸ்டான் லீ இயர்கை ஏய்தினார். RIP.\nப்பா.. செம்ம போஸ் வைரலாகும் ராகுல் ப்ரீத் சிங் புகைப்படங்கள்.\nநீச்சல் உடையில் அசத்தும் இருட்டு அறையில் முரட்டு குத்து படப்புகழ் சந்திரிகா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\n6 நாட்களில் கோடிகளில் அள்ளிய சர்கார் திரைப்படம்.\nபாலிவுட்டில் ஒரு டைட்டானிக். வைரலாகுது தோனி பட நாயகனின் லவ் ஸ்டோரி கேதர்நாத் பட ட்ரைலர்.\nபிரபுதேவா – அடா சர்மா இணைந்து கலக்கும் I Want To Marry You Mama சார்லி சாப்ளின் 2 லிரிகள், மேக்கிங் வீடியோ.\nபில்லா பாண்டி படத்தின் எமோஷனல் மெலடி “ஆராரிரோ பாடியே” வீடியோ பாடல்.\nஜோதிகா – லக்ஷ்மி மஞ்சு இணைந்து கலக்கும் ‘ஜிம்மிக்கி கம்மல்’ பாடல் வீடியோ. காற்றின் மொழி வெர்ஷன்.\nவிஜய்யால் தான் எங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை. கோபத்தை கொட்டி தீர்த்த பிரபலம்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு ஆரம்பம்… படத்தில் இணையப்போகும் சினிமா பிரபலங்கள் யார் தெரியுமா\nஇரண்டு ஹீரோயின்களுடன் விஜய் தேவரகொண்டா டாக்ஸிவாலா ட்ரைலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipirai.in/archives/127", "date_download": "2018-11-13T07:27:20Z", "digest": "sha1:JZ44ZVB2W2ZCM2UQIJXMGTMXUMTW46W4", "length": 4358, "nlines": 86, "source_domain": "adiraipirai.in", "title": "முஸ்லிம்களை கொலை செய்யும் பர்மா அரசுக்கு ஒபாமா எச்சரிக்கை! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nமுஸ்லிம்களை கொலை செய்யும் பர்மா அரசுக்கு ஒபாமா எச்சரிக்கை\nபர்மா நாட்டில் 1 மில்லியனுக்கும் அதிகமான ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் வாழ்கினறனர் அவர்களுக்கான பிரஜா உரிமைகளை 18 இருந்த 24 மாதத்திற்குள் மியன்மார் அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று அமெரிக்கா நாடு மியன்மார் அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.\nமேலும் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான பயங்கரமான, கொடூரமான சம்பவங்களும் இப் பரிதாபமான நிலமையும் பாங்காக்கில் 17 பிராந்திய நாடுகள் அவசர மாநாடு ஒன்றை நடத்தும் அளவிற்கு நாடுகளின் கவனத்தை ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது..\nஅதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்\nஅதிரைக்கு ரமலானில் தடையின்றி மின்சாரம் வழங்க அதிரை பிறை வழங்கிய கோரிக்கை மனு\nவெளிநாடுகளில் வேலை செய்யும் என் சகோதரர்களே\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3511607&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=1", "date_download": "2018-11-13T07:11:20Z", "digest": "sha1:RDGCGQ2NM6QHBQ74KPPBVWONAADJVEUW", "length": 35065, "nlines": 118, "source_domain": "3gdongle.airtel.in", "title": "தண்ணி மாத்தி குடிச்சா உடனே தொண்டை கட்டுதா? அதுக்குதான் இவ்ளோ வீட்டு வைத்தியம் இருக்கே...-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nதண்ணி மாத்தி குடிச்சா உடனே தொண்டை கட்டுதா அதுக்குதான் இவ்ளோ வீட்டு வைத்தியம் இருக்கே...\nபொதுவாக அதிக சளி பிடிக்கும் நாட்களிலும் இந்த நிலை உண்டாகலாம். ஆனால் அடுத்த சில தினங்களில் இந்த தொண்டைக்க்கட்டு தானாக மறைந்து இயல்பான குரல் வெளிப்படும். ஒருவேளை அடுத்த சில தினங்களில் உங்கள் குரல் இயல்பு நிலைக்கு திரும்பாமல் இருந்தால் அதனை கவனிக்க வேண்டியது அவசியம். இத்தகைய நிலையை சரிசெய்து சிகிச்சை அளிக்க சில எளிய வழிமுறைகள் உள்ளன. ஆகவே தொலைந்த குரலை மீட்டெடுக்க உள்ள வழிமுறைகளை இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்..\nஇந்த தொண்டைக்கட்டு பல நிலைகளில் உண்டாகலாம். குரலை மோசமாக பயன்படுத்துவது, வாழ்வியல் மாற்றம், தொற்று பாதிப்பு போன்றவற்றில் ஏதேனும் ஒரு காரணத்தால் தொண்டைக்கட்டு உண்டாகலாம். கரகரப்பான குரல் மற்றும் தொண்டைகட்டிற்கான சில க���ரணிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nகுரலில் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணம் குரல் அழற்சியாக இருக்கலாம். குரல் வளையில் தொற்று ஏற்படுவதன் காரணமாக வீக்கம் ஏற்படுவதால் இந்த தொண்டைக்கட்டு உண்டாகலாம்.\nகுரல்வளை அழற்சி தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று வாரங்கள் நீடிக்கும்போது அது நாட்பட்ட நிலையை அடைகிறது. இந்த நிலையில் குரல் இழப்பு என்பது நாளடைவில் உண்டாகிறது.\nமது மற்றும் சிகரெட் புகைப்பதால் குரல் இழப்பு உண்டாகலாம். தொண்டைக்கட்டு மற்றும் குரல் இழப்பிற்கான முக்கிய காரணிகளாக இவை உள்ளன. தொடர்ந்து மது அருந்தி, புகை பிடிப்பதால் அவற்றின் நச்சு காரணமாக குரல்வளை அழற்சி உண்டாகலாம்.\nகுரலை மோமான முறையில் பயன்படுத்துவதால் கூட குரல் இழப்பு அல்லது தொண்டைக்கட்டு உண்டாகலாம். தொடர்ந்து கத்துவது அல்லது தொண்டையை கிழித்துக் கொண்டு பேசுவது போன்ற காரணத்தால் குரல்வளை சேதமடையலாம். குரல்வளையில் பக்கவாதம் அல்லது புற்றுநோய் போன்றவையும் சில நேரம் தொண்டை கரகரப்பின் காரணமாக இருக்கலாம்.\nஇரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் (Gastroesophageal reflux disease (GERD)) என்பது வயிற்றில் உள்ள அமிலம் பின்னோக்கி வழிந்து உணவுக்குழாயை வந்தடைகிறது. இந்த அமிலம் குரல்வளையை பாதித்து சேதப்படுத்துகிறது.\nபாலிப்ஸ் என்பது குரல்வளையின் அசாதாரண வளர்ச்சி என்பதாகும். இதனால் குரல்வளையின் தசைகள் பலவீனமடைகின்றன, இத்தகைய பாதிப்புகளை உண்டாக்கும் தொண்டைக்கட்டிலிருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்க வேண்டுமா குரல்வளை அழற்சியிலிருந்து 24 மணிநேரத்தில் உங்களால் நிவாரணம் பெற முடியும். கீழே குறிப்பிட்டுள்ள குறிப்புகளை பின்பற்றி உங்கள் தொண்டைக்கட்டை எளிதில் போக்கலாம்.\nபாடகர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தொண்டைக்கட்டு ஏற்படுவது சாதாரணமான ஒரு விஷயம். அவர்களுக்கு இஞ்சி சிறந்த தீர்வைத் தருகிறது. குரல் வளையைச் சுற்றியிருக்கும் சளி மென்படலில் இது ஒரு இனிமையான விளைவைத் தருகிறது.. இஞ்சியில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கமாக இருக்கும் குரல்வளைக்கு நிவாரணம் தருகிறது. மேலும் கூடுதலாக, இஞ்சியை உட்கொள்வதால், உங்கள் சுவாசப் பாதையில் உள்ள தொற்றுகள் நீக்கப்படுகிறது.\nஒரு சிறிய துண்டு இஞ்சியை எடுத்து தோல் சீவி, அதனை அப்படியே சாப்பிடலாம். இதனுடன் சிறிதளவ��� உப்பு சேர்த்து சாப்பிடுவதால் அதன் சுவை அதிகரிக்கும்.\nஅல்லது, கொதிக்கும் நீரில் ஒரு ஸ்பூன் இஞ்சியை போட்டு கொதிக்க விடவும். பின்பு அந்த நீரை வடிகட்டி அதில் சிறிதளவு தேன் சேர்த்து பருகவும். ஒரு நாளில் மூன்று முறை இதனை பருகலாம்.\nதேனின் மென்மையான தன்மை குரல்வளையை மிருதுவாக்கி உங்கள் குரலை மீட்டுத் தருகிறது. தொண்டை எரிச்சலைப் போக்கி அழற்சியைக் குறைக்கிறது. குரல்வளை அழற்சியைப் போக்க ஒரு அற்புதமான தீர்வு உள்ளது. அது, தினமும் ஒரு ஸ்பூன் ஆர்கானிக் தேன் சாப்பிடுவது. அல்லது ஒரு சிட்டிகை மிளகு தூளுடன், இதனைக் கலந்து இந்த கலவையை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து பருகலாம்.\nமேலும் தேனுடன் துளசி சாறு சம அளவு சேர்த்து தினமும் மூன்று வேளை பருகுவதால் நல்ல பலன் கிடைக்கும்.\nதொண்டைக்கட்டுடன் நீங்கள் அனுபவிக்கும் அசௌகரியங்களை விலக்க ஆப்பிள் சிடர் வினிகர் பயன்படுத்தலாம். இதில் இருக்கும் கிருமி எதிர்ப்பு பண்பு , தொண்டையில் உள்ள தொற்றை நீக்கி குணப்படுத்துகிறது.\nஇனிமையான குரலுக்கு ஆப்பிள் சிடர் வினிகர் சிறந்த தீர்வாகும். ஆகவே தினமும் ஒரு க்ளாஸ் தண்ணீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகர் சேர்த்து அந்த நீரை பருகவும். அல்லது ஆப்பிள் சிடர் வினிகர் மற்றும் தண்ணீர் சம அளவு எடுத்து, அந்த கலவையைக் கொண்டு வாயைக் கொப்பளிக்கவும். தினமும் இரண்டு முறை இதனைச் செய்யலாம்.\nதொண்டை தொடர்பான எல்லா பிரச்சனைகளுக்கு உப்பு நீரால் கொப்பளிப்பது ஒரு சிறந்த தீர்வாகும். சுவாச பாதையில் உள்ள சளியைப் போக்க உப்பு உதவுகிறது, மற்றும் வெந்நீர் தொண்டைக்கு இதமான உணர்வைத் தருகிறது.\nமேலும் உப்பு கலந்த நீர் ஒரு கிருமி நாசினி பண்பைக் கொண்ட ஒரு நீர். ஆகவே வேறு எதாவது தொற்று பாதிப்பின் காரணமாக தொண்டைக்கட்டு உண்டாகும்போடும் அதனை போக்க முடியும். ஒரு கிளாஸ் வெந்நீரில் சிறிதளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த நீரைக் கொண்டு தொண்டையில் ஊற்றி கொப்பளிப்பதால் தொண்டைக்கு நிவாரணம் கிடைக்கிறது. பாடகர்கள் இதனை அடிக்கடி முயற்சிக்கலாம். ஒரு நாளில் மூன்று முறை இதனைச் செய்யலாம்.\nஒரே நாள் இரவில் தொண்டைக்கட்டை போக்குவதில் நீராவி சிகிச்சை மிகச் சிறந்த தீர்வைத் தருகிறது. இது கேட்பதற்கு ஆச்சர்யமாக இருக்கும். ஆனால் முயற்சித்து பாருங்கள். நீராவி பிடிப்பதால் அழற்சி மற்றும் அசௌகரியம் குறைந்து குரல் இழப்பு கட்டுப்படுகிறது. குரல் வளை அழற்சியைப் போக்க நீராவி பிடிக்கும்போது அத்தியாவசிய எண்ணெய்யை பயன்படுத்தலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும். கொதிக்கும் நீரில் சில துளிகள் லாவேண்டேர் என்னை அல்லது செவ்வந்தி பூ எண்ணெய் சேர்த்து கலந்து அந்த நீரை ஆவி பிடிக்கவும். ஒரு நாளில் இரண்டு முறை நீராவி பிடிப்பதால் நல்ல தீர்வு கிடைக்கும்.\nதொண்டைக்கட்டு ஏற்பட்ட அடுத்த சில நிமிடங்களில் மிளகு நல்ல பலனைத் தரும். இருமல் மற்றும் தொண்டைக்கட்டு போன்ற பாதிப்புகளுக்கு மிளகு உடனடி நிவாரணத்தை வழங்குகிறது. தொண்டை எரிச்சலைப் போக்கவும் மிளகு பயன்படுகிறது. மேலும் குரல்வளையில் உள்ள வீக்கத்தைக் குறைக்கிறது. மேலும் குரல்வளையில் தொற்று பதிப்பு ஏதேனும் இருந்தால் அதனையும் மிளகு சரி செய்கிறது. அரை ஸ்பூன் அல்லது ஒரு ஸ்பூன் மிளகு தூளுடன் தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். ஒரு ஸ்பூன் மூலம் இந்த கலவையை மெதுவாக உட்கொள்ளவும்.\nஅல்லது மிளகுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கவும். இந்த கலவையை ஒரு கிளாஸ் தண்ணீரில் சேர்க்கவும். இந்த நீரை தினமும் பருகி வரவும்.\nகுரல்வளை அழற்சி உண்டாகும்போது நீங்கள் தாராளமாக எலுமிச்சையை பயன்படுத்தலாம். தொண்டையின் ஈரப்பதத்தை இது அதிகரிக்கும். மேலும் எரிச்சல் மற்றும் வறட்சியைப் போக்கி குரல் இழப்பை சரி செய்கிறது.\nமேலும் எலுமிச்சையில் வைட்டமின் சி இருப்பதால் தொற்று பாதிப்பைக் குறைக்க உதவுகிறது.\nவெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு சேர்த்து அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து கலந்து பருகவும். தினமும் சில முறை இதனை பருகலாம். அல்லது எலுமிச்சையை பாதியாக நறுக்கி அதில் சிறிதளவு மிளகு மற்றும் உப்பு தூவி அதனை உட்கொள்ளலாம்.\nஎலுமிச்சை சாற்றுடன் தண்ணீர் சேர்த்து கலந்து அந்த நீரை தொண்டை வரை ஊற்றி கொப்பளிப்பதால் நல்ல பலன் கிடைக்கும். ஒரு நாளில் இரண்டு முறை இதனைச் செய்யலாம்.\nபூண்டில் அழற்சி எதிர்ப்பு தன்மை உண்டு. இதனால் தொண்டை வலி குணமடைகிறது. மேலும் தொண்டையில் உள்ள அழற்சியைக் குறைத்து எளிதில் உங்களை பேச வைக்கிறது.\nஒரு பூண்டை இரண்டு பாதியாக நறுக்கிக் கொள்ளவும். வாயின் இரண்டு பக்கத்திலும் இந்த பூண்டு பற்களை வைத���து அதன் சாற்றை உறிஞ்சிக் கொள்ளவும். இந்த சாறு உங்கள் தொண்டைக்குள் சென்று அழற்சியைக் குறைக்கும். வெதுவெதுப்பான நீரில் இரண்டு துளிகள் பூண்டு எண்ணெய்யை சேர்க்கவும். இந்த நீரை தினமும் இரண்டு முறை தொண்டையில் ஊற்றி கொப்பளிக்கவும்.\nசளி சவ்வுகளை சீராக்கி, தொண்டையின் கரகரப்பை போக்கி குரலை மீட்டுத் தரும் ஒரு சிறந்த மூலிகை இந்த எல்ம் மூலிகை ஆகும். உங்கள் தொண்டைக்கட்டு உண்டான அடுத்த சில தினங்களில் இதனை பயன்படுத்தும்போது நிச்சயம் ஒரு மாற்றம் உண்டாகும். சில நேரங்களில் உங்கள் குரல் இழப்பிற்கான உடனடி நிவாரணத்தையும் இது வழங்குகிறது.\nஇரண்டு கப் தண்ணீரில் இந்த மூலிகையை இரண்டு ஸ்பூன் சேர்த்து கலந்து கொள்ளவும். ஐந்து நிமிடம் இந்த மூலிகை நீரில் ஊறியவுடன் அந்த நீரை ஒரு நாளில் இரண்டு முறை பருகலாம். மேலும் இந்த எல்ம் மூலிகை தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பாதுகாப்பானது அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சர்க்கரை கலந்த மிட்டாய் உட்கொள்வதால் கூட தொண்டைக்கட்டு குறையலாம்.\nஆயுர்வேத மருந்தில் ஏலக்காய் ஒரு தனி சிறப்பு பெற்ற ஒரு பொருளாகும். தொண்டை கரகரப்பைப் போக்கி இழந்த குரலை மீட்டுத் தர இது உதவுகிறது. ஏலக்காயின் அழற்சி எதிர்ப்பு பண்பு வீக்கமடைந்த குரல்வளையை சீராக்க உதவுகிறது. தொண்டைக்கட்டிற்கான காரணம் எதுவாக இருந்தாலும் ஏலக்காய் சிறந்த தீர்வைத் தருகிறது. ஏலக்காயை எடுத்து வாயில் போட்டு மெல்லவும். இதனால் தொண்டை ஈரப்பதம் பெறுகிறது. அல்லது ஏலக்காய் தூளுடன் சிறிதளவு தேன் சேர்த்து தினமும் சாப்பிட்டு வரவும்.\nகுரல்வளை அழற்சியைப் போக்க எலுமிச்சை எண்ணெய் ஒரு சிறந்த வழியாகும். இதனால் உங்கள் இழந்த குரல் மீட்கப் படுகிறது. சளி மற்றும் காய்ச்சல் காரணமாக தொண்டை பாதிப்பு ஏற்பட்டாலும் அதனைப் போக்க எலுமிச்சை எண்ணெய்யை பயன்படுத்தலாம்.\nஎலுமிச்சை எண்ணெய் உடலின் நச்சுகளைப் போக்கி, தொண்டையில் உள்ள சளியை விரட்டுகிறது. அதனால் இருமல் குறைந்து உங்கள் குரல்வளைக்கு ஓய்வு கிடைக்கிறது. ஒரு கிளாஸ் நீரில் இரண்டு துளிகள் எலுமிச்சை எண்ணெய் சேர்த்து தினமும் பருகி வரலாம்.\nகுரல்வளை அழற்சியை உண்டாக்கும் ஒவ்வாமை பாதிப்பிற்கு புதினா எண்ணெய் ஒரு சிறந்த தீர்வாகும். தொண்டையில் உண்டாகும் எரிச்சல் மற்றும் கரக��ப்பை போக்கி அசௌகரியத்தை விரட்டுகிறது. உங்கள் குரல் இழப்பிற்கு காரணமான எல்லா வித பிரச்சனைகளையும் போக்க இது உதவுகிறது. தொண்டையில் உள்ள கோழையை அகற்றி குரல்வளையில் உள்ள அழற்சியைக் குறைக்க உதவுகிறது.\nஆகவே தினமும் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒன்று அல்லது இரண்டு துளிகள் புதினா எண்ணெய்யை சேர்த்து பருகி வரவும்.\nபாடகர்கள் தங்கள் குரலை இனிமையாக பராமரிக்க பல காலமாக மஷ்மேல்லோ வேர்களை பயன்படுத்தி வருகின்றனர். இது தொண்டைக்கு கவசமாக இருந்து தொண்டை எரிச்சல் ஏற்படாமல் பாதுகாக்கிறது. மாஷ்மேல்லோ , நிணநீர் வீக்கத்தை குறைத்து குணப்படுத்துதலை விரைவாக்குகிறது. இருமலைக் குறைக்க உதவுகிறது. மாஷ்மேல்லோ வேர்களை நீரில் கொதிக்க வைக்கவும். சில நிமிடங்கள் அவை நீரில் ஊறியவுடன் அந்த நீரை தினமும் பருகி வரவும். நல்ல பலன் கிடைக்கும் வரை தொடர்ந்து இதனை பின்பற்றவும்.\nஒரே நாளில் உங்கள் தொண்டைக்கட்டைப் போக்க சிறந்த வழி, உங்கள் குரல்வளைக்கு ஓய்வு கொடுப்பது. முடிந்த அளவிற்கு பேசுவதைத் தவிர்க்கவும். பேசும் நேரம் மிகவும் மென்மையாக பேசவும். கிசுகிசுப்பதை தவிர்க்கவும், பேசுவதைக் காட்டிலும் கிசுகிசுப்பதால் உங்கள் குரல்வளை அதிகம் பாதிக்கப்படலாம். தொண்டையை அடிக்கடி கனைத்துக் கொள்ள வேண்டாம். இதனால் உங்கள் குரல்வளை அதிகம் பாதிக்கபப்டும். முடிந்த அளவிற்கு பேசாமல் இருக்க முயற்சிக்கவும்.\nஎந்த விதத்தில் நீங்கள் நோய்வாய்ப் பட்டாலும் அதிக அளவு திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளவும். உங்கள் குரல்வளை அழற்சிக்கும் இது பொருந்தும். ஜூஸ், தண்ணீர், தேநீர், சூப் என்று எந்த வடிவத்திலும் நீங்கள் திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இதனால் நீங்கள் நீர்ச்சத்தோடு இருக்கலாம். மேலும் சளியை துப்ப முடியும். வெதுவெதுப்பான திரவம் பருகுவதால் அடைப்பு நீங்கும் என்பதால் சூப் பருகலாம். காபின் சேர்க்கப்பட்ட பானங்களைப் பருகுவதால் நீர்ச்சத்து குறைவதால் அவற்றை மட்டும் தவிர்ப்பது நல்லது.\nஉறைய வைத்த காய்கறிகள் மற்றும் பழங்கள் தொண்டைக்கு இதமளிக்கும்.\nஉங்கள் வீட்டில் ஒரு ஈரப்பதமூட்டி வைக்கவும்\nநீங்கள் அறிந்த ஒவ்வொரு ஆழ்ந்த மூச்சு பயிற்சியை முயற்சிக்கவும்\nஉங்கள் தொண்டையில் தானாக சளி வெளிவராத பட்சத்தில் அதனை வெளியேற்ற முயற்சிக்க வேண்டாம்.\nகத்த��வது அல்லது சத்தமிடுவதை தவிர்க்கவும்.\nமூக்கடைப்பு நீக்கி போன்றவற்றை உபயோகிப்பதால் மேலும் தீங்கு உண்டாகும் என்பதால் அவற்றை பயன்படுத்த வேண்டாம்.\nதொண்டைக்கட்டு ஏற்படும் போது குரல் உடைந்து சத்தம் குறைகிறது. கரகரப்பான மற்றும் சோர்வான குரல் சில நேரம் பேச முடியாமல் ஒரு வித வலியைக் கொடுக்கும்.\nநீண்ட நேரம் பேசுவதால், தொற்று பாதிப்பால், அல்லது வேறு சில நோயால் இந்த தொண்டைக்கட்டு ஏற்படலாம். குரல்வளை, மூச்சுக்குழல் போன்றவற்றில் பாதிப்பு ஏற்படும்போது இந்த தொண்டைக்கட்டு ஏற்படலாம்.\nஆப்பிளை இதில் தொட்டு சாப்பிட்டா எடை கிடுகிடுன்னு குறையுமாமே... ட்ரை பண்ணலாமே\nபாகற்காய் சாப்பிடுவது உண்மையில் ஆரோக்கியமானதா\nதினமும் 10 கடலை சாப்பிட்டால், நீண்ட ஆயுளுடன் இருக்கலாமாம்..\nபுற்றுநோயை தடுக்கவும், எடையை குறைக்கவும் இந்த டீ குடிச்சாலே போதும்\nஎந்தெந்த நேரங்களில் நீங்கள் கட்டாயம் தண்ணீர் குடிக்க கூடாது.. மீறி குடித்தால் என்ன நடக்கும்...\nகல்லீரல் கொழுப்பை உடனடியாக வெளியேற்ற கூடிய முன்னோர்களின் ஆயுர்வேத முறைகள்..\nகால்களில் நீர் கோர்ப்பது உங்களுக்கு எச்சரிக்கையா உடனே என்ன செய்ய வேண்டும்\nஅடிவயிற்றில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை உடனே குறைக்க இவற்றையெல்லாம் தினமும் சாப்பிடுங்க...\nநீண்ட காலம் வாழ உதவும் DASH டயட் பற்றி தெரியாத தகவல்கள்\nபடத்தில் காட்டும் முத்திரையை நீங்கள் செய்தால், உங்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்னு தெரியுமா...\nஉடம்பை வேகமாக இளைக்க வைக்கும் இந்த புதினா டீ... தயாரிப்பது எப்படி\nஇந்த வினோத அறிகுறிகள் உடலில் இருந்தால் உங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கிறது..\nசாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது நல்லதா.. மீறி குடித்தால் உடலில் என்ன நடக்கும்...\nகுறட்டையை உடனே விரட்டும் ஆயுர்வேத முறைகள்..\nஇந்த அறிகுறி இருந்தா உடம்புல மக்னீசியம் சத்து கம்மியா இருக்குனு அர்த்தமாம்... என்ன சாப்பிடலாம்\nடயேரியா நிக்காம போய்க்கிட்டே இருக்கா இந்த 3 சூப்ல ஒன்று குடிங்க... உடனே நிக்கும்...\nகாலையில சரியா சாப்பிடற பழக்கமே இல்லையா அப்போ உங்களுக்கு இந்த பிரச்சினை இருக்குமே\nஎடை குறைக்க டயட்டில் இருப்பவர்கள் பானிபூரி சாப்பிடலாமா\nபுற்றுநோய் வராமல் தடுக்கவும், எப்பொழுதும் இளமையாக இருக்கவும் இந்த ஒரு பழமே போதும்\nஅன்���ாச்சி மற்றும் எலுமிச்சை சாற்றை நீரில் கலந்து குடிப்பதால் உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்கள்...\n இத செய்ங்க... உடனே சரியாகிடும்...\nகல்லீரல் கொழுப்பையும் வீக்கத்தையும் கரைக்கும் அற்புத பழம்... எப்படி சாப்பிட வேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/7635", "date_download": "2018-11-13T08:04:59Z", "digest": "sha1:74RNVH25HC5RYKUIPPSPHK3J2EBUENPV", "length": 10985, "nlines": 73, "source_domain": "globalrecordings.net", "title": "Bamanankan: Somono மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Bamanankan: Somono\nGRN மொழியின் எண்: 7635\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Bamanankan: Somono\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A80311).\nபுத்தகம்-1 ஒலி-ஒளிகாட்சி தொடரில் ஆதாம், நோவா,யோபு, ஆபிரகாம் பற்றிய வேதாகம கதைகள் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும் முறையான கிறிஸ்தவ போதனைகளும் கொண்டது (A80312).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A00410).\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A00411).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nBamanankan: Somono க்கான மாற்றுப் பெயர்கள்\nBamanankan: Somono எங்கே பேசப்படுகின்றது\nBamanankan: Somono க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Bamanankan: Somono\nBamanankan: Somono பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவ���ாக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/09/12/97345.html", "date_download": "2018-11-13T07:09:20Z", "digest": "sha1:WNWIYOWSHW6TUOCFMYKMVIWXNHFO3OFH", "length": 28781, "nlines": 233, "source_domain": "thinaboomi.com", "title": "சென்னை சென்ட்ரலுக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்ட வேண்டும்: பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபிறந்தநாளை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு திருவுருவப்படத்திற்கு நாளை கவர்னர் - துணை முதல்வர் மரியாதை\n'கஜா' புயல் நகர்ந்து வரும் பாதையில் மாற்றம்: கடலூர் - பாம்பன் இடையே 15-ம் தேதி கரையை கடக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகங்கை நதியில் துறைமுகம்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி வந்தடைந்தது முதல் சரக்கு கப்பல்\nசென்னை சென்ட்ரலுக்கு எம்.ஜி.ஆர் பெயர் சூட்ட வேண்டும்: பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nபுதன்கிழமை, 12 செப்டம்பர் 2018 தமிழகம்\nசென்னை : சென்னை சென்ட்ரலுக்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மறைந்த தமிழக முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்றும் பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.\nஇதுகுறித்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-\nசென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரெயில் நிலையம் என பெயர் சூட்டப்பட வேண்டும், இதற்கு தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென ஏற்கெனவே கடந்த 2016-ம் ஆண்டு 18-ம் தேதியன்று வலியுறுத்தப்பட்டதை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன். மறைந்த ஜெயலலிதா தமிழக மக்களில் மனங்களிலும், இதயங்களிலும் நீக்கமற நிறைந்திருப்பவர். சுதந்திர இந்தியாவில் ஆளுமைமிக்க தலைவர்களில் ஒருவராகவும், அளப்பரிய பொது வாழ்வுக்கு சொந்தக்காரராகவும், எண்ணற்ற சாதனைகளைப் படைத்த மறைந்த ஜெயலலிதாவின் வாழ்வு மறக்க முடியாத குறிப்பிடத்தக்கதாகும். அவர் பாரத ரத்னா விருதுக்கு முற்றிலும் பொருத்தமானவர். அவரது திட்டங்களும், முயற்சிகளையும் நாட்டிலுள்ள பிற மாநிலங்கள் மட்டுமின்றி பிற நாடுகளிடமும் நன்மதிப்பைப் பெற்றன.\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாணவப் பருவத்திலேயே மிகச் சிறந்த மாணவியாகவும், கலைத் திறன்களில் வல்லமை பெற்றவராகவும் விளங்கினார். மிகவும் புகழ்பெற்ற திரைப்பட நடிகையாகவும் இருந்ததுடன், நேரம் கிடைக்கும் போதெல்லாம் அளவில்லாத புத்தகங்களைப் படித்து நிரம்ப ஆற்றலையும், அறிவையும் பெற்றிருந்தார். அரசியல் வாழ்வின் தொடக்க காலத்தில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்து பல முக்கிய பிரச்னைகளை குறிப்பாக மாநில சுயாட்சி, உள்நாட்டு பாதுகாப்பு போன்ற விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசினார். இந்தப் பேச்சுகளால் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பாராட்டுதல்களைப் பெற்றார்.\n6 முறை முதல்வரும், அளப்பரிய திட்டங்கள்: கடந்த 1991-ஆம் ஆண்டு அ.தி.மு.க.வுக்கு தலைமையேற்று அவர் சந்தித்த தேர்தலில் மறக்க முடியாத மாபெரும் வெற்றியைப் பெற்றார். இதன்பின், 2001, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் முதல்வராகப் பதவியேற்றார். 15 ஆண்டுகளில் ஆறு முறை முதல்வராகப் பொறுப்பேற்றார். மக்களவைத் தேர்தலிலும் மறக்க முடியாத வெற்றிகளை ஈட்டினார்.\nதமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பராமரிப்பு, தொட்டில் குழந்தைத் திட்டம், பெண்களுக்கு பலன் அளிக்கும் இலவச மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் திட்டங்கள், கர்ப்பித்த தாய்மார்களுக்கு நிதியுதவி, ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு 8 கிராம் தங்க நாணயத்துடன் நிதியுதவி என அளப்பரிய பல்வேறு திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தினார். தொட்டில் குழந்தை போன்ற திட்டங்களுக்காக அன்னை தெரசாவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டினார்.\nதமிழகத்தின் லட்சக்கணக்கான மக்களின் நம்பிக்கையாகவும், விருப்பங்களாகவும், எண்ணங்களாகவும் திகழ்ந்தவர், ஜெயலலிதா. மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கிய தலைவர். அவரது சிறப்பு வாய்ந்த தலைமை, முடிவு எடுப்பதில் உள்ள துணிவு, அரசியல் தனது நுண்ணறிவால் புரிந்து கொள்ளும் ���ற்றல், மாநில உரிமைகளாக குரல் கொடுத்து போராடுவது போன்ற அனைத்தும் அனைவராலும் எப்போதும் நினைவுகூரத்தக்கது.\nதமிழகத்தில் சமூக-பொருளாதார மாற்றங்களுக்கு மிகப்பெரிய பொறுப்புடையவராகத் திகழ்ந்தார். அவர் குரலற்றவர்களின் குரலாக, வலிமையற்றோரின் வலிமையாக இருந்து அவர்களுக்காக பாடுபட்டார். அவரது விருப்பங்களும், வேண்டுகோள்களும் தமிழகத்தைத் தாண்டி இருந்தது. சமூக மற்றும் பொது சேவைகள் மூலமாக மிகச்சிறந்த பொது வாழ்க்கை வாழ்ந்த அவரது வாழ்வு லட்சக்கணக்கான மக்களுக்கு சிறந்த முன்னுதாரணமாகும். எனவே, அவருக்கு நாட்டின் மிக உயர்ந்த குடிமகனுக்கான விருதினை வழங்குவது சாலப் பொருத்தமாக இருக்கும்.\nசென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் ரெயில் நிலையம் என பெயர் சூட்டுவது குறித்தும், மறைந்த முன்னாள் முதல்வர்கள் அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத் ரத்னா விருது வழங்குவது தொடர்பாக கடந்த 9-ம் தேதியன்று நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. எனவே, ஜெயலலிதாவுக்கு மரணத்துக்கு பிந்தைய பாரத ரத்னா விருதினை வழங்கிட உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தங்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று தனது கடிதத்தில் முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nபிரதமர் முதல்வர் எடப்பாடி CM letter PM\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஜி.எஸ்.டி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை ரகுராம் ராஜனுக்கு அருண் ஜெட்லி பதிலடி\nமத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானார்: தலைவர்கள் அஞ்சலி\nகங்கை நதியில் துறைமுகம்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி வந்தடைந்தது முதல் சரக்கு கப்பல்\nவீடியோ : களவாணி மாப்பிள்ளை படத்தின் திரை விமர்சனம்\nவீடியோ: தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் - ரசிகர்கள் கருத்து\nவீடியோ : சர்கார் படத்தின் திரை விமர்சனம்\nசபரிமலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று மறு ஆய்வு மனுக்கள் விசாரணை அதிகாரிகளுடன் பினராய் ஆலோசனை\nவீடியோ : சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவர் கந்தசஷ்டி திருவிழா தேரோட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா\nவீடியோ: பாஜக ஒரு ஆபத்தான கட்சியா \nபிறந்தநாளை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு திருவுருவப்படத்திற்கு நாளை கவர்னர் - துணை முதல்வர் மரியாதை\nபிறந்தநாளை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு திருவுருவப்படத்திற்கு நாளை கவர்னர் - துணை முதல்வர் மரியாதை\nலண்டன் சுவாமி நாராயண் கோயிலில் கிருஷ்ணர் சிலைகள் கொள்ளை ஸ்காட்லாந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை\nஸ்ட்ராபெரி பழத்தில் ஊசி வைத்த பெண் குற்றவாளி அதிரடி கைது\nநண்பர்கள் விடுத்த சவாலுக்காக கூடில்லா நத்தையைத் தின்ற ஆஸ்திரேலியர் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மரணம்\nஆஸி. தொடருக்கு முன் ஷிகர் தவான் பார்முக்கு திரும்பியது முக்கியமானது - கேப்டன் ரோகித் சர்மா பேட்டி\nபாக். - நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து\nடி-20 அணியில் டோனி இல்லாதது மிகப்பெரிய இழப்பு: ரோகித் சர்மா\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nபாக். - நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து\nபாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று முன்தினம் ...\nஆஸி. தொடருக்கு முன் ஷிகர் தவான் பார்முக்கு திரும்பியது முக்கியமானது - கேப்டன் ரோகித் சர்மா பேட்டி\nசேப்பாக்கம் : ஆஸ்திரேலியா தொடர் தொடங்கும் நிலையில் ஷிகர் தவான் பார்முக்கு திரும்பியது மிகவும் முக்கியமானது என்று ...\nடி-20 அணியில் டோனி இல்லாதது மிகப்பெரிய இழப்பு: ரோகித் சர்மா\nசேப்பாக்கம்,டி20 அணியில் டோனி இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா கவலை ...\nடி-20 மகளிர் உலகக்கோப்பை: மிதாலி ராஜ் அதிரடியில் சுருண்டது பாகிஸ்தான்\nகரீபியன்,இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான் மிதாலி ராஜின் அதிரடி ஆட்டத்தினால் பாகிஸ்தான் ...\nநண்பர்கள் விடுத்த சவாலுக்காக கூடில்லா நத்தையைத் தின்ற ஆஸ்திரேலியர் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மரணம்\nமெல்போர்ன்,தரையில் ஊர்ந்து சென்ற கூடில்லா நத்தையைச் சாப்பிட முடியுமா என்று நண்பர்கள் விட்ட சவாலுக்காக அதை உட்கொண்ட ...\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: பாஜக ஒரு ஆபத்தான கட்சியா \nவீடியோ : சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவர் கந்தசஷ்டி திருவிழா தேரோட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா\nவீடியோ : சென்னையிலிருந்து 740 கி.மீ. தொலைவில் கஜா புயல்: 24 மணிநேரத்தில் தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nவீடியோ : அரசு பள்ளிகளில் புதிதாக தமிழாசிரியர்களை நியமிக்க நடவடிக்கை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018\n காடுவெட்டி குருவின் மகன் வீடியோவால் பரபரப்பு\n2நண்பர்கள் விடுத்த சவாலுக்காக கூடில்லா நத்தையைத் தின்ற ஆஸ்திரேலியர் 8 ஆண்டுக...\n3'கஜா' புயல் நகர்ந்து வரும் பாதையில் மாற்றம்: கடலூர் - பாம்பன் இடை...\n4கஜா புயல் பாம்பன் பகுதியில் கரையை கடப்பதால் தயார்நிலையில் மாவட்ட நிர்வாகம்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/articles/special/tag/Nirav%20modi.html", "date_download": "2018-11-13T06:28:54Z", "digest": "sha1:Q6X72NW23HTMXHYVPGRX55TSZ65JJF2S", "length": 7537, "nlines": 119, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Nirav modi", "raw_content": "\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் படுகொலை\nதிசை மாறிய கஜா பு��ல்\nநிரவ் மோடிக்கு இ-மெயில் மூலம் கைது வாரண்ட்\nபுதுடெல்லி (25 ஜூன் 2018): நிதி மோசடியில் ஈடுபட்டு இந்தியாவை விட்டு தப்பிச் சென்று வெளி நாட்டில் வசிக்கும் நிரவ் மோடிக்கு இ -மெயில் மூலம் கைது வாரண்ட் அனுப்பி வைக்கப் பட்டுள்ளது.\nநிரவ் மோடி குறித்து பொய் செய்தி வெளியிட்ட டைம்ஸ் நவ்\nபுதுடெல்லி (10 ஏப் 2018): நிரவ் மோடி ஹாங்காங்கில் கைது செய்யப் பட்டதாக டைம்ஸ் நவ் பொய்யான செய்தி வெளியிட்டு வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளது.\nநீரவ் மோடி, விக்ரம் கோத்தாரியை தொடர்ந்து இன்னொரு வங்கி மோசடி அம்பலம்\nபுதுடெல்லி(25 பிப் 2018): நீரவ் மோடி விக்ரம் கோத்தாரி வங்கி மோசடியை தொடர்ந்து துவாரகா தாஸ் சேத் என்ற மற்றொரு வைர நிறுவனமும் ரூ.390 கோடி வங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nநீரவ் மோடி, விக்ரம் கோத்தாரி கொள்ளையர்களுக்கும் அம்பானி அதானிக்கும் இடையேயான உறவுகள்\nநரேந்திர மோடி அரசாங்கத்தில் குஜராத்திலும் அகில இந்திய அளவிலும் பல ஊழல்கள் இந்தியாவை உலுக்கியுள்ளன.\nநீரவ் மோடியின் மோசடியில் தொடர்புடைய பஞ்சாப் நேஷனல் வங்கி பொது மேலாளர் கைது\nபுதுடெல்லி(21 பிப் 2018): பஞ்சாப் நேஷனல் வங்கியின் பொது மேலாளர் ராஜேஷ் ஜிந்தால் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதுபாய் துணை அதிபர் இந்தியர்களுக்கு தெரிவித்த தீபாவ…\nநைட்டி அணிய தடை - மது அருந்த தடை: அதிரடி உத்தரவுகள்\nதொழிலதிபர்களுக்கு மூன்றரை லட்சம் கோடி கடன் தள்ளுபடி - மோடி மீது ர…\nகுஜராத் அகமதாபாத் பெயரையும் மாற்றம் செய்ய பாஜக முடிவு\nலவ் ஜிஹாதை ஊக்குவிப்பதாக குற்றச் சாட்டு - படத்திற்கு தடை கோரும் ப…\nபட்டாசு வெடித்த இந்தியர்கள் சிங்கப்பூரில் கைது\nநாடாளுமன்றத்தை கலைத்தது ஜனநாயக படுகொலை - ஸ்டாலின் கண்டனம்\nசிலைக்கு 3000 கோடி வெள்ள பாதிப்புக்கு 500 கோடியா\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் முரளிதரனுக்கு எதிராக இலங…\nகஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும்\nகஜா புயல் - தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\nசிலைக்கு 3000 கோடி வெள்ள பாதிப்புக்கு 500 கோடியா\nBREAKING NEWS: இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு -அதிபர் அதிரடி உத…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/Train.html", "date_download": "2018-11-13T07:27:00Z", "digest": "sha1:QBJMXIQLDJBVZ2Q7EL7KTFS5OGLFZYWX", "length": 6898, "nlines": 125, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Train", "raw_content": "\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் படுகொலை\nதிசை மாறிய கஜா புயல்\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரியும் - ரஜினியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nமக்கா மதீனா ஹரமைன் அதிவேக ரெயில் போக்குவரத்து செப்டம்பர் 24ல் தொடக்கம்\nஜித்தா (13 செப் 2018): மக்கா - மதீனா அதிவேக ரெயில்வே போக்குவரத்து வரும் செப்டம்பர் 24 ஆம்தேதி முதல் தொடங்கப் படுகிறது.\nபாம்பன் ரெயில் பாலத்துக்கு ஆபத்து\nராமேஸ்வரம் (06 செப் 2018): பாம்பன் ரெயில் பாலம் வலு விழக்கும் நிலையில் உள்ளதால் அதற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.\nசென்னையில் மின்சார ரெயிலில் படிகட்டில் தொங்கியபடி சென்ற மூன்று பேர் பலி\nசென்னை (24 ஜூலை 2018): சென்னை பரங்கிமலையில் மின்சார ரெயிலின் படிகட்டில் தொங்கியபடி சென்ற மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.\nரெயிலில் பிறந்த இரட்டைக் குழந்தை\nமும்பை (16 ஜூலை 2018): மும்பைக்கு அருகே 30 வயது சல்மா தப்ஸம் என்ற பெண்ணுக்கு இரட்டைக் குழந்தை பிறந்துள்ளது.\nதுருக்கி ரெயில் விபத்தில் 24 பேர் பலி\nஅங்காரா (09 ஜூலை 2018): துருக்கி ரெயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 24 ஆகா உயர்ந்துள்ளது.\nதமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 6 பேர…\nபுகை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்ப்பிணி பெண் ரெயியில் அடி…\nகாங்கிரஸ் கட்சிக்கு காத்திருக்கும் குட் நியூஸ்\nகமல் ஹாசன் மகள் ஆபாச படம் குறித்து போலீசில் புகார்\nமத்திய அமைச்சர் அனந்த் குமார் மரணம்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் முரளிதரனுக்கு எதிராக இலங்கை தமிழ் அரசிய…\nநைட்டி அணிய தடை - மது அருந்த தடை: அதிரடி உத்தரவுகள்\nBREAKING NEWS: இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு -அதிபர் அதிரடி உத்தரவு…\nNov 09, 2018 இலக்கியம்\nஊடகங்கள் புறக்கணித்த சிறுமியின் கொடூர கொலை - குற்றவாளிக்கு த…\nதந்தையே மகளை கர்ப்பமாக்கிய கொடுமை\nநைட்டி அணிய தடை - மது அருந்த தடை: அதிரடி உத்தரவுகள்\n16 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரிக்க உத்தரவு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-chennai-28-ii-23-12-1633176.htm", "date_download": "2018-11-13T07:13:14Z", "digest": "sha1:F6KEWIMRP5QAWQEG25GA4DDBULZD5BB2", "length": 6116, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "சென்னை 28 மூன்றாம் பாகம் இப்படித���தான் இருக்குமாம் – பிரேம்ஜி வெளியிட்ட ரகசியம்! - Chennai 28 Ii - சென்னை 28 | Tamilstar.com |", "raw_content": "\nசென்னை 28 மூன்றாம் பாகம் இப்படித்தான் இருக்குமாம் – பிரேம்ஜி வெளியிட்ட ரகசியம்\nசென்னை 28 மூன்றாம் பாகம் இப்படித்தான் இருக்குமாம் – பிரேம்ஜி வெளியிட்ட ரகசியம்\nவெங்கட் பிரபு இயக்கத்தில் அண்மையில் வெளியான சென்னை 28 பார்ட் 2 படம் எல்லா ஏரியாக்களிலும் சிக்ஸர் அடித்துள்ளது. விமர்சகர்கள், ரசிகர்கள் என ஒருசேர எல்லோரும் இப்படத்தை கொண்டாடி வருகிறார்கள்.\n▪ வட சென்னை படத்தில் சர்ச்சை காட்சி-வசனம் நீக்கம்: படக்குழு அறிவிப்பு\n▪ வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு\n▪ விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்\n▪ அஜீத்தின் \"ஜி\" முதல் \"வடசென்னை\" வரை பவன்....\n▪ எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்\n▪ சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா\n▪ இந்த திறமை இல்லாததால் தான் பிரேம்ஜி நடிகர் ஆனாராம்\n▪ பொது இடத்தில் மங்காத்தா நடிகர் செய்த அதிர்ச்சியான செயல்\n▪ 8 தோட்டாக்கள் டீமின் அடுத்த படைப்பு ஜீவி\n▪ பிக்பாஸ் 2 - பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபலங்கள்\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-mahesh-babu-12-02-1514934.htm", "date_download": "2018-11-13T07:22:30Z", "digest": "sha1:B6SMVEM4H6UO2YAS6YH2M5E45WNMIYU4", "length": 6719, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "மதுரையில் மகேஷ்பாபுவின் ஜமீந்தார் படப்பிடிப்பு - Mahesh Babu - மகேஷ்பாபு | Tamilstar.com |", "raw_content": "\nமதுரையில் மகேஷ்பாபுவின் ஜமீந்தார் படப்பிடிப்பு\nடோலிவு��் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் ஜமீந்தார், இப்படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு தமிழ்நாட்டில்தான் படமாக்கப்பட்டு வருகிறது, சமீபத்தில்தான் பொள்ளாச்சியில் படப்பிடிப்பை முடித்துவிட்டு இப்போது மதுரையில் ஷூட்டிங்கை நடத்திக் கொண்டிருக்கிறார் இப்படத்தின் இயக்குநர் கொரடலா சிவா.\nதெலுங்கில் கவர்ச்சிக்கு எல்லையில்லை என்று தாராள மனதுடன் இருக்கும் ஸ்ருதிஹாசன் இப்படத்தில் மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அட்டகாசமான பாடல்களை இசையமைத்துக் கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்.\n▪ எமனாக மாறும் யோகிபாபு\n▪ யோகி பாபு படத்தில் கனடா மாடல்\n▪ விஜய் இடத்தில் பிரசன்னா இருந்திருந்தால் பிரச்சனை பண்ணியிருப்பார் - யோகி பாபு\n▪ நடிகர் மகேஷ் பாபுவை கிண்டல் செய்த காமெடி நடிகரால் ரசிகர்கள் மோதல்\n▪ கதாநாயகனாக களமிறங்கும் யோகி பாபு\n▪ அர்ஜுன், ஜெகபதி பாபு, ஜாக்கி ஷெராப் நடிக்கும் படத்தின் ஹீரோ யார்\n▪ நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..\n▪ கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..\n▪ அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.\n▪ ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா.. ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kovaikkothai.wordpress.com/", "date_download": "2018-11-13T06:54:54Z", "digest": "sha1:KLRABF62NPK6RYZOGBCYAP6NMWFHPRDR", "length": 28398, "nlines": 469, "source_domain": "kovaikkothai.wordpress.com", "title": "வே���ாவின் வலை.2", "raw_content": "\nதமிழ் பேசித் தமிழை நேசிக்கும் தமிழாள் பக்கம்\n79. பா மாலிகை ( கதம்பம்) மனிதநேயம் எங்கே 565.\nபண அபிமானம் பகிரங்கப் பதிவானது\n6-12-2000ல: இலண்டன் தமிழ் வானொலியிலும்\n28-10-2001ல்தமிழ் அலை சாளரத்திலும் வானொலிகளில் நான் வாசித்தவை.\nஇந்திய சிறுசஞ்சிகை உறவு இதழில் வைகாசி2006லும் பிரசுரமானது.\nகோவை கவி\tபா மாலிகை ( கதம்பம்), வகைப்படுத்தப்படாதது\tபின்னூட்டமொன்றை இடுக நவம்பர் 9, 2018 நவம்பர் 11, 2018 0 Minutes\n78. பா மாலிகை ( கதம்பம்) ஆசை. 564.\nவெட்டவெளியில் கொட்டும் மழையில் என்\nபட்டு உடை நனைத்து நீரில்\nசொட்டச் சொட்ட நனைய ஆசை.\nசின்னக் கூந்தல் வளர்ந்து என்\nபின்னங் காலைத் தொட்டு நீள\nபட்டுக் குஞ்சம் கட்ட ஆசை.\nதென்னை மரத்தில் ஏறி அந்தச்\nசின்னக் குருவி பிடித்து மெல்ல\nசின்ன இறக்கை நீவ ஆசை.\nகடல் அலைகள் மடிந்து மடிந்து\nகடலினுள் ஒழிந்து எழுந்து வந்து\nகால்கள் கழுவும் உணர்வு ஆசை\nவண்ணம் அடித்த கோழிக் குஞ்சை\nகண் இமைக்காது இரசிக்க ஆசை.\nவானம் பார்க்கக் கொள்ளை ஆசை\nவெள்ளை மணலை அளைய ஆசை.\nஇசையோடு இருக்க, கலையை இரசிக்க\nமடை திறந்த ஆசை ஆசை.\nபெரிய வளவைப் பெருக்கி ஒதுக்க\nபெருமிதம் நிறைந்த அளவிறந்த ஆசை\nஆசைகளில் இiவை சிற்றளவு வீசை.\nகோவை கவி\tபா மாலிகை ( கதம்பம்)\tபின்னூட்டமொன்றை இடுக நவம்பர் 9, 2018 நவம்பர் 11, 2018 0 Minutes\n77. பா மாலிகை ( கதம்பம்)பிரியும் உயிர் அழியும் உடல் நியமம் அறிவோம். 563.\nபிரியும் உயிர் அழியும் உடல் நியமம் அறிவோம்.\nகோவை கவி\tபா மாலிகை ( கதம்பம்), வகைப்படுத்தப்படாதது\tபின்னூட்டமொன்றை இடுக நவம்பர் 9, 2018 நவம்பர் 11, 2018 0 Minutes\n76. பா மாலிகை ( கதம்பம்) அங்கீகாரம் 562\nகோவை கவி\tபா மாலிகை ( கதம்பம்)\tபின்னூட்டமொன்றை இடுக நவம்பர் 9, 2018 நவம்பர் 11, 2018 0 Minutes\n75. பா மாலிகை ( கதம்பம்) எழுத்தாளர் தினம். 561.\nஎழுத்தை மதிக்காத மக்கள் பலர்\nஎழுத்தை நீட்சிமையாக்கும் நேச எழுத்தாளர்\nகழுத்தை வளைத்துத் தேடும் ஆவணங்கள்\nஎழுத்தால் தானே பெருமையாய் உருவாகிறது.\nஎழுதினவன் ஏட்டைக் கெடுத்தான் என்கிறார்\nஎழுதி எழுதி கணனியைக் கெடுப்பானென்பாரோ\nகழுவியூற்றும் குப்பைகள் மலிந்து விட்டதால்\nஎழுத்தை மதிக்காத பலர் உருவானாரோ\nஎழுத்தை மதித்து இன்று இருவரி\nவிழுதாக எழுதவே தயங்குது உலகு\nஎழுத்தும் எண்ணும் கண்ணென்றார் இருவரியில்\nதொழுதிடும் எழுத்தாளர் வள்ளுவப் பெருந்தகை.\nஎழுத்து வயலிலிது குதிரைச் ���வாரி\nகழுத்துவரை ஏறியவென் பாரம்பரியம் இது.\nஎழுத்தெனும் தொடர் வல்லமை இணையத்தில்\nஎழுதப்படுகிறது என்னால், நேரமிருந்தால் வாசியுங்கள்.\nவியத்தகு வெண்மாளிகையில் முத்துக்கள் உருளும்\nநயமிகு ஆர்மோனிய இசையாய்த் தவழும்.\nகயமையாய் திமிறியும் நழுவும் எழுத்தை\nசுயமாய்ப் பொறுமையாய்க் கட்டி இழுக்கிறேன்.\nகோவை கவி\tபா மாலிகை ( கதம்பம்), வகைப்படுத்தப்படாதது\tபின்னூட்டமொன்றை இடுக நவம்பர் 9, 2018 நவம்பர் 11, 2018 0 Minutes\n74. பா மாலிகை ( கதம்பம்)மௌனம். 560.\nமௌனம் சம்மதம் என்பது பொய்.\nமௌனம் பச்சோந்தி வேசம் மெய்.\nமௌனம் என்பது இயலாமை அத்திரம்\nமௌனம் மனிதனைத் தீய்க்கும் நோய்.\nசௌக்கியம் கெடுத்து மாய்க்கும் நோய்.\nதக்க சமயத்தில் கிடைக்காத தகவல்\nதக்கையாகி தலை போக்கும் தடைக்கல்.\nதருமசங்கடம் தரும் மௌனக் கல்.\nமௌனம் ஒரு யோகநிலைச் சாத்திரம்\nமௌனம் மனிதனைச் சிறப்பாகக் காக்கும்.\nயௌவனப் புன்னகையோடு இனிதாய்ப் பூக்கும்\nநவரசம் வண்ணம் பூசும் மொழி.\nநாணான மொழி நாகமான மொழி\nகண்களால் பேசும் காதல் மொழி\nஉண்மையை மறைக்கும் மௌன மொழி\nஊடலுக்கும் அடிகோலும் மௌன மொழி\nபெண்ணின் மௌனம் பெண்ணுக்குக் கல்லறை.\nபெண்ணின் அமளனம் ஆணின் மைல்கல்.\nஉதடு இறுகிடினும் உதவும் மொழி\nஉத்தரவாதம் இன்றி ஊகிக்கும் மொழி\nபூவின் அழகு தரும் மௌன மொழி.\nபூரண நிறைவுடை மௌன மொழி\nபூஷணமும் அல்ல மௌன மொழி\nபூர்த்தியும் அல்ல மௌன மொழி.\n9-7- 2003ல் இலண்டன் தமிழ் வானொலியிலும்.\nரி.ஆர்.ரி தமிழ் அலை வானொலியிலும் என்னால் வாசிக்கப் பட்டது.\nவயனம் (பறவை) போல பறத்தலோ\nவேதாவின் வலை யில்( முதலாவது வலையில்)\nஇதே தலைப்பு மௌனம் பற்றி\nகோவை கவி\tபா மாலிகை ( கதம்பம்), வகைப்படுத்தப்படாதது\t1 பின்னூட்டம் நவம்பர் 8, 2018 நவம்பர் 11, 2018 0 Minutes\n73. பா மாலிகை ( கதம்பம்) நிதியாம் எண்ணப் பயிர்\nகோவை கவி\tபா மாலிகை ( கதம்பம்)\tபின்னூட்டமொன்றை இடுக நவம்பர் 8, 2018 நவம்பர் 11, 2018 0 Minutes\n72. பா மாலிகை ( கதம்பம்) இன்பமொழி 558.\nகோவை கவி\tபா மாலிகை ( கதம்பம்)\t1 பின்னூட்டம் நவம்பர் 7, 2018 நவம்பர் 11, 2018 0 Minutes\n71. பா மாலிகை ( கதம்பம்) யாரை எங்கே\nயாரை யார் வைக்கலாம் எங்கே\nஊரைக் குளப்புது உலகிற்குப் புரியலே.\nகாரை பெயர்ந்த சுவராய் மனம்\nகூரை போடுகிறது மாளிகை நினைவாம்.\nவெள்ளிப் பணம் இராச இருக்கை.\nகொள்ளையாய் வீழும் புகழ் மலர்கள்\nபள்ளி கொள்ளப் பதமாய்ப் போதும்.\nவாசி ஒன்றே ராசி ஆக்க\n���ாசி பிடிக்க, பாதை மறக்க\nபணம் புகழ் ஊறிய வாழ்விற்கு\nகுணம் வீசு காரிய நோக்கிற்கு\nகுயிலைப் போல காக்கா கூட்டில்\nஒயிலாய்ப் போடு ஒன்பது முட்டைகள்\nவெயிலைப் போல வெளிக்கணும் காரியம்\nபயிலு பயிலு காரியம் ஆகணும்\nகோவை கவி\tபா மாலிகை ( கதம்பம்)\t2 பின்னூட்டங்கள் நவம்பர் 7, 2018 நவம்பர் 11, 2018 0 Minutes\n11. பா மாலிகை ( காதல்) உலகை எதிர் நோக்க……\nசேலைத் தலைப்பின் நூலைச் சுழற்றும்\nஉன் நீல விழிகளையென் மனதில்\nதீரம் நெருங்கி மனபாரம் இறக்கி\nஅன்புசாரம் பகிர விழியோரக் கசிவா\nஎன்ன சொக்குப் பொடி போட்டாய்\nஉன்னை சுற்றிச்சுற்றி நான் நினைக்க\nமாலையிளந் தென்றல் முகத்தில் வீச\nமாம்பூவின் துகள்கள் தலையில் வீழ\nஆம்பல்கள் முகத்தில் ஆதங்கம் காட்ட\nசோம்பல் உதறி உலகை மனம்\nகூம்பாது எதிர் நோக்க வா\nதைரியப் பூவைக் துணிந்து எடு\nதத்துவப் பூவாய் மனதில் எடு\nவாடாத பூவது வாய்ப்பு உருவாக்கும்.\nஉன்னிப் பூவாய் உள்ளத்தோடு ஒட்டு\nநட்பூவாய் நயந்து போற்று நலமுணர்வாய்\nநளினமாய்ப் பூக்களை நீட்சியாய் அணைப்பாய்.\nஆசைப்பூக்கள் அள்ளிச் சொரிகிறேன் வருவாய்\nஆனந்த வாழ்வில் ஆடி மகிழ்வோம்.\nகோவை கவி\tபா மாலிகை ( காதல்), வகைப்படுத்தப்படாதது\t1 பின்னூட்டம் நவம்பர் 5, 2018 0 Minutes\n79. பா மாலிகை ( கதம்பம்) மனிதநேயம் எங்கே 565.\n78. பா மாலிகை ( கதம்பம்) ஆசை. 564.\n77. பா மாலிகை ( கதம்பம்)பிரியும் உயிர் அழியும் உடல் நியமம் அறிவோம். 563.\n76. பா மாலிகை ( கதம்பம்) அங்கீகாரம் 562\n75. பா மாலிகை ( கதம்பம்) எழுத்தாளர் தினம். 561.\nஎனது 4வது – 5வது நூல்கள்.\nகண்ணகி- மணிமேகலை(10) – சான்றிதழ்கள் – கவிதைகள்\nபயணக் கட்டுரைகள் – (அவுஸ்திரேலிய (கங்காரு நாட்டுப் பயணம்). (22)\nபா மாலிகை ( கதம்பம்)\nபா மாலிகை ( காதல்)\nபா மாலிகை (அஞ்சலிப் பா )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/top-10-tablets-2014-008548.html", "date_download": "2018-11-13T06:43:15Z", "digest": "sha1:2A3RGWZQMMVI675JPRYLEG7TTULCDFSI", "length": 14086, "nlines": 173, "source_domain": "tamil.gizbot.com", "title": "Top 10 Tablets of 2014 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n2014 ஆம் ஆண்டின் டாப் 10 டேப்ளெட் பட்டியல்\n2014 ஆம் ஆண்டின் டாப் 10 டேப்ளெட் பட்டியல்\nநவம்பர் 28: மிகவும் எதிர்பார்த்த நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரஜினிகாந்த் திடீர் பிரஸ் மீட்.. 7 தமிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்\nஇத படிச்சா நீங்களும் அஜித் ரசிகரா மாறிடுவீங்க..\nவிளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..\n1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக்.\nஅமெரிக்க பொருளாதார தடை sanction ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nகல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை வேணுமா இனிமே யோசிக்காம நம்ம தோனி கிட்ட கேளுங்க\nடேப்ளெட் கருவிகளை பொருத்த வரை பல ஆப்ஷன்கள் கிடைக்கின்றன, என்றாலும் சிறந்த டேப்ளெட் ஒன்றை வாங்க வேண்டுமானால் அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது.\n[ஹூவாய் ஹானர் சிறந்த ஸ்மார்ட்போன் என்பதை விளக்கும் காரணங்கள்]\nடேப்ளெட் கருவிகளின் விற்பனை குறைந்து வருவதை முன்னிட்டு பல நிறுவனங்களும் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன. ஐபேட் விலையும் குறைந்து வரும் நிலையில் மைக்ரோசாப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 3 விற்பனை அதிகரித்து வருகின்றன.\n[தொலைக்காட்சி ஸ்கிரீனுடன் லாப்டாப்பை இணைப்பது எப்படி]\nசந்தை நிலவர்த்தை பொருத்த வரை எதையும் கனிக்க முடியாத நிலையில் இந்தாண்டின் டாப் 10 டேப்ளெட் வகைகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பார்க்க தவறாதீர்கள்....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n9.7 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே கொண்ட ஐபேட் ஏர்2, 8 எம்பி ப்ரைமரி கேமரா கொண்டுள்ளதோடு சந்தையில் ரூ.35,990க்கு கிடை்கின்றது.\nமற்ற டேப்ளெட்களுடன் ஒப்பிடும் போது சர்ஃபேஸ் ப்ரோ 3 தனித்துவம் வாய்ந்த சிறப்பம்சங்களோடு தனித்து விளங்குகின்றது. இருந்தும் புதிய சர்ஃபேஸ் ப்ரோ 3 இந்திய சந்தையில் வெளியாகாதது புதிராகவே உள்ளது.\nஎஹ்டிசி தயாரித்த நெக்சஸ் 9 சக்தி வாய்ந்த பிராசஸர் கொண்டு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளதோடு ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் மூலம் இயங்குகின்றது. இந்திய சந்தையில் ரூ.27,000 விலையில் கிடைக்கின்றது.\nஆப்பிள் ஐபேட் மாற்றாக கிடைக்கும் இந்த சாம்சங் தயாரிப்பு சிறந்த பேட்டரி கொண்டு 10.5 இன்ச், சூப்பர் ஏஎம்ஓஎல்ஈடி டிஸ்ப்ளே கொண்டுள்ளது. மேலும் இந்தியாவில் ரூ.45,000க்கு கிடைக்கின்றது.\nநடுத்தர விலையில் கிடைக்கும் ஐபேட் மினி3 சிறந்த டேப்ளெட் என்றும் சொல்லும் வகையில் உள்ளது. துவக்க விலை ரூ.28,900 முதல் கிடைக்கின்றதோடு 16, 64 மற��றும் 128 ஜிபி வகைகளில் கிடைக்கின்றது.\nடேப்ளெட் சந்தையை புரட்டி போட்ட இசட் 3 காம்பாக்ட் மெலிதாகவும் வாட்டர் ப்ரூஃப் வசதியும் கொண்டுள்ளது. மேலும் பிஎஸ் 4 ஆப்ஸ் மற்றும் 8 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட டேப்ளெட் இந்தியாவில் இன்னும் வெளியாகவில்லை.\nஇன்டெல் ரியல் சென்ஸ் ஸ்னாப்ஷாட் கேமரா கொண்ட 8.4 இன்ச் ஓஎல்ஈடி டிஸ்ப்ளே கொண்டிருக்கும் இந்த டேப்ளெட் இந்தியாவில் வெளியாகுமா என்பது கேள்விகுறியாகவே உள்ளது.\nபுதிய வகை நெக்சஸ் விலையுடன் ஒப்பிடும் போது விலை குறைவாகவே இருக்கின்றது. இருந்தும் சிறந்த சிறப்பம்சங்களை கொண்டுள்ளதோடு ஆன்டிராய்டு மூலம் இயங்கும் டேப்ளெட் ரூ.16,000க்கும் குறைவாகவே கிடைக்கின்றது.\nநிர்ணயக்கப்பட்ட விலையில் தலைச்சிறந்த சிறப்பம்சங்களை அளிக்கின்றது ஷீல்டு டேப்ளெட், சிறப்பம்சங்களை பொருத்த வரை K1 பிராசஸர் மற்றும் நீண்ட பேட்டரி இருக்கின்றதோடு இந்தியாவில் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅமேசான் கின்டிள் ஃபயர் எஹ்டி 6 இன்ச் எஹ்டி ஸ்கிரீன் கொண்டுள்ளது இருந்தும் கூகுள் ப்ளே ஸ்டோர் பயன்படுத்த முடியாது. இந்த டேப்ளெட் தற்சமயம் இந்தியாவில் கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஐபேட் உடன் கூடிய குழந்தைகளுக்கான ஸ்மார்ட் கட்டில் அறிமுகம்-ரூம் போட்டு யோசிப்பாங்களோ.\nவாட்ஸ் ஆப் ஸ்டிக்கர்: உங்க போட்டோவை ஸ்டிக்கரா அனுப்பலாம்.\nகைரேகை ஸ்கேனர் வசதியுடன் விற்பனைக்கு வரும் சியோமி லேப்டாப்: விலை எவ்வளவு தெரியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/facts-about-mobile-phones-that-will-be-shocking-you-008718.html", "date_download": "2018-11-13T06:46:45Z", "digest": "sha1:6MALSSFVBVDSV5QZBDERZPZJQ2VGLRTI", "length": 10862, "nlines": 168, "source_domain": "tamil.gizbot.com", "title": "Facts about mobile phones that will be shocking to you - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுகைப்படங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் அலுவலகம், ஆசியாவின் மிகப்பெரிய அலுவலகம் இது தான்\nபுகைப்படங்களில் ஆப்பிள் நிறுவனத்தின் அலுவலகம், ஆசியாவின் மிகப்பெரிய அலுவலகம் இது தான்\nநவம்பர் 28: மிகவும் எதிர்பார்த்த நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரஜினிகாந்த் திட���ர் பிரஸ் மீட்.. 7 தமிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்\nஇத படிச்சா நீங்களும் அஜித் ரசிகரா மாறிடுவீங்க..\nவிளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..\n1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக்.\nஅமெரிக்க பொருளாதார தடை sanction ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nகல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை வேணுமா இனிமே யோசிக்காம நம்ம தோனி கிட்ட கேளுங்க\nகாலாண்டு லாபத்தில் புதிய வரலாறு படைத்திருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையாக சீனா உருவாகி வருகின்றது. இந்நிறுவனத்தின் நோக்கம் சீனா முழுவதும் 40 கடைகளை திறக்க வேண்டும் என்பது தான்.\nஇந்தியாவில் விரைவில் வெளியாக இருக்கும் சியோமி கருவிகள்\nஇன்று ஆப்பிள் நிறுவனத்தின் சீன அலுவலகத்தை தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள், ஆசிய கண்டத்தில் இது தான் ஆப்பிள் நிறுவனத்தின் மிக பெரிய அலுவலகம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆப்பிள் நிறுவனத்தின் புகைப்பட தொகுப்பு\nஹாங்ஸ்ஷூ நகரில் அமைந்துள்ள புதிய கடை\nஆசியாவின் பெரிய ஆப்பிள் ஸ்டோர் இது தான்\nஅலுவலகத்தின் மேஜைகள் பார்க்க அழகாக இருக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளன.\nஆப்பிள் ஸ்டோர்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாக தான் வடிவமைக்கப்பட்டிருக்கும், ஆனால் இந்த ஸ்டோரில் கண்ணாடி மூலம் தயாரிக்கப்பட்ட கதவுகள் பிரம்மான்டமாக இருக்கின்றது.\nஆப்பிள் ஸ்டோரின் ஒரு பகுதி\nகண்ணாடி மூலம் வடிவமைக்கப்பட்டிருக்கும் படிக்கட்டுகள்\nஐபோன் மற்றும் ஐபேட்களின் மூலம் வரையப்பட்ட படங்கள் சுவரில் தொங்க விடப்பட்டுள்ளன.\nசில ஆப்பிள் அபிமானிகள் கடை திறக்கும் முன்பே உள்ளே செல்ல காத்திருக்கின்றனர்.\nசிலர் காத்திருந்த கலைப்பில் அங்கேயே தூங்குகின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபூமிக்கு மேலும் ரெண்டு நிலா கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்.\nவாட்ஸ் ஆப் ஸ்டிக்கர்: உங்க போட்டோவை ஸ்டிக்கரா அனுப்பலாம்.\nஇதெல்லாம் செய்தால் அடுத்த 100 நாட்களில் உங்கள் ஸ்மார்ட்போன் காலி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.aliyardam.com/%E0%AE%86%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2018-11-13T06:30:33Z", "digest": "sha1:EKTKGLKMGZEOOZ2OVGZGQXCMAWLRQIMC", "length": 4137, "nlines": 42, "source_domain": "www.aliyardam.com", "title": "ஆழியார் சுற்றுலா - Aliyardam.com", "raw_content": "\nஆழியார் அணை தமிழ்நாடு கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள சிறு நீர்த்தேக்கமாகும். இங்கு மனமகிழ்விற்காக பூங்கா,மீன் காட்சியகம் உள்ளன.\n1962ஆம் ஆண்டு ஆழியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. வால்பாறையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த அணை கோவையிலிருந்து 65 கி.மீ தொலைவில் உள்ளது. இதற்கு மேல் ஆழியாறு நீர்த்தேக்கத்திலிருந்து நவமலை மின்நிலையம் வழியேயும் பரம்பிக்குளம் அணையிலிருந்து கால்வாய் மூலமாகவும் நீர்வரத்து உள்ளது.\nஆழியார் அணையின் தோற்றம், கம்பீரம் மற்றும் அழகு காண்போர் மனதை கொள்ளை கொள்ளும். அணையின் மூன்று புறமும் மலைகள் சூழ்ந்த சூழல் மிகவும் மனதைக் கவர்வதாக உள்ளது. படகு சவாரியும் உண்டு, பாதுகாப்பான படகு சவாரி செல்ல உறுதிசெய்துகொள்ளவேண்டும்.\nஅணையின் எதிரே உள்ள வண்ண மீன் காட்சியகமும், அதன் அருகே உள்ள மீன் வருவல் கடையும் காணதகுந்தவை.\nஇந்த அணையின் அருகாமையில், வால்பாறை செல்லும் சாலையில், சற்றே மலையேறினால் குரங்கு அருவி என்றழைக்கப்படும் சிறு அருவி சுற்றுலா மையத்தின் கவர்ச்சியைக் கூட்டுகிறது.இங்கு எடுக்கப்பட்டுள்ள தமிழ்த் திரைப்படங்கள் இவற்றின் பரவலான தகவல்களை மக்களிடையே கொண்டு சேர்த்துள்ளன. குரங்கு அருவிக்கு செல்ல வனத்துறை சோதனைசாவடியில் அனுமதி பெறவேண்டும்.\n09-06-18 பொள்ளாச்சி அருகே குரங்கு நீர்வீழ்ச்சியில் வெள்ள பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. சுற்றூலா பயணிகள் குளிக்க தடை .\nJebaraj on குரங்கு அருவி\nalfred on குரங்கு அருவி\nRaj on குரங்கு அருவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2583", "date_download": "2018-11-13T06:55:35Z", "digest": "sha1:IORFMF3Y73HW4S3CX4Q4FOWK5NKFMNFO", "length": 7461, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 13, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமம்தா பானர்ஜிக்கு சுப்பிரமணியன் சாமி அறிவுரை\nமேற்கு வங்கத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்று பா.ஜ.க தலைவர் சுப்பிரமணியன் சாமி த��ரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் கடந்த சில நாள்களாகவே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. கடந்த ஜூன் மாதம் மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் வங்க மொழி கட்டாயம் என்று மம்தா பானர்ஜி அறிவித்தார். இதையடுத்து அங்குள்ள கூர்க்கா இன மக்கள் போராட்டத்தில் இறங்கினர். இதில் பல்வேறு வன்முறை சம்பவங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. மேலும் , கடந்த 4-ம் தேதி, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாதுரியா என்ற பகுதி யில், மதக் கலவரம் வெடித்தது. ஃபேஸ்புக்கில், குறிப்பிட்ட ஒரு மதத்தைப் பற்றி இழிவாகப் பதிவிட்டதையடுத்து, அங்கு இரு தரப்பினரிடையே கலவரம் உருவானது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட வேண்டும் என்று சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 'சட்டம் ஒழுங்கு தான் ஒரு மாநிலத்துக்கு முதண்மையானது. மேற்கு வங்கத்தை மம்தாவால் சுமூகமாக ஆட்சி செய்ய முடியாவிட்டால், அங்கு குடி யரசு தலைவர் ஆட்சியை அமைக்க அவர் முன்வர வேண்டும். அப்போது தான் மேற்கு வங்கத்தில் நீடிக்கும் பதற்றம் முடிவுக்கு வரும். மத்திய அரசை விமர்சிப்பதால் ஒரு பயனும் இல்லை' என்று அவர் கூறியுள்ளார். இதனிடையே நேற்று, மேற்கு வங்க பிரச்னையில் மத்திய அரசு சரியாக ஒத்துழைக் கவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார் மம்தா பானர்ஜி.\nநிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு\nசர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்\nபடத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,\nமத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதி\nஇந்த முறை கண்டிப்பாக அங்கு ஆட்சியை பிடித்தே\nகாவல்துறை விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு\nஉள்ள பொருளை தீயிட்டு எரிக்கும் காட்சி\nசர்கார் சர்ச்சை; நீக்கப்படும் காட்சிகளும் மியூட் ஆகும் வார்த்தைகளும்\nஇதையடுத்து சர்கார் படத்தின் மறு தணிக்கை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kutram-kadithal-24-03-1516773.htm", "date_download": "2018-11-13T07:24:18Z", "digest": "sha1:GNT3D7REWY6Z6MD47TG4PZM7HC4MHEY6", "length": 9926, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "சிறந்த பிராந்திய மொழிக்கான தேசிய விருதை பெறுகிறது ‘குற்றம் கடி���ல்’ - Kutram Kadithal - குற்றம் கடிதல் | Tamilstar.com |", "raw_content": "\nசிறந்த பிராந்திய மொழிக்கான தேசிய விருதை பெறுகிறது ‘குற்றம் கடிதல்’\nJSK ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் மற்றும் க்றிஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘குற்றம் கடிதல்’ திரைப்படம் 62 ஆம் தேசிய விருதுகளில் சிறந்த பிராந்திய திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றுள்ளது. கடந்த வருடம் தேசிய விருது வென்ற ‘தங்க மீன்கள்’ திரைப்படதிற்கு இவ்விருதினை வென்றதன் மூலம் தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக தேசிய விருது வெல்லும் பெருமையை பெற்றுள்ளது. JSK ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம். பிரம்மா G இயக்கியுள்ள இப்படம் பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களிலும் பாராட்டுக்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nதரமான படங்களின் மூலம் மக்களின் பாராட்டிலும், ஆதரவிலும் வளர்ந்து நிற்கும் JSK ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம் நல்ல கதையம்சமுள்ள படங்களை தயாரித்து வருவதை பழக்கமாய்க் கொண்டுள்ளது. பழக்கமே பண்பாய் மாறி இன்று இந்திய திரையுலகில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது இந்நிறுவனம். ரசிகர்கள் மத்தியில் நல்ல சினிமாக்கான ஆர்வத்தை வளர்க்கவும், உலக தரம்வாய்ந்த தமிழ் படங்களை சர்வதேச அளவில் ஈட்டு செல்வதற்கும் நல்ல தளமாக விளங்கி வருகிறது JSK சதிஷ் குமார் அவர்களின் JSK ஃபிலிம் கார்பரேஷன் நிறுவனம்.\n“ தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒரு தேசிய விருது கிடைத்திருக்கிறது மிகப் பெருமிதமான தருணம் இது. நல்ல படங்கள் அதற்கான அந்தஸ்தை பெற வேண்டும் என்ற ஆர்வத்துடன் இந்நிறுவனத்தை ஆரம்பித்தோம். எல்லா இடங்களிலிருந்து தொடர்ந்து கிடைக்கும் ஆதரவும், விருதுகளும் என்னை மென்மேலும் நல்ல படங்களைத் தயாரிக்க ஊக்கப் படுத்துகிறது.”\n“ ‘குற்றம் கடிதல்’ திரைப்படத்திற்கு தொடர்ந்து குவியும் விருதுகளாலும், பாராட்டுகளாலும் மக்களிடையே இப்படத்திற்கான எதிர்பார்ப்பு பெருகியுள்ளது. இந்த எதிர்பார்ப்பு வியாபார ரீதியிலும், மக்களுக்கு படத்தை எடுத்து செல்வதையும் எளிதாக்கியுள்ளது. மிக விரைவில் இப்படத்தை வெளியிடுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது. நல்லெண்ணமும், தணிந்த பார்வையும், தேர்ந்த யுக்திகளும், தரம் வாய்ந்த படைப்புகளுமே எங்கள் நிறுவனத்தின் நான்கு தூண்களாய் நான் கருதுகிறேன்.” என்றுக் கூறினார் தயாரிப்பாளர் JSK ச���ீஷ் குமார்.\n▪ சுவாதி கொலை சம்பவம் படமானது\n▪ மீண்டும் தள்ளிபோகும் குற்றமே தண்டனை ரிலீஸ்\n▪ மீண்டும் ஆசிரியையாக நடிக்கும் குற்றம் கடிதல் ராதிகா\n▪ பல விருதுகளை பெற்ற குற்றம் கடிதல் ஆஸ்கர் விருதுக்கு செல்கிறது\n▪ ஒரே நாளில் JSK தயாரிப்பில் இரண்டு படங்கள் வெளியீடு\n▪ குற்றம் கடிதல் பிரம்மாவை துரத்தும் உதவி இயக்குனர்கள்\n▪ ‘குற்றம் கடிதல்’ பிரம்மா என்னையும் மிஞ்சிய ஒரு படைப்பாளி – இயக்குனர் இமயம் பாரதிராஜா\n▪ மகனுக்கு பொன்னாடை போர்த்திய தந்தை\n▪ குற்றம் கடிதல் படக்குழுவினருக்கு ரஜினி வாழ்த்து\n▪ வெளிவராத படங்களும் தேசிய விருதுகளும்...\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-papanasam-08-07-1521019.htm", "date_download": "2018-11-13T07:49:26Z", "digest": "sha1:PYINBJ2NXJ5DURKZMWBHNW23KVCTEXR5", "length": 6798, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "பாபநாசம் படத்துக்கு வரிவிலக்கு இல்லை...! - Papanasam - பாபநாசம் | Tamilstar.com |", "raw_content": "\nபாபநாசம் படத்துக்கு வரிவிலக்கு இல்லை...\nபடத்தின் தலைப்பு தமிழில் சூட்டப்பட்டிருக்க வேண்டும், யு சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் திரைப்படங்களுக்கு வரிவிலக்கு வழங்கப்பட்டு வருகிறது.\nஇதுதான் விதி என்றாலும், எல்லாப்படங்களுக்கும் வரிவிலக்குக் கொடுக்கப்படுவதில்லை என்றும் விருப்பு வெறுப்பு அடிப்படையில்தான் வரிவிலக்கு வழங்கப்படுவதாக நீண்டகாலமாகவே குற்றச்சாட்டு உள்ளது.\nஇதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் வரிவிலக்கு விஷயத்தில் குளறுபடி ��ீடிக்கிறது.\nகமல் நடிப்பில் கடந்த வாரம் வெளியான பாபநாசம் படத்துக்கு வரிவிலக்கு வழங்கப்படவில்லை. என்ன காரணம் பாபநாசம் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸ் உரிமையை தனியார் டிவி ஒன்றுக்கு விற்கப்பட்டிருப்பதால்தான் வரிவிலக்கு கிடைக்கவில்லை என்று திரையுலகில் பரவலாக பேசப்படுகிறது.\n▪ ஒரே வருடத்தில் 4 படங்களில் நடித்து சாதித்த உலக நாயகன்\n▪ ஐம்பது நாட்களாக வெற்றிகரமாக ஓடும் பாபநாசம்\n▪ ஜூலை 31-ந்தேதி 6 படங்கள் ரிலீசாகிறது\n▪ விஸ்வரூபம் வசூலை மிஞ்சாத பாபநாசம் வசூல்...\n▪ திரிஷ்யம் படம் வசூலை மிஞ்சிய கமலின் பாபநாசம்\n▪ நன்றி சொல்லத் தயாராகும் கமல்ஹாசன்\n▪ தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறுகிறதா\n▪ வெற்றியைக் கொண்டாடிய பாபநாசம் படக்குழு\n▪ ரீமேக் செய்வதில் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் - கமல்ஹாசன்\n▪ வசூல் மழையில் பாபநாசம்\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vadivelu-13-09-1522508.htm", "date_download": "2018-11-13T07:46:09Z", "digest": "sha1:QC5EZK2CCXOMYXFHOSYP7GWDGOJSROJN", "length": 7534, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "சிங்கமுத்துவுக்கு எதிரான நில மோசடி வழக்கு: நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த வடிவேலு! - Vadivelu - வடிவேலு | Tamilstar.com |", "raw_content": "\nசிங்கமுத்துவுக்கு எதிரான நில மோசடி வழக்கு: நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த வடிவேலு\nகாமெடி நடிகர் சிங்கமுத்துவுக்கு எதிராக நடிகர் வடிவேலு நில மோசடி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், சென்னையை அடுத்துள்ள படப்பையில் தனக்கு சொந்தமான 3.52 ஏக்கர் நிலத்தை நல்ல விலைக்கு விற்றுத் தருவதாக கூறி, பவர் ஆஃப் அட்டார்னி வாங்கிக் கொண்டு, சிங���கமுத்து அதனை வேறு ஒருவருக்கு ரூ.1.93 கோடிக்கு விற்றுவிட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், இன்னொரு இடத்தை போலி ஆவணங்களை காட்டி தன்னிடம் ரூ.12 லட்சத்துக்கு விற்றதாகவும் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த வழக்கு நேற்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வடிவேலு நேரில் ஆஜராகி இரண்டரை மணி நேரம் சாட்சியம் அளித்தார். மேலும், சிங்கமுத்து வக்கீலின் குறுக்கு விசாரணைக்கும் பதில் அளித்தார்.\nஇவற்றையெல்லாம் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம் வழக்கை வருகிற அக் 7-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.\n▪ ரூ.9 கோடி நஷ்ட ஈடு புகார்: வடிவேல் நடிக்க தடை\n▪ ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்\n▪ விஜய் படத்தால் முக்கிய இடம் பெற்ற பிரபல நடிகர்\n▪ மீண்டும் உங்கள் அழைப்புக்காக காத்திருக்கிறேன்: விஜய் பற்றி உருக்கமாக பேசிய சச்சின் பட நடிகர்\n▪ வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு\n▪ சுராஜ் இயக்கத்தில் போலீசாக நடிக்கும் விமல்\n▪ வடிவேலு, ரோபோ சங்கர், சூரிக்கு அப்பாவாக நடிக்கும் திண்டுக்கல் ஐ.லியோனி\n▪ 30 வருட சினிமா வாழ்க்கை, சாதனை நாயகனான வடிவேலு - ஸ்பெஷல் தகவல்.\n▪ அடக்கடவுளே வடிவேலுக்கு இப்படியொரு பிரச்சனையா\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-10-february-2018/", "date_download": "2018-11-13T07:13:50Z", "digest": "sha1:MU7N7FLA36O6FWKEZMERHPCDVX53OQZ5", "length": 4222, "nlines": 92, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 10 February 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்��, ஒடிசா மாநிலத்தை சேர்ந்த எழுத்தாளர் சந்திரசேகர் ராத், உடல்நலக் குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.\n2.நிதி ஆயோக் வெளியிட்ட நாட்டின் சுகாதார குறியீட்டு அறிக்கையில் பெரிய மாநிலங்கள் பட்டியலில் கேரளா மாநிலம் முதலிடத்தையும், பஞ்சாப் இரண்டாவது இடத்திலும், தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும், குஜராத் நான்காவது இடத்திலும் உள்ளன. உத்தரப்பிரதேச மாநிலம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. சிறிய மாநிலங்கள் பட்டியலில் மிசோரம் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதைத்தொடர்ந்து மணிப்பூர் இரண்டாவது இடத்திலும், கோவா மூன்றாவது இடத்திலும் உள்ளன.\n3.நாட்டிலேயே முதல் முறையாக கேரளாவில் 4ஜி செல்போன் சேவை நேற்று முதல் பி.எஸ்.என்.எல். சார்பில் வழங்கப்பட்டுள்ளது.\n1.சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தன்னாட்சி பெண் இயக்குனராக பெப்சிகோ நிறுவனத்தின் சேர்மன் இந்திரா நூயி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\n1.1897 – மடகஸ்காரில் மதச் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் – 01 பணி – WALK-IN நாள் – 19-11-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88/", "date_download": "2018-11-13T06:25:54Z", "digest": "sha1:AMKQUJJZFH66PXOFNULGNXG7ARGZIB2J", "length": 11942, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "ஜனவரி மாதம் மாகாண சபை தேர்தல் ஒருபோதும் இடம்பெறாது-", "raw_content": "\nமுகப்பு News Local News ஜனவரி மாதம் மாகாண சபை தேர்தல் ஒருபோதும் இடம்பெறாது- ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு\nஜனவரி மாதம் மாகாண சபை தேர்தல் ஒருபோதும் இடம்பெறாது- ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு\nஅடுத்து வருடம் ஜனவரி மாதம் மாகாண சபை தேர்தலை நடத்த முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும் அது ஒருபோதும் இடம்பெறாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.\nஅந்த முன்னணியின் தலைவர் ஜீ.எல்.பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.\nநாட்டில் தற்போதைய நிலை குறித்து அஸ்கிரிய மகாநாயகருக்கு விளக்கமளித்த அவர் இதனைக் குறிப்பிட்டார்.\nதேர்தலை நடத்துவது தொடர்பான அறிவித்தலை விடுப்பதற்கு அரசாங்க தரப்பில் பொது இணக்கப்பாடு ஒன்று இல்லை என்றும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.\nபிறந்த மாதத்தை வைத்து ஒரு பெண்ணை முழுமையாக அறிந்துக்கொள்வது எப்படி\nஜனவரி மாதம் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்\nஅந்த இரண்டு பொ��்ணுங்க விஷயம் மீடுல வந்துடுமோ\nதமிழ் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றில் முக்கிய பதவிகளில் இருப்பவர் நடிகர் விஷால். தற்போது அவர் மீடு பற்றி தனது கருத்தை கூறியுள்ளார். இதில் \"முதலில் பாலியல் மிருகங்களை உலகிற்கு சுட்டி...\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க\nஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் மூல நட்சத்திரம் என்றால அனைவரும் சற்று அச்சம் கொள்வதுண்டு. அப்படியான மூல நட்சத்திரகாரர்களின் வாழ்கை இரகசியம் பற்றி பார்க்கலாம். மூலம் நட்சத்திரத்தின் உண்மை ரகசியம்: 27...\nகிளிநொச்சியில் பாரிய தீ விபத்தில் 70 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீக்கிரை\nகிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையமொன்றில் ஏறப்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 70 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளது. குறித்த விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட மின்...\nதுலா ராசி அன்பர்களே இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றமையும் அமைதியும் நிலவும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீண்ட நாள் வராதிருந்த கடன்கள் எதிர்பாராத வகையில் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் நல்ல...\nபாராதூரமான முன்னுதாரணங்களுக்கு இடமளிக்காது அவதானமாக செயற்படுக- நஸிர் அஹமட் தெரிவிப்பு\nஅரசியல் அமைப்பு அதன் ஜனநாயகப் பெறுமானங்கள் பிரஜைகளின் ஜனநாயகச்சுதந்திரம் என்பன தற்போது கேள்விக்குறியாக மாறியிருக்கின்றன. சர்வாதிகாரம் பாராதூரமான முன்னுதாரணங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இத்தகைய கொதிநிலையில் சிறுபாண்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானத்துடனே தமது அரசியல் நடவடிக்கைகளை...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nதந்தையை கைவிட்டு மஹிந்த ப��்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\nவிஜய்க்கு அடிமையாக இருந்து பணியாற்றத் தயார்; ஆனால் விஜய் இதை நேரடியாக கூறவேண்டும்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nபலமுறை பலாத்காரத்தின் பின் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்தேன் – குற்றவாளி வாக்குமூலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mjkparty.com/?p=7693", "date_download": "2018-11-13T07:34:44Z", "digest": "sha1:WYDCMRQYPAERP4SXT5FQFCWUT232E6V4", "length": 11271, "nlines": 98, "source_domain": "mjkparty.com", "title": "பாபர் மசூதி இடிப்பு அழியாத களங்கம்..! தாம்பரத்தில் பழ.நெடுமாறன் வேதனை…!! – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nபாபர் மசூதி இடிப்பு அழியாத களங்கம்..\nDecember 7, 2017 admin செய்திகள், தமிழகம், நாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக, மஜக ஆர்ப்பாட்டங்கள், மஜக தகவல் தொழில்நுட்ப அணி - MJK IT-WING, மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) 0\nசென்னை. டிச.06., மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) சார்பாக தாம்பரத்தில் டிசம்பர்-6 போராட்டம் மிகுந்த எழிச்சியுடன் நடைபெற்றது. தாம்பரம் வீதிகள் எங்கும் மஜக கொடிகளும் பேனர்களும் நகரையே பரபரப்பாக்கியது.\nஷண்முகம் சாலை திறும்பும் இடமெல்லாம் ஊர்மக்கள் திரண்டிறுந்தனர்.\nகாங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற கொறடா விஜயதரனி MLA அவர்கள் பாஜவின் மதவாதத்தை தோலுரித்து விளக்கமாக பேசினார்.\nநிறைவுரையாற்றிய மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பாபர் தன் மகன் ஹுமாயுனுக்கு எழுதிய கடிதத்தில் இந்துக்களை உயர்வாக எழுதியிருப்பதையும், அயோத்தியில் உள்ள கோவில்களுக்கு நிலங்களை தானமாக வழங்கியது குறித்தும், பாபர் மீது போடபட்ட பழிகள் பின்னனி குறித்தும் விரிவாக பேசினார்.\nபோக்குவரத்து நெரிசல் காரணமாக நிகழ்ச்சி முடிந்தபிறகு திரு.பழ.நெடுமாறன் ஐயா அவர்கள் வருகை தந்தார்.\nஅருகில் உள்ள பள்ளிவாசலில் தொழுகைக்காக வந்த மக்களிடம் அவர் சிறிது நேரம் உட்கார்ந்து பேசினார்.\nஅப்போது பாபர் மசூதி இடிப்பு\nஒரு அழியாத களங்கம் மீண்டும் அங்கே மசூதியை கட்டிகொடுப்பதுதான் தர்மம்,\nபாபர் மசூதி இடிக்கபட்ட பிறகு திருவணந்தபுரத்தில் முஸ்லிம்கள் ஒரு கண்டன மாநாடு நடத்தினார்கள் அதில் நான் பங்கேற்றி உறையாற்றி, பாபர் மசூதியை கட்ட அப்போது, என் சார்பாக 5 ஆயிரம் ரூபாயை கொடுத்தேன்.\nபாபர் கோயிலை இடித்தார் என்பது ஒரு பெரும் பொய். பாபர் காலத்தில் அயோத்தியில் வாழ்ந்த ராமாயணத்தை இந்தியில் மொழி பெயர்த்த துளசிதாசன், அப்படி ஒரு சம்பவம் நடைபெற்றதாக எங்கும் எழுதவில்லை என்று சுருக்கமாக பேசினார்.\nதாம்பரத்தை திணரவைத்த இந்நிகழ்வில் மாநில செயலாளர் NA.தைமியா, சீனி முஹம்மது, மாநில துணை செயலாளர் பல்லாவரம் ஷஃபி, மாநில இளைஞர் அணி துனை செயலாளர்கள் N.அன்வர் பாஷா, தாரிக், மாநில செயற்குழு உறுப்பினர் முஹம்மது யூசூப், காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் ஜிந்தாமதர், பொருளாளர் முஹம்மது யாக்கூப், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் ரஹமத்துல்லாஹ், பொருளாளர் மீராசா மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள் என 1,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\n பெரும் எழுச்சியோடு மக்கள் திரண்டனர்… திணறிய கோவை ரயில் நிலையம்..\nதஞ்சை டிசம்பர் 6 பாபர் மசூதி மீட்பு போராட்டம் விசிரி சாமியார், தமிழ் தேசிய மற்றும் மதசார்பற்ற தலைவர்கள் பங்கேற்பு\nடிசம்பர்.06, தஞ்சை இராணுவ விமானப் படைதளம் முற்றுகை.. மஜக டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம்…\nதிருவாரூர் மாவட்ட மஜக வின் வட்டமேஜை ஆலோசனைக் கூட்டம். பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு\nமஜக சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் மாநில இணைப் பொதுச்செயலாளர் தலைமையில் நடைப்பெற்றது..\nமஜக பம்மல் நகரப் பொதுக்குழு மற்றும் புதிய நகர நிர்வாகிகள் தேர்வு.. அவைத் தலைவர் S.S.நாசர் உமரி பங்கேற்பு\nமனிதநேய ஜனநாயக கட்சி இளைஞரணி தலைமையக அறிவிப்பு..\nபல்லாவரத்தில் மஜக சாா்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..\nதென் சென்னை மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்..\n5/2 லிங்கி செட்டி தெரு,\nடிசம்பர்.06, தஞ்சை இராணுவ விமானப் படைதளம் முற்றுகை.. மஜக டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம்… மஜக டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம்…\nதிருவாரூர் மாவட்ட மஜக வின் வட்டமேஜை ஆலோசனைக் கூட்டம். பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு\nமஜக சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் மாநில இணைப் பொதுச்செயலாளர் தலைமையில் நடைப்பெற்றது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/ttv-dinakaran/", "date_download": "2018-11-13T07:10:44Z", "digest": "sha1:XHKA6SV727OTRNMN7PDN7XKUIPNZ2TZC", "length": 6583, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "TTV DinakaranChennai Today News | Chennai Today News", "raw_content": "\nமு.க.ஸ்டாலின், தினகரனுடன் கருணாஸ் சந்திப்பு ஏன்\nதினகரன் தெரிவித்ததை பொருட்படுத்த வேண்டாம்: நக்கீரன் கோபால்\nரூ.10 ஆயிரத்துக்கு பதிலாக அல்வா கொடுத்த டிடிவி ஆட்கள்\nபாஜகவுடன் கூட்டணி வைத்தால் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவுக்கு டெபாசிட் போகும்: தினகரன்\nஎன்னை யாரும் நீக்க முடியாது எனக்குத்தான் அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் உண்டு. டிடிவி தினகரன்\nதினகரனின் திடீர் டெல்லி பயணம் ஏன்\nசென்னை திரும்பிய தினகரனுக்கு மலர் தூவி வரவேற்பு\nடிடிவி தினகரனுக்கு ஜாமீன். சென்னை திரும்புவது எப்போது\nஜூன் 8-ல் மீண்டும் சென்னை வருகிறார் டிடிவி தினகரன்\nதினகரன்: முதல் நாள் 7 மணி நேரம், 2ஆம் நாள் 10 மணி நேரம். இன்றும் தொடர்கிறது விசாரணை\nமிக்சி, கிரைண்டரை அடுத்து அரசு கொடுத்த இலவச வீட்டை இடித்த விஜய் ரசிகர்\nதலைமறைவாகவுள்ள முன்னாள் அமைச்சரை கண்டுபிடிக்க முடியவில்லையா\nவிஜய்க்கு அரசியல் ஆசை வந்தால் அது தவறா\nஅஜித் குழுவினர்களின் அடுத்த முயற்சி ‘ஏர் டாக்ஸி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=5&t=12161&p=34635", "date_download": "2018-11-13T07:29:43Z", "digest": "sha1:DGM7VRPRCL22Z2A6U4DSU6M2AJ4GBWGE", "length": 4956, "nlines": 89, "source_domain": "www.padugai.com", "title": "காதல் பூ வாய் உதிர்தது!!! - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் பழமைச் சுவடுகள் கவிதை ஓடை\nகாதல் பூ வாய் உதிர்தது\nமனதை மனதோடு மட்டும் அல்லாமல் இயற்கையோடு ஒப்பிட்டு நண்பர்களோடும் பகிரும் ஆயுதமான கவிதைகளை ஓடையில் மிதக்கவிட்டு அழகு பார்க்கும் படுகை நண்பர்களின் கவித கவித நீங்களும் படித்து மகிழ்வது மட்டும் அல்லாமல் உங்களது கவிதைகளையும் எங்களுடன் பகிர்ந்து, எங்களையும் உற்சாகப்படுத்துங்கள்.\nகாதல் பூ வாய் உதிர்தது\nகாதல் பூ வாய் உதிர்தது\nபுன்னகித்து... பூ ஒன்று கொடுத்தாள்..\nபூத்தத�� அங்கே காதல்.. பூ..பந்தலாய்..\nதேனியை கூட விரட்டி விட்டு..\nஎங்களின் காதலில் இன்பங்கள் பல கூடின...\nபுனிதவள்ளி புனிதமானவள் என் நினைத்தேன்\nஅவள் கல்யாணம் ஆனவள் என் அறித்தேன்\nபூவில் தொடங்கிய எங்கள் காதல்..பூ போல்\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-simbu-dhanush-06-04-1626972.htm", "date_download": "2018-11-13T07:25:21Z", "digest": "sha1:NPZWJJI7GXI3TQRMTETYVUYMU4OVBZFZ", "length": 6742, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "படப்பிடிப்புக்காக துருக்கியில் ஒன்றிணையும் சிம்பு, தனுஷ்! - Simbudhanush - சிம்பு- தனுஷ் | Tamilstar.com |", "raw_content": "\nபடப்பிடிப்புக்காக துருக்கியில் ஒன்றிணையும் சிம்பு, தனுஷ்\nஇயக்குனர் கௌதம் மேனன் தற்போது சிம்பு, தனுஷை வைத்து தனித்தனியாக ஒரு படத்தை இயக்கி வருகிறார். இதில் சிம்புவின் அச்சம் என்பது மடமையடா படம் முடிய இன்னும் ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கியுள்ளது.\nஅந்த பாடலை துருக்கியில் படமாக்க அவர் திட்டமிட்டிருந்தார். அதேபோல் தனுஷை வைத்து தான் இயக்கிவரும் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் படப்பிடிப்பையும் துருக்கியில் நடத்த அவர் திட்டமிட்டிருந்தார்.\nஇந்நிலையில் இந்த இரண்டு பாடல்களையும் ஒரேகட்டமாக எடுத்து முடிக்க முடிவு செய்த கௌதம், இதற்காக இவர்கள் இருவரையும் ஒரேநேரத்தில் துருக்கி அழைத்துச் செல்லவுள்ளார்.\n▪ சிம்பு, தனுஷ் நிராகரித்த கதையில் நடிக்கும் பிரபல நடிகர் - யாருனு பாருங்க.\n▪ சிம்பு, தனுஷ் பற்றி ஓவியாவின் அதிரடி பதில் - மகிழ்ச்சியில் ரசிகர்கள்.\n▪ இவரை மாதிரி பொண்ணு வேணும், சிம்புவுக்கு தனுஷ் வைத்த கோரிக்கை - நிறைவேறுமா\n▪ அந்த விசயத்த மட்டும் சிம்பு மாதிரி என்னால பண்ண முடியாது - தனுஷ் ஓபன் டாக்.\n▪ சிம்பு, தனுஷ் பாணியில் நடிகர் பிரபுதேவா\n▪ சிம்புவை பின்னுக்கு தள்ளிய தனுஷ்\n▪ பவர்பாண்டி டிரைலர் எப்படி- சிம்புவின் டுவிட்\n▪ சிம்பு, தனுஷுக்கு எதிராக களமிறங்குவாரா ஜெயம் ரவி\n▪ பாடகி சுசித்ரா கையப் புடிச்சி 'இழுத்த்த' தனுஷ்... சாட்சியா���் சிம்பு...ஒரு நள்ளிரவுக் கூத்து\n▪ இந்த ஒரு விஷயத்தால் சிம்பு, தனுஷ் இடையே மோதலா\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sj-surrya-17-06-1628758.htm", "date_download": "2018-11-13T07:50:19Z", "digest": "sha1:3EU6XOXCCQ62E5T3IFWGKZNXH7ACJRZI", "length": 6679, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்வராகவன்! - Sj Surrya - செல்வராகவன் | Tamilstar.com |", "raw_content": "\nவதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்வராகவன்\nகௌதம் மேனன் தயாரிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா ஹீரோவாக நடித்துவரும் ஹாரர் திரில்லர் படம் நெஞ்சம் மறப்பதில்லை. இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.\nஇந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் என்ற பெயரில் நேற்று ஒரு போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவத்துவங்கியது. ஆனால் இது வெறும் ஃபேன் மேட் போஸ்டர்தான், நிஜமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளிவரும் என செல்வராகவன் கூறியுள்ளார்.\n▪ மான்ஸ்டர் மூலமாக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணையும் பிரியா பவானி சங்கர்\n▪ ‘உங்கள் இடத்தில் நானிருக்க ஆசைப்பட்டேன்’: எஸ்.ஜே சூர்யாவிடம் பொறாமைப்பட்ட ரஜினி\n▪ சினிமாவிற்கு வரும் முன் SJ சூர்யா என்ன வேலை செய்தார் தெரியுமா\n▪ மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா\n▪ அதிர வைத்த மெர்சல் டிக்கெட் புக்கிங் கூட்டம், போக்குவரத்து பாதிப்பு- புகைப்படம் உள்ளே\n▪ மெர்சல் படத்தை பார்த்த தணிக்கை குழு வெளியிட்ட ஒன்லைன் கதை இது தான்.\n▪ மெர்சலில் இந்த காட்சியை பார்த்து திரையரங்கமே அதிரும் - வெளிவந்த மெர்சல் ரகசியம்.\n▪ மெர்சல் போஸ்டரால் அட்��ீயை கலாய்க்கும் ரசிகர்கள் - புகைப்படம் உள்ளே.\n▪ தளபதி விஜய் தான் அடுத்த தமிழக முதல்வராக வேண்டும் - பிரபல நடிகர் ஓபன் டாக்.\n▪ மெர்சல் மன்னன் வருகையால் தெறித்த ஓடிய சூப்பர் ஸ்டார் படம் - அதிர போகும் பாக்ஸ் ஆபீஸ்.\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amburtimes.in/?p=1578", "date_download": "2018-11-13T06:25:06Z", "digest": "sha1:B4ZVSKRENCF4PKRIYAUUNKPWG7DQWVER", "length": 2469, "nlines": 40, "source_domain": "amburtimes.in", "title": "வேலூர் மாவட்டம் ஆம்பூர் ராஜீவ்காந்தி முதல் தெரு பகுதியில் மின் கம்பம் உடைந்து விழுந்தது – Ambur Times", "raw_content": "\nவேலூர் மாவட்டம் ஆம்பூர் ராஜீவ்காந்தி முதல் தெரு பகுதியில் மின் கம்பம் உடைந்து விழுந்தது\nவேலூர் மாவட்டம் ஆம்பூர் ராஜீவ்காந்தி முதல் தெரு பகுதியில் மின் கம்பம் உடைந்து விழுந்தது.. பொதுமக்கள் ஓட்டம். மின்சாரம் துண்டிக்கப்பட்டது\nCategoryFresh News ஆம்பூர் செய்திகள் நம்ம பகுதி விபத்து\nTagsஆமபர உடநத கமபம தர பகதயல பதமககள மதல மன மவடடம ரஜவகநத வலர வழநதத\nவாணியம்பாடி மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி 19 வது பட்டமளிப்பு விழா\nஆம்பூர் “சாதனை பெண்மணிக்கு “விருது வழங்கி கௌரவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/sarkar-flim-issue-kamal-tweet/", "date_download": "2018-11-13T07:11:36Z", "digest": "sha1:3A4P45CLUC6QOWLA3XSZOM7TFH75CISO", "length": 13084, "nlines": 148, "source_domain": "nadappu.com", "title": "சர்க்கார் விவகாரம் : கமல் டிவிட்...", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nகஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும்..\nரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவுக்கு விரைவில் இரண்டாவது திருமணம் ..\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்…\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் போட்டி\nஆசிரியை குளிப்பதை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய 3 மாணவர்கள் கைது..\nசத்தீஸ்கரில் முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல்: 70% வாக்குகள் பதிவு\nரஃபேல் போர் விமானக் கொள்முதல் : ஆவணங்களை வெளியிட்டது மத்திய அரசு\n: ரஜினியின் பதிலைப் பார்த்து கொதிக்கும் ஊடக இளைஞர்கள்\n7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி\nசர்க்கார் விவகாரம் : கமல் டிவிட்…\nவிஜய் நடித்து வெளிவந்துள்ள சர்க்கார் திரைப்படத்திற்கு தமிழக அமைச்சர்கள்,அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் .\nஇந்த எதிர்ப்புக்கு மக்கள் மய்யக் கட்சித் தலைவர் கமல் தனது டிவிட் பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார்.\n“முறையாகச்சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு,சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல.\nவிமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும்.அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும்.நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்.”\nPrevious Post‘தேர்தல் செலவுக்கு ரிசர்வ் வங்கியிடம் ரூ.ஒரு லட்சம் கோடி கேட்கிறது மோடி அரசு’: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு.. Next Postஅப்பன் வீட்டுப் பணத்தைச் செலவழித்தா வெளிநாடு செல்கிறார் மோடி\n“சர்க்கார்” எதிர்ப்புப் போராட்டம் சட்டத்திற்கு புறம்பானது: ரஜினி கண்டனம்\n‘சர்க்கார்’ பட விவகார வழக்கில் சமரசம் …\nகிராம மக்கள் பிரச்சினைகளை தெரிந்துகொள்ள வந்துள்ளேன் : உத்திரமேரூர் கிராம சபை கூட்டத்தில் கமல்..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்- 3 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 2 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 1: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்…\nசிங்கப்பூர் தெண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி 3-ம் நாள் திருவிழா..\nபயிர் காப்பீடு அடங்கல் சான்றிதழுக்கு லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அதிகாரி..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\n: ரஜினியின் பதிலைப் பார்த்து கொதிக்கும் ஊடக இளைஞர்கள்\n7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி\nஉள்கட்சித் தேர்தலுக்கும் தயாராகிறது திமுக…\nமண்ணை மலடாக்கும் ஆர்எஸ்பதி மரங்கள்: வலுக்கும் எதிர்ப்புக் குரல்…\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nபால் இயல் : வானம்பாடி கனவுதாசன்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்.. https://t.co/gDivhmCnmy\nகஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும்.. https://t.co/gvRZ5uZs3F\nரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவுக்கு விரைவில் இரண்டாவது திருமணம் .. https://t.co/Fbh4s5CUFv\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்… https://t.co/dphZCfy2UM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/biggboss-fame-snehan-to-announce-his-marriage-on-june-2018/", "date_download": "2018-11-13T06:39:13Z", "digest": "sha1:IQESJRLWGGV3NBTJ4MGSZGBFOSAKEAY5", "length": 9070, "nlines": 118, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சினேகனுக்கு கல்யாணம்snehan wife", "raw_content": "\nHome செய்திகள் கட்டிபிடி வைத்தியர் சினேகனுக்கு கல்யாணமா மணப்பெண் யாரோ \nகட்டிபிடி வைத்தியர் சினேகனுக்கு கல்யாணமா மணப்பெண் யாரோ \nதிரைப்படங்களில் 3000திற்கும் ம��ற்பட்ட பாடல்கள் எழுதி பிரபலமாக இருந்தாலும், பிக் பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோவிற்கு பிறகு தான் மிகக் பிரபலம் அடைந்தார் கவிஞர் சினேகன். ‘பாண்டவர் பூபி’ படத்தின் ‘தோழா தோழா’ பாடல், ‘ஆட்டோகிராப்’ படத்தின் ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடல் என பல அற்புதமான பாடல்களை எழுதியுள்ளார் கவிஞர் சினேகன்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் அனைவரையும் எதார்த்தமாக கட்டிப்பிடித்து பல எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றாலும் அவரிடம் உள்ள பல தனித்த திறமைகள் அவரை நேர்மறையாக காட்டுகிறது. இதனால் அவருக்கு கட்டிபிடி வைத்தியர் என்னும் பெயர் கூட வந்தது.\nஇதையும் படிங்க: காமெடி நடிகர் செந்தில் சினிமாவிற்க்குள் இப்படித்தான் வந்தாராம் \nபிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது தான் ஒரு தனி நூலகம் அமைத்து அதில் ஒரு லட்சம் புத்தகங்களை வைக்க வேண்டும் என கூறி வந்தார். தற்போது அந்த வேளைகளில் முமுரமாக உள்ள சிநேகனுக்கு திருமண சப்தமும் கேட்டுவிட்டது.\nபிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது வந்த ஸ்நேகனின் அப்பா கூறியது போல் அவர் கண்ணால் காண திருமணம் செய்யவுள்ளதாகத் தெரிகிறது.\nமேலும் அவருக்கு நெருங்கிய பெண்ணுடன் திருமணம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே போல, இந்த திருமண அறிவிப்புகளை எல்லாம் வாடும் ஜூன் 2018ல் அறிவிப்பார் கவிஞர். தற்போது அவர் தானே இயக்கி, ‘பொம்மி வீரன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleவிஜய் எடுத்த அதிரடி முடிவு \nNext articleரஜினி, கமலுக்கே சவால்விட்ட இந்த அழகிய நடிகரின் இன்றைய அவல நிலை தெரியுமா\nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nதமிழ் சினிமாவில் நடிகர் அர்ஜுன் ஒரு பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர். 90'ஸ் கால கட்டம் தொடங்கி இன்று வரை உள்ள சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பரிட்சயமான ஒரு நடிகராக இருந்து வருகிறார். இப்படிபட்ட...\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\nஎன் ப��ன்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஇறுதி சுற்று நடிகையா இது.. என்ன ஆச்சு இவங்களுக்கு.\nஜூலி சொன்ன அந்த வார்த்தை சரியா , தவறா நீங்களே சொல்லுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2017/03/04/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-11/", "date_download": "2018-11-13T07:04:02Z", "digest": "sha1:ODSZZ5356NBTICLPZPP4CCETKLEOD4WP", "length": 8324, "nlines": 145, "source_domain": "tamilmadhura.com", "title": "உள்ளம் குழையுதடி கிளியே – 11 – Tamil Madhura's site", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஜெனிபர் அனு\nஉள்ளம் குழையுதடி கிளியே – 11\nசென்ற பதிவுக்கு கமெண்ட்ஸ் போட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இன்றைய பதிவில் சரத்தின் தாயாரிடமிருந்து விலகி நிற்க ஹிமா என்ன முடிவெடுக்கிறாள் என்பதைப் பார்ப்போம்.\nஉள்ளம் குழையுதடி கிளியே – 11\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nஉள்ளம் குழையுதடி கிளியே – 10\nஉள்ளம் குழையுதடி கிளியே – 12\nசரத் அம்மா மனநிலை புரிது ஆனால் இது ஒரு பொம்மை கல்யாணம் என்று தெரிந்தால் அவங்க ஹிமாவ இன்னும் கீழ்த்தரமான பார்வை பார்த்து விடுவார்கள் பாவம் ஹிமா வறுமை படுத்தும் பாடு\nசாரதா ஊகமும், தீர்வும் …ஹீமாவை மீட்கட்டும்…\nசரத் அம்மா ரொம்ப மோசமான மனநிலையில் இருக்காங்க…..சாரதா ரொம்ப அழகாய் பிரச்னை எங்கு இருக்க வாய்ப்பு அவளுக்கு ஒரு வேலை கொடுத்து உதவி செய்கிறார்….\nhashasri on ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றி…\nbselva80 on யாரோ இவன் என் காதலன் –…\nBhagyalakshmi M on யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…\nvijivenkat on யாரோ இவன் என் காதலன் –…\nfeminealpha on கல்கியின் ‘கள்வனின் காதல…\nகல்கியின் பார்த்திபன் கனவு – 74\nயாழ் சத்யாவின் “உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா” – 03\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 16\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 10\nகல்கியின் பார்த்திபன் கனவு – 73\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (6)\nஓகே என் கள்வனின் மடியில் (2)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (150)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://helloosalem.com/latest-news-in-salem.php?page=167", "date_download": "2018-11-13T06:58:10Z", "digest": "sha1:WV4U62WGEXKBRFPF6HIYHQKDJSFVTWVG", "length": 14409, "nlines": 179, "source_domain": "helloosalem.com", "title": "Latest News In Salem", "raw_content": "\nநெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு முதல்வர் இன்று சேலம் வருகை நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி 9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம் சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள். சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார் கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு 2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல் கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்\nபூமியை போன்று ஒரு புதிய பழமையான பெரிய கிரகம் கண்டுபிடிப்பு\nகெப்ளர் விண் தொலைநோக்கி மூலம் பூமியைப் போன்று புதிய கோளை கண்டறிந்துள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இப்புதிய கோளுக்கு 'கெப்ளர் 452பி' என நாசா விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். இது 6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியுள்ளது மற்றும் சூரியனை விட 1.5 ஆண்டுகள் பழமையானது. மேலும், பூமியின் சுற்றளவை விட 60% பெரியது. பூமியிலிருந்து 1,400 ஒளி... [ Read More\nஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்கும் ஒப்போ மிரர் 5 ஸ்மார்ட்போன்\nஒப்போ நிறுவனம் இந்தியாவில் ப்ராடக்ட் போர்ட்போலியோவை விரிவாக்கம் செய்து மிரர் 5 ஸ்மார்ட்போனை ரூ.15,990 விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியா முழுவதும் இந்த வாரம் தொடங்கி கிடைக்கும். டூயல் சிம் அடிப்படையிலான ஒப்போ மிரர் 5 ஸ்மார்ட்போனில் மைக்ரோ சிம் கார்டு மற்றும் நானோ சிம் ஆதரவுடன் வருகிறத��. ஒப்போ மிரர் 5 ஸ்மார்ட்போனில் கலர் ஓஎஸ்... [ Read More\nஎய்ட்ஸை கண்டறிய புதிய கருவி\nமருந்து மகத்துவம்: டாக்டர் கு.கணேசன்இன்றைய தினம் உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டி ருக்கும் எபோலாவைப் போல சென்ற நூற்றாண்டில் மக்களைப் பீதியடையச் செய்த மிகக் கொடிய நோய் எய்ட்ஸ் (AIDS). ‘அக்குயர்ட் இம்யூனோ டெஃபிஷியன்சி சிண்ட்ரோம்’(Acquired Immuno Deficiency Syndrome) என்பதன் சுருக்கம்தான் எய்ட்ஸ். இது ‘ஹியூமன் இம்யூனோ டெஃபிஷியன்சி வைரஸ்’ (Human Immuno Deficiency virus HIV)... [ Read More\nஇசை மகிழ்ச்சி தருவது என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் இசை இப்போது மருத்துவமாகவும் செயல்பட்டு கொண்டிருக்கிறது. மியூசிக் தெரபி என்ற பெயரில் பிரபலமாகி வருகிறது.மியூசிக் தெரபி என்பது என்னஇசையை வைத்து நோயாளிகளை குணப்படுத்தும் ஒரு சிகிச்சை முறைதான் மியூசிக் தெரபி. 1945ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு, போரில் பாதிக்கப்பட்டிருந்த வீரர்கள் சிகிச்சையில் இருந்தார்கள்.... [ Read Moreஇசையை வைத்து நோயாளிகளை குணப்படுத்தும் ஒரு சிகிச்சை முறைதான் மியூசிக் தெரபி. 1945ம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் முடிந்த பிறகு, போரில் பாதிக்கப்பட்டிருந்த வீரர்கள் சிகிச்சையில் இருந்தார்கள்.... [ Read More\nஇதயம் செயல் இழந்தால் என்ன செய்வது\nஹார்ட் ஃபெயிலியர்... பலருக்கும் இந்த வார்த்தைகள் புதிதாகவே இருக்கும். ஏன், புதிராகவும் இருக்கலாம். இதயத்தைப் பொறுத்தவரை ‘ஹார்ட் அட்டாக்’கை தெரிந்திருக்கிற அளவுக்கு ‘ஹார்ட் ஃபெயிலியர்’ என்று அழைக்கப்படுகிற ‘இதயச் செயல் இழப்பு’ குறித்து படித்தவர்கள் கூட தெரிந்து வைத்திருக்கவில்லை.இதயச் செயல் இழப்பு எதுஇதயம் ஒவ்வொருமுறை சுருங்கி விரியும்போதும் சுமார் 70 மி.லி. ரத்தத்தை வெளியேற்ற வேண்டும். அப்போதுதான் கல்லீரல்,... [ Read Moreஇதயம் ஒவ்வொருமுறை சுருங்கி விரியும்போதும் சுமார் 70 மி.லி. ரத்தத்தை வெளியேற்ற வேண்டும். அப்போதுதான் கல்லீரல்,... [ Read More\nஇஞ்செக்க்ஷனுக்கு பதிலாக புதிய டெக்னாலஜி\nமருந்து மகத்துவம்: காவ்யாபல நோய்களுக்கான மருந்துகளை ஊசி மூலம் உடலுக்குள் செலுத்துவதுதான், இஞ்செக்ஷன் என ஒன்றைக் கண்டுபிடித்த காலத்திலிருந்து வழக்கம். இதற்கு முற்றிலும் மாற்றாக புதிய சிகிச்சை முறையைக் கண்டறிந்துள்ளனர் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழக விஞ்ஞானிகள். இதனால், இனி ஊசிக்கு விடைகொடுத்த��� விடலாம் என்கிறார்கள் அவர்கள் நம்பிக்கையோடு.இதற்காகவே அவர்கள் சிறிய கேப்ஸ்யூல்களை வடிவமைத்துள்ளனர்.ஒரு மில்லிமீட்டர்... [ Read More\nபேஸ்புக்கில் உங்களின் மொபைல் எண்ணையும் பதிவு செய்திருந்தால் அதை உடனே நீக்கவும்\nபேஸ்புக்கில் உங்களின் மொபைல் எண்ணையும் பதிவு செய்திருந்தால் அதை உடனே நீக்கி விடுங்கள். அந்த எண்ணை, பேஸ்புக் தேடுதல் பட்டியில் இட்டே உங்களின் முழுத்தகவல்களையும் அறிந்துகொள்ள முடியும். முறைகேடாக எடுக்கப்பட்ட அத்தகவல்களை சைபர் குற்றவாளிகள் தவறாகப் பயன்படுத்தவும் கூடும். இந்த பாதுகாப்பு ஓட்டையின் காரணமாக, கொஞ்சம் தொழில்நுட்பம் தெரிந்தவர்கூட, பொது வெளியில் தங்கள் மொபைல் எண்களைப் பதிவேற்றியிருக்கும் பேஸ்புக்... [ Read More\nஉடல் பருமனுக்கு காரணமான ஜீன் கண்டுபிடிப்பு\nடொரான்டோ : உடல் பருமனுக்கான மரபணுவை, விஞ்ஞானிகள் கண்டறிந்து சாதனை படைத்துள்ளனர். இந்த ஜீனுக்கு '14-3-3 ஜீட்டா' என பெயரிடப்பட்டுள்ளது. உடல் பருமன் நோயால், உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். உடல்பருமனுக்கான ஜீன் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலை., விஞ்ஞானிகள், கொழுப்பை சேகரித்து உடல் பருமனை அதிகரிக்கும் ஜீனை கண்டுபிடித்துள்ளனர். இதற்கு '14-3-3... [ Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=974:%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%25E", "date_download": "2018-11-13T07:57:54Z", "digest": "sha1:TQC2WPNDOGWQRRWRS52Z2KEP3HQBQQ2B", "length": 42704, "nlines": 153, "source_domain": "nidur.info", "title": "பத்ர் தரும் படிப்பினைகள்", "raw_content": "\nஇஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்லாகத் திகழ்ந்த தியாக நிகழ்ச்சியே 'பத்ர்'ப் போராகும். போதிய முன்னேற்பாடுகள் இல்லாத சுமார் 313 பேர்கள், 1000 பேர் கொண்ட யுத்த படையை களத்தில் எதிர் கொண்டு ஈமானிய பலத்தாலும், தியாக குணத்தாலும் அல்லாஹ்வின் உதவியைப் பெற்று சிதறடித்த நிகழ்ச்சி அதுவாகும். இந்த ''பத்ர்'' போர் வரலாற்றின் மூலம் நாங்கள் வேறு படிப்பினைகளைப் பெறலாம். அவற்றைச் சுருக்கமாக முன்வைப்பதே இவ்வாக்கத்தின் நோக்கமாகும்.\nஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமளான் பிறை 17-ல் நடந்த)'பத்ர்' போர் குறித்த ஒரு சுருக்கமான தகவலை முதலில் முன்வைப்பது பொருத்தமென நினைக்கின்றேன். அபூ சுப்ய���ன் மிகப் பெரும் வர்த்தகப் பொருட்களுடன் மதீனாவை அண்டிய பகுதியால் வருகின்றார் என்ற செய்தி நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுக்குக் கிடைக்கின்றது. அந்த வியாபாரக் குழுவை மடக்கிப் பிடிப்பதற்காக நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் ஒரு கூட்டத்தை அழைத்துக்கொண்டு செல்கின்றார்கள்.\nஅபூ சுப்யான் உளவு பார்த்ததில் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் தன்னைப் பிடிக்கக் கூடும் என்று அறிந்து மக்காவுக்கு செய்தி அனுப்புகின்றார். இதுதான் சந்தர்ப்பம் என நினைத்த மக்காவாசிகள் முஸ்லிம்களைப் பூண்டோடு அழிப்பதற்காகப் படைதிரட்டி வருகின்றனர்.\nபின்னர் அபூ சுப்யான்வேறு வழியாக மக்கா சென்றுவிட முஸ்லிம்கள் ஆயுதக்குழுவுடன் மோதும் நிலை ஏற்படுகின்றது ஈற்றில் இந்தப் போரில் முஸ்லிம்கள் வெற்றி பெருவதுடன் அபூ சுப்யான், அபூலஹப் போன்ற போரில் பங்கெடுக்காத குறைஷித் தலைவர்கள் போக மீதி முக்கியஸ்தர்கள் அனைவரும்'பத்ரி'ல் கொல்லப்பட்டு குறைஷிக் கூட்டம் வலு இழக்கச் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் பெறவேண்டிய படிப்பினைகளை நோக்குவோம்.\nவானங்கள், பூமியைப் படைப்பதற்கு 50 ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே படைப்பினங்களின்'கத்ரை' (விதியை) அல்லாஹ் விதித்துவிட்டான்'' என நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: அம்ரிப்னுல் ஆஸ்ரளியல்லாஹு அன்ஹு,நூல் : முஸ்லிம்\nபத்ர்' யுத்தம் அல்லாஹ்வின் 'கத்ரின்' வல்லமையை மிகத்தெளிவாக உணர்த்தும் ஒரு நிகழ்ச்சியாகும். நபித் தோழர்கள் வியாபாரக் கோஷ்டியை இலக்கு வைத்தனர். அல்லாஹ் அவர்கள் யுத்தக் குழுவுடன் மோத முடிவுசெய்துவிட்டான். எனவே, இவர்கள் எத்தனை திட்டங்கள் போட்டாலும் அவர்களால் அல்லாஹ்வின் நாட்டத்தை மீறி வியாபாரக் குழுவைப் பிடிக்க முடியவில்லை.\nஅபூ சுப்யான் தலைமையில் வரும் வியாபாரக் கூட்டம், அபூ ஜஹ்லின் தலைமையில் வரும் படையினர் ஆகிய) இரு கூட்டங்களில் (ஏதேனும்) ஒரு கூட்டத்தை (வெற்றி கொள்ளும் வாய்ப்பு) உங்களுக்கு உண்டு என்று, அல்லாஹ் வாக்களித்ததை நினைவு கூறுங்கள். ஆயுத பாணிகளாக இல்லாத (வியாபாரக் கூட்டம் கிடைக்க வேண்டுமென) நீங்கள் விரும்பினீர்கள்.(ஆனால்,) அல்லாஹ் தன் திருவாக்குகளால் சத்தியத்தை நிலைநாட்டவும், காஃபிர்களை வெறுக்கவுமே நாடுகிறான்''. (8:7)மேலும், குற்றவாளிகள் வெறுத்த போதிலும், அல்லாஹ் பொய்யை அழித்து (ஹக்கை) உண்மையை நிலை நாட்டவே (நாடுகிறான்)''(8:8).\nஇங்கே அல்லாஹ்வின் நாட்டம் தான் நடைபெற்றது. இதுகுறித்து கஃப் இப்னு மாலிக் குறிப்பிடும்போது,\nநபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் குறைஷி களின் வியாபாரக் கூட்டத்தை இலக்கு வைத் துத்தான் வெளியேறினார்கள். எனினும் எவ்வித முன் ஏற்பாடோ, சந்திக்கும் நேரம் குறித்த பேச்சுக்களோ இல்லாது அல்லாஹ் அவர்களையும், காபிர்களையும் பத்ரில் ஒன்று சேர்த்தான்எனக் குறிப்பிடுகின்றார்கள் (புகாரி).\nஇது குறித்து அல்லாஹ் குறிப்பிடும்போது,\nபத்ர்போர்க்களத்தில் மதீனா பக்கம்) பள்ளத்தாக்கில் நீங்களும், (எதிரிகள்) தூரமான கோடியிலும், (குறைஷி வியாபாரிகளாகிய) வாகனக்காரர்கள் உங்கள் கீழ்ப் புறத்திலும் இருந்தீர்கள். நீங்களும் அவர்களும் (சந்திக்கும் காலம், இடம் பற்றி) வாக்குறுதி செய்திருந்த போதிலும், அதை நிறைவேற்றுவதில் நிச்சயமாக கருத்துவேற்றுமை கொண்டிருப்பீர்கள். ஆனால், செய்யப்பட வேண்டிய காரியத்தை அல்லாஹ் நிறைவேற்றுவதற்காகவும், அழிந்தவர்கள் தக்க முகாந்தரத்துடன் அழிவதற்காகவும், தப்பிப்பிழைத்தவர்கள் தக்க முகாந்தரத்தைக் கொண்டே தப்பிக்கவும் (இவ்வாறு அவன் செய்தான்). நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.'' (8:42)\nஅருகருகில் இருந்தும் நீங்கள் வியாபாரக்குழுவை சந்திக்கவில்லை. முன்னரே முறைப்படி யுத்தம் செய்வதாக முடிவுசெய்து திட்டமிட்டிருந்தால் கூட குறித்த நேரத்தில் குறித்த இடத்திற்கு வருவதில் உங்களுக்கிடையில் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். எனினும், அல்லாஹ்வின் விதி அதற்கான சூழலை ஏற்படுத்தி உங்களை ஒன்றுசேர்த்தது என்ற கருத்தை இந்த வசனம் தருகின்றது.\nஎனவே, வாழ்வில் ஏற்படும் இன்பமோ, துன்பமோ இரண்டுமே அல்லாஹ்வின் விதி என்பதை ஏற்று இன்பத்தில் தலைகால் தெரியாது ஆட்டம் போடாது, துன்பத்தில் துவண்டு போகாது இரண்டையும் சமமாக ஏற்று வாழும் பக்குவத்தைப் பெறவேண்டும். அதே நேரத்தில், விதி வரைந்த பாதை வழியே வாழ்க்கை போகும் என்று முயற்சி செய்யாமல் முடங்கிக் கிடக்கவும் கூடாது\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திட்டமிடல் முனைப்புடனான செயற்பாடுகள் இதை எமக்குணர்த்துகின்றன.\nமார்க்க விவகாரங்களில் அறிஞர்களுடனும், உலக விவகாரங்களில் குறித்த துறையில் ஆற்றல் உள்ளவர்களிடமும் ஆலோசனை செய்வது அல்லாஹ்வின் உதவியும், முஸ்லிம்களின் உலகியல் விவகாரங்களில் நன்மை நடப்பதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தும் முக்கிய அம்சமாகும்.\nநபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் போருக்கு முன்னர் நபித்தோழர்களிடம் ஆலோசனை கேட்டார்கள். தாம் விரும்பும் முடிவை சில தோழர்கள் முன் வைத்தனர். அப்போது கூட அவர்கள் திடீர் முடிவு செய்யாது மதீனத்து தோழர்களின் முடிவை அறியும் ஆர்வத்தில் தொடர்ந்தும் ஆலோசனை செய்தார்கள். அவர்களின் ஆலோசனையும் சாதகமாக அமைந்த பின்னரே போர் செய்யும் முடிவை எடுத்தார்கள். இது ஆலோசனை செய்வதின் அவசியத்தை உணர்த்துகின்றது.\nமற்றுமொரு நிகழ்ச்சியையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம்.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் ''பத்ர்'' களம் சென்று மதீனா பகுதிக்கு நேராக இருக்கும் முதலாவது கிணற்றுக்கருகில் தமது கூடாரங்களை அமைத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டார்கள். அப்போது ஹுபாப் இப்னுல் முன்தீர் என்ற நபித்தோழர் ''அல்லாஹ்வின் தூதரே இந்த இடத்தில் நாம் கூடாரமிடவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளையா இந்த இடத்தில் நாம் கூடாரமிடவேண்டும் என்பது அல்லாஹ்வின் கட்டளையா அப்படியாயின் நாம் இதை விட்டும் ஒரு அடி முன்னாலோ, பின்னாலோ நகர மாட்டோம் அப்படியாயின் நாம் இதை விட்டும் ஒரு அடி முன்னாலோ, பின்னாலோ நகர மாட்டோம் அல்லது உங்களது சொந்த அபிப்பிராயப்படி நீங்கள் தீர்மானித்த இடம் என்றால், என்னிடம் மாற்று அபிப்பிராயம் உள்ளது அல்லது உங்களது சொந்த அபிப்பிராயப்படி நீங்கள் தீர்மானித்த இடம் என்றால், என்னிடம் மாற்று அபிப்பிராயம் உள்ளது'' என்றார். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் தனது சொந்த முடிவு என்றதும், ''அல்லாஹ்வின் தூதரே'' என்றார். நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் தனது சொந்த முடிவு என்றதும், ''அல்லாஹ்வின் தூதரே இதற்கு பின்னரும் தொட்டிகள் உள்ளன. நாம் முன்னேறிச் சென்று அவற்றையும் எம் வசப்படுத்திக்கொள்ள வேண்டும். அதைத் தாண்டியிருக்கும் சிறிய நீர் தொட்டிகளிலிருந்து தண்ணீரை நாம் எடுத்துக் கொள்வோம். அப்போது நாம் தண்ணீர் குடிக்க அவர்கள் தாகத்தோடு போராடுவார்கள்'' என்று தனது அபிப்பிராயத்தைக் கூற அது போர்த்தந்திரத்திற்கும், எதிரிகளைப் பலவீணப்படுத்தவும் ஏற்ற யுக்தியாகத் திகழ்ந்ததால் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் தனது முடிவை மாற்றி அவர் கருத்துப்படி செயற்பட்டார்கள்'' (அஸ்ஸீரதுன்னபவிய்யா-இப்னு ஹிஸாம்., அத் தபகாத்-இப்னு ஸஃத்).\nநபியவர்கள் சுய கௌரவம் பாராது அடுத்தவர் கருத்தையும் மதித்து நடந்ததால், முஸ்லிம்களுக்கு நன்மை விளைந்தது. இது கலந்தாலோசனை செய்வதன் சிறப்பை எடுத்துக் காட்டுகின்றது.\nநபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் மதீனாவில் இருக்கும் போதும் எதிரிகளின் நடமாட்டம் குறித்து புலனாய்வு செய்தார்கள்.''பத்ர்''களம் வந்த போதும் பலரை அனுப்பி புலணாய்வுத் தகவல் களைத் திரட்டினார்கள். ஒரு முறை அவர்களும் அபூபக்கர்(ரலி) அவர்களும் சேர்ந்து, களத்தில் தகவல் அறியச் சென்றனர். மற்றொரு முறை அலி, சுபைர் இப்னுல் அவ்வாம், ஸஃத் இப்னு அபீவக்காஸ் ஆகிய நபித்தோழர்களை அனுப்பி அவர்கள் மூலம் குறைஷிகளுக்கு தண்ணீர் இறைக்கும் இளைஞர்களைக் கைது செய்து அவர்கள் மூலம் எதிரிகளின் எண்ணிக்கை, படைபலம், முக்கிய தளபதிகள் குறித்த தகவல்கள் என்பவற்றை அறிந்து கொண்டார்கள்.\nஇந்நிகழ்ச்சி எதிரிகளின் செயல்திட்டங்கள், பலம், பலவீனம் பற்றிய அறிவின் அவசியத்தைத் உணர்த்துகின்றது. இந்த விழிப்புணர்வு முஸ்லிம்களிடம், அதிலும் குறிப்பாக சமூகத் தலைவர்களிடம் அவசியம் இருந்தாக வேண்டும்.\nஅல்லாஹ்வின் உதவியில் நம்பிக்கை வைத்தல்\nஉலகியல் ரீதியில் முடிந்த வரை முயற்சி செய்யும் அதேவேளை ஆயுதத்திலோ, ஆட்பலத்திலோ நம்பிக்கை கொள்ளாமல் அல்லாஹ்வின் மூலமே உதவி கிடைக்கும் என்ற ஈமானிய பலத்தில் நாம் நம்பிக்கை வைக்க வேண்டும்.\nநபித் தோழர்களிடம் போதிய யுத்த சாதனங்கள் இருக்கவில்லை. 70 ஒட்டகங்களும், 60 கேடயங்களும் சுபைர் இப்னுல் அவ்வாம்(ரலி), மிக்தாத் இப்னு அஸ்வர் ஆகிய இருவரிடம் மட்டும் இரு குதிரைகளும் இருந்தன (அப்பிதாயா வன்னிஹாயா).\nபௌதீக காரணிகளை வைத்து ஆராய்ந்தால் முஸ்லிம்கள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அறவே இல்லை என்று தான் கூற வேண்டும். ஆனால், இந்த சிறுகூட்டம் அந்தப் பெரும் கூட்டத்தை சிதறடித்தது.\n''உங்கள் இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான். அல்லாஹ்விடம் இருந்தே தவிர உதவி இல்லை. நிச்ச��மாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்'' (8:10).\n''எத்தனையோ சிறு கூட்டத்தார்கள், பெருங் கூட்டத்தாரை அல்லாஹ்வின் (அருள் மிக்க) அனுமதி கொண்டு வென்றிருக்கின்றார்கள். மேலும் அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்''என்று கூறினார்கள். (2:249)\nஎனவே, முஸ்லிம்களின் முழுமையான நம்பிக்கை அல்லாஹ்வின் மீதே இருக்க வேண்டும். இந்தப் போரின் போது மழை பொழிந்து அது முஸ்லிம்களுக்குச் சாதகமாகவும், காஃபிர் களுக்குப் பாதகமாகவும் அமைந்து, மலக்குகள் முஸ்லிம்களுக்குத் துணையாகப் போரிட்டனர் என்பதை குர்ஆன் குறிப்பிடுகின்றது. (பார்க்க 8:9-12., 8:17).\nகட்டுப்படுதலும் தூய பிரார்த்தனையும் உதவியைப் பெற்றுத்தரும்\nபோர் நிகழ முன்னரே நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் அதிகமதிகம் அழுதழுது அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். அவர்கள் அழுததால் ஏற்பட்ட உடல் அசைவினால் அவர்களது தோலில் போட்டிருந்த போர்வை கீழே விழ, அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அதை எடுத்து அவர்களின் தோலில் போட்டவாறு ஆறுதல் கூறுவார்கள். (முஸ்லிம்)\nஇவ்வாறே நபித்தோழர்களும் அல்லாஹ் விடம் துஆ செய்தார்கள்.\n''(நினைவு கூறுங்கள்) உங்களை இரட்சிக்குமாறு உங்களிறைவனின் உதவியை நாடியபோது''(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்'' என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான்.''(8:9).\nஇவ்வகையில் பிரார்த்தனை முஃமீனின் பலமான ஆயுதமாகும். எனவே, இஹ்லாசுடன் அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்துவோமாக\nஇஸ்லாத்தின் எதிரிகளுடன் நேச உறவு இல்லை\n''பத்ர்'' யுத்தம், கொள்கை உறவு தொப்புள் கொடி உறவை விட பலம் வாய்ந்தது என்ற உண்மையை உலகுக்கு உணர்த்திய ஒரு நிகழ்வாகும். தந்தை, பிள்ளை, சகோதரன் என்ற பாசம் இன்றி சத்திய கொள்கைக்கும், அசத்திய கோட்பாடுகளுக்குமிடையில் நடந்த போர் இது. தந்தை சத்தியத்தில்-தனயன் அசத்தியத்தில், தனயன் சத்தியத்தில்-தந்தை அசத்தியத்தில் என்ற நிலையில் இடம்பெற்ற இப்போரில் கொள்கையை இலட்சியமாகக் கொண்டு உறவுகள் எடுத்தெறியப்பட்டன. இஸ்லாத்தை எதிர்ப்போர் நெருங்கிய உறவினர்களாக இருப்பினும் அவர்களிடம் நேச உறவு இருக்கக்கூடாது என்ற கோட்பாட்டை இது முஸ்லிம் உலகுக்கு வழங்கியது.\nகருத்துவேறுபாட்டின் போது குர்ஆன��� சுன்னாவின் பால் மீளுதல்\n''பத்ர்'' போர் முடிந்த போது முஸ்லிம்கள் மத்தியில் ''கனீமத்'' பொருள் பற்றிய கருத்து வேறுபாடு எழுந்தது. இது முதல் போர், முதல் ''கனீமத்'' என்பதால் இது குறித்து என்ன முடிவு எடுப்பது என்று தெரியாது கருத்து வேறுபாடு கொண்டனர். சிலர் ''கனீமத்''தைப் பொறுக்கினர். அவர்கள் அவை தமக்குரியது என எண்ணினர். சிலர் இதில் கவனம் செலுத்தாது போரிட்டனர். மற்றும் சிலர் நபி(ஸல்) அவர்களுக்குப் பாதுகாப்பாக இருந்தனர். இவர்களுக்கு எதுவும் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. இது குறித்து கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது,\n'போரில் கிடைத்த வெற்றிப் பொருள் (அன்ஃபால்) களைப் பற்றி உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். (அதற்கு நபியே) நீர் கூறுவீராக.''அன்ஃபால்'' அல்லாஹ்வுக்கும், (அவனுடைய) தூதருக்கும் சொந்தமான தாகும். ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். உங்களிடையே ஒழுங்குடன் நடந்து கொள்ளுங்கள். நீங்கள் முஃமீன்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள்''(8:1).\nஎன்ற வசனம் இறங்கியது. இதன் அடிப் படையில் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டது எனவே, எமக்குள் ஏற்படும் பிணக்குகளையும், குர்ஆன், சுன்னா ஒளியில் தீர்த்துக்கொள்ள நாம் முயல்வோம்.\n அல்லாஹ்வுக்குக் கீழ்ப் படியுங்கள், இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையான) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்ப்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் -அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்'' (4:59).\n''பத்ர்''போரில் கைதிகளாக 70 காஃபிர்கள் பிடிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் 3 அல்லது 4 ஆயிரம் திர்கங்களை ஈட்டுத் தொகையாகக் கொடுத்து அல்லது 10 முஸ்லிம் சிறுவர்களுக்கு எழுத வாசிக்கக் கற்றுக்கொடுத்து விட்டு விடுதலை பெறலாம் என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அறிவித்தார்கள். இவ்வாறு எழுத வாசிக்கக் கற்றுக்கொண்டவர்களில் ஒருவர் தான் ஸைத் பின் தாபித்ரளியல்லாஹு அன்ஹுஅவர்களாவார்கள்'' (அத்தபகா துல் குப்ரா-இப்னு ஸஅத் 2116).\nஷைத்தான் தன் தோழர்களுக்கு சதி செய்வான்:\nஷைத்தான் மனிதனது பகிரங்க விரோதியாவான். அவன் எம்மை எப்படியும் நரகத்தில் தள்ளவே முயற்சி செய்வான். ''பத்ர்'' யுத்தத்தில் இது தான் நடந்தது. காபிர்களின் உள்ளத்தில் கர்வத்தையும், மமதையையும் தூண்டி உங்களை யாராலும் ஜெயிக்க முடியாது என்ற எண்ணத்தை ஷைத்தான் ஏற்றினான். இறுதியில் ''பத்ர்'' களத்தில் மலக்குகளைக் கண்ட போது, நீங்கள் பார்க்காததையெல்லாம் நான் பார்க்கின்றேன் எனக்கூறி தன்னைப் பின்பற்றியவர்களைக் கை விட்டு விட்டான்.\n''அவர்கள் தங்களிறைவன் அவர்களுக்கு அளித்ததை (திருப்தியுடன்) பெற்றுக் கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் நன்மை செய்வோராகவே இருந்தனர்.''(51:16)\nஎன்ற வசனமும் இதை உணர்த்து கின்றது. எனவே ஷைத்தானை அறிந்து விழிப்புடன் இருக்கவேண்டும். மறுமையிலும் ஷைத்தான் தன் தோழர்களைக் கைவிட்டுவிடுவான்.\n''மறுமையில் இவர்கள் பற்றித்) தீர்ப்புக் கூறப்பெற்றதும் ஷைத்தான் (இவர்களை நோக்கி)\n''நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உண்மையானதையே வாக்களித்திருந்தான். ஆனால், நான் உங்களுக்கு வாக்களித்திருந்தேன் என்றான். நான் உங்களுக்குக் கொடுத்த வாக்கில் மாறுசெய்துவிட்டேன். நான் உங்களை அழைத்தேன். அப்போது நீங்கள் என் அழைப்பை ஏற்றுக்கொண்டீர்கள் என்பதைத் தவிர எனக்கு உங்கள் மீது எந்த அதிகாரமுமில்லை. ஆகவே, நீங்கள் என்னை நிந்திக்காதீர்கள். உங்களை நான் காப்பாற்றுபவனில்லை. நீங்களும் என்னைக் காப்பாற்றுகிறவர்களில்லை. நீங்கள் முன்னால் என்னை (அல்லாஹ்வுக்கு) இணையாக்கிக் கொண்டிருந்ததையும், நிச்சயமாக நான் நிராகரித்து விட்டேன். நிச்சயமாக அக்கிரமக் காரர்களுக்கு நோவினை தரும் வேதனை உண்டு' என்று கூறுவான்.''(14:22)\nஎனவே, ஷைத்தானை எமது பகிரங்க எதிரியாகவே எடுத்து அவனை விட்டு விலகி வாழ முயற்சிப்போமாக\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே அழகிய முன்மாதிரி\n''அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன் மாதிரி உங்களுக்கு இருக்கிறது''(33:21).\nநபியவர்களே எமது முன்மாதிரியாவார்கள். அவர்களின் அழகிய முன்மாதிரியை நாம் ''பத்ர்'' போரின் போது பல அடிப்படையிலும் காணமுடிகின்றது.\n''பத்ர்''போரின் போது மூவருக்கு ஒரு ஒட்டகம் என்ற அடிப்படையில் பங்கு செய்யப் பட்டது. இதன்படி அபூ��ுபாபா, அலி, நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்ஆகிய மூவருக்கும் ஒரு ஒட்டகம் கொடுக்கப்பட்டது.\n''ஒருவர்ஏறிவர, இருவர் நடந்து வர வேண்டும்'' என்று சுழற்சி முறையில் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் நடந்துவர நேரிட்டபோது, இவ்விருவரும்''அல்லாஹ்வின் தூதரே நாம் நடந்தே வருகின்றோம். நீங்கள் ஒட்டகத்தில் ஏறி வாருங்கள்'' என்று கூறினர். அதற்கு நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள், நீங்கள் இருவரும் என்னை விடப் பலமிக்கவர்களுமல்லர்; உங்களைவிட நன்மையைத் தேடிக்கொள்ளும் விடயத்தில் நான் தேவையற்றவனுமல்ல'' எனக் கூறினார்கள்'' (அஹ்மத்).\nகுளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து கொண்டு கட்டளையிடும் தளபதியாக அவர் இருந்ததில்லை. தோழர்களுடன் தோழனாக அவர்களைப் போன்றே சிரமங்களைத் தாங்கிக்கொண்டு களத்திலிருந்த தலைவர் அவர்கள்.\nஇவ்வாறு,''பத்ர்'' களத்தில் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் அழகிய முன்மாதிரிகளுக்கான பல்வேறு உதாரணங்களையும் காணலாம். எனவே, முஹம்மத்(ஸல்) அவர்களே எமது முன்மாதிரியாவார்கள். அவரின் முன்மாதிரியை முழு வாழ்விலும் எடுத்து அவரைப் பின்பற்றுவது எமது தலையாய கடமையாகும்.\nஇவ்வாறு நோக்கும்போது, பத்ர் யுத்தமும் அதில் முஸ்லிம்கள் பெற்ற வெற்றியும் எமக்குப் பல்வேறு படிப்பினைகளைத் தருகின்றன. இவ்வாறே, இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் படிப்பினைகள் நிறைந்தே உள்ளன. அவற்றையெல்லாம் சிந்தித்து, எமது நிகழ்காலத்தையும் எதிர் காலத்தையும் எழுச்சி மிக்கதாக மாற்றிக் கொள்ள முயல்வோமாக\nநன்றி: உண்மை உதயம் மாதஇதழ் 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=7047", "date_download": "2018-11-13T07:48:48Z", "digest": "sha1:BZOJ23NOFXT76RFFIA4LPGOHYAADFJOX", "length": 35925, "nlines": 341, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுக���களை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள்\nசிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் ஆச்சர்யங்கள் இவைகள் தான்.”\nசிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம் என்று பலரும் பல விசயங்களை கூறிவரும் வேலையில், அந்த கோயிலில் இருக்கும் அறிவியல்,பொறியியல்,புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல்குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்.\nமுன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்களை ஏற்கனவே உங்களிடம் பகிர்ந்திருக்கிறேன், அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்.”\n(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World’s Magnetic Equator ).\n(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.\n(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.\n(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).\n(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.\n(6) திருமந்திரத்தில் ” திருமூலர்”\nஎன்று கூறுகிறார், அதாவது ” மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்”. என்ற பொருளைக் குறிகின்றது.\n(7) “பொன்னம்பலம்” சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை “பஞ்சாட்சர படி” என்று அழைக்கப்படுகின்றது, அதாவது “சி,வா,ய,ந,ம” என்ற ஐந்து எழுத்தே அது. “கனகசபை” பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,\n(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.\n(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.\n(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் “cosmic dance” என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.\nஇணைந்தது: டிசம்பர் 14th, 2013, 2:23 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பி���தமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூ���் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/Politics/2018/08/29222107/1007088/Stalin-Letter-After-becoming-DMK-Leader.vpf", "date_download": "2018-11-13T07:18:04Z", "digest": "sha1:QIBVCPSPGZPJF7TIW6WBMXZYVBWJEGTH", "length": 11703, "nlines": 84, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "\" மோடி அரசை வீழ்த்துவதே நமது இலக்கு \" - மு.க. ஸ்டாலின்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\" மோடி அரசை வீழ்த்துவதே நமது இலக்கு \" - மு.க. ஸ்டாலின்\nமத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியையும், தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியையும் வீழ்த்துவதே நமது உடனடி இலக்கு என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியையும், தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சியையும் வீழ்த்த���வதே நமது உடனடி இலக்கு என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்\nதெரிவித்துள்ளார். தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து எழுதியுள்ள கடிதத்தில்,\nதேர்தல் எப்போது வந்தாலும், நமது இலக்கை நிறைவேற்ற தயாராக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி என்பதை நிறைவேற்ற வேண்டியது நமது கடமை என சுட்டிக்காட்டி உள்ள அவர்,தேசிய இனங்களின் மீது அறிவிக்கப்படாத போர் தொடுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துவோரின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என திட்டவட்டமாக கூறியுள்ள மு.க.ஸ்டாலின், இணைந்து பணியாற்றி, வரவிருக்கும் தேர்தல்களில் வெற்றியை குவிப்போம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.\n\"அதிமுகவின் ஒரே எதிரி திமுக\" - கே.பி.முனுசாமி\nவேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nகருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.\nகருணாநிதியின் உடல் நலம் விசாரித்தார்- கமல்ஹாசன்\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசன், மாலையில் சென்னை - ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு வந்து, திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்தறிந்தார்.\nஎதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் சிறப்பாக செயல்படவில்லை - சரத்குமார் விமர்சனம்\nமக்களின் கருத்தை கேட்டு அரசு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் என தெரிவித்தார்\n10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி... பாஜக குறித்த கேள்விக்கு ரஜினி பரபரப்பு பதில்\nசென்னை போயஸ்தோட்ட இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், 7 பேர் விவகாரம், பா.ஜ.க.வை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள், சர்கார் விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார்.\nகேள்வியை முழுமையாக உள்வாங்கவில்லை ரஜினி, திருப்பிக் கேட்டால் நல்ல பதில் வரும் - தமிழிசை\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான கேள்வியை நடிகர் ரஜினிகாந்த் சரியாக உள்வாங்கவில்லை என பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.\n\"தேனி மாவட்டத்தில் 500 ஏக்கரில் உணவுப் பூங்கா\" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nதேனி மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் உணவுப்பூங்கா அமைய இருப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\n7 பேர் விடுதலை விவகாரம் : துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\n7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படும் என்று சொல்லவில்லை\" - துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\nசேலம் சிறுமி கொலை விவகாரம் : முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி\nசேலம் சிறுமி கொலை விவகாரம் தொடர்பாக, அந்த சிறுமியின் பெற்றோருடன் சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் சென்று, சந்தித்து பேசினார்.\nஅ.தி.மு.கவினரை யாரும் அடக்கி ஆள முடியாது - ராஜேந்திரபாலாஜி\nஅ.தி.மு.கவினரை யாரும் அடக்கி ஆள முடியாது - ராஜேந்திரபாலாஜி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supply.asp?ncat=11&dtnew=09-16-15", "date_download": "2018-11-13T07:42:23Z", "digest": "sha1:YGBHMD452TKN4GC5MO3KX6TC4A3GKLU3", "length": 28135, "nlines": 273, "source_domain": "www.dinamalar.com", "title": "Weekly Health Tips | Nalam | Doctor Tips | Health Care Tips‎ | Health Tips for Heart, Mind, Body | Diet and Fitness Tips - நலம் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி நலம்( From செப்டம்பர் 16,2015 To செப்டம்பர் 22,2015 )\nகேர ' லாஸ் '\n : ரஜினி கேள்வி நவம்பர் 13,2018\nஈ.வெ.ரா.,வுக்கு ஜாதி பட்டம்: ஸ்டாலின் கண்டனம் நவம்பர் 13,2018\nகங்கை நதியில் சரக்கு போக்குவரத்து : வாரணாசியில் பிரதமர் மோடி பெ���ுமிதம் நவம்பர் 13,2018\nஹெரால்டு வழக்கில் ராகுல் மனு : இன்று விசாரணை நவம்பர் 13,2018\nரபேல் விமான விலை குறைவு தான்: டசால்ட் நவம்பர் 13,2018\nவாரமலர் : எருமை தந்த பெருமை\nசிறுவர் மலர் : வாழ்க்கையை மாற்றிய கணக்கு வாத்தியார்\nபொங்கல் மலர் : 'சிக்ஸ் பேக்' நந்திதா\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் அதிகாரி பணி\nவிவசாய மலர்: வாத்து வாங்கலையோ வாத்து..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST\nதூக்கமின்மை, ஒருவரின் அறிவாற்றல் திறன்களான ஞாபக சக்தி, செயலில் கவனம் போன்றவற்றை மெதுவாக அழிக்கும். இதனால் தான், சிலர் எந்த பொருளை எங்கு வைத்தோம் என்று தெரியாமல், அடிக்கடி தேடிக் கொண்டிருக்கிறோம்.விபத்து கணக்கெடுப்பு தகவல்கள், பெரும்பாலான சாலையோர விபத்துகள் ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக, தூக்கமின்மையையே சொல்கின்றன. எனவே வாகன ஓட்டிகள், தினமும் நல்ல தூக்கத்தை ..\n2. 23 ஜனவரி 2015 ஒரு டாக்டரின் டைரி குறிப்பு\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST\nரம்யாவுக்கு வயது 3. படுசுட்டிப் பெண்; அப்பா செல்லம். தன்னைப் போலவே தன்னுடைய மகளும் இருப்பதால், கார்த்திக்குக்கு, தன் மகளின் மேல், அளவில்லா பாசம். அதனால்தானோ என்னவோ, அப்பாவின் அத்தனை குணாதிசயங்களும் ரம்யாவிடம் நிரம்பிக் கிடந்தன. அதனால், ரம்யாவை, 'குட்டி' கார்த்திக் என்றே அழைப்பர். கார்த்திக்கின் மனைவியும் கணவரைப் போலவே. தன் மகள் மீது, கொள்ளை பாசம் வைத்திருந்தார். ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST\nபொருள்: ஜானு முழங்கால்; முழங்கால் பிரச்னைகளை சரிசெய்து பலப்படுத்துவதால் இந்த பெயர் பெற்றது.செய்முறை:* விரிப்பில் உட்கார்ந்து, இரண்டு கால்களையும் நேராக நீட்டவும் * இடது காலை மடக்கி, வலது தொடையை ஒட்டியவாறு, கீழே வைக்கவும் * இப்போது இரு கைகளையும் நமஸ்கார நிலைக்கு கொண்டு வந்து, மூச்சை இழுத்துக் கொண்டே கைகளை மேலே உயர்த்தி, மெதுவாக மூச்சை வெளிவிட்டுக் கொண்டே குனிந்து, கை ..\n4. பத்து கேள்விக்கு பளிச் பதில்கள்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST\n1. 'டவுன் சிண்ட்ரோம்' என்றால் என்ன'டவுண் சிண்ட்ரோம்' ஒரு நோயல்ல; குறைபாடு. இவர்களை, மனநலக் குறைபாடுள்ள குழந்தைகள் என்றே பெரும்பாலானோர் நினைக்கின்றனர். அது தவறு... இது, மரபணு கோளாறால் ஏற்படுகிறது. மருத்துவ ஆலோசனையும், சிகிச்சையும் பெற்றால், அவர்களும் மற்றவர்களைப் போல், ஓரளவு இய��்பாக செயலாற்ற முடியும்.2. இந்த குறைபாடு உள்ள குழந்தைகள் எவ்வாறு இருப்பர்'டவுண் சிண்ட்ரோம்' ஒரு நோயல்ல; குறைபாடு. இவர்களை, மனநலக் குறைபாடுள்ள குழந்தைகள் என்றே பெரும்பாலானோர் நினைக்கின்றனர். அது தவறு... இது, மரபணு கோளாறால் ஏற்படுகிறது. மருத்துவ ஆலோசனையும், சிகிச்சையும் பெற்றால், அவர்களும் மற்றவர்களைப் போல், ஓரளவு இயல்பாக செயலாற்ற முடியும்.2. இந்த குறைபாடு உள்ள குழந்தைகள் எவ்வாறு இருப்பர்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST\nச.பத்மாவதி, திருநின்றவூர்: எனக்கு வயது 50. புற்றுநோய் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது என்று மருத்துவர் கூறிவிட்டார். புற்றுநோய்க்கு அளிக்கப்படும், 'கீமோதெரபி'யினால் பக்கவிளைவுகள் ஏற்படுமாஎந்த வகையான புற்றுநோய் உங்களை தாக்கியிருக்கிறது என, தெரியப்படுத்தவில்லை. புற்றுநோய்க்கு எந்த மருந்து, எந்த அளவில் அளிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து, பக்க விளைவுகள் இருக்கும். ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST\nகுழந்தைகள் என்றாலே, விரல் சூப்புவது என்பது இயல்பு தான். நாம் என்னதான் கையை எடுத்து விட்டாலும், மீண்டும், மீண்டும் பழைய செய்கையே தொடரும். குழந்தைகள் விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதால் தான் என்கின்றனர், உளவியல் அறிஞர்கள்.உளவியல் அறிஞர்கள் கூறியதாவது: மூன்று வயது வரை, இப்பழக்கத்தை பெரிதாக நினைக்க வேண்டிய ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST\nமுகத்தில் உள்ள அழுக்குகள், விரைவில் வெளியேற ஆவி பிடிக்கும் முறை சிறந்தது. ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5-10 நிமிடம் ஆவி பிடித்து, தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை, கரும்புள்ளிகள் மறைந்து ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST\nமருந்தாகவும், உணவாகவும் பயன்படும் அரிய வகை கீரை கரிசலாங்கண்ணி. பல்வேறு இடங்களில், இக்கீரை பரந்து விரிந்திருக்கும். பொதுவாக, கீரை வகைகளில் உள்ள அனைத்து சத்துக்களும் இதில் உண்டு. வைட்டமின், தாது உப்பு ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன.கரிசலாங்கண்ணிக்கீரை ரத்தத்தைச் சுத்தம் செய்க��றது. கண் பார்வையை தெளிவுபடுத்துகிறது. உடலுக்கு உரமூட்டுகிறது. மண்ணீரலில் ஏற்படும் ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST\nஎடையை குறைக்க வேண்டும் என்பதற்காக, வித்தியாசமான பெல்ட் அணிந்து, உடலை வருத்தி கொள்ள வேண்டியதில்லை. சில எளிய வழிமுறைகளால், விரைவில் உடல் எடையை, கட்டுக்குள் கொண்டு வர முடியும்.சாப்பிடும் போது, நன்றாக மென்று கூழாக்கி விழுங்க வேண்டும். கோபம், கவலை இருக்கும் சமயங்களில், மனதைக் கட்டுப்படுத்தி, அளவாகச் சாப்பிட வேண்டும் அல்லது கோபம் தணிந்த பின் உணவு உட்கொள்ளலாம். கைக்குத்தல் ..\n10. சத்தான உணவு வகைகள்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST\nஉடல் நலத்துக்கு தேவையான முக்கியமான உணவுகள் எவை என்பதை அறிந்து, அதை தவிர்க்காமல் உண்ண வேண்டும். அப்படி சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.வெள்ளைப் பூண்டு: குடல் புண் மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்கும் சக்தி வெள்ளைப்பூண்டில் உள்ளது. உடலில் நன்மை தரும் கொலாஸ்டிரல் உருவாக வெள்ளைப்பூண்டின் பங்கு முக்கியமானது.வெங்காயம்: ..\n11. உயிர் காக்கும் கால்சியம்\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST\nகால்சியம் என்ற தனிமம், அனைத்து உயிர்களின், உடல் செயல்பாட்டுக்கும் அவசியம். உடலின் தசைகள், சுருங்கி விரியவும், இதயத்தின் துடிப்புக்கும் கால்சியத்தின் உதவி தேவை.செல்களுக்கு இடையே, வேதி சமிக்கைகள் சரிவர செல்ல, கால்சியம் வேண்டும். அதுமட்டுமல்லாமல், உண்ணும் உணவினை, ரசிக்க, ருசிக்க மற்றும் கரைவதற்கு, தேவையான எச்சிலை சுரக்க உதவி செய்கிறது.பொதுவாக, 30 வயதுக்கு மேல் ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST\nஇன்றைய தலைமுறையினர் மத்தியில், இயந்திரத்தனமான வாழ்கை முறையால், இறுக்கமான மன நிலையிலேயே நாட்களை கழிக்க வேண்டியுள்ளது. நாம் அன்றாட உண்ணும் உணவுப் பொருட்களில் சிலவற்றை தேர்ந்தெடுத்து உண்பதால், மனதை எப்போதும் புத்துணர்ச்சியுடன் கையாள முடியும்.ஸ்ட்ராபெர்ரி: ஸ்ட்ராபெர்ரியில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. நரம்புகளை சீராக வைக்க உதவுகிறது. அதிகப்படியான வைட்டமின் 'சி' ..\n13. வரம் தரும் முருங்கை\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST\nமுருங்கை கீரையை தெரிந்த அளவுக்கு, கல்யாண முருங்கையை பற்றி பலருக்கு தெரியாது. கல்யாண முருங்கை இலை அபூர்வமான மருத்துவ குணம் கொண்டது. இதை நாட்டு மருந்தாக பயன்படுத்துவது மூலம் பல நோய்கள் தீரும்.கல்யாண முருங்கை இலை, சீரகம் இரண்டையும், நெல்லிச் சாறு விட்டு அரைத்து, தினமும் அதிகாலையில் சாப்பிட்டால், பித்தம், பித்த மயக்கம், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் தீரும். இந்த ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST\nசிலருக்கு, மூளையில் 'மெமரி கார்டு' பொருத்தினால் கூட, நன்றாக இருக்கும் என்று நினைக்கும் அளவுக்கு, ஞாபக சக்தி குறைவாக இருக்கிறது. தேவையான சத்துக்கள், உண்ணும் உணவிலிருந்து கிடைக்காததே இதற்கு முக்கிய காரணம்.காரட், தக்காளி, திராட்சை, ஆரஞ்சு, செரி போன்ற உணவுகளில் மூளைக்கு தேவையான வைட்டமின்கள், மினரல்கள், பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளன.ஒரு வாரம் காரட் ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST\nநல்லெண்ணெயை உணவில் சேர்ப்பதால், நல்ல கொழுப்பு கிடைப்பதோடு, ஆரோக்கியத்துக்கு தேவையான, பல்வேறு சத்துகள் உடலுக்கு கிடைக்கின்றன. இதே எண்ணெயை, குளியலுக்கும் பயன்படுத்துவது வழக்கம். நம் முன்னோர், காலந்தொட்டு, பாரம்பரியமாக மேற்கொண்ட நடைமுறை, வாரம் ஒருமுறை, எண்ணெய் குளியல் எடுப்பது. இது, ஒரு வகையான ஆயுர்வேத முறை.குறிப்பாக, பெண்கள் வெள்ளிக்கிழமையிலும், ஆண்கள் ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST\nஉப்பின் பெருமை பேச எத்தனையோ புகழ் மொழிகள் உண்டு. கடல் நீரிலிருந்து பெறக்கூடிய சோடியம் குளோரைடை யே உப்பாக உபயோகிக்கிறோம். ஒரு நாளுக்கு, ஒரு நபருக்கு 10 கிராம் அளவு மட்டுமே உப்பு தேவை. ஆனால், எல்லோரும் அதிகமாகத்தான் உபயோகித்துக் கொண்டிருக்கிறோம்.\"எலக்ட்ரோலைட் பேலன்ஸ்' எனப்படுகிற, நமது உடலின் நீர் சமநிலைக்கு உப்பின் அளவு சரியாக இருக்க வேண்டியது முக்கியம். நாம் ..\nபதிவு செய்த நாள் : செப்டம்பர் 16,2015 IST\nதிடீரென நிகழும் ஒரு நிகழ்வால் ஏற்படும் ஒரு மன அழுத்தத்தை, \"அக்கியூட் ஸ்ட்ரெஸ்' என்றும், தொடர் நிகழ்வுகளால் ஏற்படும் மன அழுத்தத்தை, \"எபிசாடிக் அக்யூட் ஸ்ட்ரெஸ்' என்றும் சொல்கிறார்கள். அதிக வேலை, அவசரம் போன்ற தொடர் காரணிகளால் வருவது இது. இயல்பிலேயே வறுமை, நீண்டகால வேலையின் மை, குடும்பசூழல், அவஸ்தையில் மாட்டிக் கொண்டது போன்ற சூழல் இவையெல்லாம் தரும் மன அழுத்தத்தை ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி வி��ம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmanam.net/most/read/week/bloglist.php", "date_download": "2018-11-13T07:15:43Z", "digest": "sha1:6MV3WVM6ETBCCXTXNJU2RWZU3L4AOKFQ", "length": 9896, "nlines": 82, "source_domain": "www.tamilmanam.net", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\nசூடான இடுகைகள் - இந்த வாரம்\nஇந்த வாரம் வாசகர்களால் அதிகம் பார்வையிடப்பட்ட 100 இடுகைகள்\n1913-ல் சிங்கப்பூர்…லிட்டில் இந்தியா – மாரியம்மன் கோவில் – ...\nvimarisanam - kavirimainthan | 0 மறுமொழி | | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … 105 ஆண்டுகளுக்கு முந்தைய – சிங்கப்பூர் இந்தியா… தமிழர்களின் குடியிருப்பில் – மாரியம்மன் கோவில் – “தீ மிதி” – திருவிழா….\nகல்யாணம் ஆகி எத்தனை வருடம் ஆயிற்று என்று கண்டு பிடிக்க ...\nvimarisanam - kavirimainthan | 0 மறுமொழி | | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … ஒரு தொலைக்காட்சியில் – தொகுப்பாளினி அர்ச்சனா’வின் பேட்டி ஒன்றைப் பார்த்தேன்….எவ்வளவு மகிழ்ச்சிகரமான முகம்… சிரித்துக் கொண்டே இருக்கிறார்… சிரிக்கும் முகங்களை எல்லாருக்குமே பிடிக்கும்… அவர் ...\nஇதென்ன – அதிகார முறைகேட்டிற்கு கிடைத்த பரிசா…\nvimarisanam - kavirimainthan | 0 மறுமொழி | | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) -வில் 40 ஆண்டுக்காலம் பணியாற்றி விட்டு, அதன் (Chairman) தலைமைப் பொறுப்பையும் வகித்து விட்டு, கடந்த ஆண்டு ...\nநாம் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய சில காட்சிகள் …\nvimarisanam - kavirimainthan | 0 மறுமொழி | | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\nநேற்றிரவு எழுதிய கட்டுரை ( இதென்ன – அதிகார முறைகேட்டிற்கு கிடைத்த பரிசா…) – எழுதும்போதே என்னை மிகவும் பாதித்தது…. நம் சமூகத்தின் இயலாமை குறித்து மிகவும் ...\nதிட்டம் போட்டு திருடுற கூட்டம்…..\nvimarisanam - kavirimainthan | 0 மறுமொழி | | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … 134 கோடி மக்களைக் கொண்ட இந்த நாட்டின் செல்வங்கள் அத்தனையும் அதெப்படி குறிப்பிட்ட 100-120 குடும்பங்களிடம் மட்டும் போய்க் குவிந்திருக்கிறது \nமோடிஜி+அத்வானிஜி – விசித்திரமான காட்சிகள்….\nvimarisanam - kavirimainthan | 0 மறுமொழி | | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … ரொம்ப நாட்கள் முந்தியல்ல…. JUST – 6 மாதங்களுக்கு முன்னர் நிகழ்ந்தது இது – மேடையில் அமர்ந்திருந்த அத்வானிஜி, மோடிஜி வந்ததும் எழுந்து ...\nரிலையன்ஸ் – கடைசியாக (இப்போதைக்கு) … ஒரு கிரிமினல் ...\nvimarisanam - kavirimainthan | 0 மறுமொழி | | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … இரண்டு பெரிய வர்த்தக நிறுவனங்கள்….ரிலையன்ஸ் மற்றும் பாம்பே டையிங்… அவற்றிற்கு இடையிலான ஒரு கிரிமினல் பின்னணியுடைய கதையொன்று கீழே – அந்தக் காலத்திலேயே இரண்டிற்கும் ...\nசர்க்கார் டிக்கட்டும் இலக்குமி சுப்பிரமணியும்\nவருண் | 0 மறுமொழி | | அனுபவம் | சமூகம் | மொக்கை\nதீபாவளிக்கு ரிலீஸ் ஆன ஒரே படம் சர்கார். தமிழ்நாட்டில் சாதாரண டவுனில் சர்க்கார் டிக்கட் ரூ 500- 600 னு விற்றார்களாம். இலக்குமி சுப்பிரமணியன்னு ஒருமுட்டா ...\nவெளிநாட்டில் வசிக்கும் ஒரு சகோதரனின் வலியை எனக்கு உணர்த்திய இந்த ...\nRAJESH9019 | 0 மறுமொழி | | வெளிநாடு\nபடித்ததில் மிகவும் பிடித்தது. எழுதியவருக்கு வாழ்த்துக்கள்... \"கல்யாணம் பண்ணிப்பார்\" \"புது வீடு கட்டிப்பார்\" * \"வெளிநாடு வந்துப்பார்\"...... * இனிமேல் இந்த வாசகத்தையும் சேர்த்துக்கொள்ளுங்கள். ...\nvimarisanam - kavirimainthan | 0 மறுமொழி | | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … நேற்றிரவு மொட்டை மாடியிலிருந்து பார்த்தபோது தெரிந்த வானம் – … … வண்ணக் கோலங்கள் மறைந்த பின்னரும் இன்னமும் கொஞ்சநேரம் மாடியிலேயே இருக்க வேண்டுமென்று ...\nஇந்த வார சூடான இடுகைகள்\nவலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்\nஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க - Join Tamilmanam\nப்ளாகருக்கான தமிழ்மணம் பதிவுப்பட்டை (Tamilmanam Toolbar for blogger)\nதமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/california-liquir-bar-shooting-13-person-death/", "date_download": "2018-11-13T07:05:46Z", "digest": "sha1:AAXUV3JASRCGDSUKXV4GAE7RQXANACPZ", "length": 14486, "nlines": 150, "source_domain": "nadappu.com", "title": "கலிபோர்னியா மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு : 13 பேர் உயிரிழப்பு..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nகஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும்..\nரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவுக்கு விரைவில் இரண்டாவது திருமணம் ..\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்…\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் போட்டி\nஆசிரியை குளிப்பதை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய 3 மாணவர்கள் கைது..\nசத்தீஸ்கரில் முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல்: 70% வாக்குகள் பதி��ு\nரஃபேல் போர் விமானக் கொள்முதல் : ஆவணங்களை வெளியிட்டது மத்திய அரசு\n: ரஜினியின் பதிலைப் பார்த்து கொதிக்கும் ஊடக இளைஞர்கள்\n7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி\nகலிபோர்னியா மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு : 13 பேர் உயிரிழப்பு..\nகலிபோர்னியாவில் உள்ள மதுபான விடுதியில் நேற்று இரவு நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக பலியாகினர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஅமெரிக்காவில் மக்கள் கூடும் இடங்களில் மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது.\nஇதுபோன்ற தாக்குதல்களுக்கு மாணவர்கள் உள்பட ஏராளமானோர் பலியாகி உள்ளனர். துப்பாக்கி கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வலியுறுத்தி தொடர் போராட்டங்களும் நடைபெற்றன.\nஇதனால் மாணவர்கள் துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பை உயர்த்தி புளோரிடாவில் சட்டம் இயற்றப்பட்டது.\nஇந்நிலையில், தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஒரு மதுபான விடுதியில் புகுந்த மர்ம நபர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.\nதவுசண்ட் ஓக்ஸ் நகரில் உள்ள பார்டர்லைன் பாரில் உள்ளூர் நேரப்படி நேற்று இரவு இந்த தாக்குதல் நடந்துள்ளது.\nபாருக்குள் நுழைந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது சுமார் 30 ரவுண்டுகள் சுட்டுள்ளான். இதில் பலர் படுகாயம் அடைந்திருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியானது.\nமதுபான விடுதியில் துப்பாக்கி சூடு பற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று பாரை சுற்றி வளைத்தனர். அங்கு துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை சுட்டுக் கொன்றனர்.\nஇந்த தாக்குதலில் துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் உள்பட 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்\nகலிபோர்னியா மதுபான விடுதியில் மதுபான விடுதியில்\nPrevious Postவங்காளதேசத்தில் டிச., 23-ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் .... Next Postசொத்து குவிப்பு வழக்கு : புதுவை தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ அசோக் ஆனந்த் தகுதி நீக்கம்.\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்- 3 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 2 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 1: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்…\nசிங்கப்பூர் தெண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி 3-ம் நாள் திருவிழா..\nபயிர் காப்பீடு அடங்கல் சான்றிதழுக்கு லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அதிகாரி..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\n: ரஜினியின் பதிலைப் பார்த்து கொதிக்கும் ஊடக இளைஞர்கள்\n7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி\nஉள்கட்சித் தேர்தலுக்கும் தயாராகிறது திமுக…\nமண்ணை மலடாக்கும் ஆர்எஸ்பதி மரங்கள்: வலுக்கும் எதிர்ப்புக் குரல்…\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nபால் இயல் : வானம்பாடி கனவுதாசன்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்.. https://t.co/gDivhmCnmy\nகஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும்.. https://t.co/gvRZ5uZs3F\nரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவுக்கு விரைவில் இரண்டாவது திருமணம் .. https://t.co/Fbh4s5CUFv\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்… https://t.co/dphZCfy2UM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-23-april-2018/", "date_download": "2018-11-13T07:13:23Z", "digest": "sha1:RC4CF5DXOKXOA6QV2WSNQZ6KTFEGEOS6", "length": 5456, "nlines": 94, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 23 April 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.ஐதராபாத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக சீத்தாராம் யெச்சூரி நேற்று மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.\n1.உலகின் மிகவும் முதிய மூதாட்டியான ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நபி தஜிமா தனது 117-வது வயதில் காலமானார்.இவர் உலக சாதனைகளை பதிவு செய்துவரும் கின்னஸ் புத்தகத்தில் உலகின் மிகவும் முதிய மூதாட்டியாக இடம்பிடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.\n2.அசர்பைஜான் நாட்டின் புதிய பிரதமராக நோர்வுஸ் மாமேடோவ் பதவியேற்க அந்நாட்டின் பாராளுமன்றம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.\n1.இன்று உலக புத்தக தினம் மற்றும் உலக பதிப்புரிமை தினம்(World Book and Copy right Day).\nயுனெஸ்கோவின் பொது மாநாடு 1995ஆம் ஆண்டு பாரீஸில் நடைபெற்றபோது ஏப்ரல் 23ஐ உலக புத்தக தினமாக அறிவிக்கப்பட்டது. இத்துடன் தனிப்பிரசுர உரிமைக்கான தினத்தையும் கொண்டாட வேண்டும் என ரஷ்யப் பிரதிநிதிகள் கேட்டுக்கொண்டனர். ஆகையால் ஏப்ரல் 23 அன்று உலக புத்தக தினம் மற்றும் தனிப்பிரசுர உரிமை தினமாகக் கொண்டாடப்படுகிறது. புத்தக தினத்தின்போது புத்தகங்களைப் பரிசளித்து மகிழ்வோம்.\n2.இன்று ஆங்கிலமொழி தினம்(English Language Day).\nஆங்கிலமொழி ஐக்கிய நாடுகளின் 6 அலுவலக மொழிகளில் ஒன்றாகும். வில்லியம் சேக்ஷ்பியரின் பிறந்த நாளை அடிப்படையாகக்கொண்டு ஆங்கிலமொழி தினம் ஏப்ரல் 23 அன்று கொண்டாடப்படுகிறது. இது 2010ஆம் ஆண்டுமுதல் கடைப்பிடிக்கப்படுகிறது. வரலாறு, கலாச்சாரம் மற்றும் சாதனைகளை அறிந்துகொள்ளவும் மொழி சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் – 01 பணி – WALK-IN நாள் – 19-11-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/seettu-kattu-song-lyrics/", "date_download": "2018-11-13T06:33:27Z", "digest": "sha1:4SXWJAQXC3DXOTDKTFGM5NRSA6GVA7HB", "length": 7603, "nlines": 271, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Seettu Kattu Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : ஜனனி எஸ்.வி\nஇசையமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கே.எஸ்\nபெண் : ஹேய் நான் சீட்டு\nகட்டு ராணி என்னை செட்டு\nசேர்க்க வா நீ இது டால்\nகுழு : ஓஓஓ ஓஓஓ ஓஓ\nபெண் : ஹேய் நான் சீட்டு\nகட்டு ராணி என்னை செட்டு\nசேர்க்க வா நீ ��து டால்\nபெண் : நான் பூ கூட வா\nஇப்ப என் கூட பூ அதில்\nநீ கூட கண்டாட கொண்டாட\nநீ தான் எம் மேடை\nஆண் : { கரு கரு மச்சக்காரி\nபடு படு இச்சைகாரி தொட\nதொட உச்சகாரியோ } (2)\nஆண் : { தர தத்த தர\nஆண் : தர தத்த தர\nஆண் : யோ கம் ஆன் எவ்ரிபடி\nபுட் யுவர் ஹன்ட்ஸ் அப் டெல்\nமீ தேர் வாஸ் சீட்டு கட்டு ராணி\nஷி காட் எ டால் அடிக்கும் மேனி\nமாமா கிட்ட கொஞ்சம் வாடி நாங்க\nஆண் : கெட்ட பசங்க நாங்க\nசின்ன பொண்ணு நீ உரசி\nஆண் : யோ சீட்டு கட்டு\nமேல ஒட்டு கம் ஆன்\nபெண் : நான் நெருப்போடு\nபெண் : நான் மழையோடு\nநடை போட நீர் குளிக்க என்\nபெண் : மெய் அது உருகும்\nபெண்ணை ஆஆஆ ஹா ஆஆஆ\nஆண் : { தர தத்த தர\nஆண் : { தர தத்த தர\nஆண் : புட் யுவர் ஹன்ட்ஸ்\nஅப் புட் யுவர் ஹன்ட்ஸ் அப்\nபெண் : ஹேய் நான் சீட்டு\nகட்டு ராணி என்னை செட்டு\nசேர்க்க வா நீ இது டால்\nபெண் : நான் பூ கூட வா\nஇப்ப என் கூட பூ அதில்\nநீ கூட கண்டாட கொண்டாட\nநீ தான் எம் மேடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://catherineandjean.com/play/3-%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-T20-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-India-Squad-For-3rd-T20-Against-West-Indies.html", "date_download": "2018-11-13T06:48:15Z", "digest": "sha1:5PDIFUZXHINKBA4RNBAQKFZB6MLXRAAM", "length": 13271, "nlines": 269, "source_domain": "catherineandjean.com", "title": "3 வது T20 யில் 3 நட்சத்திர வீரர்கள் அதிரடி நீக்கம் India Squad For 3Rd T20 Against West Indies Mp3 [8.01 MB] | Music Song Hits", "raw_content": "\n• திரும்பி நின்று பவுலிங் செய்தவர் | தடை செய்த நடுவர் | Banned Switch Bowling For Cricket Rules\n• ரோஹித்தின் கன்னத்தில் அறைந்த கலீல் அகமது | பளார் பளார் அடி பதிலுக்கு ஹிட்மேன் செய்த சம்பவம்\n• நிரந்தர கேப்டனாகிறார் ரோஹித்..\n• சேவாக் கின் அதிரடி விளையாட்டு | Sehwag Action game | Dont miss\n• ரோஹித் VS கோலி | முறியடிக்கவே முடியாத ஹிட்மேனின் அசாதாரனமாண சாதனை | Unbeatable Rohit Sharma Records\n• இந்தியாவை வெளுத்து வாங்க வரும் ஆஸ்திரேலியாவின் தூண்கள் இந்தியாவின் நிலைமை என்னாகுமோ\n திகைத்து நின்ற தினேஷ் கார்த்திக் \n• கடைசி பந்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி வெற்றியை பதிவு செய்த இந்தியா அணி\n• கோலியால் இந்த ஒரு சாதனையை மட்டும் முறியடிக்க முடியாது மீதியெல்லாம் பஞ்சி மாதிரி ஊதி தள்ளுவார்.\n• பெண்கள் டி 20 உலககோப்பை போட்டியில் சதமடித்து புதிய உலக சாதனை நிகழ்த்திய ஹர்மன்பிரித் கவுர்\n#3வதுT20யில்3நட்சத்திரவீரர்கள்அதிரடிநீக்கம்IndiaSquadFor3RdT20AgainstWestIndies #3வதுT20யில���3நட்சத்திரவீரர்கள்அதிரடிநீக்கம்IndiaSquadFor3RdT20AgainstWestIndiesMp3 #3வதுT20யில்3நட்சத்திரவீரர்கள்அதிரடிநீக்கம்IndiaSquadFor3RdT20AgainstWestIndiesRingtone #3வதுT20யில்3நட்சத்திரவீரர்கள்அதிரடிநீக்கம்IndiaSquadFor3RdT20AgainstWestIndiesVideo #3வதுT20யில்3நட்சத்திரவீரர்கள்அதிரடிநீக்கம்IndiaSquadFor3RdT20AgainstWestIndiesMp4 #3வதுT20யில்3நட்சத்திரவீரர்கள்அதிரடிநீக்கம்IndiaSquadFor3RdT20AgainstWestIndiesLyrics #3வதுT20யில்3நட்சத்திரவீரர்கள்அதிரடிநீக்கம்IndiaSquadFor3RdT20AgainstWestIndiesChord #3வதுT20யில்3நட்சத்திரவீரர்கள்அதிரடிநீக்கம்IndiaSquadFor3RdT20AgainstWestIndies320kbpsmuzmo #Mp3 #FreeMp3 #FreeMp3Download\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2017_12_31_archive.html", "date_download": "2018-11-13T06:49:39Z", "digest": "sha1:KR5LKHI6CLHBXZGZSHOTYAUQ4O6SOXRM", "length": 23052, "nlines": 477, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: 2017-12-31", "raw_content": "\nபாய்வதென்ன உன்வரவால் என்னுளத்தில் இன்பம் பார்க்கவில்லை நீயென்றால் படுவதெல்லாம் துன்பம்\nதலைவாரிப் பூச்சூடி தண்நிலவே முன்னால்\nதடுமாற என்னுள்ளம் தவித்திடுமே உன்னால்\nஅலைமோதும் கரைபோல அணுவணுவாய் நெஞ்சம்\nஅழிகின்ற நிலைதன்னைக் காணாயோ கொஞ்சம்\nஇலைமீதே தத்தளிக்கும் நீர்த் துளியேபோல\nஎன்னுயிரும் தள்ளாடி நீங்குமெனில் சால\nநிலைமீறிப் போவதற்குள் நின்றென்னைப் பாராய்\nநீங்காத வேதனையை நீமாற்ற வாராய்\nதுள்ளுகின்ற காரணத்தால் கரையடைத்த மீனோ\nதுள்ளியுந்தன் இருவிழியில் புகலடைந்த தேனோ\nதெள்ளுகின்றத் தீந்தமிழே தேவையில்லை வீணே\nதேன்மொழியே தக்கதல்ல தவிர்திடுவாய் நாணே\nஎள்ளுகின்ற நிலையெனக்கு நீதருதல் நன்றோ\nஎன்னிடத்து உன்கருத்தை அறிவதுதான் என்றோ\nஉள்ளமதைக் காட்டயெனில் ஓரவிழி போதா\nஉரைத்திடுவாய் கனியிதழைத் திறப்பதென்ன தீதா\nஇடைகாட்டி மின்னலதைப் போட்டியிலே வென்றே\nஇருவென்று சொன்னாயோ விண்ணினிலேச் சென்றே\nபடைகூட்டிப் போர்த்தொடுக்கப் பழிதனிலே நின்றே\nபளிச்சிட்ட மின்னலதோ பதுங்குவதேன் இன்றே\nநடைகாட்டிப் பெருமையுற அன்னமெனும் புள்ளும்\nநாடியுனை அடைந்திட்டால் நாணமிகக் கொள்ளும்\nகடைகூட்டிக் கருமணியால் காணிலது போதும்\nகற்பனையில் நாளெல்லாம் இன்பம்அலை மோதும்\nகுளக்கரையில் உனைநினைத்து நானிருக்கும் நேரம்\nகுடம்தாங்கும் இடைதுவள நீநடப்பாய் ஓரம்\nஉளக்கரையோ அணுவணுவாய் தானிடிந்துச் சாயும்\nஉணர்வற்றே நானிருக்க ஒளிமங்கி ஓயும்\nஅளக்கரிய என்அன்பை அறிவதுதான் என்றோ\nஅரிவையுந்தன் ஆசைகளை மறைப்பது���ும் நன்றோ\nவிளக்கெரிய எண்ணையின்றேல் திரியெரிந்துப் போகும்\nவிளங்வில்லை உனக்கென்றால் விதிமுடிவே ஆகும்\nதேய்வதென்ன வளர்வதென்ன தெரிவதென்ன விண்ணில்\nதெரிவையுந்தன் முகத்தினிக்கே ஒப்பெனவே எண்ணில்\nஓய்வதென்னத் திங்களுக்கு ஒருமுறைதான் மண்ணில்\nஒளிதன்னைப் பாச்சுகின்ற அம்புலிதான் கண்ணில்\nஆய்வதென்ன அறைவதென்ன ஒப்பிலையாம் என்றே\nஅழிவதுமே வளர்வதுமே ஆனநிலை இன்றே\nபாய்வதென்ன உன்வரவால் என்னுளத்தில் இன்பம்\nபார்க்கவில்லை நீயென்றால் படுவதெல்லாம் துன்பம்\nகல்லூரியில் படித்த போது எழுதியது\nLabels: கல்லூரியில் படித்த போது எழுதியது\nநடுங்கும் குளிரில் வாடுகின்றேன்-கற்ற நற்றமிழ் போர்வையால் பாடுகின்றேன்\nLabels: முதுமை இயலாமை ஆர்வம் தூண்டல் விளைவு கவிதை\nஆனால் சொல்லியவாறு செய்தல் மிகவும் அரிது\nசட்ட மன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி என்ற இரசினி\nநாடாளுமன்ற தேர்தலுக்கு மட்டும் அப்போது முடிவெடுக்கப் படும் என்கிறாரே\nஎந்த ஒரு செயலாய் இருந்தாலும் நன்கு ஆய்ந்து அதன் பின்னே தொடங்குவது நன்று\nஅதனை ஆய்வு செய்தால்அதனால் இழுக்கு தான் ஏற்படும் இது யாருக்காவும் எழுதப் பட்ட தல்லஇது யாருக்காவும் எழுதப் பட்ட தல்ல\nஎந்த செயலாய் இருந்தாலும் அதற்கேற்ற ,காலமும் இடமும்\nஅறிந்து செயல் பட்டால் அஞ்சாமை தவிர வேறு துணை எதுவும் தேவையில்லை வெற்றி உறுதி\nவெற்றி பெற்றது என்றாலும் கூட ,ஓட்டு வித்தியாசம் அதிகம் என்பதை ஆய்ந்தால் அது தினகரனுக்காப் போடப்பட்டது என்பதைவிட மக்கள் ஏதோ ஒரு மாற்றத்தை எதிர் பார்த்து போடப்பட்டுள்ளது என்றே நான்\n2.G வழக்கில் தீர்ப்பு வந்துவிட்டது அதைப்பற்றி கருத்து எதுவும் இங்கே குறிப்பிட நான் வரவில்லை ஆனால் இன்று கோடிக் கணக்கான மக்கள் , ஏன் இன்னும் சொல்லப்போனால் நாட்டில் செல்போன் இல்லாத\nமனிதரே இல்லை என்று சொல்லும் அளவிற்கு வளர காரனமானவர் அ .இராச என்பது குறிப்பிடத் தக்கது\nஆங்கிலப் பத்தாண்டே வருக-விரும்பி அழைக்கின்றோம் நன்மைகள் தருக\nபொல்லாத , செயலுக்குப் வேட்டே- உடன்\nLabels: ஆங்கிலப் பத்தாண்டு வாழ்த்துக் கவிதை\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nநாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும் . அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும் பாதையைத்தான் காட்...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ��டு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபாய்வதென்ன உன்வரவால் என்னுளத்தில் இன்பம் பார்க்...\nநடுங்கும் குளிரில் வாடுகின்றேன்-கற்ற நற்றமிழ் போர்...\nஆங்கிலப் பத்தாண்டே வருக-விரும்பி அழைக்கின்றோம் நன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-atlee-samantha-03-04-1626916.htm", "date_download": "2018-11-13T07:44:12Z", "digest": "sha1:DAFU7VNO27I6VLRDQJHHBHT47LTDX4GF", "length": 6816, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "ஆந்திராவில் தெறியை விளம்பரப்படுத்தும் விஜய்! - Atleesamantha - தெறி | Tamilstar.com |", "raw_content": "\nஆந்திராவில் தெறியை விளம்பரப்படுத்தும் விஜய்\nஅட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு கைப்பற்றியிருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.\nதமிழகத்தை போலவே ஆந்திராவிலும் இப்படத்தை பிரம்மாண்டமான முறையில் ரிலீஸ் செய்ய தற்போது அவர் ஏற்பாடு செய்து வருகிறார்.\nஎனவே ஆந்திராவில் இதன் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நடிகர் விஜய்க்கு அவர் அழைப்பு விடுத்துள்ளாராம். இப்படம் ஆந்திராவில் ‘போலீஸ் ஓஹ்டு’ என்கிற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தமிழில் வெளியாகும் அதேநாளில் அங்கேயும் வெளியாகவுள்ளது.\n▪ பாக்ஸ்ஆபிஸில் புதிய மைல்கல்லை கடந்த மெர்சல்\n▪ மெர்சல் எந்தெந்த இடத்தில் எத்தனை கோடி வசூலித்துள்ளது - முழு விவரம்\n▪ மெர்சல் ப்ரோமோவை ஏன் அங்க வெளியிட்டீங்க - கேள்வி எழுப்பும் ரசிகர்கள்.\n▪ மெர்சல் ரசிகர்களை எவ்வளவு நேரம் மிரள வைக்கும் தெரியுமா\n▪ ���ெர்சல் தடை என்னவானது தலைப்பில் மாற்றமா - நீதிமன்ற தீர்ப்பு இதோ.\n▪ தள்ளி போகிறதா மெர்சல் ரிலீஸ், காரணம் என்ன - வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்.\n▪ மெர்சல் எப்படி இருக்கும் எந்த சீன் செம மாஸ் எந்த சீன் செம மாஸ் - ரகசியங்களை உடைத்த அட்லீ.\n▪ மீண்டும் மிக பெரிய சிக்கலில் சிக்கிய மெர்சல் - அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.\n▪ தெலுங்கிலும் சாதனை குவிக்கும் மெர்சல் - விவரம் உள்ளே \n▪ அந்த ஏரியாலேயே மெர்சல் முதல் நாள் இவ்வளவு வசூல் செய்யுமா\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-dhanush-rajini-20-01-1734167.htm", "date_download": "2018-11-13T07:32:57Z", "digest": "sha1:GQMKOM5LQRJLEROI2DNWOJ2FEWPOR2BK", "length": 6357, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "இளைஞர்கள் போராட்டம்- கதறலில் ரஜினி குடும்பம் - DhanushRajini - ரஜினி | Tamilstar.com |", "raw_content": "\nஇளைஞர்கள் போராட்டம்- கதறலில் ரஜினி குடும்பம்\nபீட்டா அமைப்பின் பெயரை கேட்டாலே ரசிகர்கள் கோபத்தில் கொந்தளிக்கின்றனர்.\nஆனால் இந்த அமைப்பில் நடிகர்கள் பலரும் உறுப்பினர்களாக இருப்பதாக நிறைய செய்திகள் வந்தன.\nஅதிலும் ரஜினி அவர்களின் குடும்பத்தில் தனுஷ், சௌந்தர்யா ரஜினி இருவரும் பீட்டா அமைப்பில் இருப்பதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தது.\nஇந்நிலையில் தனுஷ் ஜல்லிக்கட்டு குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅதோடு ஐஸ்வர்யா தனுஷ் மற்றும் சௌந்தர்யா ரஜினி தாங்கள் பீட்டாவில் இல்லை என்றும் டுவிட் செய்துள்ளனர்.\n▪ எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்\n▪ காலா வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் தனுஷ் மனு\n▪ ரஜினியின் அரசியல் பேச்சு குறித்து அதிரடியாக பேசிய தனுஷ்\n▪ தனுஷிற்கு ஷாக் கொடுத்த ரஜினிகாந்த்\n▪ 'இந்த' விஷயத்தில் மாமா ரஜினி வழியே மாப்பிள்ளை தனுஷ் வழி\n▪ தனுஷுக்கு மட்டும் வாய்க்கும் அழகிய ராட்சசிகள்\n▪ தனுஷ் தயாரிப்பில் ரஜினி நடிக்க இதுதான் காரணம் – உண்மையை சொன்ன ஐஸ்வர்யா தனுஷ்\n▪ சௌந்தர்யா – தனுஷுக்கு உதவிய ரஜினி\n▪ உங்க வீட்ல ஒருநாள் தங்கிக்கலாமா தனுஷிடம் ஜாலியாக கேட்ட ரஜினி\n▪ தனுஷ் – ரஜினி – ஏ.ஆர்.ரகுமான் இணையும் புதிய படம்\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-enthiran-2-rajinikanth-02-03-1515774.htm", "date_download": "2018-11-13T07:20:16Z", "digest": "sha1:GWDVJSLTRJBR3BR2AF4UX2EDUYB3PMSC", "length": 9083, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "எந்திரன் - 2... என்னதான் நடக்குது? - Enthiran 2Rajinikanth - எந்திரன் - 2 | Tamilstar.com |", "raw_content": "\nஎந்திரன் - 2... என்னதான் நடக்குது\nஐ படத்தை தொடர்ந்து எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குநர் ஷங்கர் எடுக்கவிருக்கிறார். ரஜினி ஹீரோவாக நடிக்க உள்ள இந்தப்படத்தை ரிலையன்ஸ் நிறுவனம் மிகப் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்க இருக்கிறது.\nஎந்திரன் - 2 படத்தில் ஹீரோவுக்கு இணையாக உருவாக்கப்பட்டுள்ள வில்லன் கேரக்டரில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று ரஜினி விரும்பினாராம்.\nஅதன் காரணமாக, அண்மையில் மும்பை சென்ற ரஜினியும், ஷங்கரும், இந்த படம் சம்பந்தமாக அமீர்கானுடன் சந்திப்பு நடத்தி இருக்கிறார்கள் எந்திரன்-2 கதையைக் கேட்ட அமீர்கான், படத்தில் நடிக்க அப்போதே ஓகே சொன்னார் என்றும் கூறப்பட்டது. அடிப்படை இல்லாத செய்தி என்று அடித்துச் சொல்லுமளவுக்குத்தான் இருக்கிறது இந்த தகவல் எந்திரன்-2 கதையைக் கேட்ட அமீர்கான், படத்தில் நடிக்க அப்போதே ஓகே சொன்னார் என்றும் கூறப்பட்டது. அடிப்படை இல்லாத செய்தி என்று அடித்துச் சொல்லுமளவுக்குத்தான் இருக்கிறது இந்த தகவல் ஆனால், ரஜினி மற்றும் ஷங்கர் தரப்புக்கு நெருக்கமான தொடர்பில் இருப்பவர்கள் இந்த தகவல் அனைத்தும் உண்மை என உறுதி செய்தனர்.\nஇந்நிலையில், லேட்டஸ்ட்டாக ஒரு தகவல் அதன்படி எந்திரன் -2 படத்தில் அமீர்கான் நடிக்கவில்லையாம் அதன்படி எந்திரன் -2 படத்தில் அமீர்கான் நடிக்கவில்லையாம் எந்திரன் -2விலிருந்து விலகினார் ஷங்கர் எந்திரன் படத்தை எடுத்து முடிக்க கிட்டத்தட்ட மூன்று வருடக்கால அவகாசம் எடுத்துக் கொண்டார். அப்படியிருக்க, பிரம்மாண்டமான முறையில் எடுக்கவிருக்கும் எந்திரன்-2வை எடுத்து முடிக்கவும் அதே கால அளவு எடுக்கப்படும்.\nஎனவே, அமீர்கான் அடுத்து நடிக்கவிருக்கும் படத்திற்கு கொடுத்திருக்கும் தேதிகள் பாதிக்கப்படும் என்றும், இது தவிர அமீர்கான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள மற்ற புராஜெக்ட்டுகளும் பாதிக்கப்படும் என்பதாலும் இந்த முடிவை எடுத்தாராம்\n▪ “ஜீனியஸ்“ கல்வி பற்றி பேசும் படமாக இருக்கும் - இயக்குனர் சுசீந்திரன்\n▪ ஜீனியஸ் உண்மையான கதை - சுசீந்தரன்\n▪ இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்\n▪ பெரிய நடிகர்கள் நடிக்க யோசித்த கதையில் நான் புதுமுகத்தை அறிமுகம் செய்கிறேன் இயக்குனர் சுசீந்திரன் – ஜீனியஸ் பத்திரிகையாளர் சந்திப்பு\n▪ யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணியாற்ற முடியாததற்கு இதுதான் காரணம் - சுசீந்திரன் வருத்தம்\n▪ சிறந்த புட்பால் விளையாட்டு வீரரை தன்னுடைய அடுத்த படைப்புக்காக கொண்டு வந்த இயக்குநர் சுசீந்திரன்\n▪ 2010ல் இருந்து 2017 வரை கலக்கிய வெற்றி படங்கள்- டாப் லிஸ்ட்\n▪ அஜித்துக்கும் இவருக்கும் தான் முதல்வர் தகுதி இருக்கு - பிரபல இயக்குனர் அதிரடி.\n▪ கதாநாயகியிடம் மன்னிப்பு கேட்ட சுசீந்திரன்\n▪ அஜித், விஜய், சூர்யாவை வைத்து படம் இயக்காதது ஏன்\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகி��்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/ellorukum-nalla-kaalam-song-lyrics/", "date_download": "2018-11-13T07:45:51Z", "digest": "sha1:TTLIMUBRMUF27ZONJRDNDUDVFLPSE4W3", "length": 4184, "nlines": 143, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Ellorukum Nalla Kaalam Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர் : கே. ஜே. யேசுதாஸ்\nஇசை அமைப்பாளர் : இளையராஜா\nஆண் : {எல்லோர்க்கும் ….\nஏற்றம் உண்டு உலகிலே} (2)\nஆண் : வினாக்களும் கனாக்களும்\nபொன்நாள் வரும் கைக் கூடிடும்\nநாளை என்றோர் நாளை நம்புங்கள்\nஆண் : எல்லோர்க்கும் ….\nஆண் : {மண் மீதிலே\nஎந்த ஜீவனுக்கும் அளவில்லாத ஆசைகள்\nஓர் ஆயிரத்தை தாண்டி நிற்கும் தேவைகள்} (2)\nஆண் : நினைத்தது நடப்பது எவன் வசம்\nஅனைத்தையும் முடிப்பது அவன் வசம்\nதெய்வம் என்ற ஒன்றை நம்புங்கள்\nஆண் : {எல்லோர்க்கும் ….\nஏற்றம் உண்டு உலகிலே} (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/82496-we-support-hydro-carbon-project---says-a-tamil-youth.html?artfrm=read_please", "date_download": "2018-11-13T06:41:55Z", "digest": "sha1:YOSMZN63VR224F6PXJ3XOWOKDRFAUWCG", "length": 27520, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "நெடுவாசலில் மட்டுமல்ல... தமிழகம் முழுக்கவே ஹைட்ரோ கார்பன் எடுக்கலாமே!? - அரசின் கவனத்துக்கு | We Support Hydro Carbon Project - Says a Tamil Youth", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:42 (02/03/2017)\nநெடுவாசலில் மட்டுமல்ல... தமிழகம் முழுக்கவே ஹைட்ரோ கார்பன் எடுக்கலாமே\nஹைட்ரோகார்பன், மீத்தேன், ஹைட்ராலிக் ப்ராக்சரிங், ஈத்தேன், புரபேன்... என நீளும் அறிவியல் எளிய மக்களின் மொழியில் இல்லை. CH4, C2H6, C3H8 எனத் தொடுக்கப்படும் அறிவியல் தாக்குதல்களுக்கு, விவசாயம், நிலத்தடி நீர், வாழ்வாதாரம் என உணர்ச்சிக் கொந்தளிப்பு மட்டுமே இதுவரை எதிர்த் தாக்குதல்களாக இருந்திருக்கிறது. குழம்பிக்கொண்டிருக்கும் குட்டையைத் தனி மீனாய் தெளிவுபடுத்த முயன்றிருக்கிறார் ஒரு தமிழ் இளைஞர்.\n\" ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆதரிக்கிறோம்\" என்ற பெயரில் இவர் வெளியிட்டிருக்கும் வீடியோ, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கும், அதைக் கொண்டு பொருளாதார லாபம் பார்க்க நினைக்கும் அரசாங்கங்களுக்கும் தமிழர்களின் சார்பான சம்மட்டி அடியாக இருக்கிறது.\nஅமெரிக்காவில் எட்டாண்டு காலம் பொறியாளராக பணியாற்றியவர் பிரேமானந்த் சேதுராஜன். நம் கல்வி முறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தி மாற்றம் கொண்டு வர விரும்பினார் பிரேம். அதற்காக, அதிக சம்பளத்தில் பணிபுரிந்து கொண்ட அமெரிக்க வேலையை உதறித் தள்ளிவிட்டு, தாயகம் திரும்பினார். LMES \"Lets Make Engineering Simple\" என்ற பெயரில் அகாடமி ஒன்றை ஆரம்பித்து, பெரும் அறிவியல் முடிச்சுகளை பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு புரியும் வகையில் வீடியோக்களாக எடுத்துக் கற்றுக்கொடுத்து வருகிறார்..\nநீங்கள் ஏன் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆதரிக்கிறீர்கள்\n\" ஹைட்ரஜனும், கார்பனும் சேர்ந்தது தான் 'ஹைட்ரோ கார்பன்'. இதில் ஒரு கார்பனும், நான்கு ஹைட்ரஜனும் சேர்ந்தால் அது மீத்தேன் - CH4. இரண்டு கார்பனும், ஆறு ஹைட்ரஜனும் இணைந்தால் அது ஈத்தேன் - C2H6. இப்படியாக நிறைய ஹைட்ரோ கார்பன்கள் இருக்கின்றன. இன்று உலகின் 46% மின் தேவைகள் ஹைட்ரோ கார்பன் மூலமாகத்தான் நமக்குக் கிடைக்கின்றன. அறிவியல் சூழ்ந்த இந்த உலகில் ஹைட்ரோ கார்பனை நாம் எதிர்க்கத் தேவையில்லை. ஆனால், ஹைட்ரோ கார்பனை எடுக்கும் 'ஹைட்ராலிக் ப்ராக்சரிங்' முறையை நான் கடுமையாக எதிர்க்கிறேன்.\"\nஹைட்ரோ கார்பன் வேண்டும். ஆனால் அதை எடுக்கும் 'ஹைட்ராலிக் ப்ராக்சரிங்' வேண்டாம் என்றால் எப்படி\n\" இங்குதான் நாம் பின்தங்கிவிடுகிறோம். உணர்ச்சிமயாக இருக்கும் நம் போராட்டத்தை அறிவியல்பூர்வமாக மாற்ற வேண்டியது இங்கு தான். அரசின் நோக்கம் ஹைட்ரோ கார்பனை எடுத்து எரிசக்தியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான். ஆனால், அதற்கு ஹைட்ராலிக் ப்ராக்சரிங் அவசியமற்றது. உலகளவில் பல நாடுகளில் ஹைட்ராலிக் ப்ராக்சரிங் கெடுதல் ஏற்படுத்துவதை நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால், அதற்கு பதிலாக எளிய முறையில் நம்மிடம் கொட்டிக்கிடக்கும் ஒரு மிகப்பெரிய பொக்கிஷத்தில் இருந்து ஹைட்ரோ கார்பனை எடுக்க முடியும். இந்த முறையில் எடுத்தால் விவசாயம் காப்பாற்றப்படுவதோடு மட்டுமல்லாமல், விவசாயத்தை வளர்க்கவும் முடியும். அந்தப் பொக்கிஷம் 'குப்பை'...\"\n\" ஆமாம். அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்��ீடன் போன்ற நாடுகள் மட்கும் குப்பையிலிருந்துதான் ஹைட்ரோகார்பனை எடுக்கின்றன. ஸ்வீடன் கிட்டத்தட்ட 10 டன் அளவவுக்கான குப்பைகளை இறக்குமதி செய்து ஹைட்ரோ கார்பனை எடுக்கிறது.. அமெரிக்காவில் 'லேண்ட்ஃபில்' (LandFill) முறையில் குப்பைகளிலிருந்து ஹைட்ரோ கார்பனை எடுக்கிறார்கள்.\n1 டன் குப்பை = 40 கிலோ மீத்தேன் = 2 எல்.பி.ஜி. சிலிண்டர்கள்.\nசென்னையில மட்டும் ஒருநாளைக்கு 4,500 டன் அளவிலான குப்பைகள் கொட்டப்படுகின்றன. இந்தியா முழுக்க உள்ள 200 மாநகராட்சிகளில் ஒரு லட்சம் டன் குப்பை சேர்கிறது.\n1 நாள் = 1 லட்சம் டன் குப்பை = 40 லட்சம் கிலோ மீத்தேன் = 2 லட்சம் எல்.பி.ஜி. சிலிண்டர்கள்.\nஅதுமட்டுமல்லாமல், மொத்தம் மத்திய அரசு 44 இடங்களில் 'ஹைட்ராலிக் ப்ராக்சரிங்' கொண்டு வந்து அதன் மூலமாக ஓர் ஆண்டுக்கு 1 பில்லியன் கிலோ அளவுக்கான மீத்தேனை எடுக்கவிருப்பதாகச் சொல்லியிருக்கிறது. ஆனால், இந்தியாவில் சேரும் குப்பைகளை சரியான விதத்தில் உபயோகப்படுத்தினால் ஓர் ஆண்டுக்கு1.5 பில்லியன் கிலோ மீத்தேனை எடுக்க முடியும். அதுமட்டுமல்லாமல், 90 லட்சம் டன் இயற்கை உரத்தையும் தயாரிக்க முடியும். இந்த உரம் மிகவும் வீரியமுள்ளது. இதைப்பயன்படுத்தி 45 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை, விளைநிலங்களாக நம்மால் மாற்ற முடியும். \"\nஸ்வீடன், ஜெர்மனி போன்ற சிறிய நாடுகளுக்கு சரி... இந்தியாவில் இது சாத்தியப்படுமா\n''மற்ற நாடுகளைவிட இந்தியாவில்தான் இதை மிகச் சரியாக செயல்படுத்த முடியும். ஸ்வீடன், வெளிநாடுகளிலிருந்து குப்பைகளை இறக்குமதி செய்கிறது. நம் நாட்டில் அளவுகடந்த குப்பைகள் கொட்டிக் கிடக்கின்றன. அந்தக் காலத்திலேயே நம் விவசாயிகள் வீட்டுக்குப் பின்னாடி குப்பைகளையும், சாணங்களையும் கொண்டு இயற்கை எரிவாயுக்களைத் தயாரித்தவர்கள். 'ஹைட்ராலிக் ப்ராக்சரிங்' என்ற அரக்கனை விட்டுவிட்டு, இந்த மாற்றுத் திட்டத்தைக் கொண்டு போய்ப் பாருங்கள் விவசாயிகள் இதை எப்படி வரவேற்கிறார்கள் என்று...\"\nஹைட்ராலிக் ப்ராக்சரிங்கை விட இந்தத் தொழில்நுட்பம் அதிக செலவு பிடிக்குமோ\n\" கட்டுமான செலவுகளை ஒப்பிடும்போது சிறியளவிலான வேறுபாடு இருக்கும்தான். ஆனால், அதையும் தாண்டி இயற்கை உரங்கள் தயாரிப்பது, விவசாயத்தை மேம்படுத்துவதன் மூலம் வரும் உபரி வருமானம் அதை ஈடுசெய்துவிடும். எல்லாவற்றுக்கும் மேல் இ���்தத் திட்டத்தின் மூலம் பூமி வெப்பமயமாதலையும் குறைக்க முடியும்\" என்று நிதானமாகச் சொல்லிமுடிக்கிறார் பிரேம்.\n''என்னவென்றே புரிந்துகொள்ளாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்க்கும் நீங்கள் என்ன விஞ்ஞானிகளா\" என்று கேள்வி கேட்கும் அரசியல்வாதிகள் மற்றும் அறிவியலாளர்களுக்குமான பதில் பிரேமிடம் இருக்கிறது.\n- இரா. கலைச் செல்வன்.\nஹைட்ரோ கார்பன் மீத்தேன் நெடுவாசல் புதுக்கோட்டை விவசாயம்\nதமிழகமும் ஹைட்ரோ கார்பன் திட்டமும்... மக்கள் கருத்து என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் - குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு கொலை மிரட்டல்\nரயில்பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்துக்கும் இடையே சிக்கிய பயணி - மீட்ட ஆர்.பி.எஃப் காவலர்\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி \nசாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nசூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிச\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n\" நியூட்ரினோ தடைக்குப் பிறகு எப்படி இருக்கிறது பொட்டிப\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/126407-drinking-water-wastage-in-rameshwaram-municipality.html", "date_download": "2018-11-13T07:23:43Z", "digest": "sha1:BTT2BUHK3ODEZ3FVFIAHKJWJAE7UVMIG", "length": 27256, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "துளித் துளியாய் சேரும் குடிநீர்... வீணடிக்கப்படும் அவலம்..! ராமேஸ்வரம் நகராட்சியின் பதில் என்ன? | Drinking Water wastage in Rameshwaram municipality", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:51 (31/05/2018)\nதுளித் துளியாய் சேரும் குடிநீர்... வீணடிக்கப்படும் அவலம்.. ராமேஸ்வரம் நகராட்சியின் பதில் என்ன\nராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக நிலவி வரும் நிலையில் இருக்கும் குடிநீரும் வீணாகும் நிலையில் ராமேஸ்வரம் நகராட்சி குடிநீர் குழாய்கள் சேதமடைந்த நிலையில் உள்ளன.\nராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு கடுமையாக இருந்துவரும் நிலையில், ராமேஸ்வரம் நகராட்சி குடிநீர் குழாய்கள் சேதம் அடைந்துள்ளதால், இருக்கும் குடிநீரும் வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.\nராமநாதபுரம் மாவட்டம் இயற்கையிலேயே கடும் வறட்சி நிறைந்த மாவட்டமாகும். அதுவே, கோடைக்காலம் என்றால் குடிநீர் தட்டுப்பாடு மிகவும் அதிகமாக இருக்கும். இந்தக் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க, காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்துக்கு குடிநீர் கொண்டு வரப்பட்டு பல்வேறு பகுதிகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், காவிரிக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கான குழாய்கள் ஆங்காங்கே சேதமடைந்துள்ளதால், அந்தக் குழாய்கள் மூலம் அனுப்பப்படும் தண்ணீர் வீணாக வெளியேறி, சாலையோரங்களில் வழிந்தோடுகிறது. இதனால், குடிநீர் கிடைக்காத மக்கள் பல அடி ஆழத்துக்கு ஊற்று தோண்டி அதிலிருந்து கிடைக்கும் நீரைச் சிறுகச்சிறுக இரவு, பகலாகச் சேகரித்து தாகத்தை தீர்த்து வருகின்றனர். தவிர, இம்மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் குடிநீருக்காகப் போராட்டங்களில் ஈடுபடும் நிலையும் உள்ளது.\nகுடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கவும், குழாய்கள் பழுதடைந்துள்ளதால் வீணாக வெளியேறும் குடிநீரைத் தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. குடிநீர்த் தட்டுப்பாடு மற்றும் வீணாவது குறித்த தகவல்களைத் த��ரிவிக்க நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் தனி தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. குடிநீர்த் தட்டுப்பாட்டைச் சமாளிக்க மாவட்ட நிர்வாகம் ஒருபுறம் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், மற்றொருபுறம் நகராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் குடிநீர் வீணடிக்கப்படும் நிலை தொடர்கிறது. ராமேஸ்வரம் நகராட்சிப் பகுதியில் உள்ள 21-வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் ஒரு சில பகுதிகளில் மட்டும் 24 மணி நேரமும் குடிநீர் திறந்து விடப்பட்டு, வீணாக வழிந்தோடுவதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் புகார் தெரிவிக்கிறார்கள். வேறு சில வார்டுகளுக்கு வாரத்துக்கு ஒருமுறைகூட குடிநீர் வழங்குவதில்லை. இதனால் தனியாரிடம் விலைகொடுத்து குடிநீர் வாங்கும் நிலையிலேயே மக்கள் உள்ளனர். ராமேஸ்வரத்தைப் பொறுத்தமட்டில் உள்ளூரில் கிடைக்கும் நிலத்தடிநீரை முறையாக விநியோகம் செய்தாலே தட்டுப்பாடு இல்லாமல் அனைத்துப் பகுதி மக்களுக்கும் குடிநீர் வழங்க முடியும். இதில் கடல் கடந்து கொண்டு வரப்படும் காவிரி நீரும் கூடுதலாக கிடைத்து வருகிறது. அப்படி இருந்தும் இந்த குடிநீரை முறையாக விநியோகம் செய்வதில் நகராட்சி அதிகாரிகள் கவனம் செலுத்துவதில்லை என்கின்றனர் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nராமேஸ்வரம் நகரப் பகுதியில் உள்ள 90 சதவிகித குடிநீர் குழாய்கள், திறந்து மூடும் வசதி இல்லாமல் நேரடியாக தண்ணீர் விழுவதால், ஏராளமான தண்ணீர் வீணாகிறது. ராமேஸ்வரம் நகராட்சி அலுவலகத்துக்கு அருகில் உள்ள மார்க்கெட் தெருவில், ஐந்து இடங்களில் உள்ள குடிநீர் குழாய்களில் இரும்புக் குழாய்களுக்குப் பதில் தரமில்லாத பி.வி.சி குழாய்கள், சுருள் பைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் குடிநீர் பிடித்தப் பின்னரும் அந்தக் குழாய்களில் இருந்து வெளியேறும் குடிநீர் வீணாகி, சாலையில் தேங்கிக் காணப்படுவதாகக் கூறுகின்றனர் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள்.\nஇதுகுறித்துப் பலமுறை நகராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் குடிநீர் வீணாவதைத் தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நகராட்சியைப் பொறுத்தமட்டில் குடிநீர் பராமரிப்புக்கு என அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் உள்ளனர். துப்புரவுப் பணியாளர்கள் என்ற பெயரில் சிலர் குடிநீர் விநியோகப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். தேவையைவிடவும் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் இருந்தும் குடிநீர் விநியோகம் மட்டும் முறையாக நடப்பதில்லை. இதனால் மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் போவதுடன், இருக்கும் நிலத்தடி நீரும் வீணாகும் நிலை நீடிப்பதாக அவர்கள் அங்கலாய்க்கிறார்கள்.\nகோடைக்காலத்தில் ஏற்படும் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் இதுபோன்று, குழாய்கள் உடைப்பு காரணமாக வீணாகும் தண்ணீரைத் தடுக்க முன்வர வேண்டும் என்பதே ராமேஸ்வரம் பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.\nராமேஸ்வரம் நகராட்சி பொது குடிநீர் குழாய்கள் பராமரிப்பில் காட்டப்படும் அலட்சியம் குறித்து நகராட்சி பொறியாளர் அய்யநாதனிடம் கேட்டதற்கு ``நான் பொறுப்பேற்று ஒரு மாதம்தான் ஆகிறது. ராமேஸ்வரத்தில் குடிநீர்த் தட்டுப்பாடு ஏதும் இல்லை. நீங்கள் கூறும் பொதுக்குழாய்களில் குடிநீர் வீணாகும் புகார் குறித்து ஆய்வுசெய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nசூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nபரியன்களை அரவணைக்கக் காத்திருக்கும் ஒரு 'ஜோ'வின் கடிதம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிச\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/10/pumpkin-salad-in-tamil/", "date_download": "2018-11-13T06:51:14Z", "digest": "sha1:ASGNVP5BGX3VETIKR5UUFIRQDCJ5AZ2X", "length": 7843, "nlines": 170, "source_domain": "pattivaithiyam.net", "title": "பூசணி சாலட்,pumpkin salad in tamil |", "raw_content": "\nதுருவிய பூசணி – ஒன்றரை கிண்ணம்\nஅவல் – ஒரு கிண்ணம்\nதயிர் – ஒரு கிண்ணம்\nஎண்ணெய் – ஒரு தேக்கரண்டி\nகடுகு – கால் தேக்கரண்டி\nஉளுந்து – கால் தேக்கரண்டி\nபொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1\nகொத்துமல்லித்தழை (பொடியாக நறுக்கியது) – சிறிது\nகாய்ந்த மிளகாய் – 1\nபெருங்காயம் – கால் தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு.\nபூசணித் துருவலில் இருக்கும் தண்ணீரை ஒரு கிண்ணத்தில் லேசாகப் பிழிந்துவிட்டு, துருவலை மட்டும் தனியாக வேறொரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும். அவலை லேசாக தண்ணீரில் அலசி பிழிந்து, பூசணி தண்ணீரில் 15 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு துருவிய பூசணி, ஊறிய அவல், தயிர், உப்பு எல்லாவற்றையும் கலந்து வைத்து கொண்டு, எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் எல்லாவற்றையும் போட்டு தாளித்து, இந்தக் கலவையில் கொட்டி கலந்து விடவும். இறுதியாக நறுக்கி வைத்த கொத்துமல்லித்தழையைத் தூவி பரிமாறலாம்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டி��் உள்ள போலிக் அமிலம்...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு தொக்கு\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1149351.html", "date_download": "2018-11-13T07:26:14Z", "digest": "sha1:FBQCAREAHNSJFGMVG3N3GJD4F57Q5D7K", "length": 12149, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ஜிசாட்-11 நவீன செயற்கைகோள் விண்ணில் ஏவுவது ஒத்திவைப்பு – இஸ்ரோ தகவல்..!! – Athirady News ;", "raw_content": "\nஜிசாட்-11 நவீன செயற்கைகோள் விண்ணில் ஏவுவது ஒத்திவைப்பு – இஸ்ரோ தகவல்..\nஜிசாட்-11 நவீன செயற்கைகோள் விண்ணில் ஏவுவது ஒத்திவைப்பு – இஸ்ரோ தகவல்..\nஇந்திய விண்வெளி ஆய்வு மையம்(இஸ்ரோ) சார்பில் தகவல் தொடர்பு செயற்கைகோள் ஜிசாட்-6ஏ விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டு ஒரு வாரத்திற்குப்பின் தொடர்பை இழந்தது. இந்த நிலையில் இஸ்ரோ சார்பில் தகவல் தொடர்புக்கான ஜிசாட்-11 நவீன செயற்கைகோள் தயாரிக்கப்பட்டது.\nஇது அதிக எடை கொண்டது. அந்த செயற்கைகோளை அடுத்த மாதம்(மே) பிரான்சு நாட்டின் கயானாவில் இருந்து விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த செயற்கைகோளை விண்ணில் ஏவுவதை இஸ்ரோ ஒத்திவைத்துள்ளது. இதுகுறித்து இஸ்ரோ அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-\nதொழில்நுட்ப ரீதியிலான சோதனைகள் நடத்த வேண்டி இருப்பதால் அந்த செயற்கைகோளை விண்ணில் ஏவுவது ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அந்த செயற்கைகோளை விண்ணில் ஏவுவதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். ஐரோப்பிய செயற்கைகோள் ராக்கெட் ஏரியன்-5 மே மாதம் 25-ந் தேதி விண்ணில் ஏவ முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் அந்த ராக்கெட் ஏவுவதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு..\nஉள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவாகிய வவுனியா வர்த்தகர்களுக்கு கௌரவிப்பு..\nஅயோத்தி வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு..\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி.…\nசட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது..\nமைத்திரிக்கு உயிரை பணயமாக வைத்த சட்டத்தரணியின் இன்றைய நிலை..\nமகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கர்ப்பிணியாக்கிய தந்தை..\nதேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்க கோரிக்கை..\nபாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை மதிப்பிழக்கச் செய்யவும் தயங்க மாட்டார்கள்..\nபாராளுமன்றத் தேர்தலுக்கு புதிய கட்சிகள், அமைப்புக்களை இணைக்குமா ததேகூ\nஅனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன்..\nவெளிநாட்டு தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஅயோத்தி வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு..\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து…\nசட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது..\nமைத்திரிக்கு உயிரை பணயமாக வ���த்த சட்டத்தரணியின் இன்றைய நிலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2055687&photo=1&Print=1", "date_download": "2018-11-13T07:50:17Z", "digest": "sha1:NOH4MJ7YW4IU6TLMZUGA7S7MGINEHVOU", "length": 7441, "nlines": 92, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "chennai | சென்னையில் மகாபாரத ஒவிய கண்காட்சி| Dinamalar\nசோனியா, ராகுல் அப்பீல் ஏற்பு\nகுரங்கை முறைக்காதீங்க: எம்.பி.,க்களுக்கு அட்வைஸ் 6\nஅயோத்தி வழக்கில் திடீர் திருப்பம் 5\nரபேல் விமான விலை குறைவு தான்: டசால்ட் 25\nபிரதமருடன் ஆர்.பி.ஐ., கவர்னர் சந்திப்பு\nமம்தாவை சந்திக்க சந்திரபாபு நாயுடு திட்டம் 13\nஇலங்கை பார்லி.கலைப்பு வழக்கு: இன்று விசாரணை 3\nசபரிமலை விவகாரம்: சீராய்வு மனுக்கள் மீது இன்று ... 15\n'அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு பொய்' பெண் ... 11\nசென்னையில் மகாபாரத ஒவிய கண்காட்சி\n..எவனொருவன் பொறாமை இல்லாதவனாக,எல்லா உயிர்களுக்கும் அன்பான நண்பனாக,தன்னை உரிமையாளராக கருதாதவனாக,அகங்காரத்தில் இருந்து விடுபட்டவனாக,இன்ப துன்பங்களில் சமநிலை உடையவனாக,சகிப்புதன்மையுடன் எப்போதும் திருப்தியுற்று சுயகட்டுப்பாடு உடையவனாக,தனது மனதையும் புத்தியையும் என்னில் நிலை நிறுத்தி உறுதியுடன் பக்தி தொண்டில் ஈடுபட்டுள்ளானோ,அத்தகு பக்தன் எனக்கு மிகவும் பிரியமானவன்..\nஇப்படிப்பட்ட உபதேசங்களை சொல்லும் மகாபாரத கதை அற்புதமான ஒவிய கண்காட்சியாக சென்னை லலித்கலா அகாடமியில் நடந்துவருகிறது.\nகேரளாவின் பிரபல ஒவியர் பிரின்ஸ் தொன்னக்கல் 'ஸ்கெட்ச்' போட்டுத்தர அவரது மாணவியர் 35 பேர் வண்ணம் தீட்ட, நான்கு ஆண்டு காலமாக உருவாக்கப்பட்ட சுமார் 135 ஒவியங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது.\nவியாசர் சொல்லச்சொல்ல விநாயகரால் எழுதப்பட்ட மகாபாரத இதிகாசத்தை முழுவதுமாக விளங்கிக் கொள்ள மிக எளிய தமிழில் ஒவ்வொரு ஒவியத்திற்கும் கிழே எழுதி வைத்துள்ளது மிகச்சிறப்பு.போருக்கு பிறகு மகாபாரதத்தில் நடந்த பல காட்சிகளும் ஒவியங்களாக தீட்டப்பட்டு இருப்பது இன்னும் கூடுதல் சிறப்பு.\nமகாபாரதம் என்றாலே கீதாஉபதேசம்தானே நினைவிற்கு வரும் ஆகவே அந்த காட்சி மட்டும் 35 ஒவியங்களாக விதம் விதமாக படைக்கப்பட்டு இருக்கிறது.\nவருகின்ற 10ந்தேதி செவ்வாய் கிழமை வரை இந்த ஒவிய கண்காட்சி நடைபெறுகிறது.அனுமதி இலவசம்.\nபொக்கிஷம் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=31402&ncat=5", "date_download": "2018-11-13T07:40:23Z", "digest": "sha1:ZD4GVOQS2IHZSHBHNZAG4YINCFHKZVO4", "length": 17101, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "ரிலையன்ஸ் லைப் விண்ட் 5 | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nரிலையன்ஸ் லைப் விண்ட் 5\nகேர ' லாஸ் '\n : ரஜினி கேள்வி நவம்பர் 13,2018\nஈ.வெ.ரா.,வுக்கு ஜாதி பட்டம்: ஸ்டாலின் கண்டனம் நவம்பர் 13,2018\nகங்கை நதியில் சரக்கு போக்குவரத்து : வாரணாசியில் பிரதமர் மோடி பெருமிதம் நவம்பர் 13,2018\nஹெரால்டு வழக்கில் ராகுல் மனு : இன்று விசாரணை நவம்பர் 13,2018\nரபேல் விமான விலை குறைவு தான்: டசால்ட் நவம்பர் 13,2018\nரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம், சென்ற வாரம், Lyf Wind 5 என்ற ஸ்மார்ட் போனை விற்பனைக்கு, இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் வழங்கும் 4ஜி ஸ்மார்ட் போன் இது. இதன் திரை 5 அங்குல அளவில் அமைந்துள்ளது. இதன் பிக்ஸெல் அடர்த்தி 1280 x 720. இதன் டிஸ்பிளே எச்.டி. ஐ.பி.எஸ். வகையைச் சேர்ந்தது. இதனை இயக்குவது, 1 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் MediaTek MT6735P SoC ப்ராசசர். MaliT720 GPU இணைந்து இயங்குகிறது. ஆண்ட்ராய்ட் 5.1. லாலி பாப் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயக்குகிறது. இதன் பின்புறக் கேமரா 8 மெகா பிக்ஸெல் திறன் கொண்டது. எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்தது. இரண்டு சிம்களை இதில் இயக்கலாம். இதன் ராம் மெமரி 8 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் கொண்டு 32 ஜி.பி. வரை அதிகரிக்கலாம்.\nபின்புறமாக ஆட்டோ போகஸ் திறனுடன், எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்த 8 எம்.பி. திறன் கொண்ட கேமரா இயங்குகிறது. முன்புறமாக 5 எம்.பி. திறன் கொண்ட கேமரா உள்ளது. எப்.எம். ரேடியோ மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் தரப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட் போனின் பரிமாணம் 144.6 x 72.8 x 8.45 மிமீ. எடை 137 கிராம். நெட்வொர்க் இணைப்பிற்கு 4ஜி, வை பி, புளுடூத் 4.0. மற்றும் ஜி.பி.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 2000mAh திறன் கொண்டதாக உள்ளது. கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் வரும் இந்த ஸ்மார்ட் போனின் அதிக பட்ச விலை ரூ. 6,599.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nமைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் அமேஸ் 2\nரூ.15,000க்கும் குறைவான மே மா��� மொபைல்கள்\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்பட��்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/world/16395-apple-will-be-introduce-new-iphone.html", "date_download": "2018-11-13T07:27:49Z", "digest": "sha1:BUGKCYAWFPYQLS7MHAKJGMYPVRTCRE63", "length": 8497, "nlines": 119, "source_domain": "www.inneram.com", "title": "ஆப்பிள் ஐபோன் நிறுவனத்தின் அடுத்த முயற்சி!", "raw_content": "\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் படுகொலை\nதிசை மாறிய கஜா புயல்\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரியும் - ரஜினியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nஆப்பிள் ஐபோன் நிறுவனத்தின் அடுத்த முயற்சி\nநியூயார்க் (25 மார்ச் 2018): ஆப்பிள் ஐஃபோன் நிறுவனம் , மடக்கும் வகையில் புதிய ஃபோனைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.\nமடிக்கக் கூடிய வகையில் பல்வேறு நிறுவனங்களும் மொபைல் ஃபோனை உருவாக்கி வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. அந்த பட்டியலில் ஆப்பிள் இணைந்திருக்கிறது.\nமடிக்கக்கூடிய மொபைல் போன் தொழில்நுட்பத்தை சாம்சங் கேலக்ஸி X சாத்தியப்படுத்தலாம் என அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் நிறுவனம் இதற்கான கான்செப்ட் மாடலை ஏற்கனவே வெளியிட்டிருப்பதைத் தொடர்ந்து இதற்கான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனினும் ஜெ மேக்ரிகோர் இந்த தொழில்நுட்பம் தற்சமயம் வரை கான்செப்ட் போன்றே இருக்கும் என தெரிவித்திருக்கிறார்.\nஅந்த வகையில் ஐபேட் போன்று பெரிய சாதனம் பாதியாக மடிக்கும் போது மொபைல் போன் வடிவிலான சாதனமாக மாறுவது சற்றே சாத்தியமான ஒன்றாக கருத முடியும். இந்த ஃபேப்லெட் பாதியாக மடிக்கப்பட்ட நிலையில் மொபைல் போனாக இருக்கும். எனினும் இவ்வகை டிஸ்ப்ளேக்களில் இருக்கும் டிரான்சிஸ்டர்கள் மிகவும் மெல்லியதாக இருக்கும் என்பதால், இவை உறுதியாக இருக்காது என குவால்காம் நிறுவன டிஸ்ப்ளே தொழில்நுட்பத்திற்கான மேலாளர் தெரிவித்து இருக்கிறார்.\n« சவூதி வழியாக இஸ்ரேலுக்கு சேவையைத் துவங்கியது ஏர் இந்தியா ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து -53 பேர் பலி ஷாப்பிங் மாலில் பயங்கர தீ விபத்து -53 பேர் பலி\nஐ போனில் இனி வாட்ஸ் அப் வேலை செய்யாது\nஉலகின் மிகப்பெ���ிய சாம்சங் போன் தொழிற்சாலை - பிரதமர் மோடி திறந்து வைத்தார்\n47 வருடங்களுக்கு லாக் ஆன ஆப்பிள் ஐபோன்\nதீபாவளி அன்று மிகப்பெரிய சாதனை இதுதானாம்\nதந்தையே மகளை கர்ப்பமாக்கிய கொடுமை\nவெளியானது சர்க்கார் - அதிர்ந்தது படக்குழு\nகஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும்\nநாடாளுமன்றத்தை கலைத்தது ஜனநாயக படுகொலை - ஸ்டாலின் கண்டனம்\nBREAKING NEWS: இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு -அதிபர் அதிரடி உத்தரவு…\nதமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 6 பேர் பலி\nபாஜகவை வீழ்த்த இணைந்துள்ளோம் - ஸ்டாலின் சந்திர பாபு நாயுடு கூட்டா…\nபோதையில் இளம் பெண் ஏற்படுத்திய கார் விபத்தில் பெண் மரணம்\nகாங்கிரஸ் கட்சிக்கு காத்திருக்கும் குட் நியூஸ்\nபண மதிப்பிழப்பால் நாடே கதிகலங்கியிருக்க மகளுக்கு 600 கோடியில…\nஇலங்கை அரசியலில் தொடரும் திடீர் திருப்பங்கள் - ரணில் அதிரடி …\nபாஜகவை வீழ்த்த ஸ்டாலின் சந்திரபாபு நாயுடு மெகா பிளான்\n2.O சினிமா குறித்த தமிழ் ராக்கர்ஸின் அதிரடி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/due-to-rain-fifteen-district-schools-got-leave-announcement-003018.html", "date_download": "2018-11-13T06:40:28Z", "digest": "sha1:PQB735P3PMIEN5JZLE434ZESZ2TBL67Z", "length": 11198, "nlines": 86, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஒக்கி புயலால தமிழகத்தில் பதினைந்து மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை | due to rain fifteen district schools got leave announcement - Tamil Careerindia", "raw_content": "\n» ஒக்கி புயலால தமிழகத்தில் பதினைந்து மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nஒக்கி புயலால தமிழகத்தில் பதினைந்து மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nஒக்கி மாவட்டங்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாயின இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளது தமிழக அரசு.\nதமிழகத்தின் வங்ககடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை தீவிரமாகி கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதியில் ஒக்கி புயலாக மையம் கொண்டிருந்ததை அடுத்து தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும் கேரளத்தின் ஒரு பகுதியில் பெய்த கனத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போனது. ஒக்கி புயலால் மிகுந்த பாதிப்புக்குள்ளான தென் தமிழகத்தில் பதினைந்து மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nஇன்னும் 48 மணிநேரத்திற்கு கனத்த மழை பொழியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 85 கிமீ வேகத்தில் வீசப்படும் மழையினால் மாணவர்கள் பாதிக்��ப்படகூடாது என விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nஅரையாண்டு தேர்வு நடக்கும் இந்த காலகட்டத்தில் மழையால தேர்வு நாட்கள் தள்ளி வைக்க வாய்ப்புள்ளது. சென்னை, திண்டுக்கல், கன்னியாகுமரி, மதுரை, விழுப்புரம், காஞ்சி, தேனி , சேலம், புதுக்கோட்டை, நீலகிரி போன்ற மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் கொண்டுள்ள புயல் அரபிக் கடல் நோக்கி நகரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nபுயலால் பாதிக்கப்பட்டுள்ள நாகை, கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்லுரிகளுக்கு நாளையும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியா குமரியில் அடித்து வீசப்பட்ட மழையால 500 கணக்கில் மரங்கள் விழுந்துள்ளன. இதனையடுத்து 300 மின் கம்பங்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியிருப்பதால் மின்சாரம் மாவட்ட முழுவதும் இரத்து செய்யப்பட்டுள்ளது.\nநவம்பர் மாதத்திலும் இதே மழையால மாணவர்களுக்கு விடுமுறை அளித்தது பள்ளிக்கல்வித்துறை. ஒக்கி புயல் கடந்தப்பின் பள்ளிகள் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டபின் செயல்படும். தமிழகத்தில் கனத்த மழை நீடித்தால தொடர்ந்து விடுமுறை கிடைக்க வாய்ப்புள்ளது.\nஒக்கி புயல் தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் மேலும் மழை அதிரித்தால் பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்படும். மேலும் பள்ளிகளில் அனைத்து பணிகளும் முறைப்படுத்தப்பட்ட பின்தான் பள்ளிகள் மீண்டும் செயலபடும். ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதனை பழுது பார்த்தப்பின் அவை தொடரும்.\nபள்ளிகள் இனறு முதல் திறப்பு மழைகாரணமாக கொடுக்கப்பட்ட விடுமுறை முடிவு\nபத்து கடலோர மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை \n இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு\nரஜினிகாந்த் திடீர் பிரஸ் மீட்.. 7 தமிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்\nஇத படிச்சா நீங்களும் அஜித் ரசிகரா மாறிடுவீங்க..\nவிளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..\n1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக்.\nஅமெரிக்க பொருளாதார தடை sanction ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nகல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை வேணுமா இனிமே யோசிக்காம நம்ம தோனி கிட்ட கேளுங்க\nஉடனுக்கு���ன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஐபிபிஎஸ் பிஓ வங்கிப் பணி தேர்வு : இன்று வெளியாகும் தேர்வு முடிவு \nரூ.1.77 லட்சத்திற்கு மத்திய அரசு வேலை - யூபிஎஸ்சி அறிவிப்பு\nபள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்கள் திடீர் மாற்றம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/cinema-news/mersal-telugu-version-adirindhi-release-date-postponed/", "date_download": "2018-11-13T06:52:57Z", "digest": "sha1:HEW7ZRC46E7G4QZQFGC2VDO5Z43IB5LA", "length": 5278, "nlines": 119, "source_domain": "www.filmistreet.com", "title": "ஜிஎஸ்டி சர்ச்சை; விஜய்யின் மெர்சல் தெலுங்கு வெர்சன் ரிலீஸ் என்னாச்சு?", "raw_content": "\nஜிஎஸ்டி சர்ச்சை; விஜய்யின் மெர்சல் தெலுங்கு வெர்சன் ரிலீஸ் என்னாச்சு\nஜிஎஸ்டி சர்ச்சை; விஜய்யின் மெர்சல் தெலுங்கு வெர்சன் ரிலீஸ் என்னாச்சு\nவிஜய் நடித்த ‘மெர்சல்’ தெலுங்கு பதிப்பான ‘அடிரிந்தி’ திட்டமிட்டபடி தீபாவளியன்று வெளியாகவில்லை.\nஎனவே இன்று அக்டோபர் 27-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.\nஆனால், ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா போன்ற வசனங்கள் இருப்பதால்தான் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக தகவல்கள் வெளியானது.\nஇந்நிலையில் ‘அடிரிந்தி’ வசனங்கள் மியூட் செய்யப்பட்டு படம் வெளியாவதாக செய்திகள் வெளியாகின.\nஇதில் ஜிஎஸ்டி காட்சிகள் நீக்கப்படவில்லை என படத்தயாரிப்பு குழு மறுத்துள்ளது.\nஇதனால் ‘அடிரிந்தி” ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் உறுதியான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமெர்சல் ஜிஎஸ்டி அடிரிந்தி, மெர்சல் டிஜிட்டல் இந்தியா, மெர்சல் தெலுங்கு பதிப்பு, மெர்சல் பட வசனங்கள்\nகமல் மீது வழக்குப்பதிய சட்ட நிபுணர்களுடன் போலீஸ் ஆலோசனை\nஇதுவரை கேமரா நுழையாத காடுகளில் படமாக்கப்பட்ட மரகதக்காடு\n6 படங்களில் 100 கோடியை தாண்டிய விஜய்.; ரஜினியை முந்தினாரா\nதமிழக சினிமாவில் வசூல் மன்னன் என்றால்…\nவிஜய் ரசிகர்களுக்கு சிறப்பு காட்சிகள்.; மெர்சலை முடியடித்த சர்கார்\nவிஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் நவம்பர்…\nஉலகளவில் சிறந்த நடிகராக *மெர்சல்* விஜய் தேர்வு: ஐரா அறிவிப்பு\n350 மில்லியன்; தமிழ் சினிமாவுக்கு பெருமை தேடித் தந்த *மெர்சல்*\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.hatunejima.net/", "date_download": "2018-11-13T07:29:31Z", "digest": "sha1:FLXAWWXJS5BL5ZS363GBNHIHFKM3UIKL", "length": 49135, "nlines": 46, "source_domain": "www.hatunejima.net", "title": "புகழ் மேலாண்மை நிபுணர் | இணைய புகழ் சேவைகள்", "raw_content": "\nபுகழ் மேலாண்மை நிபுணர் | இணைய புகழ் சேவைகள்\nதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருந்திருந்தால், கொலை சம்பவங்கள் நடந்து இருக்காது. இதைச் சொன்னால் விமர்சனம் மட்டுமே செய்வதாகக் கூறுவார்கள். அவர் வந்து பார்க்கட்டும் என்பார்கள். அப்படி சொன்னால் அதையும் ஏற்பேன். இப்போது நான் அதற்கும் தயார்.\nபின் சிறிது நேரத்திற்குப் பின் கொடுக்கலாம். அதுவும் ஒரு டேபிள் ஸ்பூன் தான் கொடுக்க வேண்டும்.\nபொதுமக் களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப் பட்டன. 2 கண்காணிப்பு கோபுரங்கள் மீது நின்றவாறு போலீஸார் தொலை நோக்கு கருவி மூலம் கண்காணித் தனர். மேலும், 225 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு தனிப் ப டை போலீஸார் கண்காணித்தனர்.\nபுருமுவில், “மோசமான வர்த்தக பொருட்களை” நாங்கள் விற்க மாட்டோம் வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் வர்த்தகம் செய்வதற்கு, வாடிக்கையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் ஆலோசனை செய்ய முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.\nஇப்போதும் நிறைய அம்மாக்கள், தனது பள்ளி, கல்லூரி செல்லும் மகள், மகன்களுக்கு காலை உணவை ஊட்டுவதிலிருந்து, ஷீ, சாக்ஸ் எடுத்து வைப்பது வரை எல்லாமே செய்கிறார்கள். (நான் இல்லேன்னா அவ (னு) ளுக்குக் கையும் ஓடாது, காலும் ஓடாது என்று பெருமையாக சொல்லிக் கொள்வார்கள்.\nப்ரெஸா கான்ரோரியோ பெரோவின் மூன்று நாய்கள், a.k.a. கேனரி மாஸ்டிஃப் இனம் டி நீரோவின் பங்கைப் பயன்படுத்தப் பயன்படுத்தப்பட்டது. அவர்களது பெயர்கள் கர்லி, அதேமர் மற்றும் ஹான் சோலோ ஆகியவை. அவர்களில் ஒவ்வொருவருக்கும் வேறு வேலை இருந்தது. ஒரு நாய்க்குட்டி நாயகன் படத்தில் தோன்றுகிறார் – ஒரு சிறிய நாய்க்குட்டி. அது அங்குதான் அத்திரைப்படம் சுட்டுக் கொல்லப்பட்டார் எரிக் லெர்னர், நு கோட் திரைப்படம் ஸ்டுடியோஸ் தலைமை நிர்வாகியாக அன்பளிப்பாக வழங்கப்பட்டது இருந்தது. நாய்க்குப் பெயர் டி நீரோ. மேலும் காண்க »\nஇவ்வாறு சமூக உறுப்பினர்கள் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரைக் கவனித்துக்கொள்ளும்போது, அதற்காக உரிய மனநல நிபுணரிடம் ஆலோசனை பெறவேண்டும். அதற்காக பாதிக்கப்பட்டவருக்கு எப்படி மருந்துகளைக் கொடுப்பது, அவரை எப்படி கவனித்துக்கொள்வாது, என்பது போன்ற விஷயங்களை அவர்கள் நன்றாகத் தெரிந்துகொண்டு பின்பற்றவேண்டும். அவர்கள் நினைவில் கொள்ளவேண்டிய இன்னொரு விஷயம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு வழங்கப்படும் சிகிச்சைத் திட்டம் இன்னொருவருக்கும் அதேபோல் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. சிகிச்சைத் திட்டங்கள் ஒவ்வொருவருக்கும் மாறுபடலாம், அதற்கேற்ப அவர்களுடைய கவனிப்பும் மாறவேண்டும்.\nஇது உள்ளடக்கம், இணைய உலாவி மற்றும் வலை உலாவியின் முன்னோட்டமாகும். இயல்புநிலை, இயல்புநிலை, இயல்புநிலை (முன்னிருப்பு), பயனர் வழிகாட்டியின் இயல்புநிலை பதிப்பு பின் இணைப்புகளில் வெளியிடப்படும்.\nசாந்தாராம் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர். திடீரென்று ஒரு நாள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள தளவாடியில் தெருக்களில் திரிந்து கொண்டிருந்தார். அவர் அந்தக் கிராமத்தை சேர்ந்தவர் அல்ல என்பது எல்லாருக்கும் தெரியும். ஆனால் எங்கிருந்து வந்திருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை, சாந்தாராமை விசாரித்தால் அவருக்கும் பதில் சொல்லத்தெரியவில்லை. ஆகவே அந்தக் கிராமத்தில் இருந்த ஓர் அரசு சாரா பிரதிநிதி சாந்தாராமை அருகிலுள்ள மருத்துவ முகாம் ஒன்றிற்கு அழைத்து சென்றார். அங்கே அவருக்கு மருந்துகள் தரப்பட்டன. ஆனால் இந்த மருந்துகளை வேளாவேளைக்கு சாந்தாராமுக்குக் கொடுத்து அவரைக் கவனித்துக்கொள்வதற்கு குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், என்று யாரும் அருகே இல்லையே. இந்த நேரத்தில் காவல் துறையினர் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். அவருக்கு தினந்தோறும் மருந்து கொடுத்துக் கவனித்துக்கொண்டார்கள். சுமார் மூன்று மாதங்கள் கழித்து சாந்தாராமின் மனநலப் பிரச்னை குணமாகிவிட்டது. அவர் தான் எங்கிருந்து வந்தோம் என்று நினைவு படுத்திக்கொண்டார், அதனை காவல் துறையினருக்குத் தெரிவித்தார். உடனே காவல்துறையினர் அவரை அவர் கிராமத்துக்கு அனுப்பிவைத்தனர்.\nமேலும் தகவலுக்கு, கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்து, கீழே உள்ள இணைப்பைக் கிளிக் செய்க. உதாரணமாக, இணைப்பை திறக்க இணைப்பை கி��ிக் செய்யலாம், பின்னர் இணைப்பை திறக்க ஐகானை கிளிக் செய்யவும். இந்த குழுவுக்கு, சமீபத்தில், அதிர்ச்சி தகவல் கிடைத்தது. துணை ராணுவப்படையைச் சேர்ந்த மூத்த அதிகாரி களின் சமூக வலைதளக் கணக்குகளுக்கு, நிறைய பெண்களிடம் இருந்து, நட்பு கோரிக்கை கள் வருவதை, அவர்கள் கவனித்தனர்.அதில்\nபெரும்பாலான காக்னிடிவ் திறன்கள், மொழித் திறன்களுடனே இணையாக வளர்கின்றன. இன்னும் சரியாகப் பேச்சு வராத மூன்று வயதுக்கு உட்பட்ட பருவத்திலேயே குழந்தைகள் காரண காரியத்தை அறிய முற்படுகின்றன.இதைத் தூண்டுவதற்கு, பெற்றோர்களாகிய நாம் குழந்தைகளிடம் கேட்கும் கேள்விகள் துணை புரிகின்றன. இதை நாம் மறந்து விடாமல் இருக்க, யார்\nஇன்று எனக்கு 21 ஆண்டுகளில் முதல் முறையாக, டிராபியின் தளபதியின் தலைவரான @ ஆர்மி ஹவுஸ் @ArmyWP_Football பிளாக் நைட்ஸ் விருதுக்கு பெருமை சேர்த்தேன். வாழ்த்துக்கள்\n2008 ஆம் ஆண்டில், பந்துகளில் பத்திரிகையாளர் ஜே பகதூர் சோமாலியாவின் கடற் மத்தியில் படுக்கை தன்னை ஒரு அரைகுறை திட்டத்தை ஏற்படுத்திக் கொள்கிறது. அவர் இறுதியாக யார் இந்த ஆண்கள் யார் முதல் நெருக்கமான தோற்றத்தை வழங்குவதில் வெற்றி … முழு சுருக்கம் காண்க »\nஅண்ணாவும் திராவிடமும் இல்லாமல் அதிமுக ஏது அப்படியானால் பாஜகவிற்கு இசைவாகத்தான் தினகரன் தன்னுடைய அணியில் இருந்து வேண்டுமென்றே இந்த இரண்டையும் தவிர்த்தாரா அப்படியானால் பாஜகவிற்கு இசைவாகத்தான் தினகரன் தன்னுடைய அணியில் இருந்து வேண்டுமென்றே இந்த இரண்டையும் தவிர்த்தாரா அண்ணாவும், திராவிடமும் இல்லாதது அடிப்படை கொள்கைக்கே பங்கம் என்று தினகரனை விட்டு வெளியேறிவிட்டார் நாஞ்சில் சம்பத். தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் பின்னணி இல்லாமல் அரசியல் கட்சி இல்லை என்பதால் தான் விஜயகாந்தும் தனது கட்சிப் பெயரில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்று அறிவித்தார்.\nஇது 1960 களில் நடந்து (நேருக்கு நேர்) பல ரகசியங்களை அந்த சீன பெண்களிடம் கொடுத்தனர், அதனால் நாம் தோல்வியுற்றோம் இந்திய சீன போரில், அப்போ ஆண்டது யார் நேரு பிரதமர். இப்போ அது நடக்காது என்று வைத்துக்கொள்ளலாம். இப்போ மோடி பிரதமர்.\nுகொள்ளுதல் ஆகும். உதாரணமாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வேண்டிய மருந்தைத் தருதல், அவர்கள் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதை உறுதிசெய்தல் போன்றவற்றை சமூக உறுப்பினர்கள் கவனித்துக்கொள்வார்கள். இங்கே சமூக உறுப்பினர்கள் என்பவர்கள் பாதிக்கப்பட்டவருடைய தூரத்து உறவினர்களாக இருக்கலாம், நண்பர்களாக இருக்கலாம் பக்கத்து வீட்டுக்காரர்களாக இருக்கலாம், வேறு யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்வதற்காக அவர்கள் நேரம் ஒதுக்கவேண்டும், தங்களுடைய உழைப்பைத் தரவேண்டும் என்பதுதான் ஒரே எதிர்பார்ப்பு.\nஇது தனியுரிமை கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கைக்கான பயனர் வழிகாட்டியின் இயல்புநிலை பதிப்பாகும். உதாரணமாக, இயல்பான எண்ணிக்கையின் முறைகளை உள்ளிடுவதற்கும் கடவுச்சொல்லைப் புதுப்பிப்பதற்குமான பயன்பாடுகளின் இயல்புநிலை எண் தேவை. மூத்தோருக்கான சமூகக் கட்டமைப்பு பற்றி வரவுசெலவுத் திட்ட உரையில் குறிப்பிட்ட நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட், புக்கிட் மேராவில் இருக்கும் தோங் கெங் மூத்தோர் நடவடிக்கை நிலையத்தை நேற்று பார்வையிட்டபோது இந்த அறிவிப்பை வெளியிட்டார்.\nநீங்கள் கடவுச்சொல்லை இயல்புநிலை கோப்பை கட்டமைக்க முடியும். இது தொடர்பாக சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டது.\n இருப்பது இருபது சதவீதமே இவ்வாறு அனுமதி பெறும் ஆதி திராவிடர் மாணவர்கள் மட்டுமே, இந்த விதிமுறைகளுக்கு உட்பட்டு, தங்கிப் படிக்க வேண்டும்; இவர்களுக்காக இரண்டு மாடிகள் கொண்ட கட்டடத்தில், ஏராளமான அறைகள் கட்டப்பட்டுள்ளன. ஏழை ஆதி திராவிட மாணவர்கள், உயர் கல்வி படிக்க வேண்டுமென்ற உயரிய நோக்கோடு, இங்கு தங்கிப் படிப்பவர்களுக்கு உணவு, உறைவிடம் உள்ளிட்ட எல்லாவற்றையும் அரசு இலவசமாக வழங்கி வருகிறது.இந்த விடுதியில் 150, 120 முதல் மாணவர்கள் வரை தங்க வசதி இருக்கிறது; ஆனால், பராமரிப்பின்மை, தண்ணீர் தட்டுப்பாடு, சுகாதாரக்கேடு, மோசமான சாப்பாடு மற்றும் பாதுகாப்பின்மை போன்ற காரணங்களால், கல்லுாரி மாணவர்கள் பலரும் இங்கு தங்கிப் படிக்க விரும்புவதில்லை. தற்போதுள்ள நிலையில், அனுமதி பெற்றுள்ள கல்லுாரி மாணவர்கள் 20 சதவீதம் பேர் மட்டுமே, தங்கி இருப்பதாக அதிர்ச்சித் தகவல் கூறப்படுகிறது.மற்ற இடங்களை, முன்னாள் மாணவர்கள், வெளியூர்வாசிகள் என பலரும் ஆக்கிரமித்துள்ளனர். கோவை நகரில், வெவ்வேறு பகுதிகளில் வேலை பார்ப்பவர்கள், வியாபாரம் செய்வோர், வேலை தேடுவோர் என பலரும், இங்கு தங்கிக் கொண்டு, தங்கள் வேலைகளைப் பார்த்து வருவது, அப்பட்டமாகத் தெரிகிறது. இவர்களுடன், கோவை மாநகரில் நடக்கும் பல்வ\nமனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கவனித்துக்கொள்வதற்கு சமூக உறுப்பினர்கள் முன்வரவேண்டும் என்றால் அதற்கு மனநலப் பிரச்னைகளைப்பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள், அப்போதுதான் அவர்கள் பாதிக்கப்பட்டவர்களுடைய நிலையைப் புரிந்துகொள்வார்கள், அனுதாபத்துடன் முன்வந்து உதவுவார்கள்.\nஒரு கோடு என்பது இரு புள்ளிகளுக்கு இடையில் ஒருங்கிணைந்த இடைவெளியில் வரையப்பட்ட வரி. நிரப்பப்பட்ட எந்தவொரு மதிப்பையும் ஒரு வரி புறக்கணித்துவிடும், ஏனென்றால் அது உள்பொருள் இல்லை. ஒரு வரிக்கு, ஸ்ட்ரோக் மற்றும் ஸ்ட்ரோக் திக்னஸ் பண்புகளுக்கான மதிப்புகள் உறுதி செய்ய வேண்டும், இல்லையெனில் வரி வழங்காது.\nுவினார். அவர் விரைவில் பிரிட்டிஷ் பேரரசின் கிங் ஒரு வழங்குநர் ஆனது, மூன்றாம் ஜார்ஜ். அவரை ஒரு மிகவும் பணக்காரன் செய்யப்பட்டது. இல் 1770 ரோஜர் மற்றும் மார்க் குடும்ப நிறுவனத்தின் மகன் சேர அதன் தற்போதைய வடிவத்தில் கிடைத்தது. பிராண்ட் நீண்ட வரலாறு சாதனைகள் ஒரு நீண்ட பட்டியலை தருகிறது, துல்லியமான கடிகாரங்கள் மற்றும் கைக்கடிகாரங்கள் பிறவற்றையும் ராயல் கடற்படை செல்லவும், வழங்கினார், மற்றும் பல பிரபலமான ஆண்கள் அவர்களை சந்தித்தார் – ஜேம்ஸ் குக், டாக்டர். லிவிங்ஸ்டன், ஜான் பிராங்க்ளின், சர் எர்னஸ்ட் ஷாக்கில்டன் மற்றும் பட்டியலில் செல்ல முடியும். நான் இப்போது இந்த பிராண்ட், பல புகழ்பெற்ற ரிஸ்ட் அலங்கரிக்கிறது, எப்போதும் நேர்த்தியான, ஆனால் அவசியம் எளிதானது அல்ல, உள்ள வீட்டில் திறன்கள் உற்பத்தி போன்ற முத்து அடங்கும், சிக்கலாக நீர்ச்சுழல்.\n“அரசியலமைப்பின் கீழ் அரசியலமைப்பின் 2 வது அதிகாரம் அரசியலமைப்பில் எவ்வித நிறைவேற்றுக் கிளை ஊழியரையும் சுடுவதற்கு வினாக்கள் உள்ளன … ஜனாதிபதி என்ன நினைக்கிறார் என்பது ஒரு மூர்க்கத்தனமானது ….. யாரையும் தகர்க்க ஜனாதிபதி தடையற்ற அதிகாரத்தைக் குறித்து …” ஜோ டிஜெனோவா, முன்னாள் அமெரிக்க அட்டர்னி\nஉங்கள் உலாவியின் உள்ளடக்கத்தைப் பற்றி உங்களுக்கு கடவுச்சொல் இருக்கிறதா உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப் பட்டால் என்னிடம் தயங்காமல் கேளுங்கள்’என, அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இப்படி, பெரும்பாலான பெண்கள், தங்களை சுற்றுலா பயணியராக வும், ஆராய்ச்சி மாணவர்களாகவும் அறிமுகப்படுத்தி கொள்கின்றனர். இவர்கள், இந்திய எல்லையில் உள்ள இடங்கள் குறித்தும், அங்கு எப்படி செல்வது, பாதுகாப்பு எப்படி இருக்கும் என்றும் நிறைய கேள்விகள் கேட்கின்றனர்.இதை நம்பி பல அதிகாரிகள், தங்களுக்கு தெரிந்த தகவல்களை, அந்தப் பெண்களுடன் பகிர்கின்றனர். இது பயனர் கையேட்டின் இயல்புநிலை பதிப்பாகும், இது பயனர் பயன்படுத்துகிறது.\nஅதிமுகவில் எம்.பி, எம்.எல்.ஏக்கள் தன்னுடைய ஸ்லீப்பர் செல்களாக இருக்கிறார்கள் என்று தினகரன் தொடர்ந்து சொல்லி வருகிறார். ஆனால் இது நாள் வரை எந்த ஸ்லீப்பர் செல்லும் வெளிவந்ததாக தெரியவில்லை. 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு வந்தபின்னர் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் அப்போது ஸ்லீப்பர் செல் வெளிவரும் என்கிறார் தினகரன். ஆனால் போகிற போக்கைப் பார்த்தால் இவர் தான் யாருக்கோ ஸ்லீப்பர் செல்லாக செயல்படுகிறார் என்பதை மட்டும் தான் இப்போதைக்கு யூகிக்க முடிகிறது.\nகோவை, டாக்டர் பாலசுந்தரம் ரோட்டில் ஆதி திராவிடர் நலத்துறைக்குச் சொந்தமான அரசு விடுதி உள்ளது. இந்த விடுதியில், வீட்டில் இருந்து எட்டு கி.மீ., துாரத்துக்கு அப்பால் கல்லுாரி சென்று படித்து வரும் ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த மாணவர்கள் இலவசமாக தங்க அனுமதி அளிக்கப்படுகிறது. இங்கு தங்குவதற்கு, கல்லுாரி வாயிலாக, ஆதிதிராவிடர் அலுவலரிடம் மாணவர்கள் உரிய முறையில் விண்ணப்பம் செய்து அனுமதி பெற வேண்டும்.\nகளுடனேயே பெரும்பாலும் எனது இரவு உறக்கம் துவங்கும்.அரக்கர் கதை, ராஜாக்கள் கதை, விலங்குகள், பறவைகள் பற்றின கதை என்று வற்றாத அமுதசுரபியைப் போல பாட்டியிடம் இருந்து கதைகள் வந்து கொண்டே இருக்கும். குழந்தைகளுக்குக் கதைகள் சொல்லும் பழக்கமே இப்போதெல்லாம் அருகி வருகிறது.வேலைக்குப் போகும் பெற்றோர்கள், குழந்தைகளுக்குக் கதை சொல்ல நேரம் இல்லாததால், குழந்தைகளுக்கான கார்ட்டூன் சேனல்களைப் போட்டு, அவர்��ளை உட்கார வைத்து விடுகின்றனர்.ஆயிரம் தொலைக்காட்சிச் சேனல்கள், ஒரு கதை சொல்லும் தாய்க்கு ஈடாகா. நாம் சொல்லும் கதைகள் குழந்தைகளின் மூளையை முடுக்கி விட்டு, சிந்திக்கும் திறன், யூகிக்கும் திறன், கேள்வி கேட்கும் திறன், படைப்பூக்கம் ஆகியவைகளை வளர்க்கும். தொலைக்காட்சிச் சேனல்கள் மூளைத் திறனை மந்தமாக்கும். தொலைக்காட்சி, வீடியோ கேம் போன்றவைகளை, அதிக பட்சம் ஒரு நாளைக்கு அரை மணி நேரத்திற்கு மேல் பார்க்க அனுமதிக்க வேண்டாம்.தீராத பட்சத்தில், அம்மா அல்லது அப்பா, கூடவே இருந்து அவர்கள் தொலைக்காட்சியில் பார்க்கும் காட்சிகள் பற்றி விளக்கவும், கேள்விகள் கேட்கவும், அதனுடன் தொடர்புடைய விஷயங்களைப் பற்றிக் கூறவும் வேண்டும்.\nசீனா, பாக். உளவுத்துறையினர், பெண்கள் பெயரில் சமூக வலைதள கணக்குகள் தொடங்கி, நம் எல்லை பாதுகாப்பு குறித்த ரகசியங்களை திரட்டுவதாக, அதிர்ச்சி தகவலை கண்காணிப்பு குழு வெளியிட்டு உள்ளது.இதுகுறித்து சர்வதேச இணையதள கட்டுப்பாட்டு ஆணைய உறுப்பினரும், இணைய கொள்கை ஆலோசகருமான, சுபிமல்\nதரித்தால் எப்போது தனக்குக் குழந்தை பிறக்குமென்று அவளின் முதல் எதிர்பார்ப்புத் தொடங்கி விடும். வைத்தியர்களும் அவளின் கர்ப்ப காலத்தை கணித்து எப்போது அவளுக்கு குழந்தை பிறக்கும் என்று கூறுவார்கள். இவ்வாறு ஆர்வத்துடன் இருக்கும் ஒரு தாய் தன்னுடைய உடல் நலத்திலும் குழந்தையின் உடல் நலத்திலும் மிகவும் கவனம் செலுத்துவது அவசியம்.\nஇந்திய அரசாங்கத்தின் அலுவலகத்திற்கு சமர்ப்பிக்கப்படுவதற்கு கூடுதலாக, சமர்ப்பிக்கும் ஒப்பந்தத்தின் சமர்ப்பிப்பதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பின்வருமாறு. இந்த மாநாட்டில், நிகழ்வின் தொனிப்பொருளான என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டிருந்தது “எப்படி துண்டுதுண்டாக ஊடகம் ஒரு உலக செழித்தோங்கியது”.\nஉயெலிஸும் மத்தி இது லே Locle, சுவிச்சர்லாந்து தலைமையிடமாக மற்றொரு ஆடம்பர சுவிஸ் வாட்ச் உற்பத்தியாளர் ஆகும் உயெலிஸும் மத்தி மூலம் 1846 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. வாட்ச் பிராண்ட் சிறந்த அறியப்பட்ட மற்றும் பரவலாக அதன் மிகவும் துல்லியமான கடல் துல்லியமாக அளக்கும், வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப ஒப்பனை சமயத்தின் மரியாதைக்குரிய உள்ளது. உற்பத்தியாளர் அது ர���ல்ஃப் Schnyder மூலம் பெற்றுக்கொண்ட பிறகு 18 சர்வதேசத் தங்க பதக்கங்கள் மற்றும் chronometric 4000 முதல் பரிசுகள் பெற நிர்வகிக்கப்படும் யார்\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய உள்நுழைவு செய்ததும், என் பக்கம் என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\n“தற்போது நடப்பிலிருக்கும் சமூக சேவை அலுவலகங்கள் பரந்த சமூகத் தேவைகளை கவனித்துக்கொள்கின்றன. ஆனால் சுகாதாரப் பராமரிப்புத் தேவைகளுக்காக சுகாதார மேம்பாட்டு வாரியம், மருத்துவமனைகள் ஆகியவற்றுடன் எவ்வாறு அணுக்கமாகச் செயல்படுவது என்பது குறித்து ஆராய வேண்டியுள்ளது. உதாரணமாக, “திருத்து” பொத்தானை கிளிக் செய்யவும். எழவும் அவர் கூறினார்.\nஇதனால், பெற்றோர்கள் தங்களது நேரத்தை குழந்தைகளுக்காக செலவிடுவதை, குழந்தைகள் உணர்வதற்கு வாய்ப்பாகவும் அமையும். குடும்பத்தினர் அனைவரும், ஒரே நேரத்தில் உணவு உட்கொள்வதால், தன்னை மறந்து அதிக உணவு சாப்பிடும் பழக்கத்தில் மாற்றம் உண்டாகும் என்கிறார் ஆய்வாளர் மொலி மார்டின்.\nஎழும்பூர், கீழ்ப்பாக்கம், அயனாவரம், பெரம்பூர், ஓட்டேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் இருபுறமும் இருக்கும் கடைகளில் திரண்டிருந்தனர். மக்கள் பாதுகாப்பாக வந்து செல்லும் வகையில் சாலையின் இருபுறமும் நடைபாதைகள் சீரமைக்கப்பட்டு இருந்தன. 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 100 க்கும் மேற்பட்ட போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.\n“வணிகத்தின் நம்பகத்தன்மை, வியாபார ரகசியங்கள் அல்லது அறிவுசார் சொத்துடைமை உள்ளிட்ட எந்தத் தகவல் வெளிப்படுத்தப்பட்டால் அது மூன்றாம் தரப்பினர் ஒருவரின் சந்தையில் போட்டியிடும் நிலைக்கு தீங்காகுமோ அந்தத் தகவலை கொடுக்க வேண்டியதில்லை.\nவாசகர்கள் கருத்துப் பகு���ியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nலே Sentier அடிப்படையாகக் கொண்ட சுவிச்சர்லாந்து ஜேகர்-LeCoultre அண்டோனே LeCoultre பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் முன்பிருந்தான நிறுவியிருக்கும் ஆடம்பர சுவிஸ் கடிகாரம். ஜேகர் LeCoultre சந்தேகத்திற்கு இடமின்றி மிக நிறைவாக-ஹவுஸில் இயக்கம் தயாரிப்பாளர்களுள் ஒருவரான மற்றும் ஆண்டுகளில் மிக ஆடம்பரமான கடிகாரத் ஒன்றாகும். ஜேகர்-LeCoultre கடிகாரங்கள் உயர் இறுதியில் சேகரிப்பு Reverso Duoplan, Joaillerie 101 Atmos, Memovox உலகின் மிக சிக்கலான கைக்கடிகாரங்களுக்கானவை ஒன்று மற்றும் அருகாமை நிரந்தர இயக்கத்தின் கடிகாரம் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் உயரடுக்கு மற்றும் ஒப்பிட இயக்கங்கள் சில எந்த தடையும் இல்லை.\nசுயசார்புத் தன்மையை வளர்க்கையில் உங்கள் சட்ட திட்டங்களை தெளிவாக சொல்லி விடுங்கள். உதாரணத்திற்கு, சாலையைக் கடக்கையில் என் கையை கண்டிப்பாகப் பிடித்துக் கொள்ளவும்.இந்த ரூல்ஸ்களில் எந்த மாற்றத்தையும் எதிர் பார்க்க முடியாது என்று உங்கள் குழந்தைக்கு தெளிவாக உணர்த்தி விடவும்,\nமாநில தலைமை செயலாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடந்துள்ளது. நிச்சயமாக நதி நீர் பங்கீட்டுக்கான திட்டத்தை மத்திய அரசு விரைவில் வகுக்கும். நீதிமன்ற தீர்ப்பில் ‘ஸ்கிம்’ என்கிற வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே நிச்சயம் அதனை மத்திய அரசு நிறைவேற்றும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\nஇரண்டு வயதுக்கு மேலான குழந்தைகளை செருப்பு, ஷீ அணியச் சொல்வது, தானாக உணவு உட்கொள்வது, சிறிய பிளாஸ்டிக் பாத்திரங்களை, அதனிடத்தில் வைக்கக் கற்றுக் கொடுப்பது உடைகளை அணியச் செய்தல் போன்ற செயல்களை நம்முடைய கண்காணிப்பில் செய்யச் சொல்லலாம். முதலில் தடுமாறு���் குழந்தைகள், அடுத்தடுத்த முறைகளில் தேர்ச்சி பெற்று, எளிதில் இவைகளை செய்ய இயலும். இம்மாதிரி செயல்களில், சின்னச் சின்ன ஏமாற்றங்கள் நிகழலாம். பரவாயில்லை என்று அது அனுபவிக்க அனுமதிக்கவும்.\n-4 மாதம் வரையான குழந்தைகளுக்கு தாய்ப்பாலே சிறந்தது. மேலும் இக்காலப்பகுதிகளில் தாய் பால் மட்டுமே குழந்தைகளுக்கு பருக்கவேண்டும். நிறைய ஆய்வுகள் கூறும் ஒரு விடயம் தான் குழந்தை பிறந்த பின்னர் அவர்களுக்கு தாய்ப்பாலிலேயே வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைத்து விடும். ஏனெனில் தாய்ப்பாலில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளது. மேலும் அந்த தாய்ப்பால் அவர்களின் உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுவதோடு பிறந்த குழந்தைக்கு மஞ்சட்காமாலையை ஏற்படுத்தும் பிலிரூபின் என்னும் நிறமியை வெளியேற்றிவிடும். அதிலும் தாய்ப்பாலை குறைந்தது நான்கு மாதங்களுக்கு கொடுக்க வேண்டும். இதனால் அவர்களது உறுப்புகள் அனைத்தும் வலுவடைவதோடு செரிமான மண்டலமும் நன்கு செயற்பட ஆரம்பிக்கும் என அறிவித்துள்ளதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.\nமொத்த தயாரிப்பாளர்கள் நேரடி விற்பனை பொருட்கள், மொழிபெயர்ப்பு எறும்புகள் போன்ற மலிவான பொருட்கள் நிறைய உள்ளன பிரிவு கமிஷன், கப்பல் கட்டணம் மற்றும் பல்வேறு கட்டணங்கள் போன்ற மாதாந்திர கட்டணம் போன்ற பல்வேறு ஒப்பந்தங்கள் இலவசம்\nஎங்கள் வலைத்தளத்தில் மேலும் தகவலுக்கு, எங்கள் வலைத்தளத்தில் எங்களை தொடர்பு கொள்ளவும். மேம்படுத்தல்கள் எங்களை தொடர்பு கொள்ளவும். இந்த தந்தையிடம் அந்த பிள்ளை எத்தடின் இருப்பானோ. உதாரணமாக, நீங்கள் முன்னிருப்பு கோப்பினை வடிவமைக்கலாம், பின்னர் சாளரத்தை திறப்பதற்கு சாளரத்தை மூடுக.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/Devotional/Christianity/2018/08/16085144/1184108/paraloga-matha-church-ther-festival.vpf", "date_download": "2018-11-13T07:38:25Z", "digest": "sha1:MBF5OYQXRZLBFHO23N73TX3FHAAHFTBH", "length": 4609, "nlines": 15, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: paraloga matha church ther festival", "raw_content": "\nகஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி புதுச்சேரி முதலமைச்சர் அரசு செயலாளர்களுடன் ஆலோசனை | கஜா புயல் 15ந்தேதி பிற்பகலில் கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம் | திரைப்படத்தால் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது - அமைச்சர் ஜெயக்குமார் | அமைச்சர�� அனந்த்குமார் மறைவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இரங்கல் |\nவடக்கன்குளம் புதுமைப் பரலோக அன்னை ஆலய திருவிழா\nவடக்கன்குளம் புதுமைப் பரலோக அன்னை ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேர்பவனியின் போது திரளானவர்கள் கலந்து கொண்டனர்.\nவடக்கன்குளம் புதுமைப் பரலோக அன்னை ஆலய திருவிழா தேர் பவனி நடந்தபோது எடுத்தபடம்\nவடக்கன்குளம் புதுமைப் பரலோக அன்னை ஆலய திருவிழா கடந்த 6-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. வடக்கன்குளம் பங்குத்தந்தை ஜான்பிரிட்டோ கொடியேற்றினார். தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெற்றது.\nவிழா காலங்களில் தினமும் காலை 5 மணி, 6.15 மணி, 7.15 மணிக்கு திருப்பலியும், நண்பகல், பிற்பகல் 3 மணிக்கு ஜெபமாலையும் மற்றும் மறையுரை, நற்கருணை ஆசீரும் நடைபெற்றது.\n9-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலை 6.30 மணிக்கு தூத்துக்குடி ஆயர் ஜான் அம்புரோஸ் தலைமையில் மாலை ஆராதனை நடந்தது. 10-ம் திருநாளான நேற்று அதிகாலையில் அன்னையின் தேர் பவனி நடந்தது. காலை 5 மணிக்கு ஆயர் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது.\nமாலை 6 மணிக்கு நன்றி வழிபாடு நடந்தது. இன்று(வியாழக்கிழமை) காலை 5 மணிக்கு தேரில் வைத்து திருப்பலியும், மாலையில் நற்கருணை ஆசீரும், தொடர்ந்து முழு இரவு செபமாலையும் நடைபெறுகிறது. நாளை(வெள்ளிக்கிழமை) காலை 5 மணிக்கு நிறைவுத் திருப்பலியும் கொடியிறக்கமும் நடைபெறுகிறது.\nதிருவிழாவிற்கான ஏற்பாடுகளை பாதிரியார்கள் மற்றும் பங்குப்பேரவை இறைமக்களும் செய்து வருகின்றனர்.\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/Cinema/2018/09/06195452/1007757/Payal-Chakraborty-found-dead-in-hotel.vpf", "date_download": "2018-11-13T06:46:47Z", "digest": "sha1:LWCCRXTHOYTRTQU6JIKPMMSW63X7K3YP", "length": 7172, "nlines": 68, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மேற்கு வங்க நடிகை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஹோட்டலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மேற்கு வங்க நடிகை\nபதிவு : செப்டம்பர் 06, 2018, 07:54 PM\nமேற்கு வங்க மாநிலம��� சிலிகுரி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில், பாயெல் சக்ரபோர்டி என்ற இளம் நடிகை மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.\nமேற்கு வங்க மாநிலம் சிலிகுரி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் அறையில், பாயெல் சக்ரபோர்டி என்ற இளம் நடிகை மர்மமான முறையில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகே, இளம் நடிகை பாயெல் சக்ரபோர்டி எப்படி இறந்தார் என்ற விவரம் தெரிய வரும்.\nகாமிக்ஸ் உலகின் பிதாமகன் ஸ்டேன் லீ காலமானார்\nடர் மேன், அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட சூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் உலகின் பிதாமகன் ஸ்டேன் லீ (stan lee) காலமானார்.\nரூ.300 கோடியில் தயாராகிறது பாகுபலி இயக்குநர் ராஜமவுலியின் அடுத்தபடம்\nசுமார் ரூ.300 கோடியில் தயாராகிறது பாகுபலி இயக்கநர் ராஜமவுலி இயக்கும் அடுத்த படம் சுமார் 300 கோடி ரூபாயில் தயாராகவுள்ளது.\nஇடுப்பழகி இலியானா இப்போது எப்படி இருக்கிறார்\n\"இடுப்பழகி\" இலியானா என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை இலியானா அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளதைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு ஆடிய ஜோதிகா\n'காற்றின் மொழி' திரைப்படத்தில் நடித்துள்ள நடிகை ஜோதிகா, 'ஜிமிக்கி கம்மல்' பாடலுக்கு நடனமாடி அசத்தியுள்ளார்.\nசார்லி சாப்ளின்-2 : பிரபுதேவா நடனம் அமைத்த பாடல் வெளியீடு\nசார்லி சாப்ளின்-2 திரைப்படத்திற்காக, நடிகரும் நடன இயக்குநருமான பிரபுதேவா, நடனம் அமைத்த பாடல் வெளியாகியுள்ளது.\n8 வருடங்களுக்கு பிறகு மீண்டும் வருகிறது \"டாய் ஸ்டோரி - 4 \"\nரசிகர்கள் கவர்ந்திழுக்கும் அனிமேஷன் படங்களுள் ஒன்றான \"டாய் ஸ்டோரி\"யின் நான்காம் பாகத்தின் புதிய டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டால���ன்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=39024", "date_download": "2018-11-13T07:06:10Z", "digest": "sha1:SCB5YJHNNPZDT5ULGMK4TKBTZ2MOJPKB", "length": 12338, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "இலங்கையை வீழ்த்துவோம்", "raw_content": "\nஐக்கிய அரபு இராச்சியத்தில் நாளை 15ம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.\n“இம்முறை ஆசிய கிண்ணத்தில் புதிய சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. புதிய சாதனைகள் படைக்கப்படும் போதுதான் வெற்றிகள் சுவாரஷ்யமாகும். அணிக்காக முடிந்தளவு பங்களிப்பை வழங்க எதிர்பார்த்துள்ளேன்.\nஅத்துடன் அனைத்து அணிகளும் இம்முறை பலமான அணிகளாக உள்ளன. அதனால் நாம் ஒரு போட்டியில் வெற்றிபெற்று விட்டு, ஓய்வில் இருக்க முடியாது. ஒவ்வொரு போட்டிக்காகவும் கடுமையாக பயிற்சி செய்ய வேண்டும்” என்றார்.\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் இறுதியாக விளையாடிய 6 ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணி 3 போட்டிகளிலும், பங்களாதேஷ் அணி 2 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளதுடன், ஒரு போட்டி சமனிலையில் முடிவடைந்துள்ளது.\nஎனினும் கடந்த காலங்களில் இலங்கை அணிக்கு சவால் விடுக்கும் வகையில் பங்களாதேஷ் அணி விளையாடி வருவதால், ஆசிய கிண்ணத்தின் முதல் போட்டி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.\nஅரசியலமைப்புக்கு முரணாக பாராளுமன்றத்தை கலைத்தமையினால் ஜனாதிபதியை......Read More\nஉடையும் தருவாயில் பஸ் தரிப்பிடம் ; மக்கள்...\nமஸ்கெலியா பிரதேச சபையின் கீழ் காணப்படும் சென்.ஜோசப் கல்லூரிக்கு......Read More\nரஜினியும் ,விஜய்யும் கோமாளி; கமல்...\nசமீபகாலமாக நடிகர்களின் அரசியல் பிரவேசம் அதிகரித்து வரும் நிலையில் அது......Read More\n5 கி.மீ. வேகத்தில் நகரும் கஜா, அடுத்த 24 மணி...\nவங்கக்கடலில் கஜா புயல் உருவாகியுள்ளது. 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும்......Read More\nமஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண்...\nஇலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் பெரும் பரபரப்பை......Read More\nசட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சரியானதே என்ற அடிப்படையிலான வாதங்களை......Read More\nஅரசியலமைப்புக்கு முரணாக பாராளுமன்றத்தை கலைத்த��ையினால் ஜனாதிபதியை......Read More\nஉடையும் தருவாயில் பஸ் தரிப்பிடம் ; ...\nமஸ்கெலியா பிரதேச சபையின் கீழ் காணப்படும் சென்.ஜோசப் கல்லூரிக்கு......Read More\nகொடிகாமம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில்......Read More\nவவுனியாவில் இளைஞர்களின் முயற்சியில் உருவான மாயை என்னும்......Read More\nகாமினி செனரத்தின் அடிப்படை உரிமை...\nஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பேருக்கு......Read More\nபாராளுமன்றத்தின் பொறுப்புக்களையும் ஒழுங்குகளையும் மீறி ஐக்கிய தேசிய......Read More\nகொழும்பு உயர் நீதிமன்ற வளாகப் பகுதி பெரும் பரபரப்பாகவும் பாதுகாப்பு......Read More\nகுளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த......Read More\nநான்கரை வருடங்களுக்கு முன்பதாக பாராளுமன்றத்தினை கலைப்பதற்கு......Read More\nபிரதேச சபைக் கட்டடம் மீது...\nகெக்கிராவை பிரதேச சபைக் கட்டடத் தொகுதி மீது துப்பாக்கிப் பிரயோகம்......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/districts/chennai/page/4", "date_download": "2018-11-13T06:49:21Z", "digest": "sha1:3FNAIIIXXLBLD6SSEW4YYTWF2V5S2DLX", "length": 7085, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "சென்னை | Malaimurasu Tv | Page 4", "raw_content": "\n7 பேர் விடுதலை குறித்த ரஜினிகாந்த் கருத்து : எந்த 7 பேர் என…\nபாம்பன் – கடலூர் இடையே கரையைக் கடக்கும் : கடலோர மாவட்டங்களில் கனமழை\nமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதில் தமிழக அரசு மெத்தனம் – டிடிவி தினகரன்\nகுற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்க வலியுறுத்தல் – சரத்குமார்\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nஅனைத்து தொகுதிகளிலும் பிரதமர் மோடி தோல்வியடைவார் – தினகரன் ஆதரவாளர் புகழேந்தி\nஆண்டுதோறும் நடைபெறும் ஒயின் திருவிழா..\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\n7 பேர் விடுதலை குறித்த ரஜினிகாந்த் கருத்து : எந்த 7 பேர் என ரஜினிகாந்த் கேள்வி\nஅனைத்து தொகுதிகளிலும் பிரதமர் மோடி தோல்வியடைவார் – தினகரன் ஆதரவாளர் புகழேந்தி\nபா.ஜ.க. அரசால் தமிழகத்திற்கு அநீதி – அமைச்சர் மாபா பாண்டியராஜன்\nகஜா புயல் தொடர்பாக முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை..\nகுறைந்து வரும் பெட்ரோல் டீசல் விலை..\nமர்மக் காய்ச்சலால் ஒன்றரை வயது பெண் குழந்தை உயிரிழப்பு..\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் அவசர ஆலோசனை..\nராமசாமி படையாச்சியாரின் உருவப்படம் சட்டபேரவையில் வைக்கப்படும் – முதலமைச்சர் பழனிசாமி\nஉள்ளாட்சி தேர்தல் குறித்து முரண்பாடான தகவல் தருவது ஏன்\nதகுதி நீக்க வழக்கில் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு..\nதினகரனுக்கு ஆதரவு அளித்து வரும் 3 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் : பதவியை பறிக்க ஓபிஎஸ்...\nசட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் நீதிமன்றத்தில் ஆஜர்..\nசுயநலத்துக்காக 18 பேரை காவு கொடுத்தவர் தினகரன் – அமைச்சர் உதயகுமார்\nநாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னரே 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்த வாய்ப்பு – தேர்தல் அதிகாரி...\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/gk-vasan-16", "date_download": "2018-11-13T07:42:43Z", "digest": "sha1:5KHC7XPTES77OWHS5O7AW7FROKAKZIP2", "length": 8737, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் விவசாய கடன் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும் என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். | Malaimurasu Tv", "raw_content": "\nகஜா புயல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட உதவி ஆட்சியர் தலைமை ஆலோசனை..\nநாட்டை சீர்குலைக்கிறது பா.ஜ.க – முதலமைச்சர் நாராயணசாமி\nமத்திய அரசைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முற்றுகைப் போராட்டம்\n7 பேர் விடுதலை குறித்த ரஜினிகாந்த் கருத்து : எந்த 7 பேர் என…\nநாட்டை சீர்குலைக்கிறது பா.ஜ.க – முதலமைச்சர் நாராயணசாமி\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nஅனைத்து தொகுதிகளிலும் பிரதமர் மோடி தோல்வியடைவார் – தினகரன் ஆதரவாளர் புகழேந்தி\nஆண்டுதோறும் நடைபெறும் ஒயின் திருவிழா..\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nHome மாவட்டம் சென்னை தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் விவசாய கடன் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும் என த.மா.கா...\nதமிழகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் விவசாய கடன் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும் என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.\nதமிழகத்தில் கடும் வறட்சி நிலவுவதால் விவசாய கடன் முழுவதையும் ரத்து செய்ய வேண்டும் என த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.\nசேலம் மாவட்டம் ஒமலூரில் நடைபெற்ற இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி நிலவுவதாக கூறினார். தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் தர மறுப்பதை குறிப்பிட்ட வாசன்,இதற்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டால் டிசம்பர் 31 ஆம் தேதி வரை சுங்க கட்டணம் வசூலை ரத்து செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். மேலும் சேலம் உருக்காலை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து வரும் 12 ஆம் தேதி போராட்டம் நடத்தப்போவதாகவும் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.\nPrevious articleபல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளில் கைதான தீவிரவாதிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு பிரிவினர் திடீர் சோதனை நடத்தினர்.\nNext articleதஞ்சாவூர் அருகே வங்கியில் பணம் பெற வரிசையில் காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nகஜா புயல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட உதவி ஆட்சியர் தலைமை ஆலோசனை..\nஉச்சநீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி : பட்டாசு தொழிற்சாலைகள் முடங்கும் அபாயம்\nமத்திய அரசைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முற்றுகைப் போராட்டம்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/karur-sucide3", "date_download": "2018-11-13T07:25:15Z", "digest": "sha1:7X7VUN5544OKO5PPVBTPZDOYTHUKAUD6", "length": 8600, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "கரூரில் மீண்டும் தலைதூக்கிய ஒருதலை காதலால், பள்ளி மாணவி ஒருவர் எலிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. | Malaimurasu Tv", "raw_content": "\nமத்திய அரசைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முற்றுகைப் போராட்டம்\n7 பேர் விடுதலை குறித்த ரஜினிகாந்த் கருத்து : எந்த 7 பேர் என…\nபாம்பன் – கடலூர் இடையே கரையைக் கடக்கும் : கடலோர மாவட்டங்களில் கனமழை\nமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதில் தமிழக அரசு மெத்தனம் – டிடிவி தினகரன்\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nஅனைத்து தொகுதிகளிலும் பிரதமர் மோடி தோல்வியடைவார் – தினகரன் ஆதரவாளர் புகழேந்தி\nஆண்டுதோறும் நடைபெறும் ஒயின் திருவிழா..\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nHome தமிழ்நாடு கரூரில் மீண்டும் தலைதூக்கிய ஒருதலை காதலால், பள்ளி மாணவி ஒருவர் எலிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள...\nகரூரில் மீண்டும் தலைதூக்கிய ஒருதலை காதலால், பள்ளி மாணவி ஒருவர் எலிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகரூரில் மீண்டும் தலைதூக்கிய ஒருதலை காதலால், பள்ளி மாணவி ஒருவர் எலிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகரூர் மாவட்டம், கடவூர் தாலுக்கா, அய்யம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். திண்டுக்கல்லில் உள்ள தனியார் பஞ்சாலையில் பணிபுரிந்துவரும் இவர், அதே கடவூர் பகுதியை சேர்ந்த பிளஸ்2 மாணவி ஒருவரை ஒருதலை பட்சமாக காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. ஆனால், அந்த மாணவி காதலை ஏற்க மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பள்ளி சென்றுவிட்டு வீடு திரும்பிய மாணவி, திடீரென எலிமருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இது குறித்த புகாரின் பேரில், சுரேஷை போலீசார் கைது செய்தனர். 4 பிரிவுகளின் கீழ் சுரேஷ்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nPrevious articleவேலூர் அருகே பாலாற்றில் மணல் அள்ளியபோது, 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையாக ஆலயம் மற்றும் தூண்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.\nNext articleசீனாவில் விமானபடையினர் நடத்திய வான் சாகச நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஉச்சநீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி : பட்டாசு தொழிற்சாலைகள் முடங்கும் அபாயம்\n7 பேர் விடுதலை குறித்த ரஜினிகாந்த் கருத்து : எந்த 7 பேர் என ரஜினிகாந்த் கேள்வி\nபாம்பன் – கடலூர் இடையே கரையைக் கடக்கும் : கடலோர மாவட்டங்களில் கனமழை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/tamilisai-20", "date_download": "2018-11-13T06:29:06Z", "digest": "sha1:L5MQ24N23DHHL4OUW3ZXI5LVIUJ77ACF", "length": 8490, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "விவசாயிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க தமிழிசை வலியுறுத்தல். | Malaimurasu Tv", "raw_content": "\nகுற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்க வலியுறுத்தல் – சரத்குமார்\nவேல்நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி : திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று நடைபெறுவதையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..\nவேளாண் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனம்..\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nஅனைத்து தொகுதிகளிலு���் பிரதமர் மோடி தோல்வியடைவார் – தினகரன் ஆதரவாளர் புகழேந்தி\nஆண்டுதோறும் நடைபெறும் ஒயின் திருவிழா..\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nHome தமிழ்நாடு விவசாயிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க தமிழிசை வலியுறுத்தல்.\nவிவசாயிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க தமிழிசை வலியுறுத்தல்.\nதமிழகத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் வலியுறுத்தியுள்ளார்.\nதிருவாரூரில் மத்திய அரசின் சாதனைத்திட்டங்கள் குறித்த விளக்க கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கலந்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை, அவர்களுடைய இறப்பிற்கு இழப்பீடும் வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டினார். பயிர் காப்பீட்டு தொகைக்கான தமிழக அரசின் பங்குத்தொகை இதுவரை செலுத்தப்படாததால், விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு தொகை கிடைக்கப்பெறவில்லை என்றும் அவர் கூறினார். கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்காததையும் சுட்டிக்காட்டிய அவர், விவசாயிகளை காப்பாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.\nPrevious articleஆசிரியர் தகுதித்தேர்வு அறிவித்த தேதியில் நடத்தப்படும் : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்\nNext articleதாமிரபரணியிலிருந்து தண்ணீர் எடுக்க அனுமதி அளித்திருக்கும் உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் : ஜி.ராமகிருஷ்ணன்\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nவேல்நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி : திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று நடைபெறுவதையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..\nவேளாண் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனம்..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=735", "date_download": "2018-11-13T06:47:37Z", "digest": "sha1:OVOPVGGPXKARO2MHI355ML7VGVRQCR7T", "length": 5422, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 13, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஎதிர்ச் சாலையில் நுழைந்த கார் ஓட்டுநர் பலி\nவெள்ளி 17 பிப்ரவரி 2017 12:23:14\nகட்டுப்பாட்டை இழந்த பிஎம்டபள்யு ரகக் கார் எதிர் சாலையில் விழுந்ததுடன் மைவி ரகக் காரை நேருக்கு நேர் மோதியதில் ஓட்டுநர் மரணமடைந்தார். இச்சம்பவம் நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணியளவில் ஜாலான் துன் ரசாக்கில் (தேசிய நூலகத்திற்கு அருகில்) நிகழ்ந்துள்ளது. ஜாலான் செமராக்கை நோக்கி தன் மைவி ரகக் காரில் சென்று கொண்டிருந்த அகமட் அல்ரஃபி (வயது 21) இச்சம்பவத்தில் உயிரிழந்தார். பிம்டபள்யு ரகக் காரில் பயணித்த ஒருவர் சொற்ப காயங்களுக்கு ஆளாகிய வேளையில், ஓட்டுநரும் மற்ற மூன்று பயணிகளுக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என போலீஸ் பேச்சாளர் தெரிவித்தார்.\nதுன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்\nபிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்\nஇந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.\nதுணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்\nகடுமையான மழை, வெள்ளம் மார்ச் மாதம் வரை நீடிக்கும்.\nபி40 பிரிவைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் வாங்குவதற்கு சலுகை விலை அட்டை.\nஉதவித் தொகையின் அடிப்படையில் ரோன் 95\nபெர்சத்துவில் முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் ஆதிக்கமா\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/04/blog-post_29.html", "date_download": "2018-11-13T07:27:41Z", "digest": "sha1:7D3E57FUXMYMUDCBYJQO3HM7LB3JQ7CG", "length": 21018, "nlines": 162, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: நீங்கள் தவிர்க்க வேண்டிய பாஸ்வேர்டு தவறுகள்!", "raw_content": "\nநீங்கள் தவிர்க்க வேண்டிய பாஸ்வேர்டு தவறுகள்\nநீங்கள் தவிர்க்க வேண்டிய பாஸ்வேர்டு தவறுகள்\nபாஸ்வேர்டு தொடர்பாகப் பிரபலமான நகைச்சுவைத் துணுக்குகள் பல இணையத்தில் உலா வருகின்றன. அவற்றில் ஒன்று, ‘சரியில்லாதது' என்பதற்கான ஆங்கிலச் சொல்லான ‘இன்கரெக்ட்' எனும் வார்த்தையை பாஸ்வேர்டாக மாற்றிக்கொண்டுவிட்டேன். ஏனெனில், பாஸ்வேர்டை மறந்துவிட்டால், உங்கள் பாஸ்வேர்ட் சரியில்லை என நினைவுபடுத்தும்” என்பதாகும்.இந்தத் து��ுக்கு சிரிக்கவும் வைக்கும். கொஞ்சம் யோசிக்கவும் வைக்கும்.ஆனால் பாஸ்வேர்டுகளை விளையாட்டாக எடுத்துக் கொள்வதற்கில்லை. அவைதான் உங்கள் இணையப் பாதுகாப்புக்கான சாவி. இந்தச் சாவியைக் கவனமாகக் கையாள்வது அவசியம். இல்லை எனில் அது இணையக் கள்வர்கள் கையில் சென்றுவிடும் அபாயம் இருக்கிறது.\nபொதுவாகப் பாதுகாப்பான பாஸ்வேர்டுக்குச் சொல்லப்படும் அடிப்படையான விஷயங்கள் உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஆனால் இணையம் வளர்ந்துகொண்டே இருக்கும் நிலையில், இணையப் பாதுகாப்புக்கான சவால்களும் அதிகரித்துவருவதால் பாஸ்வேர்டு பாதுகாப்பையும் நீங்கள் அப்டேட் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.\nஉதாரணத்துக்கு வலுவான பாஸ்வேர்டுக்கான அடிப்படை விதியை எடுத்துக்கொள்வோம். ஒரு காலத்தில் நல்ல பாஸ்வேர்டு குறைந்தது ஆறு எழுத்துக்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டது. அதற்கும் குறைவாக எழுத்துக்கள் இருந்தால், அவை எளிதாக ஊகிக்கப்படும் அபாயம் இருப்பதாகக் கருதப்பட்டதுஆனால் இன்றைய ஹேக்கர்களோ, ஆறு எழுத்து பாஸ்வேர்ட்களைக்கூட மிக எளிதாக ஊகித்துவிடக்கூடிய அளவுக்கு அவர்கள் கையாளும் கணினிகள் ஆற்றல் கொண்டிருக்கின்றன. எனவே இப்போது பாஸ்வேர்டுகள் குறைந்தபட்சம் 8 எழுத்துக்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். 10 முதல் 12 எழுத்துக்கள் கொண்டதாக இருந்தால் இன்னும் நல்லது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கணக்குகளுக்கானது என்றால் தயங்காமல் 14 முதல் 16 எழுத்துக்களில் பாஸ்வேர்டை அமைத்துக்கொள்ளலாம் என்று வல்லுந‌ர்கள் சொல்கின்றனர். ஆக, பாஸ்வேர்டுக்கான நீளம் பற்றிய உங்கள் எண்ணத்தை முதலில் மாற்றிக்கொள்ளுங்கள்.பாஸ்வேர்டுக்குப் பதில் பாஸ்பிரேஸ்\nஅடுத்ததாகச் செய்ய வேண்டிய விஷயம், உங்கள் பாஸ்வேர்டு குழப்பமானதாக இருக்க வேண்டும். அதாவது பாஸ்வேர்டு எளிதாக இருக்கக் கூடாது. 1 முதல் 12 வரை கொண்ட எண்களை வைத்துக்கொள்வதோ, ஆங்கில அகர வரிசையில் முதல் 8 எழுத்துக்களை வைத்துக்கொள்வதோ நல்ல பாஸ்வேர்டாகிவிடாது. பாஸ்வேர்டு பூட்டை உடைக்கும் ஹேக்க‌ர்கள் இவற்றை எல்லாம் நொடியில் ஊகித்துவிடுவார்கள். இதைத் தவிர்க்க, வெறும் எழுத்துக்களைக் கொண்டு மட்டுமே பாஸ்வேர்டு அமைக்காமல், இடையே எண்கள், நிறுத்தல் குறிகள் மற்றும் சிறப்புக் குறியீடுகள��ப் பயன்படுத்துங்கள்.\nமுதலில் சில எழுத்துக்கள் அதைத் தொடர்ந்து சில எண்கள், அதன் பிறகு சிறப்புக் குறியீடுகள், பின் மீண்டும் சில எண்கள் இறுதியில் சில எழுத்துக்கள்... இப்படி இருந்தால் உங்கள் பாஸ்வேர்டு பாதுகாப்பில் பல படிகளைக் கொண்டிருக்கிறது என பொருள்இதற்கான எளிய வழி, வார்த்தைகளைக் கொண்டு பாஸ்வேர்டை யோசிக்காமல், ஒரு ஆங்கிலச் சொற்றொடரை எடுத்துக்கொண்டு அதில் உள்ள வார்த்தைகளின் முதல் எழுத்துக்களை மட்டும் வரிசையாக எழுதிவிட்டுப் பின்னர் இடையிடையே எண்களையும், நிறுத்தல் குறிகளையும் சேர்க்கலாம் என்கின்றனர். இந்த முறை ‘பாஸ்பிரேஸ்' (passphrase) எனக் குறிப்பிடப்படுகிறது.\nபாஸ்வேர்டு பார்ப்பதற்குப் படு சிக்கலாகத் தோன்றும். ஆனால் அதன் அடிப்படையாக அமைந்த சொற்றொடரைக் கொண்டு பாஸ்வேர்டை மறக்காமலும் இருக்கலாம்.\nநீளமான பாஸ்வேர்டுகளை அமைப்பதில் உள்ள சிக்கல் என்னவென்றால் அவற்றை நினைவில் வைத்துக்கொள்வது கஷ்டமாக இருக்கும் என்பதுதான். பாஸ்வேர்டு தொடர்பாகப் பலரும் செய்யும் இரண்டு தவறுகளுக்கு இது வழிவகுக்கலாம்.\nஒன்று, அதுதான் சூப்பர் ஸ்டிராங் பாஸ்வேர்டு உருவாக்கியாச்சே என்ற நம்பிக்கையில், எல்லா இணையச் சேவைகளுக்கும் அதே பாஸ்வேர்டைப் பயன்படுத்தத் தோன்றும். இது நடைமுறையில் எளிதாக இருக்கலாம் என்றாலும் மிகவும் ஆபத்தானது. ஏனெனில் ஒரு சேவையில் பாஸ்வேர்டு திருடப்படும் நிலை ஏற்பட்டால், அந்த ஒரு கள்ளச்சாவியைக் கொண்டே விஷமிகள் ஒருவரது மற்ற இணைய சேவைகளுக்கு உள்ளேயும் எளிதாக நுழைந்துவிடுவார்கள்.\nஇமெயிலுக்கான பாஸ்வேர்டு மெயிலுக்கானதாக மட்டுமே இருக்க வேண்டும். பேஸ்புக்கிற்கும், ட்விட்டருக்கும், இன்னும் பிற இணையச் சேவைகளுக்கும் கட்டாயம் தனித்தனி பாஸ்வேர்டு தேவை.\nவேண்டுமானால், ஒரு அடிப்படை பாஸ்வேர்டை உருவாக்கிவிட்டு, ஒவ்வொரு சேவைக்கும் ஒரு சிறிய மாற்றம் செய்து அவற்றைப் பயன்படுத்தலாம்.\nஆனால், இப்படி தனித்தனியே பல பாஸ்வேர்டுகளை உருவாக்கிக் கொள்ளும்போது, அவற்றை எல்லாம் ஒரு காகிதத்தில் குறித்து வைக்கும் எண்ணம் இயல்பாக எழலாம். இதைவிட ஆபத்தானது எதுவும் இல்லை என்று இணையப் பாதுகாப்பில் அடிக்கடி வலியுறுத்தப்படுகிறது.\nஹேக்க‌ர்கள் உங்கள் சிஸ்டத்தில் கைவரிசை காட்டலாமே தவிர, உங்கள் மேஜையில் கை���ிட்டு இந்தக் காகிதத்தை எடுக்க முடியாதுதான். ஆனால் உங்கள் வீட்டிற்கு வரும் வேறு யாரேனும் கையில் கிடைத்தால் சிக்கலாகலாம். நினைவில்லாமல் இவற்றைத் தூக்கி வீசினாலும் பிரச்சனை ஆகலாம். நிறைய பாஸ்வேர்டுகளை நினைவில் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டால் பாஸ்வேர்டு மேனேஜர் சேவைகளை நாடலாம். இணையத்தில் நிறைய பாஸ்வேர்டு மேனேஜர் சேவைகள் உள்ளன. அவற்றைப் பரிசீலித்துப் பாருங்கள்.பாஸ்வேர்டு மேனேஜர் மென்பொருட்களைப் பயன்படுத்தினாலும் சரி, பாஸ்வேர்ட்களை நீங்கள்தான் கவனமாகப் பராமரிக்க வேண்டும்.\nஅதாவது, தேவை எனில் பாஸ்வேர்ட்களை மாற்றிக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு 3 மாதங்கள் அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பாஸ்வேர்டுகளை மாற்றுவது நல்லது எனும் கருத்து முன்வைக்கப்படுகிறது. இப்படி அடிக்கடி மாற்றுவது நல்லதல்ல என்ற கருத்தும் சொல்லப்படுகிறது.\nஎன்றாலும், நிச்சயமாக ஆண்டுக் கணக்கில் ஒரே பாஸ்வேர்டைப் பயன்படுத்துவது பாதுப்பானது இல்லை. சில ஆண்டுகளுக்கு ஒரு முறையேனும் உங்கள் பாஸ்வேர்டை தூசி தட்டி அப்டேட் செய்துவிட வேண்டும். அதிலும் குறிப்பாக, இமெயில் சேவைகளிலிருந்து ‘உங்கள் கணக்கில் சந்தேகத்துக்குரிய நடவடிக்கை நிகழ்ந்துள்ளது, பாஸ்வேர்டை மாற்றுங்கள்' என எச்சரிக்கை வந்தால் அலட்சியம் செய்யக் கூடாது.\nநிற்க, இணையவாசிகளை இத்தகைய சிக்கல்கலிருந்து எல்லாம் விடுவிக்கும் வகையில், ஓயாமல் பாஸ்வேர்டு ஆய்வுகளும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.\nபயனாளிகளுக்கு எளிதான ஆனால், ஹேக்க‌ர்கள் கைவைக்க முடியாத பாஸ்வேர்டை உருவாக்குவது தொடர்பாக மாற்று வழி சாத்தியமா எனும் திசையிலும் ஆய்வுகள் நடக்கின்றன.\nஇவற்றில் சுவாரஸ்யமான ஒன்று, பயனாளிகளின் மண்டை ஓட்டை பாஸ்வேர்டுக்கான மாற்றாகப் பயன்படுத்த முடியுமா என்பதாகும். அமெரிக்காவின் பிங்காம்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள், பிரபலங்கள், உணவு வகைகள் போன்ற ஒளிப்படங்களைப் பார்க்கும்போது மூளை அவற்றை எதிர்கொள்ளும் விதத்தையே பாஸ்வேர்டாக்க முடியுமா எனும் கேள்வியுடன் ஆய்வை மேற்கொண்டுள்ளனர். ஒவ்வொருவரது மூளையும், இந்தத் தகவல்களை எதிர்கொள்ளும் விதம் தனித்தன்மை மிக்கதாக இருப்பதால், இந்த முறையையே பாஸ்வேர்டாகப் பயன்படுத்த முடியும் என கருதுகின்றனர்.\nஇதே போல ஜெர்மன�� பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மண்டை ஓட்டுக்குள் ஒலி மோதி திரும்பும் வித்தியாசங்களைக் கணக்கிட்டு அதை பாஸ்வேர்டாக மாற்ற முடியுமா என ஆய்வு செய்துவருகின்றனர்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/srilanka/04/161365", "date_download": "2018-11-13T06:46:24Z", "digest": "sha1:RLBH6N3AERXAWMQPTIWG5TW2H5AJXV67", "length": 6061, "nlines": 67, "source_domain": "canadamirror.com", "title": "நன்றி தெரிவிக்கும் நாமல் ராஜபக்ஸ - Canadamirror", "raw_content": "\nகனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஐவர் பலி\n40 வயதில் 21 குழந்தைகள் தம்பதியினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅமெரிக்கரிவிலிருந்து ஐரோப்பாவைக் காப்பாற்ற புதிய இராணுவம்\n5 நிமிடத்தில் 20,000 கோடி ரூபாய் வருமானம்\nகடந்த 24 மணிநேரத்தில் 149 பேர் பலி பலரை கவலையில் ஆழ்த்திய வான்வழி தாக்குதல்\nமலேசியா நாடு உருவாக முக்கிய காரணம் தமிழர்கள்\nவறுமையால் கருக்கலைப்பு ஊக்கப்படுத்தப்படும்; மேரி க்ளோட் தகவல்\nட்ரம்ப் வாகனம் முன்பு 2 இளம் பெண்கள் மேலாடையின்றி\nஹமில்டன் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு அச்சுறுத்தல்\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nநன்றி தெரிவிக்கும் நாமல் ராஜபக்ஸ\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தமக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தமைக்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ��ாஜபக்ஸ நன்றி தெரிவித்துள்ளார்.\nசமூக ஊடகங்களின் மூலமாக அவர் இவ்வாறு நன்றி பாராட்டியுள்ளார்.\nஎனினும், இதுவரையில் உத்தியோகபூர்வ முடிவுகள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஉள்ளுராட்சி மன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்களவு வெற்றியை மக்கள் ஈட்டிக் கொடுத்துள்ளதாக நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.\nஹம்பாந்தோட்டை மற்றும் நாட்டின் அனைத்து மக்களுக்கும் நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.\nமக்கள் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.\nமாற்றத்தை மக்கள் விரும்புகின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/taxonomy/term/6276", "date_download": "2018-11-13T06:25:23Z", "digest": "sha1:CJQR6HCYOT2SMMUILAMYSJOUYBQ7JAP6", "length": 6459, "nlines": 153, "source_domain": "nakkheeran.in", "title": "panvarilal prohith | nakkheeran", "raw_content": "\nசட்டக் கல்லூரி மாணவி நந்தினி கைது\nநெல் வாங்காத கொள்முதல் நிலையங்கள்: தனியாருக்கு தரகு பார்ப்பதா அரசு வேலை\nசூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய நாயகன் காலமானார்...\nசிறிசேனா உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணை....\n\"மேற்காசியாவில் நடப்பதுபோல் இங்கும் போர் நடக்கும்\" திருமுருகன்…\nஏ.டி.எம். மையத்தில் மது போதையில் நிம்மதியாக உறங்கும் வாலிபர்...\nபேரறிவாளனுக்கு வாழ்த்துச்சொன்ன ரஜினி எப்படி ’எந்த 7 பேர்’ என்று கேட்டார்…\nசேலத்தில் குப்பை லாரி மோதி பிரபல ரவுடி பலி\nஇன்றைய ராசிப்பலன் - 13.11.2018\nஅதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் ஆளுநர் ஊழல் பற்றி பொதுமேடைகளில் பேசுவதால் மக்களுக்கு பலனில்லை-ஸ்டாலின்\nதுணைவேந்தர் நியமனத்தில் பல கோடிகள் புரண்டது\nஇன்று மாலை ஆளுநரை சந்திக்க எடப்பாடி முடிவு\n’’ஆளுனர் இந்த பரிந்துரையை எந்த காரணத்தைக் கூறியும் நிராகரிக்க முடியாது’’ - ராமதாஸ்\nகாவேரி மருத்துவமனை வந்து கலைஞரின் நலம் விசாரித்த ஆளுநர்\nஉலகம் உய்ய உதித்தது சோதிப்பிழம்பு\nஏழு காளைகளை அடக்கிய ஏறு\nஅண்டத்தின் ஆற்றலெல்லாம் அம்பலத்தில்... யோகி சிவானந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/this-lamp-runs-on-glass-water-salt-009767-pg1.html", "date_download": "2018-11-13T07:23:38Z", "digest": "sha1:KJYOFUD23MZFS7N6GQPOMNIXBTB5O5SK", "length": 11430, "nlines": 157, "source_domain": "tamil.gizbot.com", "title": "7000 இருட்டு தீவுகளுக்கு ஒளி கொடுக்கும் அற்புத விளக்கு..! - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n7000 இருட்டு தீவுகளுக்கு ஒளி கொடுக்கும் அற்புத விளக்கு..\nநவம்பர் 28: மிகவும் எதிர்பார்த்த நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரஜினிகாந்த் திடீர் பிரஸ் மீட்.. 7 தமிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்\nஇத படிச்சா நீங்களும் அஜித் ரசிகரா மாறிடுவீங்க..\nவிளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..\n1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக்.\nஅமெரிக்க பொருளாதார தடை sanction ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nகல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை வேணுமா இனிமே யோசிக்காம நம்ம தோனி கிட்ட கேளுங்க\nஜொலி ஜொலிக்கும் மின் விளக்குகள், வீட்டுக்கு வீடு ஏசி, அல்லது 2 ஃபேன்கள்.. இப்படி, எப்போதும் எங்கேயும் மின்சார பயன்பாடு என்று வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு, மின்சாரம் என்றால் என்னவென்றே தெரியாத, கிடைக்கப்பெற முடியாத இடங்களை பற்றியோ, அல்லது அங்கு வாழும் மக்களை பற்றியோ நினைத்து பார்க்க நேரம் இல்லைதான்.. ஆனால் எல்லோரும் அப்படி இருப்பதில்லை..\nசயுன்ஸும் சாமியும் ஒன்னு, அறியாதவன் வாயுல மண்ணு..\nஅதற்கான எடுத்துக்காட்டு தான் 'சால்ட்'.. அது பற்றிய தகவல்களை தான் நாம் பின் வரும் ஸ்லைடர்களில் காண இருக்கின்றோம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n'சால்ட்' - பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் தயாரிப்பாகும்..\nஒரு கிளாஸ் தண்ணீர் மற்றும் இரண்டு ஸ்பூன் உப்பை பயன்படுத்தி, எரியும் 'பல்ப்' ஒன்றை வடிவமைத்துள்ளது.\nஇந்த பல்பின் பெயர் - 'சஸ்டெயினபில் ஆல்டர்நேடிவ் லைட்நிங் லாம்ப்', அதாவது சுருக்கமாக - 'சால்ட்'..\nஇது 8 மணி நேரம் வரை ஒளிருமாம்..\nஎந்த விதமான அபாயகரமான பொருளோ அல்லது கலவையோ இந்த 'சால்ட்'டில் சுத்தமாக கிடையாதாம்..\nஅது மட்டுமின்றி இந்த 'சால்ட்'டில் யூஎஸ்பி பாயிண்ட் ஒன்றும் உள்ளதாம், அதைக் கொண்டு ஸ்மார்ட்போன்களுக்கு சார்ஜ் செய்து கொள்ளவும் முடியுமாம்..\nபிலிப்பைன்ஸில் கிட்டத்தட்ட 7000 தீவுகளுக்கு மின் வசதியே கிடையாதாம்..\nவெறும் மெழுகுகள், மண்ணெண்ணை விளக்குகள் மற்றும் பேட்டரி லைட்கள் மட்டும்தானாம். அதை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டது தான் - இந்த சால்ட்..\nதண்ணீரில் சேர்க்கப்படும் உப்பானது எலெக்ட்ரோட்ஸ்களை உருவாக்கி, 'எல்இடி'யை ஒளிர செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது..\nஇந்த 'சால்ட்' லாம்ப்பை தினம் எட்டு மணி நேரம் என்று, மிக சரியாக பயன்படுத்தினால், 6 மாதங்கள் வரை நீடித்து உழைக்குமாம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஐபேட் உடன் கூடிய குழந்தைகளுக்கான ஸ்மார்ட் கட்டில் அறிமுகம்-ரூம் போட்டு யோசிப்பாங்களோ.\nடிஜிட்டல் இந்தியாவுக்கு வந்த சோதனை: சோழ முத்தா போச்சா.\nஇதெல்லாம் செய்தால் அடுத்த 100 நாட்களில் உங்கள் ஸ்மார்ட்போன் காலி\nகிஸ்பாட் செய்திக்கு பதிவு செய்யுங்கள்\nஉலக தொழில்நுட்ப நிகழ்வுகளை இன்பாக்ஸில் பெற்றிடுங்கள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/test/11459/", "date_download": "2018-11-13T06:34:23Z", "digest": "sha1:MWUZMOP2FJ4S7GP5NADRUESLTEA2ESKG", "length": 3518, "nlines": 70, "source_domain": "www.cinereporters.com", "title": "Test - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\nPrevious articleபாடல் காட்சியுடன் தொடங்கிய சண்டக்கோழி-2\nNext articleஎன்னை யாரும் பின்தொடர வேண்டாம்: பிக்பாஸ் காயத்ரி கோபம்\nமீ டூ வில் தன்னை தவறாக சித்தரித்த இயக்குநருக்கு, நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனின் பதில்\nதனது செல்லப்பிராணிக்கு ‘ஜானு’ வேடமிட்ட ரசிகர்: டிவிட்டரில் திரிஷா\nபொங்கலுக்கு ‘விஸ்வாசம்’ படத்துடன் வெளியாகும் மற்ற படங்கள்\nபிக்பாஸில் வெற்றிபெற சினேகனுக்கு சப்போர்ட் செய்யும் காயத்ரி\ns அமுதா - செப்டம்பர் 28, 2017\nஅப்பா முத்துராமனின் மறைவு குறித்துவருத்தப்பட்ட கார்த்திக்\nபிரபல இயக்குநர் மணிரத்னம் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்\n‘விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு கதம் கதம்\nவிக்ரம் கவுதம் மேனன் மோதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/84920", "date_download": "2018-11-13T07:46:30Z", "digest": "sha1:SKGEHGWPTF2A55OV6TI3UTESGE6AJDK6", "length": 25368, "nlines": 101, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜனநாயகம், அறம், தத்துவம்", "raw_content": "\n« தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4)\nகேள்வி பதில், வாசகர் கடிதம்\nபுதிய வாசகர்களுடன் உங்களை பார்க்க சந்தோஷமாக இருக்கின்றது. 2002ல் சங்கசித்திரங்கள், விஷ்ணுபுரம் வழியாக உங்களை படித்து அறிமுகம் செய்து கொண்டு 2009ல் சந்தித்த பொழுது இருந்த பரபரப்பே நியாபகம் வருகின்றது.\nநாகர்களின் வரலாறு வெண்முரசில் விறுவிறுப்பாக இருக்கின்றது. இதை வேறு எங்கும் வாசித்தது இல்லை. நாக சிலைகளை கோவில்களில் காணும் பொழுது அது என்ன என விளங்கிக் கொண்டதே இல்லை. இங்கு சிவா விஷ்ணு கோவிலிலும் அய்யப்பன் சன்னதி பின்னால் ஒரு சிலை உண்டு. வெண்முரசு மூலம் ஒரு அறிமுகம் கிடைக்கின்றது.\nவாக்குரிமை பற்றி நீங்கள் எழுதிய நகைச்சுவை பதிலை படித்தேன். வாக்கு என்பது விற்பனைக்கு போவதை பற்றி அண்மையில் உங்கள் அமெரிக்க நண்பரிடம் :-) பேசிக் கொண்டிருந்தேன். அவர் அமெரிக்காவில் இருப்பவன் என்ன வறுமையிலும் ஓட்டுரிமையை விற்க மாட்டான், அது கடின உழைப்பில் சம்பாதித்த உரிமை என்பதால் அதை கவனமாகவே பராமரிப்பான் என்றார். சகலருக்கும் வாக்குரிமை என இந்திய சுதந்திரத்துக்கு பின்னான முதல் தேர்தலின் முன்னரேயே எல்லாருக்கும் கிடைத்து விட்டதால் அதன் அருமை தெரியாமல் போய் விட்டதா\nஜனநாயகம் என்பது தேர்தல், சட்டமன்றம், நீதிமன்றம், காவல்துறை போல பல நிறுவனங்களின் மீதினிலேதான் இருக்கின்றது. Governing என்பது integration through structure என்பதுதானே இந்த அமைப்பு பற்றி விரிவாக நமது தமிழ் தளத்தில் அதிகம் யாரும் பேசுவதில்லை. வெண்முரசில் அரச உருவாக்க காலத்திய நியதிகளும், முறைகளும் பற்றி விரிவாக பேசுகின்றீர்கள். நகர நிர்வாகம் முதல் விழா ஒருங்கிணைப்பு வரை அனைத்தும் வருகின்றது. கர்ணனின் அங்க நாட்டில் ஹரிதர் செய்யும் அவை ஓருங்கிணைப்பு ஒரு வரைபடத்தை தந்தது.\nஜனநாயகத்தில் integration through a leader என்பது சிக்கலை தராதா\nஅம்பேத்கரை பேசும் பல நண்பர்கள் உங்களை போல அவரது தம்மம் பற்றியெல்லாம் பேசுவதில்லை. நீங்கள் ஆல்காட், எம்.சி.ராஜா, அயோத்திதாசர் என விரிவாக எழுதி வருகின்றீர்கள். அவர்களது சமூக பங்களிப்பு, தத்துவ பங்களிப்பு என தனித்தனியாக கவனப்படுத்துகிறீர்கள்.\nபொதுவாக வலைத்தளங்களில் அம்பேத்கரின் Annihilation of Caste பற்றி பேசுவதோடு நிறுத்திக் கொள்கின்றார்கள். அவரது ரிபப்ளிக்கன் பார்ட்டி,அவரது constitutional morality வரைக்கும் கூட போவது இல்லை.\n2014ல் டெல்லி யுனிவர்சிட்டியில் பாலகங்காதரா என்ற பு���ோபசர் பேசும் பொழுது இந்திய சூழலில் கதைகள் வழியாகவே நெறிகள் பரப்பபட்டன, அதனால்தான் இந்திய தத்துவத்தில் தனியாக நெறிகள் இல்லை என சொல்லிக் கொண்டு இருந்தார். யூடியுபில் பார்த்தேன். ஓரியண்டலிஸ்ட் பாணியில் இந்திய வரலாற்றை அணுகுவதில் பலன் இல்லை என சொன்னார். அதை ராஜன் குருக்கள் கடுமையாக மறுத்தார். அவர் ஒரு அக்கடமிக். அந்த தளத்தில் இருந்து சொல்கிறார்கள்,மறுக்கிறார்கள். அதெல்லாம் இந்தியவியலாளர்கள் ஆய்வு செய்ய வேண்டியது. உங்களது வெண்முரசினை படிக்கையில் அதன் விவரணைகள், கதை சொல்லும் பாங்கு எல்லாம் நிறைய நெறிகளை, சிந்தனை கட்டமைக்கும் முறைகளை நினைவுப்படுத்தியது. மகாபாரத கர்ணன் கதை விடாமல் ஓரிசா, கேரளா,தமிழ்நாடு, சட்டீஸ்கர், மணீப்பூர் என எல்லா இடங்களிலும் மிக உருக்கமாக , அன்பின், கொடையின் , கருணையின் வீழ்ச்சியாக நாட்டார் கதையாடல்களில் இருப்பதும் நெறிகளை தான் சொல்கிறதோ என தோன்றுகின்றது.\nஇந்தியமரபில் ’தத்துவம்’ என்பது உண்டா என பேராசிரியர் குந்தர் முதல் அஹேகானந்த பாரதி வரை ஒரு விவாதம் நீள்வதை ஒருமுறை நித்ய சைதன்ய யதி, பீட்டர் மொரெஸ், பீட்டர் ஓப்பன்ஹைமர் ஆகியோர் விவாதிக்கக் கேட்டிருக்கிறேன்.\nஎந்தச் சரியானபொருளில் மேலைச்சிந்தனையில் தத்துவம் என ஒன்று குறிப்பிடப்படுகிறதோ அவ்வாறு இந்தியசிந்தனையில் இல்லை. அவ்வாறு இருக்கவும் முடியாது. அந்த வேறுபாட்டைக் குறித்துக்கொள்ளாமல் இருசிந்தனைகளையும் புரிந்துகொள்ளமுடியாது. ஒன்றைவைத்து இன்னொன்றை மட்டம்தட்டுவதெல்லாம் சிந்திப்பவர் செய்வதுஅல்ல.\n[இத்தகையவிவாதங்களில் பாலகங்காதரா, ராஜன் குருக்கள் போன்றவர்களின் குரல்களுக்கெல்லாம் எந்த மதிப்பும் இல்லை. இவர்கள் இருவரையுமே நான் வாசித்திருக்கிறேன்.பொதுவாக இந்தியக் கல்வித்துறையாளர்கள் , அதிலும் நம்மூர் ஜேஎன்யூ அறிஞர்களை, நான் பொருட்படுத்துவதில்லை. அவர்கள் எதையும் நமக்குக் கற்றுத்தரமுடியாது, அவர்களின் ஆழமான முன்முடிவுகளையும் காழ்ப்புகளையும் அன்றி]\nமேலைச்சிந்தனையில் தத்துவம் என்பது அடிப்படையில் ‘தூயதர்க்கம்’ என பொருள்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு தளத்திலும் சிந்தனைக்கு ஆதாரமாக உள்ள ஒழுங்குமுறையை மட்டும் கொண்டு அமைந்த ஓர் அறிவுத்துறை அது. ராபர்ட் ஆடியின் கேம்பிரிட்ஜ் டிக்ஷனரி ஆஃப் ஃபிலாசஃபி ஒவ்வொரு துறையின் தத்துவத்தையும் தனித்தனியாக பிரித்து வரையறுக்கிறது.\nஇந்தியசிந்தனையில் தத்+வம் என்பது மெப்பொருள் அறிதல் என்று உத்தேசிக்கப்பட்டது. அதற்கான மூன்றுவழிகள் தர்க்கம், கற்பனை, உள்ளுணர்வு. இவைமூன்றுமே ஒன்றையொன்று நிரப்பி, ஒன்றுக்கொன்று உதவும்வகையில்தான் இங்குள்ள மெய்காண்முறை செயல்பட்டது.\nஆகவே தர்க்கம் அதில் ஓர் அடித்தளம் மட்டுமே. நியாய சாஸ்திரமாக அதுவரையறைசெய்யப்பட்டு அனைத்துவிவாதங்களுக்கும் பயன்படுத்தப்பட்டது. சந்தஸ் சாஸ்திரத்தையும் ஒருவகையில் தர்க்கம் எனலாம். அது மொழியைவகுத்துரைத்தது\nஆனால் அனைத்துவிவாதங்களிலும் கற்பனைக்கான இடம் இருந்தது. உவமைகள் அறிதலின் அடிப்படைகளாகவே கொள்ளப்பட்டன. நமது பெரும்பாலான தத்துவமேதைகள் கவிஞர்களும்கூட. திருமூலரை கவிஞர் என்பீர்களா தத்துவமேதை என்பீர்களா மேலைச்சிந்தனை கற்பனையை விலக்கியது, அதன் வழியாக ஒரு புறவயத்தன்மையை அடைந்தது. இந்தியசிந்தனையில் அந்தப்புறவயத்தன்மை பெரிதாகக் கருதப்படவில்லை.\nஅத்துடன் திருமூலர் ஒரு யோகியும்கூட. உள்ளுணர்வு அவரது முதல் ஆயுதம். மேலைச்சிந்தனை இதை மறைஞானம் [mysticism] என்று சொல்லி விலக்கி தனித்துறையாகக் கண்டது. மேலைநோக்கில் இந்தியாவின் கணிசமான தத்துவஞானிகள் மறைஞானத்தை பூடகமான மொழியில் முன்வைத்தவர்கள் என்றே தெரிவார்கள்.\nஇந்தியதத்துவம் என்பது தத்துவம் அல்ல இறையியலே [Theology] என பலர் வாதிட்டிருக்கிறார்கள். இந்தியதத்துவம் அறத்தை கையாளும் திராணியற்றது, எனவே அது பயனற்றது என்று கூறியிருக்கிறார்கள். அதை அறியாமல் வழிமொழிபவர்களே இங்குள்ள கல்வியாளர்களில் பலர். அது முற்போக்கெனக் கருதப்படுகிறது.\nபுறவயமான தர்க்கத்தை காலப்போக்கில் பிரித்து வகுத்துக் கொண்டமையால் மேலைத்தத்துவம் ஒரு பாரபட்சமற்ற கருவியாக ஆகியது. ஆகவே அறவரையறை அதன் ஒரு சவாலாக ஆகியது, ஏனென்றால் காலந்தோறும் மாறுவது, காட்சிதோறும் வளர்வது அறம். Universal Ethics மேலைச்சிந்தனையின் மையப்பேசுபொருள். அதில் அது அடைந்த வெற்றிகள் இன்று உலகமெங்கும் உள்ள சமூக அமைப்பை உருவாக்கியுள்ளன. அடுத்ததாக அறிவியல் விவாதிக்கும் முறைமைகளை மேலைத்தத்துவம் உருவாக்கிய முறைமையைச் சுட்டிக்காட்டலாம். அதுவும் இன்று உலகளாவ உள்ளது\nஇந்தியதத்துவம் அப்படி ‘புறவயமான���ாக’ ஆகவேயில்லை. அதன் ஒருபகுதி மட்டுமே புறவயமான தர்க்கத்துக்குள் நிற்பது. அது ஓர் விவாத அரங்க ஒழுங்கு மட்டுமே. மற்றபடி அதன் மெய்காண்முறை கற்பனை, உள்ளுணர்வு சார்ந்து விரிவது. ஒரு மேலைச்சிந்தனையாளன் இந்தியதத்துவத்தை அறிகையில் இது என்ன கவிதையா இல்லை மறைஞானமா என்று குழம்புவது ஒவ்வொரு முறையும் நிகழ்கிறது.\nஆகவேதான் குரு- சீட உறவு இன்றி இந்தியதத்துவம் முறையாகக் கற்கப்பட முடியாததாக உள்ளது. அதை நூல்களிலிருந்து புறவயமாகக் கற்பது வெறும் தகவல்களையே அளிக்கும். நம் கல்வித்துறையாளர்கள் தங்கள் அகந்தையால் குரு என எவரையும் ஏற்கும் தன்மை அற்றிருக்கிறார்கள் என்பதனால் அது அவர்களுக்கு அன்னியமாகவும் உள்ளது.\nஇந்த இயல்பால் இந்தியதத்துவம் மேலைத்தத்துவம் போல ஒரு தனித்துறையாக வளரவில்லை. அது இந்திய மெய்யியல், இந்தியக்கலை, இந்திய இலக்கியம் ஆகியவற்றுடன் இணைந்துபயிலப்படவேண்டிய ஒன்றாக மட்டுமே உள்ளது. பிரித்துக்கற்றால் பிழையாகப் புரிபடக்கூடியதாகவும் உள்ளது.\nஆகவே அதை மேலைத்தத்துவம் போல மருத்துவம், நீதி போன்ற துறைகளுக்கான அடிப்படைச்சிந்தனையாக நேரடியாகப் பயன்படுத்தமுடியாது. அத்தளங்களில் அதன் செல்வாக்கு என்பது அவற்றின் மையத்தரிசனம் சார்ந்து மட்டுமே செயல்படமுடியும்.\nஆனால், இந்தியதத்துவத்தின் ஒருங்கிணைந்த அணுகுமுறை மேலைத்தத்துவத்தில் இல்லாதது. வரண்ட புறவயக் கட்டுமானமாக அல்லாமல் உயிர்ப்புள்ள மெய்யறிவுப்பயணமாக தத்துவத்தை வைத்திருப்பது அதுதான்\nTags: ஜனநாயகம் அறம் தத்துவம்\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 48\nமுடிசூடியபெருமாள் பிள்ளையின் முடிவடையாத ஆய்வு\nவிஷ்ணுபுரம் விருது விழா 2017 காணொளிகள்\nபுறப்பாடு II - 18, கூடுதிர்வு\nவாசிப்பின் நிழலில் - ராஜகோபாலன்\nசனிக்கிழமை கி.ராவுக்கு விருதளிப்பு விழா\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/196202?ref=category-feed", "date_download": "2018-11-13T08:42:33Z", "digest": "sha1:PT5IG6HH5TTMSA3IKDC4VQDB6LARRXYT", "length": 7670, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "திருகோணமலையில் உடற்பயசிற்சிக் கூடம் தீக்கிரை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nதிங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன் புதன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதிருகோணமலையில் உடற்பயசிற்சிக் கூடம் தீக்கிரை\nதிருகோணமலை, மக்கேசர் உள்ளக விளையாட்டரங்கின் உடற்பயிற்சிக் கூடம் நேற்று தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஉள்ளக விளையாட்டரங்கின் கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்ட வேளையில் மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து அதன் கட்டுமானப்பணிகள் கடந்த 2015ம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டிருந்தது.\nஅதனையடுத்து, குறித்த மைதானமானது இன்னமும் க���விடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையிலேயே குறித்த தீ விபத்து நடைபெற்றுள்ளது.\nஇதன் காரணமாக உடற்பயிற்சிக் கூடத்தினுள் வைக்கப்பட்டிருந்த விளையாட்டுப் பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதமடைந்துள்ளன.\nதீக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படாத நிலையில் திருகோணாமலை தலைமையகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/health/94481-how-much-do-you-know-about-vitamins-vikatansurvey.html", "date_download": "2018-11-13T06:50:58Z", "digest": "sha1:47U73XR3CTCRAUWFWYXEYE4I4G4QVRWG", "length": 3780, "nlines": 68, "source_domain": "www.vikatan.com", "title": "How much do you know about vitamins #VikatanSurvey | வைட்டமின் சத்துகள் பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும்? #VikatanSurvey | Tamil News | Vikatan", "raw_content": "\nவைட்டமின் சத்துகள் பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும்\nநம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளில் மிக முக்கியமானவை வைட்டமின்கள். நம் உடலில் செல்களின் வளர்ச்சிக்கும், செல்களின் சமநிலைத் தன்மைக்கும் வைட்டமின்களில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள்தான் பெரிதும் உதவுகின்றன. வைட்டமின்களில் மனிதனுக்கு அதிகம் பயன்படக்கூடியவை ஏ , டி, இ, கே, பி மற்றும் சி. இந்த வைட்டமின் சத்துகள் பல்வேறு உணவுகளில் கிடைக்கின்றன. அந்த உணவுகளை நீங்கள் சாப்பிடுகிறீர்களா, வைட்டமின்கள் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும் என்பதை அறிய உதவும் சர்வே இது.\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டு��் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/96058-a-robot-has-committed-suicide-by-jumping-into-a-fountain.html", "date_download": "2018-11-13T07:47:49Z", "digest": "sha1:KSQPHL2WO62P26JEXB65LHFA3CSIIZF4", "length": 9252, "nlines": 78, "source_domain": "www.vikatan.com", "title": "A robot has committed suicide by jumping into a fountain | வேலை செய்யுமிடத்தில் தண்ணீருக்குள் குதித்து ’ரோபோ’ தற்கொலை... அட நிஜமாதாங்க! | Tamil News | Vikatan", "raw_content": "\nவேலை செய்யுமிடத்தில் தண்ணீருக்குள் குதித்து ’ரோபோ’ தற்கொலை... அட நிஜமாதாங்க\nஅலுவலகத்தில் வேலை அழுத்தம் காரணமாக அல்லது வேறு சில காரணங்களுக்காகப் பணியாளர்கள் தற்கொலை என்ற செய்தியை அடிக்கடி நாம் செய்திகளில் வாசித்திருப்போம். முதல்முறையாக ரோபோ ஒன்று தற்கொலை() செய்துகொண்டிருக்கிறது. அதுவும் நீருற்று ஒன்றில் குதித்து தற்கொலை செய்திருக்கிறது. இந்தச் சம்பவம் நடந்திருப்பது அமெரிக்காவில் இருக்கும் வாஷிங்கடன் நகரில்.\nரோபோ எப்படி தற்கொலை செய்யும் என்ற கேள்விக்கு முன் அந்த ரோபோவைப் பற்றி தெரிந்துகொள்வோம். நைட்ஸ்கோப் கே5 (Knighscope K5) என்ற ரோபோவை தயாரித்தது கலிஃபோர்னியாவில் இருக்கும் ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம். 136 கிலோ எடை, 5 அடி உயரம் கொண்ட இந்த ரோபோ ஒரு செக்யூரிட்டி. ஷாப்பிங் மால் ஒன்றில் வேலை செய்யும் இந்த ரோபோவுக்கு பார்க்கிங் ஏரியாவில் தான் வேலை. அங்கு வருபவர்கள் விதிகளைச் சரியாகப் பின்பற்றுகிறார்களா என்பதை கவனிப்பது கே5 ரோபோதான். இதற்காக ஜி.பி.எஸ், சென்ஸார், கேமரா என அனைத்து வசதிகளும் கே5க்கு உண்டு. அது மட்டுமில்லாமல், போலீஸ் ரெக்கார்டில் இருக்கும் குற்றவாளிகளின் படங்களை இந்த ரோபோவின் மெமரியில் ஏற்றியிருக்கிறார்கள். அவர்களில் யாரையாவது இந்த ரோபோ பார்த்தால், அரெஸ்ட்தான். மணிக்கு 3 மைல் வேகத்தில் இந்த ரோபோ நடக்கும். அதற்குள் குற்றவாளிகள் தப்பிக்க நினைத்தாலும் கத்தியே ஊரைக் கூட்டும்.\nஇந்த கே5 ரோபோவுக்கு நேற்று என்ன பிரச்னை எனத் தெரியவில்லை. வேலை நேரத்தில் இருக்க வேண்டிய இடத்தை விட்டு நகர்ந்து நேராக அங்கிருக்கும் ஃபவுண்ட்டைன் ஒன்றை நோக்கிச் சென்றிருக்கிறது. அந்தத் தண்ணீருக்குள் திடீர் என எதிர்பாராத நேரத்தில் விழுந்திருக்கிறது. ரோபோவை எடுத்து அதை பழுது செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். ஆனால், கே5 மீண்டும் பழைய நிலைமைக்குக் கொண்டு வரவே முடியவில்லையாம். எந்தக் காரணத்தால் ரோபோ தண்ணீருக்குள் சென்றது என்பதை இன்னமும் கண்டுபிடிக்க முடியாமல் திணறுகிறார்கள் இதை உருவாக்கியவர்கள்.\nரோபோவுக்குள் மால்வேர் ஏதாவது நுழைந்திருக்குமா வேறு யாராவது ஹேக் செய்து இந்தக் காரியத்தை நிகழ்த்தியிருப்பார்களா என விசாரணை நடந்து வருகிறதாம்.\nசெய்திகளில் இடம்பிடிப்பது கே5 ரோபோவுக்குப் புதிதல்ல. இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஷாப்பிங் மாலுக்கு வந்த ஒருவர் இந்த ரோபோவை தள்ளி விட்டுவிட்டாராம். அதற்காக அவரை அந்த ஊர் போலீஸ் கைதும் செய்தது. ஆனால், ரோபோவும் சாதாரண ஆள் இல்லை. போன வருடம் ஒரு கைக்குழந்தை இருப்பதை கவனிக்காமல் இந்த ரோபோ குழந்தை மேல் விழுந்த சம்பவமும் நடந்திருக்கிறது. தனது வாழ்நாள் முழுவதுமே ஒரு நிஜ மனிதனைப் போல வாழ்ந்திருக்கிறது கே5 ரோபோ.\nகே5 ரோபோவுடன் முன்பு படம் எடுத்தவர்கள் அதை ஷேர் செய்து தங்களது வருத்தங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்ததுதான் ஹைலைட்.\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/world/127232-deep-stress-reason-behind-anthony-bourdains-suicide.html", "date_download": "2018-11-13T07:13:28Z", "digest": "sha1:JDAN6W4YQ37LAZZEVXFCRZ7MMNFXCVOE", "length": 7306, "nlines": 72, "source_domain": "www.vikatan.com", "title": "Deep stress reason behind anthony bourdain's suicide | `தீவிர மன உளைச்சல்!’ - தற்கொலை முடிவை நாடிய பிரபல செலிபிரட்டி செஃப் ஆண்டனி போர்டைன் #antonybourdain | Tamil News | Vikatan", "raw_content": "\n’ - தற்கொலை முடிவை நாடிய பிரபல செலிபிரட்டி செஃப் ஆண்டனி போர்டைன் #antonybourdain\nஅமெரிக்காவின் பிரபல சமையல் கலைஞர் ஆண்டனி போர்டைன். இவர், தங்கியிருந்த விடுதி அறையிலிருந்து நேற்று பிணமாக மீட்டெடுக்கப்பட்டார். இவரின் தற்கொலை முடிவு ரசிகர்களைத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.\nசி.என்.என் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ஃபுட் அன்ட் டிராவல் நிகழ்ச்சியின் மூலமாக ஆண்டனி போர்டைன் பிரபலமான செலிபிரிட்டியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். சிறந்த தொகுப்பாளராக மட்டுமல்லாமல், சமையல் கலைஞர், எழுத்தாளர், சின்னதிரை பிரபலம் எனப் பன்முகத்தன்மையுடன் செலிபிரிட்டியாக வலம் வந்தார். உலகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு, சிறந்த உணவுகள் குறித்து, சி.என்.என் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிவந்தார்.\nஇந்நிலையில், பார்ட்ஸ் அன்நோன் எனும் சமையல் நிகழ்ச்சியின் படப்பிடிப்புக்காகப் பிரான்ஸ் ஸ்ட்ராஸ்பர்க் நகருக்குச் சென்றிருந்தார். இந்தச் சூழலில், விடுதியில் தங்கி, படப்பிடிப்பில் கலந்துகொண்ட அவர், நேற்று விடுதி அறையிலிருந்து பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து, ஆண்டனி போர்டைன் தற்கொலை செய்துகொண்டதாகச் சி.என்.என் தொலைக்காட்சி தெரிவித்தது.\nஇவரின் தற்கொலை செய்தி அமெரிக்கர்களை மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள ஆண்டனி போர்டைனின் தொலைக்காட்சி ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தியது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா எனப் பிரபலங்கள் ஆண்டனி போர்டைன் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துவருகிறார்கள்.\nபோர்டைன் தற்கொலை செய்துகொண்டதுக்கு காரணம், அவர் தீவிர மன உளைச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதனாலேயே போர்டைன் தற்கொலைக்குத் தூண்டப்பட்டார் என அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், போர்டைன் தற்கொலை செய்துகொள்வதுக்கு மூன்று நாள்களுக்கு முன்பு அமெரிக்காவின் பிரபல ஃபேஷன் வடிவமைப்பாளர், கேட் ஸ்பேட் தற்கொலை செய்துகொண்டார். அடுத்தடுத்து அமெரிக்க பிரபலங்கள் தற்கொலை செய்துகொண்டதால், அமெரிக்கர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2017-may-03/interviews---exclusive-articles/130733-tips-to-crack-neet-2017.html", "date_download": "2018-11-13T07:44:07Z", "digest": "sha1:WIPBDFER7DKZFIDO53GSBWQNJNGR5SRX", "length": 19263, "nlines": 456, "source_domain": "www.vikatan.com", "title": "கவலை வேண்டாம்... நீட்டா ஜெயிக்கலாம்... | Tips to Crack NEET 2017 - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n`பத்துப் பேர் பலசாலியா...ஒருவர் பலசாலியா' - கொந்தளித்த ரஜினி\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\n`அரசியலில் ரஜினி ஹீரோவா.. ஜீரோவா’ - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஉயிரிழந்த எஜமானுக்காக 80 நாள்களாக காத்திருக்கும் நாய்‍ - மக்களை கண்கலங்க வைத்த பாசம்\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\nஆனந்த விகடன் - 03 May, 2017\nபுரட்சித் தலைவர்கள் / தலைவிகள் வருகிறார்கள்\nஅரசுப் பள்ளியில் ஆச்சர்ய டீச்சர்\nநட்சத்திரா சொன்னா நம்புங்கள் மக்களே\nநான்கு தேசிய விருதுகள் - ஆச்சர்யபடுத்தும் ஆவணப்பட இயக்குனர்\nகவலை வேண்டாம்... நீட்டா ஜெயிக்கலாம்...\nஆண்பால் பெண்பால் அன்பால் - 33\nஉயிர் மெய் - 3\nசொல் அல்ல செயல் - 3\nப்ளஸ் மைனஸ் ப்ளீஸ் - 3\nவீரயுக நாயகன் வேள்பாரி - 28\nம்... எப்படி இருந்த கச்சி\nகவலை வேண்டாம்... நீட்டா ஜெயிக்கலாம்...\n``தற்போதைய சூழலில் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க முடியாது’’ என்று வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா. இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில்\nசேர விரும்பும் தமிழக மாணவர்கள் கட்டாயம் `நீட்’ தேர்வை எழுதியாக வேண்டும்.\nமே 7-ம் தேதி, நீட் தேர்வு நடக்கவிருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த 88 ஆயிரம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத விண்ணப்பித்திருக்கிறார்கள். சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் உள்பட இந்தியா முழுவதும் 104 நகரங்களில் 2,200 மையங்களில் `நீட்’ தேர்வு நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி உள்ளிட்ட 10 மொழிகளில் தேர்வு எழுதலாம். தேர்வு முடிவுகள், ஜூன் 8-ம் தேதி வெளியிடப்படும்.\n12 ஆண்டுகளுக்கும் மேல் இதழியல் துறையில் பணியாற்றுகிறார். கலை, பண்பாடு, உணவு சார்ந்�...Know more...\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\nஉயிர் குடிக்கும் கூட்டுரோடு... மேம்பாலம் வருமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-aug-01/interviews---exclusive-articles/142840-small-talk-with-writer-prapanchan.html", "date_download": "2018-11-13T07:45:52Z", "digest": "sha1:TZPQ6VZZVDD6AVCTN4CFLSKCQO6OFMEI", "length": 19872, "nlines": 459, "source_domain": "www.vikatan.com", "title": "பேசலாம் பிரபஞ்சன்! | Small Talk With Writer Prapanchan - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\n`பத்துப் பேர் பலசாலியா...ஒருவர் பலசாலியா' - கொந்தளித்த ரஜினி\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\n`அரசியலில் ரஜினி ஹீரோவா.. ஜீரோவா’ - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஉயிரிழந்த எஜமானுக்காக 80 நாள்களாக காத்திருக்கும் நாய்‍ - மக்களை கண்கலங்க வைத்த பாசம்\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாம��ல் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\nஆனந்த விகடன் - 01 Aug, 2018\n‘ராஜா’ சிவகார்த்திகேயன்... ‘சிலம்பம் டீச்சர்’ சமந்தா\n“கதைக்குத் தேவை இருந்ததால - ஹா... ஹா\n“பாலுமகேந்திராவுக்குச் செய்த சத்தியத்தை நிறைவேற்றுவேன்\n“இப்ப நான் பிஸிதான் ப்ரோ\n“நோபல் பரிசு வாங்கின மாதிரி சந்தோஷம்\nவீரயுக நாயகன் வேள்பாரி - 93\nசோறு முக்கியம் பாஸ் - 22\nஅன்பின் நிழல் - சிறுகதை\nசக்தி தமிழ்ச்செல்வன் - படம்: க.பாலாஜி\n“இவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது” - ‘விகடன்’ தடம் நேர்காணலில் எழுத்தாளர் பிரபஞ்சன் கூறிய வார்த்தைகள் இவை. பூக்கள் எப்படி இந்தப் பிரபஞ்சத்துக்குப் பொதுவானவையோ, நேசத்தைக் கொடுப்பவையோ அப்படித்தான் பிரபஞ்சனும். அவரின் எழுத்தும் பேச்சும் மனிதனின் மனச் சிடுக்குகளுக்கு மத்தியிலும் `பூ’ பூக்கச் செய்பவை.\nபிரபஞ்சன் சமத்துவத்தையும் பெண் விடுதலையையும் மனித மாண்பையும் தொடர்ச்சியாகத் தன் எழுத்தில் வலியுறுத்திவருபவர். குறிப்பாக, திருமணம் என்னும் ஏற்பாடு எப்படிப் பெண்களை ஒடுக்குகிறது என்பதைத் தன் கதைகளில் சித்திரித்தவர். எழுத்தையே தன் வாழ்க்கையின் முதன்மைப்பணியாகக் கொண்டு, கிட்டத்தட்ட 55 வருடமாகத் தமிழ்ச்சமூகத்துடன் உரையாடிய பிரபஞ்சன், புதுச்சேரி மணக்குள விநாயகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கெனவே இதய அறுவைசிகிச்சை முடிந்து ஓய்வில் இருந்தவர், மீண்டும் நோய்வாய்ப்பட்டு சிகிச்சையில் இருக்கிறார்.\nசக்தி தமிழ்ச்செல்வன் Follow Followed\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\nஉயிர் குடிக்கும் கூட்டுரோடு... மேம்பாலம் வருமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்\n - அலறும் அ.தி.மு.க., அதிரும��� அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/100124-ttv-dinakaran-expelled-few-more-ministers-from-admk-amma-party.html", "date_download": "2018-11-13T06:35:36Z", "digest": "sha1:5NV2INFPSLFDQCM7DB57WD6SQEENJKKV", "length": 19006, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "மேலும் 3 அமைச்சர்களின் பதவிப் பறிப்பு! அடுத்தடுத்து அதிரடிகாட்டும் தினகரன்! | TTV dinakaran expelled few more ministers from ADMK amma party", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:00 (23/08/2017)\nமேலும் 3 அமைச்சர்களின் பதவிப் பறிப்பு\nஅமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், காமராஜ், கே.சி.வீரமணி ஆகியோரிடமிருந்த மாவட்ட செயலாளர்கள் பொறுப்பை அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் பறித்துள்ளார்.\nடி.டி.வி.தினகரனை ஒதுக்கிவைத்துவிட்டு முதல்வர் பழனிசாமி அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் நேற்று முன்தினம் இணைந்தது. இதனால் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர், முதல்வர் பழனிசாமி அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து கடிதம் கொடுத்தனர். தினகரனின் இந்த நடவடிக்கை இன்றும் தொடர்ந்தது. அமைச்சர் ஆர்.வி.உதயகுமாரிடம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்தார் தினகரன். அதோடு விட்டுவிடாமல் பல அதிரடி அறிவிப்புகளை அடுத்தடுத்து வெளியிட்டார்.\nகரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை நீக்கிவிட்டு மாவட்டச் செயலாளராக செந்தில் பாலாஜியை நியமித்துள்ளார் தினகரன். திருவாரூர் மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் காமராஜ் நீக்கப்பட்டு, புதிய செயலாளராக எஸ்.காமராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் கே.சி.வீரமணியை நீக்கிவிட்டு, புதிய செயலாளராக எம்.எல்.ஏ பாலசுப்பிரமணியத்தை நியமித்துள்ளார்.\nதிருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளராக ஏழுமலை எம்.எல்.ஏ-யும், தென்சென்னை தெற்கு ம���வட்டச் செயலாளராக எம்.எல்.ஏ செந்தமிழனும், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளராக இருந்த வைரமுத்து நீக்கப்பட்டு, புதிய செயலாளராக பரணி கார்த்திகேயனும், காஞ்சிபுரம் மத்திய மாவட்டச் செயலாளராக எம்.எல்.ஏ கோதண்டபாணியும், அ.தி.மு.க அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன் நீக்கப்பட்டு, கல்லூர் வேலாயுதத்தையும் நியமித்துள்ளார் தினகரன்.\nஅ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரனை நியமித்தது செல்லாது என்று முதல்வர் பழனிசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பழனிசாமிக்கு ஆதரவாக உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்களின் பதவிகளை தினகரன் பறித்துவருவது கட்சிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎடப்பாடி ஆட்சியைக் கவிழ்க்கக் காத்திருக்கும் அந்த '10 அமைச்சர்கள்'\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் - குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு கொலை மிரட்டல்\nரயில்பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்துக்கும் இடையே சிக்கிய பயணி - மீட்ட ஆர்.பி.எஃப் காவலர்\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி \nசாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/site/ebook-store/ebook_inner.php?ShowBookId=2028", "date_download": "2018-11-13T07:01:13Z", "digest": "sha1:IJJ5NSDRZGWEEK7STLFKZNFJCNNYYLUD", "length": 15740, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "Vikatan - Leading Tamil Magazines & Books, Tamil News and Media", "raw_content": "\nஅறிவியல் - ஆய்வு - தொழில்நுட்பம்\nஇலக்கியம்‍‍ - இலக்கணம் - பொன்மொழிகள்\nபிஸினஸ் - முதலீடு - சேமிப்பு\nவிவசாயம் - பிராணி வளர்ப்பு\nசினிமா - திரைக்கதை - வசனம் - நாடகம் - இசை\nபொது அறிவு - தகவல் களஞ்சியம் - சுற்றுலா - பயணம்\nஇன்றைய காலகட்டத்தில் கடன் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகவே மாறிவிட்டது. கடனால் கண்கலங்கிய காலம் மாறி கடனே ஒருவரைக் கைதூக்கிவிடும் காலம் உருவாகி வருகிறது. கடனே கடவுள் காட்டிய வழி என நினைக்கிறது இன்றைய நடுத்தர வர்க்கம். விலைவாசியும், அத்தியாவசியத் தேவைகளும் அதிகரித்துக் கொண்டே செல்லும் இந்தக் காலகட்டத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் தங்களின் வாழ்க்கையை நடத்த சொல்ல முடியாத அல்லாடல் களுக்கு ஆளாகிறார்கள். மனை வாங்க, வீடு கட்ட, நகை வாங்க, நகை அடமானம் வைக்க, தொழில் தொடங்க, தனிநபர் முன்னேற்றத்துக்காக, கல்விக்காக, வாகனத்துக்காக என கடனுக்கான அவசியம் பெருகிக்கொண்டே போகிறது. உரிய தகுதிகள் இருந்தால் மட்டுமே கடன் என்கிற கந்துவட்டிப் பழக்கங்கள் மலையேறி, இன்றைய காலகட்டத்தில் நம்மைத் தேடி வந்து கடன் கொடுக்க அரசும் தனியார் வங்கிகளும் தயாராக இருக்கின்றன. வங்கிகள், நிதி நிறுவனங்களில் என்னென்ன கடன்கள் இருக்கின்றன அவற்றைப் பெறுவது எப்படி கடனைச் சரியாகக் கட்டினால் கிடைக்கும் நன்மை என்ன எந்தத் தேவைக்கு எந்தக் கடன் வாங்க வேண்டும் எந்தத் தேவைக்கு எந்தக் கடன் வாங்க வேண்டும் கடன் வாங்கும் தகுதி என்ன கடன் வாங்கும் தகுதி என்ன எனக் கடன் குறித்த முழுத் தகவல்களையும் அலசி ஆராய்ந்து, அனைவருக்கும் பயன்படும் விதத்தில் தெளிவாக இந்த நூலை எழுதி இருக்கிறார் சி.சரவணன். இன்றைக்கு நம்மில் பலர் சொந்த வீட்டுக்கும் சொகுசான காருக்கும் உரிமையாளராக இருக்கிறார்கள் என்றால், நிச்சயம் அவர்களுக்குக் கைகொடுத்தது கடன்தான். கடன் குறித்த பயத்தைத் தெளியவைக்கும் இந்த நூல், நடுத்தர வர்க்கத்துக்கான விரல்பிடிப்பாக இருக்கும் நிச்சயமாக\nதங்கத்தில் முதலீடு சி.சரவணன் Rs .63\nபணம் செய்ய விரும்பு நாகப்பன் _ புகழேந்தி Rs .50\nகடன் A to Z சி.சரவணன் Rs .50\n அனிதா பட் Rs .50\n வாசு கார்த்தி Rs .50\nஏ���்றம் தரும் ஏற்றுமதி தொழில்கள் செ.கார்த்திகேயன் Rs .105\nகைகொடுக்கும் கிராஃப்ட் வே.கிருஷ்ணவேணி Rs .137\nதமிழகத்து பிசினஸ்மேன்கள் ஏ.ஆர்.குமார் Rs .98\nஜீரோ டூ ஹீரோ விகடன் பிரசுரம் Rs .50\nஆன்லைன் தொடர்பான சந்தேகங்கள் / குறைகளை பதிவு செய்ய:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-11-13T07:11:09Z", "digest": "sha1:S4MGC2IGAGWDLUBL5SHBZPPP5R47SVGI", "length": 14945, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nதிடீர் ராஜினாமா; இலங்கை அரசை பதறவைத்த 6 அமைச்சர்கள்\nகாவிரிக்காக தமிழக எம்.பி-க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் -திருமாவளவன்\n`தலைமையின் முடிவுக்கு எதிர்ப்பு - திண்டுக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ராஜினாமா\n''நிதி மோசடி; மொரிஷீயஸ் பெண் அதிபர் ராஜினாமா..\n\"சாலை விரிவாக்கம் செய்யாவிட்டால் ராஜினாமா செய்வேன்\" - அ.தி.மு.க எம்.எல்.ஏ அதிரடி\nஅரசு நிலம் ஆக்கிரமிப்புப் புகார்\nசுகன்யா ராஜினாமா... ஏன், எதற்கு, எப்படி\nலால் பகதூர் சாஸ்திரி முதல் சுரேஷ் பிரபு வரை - 'தார்மீகம்' சாத்தியமாகும் ரயில்வே துறை\n\"ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்தியுங்கள் \" \nசங்கர் சிங் வாகேலா ராஜினாமா..\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nசென்டிமென்ட் தனுஷ்... ஆட்டோ டிரைவர் சாய் பல்லவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://247tamil.com/sivakarthikeyans-seemaraja-update/", "date_download": "2018-11-13T07:35:40Z", "digest": "sha1:ZE3FICS5LOPSWARPUEW75PUJN2YZASUM", "length": 3480, "nlines": 31, "source_domain": "247tamil.com", "title": "சிவகார்த்திகேயனின் “சீமராஜா” அப்டேட்!! – 247tamil.com", "raw_content": "You are at: Home » News » சிவகார்த்திகேயனின் “சீமராஜா” அப்டேட்\nஇயக்குநர் பொன்ராம் – சிவகார்த்திகேயன் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் “சீமராஜா”. இந்தப் படத்தை “24ஏ.எம் ஸ்டூடியோஸ்” சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். கிராமப் பின்னணியில் காமெடி கலந்த குடும்ப படமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.\nஇந்நிலையில், சமந்தா மற்றும் சூரியுடன் படத்தின் டப்பிங் பணிகள் முடிவுக்கு வந்ததாக இயக்குநர் பொன்ராம் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.\nஇப்படத்தில் மிரட்டும் வில்லியாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிம்ரன் நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் அப்பாவாக நெப்போலியனும், முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, மனோபாலா, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சிறப்பு தோற்றத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். டி.இமான் இசையமைத்திருக்கிறார்.\n← “தள்ளிப் போகாதே” மஞ்சிமா மோகன் கேலரி\nபார்வதி நாயர் கலக்கல் புகைப்படங்கள்\nசிவகார்த்திகேயனின் “சீமராஜா” வெளிவராத புகைப்படங்கள்\nசிவகார்த்திகேயனை புகழ்ந்து தள்ளும் வினியோகஸ்தர்\nதொடங்கியது சிவகார்திகேயனின் அடுத்த படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mjkparty.com/?p=7698", "date_download": "2018-11-13T07:48:35Z", "digest": "sha1:HIIWCTT5YMMHNBAV3P3MMSG64KIVP3PU", "length": 8800, "nlines": 91, "source_domain": "mjkparty.com", "title": "தஞ்சை டிசம்பர் 6 பாபர் மசூதி மீட்பு போராட்டம்! விசிரி சாமியார், தமிழ் தேசிய மற்றும் மதசார்பற்ற தலைவர்கள் பங்கேற்பு! – மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)", "raw_content": "\nநாகப்பட்டினம் எம்.எல்.ஏ எம்.தமிமுன் அன்சாரி மஜக\nதஞ்சை டிசம்பர் 6 பாபர் மசூதி மீட்பு போராட்டம் விசிரி சாமியார், தமிழ் தேசிய மற்றும் மதசார்பற்ற தலைவர்கள் பங்கேற்பு\nDecember 7, 2017 admin செய்திகள், தமிழகம், மஜக ஆர்ப்பாட்டங்கள், மஜக தகவல் தொழில்நுட்ப அணி - MJK IT-WING, மஜக போராட்டங்கள், மஜக விவசாய அணி, மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) 0\nதஞ்சை. டிச.07., தஞ்சை மத்திய மாவட்டம் மஜக சார்பாக டிசம்பர் 6 பாபர் மசூதி மீட்பு போராட்டம் மாவட்ட செயலாளர் அகமது கபீர் தலைமையில் நடைபெற்றது.\nஇதில் மஜக மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக், தமிழ் தேசிய பேரியக்க தலைவர் பெ.மணியரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் அய்யனாபுரம் முருகேசன், தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி மணிமொழியன், நாம் தமிழர் கட்சி சார்பில் வழக்கறிஞர் அ.நல்லதுரை, AITUC சார்பில் துரை மதிவாணன், விடுதலை தமிழ் புலிகள் நிர்வாகி அருண் மாசிலாமணி, காவிரி உரிமை மீட்பு குழு பழனிராசன், தமிழ்நாடு மாணவர் இயக்கம் பிரபாகரன், C.P.M.L மக்கள் விடுதலை நிர்வாகி அருண்சோரி ஆகியோர் கியோர் கலந்து கொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் அப்துல் ஜப்பார், மாவட்ட துணை செயலாளர் முகைதீன், மாநகர செயலாளர் அப்துல்லா, ஹனபியா பள்ளிவாசல் ஜமாத் தலைவர் முகம்மது அப்பாஸ் மற்றும் பெண்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.\nபாபர் மசூதி இடிப்பு அழியாத களங்கம்..\nதிண்டுக்கல்லில் மாபெரும் எழுச்சியோடு நடைபெற்ற மஜகவின் டிச6 போராட்டம்.. கருணாஸ் MLA கலந்துகொண்டு எழுச்சியுரை.\nடிசம்பர்.06, தஞ்சை இராணுவ விமானப் படைதளம் முற்றுகை.. மஜக டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம்…\nதிருவாரூர் மாவட்ட மஜக வின் வட்டமேஜை ஆலோசனைக் கூட்டம். பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு\nமஜக சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் மாநில இணைப் பொதுச்செயலாளர் தலைமையில் நடைப்பெற்றது..\nமஜக பம்மல் நகரப் பொதுக்குழு மற்றும் புதிய நகர நிர்வாகிகள் தேர்வு.. அவைத் தலைவர் S.S.நாசர் உமரி பங்கேற்பு\nமனிதநேய ஜனநாயக கட்சி இளைஞரணி தலைமையக அறிவிப்பு..\nபல்லாவரத்தில் மஜக சாா்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது..\nதென் சென்னை மேற்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்..\n5/2 லிங்கி செட்டி தெரு,\nடிசம்பர்.06, தஞ்சை இராணுவ விமானப் பட��தளம் முற்றுகை.. மஜக டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம்… மஜக டெல்டா மண்டல ஆலோசனைக் கூட்டம்…\nதிருவாரூர் மாவட்ட மஜக வின் வட்டமேஜை ஆலோசனைக் கூட்டம். பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு பொதுச் செயலாளர் மற்றும் தலைமை நிர்வாகிகள் பங்கேற்பு\nமஜக சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் மாநில இணைப் பொதுச்செயலாளர் தலைமையில் நடைப்பெற்றது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-amala-paul-vijay-12-10-1631556.htm", "date_download": "2018-11-13T07:16:42Z", "digest": "sha1:5OAGJ6FHCKW4YDLYRQRCL2BP4THKZXQN", "length": 6075, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "விவாகரத்துக்கு பிறகு பிஸியான அமலாபால்! - Amala PaulVijay - அமலாபால் | Tamilstar.com |", "raw_content": "\nவிவாகரத்துக்கு பிறகு பிஸியான அமலாபால்\nநடிகை அமலாபால் கடந்த 2014-ம் ஆண்டு இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துகொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டார். அதன்பின் படங்களில் நடிக்கமாட்டேன் எனவும் கூறி வந்தார்.\nஆனால் கடந்த ஆண்டு பசங்க 2 படத்திலும் இந்த ஆண்டு அம்மா கணக்கு படத்திலும் அவர் நடித்திருந்தார். இதைதொடர்ந்து விஜய்யை விவாகரத்து செய்த அமலாபால், தொடர்ந்து சில விளம்பர படங்களிலும் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.\n▪ எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடுவேன் - அமலாபால்\n▪ அடுத்த சன்னிலியோன் நீங்கதான் - அமலாபாலை விமர்சித்த ரசிகர்கள்\n▪ விஷாலை மிரள வைத்த அமலாபால்\n▪ எதுவாக இருந்தாலும் 2 நாள்தான் - அமலாபால்\n▪ மேயாத மான் இயக்குனருடன் இணையும் அமலாபால்..\n▪ முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் \n▪ இயக்குனர் விஜய்க்கு இரண்டாவது திருமணம்\n▪ நம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் - அமலாபால்\n▪ அமலாபால் நடிக்கும் \"அதோ அந்த பறவை போல\" ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட காஜல் அகர்வால் \n▪ தொண்டு நிறுவனத்தை ஆரம்பித்த அமலாபால் - அதிர்ச்சியூட்டும் காரணம்.\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேய��்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/129226-raja-rani-serial-shooting-spot-visit.html", "date_download": "2018-11-13T07:20:12Z", "digest": "sha1:5W5DJOQDNWPP2AHJKQHOITVQIWNNCEFL", "length": 40501, "nlines": 433, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"வராத கோபத்தை வா வானா... நான் என்ன பண்றது? 'ராஜா ராணி' செம்பா!\" - ஷூட்டிங்ல மீட்டிங் - பகுதி 11 | raja rani serial shooting spot visit", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:40 (29/06/2018)\n\"வராத கோபத்தை வா வானா... நான் என்ன பண்றது 'ராஜா ராணி' செம்பா\" - ஷூட்டிங்ல மீட்டிங் - பகுதி 11\n`ராஜா ராணி' சீரியல் ஷூட்டிங் ஸ்பாட் அரட்டை\nஹீரோயின் செம்பா (ஆல்யா மானஸா) சீரியலில் புது வில்லியாக என்ட்ரியாகி இருக்கிற ஹீரோ கார்த்திக்கின் (சஞ்சீவ்) முன்னாள் காதலி திவ்யா (அன்ஷு ரெட்டி), `மைனர்’ அமுதன் (கோவை பாபு), வில்லன் சஞ்சய் (சுபர்ணன்), வடிவு (ஷப்னம்) என விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேதான் அன்று ஆர்ட்டிஸ்டுகள் இருந்தார்கள். `ஆனாலும், செம்பாவும் திவ்யாவும் நேருக்குநேர் சந்திக்கிறக் காட்சிகள் இருக்கு; வெகுளிப் பெண்ணான செம்பாவின் குணாதிசயங்கள் மாறப்போகுதுனு வேற சொல்றாங்க’ என ஒரு சோர்ஸ் ஸ்பாட்டில் நுழைந்ததுமே சொன்னது.\nயெஸ், ஷூட்டிங்ல மீட்டிங்காக நாம் சென்றிருந்த அந்த இடம் விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான `ராஜா ராணி' ஷூட்டிங் ஸ்பாட். மதிய உணவை முடித்துவிட்டு எல்லோரும் கடலை மிட்டாய் கடித்துக்கொண்டிருந்தார்கள்.\nதொடரின் இயக்குநர் பிரவீன் பென்னட்டும் ஹீரோ கார்த்திக்கின் அண்ணனாக நடிக்கும் அமுதனும் நம்மை வரவேற்க, அமுதனை ஓரங்கட்டினோம். விக்ரம் நடித்த `காதல் சடுகுடு’ படத்தில் `மைனர்’ குஞ்சு கேரக்டரில் வந்து பெண்ணை மானபங்கப்படுத்த, `மைனர் குஞ்சைச் சுட்டுட்டேன்’ என விவேக் துப்பாக்கியால் சுட்டு ஓடவிடுவாரே அவரேதான். ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர் உட்பட எல்லோருமே `மைனர்’ என்றே இவரை அழைக்கிறார்கள்.\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\n``நிறைய படங்கள்ல நடிச்சிருக்கேன் சார். ஆனா, இந்த ஓர் அடைமொழியைப் பிடிச்சுக்கிட்டு விடமாட்டேங்கிறாங்க. அந்த கேரக்டர் எனக்கு ரீச் தந்ததை மறுக்கலை. ஆனா, முந்தாநாள் பிறந்த பொடிப்பையன்கூட அந்தப் பேரைச் சொல்லி கலாய்க்கிறப்போ சிலநேரம் தலையைப் பிய்ச்சுக்கலாம்போல இருக்கு. டிவியில நடிக்கத் தொடங்கிட்டா சீரியல் கேரக்டர் பேரு ரீச் ஆகி, இதை மக்கள் மறந்துடுவாங்கனு பார்த்தா, இங்கே வந்த பிறகும் அந்த அடைமொழி மாறமாட்டேங்குது. முதல்ல சிலர் `மைனர் குஞ்சு’னு முழு அடைமொழியையும் சொல்லியே கூப்பிட்டதோட, மலையாளம், தெலுங்குல இருந்து வந்திருக்கிற நடிகைகளுக்கு `பேருக்கு என்ன அர்த்தம்’னு விளக்கம் வேற கொடுத்தாங்களா... `மைனர்'னு மட்டுமாச்சும் கூப்பிட்டுக்கோங்கப்பா’னு கெஞ்சிக்கூத்தாடி, இப்போ `மைனர்’ ஆயிட்டேன்.\" என்கிறார்.\n`பெயரிலேயே இவ்வளவு பிரச்னையா...' உச் கொட்டினோம். தொடர்ந்தார்.\n``சீரியல் தொடங்கி ஒரு வருடம் ஓடிடுச்சு. சமீபத்துல அந்த நாளை கொண்டாடினோம். அதுக்கு ரெண்டுநாள் கழிச்சு செம்பா பிறந்தநாளும் வந்துச்சு. அதனால, ரெண்டையும் சேர்த்துக் கொண்டாடினோம். பர்த்டே பேபி செம்பாவுக்குத்தான் ஒரே பரிசு மழை’ என்றவர், சீரியல்ல எனக்குப் பொண்டாட்டிக்குப் பயப்படுகிற கேரக்டர். அதை வெச்சு என் மனைவி அர்ச்சனாவா நடிக்கிற ஸ்ரீதேவியைத்தான் இப்போ எல்லோரும் ஓட்டிக்கிட்டு இருக்காங்க\" என்றார்.\n`உங்களைத்தானே கலாய்க்கணும், ஏன் அவங்களை' – காரணமும் சொன்னார்.\n``அந்தப் பொண்ணுக்குச் சமீபத்துலதான் கல்யாணம் நடந்துச்சு. நாய் பூனைனு வளர்க்கிற அவங்களுக்கு, அதுங்களை போட்டோ எடுக்கிறதையே தொழிலாக் கொண்ட ஒருத்தர் கணவராக் கிடைச்சிருக்கார். கல்யாணம் முடிஞ்ச அடுத்த வாரமே ஷூட்டிங் வந்துட்டாங்க. `பகல் முழுக்க இங்கே புருஷனை அதட்டி, அடக்கித் திட்டி, வேலை வாங்கி நடிக்கிறீங்க, வீட்டுக்குப்போன பிறகும் இதே தோரணை வந்துடாம’னு சொல்லியே அவங்களை எல்லோரும் லந்து செய்றாங்க.\"\n``கூட நடிக்கிற நடிகைக்கு என்னெல்லாம் பிடிக்கும்னு மைனர் எப்படி மோப்பம் பிடிச்சு வெச்சிருக்கார் பாருங்க\" என்றபடி குறுக்கிட்டார், சஞ்சய். வடிவுத் தம��பியாக நடிக்கிற இவர், தொடரின் உதவி இயக்குநரும்கூட. `டபுள் ரோல் எப்படி\n``சினிமா இயக்குநர் ஆகணும்ங்கிறது என் கனவு. இப்போதைக்கு சீரியல் டைரக்‌ஷன்லதான் சான்ஸ் கிடைச்சிருக்கு. அதுவும் பென்னட் சார்கிட்ட வேலை பார்க்கிறது, ஜாலியான அனுபவம். ஒரே நேரத்துல ரெண்டு சீரியல்... அதுவும் பிரைம் டைம்ல எடுத்திட்டிருந்தாலும், ஜாலியா வேலை வாங்குறார். அதனால, அவர் வழியிலேயே போகலாமேனு உதவி இயக்குநராச் சேர்ந்துட்டேன். கோர் ஆர்ட்டிஸ்ட்ல சிலர் வெச்சுச் செய்றாங்க. ரெண்டுநாள் கூடவே நடிச்சுட்டு, மூணாவது நாள் சீன் ரெடினு போனா, `அட இரு மாப்ள, போகலாம்’னு ஊர்க்கதை பேசக் கூப்பிடுவாங்க. அவங்களை சமாளிக்கிறது ரொம்பச் சிரமமா இருக்கும்\" என்கிறார்.\nஅர்ச்சனா வடிவு (ஷப்னம்) கூட்டணியின் வில்லத்தனங்களை ரசிப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கிறதென்றால் மிகையில்லை. அர்ச்சனா திருமணமான புதுப்பொண்ணு என்றால், ஷப்னம் நிச்சயம் செய்யப்பட்டு திருமணத்துக்குத் தயாராய் இருக்கும் புதுப்பெண்.\n‘ஷூட்டிங் ஸ்பாட்லேயே நீங்கதான் ரொம்ப சேட்டையாமா' – கேள்விப்பட்டதைக் கேட்டோம்.\n``யாரெல்லாம் இப்படிச் சொன்னாங்க. லிஸ்ட் கொடுங்க, அவங்க ஒவ்வொருத்தரும் என்னென்ன சேட்டைல்லாம் செஞ்சிருக்காங்கனு பட்டியல் தர்றேன். `செம்பா’வோட அப்பாவித்தனமான நடிப்பை அப்பப்போ இமிடேட் பண்ணிக் காட்டுவேன். திவ்யா தமிழ்ப் பேசுற ஸ்டைலைப் பார்த்தா நான் மட்டுமல்ல, யூனிட்டே வெடிச்சுச் சிரிக்கும். அமுதனோ `மைனர்’ங்கிற அந்தப் பட்டப் பேரை அழுத்திச் சொன்னா, அதைச் சேட்டைங்கிறார். யாராவது இன்னைக்கு இந்தந்த சேட்டைகளெல்லாம் பண்ணணும்னு கிளம்பி வருவாங்களா, எல்லாம் ஃப்ளோவுல வர்றது, ஒண்ணும் பண்ணமுடியாது’ என்றபடி ஷாட் கிளம்பியவரைத் தடுத்து, `எப்போ மேரேஜ்' என்றோம். மொபைலைக் காதுக்குக் கொண்டுபோனவர், அப்படியே நகர்ந்தார்.\nசமயத்தில் இதே கேள்வியைக் கேட்டே ஷப்னம் வாயை அடைக்கிறதாம் யூனிட்டும். `ஆனா, புத்திசாலித்தனமான பொண்ணுங்க. சீரியல் வாய்ப்புகள் கை நழுவிடக் கூடாதுனே கல்யாணத்தைத் தள்ளிப்போட்டுட்டு வருது. மாப்பிள்ளை வீட்டுல சீக்கிரம் முடிக்கச் சொல்லிக் கேட்டுக்கிட்டேதான் இருக்காங்களாம்’ என இவரைப் புகழவும் செய்கிறார்கள்.\nமதியத்துக்குப் பிந்தைய ஷூட்டிங் தொடங்கியது. சுவாரஸ்யம் ���ன்னவெனில், அடுத்த அரை நாள் முழுக்கச் செம்பாவுக்கு மட்டுமே ஷூட்டிங். அதற்காகப் பிரத்யேகப் பயிற்சியே தந்தார்களாம். அப்படி என்ன ஸ்பெஷல் சீன் என்பதைச் செம்பாவிடம் கேட்கலாம். அதற்கு முன் திவ்யாவிடம் பேசினோம்.\n``வணக்கம், நல்லா இருக்கா, சாப்பிட்டுச்சா, ஓகே... இந்த நாலு வார்த்தைதாம் தமிழ்ல எனக்குத் தெரியும். ('ஓகே'யும் தமிழ் வார்த்தையாம்)\" என்றவரிடம், சிரமப்பட்டுப் பேசினோம்.\n``தெலுங்கு சீரியல்ல நடிச்சுக்கிட்டு இருந்த எனக்குத் தமிழ்ல இது முதல் சீரியல். இப்போதான் என்னோட டிராக் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கு. சீக்கிரத்துலயே தமிழ் சீரியல் டாப் வில்லிகள் லிஸ்ட்ல இடம் பிடிக்கணும். அதுக்கு முன்னாடி தமிழ் கத்துக்கணும்\" என்கிறார்.\nதொடர்ச்சியாகப் போய்க்கொண்டிருந்த ஷூட்டிங்கிற்குச் சின்னதாக இடைவெளி விட, அவித்த கடலையைச் சுவைத்துக்கொண்டே நம்மிடம் பேசத் தயாராகி வந்தார், செம்பா.\nமுதல்ல பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்து...\n``பொதுவாப் பிறந்தநாள் அன்னைக்கு நான் லீவு எடுத்துட்டு ஃபேமிலியோட எங்கேயாவது வெளியில போயிடுவேன். இந்த ஆண்டும் அப்படித்தான். யூனிட்ல கொண்டாடின செலிப்ரேஷன் எல்லோரும் என்மேல வெச்சிருந்த அன்பைக் காட்டுச்சு.\" என்றவரிடம், `ஹீரோ கார்த்திக் அன்னைக்கு முழுக்க அதாவது, 24 மணி நேரத்தைக் குறிக்கிற விதமா 24 பரிசு தந்தாராமே... நிஜமா\n``பரிசு தந்தார். எத்தனைங்கிற கணக்கெல்லாம் அவசியமா இந்த சோஷியல் மீடியா வந்தபிறகு என்னென்ன நியூஸ்லாம் வருது. பிக் பாஸ் வீட்டுக்குப் போறேன்னு ஒரு செய்தி. டைரக்டரே எங்கிட்ட வந்து, `அப்படியாம்மா’னு கேட்கிறார். அதுக்காக சோஷியல் மீடியாவை நான் குற்றம் சொல்லலை. என்னைப் பிரபலமாக்கியதுல அதுக்கும் நிறைய பங்கு இருக்கு. எனக்கு ஃபேன் பேஜ்லாம் இருக்கே இந்த சோஷியல் மீடியா வந்தபிறகு என்னென்ன நியூஸ்லாம் வருது. பிக் பாஸ் வீட்டுக்குப் போறேன்னு ஒரு செய்தி. டைரக்டரே எங்கிட்ட வந்து, `அப்படியாம்மா’னு கேட்கிறார். அதுக்காக சோஷியல் மீடியாவை நான் குற்றம் சொல்லலை. என்னைப் பிரபலமாக்கியதுல அதுக்கும் நிறைய பங்கு இருக்கு. எனக்கு ஃபேன் பேஜ்லாம் இருக்கே’ என்றவர், பிரேக் விட்டால் மொபைலும் கையுமாகி விடுகிறார்.\nகிஃப்ட் கணக்கு அவசியமா என்றது போலவே, மானஸ் உடனான தன் காதல் குறித்துப் பேசுவதையும் தவிர்த்தார். (இன்ஸ்டாகிராமில் ஆல்யா மானஸ் இருவரும் இணைந்திருந்த படங்களை சமீபத்தில் நீக்கினார் என்பது நினைவிருக்கலாம்.)\n`பிரத்யேகப் பயிற்சினு ஏதோ சொன்னாங்களே’ எனக் கேட்டோம்.\n``அதுவா, ஒரு வருடமா எல்லாத்துக்கும் தலையாட்டிக்கிட்டு, அப்பாவியா அதிர்ந்து பேசாம இருந்த பொண்ணுகிட்ட திடீர்னு போய் அடி உதை முறைனு சொன்னா, அதெல்லாம் உடனே வந்துடுமா ’இப்படி முறைங்கனு லேசா முறைச்சும் காமிச்சார் டைரக்டர். ஆனா, எனக்கு முறைக்க வரவேமாட்டேங்குது. `டேக்’ வாங்கிட்டே இருக்க, கடைசியில அவரே சீரியஸா என்னை முறைக்கிற அளவுக்குப் போயிடுச்சு. `வாழ்க்கையில இதுவரைக்கும் கோபப்பட்டதே இல்லையா’, `ஒருத்தரைக்கூட கைநீட்டி அடிச்சதில்லையா’னு `பாட்ஷா’வுல ரஜினி சார்கிட்ட கேட்கிறமாதிரி எல்லாம்கூட கேட்டுப் பார்த்துட்டாங்க. எதுவும் வொர்க் அவுட் ஆகலை. அதனால, இப்போ டிரெய்னிங் கொடுக்குறாங்க. அதாவது, ரௌத்திரம் பழகப் பயிற்சி\" எனச் சிரிக்கிறார்.\n’ என்றால், `எனக்கு எதுவும் தெரியாது’ எனச் சமாளிக்கிறார்.\nசீரியலின் இயக்குநர் பிரவீன் பென்னட்டிடமே பேசினோம்.\n``மெகா தொடர்னா, கலகலப்பா இருக்கணும்கிறது என் விருப்பம். அதுல காதலையும் கலந்து தந்தா, நல்லா இருக்கும்னு தோணுது. அதே பாணியில போறதுதான் `ராஜா ராணி’யோட ரீச்சுக்குக் காரணமா இருக்கும்னு நினைக்கிறேன். நான் இயக்குற இன்னொரு சீரியலான `சரவணன் மீனாட்சி'யும் இதே டைப்லதான் போய்க்கிட்டு இருக்கு. ஷூட்டிங் ஸ்பாட்டைப் பொறுத்தவரை எனக்கு இறுக்கமானதா இருக்கக் கூடாது. அப்பப்போ அவுட்டோர் ஷூட்டிங் ஏற்பாட்டை ஒரு புத்துணர்ச்சிக்காகப் பண்றோம். சமீபத்துல ஏற்காடு போயிட்டு வந்தோம். `கேம்ப் ஃபயர்’ கொண்டாட்டமெல்லாம் ஜாலியா இருந்தது\" என்றவரிடம், சீரியலின் போக்கு, அடுத்த திருப்பங்கள் குறித்துக் கேட்டோம்.\n``ராஜசேகர் - லக்ஷ்மி வீட்டுக்கு வேலைக்காரியாக வருகிறார், செம்பா. ஒரு கட்டத்தில் ராஜசேகரின் இளைய மகனான கார்த்திக் செம்பாவைக் கல்யாணம் முடிக்கவேண்டிய சூழல். கார்த்திக் ஏற்கெனவே திவ்யாவைக் காதலித்தவர். வேலைக்காரியாக வந்தவள், வீட்டு மருமகளானது நாத்தனார்கள் அர்ச்சனா, வடிவுக்குப் பிடிக்கவில்லை. அவர்கள் செம்பாவைத் துரத்த துடிக்கிறார்கள். எல்லாச் சிரமங்களையும் மீறி, வீட்டில் செம்பா நல்ல பெயர் ��டுக்கிறார். அவருக்கான டார்ச்சர் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஓராண்டு இப்படியே போக, இப்போது கதையில் அடுத்தகட்ட நகர்வு. அதாவது, கார்த்திக்கின் முன்னாள் காதலி திவ்யா மறுபடியும் அந்த வீட்டுக்குள் வருகிறாள். இந்தமுறை வீட்டில் அத்தனை பேரிடமும் நல்ல பெயர் வாங்கி, அப்படியே கார்த்திக்கிடமிருந்தும் செம்பாவைப் பிரிக்க முயற்சி செய்கிறார். இந்த முயற்சியைத் தடுத்த நிறுத்த அப்பாவிப் பெண் செம்பா என்ன செய்யப்போகிறார் என்பதை இனிவரும் நாள்களில் பார்க்கலாம்.\nபொதுவா விஜய் டிவி சீரியல்கள்ல கொடூர வில்லத்தனங்கள் இருக்காது. யதார்த்தத்தைக் காட்டுகிறோம். அதேபோல கதையும் ரசிகர்களின் மன ஓட்டத்தோடு ஒன்றியதாகவே இருக்கும். செம்பா எடுக்கிற முடிவும் கிட்டத்தட்ட அப்படிப்பட்டதாவே இருக்கும்\" என்கிறார், பிரவீன் பென்னட்.\nஅடுத்த வாரம் வேறொரு ஷூட்டிங் மீட்டிங் ஏரியாவில் சந்திக்கலாம்.\n``வாய்ஸ் அகாடமி, லைஃப் கோச், காஸ்டியூம் பிரியர்... அனந்த் வைத்தியநாதன் யார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nசூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nபரியன்களை அரவணைக்கக் காத்திருக்கும் ஒரு 'ஜோ'வின் கடிதம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிச\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/how-repair-corrupted-memory-card-008874.html", "date_download": "2018-11-13T06:49:35Z", "digest": "sha1:OOA4O6LSXZCO4TZLJ7PXZ3I2OEVSIL7W", "length": 10679, "nlines": 164, "source_domain": "tamil.gizbot.com", "title": "How to Repair a Corrupted Memory Card - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகரப்ட் ஆன மெமரி கார்டை சரி செய்வது எப்படி\nகரப்ட் ஆன மெமரி கார்டை சரி செய்வது எப்படி\nநவம்பர் 28: மிகவும் எதிர்பார்த்த நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரஜினிகாந்த் திடீர் பிரஸ் மீட்.. 7 தமிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்\nஇத படிச்சா நீங்களும் அஜித் ரசிகரா மாறிடுவீங்க..\nவிளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..\n1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக்.\nஅமெரிக்க பொருளாதார தடை sanction ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nகல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை வேணுமா இனிமே யோசிக்காம நம்ம தோனி கிட்ட கேளுங்க\nமெமரி கார்டு திடீரென எரர் மெசேஜ் காட்டும் போது பயம் கொள்ள வேண்டாம், அனேகமாக அவற்றில் இருக்கும் தகவல்கள் தொலைய வாய்ப்புகள் குறைவு தான். உங்களிடம் கணினி மற்றும் கார்டு ரீடர் இருந்தால் கரப்ட் ஆன மெமரி கார்டை சுலபமாக சரி செய்து விடலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுதலில் டேட்டா ரிக்கவரி ப்ரோகிராம் ஒன்றை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும். முதலில் முக்கியமான தகவல்களை மீட்க வேண்டும்.\nயுஎஸ்பி கார்டு ரீடரில் மெமரி கார்டை செருகி கணினியில் பொருத்த வேண்டும்.\nடேட்டா ரிக்கவரி ப்ரோகிரம் மூலம் கரப்ட் ஆன மெமரி கார்டில் இருந்து தகவல்கள�� ரிக்கவர் செய்ய முயற்சி செய்யலாம்.\nவிண்டோஸ் கணினி மூலம் சரி செய்ய, முதலில் மெமரி கார்டை கார்டு ரீடரை கொண்டு கனெக்ட் செய்ய வேண்டும்.\nஸ்டார்ட் மெனு சென்று Computer என க்ளிக் செய்ய வேண்டும்.\nகணினியில் டிவைசஸ் மற்றும் ரிமூவபிள் ஸ்டோரேஜ் பகுதியில் உங்களது மெமரி கார்டு காணப்படும்.\nடெஸ்க்டாப்பில் ⊞ Win+R பட்டன்களை க்ளிக் செய்து cmd என டைப் செய்து OK பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.\nகமான்ட் ப்ராம்ப்ட் ஸ்கிரீனில் chkdsk m: /r, என டைப் செய்ய வேண்டும், இங்கு m: வார்த்தை உங்களது மெமரி கார்டை குறிக்கும், அதன் பின் ↵ Enter பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஐபேட் உடன் கூடிய குழந்தைகளுக்கான ஸ்மார்ட் கட்டில் அறிமுகம்-ரூம் போட்டு யோசிப்பாங்களோ.\nவாட்ஸ் ஆப் ஸ்டிக்கர்: உங்க போட்டோவை ஸ்டிக்கரா அனுப்பலாம்.\nகைரேகை ஸ்கேனர் வசதியுடன் விற்பனைக்கு வரும் சியோமி லேப்டாப்: விலை எவ்வளவு தெரியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/127-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5/", "date_download": "2018-11-13T07:10:05Z", "digest": "sha1:IG33MYDNKZSIRQMK7YUR36ABZLGPUSTR", "length": 8472, "nlines": 73, "source_domain": "canadauthayan.ca", "title": "127 இலங்கை அகதிகள் மலேசியாவில் கைது - விசாரணை ஆரம்பம் என இலங்கை அரசாங்கம் அறிவிப்பு | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nமகளிர் டி20 உலக கோப்பை 2018: இந்தியா கோப்பையை வெல்லுமா\nகாமிக்ஸ் உலகின் பிதாமகர் என அழைக்கப்படும் ஸ்டேன் லீ மறைந்தார்\n'அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு பொய்' பெண் பத்திரிகையாளர் சாட்சியம்\nகலிஃபோர்னியாவின் மூன்று மூலைகளில் மிரட்டும் காட்டுத்தீ - பலி எண்ணிக்கை உயர்வு\nநாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் இலங்கை அரசியல் கட்சிகள் மனு\n127 இலங்கை அகதிகள் மலேசியாவில் கைது – விசாரணை ஆரம்பம் என இலங்கை அரசாங்கம் அறிவிப்பு\nவெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று மாலை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சம்பவம் தொடர்பில் மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள், அந்நாட்டு அதிகாரிகளுடன் நேரடி கலந்துரையாடல்களை நடத்தி வருவதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nஇவ்வாறு கைது செய்யப்பட்ட 131 பேரின் அடையாளத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் ஊடாக பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.\nஇதன்படி, கைது செய்யப்பட்டவர்களில் 43 பேரிடம் ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் தொடர்பான உயர்ஸ்தானிகராலயத்தினால் விநியோகிக்கப்பட்ட அடையாள அட்டைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nமலேசியாவில் கடந்த முதலாம் தேதி இலங்கையர்கள் என நம்பப்படும் 131 பேர் கைது செய்யப்பட்டதாக மலேசியாவிற்கான போலீஸ் சிறப்பு பிரிவு இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தது.\nஇவர்களில் 127 பேர் 1959ஆம் ஆண்டு 63ஆம் இலக்க குடிவரவு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.\nஎஞ்சிய 4 பேரும் ஆட்கடத்தல் வர்த்தகம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரசாங்கத்தினால், இலங்கை அரசாங்கத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.\nசட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நோக்கி பயணிக்கும் நோக்குடன் கப்பலொன்றில் பயணித்த 131 பேர் மலேசிய கடற்பரப்பில் கைது செய்யப்பட்டிருந்தனர்.\nஇவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 98 ஆண்களும், 24 பெண்களும், 9 சிறுவர்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.\nPosted in Featured, இலங்கை, இலங்கை சமூகம், சமூகம், மலேசிய சமூகம்\nதிருமதி அனுஷாம்மா இளையதம்பி ( வேலணை கிழக்கு )\nஅமரர் கதிரவேலு கந்தசாமி & அமரத்துவமானது கந்தசாமி குலேந்திரவதி\nஅமரர் கதிரவேலு கந்தசாமி மண்ணில் : 16-02-1938 – விண்ணில் : 11-06-2017 அமரத்துவமானது கந்தசாமி குலேந்திரவதி மண்ணில் : 08-05-1952 – விண்ணில் : 13-11-2017\nசிதம்பரம் யோகநாதன் (சோதி அக்கா நயினாதீவு)\nதிருமதி. கேமலதா விகனராஜ் (கேமா )\nமண்ணில் பிறப்பு : 29-11-1977 – விண்ணில் பரப்பு : 09-11-2014\nஅமரர் தம்பிதுரை திவநேசன் (நேசன், சோதி )\nடீசல் – ரெகுலர் 126.40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/10/vendhayam-poondu-kulambu/", "date_download": "2018-11-13T07:50:07Z", "digest": "sha1:QGCFKNPYIS2ATPTCI5YIQOODBDEH4MAR", "length": 7739, "nlines": 165, "source_domain": "pattivaithiyam.net", "title": "கடுகு வெந்தயம்பூண்டு குழம்பு,vendhayam poondu kulambu |", "raw_content": "\nகடுகு வெந்தயம்பூண்டு குழம்பு,vendhayam poondu kulambu\nகடுகு – 2 டீஸ்பூன்,\nபூண்டு – 20 பல்,\nவெந்தயம் – 2 டீஸ்பூன்,\nஉளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்,\nபுளி – எலுமிச்சை அளவு,\nமிளகாய் தூள் – தேவைக்கேற்ப,\nமஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,\nஉப்பு – தேவைக்கேற்ப, கறி\nவேப்பிலை – சிறிது, எண்ணெய் – சிறிது.\nஒரு டீஸ்பூன் கடுகு, ஒரு டீஸ்பூன் வெந்தயம் இரண்டையும் எண்ணெய் இல்லாமல் வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். மறுபடி கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, மீதி கடுகு, வெந்தயம், உளுத்தம் பருப்பு தாளிக்கவும். பூண்டு சேர்த்து வதக்கவும். நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். புளியைக் கரைத்து, அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கரைத்து, வெங்காயம், தக்காளி கலவையில் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். குழம்பு கொதித்து கெட்டியானதும், கடுகு, வெந்தயப் பொடி சேர்த்து, கறிவேப்பிலை தூவி இறக்கவும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு தொக்கு\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/actress-aathmika-stills-gallery/aathmika-001/", "date_download": "2018-11-13T07:19:31Z", "digest": "sha1:UOXUZZYFTKHYTD6YYBZORESPA35CNSRK", "length": 2306, "nlines": 53, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam aathmika 001 - Thiraiulagam", "raw_content": "\nநடிகை மீனாட்சி- Stills Gallery\n‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்திலிருந்து…\nநடிகை பிரியா லால் – Stills Gallery\n‘கரிமுகன்’ இசை வெளியீட்டு விழா- Stills Gallery\nராஜமௌலி படத்தின் தற்காலிக பெயர் ‘ஆர்ஆர்ஆர்’\nஏ.ஆர்.முருகதாஸை தாக்கிய டிவி இயக்குநர்\nசசிகுமார் நடிக்கும் ‘கொம்புவச்ச சிங்கம்டா’\nபாரதிராஜா கடிதத்தில் உள்ளது எழுத்து வடிவில்…\nசில மணி நேரத்தில் நடக்கும் கதையே ‘புளு வேல்’\nநடிகரை மறுமணம் செய்யும் செளந்தர்யா ரஜினிகாந்த்\nமெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்புக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் போட்ட தடை…\n‘செய்’ படம் நவம்பர் 16 ஆம் தேதி ரிலீஸ்\nநயன்தாராவுக்கு கால்ஷீட் பார்க்கும் ராணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ajitnpsc.com/2017/06/answer-key-executive-officer-griii.html", "date_download": "2018-11-13T06:44:49Z", "digest": "sha1:MAI32G3YGTRW3OGEQ5MQPETWTW7UBFIQ", "length": 4033, "nlines": 67, "source_domain": "www.ajitnpsc.com", "title": "ANSWER KEY: EXECUTIVE OFFICER GR.III INCLUDED IN GROUP-VII-B SERVICES ~ Aji Tnpsc", "raw_content": "\nவணக்கம் சகோதர-சகோதரிகளே. நீங்கள் கடந்த குரூப்-௦4 தேர்விற்கு உண்டான கலந்தாய்வில் கலந்து கொண்டு பணி நியமன ஆணை பெற்று இருப்பவரா\nஇனிய காலை வணக்கம். பெயர்: திருமதி. ரோகினி பணி: சேலம் மாவட்டத்தின் ஆட்சியர் மாநிலம்: மகாராஷ்டிரம், மாவட்டம்: சோலாப்பூர் ...\nதேர்வர்களின், பல்வேறு சந்தேகங்களை நீக்கும், ஆழ்ந்த தகவல்களுடன் கூடிய வழிகாட்டி ஆல்பம். (பொறுமையாக நேரம் எடுத்து ஒன்றுக்கு இருமுறை நன்றாக...\nவணக்கம் சகோதர , சகோதரிகளே நான் TNPSC அலுவலகத்திற்கு நேரில் சென்று (very near to my office) தேர்வு அறிவிப்பிற்குப் பின் PSTM சான்றிதழ் வா...\nவணக்கம் சகோதர-சகோதரிகளே, TNPSC சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேவைப்படும் சான்றிதழ்களின் மாதிரிப் படிவங்களைத் தயாரித்து உள்ளேன். கீழ்க் கண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=22&start=800", "date_download": "2018-11-13T06:50:43Z", "digest": "sha1:PLLKU27GUDYGANG3NTTAEDW63NZKOKBU", "length": 8851, "nlines": 289, "source_domain": "www.padugai.com", "title": "ஆன்மிகப் படுகை - Page 33 - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் ஆன்மிகப் படுகை\nபக்தி கதைகள், புராணங்கள், மகான்கள், இறைவழிபாடு மற்றும் ஆன்மிக சிந்தனைகளை கலந்துரையாடும் களம்.\nதொழில் வெற்றிக்கு - நினைத்ததை அடைய - நோய் தீர கிரக சுவாச பயிற்சி\nவிநயாகர் என்று பெயர் எப்படி வந்தது\nவிநாயக சதுர்த்தி எந்த திதி முக்கியமானதாகும்\nவிநாயகரின் பெயர்கள் விவரம் அறிந்தது உண்டா\nஅதி சூட்சும ஷண்முக மந்திரம்\nதெய்வீகமும் நமது தேசியமும் - R.K.O\nவிபூதியை எந்த விரலால் தொடக் கூடாது\nஇன்று நவராத்திரி விரதம் அரம்பம்\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-thala-57-17-05-1627983.htm", "date_download": "2018-11-13T07:10:03Z", "digest": "sha1:BVNHWRRFE2LYZAELE2TIBBJCDU5L4DYD", "length": 6610, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "தல 57 படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது? - Ajiththala 57 - தல 57 | Tamilstar.com |", "raw_content": "\nதல 57 படப்பிடிப்பு எப்போது தொடங்குகிறது\nதல நடித்த வேதாளம் படம் நவம்பர் மாதம் வெளியானது. அப்படத்தை தொடர்ந்து மறுபடியும் அஜித் சிவா இயக்கத்தில் நடிக்க இருப்பது நாம் அறிந்த விஷயம்.\nஇந்த புதிய படத்துடைய பூஜை மே 1ம் தேதியே போடப்பட்ட நிலையில், படத்தின் படப்பிடிப்பு ஜுன் அல்லது ஜுலை தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.\nஇந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாகவும், பட காட்சிகள் அனைத்தும் ஈரோப்பில் எடுக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஅதோடு படம் அடுத்த வருடம் ஏப்ரல் 12ம் தேதி தமிழ் நியூ இயர் ஸ்பெஷலாக வெளியாகும் என கூறப்படுகிறது.\n▪ தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்\n▪ அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா\n▪ விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்\n▪ ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்\n▪ ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n▪ என் தங்கையிடம் வம்பு பண்ணிய அஜித்தை தட்டிக்கேட்க பயந்தேன் - வாணி ராணி நடிகர் ப்ரித்விராஜ் ஓபன்டாக்\n▪ ஈகோ பிடித்த நடிகர்கள் அஜித்தின் காலை கழுவி தொட்டு வணங்க வேண்டும் - நடிகை மீனா வாசு\n மொத்த ரசிகர்களும் உச்ச���ட்ட கொண்டாட்டம்\n▪ இணையத்தில் வைரலான விஸ்வாசம் பர்ஸ்ட் லுக் போஸ்டர்\n▪ தல அஜித்திடம் இருந்து டைட்டிலை பறித்த வளர்ந்து வரும் நடிகர்\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-mahath-mankatha-12-07-1842083.htm", "date_download": "2018-11-13T07:28:07Z", "digest": "sha1:WKEN2SPUVDOCUEYERCRE2XQNDY6OXVAL", "length": 5956, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "சில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா? - MahathMankathaJillaChennai 28ManojBiggBoss - மஹத்- மங்காத்தா- ஜில்லா- சென்னை 28- மனோஜ்- பிக்பாஸ் | Tamilstar.com |", "raw_content": "\nசில வருடங்களுக்கு முன் பிரபல நடிகரிடம் தர்ம அடி வாங்கிய மஹத், இந்த கதை தெரியுமா\nமஹத் மங்காத்தா படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர். அதை தொடர்ந்து ஜில்லா, சென்னை-28 செகண்ட் இன்னிங்ஸ் ஆகிய படங்களில் தலையை காட்டினார். அதுமட்டுமின்றி தெலுங்கில் சில நாட்கள் பிஸியாகவும் இருந்தார், அப்போது தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகர் மனோஜ் மஞ்சுவிடம் இவர் ஒரு நாள் தர்ம அடி வாங்கியுள்ளார்.\nஆம், இதை அவரே போலிஸிடம் புகாராக தெரிவித்தும் உள்ளார், சென்னையில் நடந்த ப்லிம் பேர் விருது விழா பார்ட்டி ஒன்றில் இருவரும் கலந்துக்கொண்டுள்ளனர். அப்போது மனோஜ் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை, மஹத்தை அடித்து வெளுத்துள்ளார், என்ன காரணம் என்று தெரியவில்லை.\nமேலும், உன் மரணம் என் கையில் என்பது போலவும் மஹத்திடம் மனோஜ் கூறியுள்ளதாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் மஹத் குறித்து பல தகவல்கள் வெளிவர, இதுவும் ஒரு செய்தியாக உலா வருகின்றது.\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-thoongavanam-kamal-haasan-23-10-1523458.htm", "date_download": "2018-11-13T07:18:21Z", "digest": "sha1:BMQLKEL535NBZDYNWY56GZBAK6UFD57H", "length": 5901, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "தூங்காவனம் பட வதந்திக்கு முற்று புள்ளி..! - Thoongavanamkamal Haasan - தூங்காவனம்- | Tamilstar.com |", "raw_content": "\nதூங்காவனம் பட வதந்திக்கு முற்று புள்ளி..\nஉலக நாயகன் கமல்ஹாசன் நடித்து தீபாவளிக்கு வெளி வரவிருக்கும் படம் தூங்காவனம்.\nஇப்படத்தின் டீசர், ட்ரைலர் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. இந்நிலையில் இப்படம் 98 நிமிடங்களே ஓடும், இடைவேளை கூட இருக்காது என சிலர் கூறி வந்தனர். இவை வெறும் வதந்தி தானாம்.படத்தின் ரன்னிங் டைம் 128 நிமிடங்களாம்.\nஇப்படத்தை கமலின் உதவி இயக்குனர் ராஜேஷ் செல்வா இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ 2.0 டிரைலர் ரிலீஸ் - ரஜினிக்கு கமல் வாழ்த்து\n▪ அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n▪ விதியை எதிர்த்து நின்றவர் கமல் - சுருதிஹாசன் பேச்சு\n▪ கமல் வழியை பின்பற்றும் ஸ்ருதிஹாசன்\n▪ கமல் ரசிகன் என்ற முறையில் அவர் மீது வருத்தம் - படவிழாவில் சுரேஷ் காமாட்சி பேச்சு\n▪ இந்தியன் 2 படத்தில் இரட்டை வேடத்தில் கமல் ஹாசன்\n▪ பூஜையுடன் துவங்கிய விக்ரமின் அடுத்த படம்\n▪ கமல் ரசிகர் பற்றிய படத்தில் சிம்பு பாடல்\n▪ ஜெயலலிதா வாழ்க்கைப் படத்தில் கமல்ஹாசன், மோகன்லால்\n▪ சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது - ஸ்ருதிஹாசன்\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - ந���ிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/04/10/%E0%AE%92%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-48/", "date_download": "2018-11-13T07:25:19Z", "digest": "sha1:5ABR7ETH6N5AVLMTL7YB2SI7BTE3YUJM", "length": 10919, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "ஒரிசா : மத வன்முறை காரணமாக 48 மணி நேரத்திற்கு சமூக வலைதளங்களுக்கு தடை", "raw_content": "\nதனியார் பள்ளி பேருந்து மோதி பள்ளி குழந்தை பலி\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\nசமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசு; நீலகிரி நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்\nகஜா புயல்: புதுவை முதல்வர் ஆலோசனை\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»ஒரிசா»ஒரிசா : மத வன்முறை காரணமாக 48 மணி நேரத்திற்கு சமூக வலைதளங்களுக்கு தடை\nஒரிசா : மத வன்முறை காரணமாக 48 மணி நேரத்திற்கு சமூக வலைதளங்களுக்கு தடை\nஒரிசாவில் உள்ள பத்ரக் மாவட்டத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள் காரணமாக 48 மணி நேரத்திற்கு சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஇந்துக் கடவுள் குறித்து பேஸ்புக்கில் எதிர்மறையான கருத்து வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரிசாவில் வி.ஹெச்.பி மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் , இது போன்ற கருத்துகளை வெளியிட்டவர்களை உடனடியாக கைது செய்ய கோரி பத்ரக் நகர காவல் நிலையம் முன் கடந்த வியாழனன்று போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் போது கடைகளை அடித்து நொறுக்கியும் , டயர்களை கொளுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர். மேலும் இந்த கலவரத்தை சங்பரிவார் அமைப்பினர் மாவட்டம் முழுவதும் கொண்டு சென்றனர். இதைத்தொடர்ந்து நிலைமை கட்டுக்கடாங்கமால் போனதை தொடர்ந்து பத்ரக் மாவட்டத்தில் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையிலும் சங்பரிவார் அமைப்பினர் பல பகுதியிகளில் திட்டமிட்டு கலவரத்தில் ஈடுபட்டனர்.\nஇதன் காரணமாக 1000-த்திற்கும் அதிகமான ரிசர்வ் படையினர் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பத்ரக் நகரத்திற்கு நுழைவு வாயில்கள் அனைத்து காவல்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் , 48 மணி நேரத்திற்கு சமூக வலைதளங்கள் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.\nஒரிசா : வன்முறை காரணமாக 48 மணி நேரத்திற்கு சமூக வளைதளங்களுக்கு தடை\nPrevious Articleஒரு புத்திசாலி ஆசிரியர்தான் தேர்தல் ஆணையம் \nNext Article இனி இருப்பது உயிர்மட்டும்தான்…\nஒடிசாவில் பள்ளி வாகனம் விபத்துக்குள்ளாகி 3 பேர் பலி; 15 பேர் படுகாயம்\nஇந்திய ராணுவத்தின் அக்னி – 1 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை\nமின்வேலியில் சிக்கி 7 காட்டுயானைகள் உயிரிழப்பு…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதலாளித்துவமும், மூன்றாம் உலக வளர்ச்சியும்…\nமுதல் உலகப் போரின் நூறாண்டுகள்..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nதனியார் பள்ளி பேருந்து மோதி பள்ளி குழந்தை பலி\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/05/20/%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95-%E0%AE%AE/", "date_download": "2018-11-13T07:44:51Z", "digest": "sha1:SATEJQB3KNTL3KL2CG5IAEXO7NTGWLHP", "length": 13304, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "துயரின் பிடியில் தமிழக மக்கள் எப்போது நடக்கும் உள்ளாட்சித் தேர்தல்?", "raw_content": "\nபணி நிரந்தம் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் கைது\nதிருச்சுழி அருகே பன்றிக்காய்ச்சலால் முதியவர் உயிர���ழப்பு\nதனியார் பள்ளி பேருந்து மோதி பள்ளி குழந்தை பலி\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திருவாரூர்»துயரின் பிடியில் தமிழக மக்கள் எப்போது நடக்கும் உள்ளாட்சித் தேர்தல்\nதுயரின் பிடியில் தமிழக மக்கள் எப்போது நடக்கும் உள்ளாட்சித் தேர்தல்\nமக்கள் ஜனநாயகத்தின் ஆணி வேராக மதிக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தமிழக அரசு தேர்தல் நடத்தாததால் மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலைக்கும், குறைகளை யாரிடம் சொல்வது என்று மக்களுக்கு புரியாத நிலைக்கும் தமிழகத்தில் உள்ள ஊராட்சிகள், பேரூர் மற்றும் நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகள் ஆளாகியுள்ளன.\n‘அம்மாவின் வழியில் தடம் மாறாமல் நடக்கும் எடப்பாடி அரசு’ உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் உள்ளாட்சி நிர்வாகம் சீர்குலைந்துள் ளது. தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அவர்களின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்ட நிலையிலும் அவர்கள் மக்களின் கண்களில் தென்படுவதே இல்லை. இருக்கவே இருக்கிறார் ஊராட்சி செயலர் என்று மக்கள் அவரிடம் முறையிட்டால், அவர் சகட்டுமேனிக்கு அரசாங்கத்தையும் அதிகாரி களையும் ஏற்கனவே ஊராட்சிமன்ற தலைவர்களாக இருந்தவர்களையும் திட்டித் தீர்க்கிறார். பஞ்சாயத்தில் காசு இல்லை என்று சொல்லி கையில் இருந்து காசு செலவு செய்ய வேண்டியிருக்கிறது என்று பல ஊராட்சிச் செயலாளர்களும் புலம்பித் தீர்க்கிறார்கள்.\nதமிழக அரசு 8 சதவீத நிதி மட்டுமே உள்ளாட்சி களுக்கு ஒதுக்கி வருகிறது. தற்போதைய மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளதால் உள்ளாட்சி களில் எந்தப் பணியும் நடைபெறவில்லை. குடிநீர் தட்டுப்பாடு, சாலைகள் சீர்குலைவு, குப்பைகள் மலையென தேக்கம் உள்ளிட்ட மக்களின் பிரச்சனை கள் அணிவகுத்து நிற்கின்றன. ஏற்கனவே உள்ளாட்சிகளில் ஊழியர்கள் பற்றாக்குறை – குறிப்பாக துப்புரவு பணியாளர்கள் போதுமான அளவிற்கு இல்லாமையால் மக்கள் எதுவும் செய்ய முடியாமல் கைபிசைந்து நிற்கிறார்கள். நிரந்தரப்படுத்தப்படாத துப்புரவு பணியாளர்களும் அவர���களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தைக் கூடத் தராமல் உள்ளாட்சி நிர்வாகம் அவர்களை துன்பப்படுத்துகிறது.\nஇதுபோன்ற காரணங்களால் உள்ளாட்சி நிர்வாகம் முடங்கிப் போய் உள்ளது. எனவே அதிகாரிகளும் அவர்கள் மனம் போன போக்கில், கேட்பதற்கு ஆளில்லை என்ற நிலையில் அச்சமின்றி செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். எனவே தமிழக அரசு உண்மையிலேயே மக்களின் மீது அக்கறை கொண்ட அரசாக இருக்குமேயானால் நீதிமன்ற வழக்குகளை நியாயமாக அணுகி குளறுபடிகளை சீர்செய்து உள்ளாட்சித் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற குரல் வலுத்து வருகிறது.\nதுயரின் பிடியில் தமிழக மக்கள் எப்போது நடக்கும் உள்ளாட்சித் தேர்தல்\nPrevious Articleவிசா வழங்க லஞ்சம் உள்துறை அமைச்சக அதிகாரி கைது\nNext Article அரசியல் சட்டத்தை பாஜக மதிப்பதில்லை: து.ராஜா சாடல்\nமோடியின் மற்றுமொரு டிஜிட்டல் அட்டாக் – 40000 ரயில்வே ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்\nதிருவாரூர் மாவட்ட 26வது குழந்தைகள் அறிவியல் மாநாடு\nமேலநாகையில் குழந்தை பாரதிகள் சங்கமம் தமுஎகச-வின் உணர்ச்சிச் சித்திரம்\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதலாளித்துவமும், மூன்றாம் உலக வளர்ச்சியும்…\nமுதல் உலகப் போரின் நூறாண்டுகள்..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nபணி நிரந்தம் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் கைது\nதிருச்சுழி அருகே பன்றிக்காய்ச்சலால் முதியவர் உயிரிழப்பு\nதனியார் பள்ளி பேருந்து மோதி பள்ளி குழந்தை பலி\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/06/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95/amp/", "date_download": "2018-11-13T07:23:41Z", "digest": "sha1:NKX7JCSW6K2HZHDPBHM57XAOL6QRRP5N", "length": 5844, "nlines": 13, "source_domain": "theekkathir.in", "title": "நெமிலி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை முறைகேடுகள் செய்து சூயஸ் நிறுவனத்திற்கு கொடுக்கவிருப்பதை தடுத்து நிறுத்துக -சிபிஎம் – தீக்கதிர்", "raw_content": "\nநெமிலி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை முறைகேடுகள் செய்து சூயஸ் நிறுவனத்திற்கு கொடுக்கவிருப்பதை தடுத்து நிறுத்துக -சிபிஎம்\nநெமிலி கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்தை முறைகேடுகள் செய்து சூயஸ் நிறுவனத்திற்கு கொடுக்கவிருப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது\nசெங்கல்பட்டு மாவட்டம், நெமிலியில் நாளொன்றுக்கு 15 கோடி லிட்டர் கடல்நீரை நன்னீராக்கும் திட்டத்திற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்திற்கான ஒப்பந்ததாரர்களை முடிவு செய்வதற்காக நியமிக்கப்பட்ட AECOM கன்சல்டன்ட் நிறுவனம், இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள 5 விண்ணப்பதாரர்களும் தகுதியற்றவர்கள் என்று கூறிவிட்டது. இதுபோன்ற நிகழ்வுகளில் மீண்டும் டெண்டர் கோரும் முறையை துவக்குவதே நடப்பில் இருக்கும் முறையாகும். இதற்கு மாறாக கன்சல்டன்டின் ஆட்சேபணைகளையும் மீறி சூயஸ் நிறுவனத்திற்கு கொடுப்பதற்காக, அதோடு சேர்ந்து ஏற்கனவே சிபிஐ வழக்கில் சிக்கியுள்ள கோப்ரா என்கிற நிறுவனமும் இணைக்கப்பட்டு இந்த இரண்டு நிறுவனங்களில் கோப்ராவின் கேட்புத் தொகை குறைவாக இருந்தாலும் சிபிஐ வழக்கில் சிக்கியுள்ளதால் அதை நிராகரித்து சூயஸ் நிறுவனத்திற்கு அந்த ஒப்பந்தத்தை கொடுப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது வெளிவந்திருக்கிறது. 14 கோடி ரூபாய் கொடுத்து நியமிக்கப்பட்ட கன்சல்டன்ட் நிறுவனத்தின் ஆலோசனைகளை புறக்கணித்தது, இரண்டு ஆண்டுகள் வரை ஒப்பந்த புள்ளிகளை திறக்காமல் வைத்திருந்தது, கோப்ரா நிறுவனம் சிபிஐ விசாரணையில் இருப்பது தெரிந்த பிறகும் அதை மறைத்து டெண்டர் போட வைத்து பின்னர் இறுதிகட்டத்தில் அதை நிராகரித்தது, இவையனைத்தும் சூயஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்கும் உள்நோக்கத்துடன், மக்களின் நலன்களுக்கு அப்பாற்பட்ட நோக்கத்திற்காக வழங்கப்படுவதற்கு முறைகேடுகள் செய்யப்பட்டதாகும்.\nஎனவே, உடனடியாக தற்போது உத்தேசித்துள்ள டெண்டரை இறுதிப்படுத்தும் நடைமுறையை கைவிடுவதற்கும், தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், மறுடெண்டர் கோருவதற்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/will-be-displayed-during-vehicle-testingthe-cellphone-018872.html", "date_download": "2018-11-13T06:33:08Z", "digest": "sha1:A4H5DFVVVYB7LAWCKSNUADT7Y3S2ASJE", "length": 19397, "nlines": 176, "source_domain": "tamil.gizbot.com", "title": "வாகன சோதனை- தமிழக போலீஸ் டி.ஜி.பி அலுவலகம் சார்பில் புதிய அறிவிப்பு | Will be displayed during vehicle testingThe cellphone - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாகன சோதனை- தமிழக போலீஸ் டி.ஜி.பி அலுவலகம் சார்பில் புதிய அறிவிப்பு.\nவாகன சோதனை- தமிழக போலீஸ் டி.ஜி.பி அலுவலகம் சார்பில் புதிய அறிவிப்பு.\nஅமேசான் பெயரில் போலி லிங்க் - உஷார் மக்களே.\nரஜினிகாந்த் திடீர் பிரஸ் மீட்.. 7 தமிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்\nஇத படிச்சா நீங்களும் அஜித் ரசிகரா மாறிடுவீங்க..\nவிளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..\n1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக்.\nஅமெரிக்க பொருளாதார தடை sanction ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nகல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை வேணுமா இனிமே யோசிக்காம நம்ம தோனி கிட்ட கேளுங்க\nதற்சமயம் புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது, அதன்படி மத்திய சாலை போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை சார்பில் கடிதம் ஒன்று வெளிவந்துள்ளது. அதன்படி கடிதத்தின் நகலை தமிழக போலீஸ் டி.ஜி.பி அலவலகம் நேற்று\nவெளியிட்டுள்ளது. மேலும் அந்த கடிதத்தின் விவரங்களைப் பார்ப்போம்.\nஎவ்ளோ சம்பாதித்தாலும் அந்த தமிழ்நாட்டு குசும்பு மாறல நம்ம சுந்தருக்கு.\nபோக்குவரத்து காவலர்கள், மோட்டார் வாகன துறையினர் வாகன சோதனை நடத்தும்போது, வாக ஓட்டுனர்களிடம் அவர்களின் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ், வாகனங்களின் காப்பீடு போன்ற சில சான்றிதழ்கள் கேட்டபது வழக்கமாக தான் உள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமேலும் இதுபோன்ற ஆவணங்களை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் எண்ம பெட்டக முறையிலோ( டிஜி லாக்கர் முறை) அல்லது மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் எம்-பரிவாஹன் முறையிலோ செல்போனில் பதிவு செய்யப்படும் நடைமுறை தற்சமயம் அமலில் உள்ளது.\nஇதுபோன்று பதிவு செய்யப்படும் ஆவணங்கள் 2000-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டப்படி அசல் ஆவணங்களுக்கு இணையான ஆவணங்களாக கருதப்பட வேண்டும். ஆனால் சில மாதங்களாக இந்த ஆவணங்களை அசல் ஆவணங்களாக வாகன சோதனை நடத்தும் அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள மறுப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துள்ளது.\nவாகன சோதனை மேற்கொள்ளும் போக்குவரத்து போலீசாரோ அல்லது மோட்டார் வாகன துறையினரோ. வாகன ஒட்டுனர்களிடம் மேற்கண்ட முறையில் செல்போனில் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை அசல் ஆவணங்களுக்கு இணையாக கருதி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nடிஜி லாக்கர் மற்றும் எம்-பரிவாஹன்:\nஎம்-பரிவாஹன் மற்றும் எம்-பரிவாஹன் போன்ற செயலிகளை கூகுள் பிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து மிக எளிமையாக\nபயன்படுத்த முடியும். குறிப்பாக உங்கள் ஓட்டுனர் உரிமத்திற்கான அடையாள ஆவணத்தை இந்த செயலிகளில் சேர்த்துகொண்டு பயன்படுத்த வேண்டும்.\nடிராபிக் போலீஸிடம் இதுமட்டும் காட்டுங்க போதும்:மத்திய அரசு உத்தரவு.\nடிராபிக் போலீஸ்ஸிடம் லைசென்ஸ் இல்லாமல் மாட்டிக்கொண்டால், அன்றைய நாள் அதைவிட மோசமாய் போகாதென்று என் பாட்டி கதை சொல்லி நான் கேட்டதுண்டு. அன்று முதல் இன்று வரை இந்தப் பிரச்சனைக்கு தீர்வுஇல்லாமல் இருந்தது.\nஇவரின் முன்னால் சுந்தர் பிச்சை எல்லாம் குழந்தை மாதிரி.\nலைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றமே, ஆனால் வீட்டில் லைசென்ஸ் ஐ மறந்து வைத்துவிட்டு கடைக்கு வந்தால் கூட குற்றம் என்பது, நமது ஊரில் மட்டும் நடக்கிற ஒரு கூத்து. அதற்கு அபராதம் கட்ட வேண்டிய நிலையும் கூட இங்கு மட்டுமே நடந்து வருகிறது.\nலைசன்ஸை வீட்டில் மறந்து வைத்துவிட்டு, அதன் டிஜிட்டல் காப்பியைக் காட்டினால் அதை பொதுவாக எந்த மாநில போலீசும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இதற்காகத் தேவையில்லாமல் அபராதம் கட்ட வேண்டி இருக்கும். ஆனால் அந்த நிலை இனி நீடிக்காது. இனி லைசன்ஸ், ஆர்சி புக் உள்ளிட்ட வாகனம் ஓட்டத் தேவையான ஆவணங்களை மக்கள் டிஜிட்டல் காப்பிகளாக பயன்படுத்தலாம் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nபொதுவாகச் சாலைகள் மற���றும் சிக்னல்களில் வாகனங்களை வழிமறித்து நிறுத்தும் போலீசாரிடம் வெறுமனே சேவ் செய்திருக்கும் காப்பிகளை காட்டினாள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது . டிஜி லாக்கர், எம்பரிவாகன் உள்ளிட்ட அரசு அங்கீகரித்த லாக்கர் செயலிகளில் பாதுகாப்பாக சேவ் செய்யப்பட்ட ஆவணங்களைக் காட்ட வேண்டும். அப்போது மட்டுமே இந்த ஆவணங்கள் செல்லுபடியாகும். அனைத்து மாநிலத்திற்கும் இந்தச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இன்னும் முழுமையாக இது நடைமுறைக்கு வரவில்லை.\nஉங்கள் கூகுள் பிளேஸ்டோர் இல் டிஜி லாக்கர்(DigiLocker) என டைப் செய்து இந்திய அரசினால் வெளியிடப்பட டிஜிலாக்கர் செயலியை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். இந்தச் செயலியில் உங்கள் ஓட்டுனர் உரிமத்திற்கான அடையாள ஆவணத்தை லாக்கர் இல் சேர்த்துக்கொள்ளுங்கள். இந்த டிஜிலாக்கர் இல் அரசு வழங்கிய அனைத்து தனிப்பட்ட அவங்களையும் சேமித்து வைத்துக்கொள்ளாம் என்பதே தனி சிறப்பு.\nஉங்கள் கூகுள் பிளேஸ்டோர் இல் எம்பரிவாகன்(mParivahan) என டைப் செய்து இந்திய அரசினால் வெளியிடப்பட டிஜிலாக்கர் செயலியை டவுன்லோட் செய்துகொள்ளுங்கள். இந்தச் செயலியிலும் உங்கள் ஓட்டினர் உரிமத்திற்கான அடையாள ஆவணங்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.\nஇனி போலீசாரிடம் இந்தச் செயலிகளில் ஆவணங்களைக் காட்டினாள் போதும்.\nலைசென்ஸ் ஆன்லைன் இல் வாங்கலாம்\nலைசென்ஸ் இல்லையே என்ற கவலை வேண்டாம். இனி உங்கள் லைசென்ஸ் ஐ ஆன்லைன் இல் வாங்கலாம். www.parivahan.gov.in வலைத்தளத்திற்குச் சென்று உங்களுக்கான ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றுக்கொள்ளலாம். உங்கள் முதல் ஓட்டுனர் உரிம சான்றிதழ் அப்ளை செய்வதற்கு முன் உங்கள் கற்றுணர் உரிமம் வாங்குவது மிக அவசியம். கற்றுணர் உரிமம் வாங்கிய அடுத்த 30 நாட்களுக்கு பிறகே ஓட்டுனர் உரிமம் எடுக்க அனுமதி உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஏலியன்களை கவர்ந்திழுக்க முயற்சிக்கும் விஞ்ஞானிகள்.\nஅண்டத்தில் மிதக்கும் மண்டையோடுகள்; பின்னணி என்ன\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது சாம்சங்: உண்மையா தான் நம்புங்க.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/alagiris-peace-march-crowd/34361/", "date_download": "2018-11-13T06:35:09Z", "digest": "sha1:XZP3XPAXRS5BH5UPCGZA3WQIH6ZAOD7B", "length": 7324, "nlines": 84, "source_domain": "www.cinereporters.com", "title": "பேரணியில் 1.50 லட்சம் பேர் பங்கேற்றனர்: அளந்துவிட ஒரு அளவு வேண்டாமா அழகிரி! - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\nHome அரசியல் பேரணியில் 1.50 லட்சம் பேர் பங்கேற்றனர்: அளந்துவிட ஒரு அளவு வேண்டாமா அழகிரி\nபேரணியில் 1.50 லட்சம் பேர் பங்கேற்றனர்: அளந்துவிட ஒரு அளவு வேண்டாமா அழகிரி\nதிமுக தலைவர் கருணாநிதியின் சமாதியை நோக்கி முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் நேற்று பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தினர். இந்த பேரணியில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என அழகிரி முன்னரே அறிவித்திருந்தார்.\nவிரைவில் எனது பலத்தை நிரூபிப்பேன், உண்மையான தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர் என கூறி வந்த அழகிரி செப்டம்பர் 5-ஆம் தேதி 1 லட்சம் பேர் கலந்துகொள்ள உள்ள அமைதி பேரணி நடத்த உள்ளதாக அறிவித்து, அந்த அமைதிப்பேரணியை நேற்று நடத்தி முடித்தார். ஆனால் கூறியபடி ஒரு லட்சம் பேர் கலந்துகொண்டார்களா என்பது கேள்விக்குறி தான்.\nபேரணியாக கருணாநிதி சமாதிக்கு வந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய மு.க.அழகிரி அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கலைஞர் மறைந்து 30 நாட்கள் ஆனதை முன்னிட்டு இந்த பேரணி நடத்தப்பட்டது. வேறு நோக்கம் கிடையாது. பேரணியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி என கூறினார்.\nஇதனையடுத்து உங்களுக்கு ஆதரவு தெரிவித்ததாக வேளச்சேரி ரவி நீக்கப்பட்டுள்ளாரே என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அழகிரி, இந்த பேரணியில் 1.50 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர். இவர்கள் எல்லோரையும் கட்சியில் இருந்து நீக்குவார்களா என்றார். ஒரு லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று அழகிரி அறிவித்த நிலையில், அந்த அளவு ஆதரவாளர்கள் கூடவில்லை என்பதே உண்மை. ஆனால் பல ஆயிரம் பேர் பங்கேற்று இருந்தனர்.\nPrevious articleபெண்களை கடத்தி வந்து தருகிறேன்: பாஜக எம்எல்ஏ பகீர் பேச்சு\nNext articleபிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு வியாபார களம்: சினேகன் விளாசல்\nரஜினியின் மகளுக்கு 2வது திருமணம். மாப்பிள்ளை இவரா\nகுழந்தைகளுக்கு பிடித்த பிரபல நடிகர் காலமானார்\nவிழா மேடையில் கன்னத்தில் முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்- அதிர்ச்சி அடைந்த காஜல்\nகாமெடி காட்சிகளில் கலக்கும் சமந்தா\nமோகன ப்ரியா - ஏப்ரல் 18, 2017\nஇப்படி ஒரு போஸ் தேவையா டிடி\nநள்ளிரவில் ‘வாணி ராணி’ நடிகையுடன் நடுரோட்டில் சண்டை போட்ட ராதிகாவின் மேனேஜர்\nமாணவி அனிதாவின் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறிய விஜய்\nகாலையில் எழுவது கடினமாக உள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/629", "date_download": "2018-11-13T06:46:55Z", "digest": "sha1:HFBJPUT5IXNXA5SXFY5DKBBJITUEW6YR", "length": 20408, "nlines": 122, "source_domain": "www.jeyamohan.in", "title": "இந்தியப்பயணம்:கடிதங்கள்", "raw_content": "\nஇந்தியப் பயணம் சில சுயவிதிகள் »\nபயண நூல்களைப்பற்றிய கடிதங்கள் படித்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். பயண எழுத்து (Travel writing) தமிழில் அவ்வளவு பிரபலமற்ற , பேசப்படாத ஒன்று. உங்கள் பயணங்களை அவ்வப்போது படிக்க நேரும்போது , நீங்களே ஒரு தனி நூலாக உங்கள் பயணஙகளையும் தேடல்களையும் அளித்தால் அற்புதமாக இருக்கும் என்று எண்ணுவதுண்டு.\nதமிழில் சிறப்பாக சொல்ல சில நூல்களே இருக்கும்போது ஆங்கிலத்தில் ஏராளமான பயண நூல்கள். பல வருடங்களுக்கு முன் எனக்கு படிக்க கிடைத்தவற்றில் முக்கியமானவை – ஜாண் ஸ்டீன்பெக்கின் ‘சார்லியுடனான பயணங்க்ள் ‘ , ஜாக் குராக்கின் ( Jack Keurouc) பயண நாவலான’ On the Road’ , டார்வினின் அற்புதமான நூல் ,’எச்.எம்.எஸ்.பீகிள் பயணம்’. ( Voyage of th Beagle ) இவை பயண எழுத்தை தேடிப் படிக்கும் ஆர்வத்தை என்னுள் ஆழமாகப் பதித்தவை\nஎனக்கு மிகவும் பிடித்த, நான் மறு வாசிப்பு செய்கிற பயண எழுத்தாளர்களைபற்றிய சில குறிப்புகளை இங்கு பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.\nபால் தோரோ – Paul Theroux – தனிமையில் ரயில் பயண்ஙகளை இவர் மேற்கொண்டிருக்கும் விதம் , அனுபவங்கள் அனைத்தும் மிகவும் சுவராசியமானவை. இவரின் இந்திய ரயில் பயணம் உள்ளிட்ட 28000 மைல்கள் லண்டனிலிருந்து டோக்கியோ வரையிலான ரயில் பயண அனுபவம் பற்றிய நூலான ‘ The Great Railway bazaar’ மிகவும் பேசப்பட்ட ஒன்று. 1975 இல் மேற்கொண்ட இந்த ரயில் பயணத்தை 30 வருடஙகளுக்குப் பின் அதே பாதையில் பயணம் செய்த இவரின தற்போதைய அனுபவங்கள் ‘ Ghost Train to the Eastern Star: On the Tracks of the Great Railway Bazaar ‘ என்ற நூலாக வெளிவந்து விற்பனையில் தற்சமயம் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. சீன ரயில் பயண நூலான ‘ Riding the Iron Rooster ‘ மற்றும் பசிபிக் கடலோர பகுதிகளில் தனியாளாக ஒரு கோயாக் படகைக் கொண்டு பயணம் செய்து அப்பகுதி மக்களையும் வாழ்க்கையையும் அலசிய ‘The Happy Isles of Oceania: Paddling the Pacific ‘ போ���்றவை முக்கியமானவை. இவரின் பயண நூல்கள் தவிர நாவல்களை தவிர்த்துவிடுவேன் . . இவரது நுல்கள் பற்றி இங்கு காணலாம்:\nWilliam Dalrymple – வில்லியம் டால்ரிம்ப்பிள் – பழைய ஐரோப்பிய – ஆசிய – சீன வணிக பாதை – Silk Road – வழியே இவர் மேற்கொண்ட பயணம் பற்றிய ” In Xanadu ” , மத்தியதரைக்கடல் பகுதி சார்ந்த கிரேக்க மலைப்பகுதிகளிலிருந்து தொடங்கும் ப்யணம் பற்றிய ‘From Holy Mountain’ போன்ற பயண நூல்கள் உலகளாவிய கவனம் பெற்றவை. இந்திய பயணஙகள் மற்றும் டெல்லி பற்றி The Age of Kali , City Of Djinns ஆகிய நூல்கள் எழுதியுள்ள் இந்த ஐரோப்பியர் . இந்தியாவில் வாழ்ந்து வருகிறார். இவர் போலவே இந்தியாவில் வாழ்ந்துவரும் மற்றொரு ஐரோப்பியரான பில் ஐட்கின -Bill Aitken – எழுதியுள்ள Seven Sacred Rivers குறிப்பிடத்தக்கது. மற்றும் சமகால பயண எழுத்தாளர்களில் Bill Brysonனின் பயண நூல்கள் முக்கியமானவை.\nசற்று முந்திய காலத்தை எடுத்துக்கொண்டால் Eric Newby , Bruce Chatwin ஆகியோரின் பயண எழுதுக்கள் மிகவும் பிடிக்கும. இன்னும் எனக்கு பிடித்த பயண நூல்கள் , எழுத்தாளர்கள் உண்டு.\nபயண எழுத்து மற்றும் பயண நூல்கள் பற்றி பேசி பகிர்ந்துகொள்வது மிக அரிதாக இருக்கும் நிலையில் இங்கு இவ்வெழுத்துக்களை ரசிப்பவர்கள் கடிதஙளைப்பார்த்தது மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் இந்திய சுற்றுப்பயணத்திற்கு எனது வாழ்த்துக்கள்\nபயணக்கட்டுரைநூல்கள் குறித்த தகவல்களுக்கு நன்றி.\nதமிழில் இலக்கியத்தரமில்லாத ஆனால் அரிய தகவல்கள் கொண்ட பயணநூல்கள் சில உண்டு. திரு வி கல்யாணசுந்தரனாரின் ‘எனது இலங்கை செலவு’ அதில் ஒன்று\nசேலம் பகடாலு நரசிம்ம நாயிடு நூறுவருடம் முன்பு எழுதிய பயணக்கட்டுரைகளில் அக்கால தமிழகத்தின் அரிய சித்திரங்கள் உள்ளன\nந.சுப்பு ரெட்டியார் தமிழகம் கேரளத்தில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று நேரடி அனுபவங்களை விரிவாக எழுதியிருக்கிறார். அதே வகையை சேர்ந்தவை தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் கோயில்களைப்பற்றி எழுதிய எழுத்துக்கள்.பரணீதரனின் எழுத்துக்களுக்கு அவையே முன்னோடி\nஉங்கல் இந்தியப்பயணம் குறித்த தகவலை கண்டு உற்சாகம் கொண்டேன். மனமார்ந்த வாழ்த்துக்கள். அரசியல்வாதிகள் இந்தியா என்ற சித்திரமே நம் நெஞ்சுக்குள் வராமல் பார்த்துக்கொள்கிறார்கள். அண்டைமாநிலங்களை வெறுப்பதற்கு கற்பிக்கிறார்கள். நமது பண்பாட்டுச்செல்வங்கள் தேசமெங்கும் பரவிக்கிடக்கின்றன. நாம் ஒருபோதும் நம்முடைய நிலத்தை எல்லையிட்டு பார்க்க முடியாது. என் இருபதுவயதில் தொழில் நிமித்தமாக சூரத் சென்றுவர ஆரம்பித்தபோதுதான் இந்தியா என்ற தரிசனம் எனக்குக் கிடைத்தது. வறுமையும் துயரமும் நிரம்பிய இந்தியாவில் அடிநாதமாக ஓடும் பண்பாட்டை நான் காண நேர்ந்தது. பிற அரசியல் தலைவர்கள் காங்கிரஸ் மாநாட்டுக்கு அனைவரையும் டெல்லிக்கு வரச்சொல்லிக்கொன்டிருந்தபோது காந்தியடிகள் மட்டும் அவரே இறங்கி இந்தியாவெங்கும் அலைந்து இந்தியாவை தரிசனம்செய்தார். விவேகானந்தர் அரவிந்தர் மட்டுமல்லாமல் நம்முடைய இன்றைய துறவிகளான ஜக்கி வரை அனைவருமே இந்தியதரிசனம் கண்டவரக்ளெயாவார். இந்திய மண் ஒன்றுதான். ஒரே பண்பாடு கொட ஒரே உடலும் உயிரும் கொன்ட தேசம் இது. அரசியல்வாதிகளின் அற்ப ஆசைகள் சதிகளாக மாரி இந்த நாடு சிதையும் என்றால் அது ஒரு உயிரை குரூரமாக வெட்டிச்சிதைப்பதுபோல ரத்த ஆறுமேல்தான் நிகழும். நமக்கு அந்த அனுபவம் இருந்தும்கூட நம்மால் ராமதாஸ்கள், ராஜ் தாக்கரேக்கள், எடியூரப்பாக்களைத்தான் உருவாக்க முடிகிறது. நம் ஜனநாயகம் அடைந்த தோல்வி இதுவே. நம் சிந்தனையாளர்கள் வெறும் காகிதம் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். அனுபவம் சார்ந்தவர்களாக இல்லை. இலக்கியம் மூலம்மும் ஆன்மீக சிந்தனைகள் மூலமும் நாம் இப்போது ஒன்றாக இருக்கிறோம் . அந்த வலிமை நம்மை காப்பாற்றட்ட்ட்டும்\nTags: பயணம், வாசகர் கடிதம்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 59\nநீங்களும் பின் நவீனத்துவக் கட்டுரை வனையலாம்\nதனுஜா ரங்கநாத் -ஒரு மோசடி\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 54\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்��ாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60301251", "date_download": "2018-11-13T07:08:02Z", "digest": "sha1:ARBMOCQPZETX5CBSO7YGBEBIWNSS3TSV", "length": 36593, "nlines": 757, "source_domain": "old.thinnai.com", "title": "ஒத்திசைவும் பிரபஞ்சமும் ((கறுப்பு நாய் – சிபிச்செல்வன் கவிதைகள் திறனாய்வு) | திண்ணை", "raw_content": "\nஒத்திசைவும் பிரபஞ்சமும் ((கறுப்பு நாய் – சிபிச்செல்வன் கவிதைகள் திறனாய்வு)\nஒத்திசைவும் பிரபஞ்சமும் ((கறுப்பு நாய் – சிபிச்செல்வன் கவிதைகள் திறனாய்வு)\n(கறுப்பு நாய்-சிபிச்செல்வன், அமுதம் பதிப்பகம், 30, சம்பங்கித்தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33. விலை. ரூ. 30 )\nவலிமையான கவிமொழி கைவரப்பெற்ற இளங்கவிஞர்களில் முக்கியமானவர் சிபிச்செல்வன். சாம்பல் காடு என்னும் இவருடைய முதல் கவிதைத்தொகுதி இவருடைய மொழியாளுமைக்குச் சான்றாக விளங்கியது. ஆறாண்டுகள் கழித்து வந்திருக்கும் இந்த இரண்டாவது தொகுதியில் 58 கவிதைகள் அடங்கியுள்ளன. கவிதைகளின் வரிகளினுாடே புலப்படும் அவரது படைப்புலகத்தில் இரண்டு தொகுதிகளுக்கிடையே பெரிய மாற்றமில்லையெனினும் வெளிப்படுத்தும் விதத்தில் மொழியழகு கூடியுள்ளதைச் சிறப்பாகக் குறிப்பிட்டுச்சொல்ல வேண்டும்.\nதொகுப்பில் மிகச்சிறந்த அனுபவத்தைக் கொடுக்கும் கவிதையாக ‘இசைவெளியில் கரைந்த ரயில் ‘ கவிதையைச் சொல்லலாம். தொடக்கத்தில் எங்கும் மெளனவெளி. பிறகு அந்த வெளி மெல்லமெல்ல இசையால் நிறைகிறது. இசைவெளியின் ஊடே மனிதர்கள் கடந்து செல்கிறார்கள். இப்போது பெரும் கூவலுடன் வருகிறது ரயில். இசைவெளியில் கலக்கிறது கூவல்ஒலி. மெளனவெளியில் இசைவெளியும் இசைவெளியில் ரயிலின் கூவல்ஒலியும் மிகஇயல்பாகக் கரைந்துவிடுகின்றன. கரைதலில் நிகழ்கிற ஒத்திசைவு மிகமுக்கியமான ஒன்றாகும். தொடர்ந்து இயல்பாக உருமாறிக்கொண்டே இருக்கிற காலத்தின் படிமம் இது. வாழ்வில் எதிர்ப்படும் எல்லாச் சவால்களையும் அல்லது மேடுபள்ளங்களையும் இயல்பாக உள்வாங்கிக்கொண்டு இயங்கியவண்ணம் உள்ள வாழ்வின் படிமமாகவும் கொள்ளலாம். ஒத்திசைவு என்கிற புள்ளியிலிருந்து இக்கவிதை பிரபஞ்ச ரகசியத்தின் எல்லா எல்லைகளையும் நோக்கித் தன்னை விரித்துக்கொள்கிறது. இதே ரயிலின் கூவல் ‘மரணம் வரும் திசையறிய ‘ என்கிற கவிதையிலும் இடம்பெற்றுள்ளது. ஆனால் முதல் கவிதையைப்போல இக்கவிதையால் விரிவுகொள்ள இயலவில்லை. மாற்றி எழுதிப்பார்த்தல் என்கிற முதற்சி அளவில் சுருங்கிவிடுகிறது.\nநல்ல அனுபவத்தைக்கொடுக்கும் மற்றொரு கவிதை ‘மண்டையுள் நுழைகிறது ‘. பார்வையில் படுவது கொடிநுனியா, பாம்பா என்று தீர்மானமாகச் சொல்லவியலாத தடுமாற்றத்தைப் பற்பல தளங்களுக்கு மாற்றி விவரித்துப் பார்த்துக்கொள்ளத் தோதான சாத்தியப்பாடுகளை இக்கவிதை கொண்டுள்ளது. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் சந்தித்துக்கொண்டே இருக்கிற தடுமாற்றங்கள் பற்பல. நம்மைப் பார்த்துச் சிரிக்கிற சிரிப்பு நட்பு கலந்ததா, பகை சார்ந்ததா நம்மை நேருக்கு நேர் பார்க்கும் கண்களில் தென்படும் வெளிச்சம் காதலின் வெளிச்சமா, வெறுப்பின் வெளிச்சமா நம்மை நேருக்கு நேர் பார்க்கும் கண்களில் தென்படும் வெளிச்சம் காதலின் வெளிச்சமா, வெறுப்பின் வெளிச்சமா தொலைவில் தெரியும்போது ஒன்றாகவும் நெருங்கிக் கரையும்போது மற்றொன்றாகவும் மாறும் விசித்திரப் புதிர்களை மானுட வாழ்வெங்கும் தரிசிக்கலாம். இதே தடுமாற்றத்தின் சித்திரத்தையே வேறொரு விதமாகத் தீட்டிக்காட்டும் மற்றொரு கவிதை ‘ஒரு குயிலும் கூவவரவில்லை ‘.\n‘தொலைபேசி மொழி ‘ என்னும் கவிதையையும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். பறவை, மரம், செடி, மிருகம் என எல்லாவற்றுடனும் உறவாடத்தெரிகிற மனிதர்களுக்குச் சக மனிதர்களோடு உறவாடுவது பெரிய சவாலாக உள்ளது. மனிதர்களை மனிதர்களால் ஏன் புரிந்துகொள்ள இயலவில்லை என்பது பெரும���புதிராகவே காலமெல்லாம் திகழ்கிறது. நேருக்குநேராகப் பார்க்க நேர்ந்துவிடும் மனிதர்களுடன் வார்த்தைகளைத் தொடங்குவதற்கே ஒருகணமேனும் மனத்தயாரிப்பு தேவைப்படும் காலம் இது. கோபமுடன் தொடங்குவதா, சிரிப்புடன் தொடங்குவதா, அதிகாரத்தைக் காட்டுவதா, ஆசையை வெளிப்படுத்துவதா என முடிவெடுப்பதில் ஆயிரமாயிரம் குழப்பங்கள் முளைத்துவிடுகின்றன. முடிவெடுத்த பிறகு முடிவுக்குத் தோதான சொற்களுக்காகப் பெருகும் தடுமாற்றங்களும் ஏராளம். இந்த நிலையில் நேருக்குநேர் பார்க்க வாய்ப்பில்லாத, தொலைபேசியில் பேசுவதற்கு அழைக்கிற மனிதர்களுக்கு உகந்த மொழியை உருவாக்கிக்கொள்ள நேரும்போது உருவாகும் தடுமாற்றங்கள் மேலும் கடுமையானவை. ஆனால் தொலைபேசியுடன்தான் தன் வாழ்க்கை என்று தீர்மானமாகிவிட்ட சூழலில் நகரமனிதர்கள் கணந்தோறும் தடுமாற்றங்களைச் சந்தித்தபடியேதான் வாழ்க்கையை ஓட்டவேண்டியிருக்கிறது. மெல்லமெல்ல தடுமாற்றங்கள் சாமர்த்தியமாக மலர்ந்து, பிறகு பழக்கமாக மாறி, கணத்துக்குக்கணம் மொழியை மாற்றி உருவாக்கி முன்வைக்கும் தேர்ச்சி கைவரும்போது மனிதர்கள் ஆபத்தானவர்களாக மாறக்கூடும்.\n‘கறுப்பு நாய் ‘ என்கிற தலைப்பில் நான்கு வெவ்வேறு கவிதைகள் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. (தலைப்புகளின் வரிசைப்படி ஐந்து இருக்கவேண்டும் போலும். ஆனால் கறுப்பு நாய்-2 கவிதையைக் காணவில்லை) வெளியாகியிருக்கும் நான்கு கவிதைகளில் முதல் கவிதை மட்டுமே பல்வேறு தளங்களுக்கு மாறக்கூடிய சாத்தியப்பாடுகளைக் கொண்டதாக உள்ளது. மற்றவை மரணம் என்கிற ஒற்றைஉண்மையை முன்வைப்பவையாக மட்டுமே அமைந்துள்ளன.\nமுளைப்பதைப்போல தரையைப் பிளந்தெழும் சில விதைகள் வெவ்வேறு காரணங்களால் தொடர்ந்து முளைத்து வளராமல் வாடிவிடுவதைப்போல நல்ல தொடக்கத்தைக்கொள்ளும் சில கவிதைகள் தொடர்ந்து எழுச்சிகொண்டு முன்னகராமல் வாடிவிட்டதையும் குறிப்பிடுதல் வேண்டும். ‘தனிமை ‘ என்னும் கவிதையை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். ‘வானமெங்கும் ஒரே ஒரு கிளி பறக்கிறது ‘ என்பதுதான் கவிதை. வானம், பறத்தல் என்று பார்த்ததுமே ‘சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் தன் வாழ்வை எழுதிச்செல்கிறது ‘ என்னும் பிருமிளின் கவிதை வரிகள் உடனடியாக நினைவுக்கு வருகின்றன. இறகு பிரியும் கண��் வாழ்வின் தொடக்கம் என்றும் தரையை அடையும் கணம் மரணம் என்றும் எண்ணிக்கொண்டால் இடைப்பட்ட காலத்தில் காற்றின் பக்கங்களில் அலைவுண்டு அலைவுண்டு அது எழுதும் சரித்திரத்தின் முக்கியத்துவம் புரியும். பதற்றம், அதிர்ச்சி, சவாலை எதிர்கொள்ளும் தன்மை, அச்சமின்மை, ஆற்றலை வெளிப்படுத்தும் தீவிரம், வேகம் என மாறிமாறி வரிகளிடையே வெளிப்படும் உணர்வுகளின் அனுபவமே அக்கவிதையை மகத்தானதாக மாற்றுகிறது. இத்தகு உணர்ச்சி மோதல்களுக்கு வழியின்றி தனிமையின் வலியை லேசாக அடையாளமிட்டுக்காட்டிவிட்டு அடங்கி விடுகிறது சிபிச்செல்வனுடைய கவிதை. மன உழைப்பைக்கோருகிற ஒரு கவிதையுடன் போதுமான அளவுக்கு மனம் உறவு கொள்ளவில்லை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.\nதுாதர்கள், முதல்உறங்கும்பகல், பெயர் அறியாப் பூமணம் எனப் பட்டியலாக மட்டுமே எஞ்சிவிடும் கவிதைகளும் ஒருசொல் போதும், கள்மறக்கும் காலம் எனச் சொற்களை இனிய ஓசையுடன் அடுக்கிப் பார்க்கும் கவிதைகளும் தொகுதியில் நிறைந்துள்ளன. இந்த அடுக்குகளின் ஊடே அலைந்து அலைந்துதான் ஒரு கவிஞனால் பறத்தலைச் சாத்தியப்படுத்திக்கொள்ள முடியும். சிபிச்செல்வனிடம் அந்த முயற்சிகளில் நம்பிக்கையும் ஆர்வமும் தென்படுகின்றன என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும்.\nகுடியரசு தலைவர், ஏசு சபை மற்றும் ஆர்.எஸ்.எஸ்\nமகாத்மா காந்தியின் மரணம் (1869-1948)\nஅன்புள்ள கோவா சிந்தனைச் சிற்பி வாஜ்பாய் அவர்களுக்கு\nஉடைந்த ஜன்னல்களும், நாறும் பாத்ரூமும்\nராக்கெட் முன்னோடி எஞ்சினியர் ராபர்ட் கோடார்டு [Robert Goddard] (1882-1945)\nகார வகை சிற்றுண்டி ‘துக்கடா ‘\nஒத்திசைவும் பிரபஞ்சமும் ((கறுப்பு நாய் – சிபிச்செல்வன் கவிதைகள் திறனாய்வு)\nமிர்சா காலிப்பின் கவிதை உலகம்\nமேக நிழலில் ஓர் பொழுது …\nகசப்பும் துயரும் (எனக்குப் பிடித்த கதைகள்- 45 – ஸாதனா கர்ரின் ‘சிறைப்பறவைகள் ‘)\nNext: என் தாய் பண்டரிபாய்\nகுடியரசு தலைவர், ஏசு சபை மற்றும் ஆர்.எஸ்.எஸ்\nமகாத்மா காந்தியின் மரணம் (1869-1948)\nஅன்புள்ள கோவா சிந்தனைச் சிற்பி வாஜ்பாய் அவர்களுக்கு\nஉடைந்த ஜன்னல்களும், நாறும் பாத்ரூமும்\nராக்கெட் முன்னோடி எஞ்சினியர் ராபர்ட் கோடார்டு [Robert Goddard] (1882-1945)\nகார வகை சிற்றுண்டி ‘துக்கடா ‘\nஒத்திசைவும் பிரபஞ்சமும் ((கறுப்பு நாய் – சிபிச்செல்வன் கவிதைகள் திறனாய்வு)\nமிர்சா காலிப்பின் கவிதை உலகம்\nமேக நிழலில் ஓர் பொழுது …\nகசப்பும் துயரும் (எனக்குப் பிடித்த கதைகள்- 45 – ஸாதனா கர்ரின் ‘சிறைப்பறவைகள் ‘)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/11/blog-post_48.html", "date_download": "2018-11-13T08:07:18Z", "digest": "sha1:IYGVFKLP75NDXZ7O476VB5GKQ6YX46OT", "length": 4776, "nlines": 68, "source_domain": "www.maarutham.com", "title": "வங்காள விரிகுடாவில் தாழமுக்கம்! இன்றும் கடும் மழை பெய்யும்! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka /வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் இன்றும் கடும் மழை பெய்யும்\n இன்றும் கடும் மழை பெய்யும்\nஇலங்கைக்கு வங்காள விரிகுடா பகுதியில் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக வடக்கு மற்றும் கிழக்குக்கு அதிகூடிய மழை வீழ்ச்சி ஏற்படும் என வானிலை அவதான நிலையம் தெரிவிக்கிறது.\nகுறிப்பாக இன்று 5ஆம் திகதி வரை தொடர்ந்தும் வடக்குக்கு அதிகூடிய மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.\nஅதேவேளை, திருகோணமலை, களுத்துறை உள்ளிட்ட இடங்களிலும்> வடமத்திய, ஊவா, வடமேல் மாகாணங்களிலும் தொடர்ச்சியாக இன்றும் மழை பெய்யும் என்றும் அவதான நிலையம் தெரிவிக்கிறது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/tuticorin-56", "date_download": "2018-11-13T06:40:08Z", "digest": "sha1:R3HKMYDPLIE7T4D7ORYSZCVSUETX5VYW", "length": 7844, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "நண்பர்களுடன் குளிக்க சென்ற இடத்தில் விபரீதம்..! | Malaimurasu Tv", "raw_content": "\nமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதில் தமிழக அரசு மெத்தனம் – டிடிவி தினகரன்\nகுற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்க வலியுறுத்தல் – சரத்குமார்\nவேல்நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி : திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று நடைபெறுவதையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nஅனைத்து தொகுதிகளிலும் பிரதமர் மோடி தோல்வியடைவார் – தினகரன் ஆதரவாளர் புகழேந்தி\nஆண்டுதோறும் நடைபெறும் ஒயின் திருவிழா..\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nHome செய்திகள் நண்பர்களுடன் குளிக்க சென்ற இடத்தில் விபரீதம்..\nநண்பர்களுடன் குளிக்க சென்ற இடத்தில் விபரீதம்..\nநெல்லை தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்ற இளைஞர் ஒருவர், நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடி மாவட்டம், சுந்தரவேல் புரத்தை சேர்ந்தவர் முத்து கிருஷ்ணன். கட்டட தொழிலாளியான இவர், நெல்லை மாவட்டம் சமாதானபுரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது, கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றில் தனது நண்பர்களுடன் குளிக்க சென்ற அவர், எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.\nPrevious articleஅனைத்து குடிநீர் பிரச்சனையும் தீர்க்கப்படும் – அமைச்சர் துரைகண்ணு\nNext articleஐ.பி.எஸ். பயிற்சி பெறும் அதிகாரிகள், துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை சந்தித்து வாழ்த்து..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதில் தமிழக அரசு மெத்தனம் – டிடிவி தினகரன்\nகுற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்க வலியுறுத்தல் – சரத்குமார்\nவேல்நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி : திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/48343", "date_download": "2018-11-13T07:26:45Z", "digest": "sha1:AF753BDH3AVMT7FRLOF4ZXPSGJ4DLGZG", "length": 4955, "nlines": 82, "source_domain": "adiraipirai.in", "title": "கண்டுகொள்ளாமல் விடப்பட்ட கடற்கரைத்தெரு..!(வீடியோ இணைப்பு) - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை கடற்கரைத்தெருவில் கடந்த பல மாதங்களாக சாக்கடை பிரச்சனை இருந்து வருகிறது. தெருவின் நுழைவு வாயிலாக கருதப்படும் இப்பகுதியில் தொடரும் இப்பிரச்சனை காரணமாக அவ்வழியாக பெண்கள் மதர்ஷா செல்லும் மாணவிகளும், தொழுகையாளிகளும், பள்ளி குழந்தைகளும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இதனை அடுத்து யாரையும் எதிர்பார்காமல் அப்பகுதி மக்களிடம் நிதி வசூல் செய்து சுகாதார பணிகளை முஹல்லாவாசிகள் செய்து வருகின்றனர். இது தொடர்பாக நமது அதிரை பிறையில் தொடர்ந்து பல பதிவுகளை வெளியிட்டு வருகிறோம்.. ஆனால் இதற்கு பேரூராட்சி தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து முதலமைச்சர், மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளிக்க உள்ளதாக கூறியுள்ள தெருவாசிகள், விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nபுறக்கணிக்கப்படுகிறதா அதிரை CMP லைன் \nபெரிய விளைவுகளை ஏற்படுத்தும் பேஸ்புக் #Tag_that_Friend கலாச்சாரம்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amburtimes.in/?tag=%E0%AE%95%E0%AE%B4", "date_download": "2018-11-13T07:56:50Z", "digest": "sha1:PYGWRJP5WFJC2EZN6ZO6VQEL6BFAOS6A", "length": 4291, "nlines": 36, "source_domain": "amburtimes.in", "title": "கழ – Ambur Times", "raw_content": "\nஆம்பூரில் பழங்கால தமிழர்களின் கல்வெட்டு கேட்பாரற்று கீழே வீசியெறியப்பட்டுள்ளது. ஆம்பூரில் பை-பாஸ் ச…\n2018-11-06 22:12:56 ஆம்பூரில் பழங்கால தமிழர்களின் கல்வெட்டு கேட்பாரற்று கீழே வீசியெறியப்பட்டுள்ளது. ஆம்பூரில் பை-பாஸ் சாலையில் புதியதாக திறக்கப்பட்டுள்ள VENFILED ரெடிமேட் துணிக்கடை பக்கத்தில் ரோடு ஓரமாகவே…\nகோழி கழிவுகளை ஏற்றி சென்ற ஆட்டோ தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந…\n2018-08-21 11:23:20 கோழி கழிவுகளை ஏற்றி சென்ற ஆட்டோ தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையி��் கவிழ்ந்து விபத்து வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி…\nஎஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களை உடனடியாக கைது செய்யக்கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு…\n2018-03-21 07:08:49 எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களை உடனடியாக கைது செய்யக்கூடாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ்…\nவட்ட சட்டப்பணிகள் குழு நடத்திய உலக மகளிர் தின சட்ட விழிப்புணர்வு முகாம்.\n2018-03-09 03:53:12 வேலூர் மாவட்டம் ஆம்பூர் தாலூக்கா மின்னூர் ஊராட்சி பகுதியில் ஆம்பூர் வட்ட சட்டப்பணிகள் குழு நடத்திய உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு…\n27.1.2018 இன்று காலை 11.00 மணியளவில் ஆம்பூர் நகராட்சியில் அமிருத் திட்டத்தின் கீழ் ரூ165.55 கோடியளவி…\n2018-01-27 17:50:54 27.1.2018 இன்று காலை 11.00 மணியளவில் ஆம்பூர் நகராட்சியில் அமிருத் திட்டத்தின் கீழ் ரூ165.55 கோடியளவில் பாதாள சாக்கடை அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ள திட்ட…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2018/04/21/harisankar-on-sk/", "date_download": "2018-11-13T07:48:14Z", "digest": "sha1:TPA7OZ74HRAKT2WQIZI3Q72HV6E22GJ7", "length": 47341, "nlines": 147, "source_domain": "padhaakai.com", "title": "கதைகளின் நடனம்-.சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘அவரவர் வழி’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து- அரிசங்கர் | பதாகை", "raw_content": "\nகதைகளின் நடனம்-.சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘அவரவர் வழி’ சிறுகதை தொகுப்பை முன்வைத்து- அரிசங்கர்\nசில கலைஞர்களின் நடனம் நம்மை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும். அந்த நடனத்தில் நாம் நம்மை மறந்து திளைத்திருப்போம். அருகில் யார் இருந்தால் என்ன, எது நடந்தால் என்ன என்று அந்த நடனம் நம்மைக் கட்டிப்போடும். சில அசைவுகள் நம் உணர்ச்சிகள் பலவற்றைத் தூண்டிவிடும். அந்த நடனம் நம்மை அவ்வாறு கட்டிப் போட்டிருக்கும். பல நேரங்களில், என்ன இது, இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே, என ஏங்க வைக்கும். திரும்பத் திரும்ப அதை நோக்கியே நம்மை இழுக்கும். அப்படிப்பட்ட ஒரு நடனத்தைத்தான் சுரேஷ்குமார இந்திரஜித் தன் கதைகளின் மூலமாக நிகழ்த்தியிடுக்கிறார்.\nபுத்தகத்தின் தரத்தை அதன் பக்க அளவைக் கொண்டோ, அல்லது கதைகளின் எண்ணிக்கையைக் கொண்டோ வகைப்படுத்த முடியாது என்பதை இந்தத் தொகுப்பு நிறுவியிருக்கிறது. மிகவும் சிறிய அளவிலான இந்தத் தொகுப்பு பத்து கத��கள் கொண்டது. அனைத்து கதைகளும் இதழ்களுக்காக எழுதப்பட்டவை. அதனாலேயோ என்னவோ, ஒவ்வொரு கதையும் கிட்டத்தட்ட ஒரே அளவைக் கொண்டு இருக்கிறது. பல கதைகள் விரைவில் முடிந்துவிட்டதே என்ற குறை நிச்சயம் படிப்பவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும்.\nஇந்தத் தொகுப்பில் இருக்கும் அனைத்து கதைகளுக்கும் பொதுவானது என்னவென்றால் நாம் பார்க்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் வேறு ஒரு கோணம் இருப்பதுதான். பெரும்பாலான கதைகள் ஒருவர் பார்வையில் மட்டுமே நிகழ்வதில்லை. வாழ்க்கையின் வேறு ஒரு பரிமாணத்தை தன் கதைகளில் திறந்துவைக்கிறார். ஒருவரைப் பற்றி ஒருவருக்கு இருக்கும் பார்வை மற்றொருவருக்கு இருக்காது என்பதே பல கதைகளின் ஆதார முடிச்சாக இருக்கிறது.\nஇந்தத் தொகுப்பில் நான் முதலில் படித்தது தொகுப்பின் கடைசி கதையை. சிறிய கதை என்பதால் வாங்கியவுடன் நின்றுகொண்டே படித்தேன். ஒரு மனிதனுக்கு மிகவும் படபடப்பை ஏற்படுத்தக்கூடிய விஷயங்கள் சிலவற்றில் (முக்கியமாக ஆண்களுக்கு) ஒன்று, தன் மனைவி அருகில் இருக்கும்போது முன்னாள் காதலியைச் சந்திப்பது. ‘அவரவர் வழி’ என்கின்ற இந்தத் தொகுப்பின் தலைப்புக் கதை இதைப் பற்றியதே. இந்தக் கதையும் அதன் முடிவும் தந்த பரவசமே அடுத்தடுத்த கதைகளை நோக்கி என்னை நகர்த்தியது. எதிர்பார்க்காத ஒரு விஷயம் நம் எல்லோர் வாழ்விலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் கண்டிப்பாக நடந்ததே தீரும். அந்த நொடியில் நடக்கும் அந்த மாயாஜாலத்தையே பெரும்பாலும் தன் கதைகளாக்குகிறார்.\nஅந்தத் தருணம் எல்லா நேரத்திலும் நமக்கு பரவசமூட்டுவதாக அமைவதில்லை. சில நேரம் அது நம்மை மரணத்தின் விளிம்பிற்கே அழைத்துச் செல்கிறது. வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்குகிறது. வாழ்வின் முடிவை நோக்கி நகர்த்தக்கூடியதாகவும் அமைகிறது. இதை தன் ‘பங்குப் பணம்’ கதையில் நிகழ்த்துகிறார். இந்தக் கதையில் ஒரு திருடனுக்கும் பெருமாளுக்கும் இருக்கும் ஒப்பந்தம்தான் மையம். தான் திருடுவதில் பத்து சதவீதம் பெருமாளுக்குத் தந்துவிடுவதாக வேண்டிக் கொள்ள அன்றிலிருந்து திருட்டுத் தொழில் அமோகமாக நடக்கிறத. சொன்னபடி முதலில் செய்யும் திருடன் பிறகு தன வேண்டுதலை நிறைவேற்றுவதில்லை. அதன் பிறகு திருடப்போகும் இடத்தில் அவன் கால் பிசகிவிட ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாதவனாகிறான். விடியத் துவங்குகிறது. விடிந்ததும் தான் மாட்டிக்கொள்வோம் என்று அவனுக்குத் தெரிந்துவிடுகிறது. தான் பங்குப் பணத்தை தராததினாலேயே தண்டிக்கப்பட்டதாக அவன் நம்புகிறான்.\nமனிதனுக்குள் ஏற்படும் மனத்தடையும், மனக்குழப்பமுமே இன்றைய நவீன வாழ்வின் பெரும் சிக்கலாக இருக்கிறது. இத்தகைய விஷயங்களையே இந்தத் தொகுப்பு கையாள்கிறது. மனிதன் எதிலுமே திருப்தியடைவதில்லை. ஆனாலும் அவன் விட்டுக் கொடுப்பதுமில்லை. அவன் தன் ரகசியங்கள்தான் உலகின் மிக முக்கியமாக ரகசியம் என்று நினைக்கிறான். ஆனால் அது அடுத்தவர் பார்வையில் ஒன்றுமே இல்லாத ஒன்றாகத்தான் இருக்கிறது. ‘நிகழ்காலமும் இறந்தகாலமும்’ என்ற கதையும், ‘மாய எதார்த்தம்’ என்ற கதையும் அப்படித்தான்.\nஇந்தத் தொகுப்பில் முக்கியமான கதையாக நான் கருதுவது ‘அழியாத சித்திரங்கள்’ என்ற கதைதான். எனக்கு மிகப் பிடித்தமாக கதையும் இதுதான். நமக்கு பிடித்தமானவர்களின் மனதில் நாம்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பதோ அல்லது நாம்தான் இருக்கிறோம் என்று நம்புவதோ எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதே இந்தக் கதையின் மையம். சிரித்துப் பேசுவதினாலும், கூடப படுப்பதினாலும், உடன் வாழ்வதினாலும்கூட அவர்கள் நமக்கானவர்கள் என்று நம்புகிறோம். இன்றைய நவீன உலகத்தில் வேலை, தொழில் என மனிதன் அலைந்துகொண்டே இருக்கிறான். சேர்ந்து வாழ்வது என்பதோ, கணவன் காலையில் சென்று மாலையில் வீட்டுக்கு வரவேண்டும் என்பதோ நகர வாழ்க்கையில் எல்லாருக்கும் நடக்காதது. இப்படியான காலகட்டத்தில் அவரவர்களுக்கான ரகசியங்கள் இருந்தே தீரும். ஆனால் இந்தக் கதை இன்றைய மன ரகசியங்களை பற்றியது அல்ல. அன்றைய மன ரகசியங்களை பற்றியது. போன தலைமுறையை பற்றியது. அவர்கள் ஆழ்மன ரகசியங்களைப் பற்றியது.\nஇதுதான் நான் வாசிக்கும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் முதல் தொகுப்பு. நண்பர் ஒருவரின் பரிந்துரையின் பேரிலேயே இதை துவங்கினேன். மேலும் சில கதைகளை இணையத்தில் வாசித்தேன்.\nநான் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது முதன் முதலில் ‘மாயப்படகு’ என்ற பெயரில் ஒரு மாயாஜால கதையை எழுதினேன். அது நண்பர்களிடத்தில் ரசிக்கப்பட்டது. அது மேலும் கொஞ்சம் மெருகேற்றியபின் ‘புதுவை பாரதி’ என்ற சிற்றிதழில் 12 வாரம் தொடராக வெளிவந்தது. சில ஆண்டுகளு���்குப் பிறகு ‘புதுவை பாமரன்’ என்ற சிற்றிதழில் மூன்று சிறுகதைகள் வந்தன. அதன் பிறகு எழுதவில்லை. பிறகு 2013 ல் சென்னைக்கு குடிபெயர்ந்த பிறகு தனிமை என்னை மீண்டும் எழுதத் தூண்டியது. இருப்பினும் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் எதையும் வெளியிடவில்லை. 2018 பிப்ரவரி மாதம் ‘மலைகள்’ இதழில் என் முதல் கதை வந்தது. இந்த மூன்று மாதத்தில் ‘பதாகை’, ‘மலைகள்’ மற்றும் ‘திண்ணை’ இணைய இதழ்களில் பத்து கதைகள் வெளிவந்துள்ளன. அனைத்தும் பல்வேறு காலகட்டத்தில் எழுதியது.\nவாசிப்பையும் அதன் தொடர்ச்சியாக எழுத்தையும் நோக்கி என்னை நகர்த்தியது எனது தனிமையே. இதுவரை எழுத வருகிறதா என்று தெரியவில்லை. இருந்தாலும் சில கடினமான விஷயங்களைக் கடந்து செல்ல எளிதாக முடியவில்லை. மனிதர்கள் எளிதாகக் கடந்து சென்றுவிடும் அடுத்தவர்களின் துயரங்களை நான் கொஞ்சம் அருகில் சென்று பார்க்க விரும்புகிறேன். எதுவும் செய்ய முடியாத இந்த கையாலாகாத்தனம் குறித்து எனக்குள் இருக்கும் குற்ற உணர்விலிருந்து மீள எழுதுவது எனக்குக் கொஞ்சம் உதவுகிறது. மனிதர்களை எப்படி அணுகுவது, அனுபவங்களைச் சுவையான கதையாக மாற்றுவது எனச் சில விஷயங்களை நான் சுரேஷ்குமார இந்திரஜித்தின் கதைகளில் இருந்து கற்றேன். அவ்வகையில், தமிழ்ச் சிறுகதையின் தவிர்க்க முடியாத மாயாஜாலக்காரர் சுரேஷ்குமார இந்திரஜித்.\nPosted in அரிசங்கர், எழுத்து, சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ், விமரிசனம் on April 21, 2018 by பதாகை. 1 Comment\n← விடுவிப்பு- அரிசங்கர் சிறுகதை\nசுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ்: அறிமுக கட்டுரை- நரோபா →\nPingback: சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ்: அறிமுக கட்டுரை- நரோபா | பதாகை\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: ஆப்பிளுக்கு முன் – சரளா முருகையன்\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஆழ்வகுப்பு, உயிர்க்கனம் – ஹூஸ்டன் சிவா கவிதைக்ள்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: இமைக்கணம் – டி. கே. அகிலன்\nஅன்பெனும் ஒட்டுவாரொட்டி… (லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை முன்வைத்து…) – வெங்கடேஷ் சீனிவாசகம்\nசீர் – கமல தேவி சிறுகதை\nவாராணசி – வே. நி. சூரியா கவிதை\nமொழி – பூராம் கவிதை\nகதை சொல்லி, பறவை வெளி- ஏ. நஸ்புல்லாஹ் கவிதைகள்\nஷ் – செ���்வசங்கரன் கவிதை\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: நிழலின் தனிமை – கமலக்கண்ணன்\nடைனோஸார்களின் மகாமித்யம்- காஸ்மிக் தூசி கவிதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: மெனிஞ்சியோமா- அழகுநிலா\nகதைகளுக்கு ஓர் அறிமுகம் – சாமர்செட் மாம் முன்னுரையின் ரா. கிரிதரன் தமிழாக்கம்\nஇறப்பதற்கு முன்பு… – இஸ்ஸத் கவிதை\nமூணு வார்த்த – ந. பானுமதி சிறுகதை\nஇங்குப் பேனா – பிரவின் குமார் சிறுகதை\nஇருளில் புதையும் நிழல்கள்- கார்த்திகைப் பாண்டியனின் ‘மர நிற பட்டாம்பூச்சிகள்’ தொகுப்பை முன்வைத்து – நரோபா\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (101) அஜய். ஆர் (28) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (7) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,333) எழுத்துச் சித்தர்கள் (4) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (6) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (25) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (7) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (17) கவிதை (520) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (28) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (41) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்கு��ார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (48) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (304) சிறுகதை (1) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (4) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (36) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (1) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (3) தமிழாக்கம் (10) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (2) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (36) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (15) பூராம் (1) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (1) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (2) முன்னுரை (2) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (263) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (20) ரா. ர��மசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (3) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (137) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (22) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (5) வே. நி. சூரியா (8) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (94) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (2) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nசெங்கீற்றின் தமிழர்… on சீர் – கமல தேவி சிற…\nசுகன்யா ஞானசூரி on இருளில் புதையும் நிழல்கள்- கா…\nசித்திரவீதிக்காரன் on எழுத்தாளர் கார்த்திகைப் பாண்டி…\nDAVID SAGAYARAJ on காத்திருப்பு – ராதாகிருஷ…\nமுனைவா் ம. இராமச்சந்… on ராஜ கோபுரம் -காஸ்மிக் தூசி…\nசீர் - கமல தேவி சிறுகதை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nஅறிவிப்பு - சிறுகதை, குறுநாவல் மற்றும் நாவல் போட்டிகள் (கணையாழி மற்றும் கிழக்கு பதிப்பகம்)\nஇருளில் புதையும் நிழல்கள்- கார்த்திகைப் பாண்டியனின் ‘மர நிற பட்டாம்பூச்சிகள்’ தொகுப்பை முன்வைத்து - நரோபா\n – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை\nகாத்திருப்பு - ராதாகிருஷ்ணன் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜ��ஸ் மதுமிதா மதுரா மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: ஆப்பிளுக்கு முன் – சரளா முருகையன்\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஆழ்வகுப்பு, உயிர்க்கனம் – ஹூஸ்டன் சிவா கவிதைக்ள்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: இமைக்கணம் – டி. கே. அகிலன்\nஅன்பெனும் ஒட்டுவாரொட்டி… (லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை முன்வைத்து…) – வெங்கடேஷ் சீனிவாசகம்\nசீர் – கமல தேவி சிறுகதை\nவாராணசி – வே. நி. சூரியா கவிதை\nமொழி – பூராம் கவிதை\nகதை சொல்லி, பறவை வெளி- ஏ. நஸ்புல்லாஹ் கவிதைகள்\nஷ் – செல்வசங்கரன் கவிதை\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: நிழலின் தனிமை – கமலக்கண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/scholarships/scholarship-of-national-cyber-olympiyad-003114.html", "date_download": "2018-11-13T06:33:17Z", "digest": "sha1:CZS7R72ROV4QEDJR63USA6ZOS7PQN766", "length": 10053, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "தேசிய சைபர் ஒலிம்பியாட் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கவும் | Scholarship Of National Cyber Olympiyad - Tamil Careerindia", "raw_content": "\n» தேசிய சைபர் ஒலிம்பியாட் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கவும்\nதேசிய சைபர் ஒலிம்பியாட் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கவும்\nநேசனல் சைபர் ஒலிம்பியாட் கல்வி உதவித்தொகை பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும். சையின்ஸ் ஒலிம்பியாட் பவுண்டேசன் உதவித்தொகை பெற அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nநேசனல் சைபர் ஒலிம்யாட் அமைப்பு வழங்கும் நேசனல் சைபர் ஒலிம்பியாட் 2017 - 2018 மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் பெறுவதற்கான விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்கள் பெறலாம்.\nநேசனல் சைபர் ஒலிம்பியாட் கல்வி உதவித்தொகை பெற பள்ளிகளின் மூலம் மாணவர்கள் தங்கள் கல்வி உதவித் தொகையை பெற விண்ணப்பிக்கலாம்.\nதேசிய சைபர் ஒலிம்பியாட் கல்வித்தொகை பெற விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும். பள்ளிகளில் 20 ரூபாய் அதிகமாக பெறலாம். மாற்றுத்திறனாளி மாணவர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை.\nதேசிய சைபர் கல்வி உதவித்தொகை பெற தேர்வு மூலமாக மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் . தேர்வானது மாணவர்களுக்கு ஜனவரி 23 மற்றும் 30 ஜனவரி தேர்வு நடைபெறும். மாணவர்களுக்கு விண்ணப்பிக்க ரூபாய் 50,000 வரை மாணவர்கள் பெறலாம். கல்வி உதவித்தொகையுடன் பரிசுகள் பெறலாம் பரிசுகள் பெறலாம். இண்டர்நேசனல் அளவிலும் மாணவர்கள் தங்கள் கல்வி உதவித்தொகையை பெறலாம். இண்டர் நேசனல் அளவில் ரூபாய் 50,000 முதல் 10,000 வரை பெறலாம்.\nஜோனல் அளவில் கல்வி உதவித்தொகையானது கோடு மெடலுக்கு ரூபாய் 5000 பெறலாம்.\nரூபாய் 2500 சில்வர் மெடல் சர்டிஃபிபேட்டுடன் பெறலாம். தேசிய அளவில் மாணவர்களுக்கு தர வரிசைப்படி மாணவர்கள் பெறலாம்.\nதேசிய சைபர் ஒலிம்பியாட் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். உலக அளவில் மற்றும் இந்தியவிலுள்ள மாணவர்கள் பங்கேற்று பரிசுடன் தொகையும் பெறலாம். அதிகாரப்பூர்வ இனைய இணைப்பை உடன் இணைத்துள்ளோம்.\nகல்பனா சாவ்லா நேசனல் ஸ்காலர் தேர்வினை எழுத மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்\nகல்லுரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெற அறிவிப்பு\n இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு\nரஜினிகாந்த் திடீர் பிரஸ் மீட்.. 7 தமிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்\n���த படிச்சா நீங்களும் அஜித் ரசிகரா மாறிடுவீங்க..\nவிளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..\n1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக்.\nஅமெரிக்க பொருளாதார தடை sanction ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nகல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை வேணுமா இனிமே யோசிக்காம நம்ம தோனி கிட்ட கேளுங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசென்னை பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nமத்திய அரசில் வேலை வேண்டுமா \nஇந்திய இராணுவத்தில் மத போதகர் வேலை வேண்டுமா \nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/athan-varuvaga-song-lyrics/", "date_download": "2018-11-13T06:33:34Z", "digest": "sha1:KV2APCEIT7EQKBVKMZ6HZXKVDQTA775Z", "length": 7991, "nlines": 288, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Athan Varuvaga Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகிகள் : ஹரிணி, மால்குடி சுபா, சித்ரா சிவராமன்\nஇசையமைப்பாளர் : கார்த்திக் ராஜா\nபெண் & ஆண் : ஆஹா\nபெண் : க க க\nஆண் : க க க\nபெண் : ரி க ப\nஆண் : ரி க ப\nபெண் : க ப த\nஆண் : க ப த\nபெண் : ச க ப ம\nக ப க ம க ரி ச ரி\nபெண் : க க க\nஆண் : கா க க\nபெண் : ரி க ப\nஆண் : ரு டு டு\nபெண் : க ப த\nஆண் : பி பி பி\nபெண் : ப த சா\nஆண் : ப த சா ஆ\nகுழு : ஹ்ம்ம் ம்ம்ம்\nபெண் : { அத்தான் வருவாக\nஎன் அச்சம் வெக்கம் கூச்சம்\nஅதை அள்ளி ருசிப்பாக } (2)\nபெண் : கதவை சாத்தினால்\nபெண் : பாலும் புதுதேனும்\nபாகும் கசப்பாக அவுக தான்\nபெண் : { அத்தான் வருவாக\nஎன் அச்சம் வெக்கம் கூச்சம்\nஅதை அள்ளி ருசிப்பாக } (2)\nபெண் : அவுக வந்து நின்னாலே\nசரியா காது கேட்காது முழுசா\nபெண் : ஆக மொத்தம்\nபெண் : ஒரு அழகன்\nகுழு : ஹேய் ஹேய்\nபெண் : அவுக என்ன\nபெண் : சித்தன் கூட\nபெண் : { ஹேய் தெறி\nஉன் அச்சம் வெக்கம் கூச்சம்\nஅதை அள்ளி ருசிப்பானே } (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/131028-festivals-in-aadi-month-2018.html", "date_download": "2018-11-13T06:35:56Z", "digest": "sha1:ENHPW4FRKIBMU2CYP2JRBTHACZKXAOLD", "length": 13532, "nlines": 76, "source_domain": "www.vikatan.com", "title": "Festivals in Aadi Month 2018 | ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், கருட பஞ்சமி... களைகட்டப்போகும் கோயில்கள்! ஆடி பிறந்தது இன்று | Tamil News | Vikatan", "raw_content": "\nஆடி அமாவாசை, ஆடிப்பூரம், கருட பஞ்சமி... களைகட்டப்போகும் கோயில்கள்\nஇன்று ஆடி மாதம் பிறந்துவிட்டது. சூரியன் திசை மாறி வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பயணிக்கும் புண்ணிய காலம் இது. விவசாயத்துக்கும் வழிபாட்டுக்கும் ஏற்ற மாதம் ஆடி. 'கற்கடக மாதம்' என்று ஜோதிடம் ஆடியைக் கொண்டாடுகிறது. கடக ராசியில் சூரியன் சஞ்சரிப்பதால், இந்தப் பெயர் உண்டானதாம். தமிழ் மாதத்தின் நான்காவது மாதமான ஆடி, `தேவர்களுக்கு இரவு நேரத்தின் தொடக்க மாதம்’ என்று புராணங்கள் கூறுகின்றன.\nஆடியில் அத்தனை நாளுமே விசேஷம். எனினும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் அம்பிகைக்கு ஏற்றவை. `ஆடி செவ்வாய் தேடிக் குளி' என்பது ஆன்றோர் வாக்கு. ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிகளில் ஓளவையார் விரதமிருப்பது பெண்களின் வழக்கம். ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிறு தவிர ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடி கிருத்திகை, ஆடித்தபசு, வியாச பௌர்ணமி, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம், கருட பஞ்சமி, ஆண்டாள் அவதார தினம், ஹயக்ரீவர் ஜயந்தி, கோவர்த்தன விரதம், குமார சஷ்டி, வாராஹி விரதம் என இந்த மாதம் முழுவதும் பண்டிகைகளும் விரதங்களும் நிறைந்து காணப்படும். அது மட்டுமா தெருவெங்கும் இருக்கும் அம்மன் ஆலயங்களில் ஞாயிற்றுக்கிழமைகள் களைகட்டும். கரகம் எடுத்தல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், கங்கா - காளி வேடமிட்டு ஆடுதல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், பம்பை உடுக்கை ஒலிக்க சாமியாடுதல் எனத் தமிழகம் எங்குமே பக்திப் பெருக்கெடுக்கும் மாதமும் ஆடிதான். விண்ணுலகில் இருந்த வேப்ப மரம் மண்ணுலகம் வந்த அதிசயமும் இந்த மாதத்தில் நடந்ததுதான்.\nபித்ரு லோகத்தில் வசிக்கும் பித்ருக்கள் அந்த லோகத்தைவிட்டு பூலோகத்துக்கு வரும் புண்ணிய காலம் ஆடி. ஆவலோடு தங்கள் சந்ததியைக் காண வரும் பித்ருக்களை வணங்கி வழிபட்டால் எல்லா தோஷங்களும் நீங்கி, மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. நதி, குளம், கடல் போன்ற புண்ணிய நீர்நிலைகளில் நீராடி, திதி கொடுப்பது இந்த மாதத்தில் விசேஷமானது. அதுவும் ஆடி அமாவாசை அன்று செய்வது நலம் பயக்கும். இறந்துபோன முன்னோர்களை வணங்கி, அவர்களுக்கு விருப்பமான உணவைப் படையலிட்டு, ஏழை எளியோருக்கு அன்னதானம் அளிப்பது நல்லது.\n'ஆடிப்பட்டம் தேடி விதை' என்பார்கள். ஆட���க் காற்று மண்ணைக் கிளறி லகுவாக மாற்றி விளைச்சலுக்கு உதவும். ஆடியில் பொங்கி வரும் புது வெள்ளம் வேளாண்மைக்கு மிகவும் உதவும். இதனால்தான் ஆடியில் விதைப்பது நமது வழக்கமானது. வேளாண்மைக்கு ஏற்ற காலம் ஆடி. ஆடி மாதம் வரும் ஆடிப் பெருக்கு அத்தனைச் செல்வங்களையும் பெருக்கித் தரும். அந்த நாளில் பெண்கள் தங்கள் தாலிக்கயிற்றை மாற்றி புதுப்பித்துக்கொள்வார்கள். அன்று புதுக்கணக்கு எழுதி வணிகம் தொடங்குபவர்களும் உண்டு. காவிரி அன்னைக்கு கருகமணி, காதோலை, குங்குமம், மஞ்சள் என சீர் பொருள்களை ஆற்றில்விட்டு அருளைப் பெறுவதும் இந்த நாளில் வழக்கம்.\nஆடி மாதம் முழுக்க அம்பிகைக்கு என்றால், ஆடி கிருத்திகை ஆறுமுகப்பெருமானுக்கு எனலாம். வேலவனை வளர்த்தெடுத்த கார்த்திகைப் பெண்களின் மாண்பை உணர்த்தக் கொண்டாடப்படும் இந்த விழாவில் முருகப்பெருமான் குடிகொண்ட எல்லா ஆலயங்களும் விழாக்கோலம் பூணும். காவடிகள் எடுத்தும், அலகு குத்தியும் அன்றைய நாளில் பக்தர்கள் முருகப்பெருமானை பக்திப் பரவசத்துடன் வழிபடுவார்கள். `பூச்சொரிதல்’ என்ற பெயரில் ஆடி கிருத்திகை நாளில் அம்பிகைக்கு விழா கொண்டாடப்படும்.\nமகாபாரதம் எழுதிய வியாச மகரிஷியைச் சிறப்பிக்கும் குரு பௌர்ணமி இந்த மாதத்தில்தான் வருகிறது. அந்த நாளில் குருமார்களை நினைவுகூரும் தினமாக அனுஷ்டித்துக் கொண்டாட வேண்டும்.\n`அரங்கனுக்கே ஆளாவேன்’ என்ற உறுதியுடன் வாழ்ந்த கோதை நாச்சியார் திரு அவதாரம் செய்த ஆடிப்பூரம் திருநாளில்தான், பார்வதி தேவி ருதுவான நாள் என்று புராணங்கள் கூறுகின்றன. அன்றைய தினமே அம்பிகைக்கு வளைகாப்பும் செய்வார்கள்.\nமாங்கல்ய பலமருளும் வரலட்சுமி நோன்பு மங்கையர்களின் விருப்பமான விழா. நாக தோஷங்களை விலக்கும் நாகசதுர்த்தி நாக தேவதைகளோடு, விநாயகரையும் வணங்கவேண்டிய நாளாகும். மொத்தத்தில் பக்தி விழாக்களின் தொடக்க மாதமாக ஆடி விளங்குகிறது. அதனால்தான் பெரியவர்கள் இந்த மாதத்தில் வேறு மங்களகரமான நிகழ்ச்சிகள் எதையும் செய்யாமல் விலக்கிவைத்தார்கள்.\nபக்திக்கும் பண்டிகைக்கும் உரிய இந்த மாதத்தில் வீடு மாறுவதோ, சுப காரியங்கள் செய்வதோ பூஜைக்கு இடையூறாக இருந்துவிடும் என்ற காரணமும் இருக்கலாம். மேலும் தேவர்களின் இரவு நேரம், பித்ருக்கள் நம்மை நாடிவரும் காலம், இந்த மாதத்தில் செய்யப்படும் ஜப தபங்கள் ஆயிரம் மடங்கு பலன்களைத் தரும் என்பது போன்ற பல காரணங்களாலும் ஆடி மாதம் சுப காரியங்களைச் செய்ய விலக்கப்பட்டிருக்கலாம். எப்படியிருந்தாலும், சகல தெய்வங்களின் பண்டிகைகளும் ஒருசேர வரப்போகும் இந்த ஆடி மாதத்தில் முடிந்தவரை எல்லா விழாக்களையும் கொண்டாடி வளமும் நலமும் பெறுவோம்\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/799-ramesh-k", "date_download": "2018-11-13T06:40:34Z", "digest": "sha1:VTMXDNMW7Y7JJBQ2AYD5QMPEEBHLR4J3", "length": 13456, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan", "raw_content": "\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் - குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு கொலை மிரட்டல்\nரயில்பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்துக்கும் இடையே சிக்கிய பயணி - மீட்ட ஆர்.பி.எஃப் காவலர்\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி \nசாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது\n‘வெளி நபர்களிடம் ஜாக்கிரதை... வீட்டில் நடந்தால்’- சைல்டு ஹெல்ப் லைனில் கதறிய மாணவி\n\"ஆயிரம் ரூபா போட்டேன்... இப்போ 5 கோடிக்கு வந்திருக்கு\" - ஈரோடு இளைஞரின் ‘தேனீ’ ரகசியம்\nகனவுகளுடன் ஐ.ஏ.எஸ் பயிற்சிக்காக டெல்லி சென்ற தமிழக மாணவியின் விபரீத முடிவு\n`கோமாளி நோயா... கோமாரி நோயா..’ - குழம்பிய அமைச்சர் கருப்பண்ணன்\nஇடிக்கப்படும் 50 ஆண்டு பழைமையான துணி மார்க்கெட் - சோகத்��ில் ஈரோடு வியாபாரிகள்\n‘லாரியில் இருந்து தூக்கத்தில் தவறி விழுந்தாரா’ - மகாராஷ்டிராவில் மாயமான ஈரோடு இளைஞர்\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018\nதந்தை ஓடிப்போனார், தாய் புற்றுநோயால் மரணம்... - ஓர் நிஜ ஹீரோ\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018\nசுருங்கிப்போன ஓடை... சுணக்கம் காட்டும் அதிகாரிகள்\nபசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ ஈரோடு - 2018\n” - தினகரனின் புது வியூகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/131800-i-dont-want-to-go-back-india-is-good-says-boy-from-pakistan.html", "date_download": "2018-11-13T07:38:58Z", "digest": "sha1:5ADNM5KJWVTWDDNVEAVH3UY4AVN52ZJR", "length": 17348, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "`இந்தியாவில் இருக்க அனுமதியுங்கள்' - எல்லைத்தாண்டிய பாக்., சிறுவனின் கோரிக்கை! | I Don't want to go back, India is good says Boy From Pakistan", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:20 (24/07/2018)\n`இந்தியாவில் இருக்க அனுமதியுங்கள்' - எல்லைத்தாண்டிய பாக்., சிறுவனின் கோரிக்கை\nஎல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட பாகிஸ்தானிய சிறுவன் இந்தியாவை விட்டுப் போக மனமில்லை எனத் தெரிவித்துள்ளார்.\nபாகிஸ்தானைச் சேர்ந்த 16 வயது சிறுவன் அஸ்ஃபக் அலி (Ashfaq Ali). இவர் கடந்த ஆண்டு சர்வேத எல்லையைத் தாண்டிய குற்றத்துக்காக ரஜூரி மாவட்டத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். முதலில் ராணுவத்துக்குச் சவால் அளித்தவர் பின்னர் அவர்களின் எச்சரிக்கையை அடுத்து சரணடைந்தார். கடந்த 14 மாதங்களாக சிறையில் இருந்தவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார். வாகா எல்லையில் இவரை நேற்று விடுக்கும்போது இந்தியாவை விட்டு பாகிஸ்தான் செல்வதற்கு விருப்பமில்லை எனத் தெரிவித்துள்ளார்.\n`பத்துப் பேர் பலசாலியா...ஒருவர் பலசாலியா' - கொந்தளித்த ரஜினி\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\nஉயிரிழந்த எஜமானுக்காக 80 நாள்களாக காத்திருக்கும் நாய்‍ - மக்களை கண்கலங்க வைத்த பாசம்\nஇதுகுறித்து பேசியுள்ள அஸ்ஃபக் அலி, ``நான் தவறுதலாக சர்வதேச எல்லையைத் தாண்டிவிட்டேன் அதனால் கைது செய்யப்பட்டேன். கடந்த 14 மாதங்களாக நான் இங்கு இருக்கிறேன். எனக்கு திரும்பிச் செல்ல விருப்பமில்லை. இந்தியா மிகவும் அருமையாக உள்ளது. என்னால் இங்கு வேலைவாய்ப்பை தேடிக்கொள்ள முடியும். இந்திய அரசாங்கம் என்னை இங்கு அனுமதிக்க விரும்புகிற���ன்” என்றார்.\n``வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்” - மேட்டூர் அணை திறப்பால் எச்சரிக்கும் மத்திய நீர்வள ஆணையம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பத்துப் பேர் பலசாலியா...ஒருவர் பலசாலியா' - கொந்தளித்த ரஜினி\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\nஉயிரிழந்த எஜமானுக்காக 80 நாள்களாக காத்திருக்கும் நாய்‍ - மக்களை கண்கலங்க வைத்த பாசம்\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/135204-993-deaths-due-to-floods-in-this-year-disaster-management-division-of-the-home-ministry-said.html", "date_download": "2018-11-13T06:37:50Z", "digest": "sha1:7K2VTYG4AEZP5O2SEQ4IE3EI3RZEN2BZ", "length": 19108, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "கேரளா உட்பட 5 மாநிலங்களில் மழைக்கு எத்தனை பேர் உயிரிழப்பு?- மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு! | 993 deaths due to floods in this year disaster management division of the home ministry said", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:55 (27/08/2018)\nகேரளா உட்பட 5 மாநிலங்களில் மழைக்கு எத்தனை பேர் உயிரிழப்பு- மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு\nஇந்த வருடம் பெய்த தென்மேற்குப் பருவமழைக்கு, இந்தியா முழுவதும் சுமார் 993 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகேரளாவில் பெய்த கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் இதுவரை 387 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் வரலாறு காணாத மழை பெய்ததாலும், மற்ற மாநிலங்களிலும் கனமழை பெய்துள்ளது. கேரளா தவிர மற்ற அனைத்து மாநிலங்களில், 600 பேர் வெள்ளத்தினால் உயிரிழந்துள்ளனர் என மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை வாரியம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த வருடம் இந்தியா முழுவதும் வெள்ளம், மழை போன்ற இயற்கைப் பேரிடர்களால் இதுவரை 993 பேர் உயிரிழந்துள்ளனர். 70 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தென்மேற்குப் பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 17 லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கேரளா இல்லாமல் உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், கர்நாடகா, அஸ்ஸாம் போன்ற மாநிலங்களும் கடும் உயிரிழப்புகளைச் சந்தித்துள்ளன. கேரளாவில்தான் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 204, மேற்கு வங்கத்தில் 195, கர்நாடகாவில் 161, அஸ்ஸாமில் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nகேரளாவில் மட்டும் 54 லட்சம் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 14.52 லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அஸ்ஸாமில் 11.46 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 2.45 லட்சம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கடந்த வருடம் வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1200 ஆக இருந்தது. ஆனால், இந்த வருடம் அது குறைந்துள்ளது. ஆண்டுதோறும் பேரிடர் நிகழ்ந்த பிறகு, அந்த மாநிலங்களுக்கு உதவித்தொகை அறிவிக்காமல், அந்த வருடத்தின் பட்ஜெட் கூட்டத்திலேயே பேரிடருக்கான தனி உதவித்தொகை அறிவிக்க வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.\nமழை வெள்ளத்தில் மூழ்கியபோது கேரளத்தில் இந்த சம்பவங்களும் நடந்தன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் - குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு கொலை மிரட்டல்\nரயில்பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்துக்கும் இடையே சிக்கிய பயணி - மீட்ட ஆர்.பி.எஃப் காவலர்\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி \nசாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/100239-book-stall-owners-at-tiruvannamalai-book-fair-complains-of-lobbying.html", "date_download": "2018-11-13T07:38:41Z", "digest": "sha1:RU7BCUYNPRISVS6GSGADLOPXFMKZI6MV", "length": 31976, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "திருவண்ணாமலை அரசு புத்தகக் காட்சியில் ஊழலா?! நடந்தது என்ன? | Book stall owners at tiruvannamalai book fair complains of lobbying", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:16 (24/08/2017)\nதிருவண்ணாமலை அரசு புத்தகக் காட்சியில் ஊழலா\nதிருவண்ணாமலை ஈசானிய மைதானத்தில், 19-ம் தேதிமுதல் 27-ம் தேதிவரை, அந்நகர மக்கள் இதுவரை கண்டிராத அளவுக்குப் பெரிய கூடாரம் அமைத்து, 120 ஸ்டால்கள் கொண்ட புத்தகக் காட்சியை, நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா மற்றும் மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்திவருகிறது. இந்தப் புத்தகக் காட்சியை நடத்துவதில், கூடாரம் அமைப்பதில் பெரிய அளவு முறைகேடு நடந்துள்ளது எனச் சாடுகிறனர் பதிப்பாளர்கள். புத்தகக் காட்சி கூடாரம் ஒழுங்காக அமைக்கப்படாததால், புத்தகங்கள் மழையில் நனைந்து லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது பதிப்பாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும். சரியான பாதுகாப்பு தராததால், சில விற்பனையாளர்கள் ஸ்டாலையே காலிச���ய்து கொண்டு கிளம்பிவிட்டனர். என்கின்றனர் பதிப்பாளர்கள்.\nஸ்டாலைக் காலி செய்துகொண்டு கிளம்பிய, சக்சஸ் புத்தக விற்பனை மையம் உரிமையாளர் சீனிவாசன், ''18-ம் தேதி மாலை புத்தகக் காட்சி தொடங்கி வைக்கப்பட்டது. டிஸ்பிளே செய்வதற்காக ஸ்டாலில் புத்தகத்தை அடுக்கிக்கொண்டு இருந்தோம். மாலை 6 மணிக்கு லேசான தூரல் மழை பெய்தது. அந்த மழைக்கே எனக்கு ஒதுக்கப்பட்ட ஸ்டால்களில் அதிகமாக மழை நீர் ஒழுகியது. காட்சி நடத்தும் நிர்வாகத்திடம் முறையிட்டேன். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்களிடம் இருந்த தார்பாய்களைவைத்து புத்தகங்களைப் பாதுகாத்துக் கொண்டோம். 20-ம் தேதி பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதில், கூடாரத்தின் மேற்கூரை ஒருபகுதி தூக்கி வீசியதில் நாங்கள் அமைத்திருந்த 'நான்கு ஸ்டால்களில்' மழைநீர் தபதபவென கொட்டியது. டிஸ்பிளே செய்யப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் நனைந்துவிட்டன. மேற்கூரையில் போடப்பட்ட துணி, ஃபேனில் மாட்டிக்கொண்டு ஃபேனோடு ஸ்டால் உள்ளே விழுந்தது. ஸ்டாலுக்குப் பொருத்தப்பட்டிருந்த போக்கஸ் லைட்டெல்லாம் கீழே விழுந்தன. ஒயரெல்லாம் அறுந்துவிழுந்தன. ஸ்டால் உள்ளவே முழங்கால் அளவுக்கு தண்ணீர் வந்துவிட்டது. நிர்வாகத்திடம் சென்று, பாதிக்கப்பட்ட பதிப்பாளர்கள் முறையிட்டோம். அதன்பிறகே தார்பாய் போர்த்துவதாகக் கூறினார்கள். 'எனது ஸ்டாலில் அதிக அளவு மழைநீர் ஒழுகுகிறது. அதனால் அந்தப் பக்கத்தில் இருந்து தார்பாய் போர்த்தி வாருங்கள்' என்று கேட்டேன். அதற்கு, 'ஒன்று இரண்டு என வரிசை பிரகாரம்தான் தார்பாய் போர்த்துவோம்' என ரூல்ஸ் பேசுகிறார்கள். கூடாரம் அமைத்து வேலை பார்த்தவர்கள் அனைவரும் இந்தி பேசுபவர்கள் என்பதால், நாங்கள் சொல்வது அவர்களுக்குப் புரியவில்லை. அவர்கள் பேசுவது எங்களுக்குப் புரியவில்லை. இவர்களை நம்பினால் அனைத்துப் புத்தகங்களையும் மழையில்தான் விடவேண்டியது இருக்கும் என்று ஸ்டாலை காலிசெய்துகொண்டு கிளம்பிவிட்டேன். ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் மழையில் நனைந்துவிட்டது. மேலும் போக்குவரத்துச் செலவு, ஏற்றுக்கூலி மற்றும் ஒரு ஸ்டாலுக்கு ஏழாயிரம் ரூபாய் என நான்கு ஸ்டால்களுக்கு வாடகை என ஒரு லட்சத்துக்கும் மேல் நஷ்டம் ஏற்பட்டது'' எனப் புலம்பினார்.\nஇதுகுறித்து அருணகிரி மற்றும் கார்த்திக் பதிப்பகத்தினர், ''மழைநீர் ஸ்டாலுக்குள்ளே ஒழுகியதும் டிஸ்பிளே செய்த புக்ஸைப் பாதுகாப்பதற்குள், மழைநீர் தரையில் ஊறி கீழே பாக்ஸில் வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் முழுக்க ஊறிவிட்டன. நேஷனல் புக் டிரஸ்ட் மூலம் போடப்பட்ட பிளாஸ்டிக் பாய் தரமானதாக இல்லை. நாங்களே இரண்டாயிரம், மூன்றாயிரம் போட்டு புதிய பிளாஸ்டிக் பாய் வாங்கிக்கொண்டுவந்து ஸ்டால் மேலே போட்டு புத்தகத்தைப் பாதுகாத்து உள்ளோம். 150 ரூபாய் மதிப்பிலான ஒரு புத்தகத்தை வாங்கி விற்பனை செய்தால் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை லாபம் கிடைக்கும். அதுவும் இங்கே கிடைக்காதுபோல் ஆகிவிட்டது. ஐம்பதாயிரம் ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை எப்படி ஈடுகட்ட போகிறோம் என்றே தெரியவில்லை'' என்றபடியே புத்தகங்களைக் காயவைத்துக்கொண்டிருந்தார்.\nஇதுகுறித்து திருவண்ணாமலை புத்தகக் காட்சியில் ஸ்டால் அமைத்திருக்கும் பல பதிப்பாளர்களிடம் பேசினோம். ''மத்திய அரசு, புத்தகக் காட்சி நடத்துவதற்கு 35 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. அதில், காட்சிக் கூடாரம் அமைப்பதற்கு, ஸ்டால் அமைப்பதற்கு, தரை வாடகை போன்றவை அடங்கும். ஆனால், திருவண்ணாமலையில் அமைக்கப்பட்ட காட்சிக்கு 35 லட்சம் ரூபாய் வரை செலவுகள் ஆவதற்கு வாய்பே இல்லை. 15 லட்சத்துக்குள் முடிந்துவிடும். மட்டமான தகரங்கள், துணிகளைவைத்தே கூடாரங்கள் அமைத்துள்ளனர். ஒரு மழைக்கே மழைநீர் ஸ்டாலுக்குள் வந்துவிட்டது. கூடாரமே ஒருபக்கமாக சாய்ந்த நிலையில் உள்ளது. புத்தகங்கள் விரைவில் தீப்பற்றக்கூடியவை. அதனால், மின்சாரம் அமைப்பதில், காட்சி ஏற்பாட்டாளர்கள் கவனமாக இருக்கவேண்டும். ஆனால், இங்கே அதுபோன்று இல்லை. துண்டுதுண்டான ஒயர்களை இணைத்து சப்ளை கொடுத்திருக்கின்றனர். ATM- கார்டு ஸ்வைப் செய்யும் மெஷின் சார்ஜ் போடுவதற்கு, பில் மெஷினுக்கு பவர் கொடுக்கக்கூட இங்கு பிளக் பாயின்ட் வசதி ஏற்படுத்தித் தரவில்லை. மின்சாரம் சீராக இருக்க, பூமியில் இருந்து கிடைக்கக்கூடிய 'எர்த்' மிகவும் அவசியம். அது இங்கு கொடுக்கவே இல்லை. தினமும் ஆயிரம் பள்ளி மாணவர்களுக்கு மேல் காட்சியைப் பார்ப்பதற்கு வருகின்றனர். அவர்களுக்கு மின்சாரம் மூலம் பாதிப்புகள் ஏற்பட்டால் என்ன ஆவது வெளியில் இருந்துவரும் வாசகர்களுக்கு ஒழுங்கான முறையில் தண்ணீர் வசதி செ��்து தரவில்லை.\n60 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து செய்யாறு, ஆரணி போன்ற பகுதிகளில் இருந்து பள்ளி மாணவ - மாணவிகள் அழைத்துவரப்படுகிறார்கள் அவர்களுக்கு முறையான கழிவறை வசதிகள் செய்துகொடுக்கப்படவில்லை. பதிப்பாளர்கள் அவர்களின் ஸ்டாலிலே இரவு தங்குகிறனர். அவர்களுக்கும் கழிவறை வசதி செய்து தரவில்லை. நகராட்சி குப்பைக்கிடங்கு பக்கதிலேயே காட்சி அமைக்கப்பட்டுள்ளதால் ஈக்கள் தொல்லை தாங்க முடியவில்லை. ஈ மருந்துகள்கூட அடிக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் பதிப்பாளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம்மூலம் பிரபலமான எழுத்தாளர்கள் இயக்குநர்கள் போன்ற சிறப்பு அழைப்பாளர்களை வரவைக்கிறார்கள். அவர்களைப் பார்ப்பதற்குப் பலபேர் காட்சிக்கு வருவார்கள். அப்படிவரும் பார்வையாளர்களுக்கு ஓர் இடத்தில் அமர்வதற்கு பந்தல்கூடப் போடவில்லை. மழையில் நனையவேண்டிய நிலை உள்ளது. நேஷனல் புக் டிரஸ்ட்டும், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும் காட்சி நடத்துவதற்கு அடிப்படை வசதிகள் எதுவுமே செய்துகொடுக்கவில்லை. 35 லட்சம் ரூபாய் மற்றும் ஸ்டால் ரென்ட் 7 லட்சம் ரூபாய் என 42 லட்சம் ரூபாய்க்கான வேலை எதுவுமே இங்கே நடக்கவில்லை. 40-க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் மழைநீர் ஒழுகிப் புத்தகங்கள் நனைந்துள்ளன. பத்தாயிரம் முதல் ஐம்பதாயிரம் ரூபாய்வரை பதிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதற்கான நஷ்ட ஈடு வழங்கவேண்டும். இனிமேல் அமைக்கப்படும் கூடாரங்கள் மழைக்குத் தாங்கக்கூடியதாக உறுதியாக இருக்கவேண்டும்'' என்றனர்.\nஇதுகுறித்து நேஷனல் புக் டிரஸ்ட் சென்னை புரோகிராம் அலுவலர் மதன்ராஜிடம் பேசினோம். ''எல்லா இடங்களிளும் அமைப்பது போன்றே இங்கேயும் ஷெட் அமைத்தோம். ஆனால், காற்று கொஞ்சம் பலமாக அடித்ததால் மேற்கூரை ஒருபக்கம் பெயர்ந்துவிட்டது. அவற்றை உடனே சரிசெய்து கொடுத்துவிட்டோம். தினந்தோறும் 5 போர் ஷெட் மேலே ஏறிச்சென்று கண்காணித்து வருகிறோம். காட்சி அமைப்பதற்கு எவ்வளவு செலவாகி உள்ளது என்பதைக் காட்சி முடித்த பிறகே கணக்கிட்டுத் தெரிவிப்போம்'' என்றார்.\nமாணவர்களிடையே, மக்களிடையே, புத்தக வாசிப்பை அதிகப்படுத்தவே இந்தப் புத்தகக் காட்சியை நடத்த அரசு பணம் ஒதுக்குகிறது என்றால் இதிலுமா முறைகேடல் நடக்கிறது\nபுத்தகம் திருவண்ண��மலைBooks Tiruvannamalaibook fair\nவறண்ட பூமியில் வாசிப்புக்கான விதை: லைக்ஸ் குவிக்கும் திருவண்ணாமலை புத்தக திருவிழா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பத்துப் பேர் பலசாலியா...ஒருவர் பலசாலியா' - கொந்தளித்த ரஜினி\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\nஉயிரிழந்த எஜமானுக்காக 80 நாள்களாக காத்திருக்கும் நாய்‍ - மக்களை கண்கலங்க வைத்த பாசம்\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\nசூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/125458-siege-protest-will-continue-says-anti-sterlite-movement.html", "date_download": "2018-11-13T07:19:08Z", "digest": "sha1:LSTD6YTCQHX3ELRXCEAR3X2FUHE4QZE7", "length": 21074, "nlines": 396, "source_domain": "www.vikatan.com", "title": "`ஆட்சியர் உறுதியளிக்காவிட்டால் போராட்டம் தொடரும்' - ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு! | siege protest will continue says anti sterlite movement", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு ��ை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 01:19 (20/05/2018)\n`ஆட்சியர் உறுதியளிக்காவிட்டால் போராட்டம் தொடரும்' - ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு\n`ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும் என ஆட்சியர் எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்காவிட்டால் சொன்னபடியே ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டம் நடைபெறும்' என ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.\nதூத்துக்குடி, மடத்தூரில் உள்ள தனியார் திருமண மண்படத்தில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு கிராம மக்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பொன்பாண்டி, ``தூத்துக்குடியில் இயங்கி வரும் நாசக்கார ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி 22 கிராம மக்கள் கடந்த 100 நாட்களாகப் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆனால், மத்திய அரசும், மாநில அரசும் செவி சாய்க்கவில்லை. ஆட்சியாளர்களும் மக்கள் பிரதிநிதிகளும் என யாரும் நேரில் வந்து சந்திக்கவில்லை.\nஸ்டெர்லைட் ஆலை பிரச்னையை மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் வெறும் சட்டம் - ஒழுங்குப் பிரச்னையாக மட்டுமே பார்க்கிறது. இதற்கான நிரந்தர தீர்வு குறித்து முடிவெடுக்கவில்லை. ஆலைக்கு எதிராகப் போராடிவரும் அனைத்துக் கிராம மக்களும் ஒருமனதாக, வரும் 22-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என முடிவு எடுத்துள்ளோம்.\nஅதன்படி, ஜனநாயக ரீதியில் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட இருக்கிறோம். இப்போராட்டம் வாயிலாக ஆலையை மூட வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை அரசுக்கு அழுத்தமாகத் தெரிவிக்கும் ஓர் முறை மட்டுமே. ஆலையை நோக்கி நாங்கள் யாரும் செல்லப்போவது இல்லை.\nஸ்டெர்லைட் ஆலையை அடித்து நொறுக்கப் போவதாக சில விஷமிகள், ஸ்டெர்லைட்டின் கைக்கூலிகள் வீண் வதந்தியைப் பரப்பி வருகின்றனர். எங்களது போராட்டம் அறவழிப் போராட்டம் மட்டுமே. வன்முறை என்பது எங்களின் நோக்கம் அல்ல. ஸ்டெர்லைட் ஆலையின் கைக்கூலிகளும், உளவுத்துறைப் போலீஸாரும் இணைந்து எங்களின் அமைதியானப் போராட்டத்தை சீர்குலைக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த விசமிகளைக் கண்டறியும் வகையில் எமது கூட்டமைப்பு சார்பில், 20 வீ���ியோ கிராபர்களை நிகழ்வுகளைப் படம் பிடிக்க ஏற்பாடு செய்துள்ளோம்.\nவரும் 21-ம் தேதி, ஆலை நிரந்தரமாக மூடப்படும் என ஆட்சியர் எழுத்துப்பூர்வ வாக்குறுதி அளித்தால் முற்றுகைப் போராட்டத்தை நிறுத்திக் கொள்வோம். இல்லாவிட்டால், 22-ம் தேதி முற்றுகைப் போராட்டம் உறுதியாக நடைபெறும். அன்று முழுக்கடையடைப்பு நடத்த வணிகர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. ஆட்டோ ஓட்டுநர்கள், மீனவர்கள், விவசாயிகள், திருநங்கைகள், வழக்கறிஞர்கள் என அனைத்து தரப்பினர்களும் ஆதரவு அளித்து போராட்டத்தில் கலந்து கொள்கின்றனர். மக்கள் போராட்டத்தை அரசு ஒடுக்க நினைத்தால், ஜல்லிக்கட்டுப் போராட்டம் போல மாநிலம் முழுவதும் விரிவடையும்\" என்றார்.\n’ - ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n2009-10 ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் பயிற்சித்திட்டத்தில் \"சிறந்த மாணவராக\" தேர்ச்சி பெற்று விகடன் குழுமத்தில் தற்போது வரை நிருபராகப் பணியாற்றி வருகிறார்\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3497523&anam=Native%20Planet&psnam=CPAGES&pnam=tbl3_travel&pos=2&pi=6&wsf_ref=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2018-11-13T06:57:27Z", "digest": "sha1:ZDUUMCQRQQ4HBCW4LUVU42QZXHCXB5C6", "length": 22790, "nlines": 102, "source_domain": "3gdongle.airtel.in", "title": "ஐந்து நிறங்களில் காட்சியளிக்கும் 5 இந்திய நகரங்கள் - உங்களுக்கு தெரியுமா?-Native Planet-Travel-Tamil-WSFDV", "raw_content": "\nஐந்து நிறங்களில் காட்சியளிக்கும் 5 இந்திய நகரங்கள் - உங்களுக்கு தெரியுமா\nஜோத்பூர் நகரம் ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூருக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப்பெரிய பாலைவன நகரமாகும். இது இரண்டு விசேஷப்பெயர்களால் பெருமைப்படுத்தப்படுகிறது. ஒன்று 'சூரிய நகரம்' மற்றொன்று 'நீல நகரம்' ஆகும். தெளிவான சூரியவெளிச்சத்துடன் கூடிய சீதோஷ்ணநிலையைக் கொண்டிருப்பதால் சூரிய நகரம் என்றும், மேஹ்ரான்கர் கோட்டைக்கு அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு நீல வண்ணம் பூசப்பட்டு காட்சியளிப்பதால் நீல நகரம் என்றும் பெயர் பெற்றுள்ளது.\nஜோத்பூருக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் திகட்ட வைக்கும் சுவையுடைய மக்கானியா லஸ்ஸி போன்ற பாரம்பரிய உணவு வகைகளை ருசிக்கலாம். மாவா கச்சோரி, பியாஸ் கி கச்சோரி மற்றும் மிர்ச்சி படா போன்ற பல பண்டங்கள் உணவுப்பிரியர்களை தம் வாசனை மற்றும் ருசியால் கவர்வது நிச்சயம்.\nஜோத்பூரில் சுற்றுலாப்பயணிகளை கவரும் அம்சங்களாக பாரம்பரிய கைவினைப்பொருட்கள், பூவேலைப்பாடுகள் கொண்ட செருப்புகள் மற்றும் பரிசுப்பொருட்கள் போன்றவை இங்குள்ள கடைத்தெருக்களில் கிடைக்கின்றன. சோஜாடி கேட், நய் சரக் மற்றும் கிளாக் டவர் போன்ற வண்ணமயமான கடைத்தெருக்கள் ஜோத்பூரில் உள்ளன. மேலும், சிவப்பு மிளகாய்களுக்கான மிகப்பெரிய மார்க்கெட் என்ற பெருமையையும் ஜோத்பூர் பெற்றுள்ளது.\nஇந்தியாவின் பழமையான அழகு நகரமான ஜெய்ப்பூர் நகரம் 'இளஞ்சிவப்பு நகரம்' என்று பிரியத்துடன் அழைக்கப்படுகிறது. ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகரமாகவும் விளங்கும் இது மிதமான பாலைவனப்பிரதேசத்தில் எழுந்துள்ளது.ஜெய்ப்பூர் நகரம் தனது கோட்டைகள், அரண்மனைகள் மற்றும் ஹவேலி மாளிகைகள் ஆகிய சிறப்பம்சங்கள் மூலம் உலகெங்கிலிருந்தும் சுற்றுலாப்பயணிகளை கவர்ந்திழுக்கிறது. இந்த வரலாற்றுத்தலத்தின் செழுமையான பாரம்பரியம் மற்றும் கலையம்சங்களைத் தரிசிக்க எங்கோ ஒரு மூலையில் வசிக்கும் சுற்றுலாப்பிரியர்கள் கூட ஆர்வத்துடன் வருகை தருகின்றனர்.\nஆம்பேர் கோட்டை, நஹார்கர் கோட்டை, ஹவா மஹால், ஷீஷ் மஹால், கணேஷ் போல் மற்றும் ஜல் மஹால் போன்றவை இந்நகரத்தின் புகழ்பெற்ற சுற்றுலா அம்சங்களாகும்\nஜெய்ப்பூர் நகரம் அதன் சுவையான, காரமான உணவு வகைகளுக்கும் புகழ் பெற்றுள்ளது. வெங்காயம், இஞ்சி மற்றும் பூண்டு சேர்க்கப்பட்ட கார உணவு வகைகள் இங்கு பிரசித்தம். தால் பாடி-சூர்மா, பியாஸ் கி கச்சோரி, கெபாப், முர்க் கோ காட்டோ மற்றும் அச்சாரி முர்க் போன்றவை இங்கு கிடைக்கும் விசேஷமான உணவு வகைகளில் குறிப்பிடத்தக்கவையாகும். உணவுப்பிரியர்கள் இந்த உணவு வகைகளை நேரு பஜார் மற்றும் ஜோஹரி பஜார் போன்ற தெருவோர உணவகங்கள் நிறைந்த இடங்களில் சாப்பிடலாம். இவை தவிர கேவர், மிஷ்ரி மாவா மற்றும் மாவா கச்சோரி போன்ற சுவையான உள்ளூர் இனிப்புகளையும் ஜெய்ப்பூர் பயணத்தின்போது ருசிக்கலாம்.\nஏரிகளின் நகரம் என்று பிரசித்தமாக அறியப்படும் உதய்பூர் ஒரு எழில் மிளிரும் வரலாற்று ஸ்தலமாகும். இது தன் மஹோன்னதமான கோட்டைகள், கோயில்கள், அழகான ஏரிகள், அரண்மனைகள் மற்றும் காட்டுயிர் சரணாலயங்களுக்காக புகழ் பெற்று விளங்குகிறது. இதன்காரணமாகவே வெள்ளை நகரம் என்று அழைக்கப்படுகிறது.\nஃபதேஹ் பிரகாஷ் அரண்மனையின் ஒரு அங்கமாக ஸ்படிகக்கண்ணாடி கலைக்கூடத்தையும் பயணிகள் பார்த்து ரசிக்கலாம். இங்கு அற்புதமான ஓஸ்லர் படிகக்கண்ணாடி கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் அழகிய சொகுசு இருக்கைகள், ஆபரண வேலைப்பாடுகளுடன் கூடிய தரை விரிப்புகள், ஸ்படிக வேலைப்பாடு கொண்ட ஆடைகள், நீர் ஜாடிகள் மற்றும் பீங்கான் பொருட்கள் ஆகிய பொருட்களையும் இங்கு காணலாம்.\nமற்ற பொழுது போக்கு அம்சங்கள்\nஉதய்பூரில் ஜக் மந்திர், சுகாடியா சர்க்கிள், நேரு கார்டன், ஏக்லிங்க்ஜி கோயில், ராஜீவ் காந்தி பூங்கா, சாஸ்-பாஹு கோயில் மற்றும் ஷீநாத்ஜி கோயில் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.\nஆரஞ்சுப்பழங்களின் நகரம் என்று பிரபல்யமாக அழைக்கப்படும் நாக்பூர் மஹாராஷ்டிரா மாநிலத்தின் முக்கியமான நகரமாகும். மும்பை மற்றும் புனே நகரங்களுக்கு அடுத்த்தாக மூன்றாவது முக்கிய நகரமாக இது விளங்குகிறது.புலிகளின் தலை நகரம் என்ற இன்னொரு சி��ப்பு பெயரையும் இது பெற்றுள்ளது.\nநாக்பூர் சென்றால் நிச்சயம் அங்கு கிடைக்கும் பெயர் பெற்ற ஆரஞ்சுகளை சுவைக்காமல் வர முடியாது அதே போல இங்குள்ள கடைத் தெருக்கள் மற்றும் அங்காடிகள் போன்றவற்றில் எல்லாவகையான கலைப்பொருட்கள், பாரம்பரிய அடையாள பொருட்கள், பரிசுப்பொருட்கள் போன்றவை நிரம்பி கிடக்கின்றன. நாக்பூர் நகரம் வர்ஹதி உணவு முறைக்கு பெயர் பெற்றது. இந்த உணவில் சற்றே காரம் அதிகம். வெளி நாட்டவர்க்கு ஒவ்வாமல் போக வாய்ப்புண்டு.\nநாக்பூர் நகரமானது பல ஏரிகளை கொண்டுள்ளது. மனித முயற்சியால் உருவாக்கப் பட்டவையும் இயற்கையாகவே உருவானவையும் இதில் அடங்கும். இவற்றுள் அம்பாஜாரி ஏரியானது சிற்றுலா செல்வதற்கும் குடும்பத்துடன் நேரத்தை கழிப்பதற்கும் பெயர் பெற்ற ஒன்றாகும். இங்குள்ள பாதிரியார் மலையில் பாலாஜி மந்திர் குறிப்பிட த்தக்க பெரிய கோயிலாகும். இந்த மலையிலிருந்து நாக்பூர் நகரத்தின் முழு அழகைக் கண்டு ரசிக்கலாம்\nதங்க நகரம் என்று அழைக்கப்படும் ஜெய்சல்மேர் மணற்பாங்கான பாலைவனப் பகுதியின் எழில் அடையாளமாகவும் அதே சமயம் ராஜரீக அரண்மனைகள் மற்றும் ஒட்டகங்கள் போன்ற சுவாரசிய அம்சங்கள் நிறைந்த ஸ்தலமாகவும் அறியப்படுகிறது.\nஉலகப்புகழ் பெற்ற இந்த சுற்றுலாத்தலம் புவியியல் ரீதியாக பிரசித்தி பெற்ற தார் பாலைவனத்தின் மையத்தில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது ஜெய்சல்மேர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும்.\nஇந்த தங்க நகரம் ராஜஸ்தானிய நாட்டார்கலை இசை வடிவத்துக்கும், நடன வடிவங்களுக்கும் சர்வதேச அளவில் பிரசித்தமாக அறியப்பட்டுள்ளது. பாலைவனத் திருவிழாக் காலத்தின் போது சாம் மணற்குன்றுப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட பழங்குடி சமூகத்தினரால் 'கல்பெலியா' எனப்படும் சிருங்கார நடனம் நிகழ்த்தப்படுகிறது.\nஇந்த பாலைவனத் திருவிழா பிப்ரவரி மாதத்தில் மூன்று நாட்களுக்கு தொடர்ந்து விமரிசையாக கொண்டாடப்படுகிறது.\nதங்க நகரத்தில் விடுமுறையை உல்லாசமாக கழிக்க வரும் பயணிகள் ராஜஸ்தானிய பாரம்பரிய உணவு வகைகளை ருசி பார்த்து மகிழலாம். முர்க்-இ-சப்ஸ் எனப்படும் எச்சில் ஊற வைக்கும் உணவு வகை இங்கு பயணிகளால் அதிகம் விரும்பப்படும் ஒன்றாகும்.. பாலைவன மொச்சை மற்றும் வால்மிளகு இரண்டையும் சேர்த்து தயாரிக்கப்படும் 'கேர் ஷாங்��்ரி' எனும் பதார்த்தமும் ஜய்சல்மேரில் விசேஷமாக கிடைக்கிறது. உருளைக்கிழங்கை புதினா துவையலுடன் சேர்த்து குழம்பில் காய்ச்சி தயாரிக்கப்படும் 'பனான் ஆலு' எனப்படும் உணவு வகையையும், மாவு உருண்டைகளை பாலாடையில் போட்டு சமைத்த 'காடி பகோரா' வையும் ஆர்வமுள்ள பயணிகள் ருசித்துப் பார்க்கலாம்.\nஇந்தியா பல்வேறு தரப்பட்ட மக்களையும், இனங்களையும், மொழிகளையும், சமயங்களையும் கொண்டு அழகான சுற்றுலாத் தளங்களையும் பெற்று சிறந்து விளங்கும் தேசம். தேசத்தின் அங்கங்களாக மாநிலங்களும் அவற்றின் நகரங்களும் பொருளாதாரத்தையும் இயற்கை வனப்பையும் கட்டிக் காத்து வருகின்றன. சில இயற்கையிலேயே வண்ணங்களைப் பெற்று விளங்குவதைப் போல நகரங்களும் தங்களுக்கென தனித்தன்மையோடு வண்ணங்களின் பெயர்களைக் கொண்டு சிறப்புறுகின்றன. வெறும் பெயருக்காக மட்டுமல்ல அந்தந்த நகரங்கள் உண்மையிலேயே அந்த நிறத்தில் தோற்றமளிக்கின்றன. வாருங்கள் இந்தியாவின் பத்து வண்ண நகரங்களைப் பார்க்கலாம்.\nஆப்பிளை இதில் தொட்டு சாப்பிட்டா எடை கிடுகிடுன்னு குறையுமாமே... ட்ரை பண்ணலாமே\nபாகற்காய் சாப்பிடுவது உண்மையில் ஆரோக்கியமானதா\nதினமும் 10 கடலை சாப்பிட்டால், நீண்ட ஆயுளுடன் இருக்கலாமாம்..\nபுற்றுநோயை தடுக்கவும், எடையை குறைக்கவும் இந்த டீ குடிச்சாலே போதும்\nஎந்தெந்த நேரங்களில் நீங்கள் கட்டாயம் தண்ணீர் குடிக்க கூடாது.. மீறி குடித்தால் என்ன நடக்கும்...\nகல்லீரல் கொழுப்பை உடனடியாக வெளியேற்ற கூடிய முன்னோர்களின் ஆயுர்வேத முறைகள்..\nகால்களில் நீர் கோர்ப்பது உங்களுக்கு எச்சரிக்கையா உடனே என்ன செய்ய வேண்டும்\nஅடிவயிற்றில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை உடனே குறைக்க இவற்றையெல்லாம் தினமும் சாப்பிடுங்க...\nநீண்ட காலம் வாழ உதவும் DASH டயட் பற்றி தெரியாத தகவல்கள்\nபடத்தில் காட்டும் முத்திரையை நீங்கள் செய்தால், உங்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்னு தெரியுமா...\nஉடம்பை வேகமாக இளைக்க வைக்கும் இந்த புதினா டீ... தயாரிப்பது எப்படி\nஇந்த வினோத அறிகுறிகள் உடலில் இருந்தால் உங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கிறது..\nசாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது நல்லதா.. மீறி குடித்தால் உடலில் என்ன நடக்கும்...\nகுறட்டையை உடனே விரட்டும் ஆயுர்வேத முறைகள்..\nஇந்த அறிகுறி இருந்தா உடம்புல மக்னீசியம�� சத்து கம்மியா இருக்குனு அர்த்தமாம்... என்ன சாப்பிடலாம்\nடயேரியா நிக்காம போய்க்கிட்டே இருக்கா இந்த 3 சூப்ல ஒன்று குடிங்க... உடனே நிக்கும்...\nகாலையில சரியா சாப்பிடற பழக்கமே இல்லையா அப்போ உங்களுக்கு இந்த பிரச்சினை இருக்குமே\nஎடை குறைக்க டயட்டில் இருப்பவர்கள் பானிபூரி சாப்பிடலாமா\nபுற்றுநோய் வராமல் தடுக்கவும், எப்பொழுதும் இளமையாக இருக்கவும் இந்த ஒரு பழமே போதும்\nஅன்னாச்சி மற்றும் எலுமிச்சை சாற்றை நீரில் கலந்து குடிப்பதால் உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்கள்...\n இத செய்ங்க... உடனே சரியாகிடும்...\nகல்லீரல் கொழுப்பையும் வீக்கத்தையும் கரைக்கும் அற்புத பழம்... எப்படி சாப்பிட வேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://helloosalem.com/list-category-details.php?page=4&btype=1013&sbtype=1008&area=", "date_download": "2018-11-13T07:44:14Z", "digest": "sha1:U2SK25PZFDJ4OBP5367VHQ3ASGK7WZS4", "length": 6863, "nlines": 178, "source_domain": "helloosalem.com", "title": "Category Details - Helloo Salem", "raw_content": "\nநெற்பயிருக்கு காப்பீடு: நவ., 30 வரை வாய்ப்பு முதல்வர் இன்று சேலம் வருகை நிழற்கூடம் இல்லாததால் மாணவர்கள் அவதி 9ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் பிழைகளை திருத்த உத்தரவு மழையால் கொசு உற்பத்தி அதிகரிப்பு : கூடுதல் பணியாளர்கள் அவசியம் சேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள். சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார் கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு 2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல் கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://amburtimes.in/?cat=1", "date_download": "2018-11-13T07:16:45Z", "digest": "sha1:HMVSZ5VCSNEACPFNVHJSHSSLTWXMDH47", "length": 7403, "nlines": 57, "source_domain": "amburtimes.in", "title": "Fresh News – Ambur Times", "raw_content": "\nநேற்று காணாமல் போன 10 ஆம் வகுப்பு படிக்கும் முகேஷ் கிடைத்துவிட்டார். மேல்பட்டி காவல் நிலையத்த���ன் …\n2018-11-09 08:14:02 நேற்று காணாமல் போன 10 ஆம் வகுப்பு படிக்கும் முகேஷ் கிடைத்துவிட்டார். மேல்பட்டி காவல் நிலையத்தின் ஆய்வாளர் திரு அய்யாசாமி மற்றும் உதவி ஆய்வாளர்…\nநன்றி நன்றி காட்பாடி இரயில்வே ஸ்டேஷனில் தற்சமயம் கிடைத்துவிட்டார் நன்றி நன்றி\n2018-11-09 06:53:58 நன்றி நன்றி காட்பாடி இரயில்வே ஸ்டேஷனில் தற்சமயம் கிடைத்துவிட்டார் நன்றி நன்றி Source 1\nகாணவில்லை பெயர் : முகேஷ் ஆம்பூர் அடுத்த மேல்கொத்தகுப்பம் வயது : 15 பத்தாம் வகுப்பு மாணவன் இரயிலில்…\n2018-11-08 23:51:38 காணவில்லை பெயர் : முகேஷ் ஆம்பூர் அடுத்த மேல்கொத்தகுப்பம் வயது : 15 பத்தாம் வகுப்பு மாணவன் இரயிலில் பெங்களூர் சென்றதாக தகவல் (8/11/18)…\nஆம்பூரில் பழங்கால தமிழர்களின் கல்வெட்டு கேட்பாரற்று கீழே வீசியெறியப்பட்டுள்ளது. ஆம்பூரில் பை-பாஸ் ச…\n2018-11-06 22:12:56 ஆம்பூரில் பழங்கால தமிழர்களின் கல்வெட்டு கேட்பாரற்று கீழே வீசியெறியப்பட்டுள்ளது. ஆம்பூரில் பை-பாஸ் சாலையில் புதியதாக திறக்கப்பட்டுள்ள VENFILED ரெடிமேட் துணிக்கடை பக்கத்தில் ரோடு ஓரமாகவே…\nஆம்பூர் அருகே ஆதரவற்றோர் உடன் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்த காவல் துறையினர். ” உல்லாசம் பொங்கும் இன்ப …\n2018-11-06 20:44:52 ஆம்பூர் அருகே ஆதரவற்றோர் உடன் தீபாவளி கொண்டாடி மகிழ்ந்த காவல் துறையினர். ” உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி “ ஆம்பூர் டி.எஸ்.பி.சச்சிதானந்தம் தலைமையில்…\nஆம்பூர் அருகே பைரப்பள்ளியில் பிடிப்பட்ட 8 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு. வனத்துறையினர் யாரும் இல்லாததா…\n2018-11-06 13:29:31 ஆம்பூர் அருகே பைரப்பள்ளியில் பிடிப்பட்ட 8 அடி நீளம் உள்ள மலைப்பாம்பு. வனத்துறையினர் யாரும் இல்லாததால் பொதுமக்களே பாம்பை பிடித்து ஊட்டல் காப்புக்காட்டில் விட்டனார்.…\nஆம்பூர் டைம்ஸ் தீபாவளி சிறப்பிதழ்\nதீபாவளி கொண்டாடுவதற்கான காரணங்கள் என்ன… தீபாவளி கொண்டாடுவதற்கான நிறைய காரணங்களை நமது இந்து புராண…\n2018-11-02 06:33:55 தீபாவளி கொண்டாடுவதற்கான காரணங்கள் என்ன… தீபாவளி கொண்டாடுவதற்கான நிறைய காரணங்களை நமது இந்து புராணங்கள் கூறுகின்றன. கிருஷ்ணன் நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது…\nமலைப்பாம்புடன் உமராபாத் போலீஸ் நிலையத்திற்கு வந்த கிராம மக்கள்… ஆம்பூர் அருகே உள்ளது பார்சனாப்பல…\n2018-11-02 06:00:27 மலைப்பாம்புடன் உமராபாத் போலீஸ் நிலையத்திற்கு வந்த கிராம மக்கள்… ஆம்பூர் அருகே உள்ளது பார்சனாப்பல்லி ஊராட்சி. இந்த ஊராட்சியில் துருகம் காப்புக்காடுகளை ஒட்டி அமைந்து…\nவேலுர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் வேலைநிறுத்த போராட்டம். கு…\n2018-11-01 14:05:53 வேலுர் மாவட்டம் குடியாத்தம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் வேலைநிறுத்த போராட்டம். குடியாத்தம் அரசுமருத்துவமனையில் நேற்று இரவு(31)ம்தேதி இரவு குடியாத்தம் நகர காவலர் ஒருவர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/idhalgal/eniya-utayam/world-celebrating-poet", "date_download": "2018-11-13T06:25:34Z", "digest": "sha1:7MC5WGZ4P7OHVRTZV54EQJXDHUEFGL6A", "length": 9399, "nlines": 180, "source_domain": "nakkheeran.in", "title": "கவிஞனைக் கொண்டாடும் உலகம்! | The world celebrating the poet! | nakkheeran", "raw_content": "\nசட்டக் கல்லூரி மாணவி நந்தினி கைது\nநெல் வாங்காத கொள்முதல் நிலையங்கள்: தனியாருக்கு தரகு பார்ப்பதா அரசு வேலை\nசூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய நாயகன் காலமானார்...\nசிறிசேனா உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணை....\n\"மேற்காசியாவில் நடப்பதுபோல் இங்கும் போர் நடக்கும்\" திருமுருகன்…\nஏ.டி.எம். மையத்தில் மது போதையில் நிம்மதியாக உறங்கும் வாலிபர்...\nபேரறிவாளனுக்கு வாழ்த்துச்சொன்ன ரஜினி எப்படி ’எந்த 7 பேர்’ என்று கேட்டார்…\nசேலத்தில் குப்பை லாரி மோதி பிரபல ரவுடி பலி\nஇன்றைய ராசிப்பலன் - 13.11.2018\n(மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் கடந்த பிப்ரவரி 6 அன்று பிருந்தாசாரதி கவிதைகள் பற்றி தமிழ்ப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மா.திருமலை தலைமையில் ஆய்வரங்கம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்.) எண்ணும் எழுத்தும்எனக்கு ... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n புது கெட்டப்புடன் அஜித் (படங்கள்)\nஇவர்கள்தான் விஜய் சேதுபதி தோற்றத்துக்கு இன்ஸ்பிரேஷன் - சீதக்காதி சீக்ரெட் சொன்ன பாலாஜி தரணீதரன்\nEXCLUSIVE : கணவனை டாஸ்மாக்கில் குடிக்கவைக்கிறீர்கள், மனைவிக்கு மிக்சி, கிரைண்டர் இலவசமாகத் தருகிறீர்கள்\nசிறப்பு செய்திகள் 17 hrs\n'நான் அவங்க மாதிரி இல்ல...' விஜய் குறித்த சீக்ரெட்டை உடைத்த பழ.கருப்பையா\nஇவருக்கு இங்கிலிஷ் வராது... ஆனால், பாலிவுட் தேடும் தமிழன் இவர் - 5 நிமிட எனர்ஜி கதை\nமதுரையில் அழகிரி ஆதரவாளர் படுகொலை\nஎகிப்து பிரமிடுக��குள் பூனைகளும் வண்டுகளும் மம்மிகளாய்\nஎனது தாயை மீட்டுத் தாருங்கள் - ராமதாஸ்க்கு காடுவெட்டி குரு மகன் கோரிக்கை\nஇவருக்கு இங்கிலிஷ் வராது... ஆனால், பாலிவுட் தேடும் தமிழன் இவர் - 5 நிமிட எனர்ஜி கதை\nசர்கார் படத்தில் மத்திய அரசை விமர்சிக்காதது ஏன்... - பழ.கருப்பையா பேட்டி\n\"நான் செய்யும் ஒரே தீபாவளி பலகாரம்...\" - வானதி சீனிவாசன் நாஸ்டால்ஜிக் பேட்டி\n\"தலைவர் படம்தான் எங்களுக்கு தீபாவளியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-17-february-2018/", "date_download": "2018-11-13T07:48:46Z", "digest": "sha1:UWJPBQ2ZV5ZJLUJCTU64FZQ6ZHO5Q53W", "length": 7731, "nlines": 96, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 17 February 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.காவிரி வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், ஏற்கனவே நடுவர் மன்றம் வழங்கிய தண்ணீர் அளவை விட குறைத்து, 177.25 டிஎம்சி தண்ணீர் ஒதுக்க உத்தரவிட்டுள்ளது.\n1.அமெரிக்காவில் ஆபரேசன் எதுவுமின்றி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து திருநங்கை ஒருவர் சாதனை படைத்துள்ளார்..தாய்ப்பால் தரும் திருநங்கையின் பெயர் வெளியிடப்படவில்லை. அவருக்கு 35 வயது ஆகிறது. உடலகிலேயே தாய்ப்பால் கொடுத்த முதல் திருநங்கை என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.\n1.நியூசிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில் 243 ரன்களை சேஸிங் செய்து ஆஸ்திரேலியா வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளது.இந்த போட்டி ஆக்லாந்தில் நடைபெற்றது.\n2.தென் ஆப்ரிக்க அணியுடனான 6வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி 5-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. கோஹ்லி ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் (6 போட்டியில் 558 ரன்) விருது பெற்றார்.\n3.தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆறு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 558 ரன்கள் அடித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி உலக சாதனை படைத்துள்ளார்.முன்பு 2013-14ல் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய வீரர் ரோகித் சர்மா 491 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்களாக இருந்தது. இந்த சாதனையை கோலி தற்போது முறியடித்துள்ளார். முன்னதாக இந்திய அணி பந்துவீசிக் கொண்டிருந்த போது கோலி இரண்டு கேட்ச்கள் பிடித்தார். இது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவர் பிடிக்கும் 100வது கேட்ச் ஆகும். ஒருநாள் போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டும் 30வது வீரர் கோலி ஆவார். இந்த பட்டியலில் இலங்கை அணியின் மகிலா ஜெயவர்தனே 218 கேட்ச்களுடன் முதல் இடத்தில் உள்ளார். அஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (160 கேட்ச்கள்) இரண்டாவது இடத்திலும், இந்தியாவின் மொகமது அசாருதீன் (156 கேட்ச்கள்) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.\n4.தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான 6-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திரசிங் டோனி, 600-வது கேட்ச் பிடித்து உள்ளார்.இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் டோனி, 774 விக்கெட்கள் வீழ்வதற்கு காரணமாக இருந்துள்ளார். இதில் 600 கேட்ச்களும், 174 ஸ்டெம்பிங்களும் அடங்கும்.இதே போல 3-வது ஒருநாள் போட்டியில், 50 ஓவர் போட்டிகள் 400 விக்கெட் வீழ்ச்சிக்கு காரணமான முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.\n1.1933 – நியூஸ்வீக் முதலாவது இதழ் வெளிவந்தது.\n2.2000 – விண்டோஸ் 2000 வெளியிடப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=5515", "date_download": "2018-11-13T07:49:14Z", "digest": "sha1:HI6J2FBRWKMZXGC7FKTTNWSIVDW53XJP", "length": 33852, "nlines": 353, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசலுகைகளை வழங்கிவிட்டு சேவையில் ஆப்பு வைக்கும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம்\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசலுகைகளை வழங்கிவிட்டு சேவையில் ஆப்பு வைக்கும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\nசலுகைகளை வழங்கிவிட்டு சேவையில் ஆப்பு வைக்கும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம்\nஇந்தியா விமான போக்குவரத்து துறை கடந்த சில மாதங்களாகவே கொதிக்கும் எண்ணெயில் தண்ணிர் தெளித்தது போலவே இருக்கிறது. இதற்கு காரணம் விமான நிறுவனங்கள் தரும் அதிரடியான சலுகைகள் தான். ஜனவரி மாதத்தில் சன் டிவி புகழ் கலாநிதி மாறனுக்கு சொந்தமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் துவங்கிய இந்த திட்டங்களில் இப்போது அனைத்து நிறுவனங்களும் போட்டிபோட்டுக் கொண்டு சலுகைகளை அள்ளித் தெளிக்கிறது என்றே சொல்லாம். மேலும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இந்தியாவின் மலிவு விலை விமான போக்குவரத்து நிறுவனமாக கருதப்படுகிறது. இந்த பெயரைக் காப்பாற்றிக் கொள்ளவே இத்தகைய சலுகைகளை வழங்குகிறது போல.\nஏப்ரல் 16 முதல் 18 வரை ஒரு சிறப்பு சலுகையை அளித்துள்ளது. இந்தியாவில் எந்த ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு ஜூன் 10 முதல் ஆகஸ்ட் 10 செல்ல டிக்கெட்களை பதிவு செய்பவர்களுக்கு கட்டணத்தில் 75 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த சலுகை இந்நியாவின் முக்கிய நகரங்களான அகமதாபாத், அவுரங்காபாத், கோவா, இந்தூர், மும்பை, புனே, சூரத் ஆகிய பகுதிகளில் வழங்க இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. கடந்த முன்று மாதத்தில் இது 7வது விலை சலுகை என்பது குறிப்பிடதக்கது.\nஇந்நிறுவனம் இந்தியாவில் தனது வியாபாரம் பெறுக்கவும், வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும், விரைவில் பிரபலம் ஆகவும் இத்தகையை சலுகைகளை வழங்கி மக்களை கவர ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. (குங்குமம், தினகரன் பத்திரிக்கைகளை பிரபலமாக்க ��க்களுக்கு சில இலவசங்கள் வழங்கிய சன் குழுமம், இப்போது தனது விமான சேவையிலும் இத்தகையை சலுகைகளை வழங்குகிறது.)\nசலுகைகள் கொடுத்து வாடிக்கையாளர்களை கவர்வது மிகவும் சுலபம், ஆனால் வாடிக்கையாளர் கொடுத்த காசுக்கு சிறந்த சேவை அளிக்க தவறிவருக்கிறது ஸ்பைஸ்ஜெட் (இலவசங்களை கண்டு ஏமாறும் மக்களுக்கு இது ஒரு நல்ல பாடம். ஐந்து வருட ஆட்சியையும் இத்தகைய இலவசங்களுக்காக இழக்காதிர்கள்.. சிந்திப்பீர்... )\nRe: சலுகைகளை வழங்கிவிட்டு சேவையில் ஆப்பு வைக்கும் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம்\nஆப்பு கண்ணுக்கு தெரியாது அப்படின்னு சொல்வாங்களே அது இதானா \nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்ச���\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/category/tamilnadu?page=5", "date_download": "2018-11-13T07:09:29Z", "digest": "sha1:JWE4Z4XFOBCWIGFPF52YH6ULGF35RU46", "length": 26424, "nlines": 245, "source_domain": "thinaboomi.com", "title": "தமிழகம் | Tamil Nadu news | Tamil news online today", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபிறந்தநாளை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு திருவுருவப்படத்திற்கு நாளை கவர்னர் - துணை முதல்வர் மரியாதை\n'கஜா' புயல் நகர்ந்து வரும் பாதையில் மாற்றம்: கடலூர் - பாம்பன் இடையே 15-ம் தேதி கரையை கடக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகங்கை நதியில் துறைமுகம்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி வந்தடைந்தது முதல் சரக்கு கப்பல்\nதிருமங்கலம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயம்: சிறுமி பலி:\nதிருமங்கலம். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கரிசல்பட்டி நான்கு வழி சாலையில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே ...\nவலுப்பெறும் வடகிழக்கு பருவமழை: தீபாவளியன்று தென் தமிழகத்தில் கனமழை வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை,வடகிழக்கு பருவமழை 6,7, 8 தேதிகளுக்கு பின் வலுப்பெறும் தீபாவளி அன்று தென் தமிழகத்தில் கனமழை இருக்கும் வட தமிழகத்தில் மழை ...\nவீடியோ : 6, 7-ல் தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல்\n6, 7-ல் தென்தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல்...\nவீடியோ : தீபாவளி சிறப்பு பேருந்துகளில் இதுவரை 3.22 லட்சம் பேர் பயணம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி\nதீபாவளி சிறப்பு பேருந்துகளில் இதுவரை 3.22 லட்சம் பேர் பயணம்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேட்டி...\nமனிதனாக வாழ்வோம், ஒளிமிக்க வாழ்வை பெறுவோம் மதுரை ஆதீனம் தீபாவளி வாழ்த்து\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு 292-வது குருமகா சன்னிதானம் மதுரை ஆதீனகர்த்தர் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீஞானசம்பந்த தேசிக ...\nகூட்டுறவுக்கடன் சங்கங்கள் மற்றும் வங்கிகளின் ஊழியர்களுக்கு 20 சதவீதம் வரை ஊதிய உயர்வு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு\nசென்னை,தமிழகத்தில் உள்ள கூட்டுறவுக்கடன் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் 22 ஆயிரம் ஊழியர்களுக்கு 20 சதவீதம் ...\nதி.மு.க. ஆட்சியில்தான் நோய் பாதிப்புகள் அதிகம்: தமிழக அரசின் போர்க்கால நடவடிக்கையால் தற்போது நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன ஸ்டாலினுக்கு, அமைச்சர் ஜெயகுமார் பதிலடி\nசென்னை, தி.மு.க. ஆட்சியின்போதுதான் நோய் பாதிப்புகள் அதிகம் இருந்ததாகவும், அ.தி.மு.க. ஆட்சியில் தமிழக அரசின் போர்க்கால ...\nதிருவாரூர் உள்ளிட்ட 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் குறித்து தேர்தல் பொறுப்பாளர்களுடன் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். ஆலோசனை அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற 'விய���கம்'\nசென்னை,இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் திருவாரூர் உள்ளிட்ட 20 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கான வியூகம் அமைப்பது குறித்து முதல்வர்...\nஅடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் கனமழை சென்னை வானிலை மையம் தகவல்\nசென்னை,தென் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து ...\nகாதலிக்க மறுத்த மாணவியின் கழுத்தை அறுத்த ஆசிரியர் தற்கொலை முயற்சி\nகர்னூல்,தன்னை காதலிக்க மறுத்த ஒன்பதாம் வகுப்பு மாணவியின் கழுத்தை இந்தி ஆசிரியர் சங்கர் பிளேடால் அறுத்ததால் கர்னூலில் பரபரப்பு ...\nஅரபிக் கடலில் உருவாகும் புயல் சின்னம்: தமிழகத்தில் பலத்த மழைக்கு வாய்ப்பு\nசென்னை,தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் புயல் சின்னம் உருவாகுவதால் தமிழகத்தில் பலத்த ...\nவீடியோ : தி.மு.க.வுடன் டி.டி.வி.தினகரனுக்கு மறைமுக தொடர்பு உள்ளது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி\nதி.மு.க.வுடன் டி.டி.வி.தினகரனுக்கு மறைமுக தொடர்பு உள்ளது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி...\nவீடியோ : இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nஇடைத்தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க அ.தி.மு.க. தயாராக உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி...\nவீடியோ : அ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் – முதல்வர், துணை முதல்வர் ஆலோசனைக்கூட்டம்\nஅ.தி.மு.க. தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் – முதல்வர், துணை முதல்வர் ஆலோசனைக்கூட்டம்...\nவீடியோ : தென் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தகவல்\nதென் தமிழகத்தில் கனமழை பெய்யக்கூடும்: வானிலை ஆய்வு மைய தலைவர் பாலச்சந்திரன் தகவல்...\nதீபாவளி பண்டிகைக்கு வீடு தேடிவரும் பாரம்பரிய சிறுதானிய தின்பண்டங்கள்: மகிழ்வுடன் பொதுமக்கள் வரவேற்பு:\nதிருமங்கலம்.- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் சிறுதானியங் களைக் கொண்டு தயாரிக்கப்படும் ருசிமிகு...\nதிரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவி: பாக்யராஜின் ராஜினாமா கடிதத்தை ஏற்க சங்க உறுப்பினர்கள் மறுப்பு\nசென்னை,தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியை இயக்குநர் கே.ப���க்யராஜ் ராஜினாமா செய்த நிலையில், அவரது ராஜினாமாவை ...\nகழகத்தின் 50வது தொடக்க விழா கொண்டாடும் போதும் நமது அரசே தமிழகத்தில் இருக்கும் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் ப.ரவீந்திரநாத்குமார் பேச்சு\nதேனி - தேனி மாவட்டம் தேனி ஒன்றிய கழகம் சார்பில் கழகத்தின் 47வது தொடக்க விழா பொதுக்கூட்டம் கொடுவிலார்பட்டியில் நடைபெற்றது. ...\nநான் முதல்வர் - நீ துணை முதல்வர் :மு.க.ஸ்டாலின் - தினகரன் ரகசிய ஒப்பந்தம் அம்பலப்படுத்துகிறார் அமைச்சர் ஜெயகுமார்\nசென்னை,நான் முதல்வர், நீ துணை முதல்வர் என்று மு.க.ஸ்டாலின் - தினகரன் இடையே எழுதப்படாத ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ...\nதிண்டுக்கல்லில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் அனுஷ்டிக்கப்பட்ட கல்லறை திருவிழா\nதிண்டுக்கல்,- திண்டுக்கல்லில் கல்லறை திருவிழாவை முன்னிட்டு ஏராளமான கிறிஸ்தவர்கள் இறந்த தங்கள் மூதாதையர் நினைவிடத்தில் அஞ்சலி ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஜி.எஸ்.டி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை ரகுராம் ராஜனுக்கு அருண் ஜெட்லி பதிலடி\nமத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானார்: தலைவர்கள் அஞ்சலி\nகங்கை நதியில் துறைமுகம்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி வந்தடைந்தது முதல் சரக்கு கப்பல்\nவீடியோ : களவாணி மாப்பிள்ளை படத்தின் திரை விமர்சனம்\nவீடியோ: தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் - ரசிகர்கள் கருத்து\nவீடியோ : சர்கார் படத்தின் திரை விமர்சனம்\nசபரிமலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று மறு ஆய்வு மனுக்கள் விசாரணை அதிகாரிகளுடன் பினராய் ஆலோசனை\nவீடியோ : சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவர் கந்தசஷ்டி திருவிழா தேரோட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா\nவீடியோ: பாஜக ஒரு ஆபத்தான கட்சியா \nபிறந்தநாளை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு திருவுருவப்படத்திற்கு நாளை கவர்னர் - துணை முதல்வர் மரியாதை\nபிறந்தநாளை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு திருவுருவப்படத்திற்கு நாளை கவர்னர் - துணை முதல்வர் மரியாதை\nலண்டன் சுவாமி நாராயண் கோயிலில் கிருஷ்ணர் சிலைகள் கொள்ளை ஸ்காட்லாந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை\nஸ்ட்ராபெரி பழத்தில் ஊசி வைத்த பெண் குற்றவாளி அதிரடி கைது\nநண்பர்கள் விடுத்த சவாலுக்காக கூடில்லா நத்தையைத் தின்ற ஆஸ்திரேலியர் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மரணம்\nஆஸி. தொடருக்கு முன் ஷிகர் தவான் பார்முக்கு திரும்பியது முக்கியமானது - கேப்டன் ரோகித் சர்மா பேட்டி\nபாக். - நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து\nடி-20 அணியில் டோனி இல்லாதது மிகப்பெரிய இழப்பு: ரோகித் சர்மா\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nபாக். - நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து\nபாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று முன்தினம் ...\nஆஸி. தொடருக்கு முன் ஷிகர் தவான் பார்முக்கு திரும்பியது முக்கியமானது - கேப்டன் ரோகித் சர்மா பேட்டி\nசேப்பாக்கம் : ஆஸ்திரேலியா தொடர் தொடங்கும் நிலையில் ஷிகர் தவான் பார்முக்கு திரும்பியது மிகவும் முக்கியமானது என்று ...\nடி-20 அணியில் டோனி இல்லாதது மிகப்பெரிய இழப்பு: ரோகித் சர்மா\nசேப்பாக்கம்,டி20 அணியில் டோனி இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா கவலை ...\nடி-20 மகளிர் உலகக்கோப்பை: மிதாலி ராஜ் அதிரடியில் சுருண்டது பாகிஸ்தான்\nகரீபியன்,இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான் மிதாலி ராஜின் அதிரடி ஆட்டத்தினால் பாகிஸ்தான் ...\nநண்பர்கள் விடுத்த சவாலுக்காக கூடில்லா நத்தையைத் தின்ற ஆஸ்திரேலியர் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மரணம்\nமெல்போர்ன்,தரையில் ஊர்ந்து சென்ற கூடில்லா நத்தையைச் சாப்பிட முடியுமா என்று நண்பர்கள் விட்ட சவாலுக்காக அதை உட்கொண்ட ...\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nChippiparai | இந்தியாவி��் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: பாஜக ஒரு ஆபத்தான கட்சியா \nவீடியோ : சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவர் கந்தசஷ்டி திருவிழா தேரோட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா\nவீடியோ : சென்னையிலிருந்து 740 கி.மீ. தொலைவில் கஜா புயல்: 24 மணிநேரத்தில் தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nவீடியோ : அரசு பள்ளிகளில் புதிதாக தமிழாசிரியர்களை நியமிக்க நடவடிக்கை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulavan.adadaa.com/2009/07/19/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE/", "date_download": "2018-11-13T06:28:00Z", "digest": "sha1:ZAXXUUHFFSRTDBAGYKBYQFHZ5WPVPUIP", "length": 5122, "nlines": 39, "source_domain": "ulavan.adadaa.com", "title": "நாடு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி எதிர்கொண்டுள்ளது – மகிந்த ராஜபக்ச | உழ‌வ‌ன்", "raw_content": "\n← யாழ்ப்பாண மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர்: சுரேஷ் பிரேமச்சந்திரன்\nதமிழ்நாட்டில் உள்ள 30 லட்சம் மக்கள் குரல் கொடுத்திருந்தால் போர் நிறுத்தப்பட்டிருக்கும்: இயக்குநர் சீமான் →\nநாடு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி எதிர்கொண்டுள்ளது – மகிந்த ராஜபக்ச\nநாடு மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளதாக சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச வெளிப்படையாக அறிவித்துள்ளார்.\nநாடாளுமன்றத்திற்கே கடிதம் மூலம் இந்த விடயத்தை மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்:\nஇலங்கை மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளது. உலகின் பொருளாதார வீழ்ச்சியால் நாம் செய்யாத குற்றத்திற்கு தண்டனையை அனுபவிக்க நேரிட்டுள்ளது.\nஅபிவிருத்திச் செயற்பாடுகளும் பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. ஏற்றுமதித்துறையும் மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. நாட்டின் கைத்துதொழித்துறையும் நம்பிக்கை இழந்துள்ளது.\nஇந்த நிலை தொடருமானால் நாட்டின் உள்நாட்டு பொருளாதார வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு முதலீடுகளும் வீழ்ச்சியடையும்.\nநாட்டில் வெளிநாட்டு முதலீடுகள், அந்நியச் செலவாணிகள் மிகக் குறைவடைந்துள்ளன.\nஎனவே தேசிய மேமிப்பு ���ற்றும் வெளிநாட்டு முதலீடுகள் வீழ்ச்சியடைவதை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.\nJuly 19th, 2009 in இலங்கை, உலகத் தமிழர் களம் |\n47 அகதிகள் இலங்கை சென்றனர்\nகைதான புலிகள் மூவரையும் சிறிலங்காவிடம் ஒப்படைக்கிறது மலேசியா May 26, 2014\nநரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த நவாஸ் ஷெரீப் May 26, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1262632", "date_download": "2018-11-13T07:58:56Z", "digest": "sha1:RME34PIAMQ73EV4UT6XABJYBFZPPRQXM", "length": 25334, "nlines": 258, "source_domain": "www.dinamalar.com", "title": "வேர்களை மறக்கலாமா விழுதுகள்| Dinamalar", "raw_content": "\nசோனியா, ராகுல் அப்பீல் ஏற்பு 1\nகுரங்கை முறைக்காதீங்க: எம்.பி.,க்களுக்கு அட்வைஸ் 7\nஅயோத்தி வழக்கில் திடீர் திருப்பம் 7\nரபேல் விமான விலை குறைவு தான்: டசால்ட் 25\nபிரதமருடன் ஆர்.பி.ஐ., கவர்னர் சந்திப்பு\nமம்தாவை சந்திக்க சந்திரபாபு நாயுடு திட்டம் 13\nஇலங்கை பார்லி.கலைப்பு வழக்கு: இன்று விசாரணை 3\nசபரிமலை விவகாரம்: சீராய்வு மனுக்கள் மீது இன்று ... 15\n'அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு பொய்' பெண் ... 11\nஇனி யார் வேண்டுமானாலும் இ வாகன சார்ஜ் ஏற்றும் ... 24\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 164\nஜெ., இல்லாததால் குளிர் விட்டு போய் விட்டது: ... 140\nநாளை கந்தசஷ்டி கவசம்; உன்னை சொல்லாத நாளில்லை ... 2\nரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தின் பலன்கள்: ஜெட்லி ... 73\nபாதிரியார்களுக்கு சம்பளம், சர்ச்சுக்கு அரசு இடம்; ... 164\nஜெ., இல்லாததால் குளிர் விட்டு போய் விட்டது: ... 140\nபா.ஜ., ஆட்சிக்கு வந்தால் ஐதராபாத் பெயர் மாற்றப்படும் 112\nமாதா, பிதா, குரு, தெய்வம்' என்ற வரிசையில் தெய்வத்தை நான்காம் நிலைக்கு கொண்டு சென்ற பெருமை மாதா, பிதாவையே சேரும். ஆனால் அப்பெற்றோரின் இன்றைய நிலை என்ன தவம் கிடந்து நேர்த்திக்கடன் செலுத்தி மகனையோ, மகளையோ பெற்றெடுத்து பாராட்டி சீராட்டி வளர்த்துவிட்ட நிலையில் அப்பிள்ளைகள் தனக்கெரு துணை வந்தவுடன் பெற்றோரை புறக்கணிக்கும் நிலை தொடர்கிறது. பிள்ளைகளை ஆளாக்கி படிக்க வைத்து பெரிய பதவிகளில் அமர வைக்க அவர்கள் படாதபாடு படுகின்றனர். ஆனால் ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்கும் நிலையில் வயதான பெற்றோரை கவனிக்க மனமின்றி பாராமுகமாக இருக்கும் பிள்ளைகளை இந்த கலியுகத்தில் காணமுடிகிறது. 'பெருசு... காலங்காத்தாலே உன்னோ�� பெரிய தொல்லையா போச்சு... தவம் கிடந்து நேர்த்திக்கடன் செலுத்தி மகனையோ, மகளையோ பெற்றெடுத்து பாராட்டி சீராட்டி வளர்த்துவிட்ட நிலையில் அப்பிள்ளைகள் தனக்கெரு துணை வந்தவுடன் பெற்றோரை புறக்கணிக்கும் நிலை தொடர்கிறது. பிள்ளைகளை ஆளாக்கி படிக்க வைத்து பெரிய பதவிகளில் அமர வைக்க அவர்கள் படாதபாடு படுகின்றனர். ஆனால் ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைக்கும் நிலையில் வயதான பெற்றோரை கவனிக்க மனமின்றி பாராமுகமாக இருக்கும் பிள்ளைகளை இந்த கலியுகத்தில் காணமுடிகிறது. 'பெருசு... காலங்காத்தாலே உன்னோட பெரிய தொல்லையா போச்சு...' என பெற்றோரிடம் எரிந்துவிழும் நிலை பல வீடுகளில் நடக்கிறது.\nவயதான காலத்தில் தாய், தந்தையர் சிறு பிள்ளைகளாகவே மாறிவிடுவர். பத்து பிள்ளைகளை வளர்த்த அவர்களை அந்த பத்து பிள்ளைகளும் பராமரிக்க முடியாமல் 'உன் வீட்டில் ஒரு மாதம்... என் வீட்டில் ஒருமாதம்' என பந்தாடும் சூழல் உள்ளது. கணவன், மனைவி, குழந்தைகள், கல்வி, வேலை, திருமணம், பேரன், பேத்தி என படிப்படியாய் அந்த வீட்டை வலம் வந்த பெற்றோரை திண்ணையிலும், கொல்லைப்புறத்திலும் குடியேற்றிவிட்டு எப்போது உணவு தருவார்கள் என பசியுடன் காத்திருக்க வைக்கும் அவல நிலை உள்ளது. சிமிட்டிய விழிகளை திறந்து பார்த்து சிந்திப்பதற்குள் புதிதாய் வந்த மருமகளும், வயதான மாமியாராய் மாறிவிடும் காலசூழலில் சிக்கிக் கொள்வார். இன்று வயதான பெற்றோரை நமக்கு கிடைத்த வரம் என நாம் கொண்டாடும் போது, நாளை நம்மை கொண்டாட நல்ல மருமகளை இறைவன் அனுப்பி வைப்பான். அவர்களை இடையூறு, இன்னல் என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல் நம் வாழ்க்கையின் வழிகாட்டிகளாக பார்க்க வேண்டும். தாயின் கருவறையில் கருவாய் உருவாகி, கைகால் முளைத்த நிலையில் லேசாக எட்டி உதைத்து விட்டால், ஏழேழு பிறவிகளுக்கும் தாய்க்கு நன்றிக்கடன் செலுத்தினாலும் பாவம் தீராது என்பர். ஆனால், தெரிந்தே வயதான பெற்றோரை எட்டி உதைத்தால் எந்த ஜென்மத்தில் நாம் அந்தக்கடனை அடைக்க முடியும். அம்மை, அப்பன் தான் உலகம். உலகம் தான் அம்மை அப்பன் எனக்கூறுகிறது திருவிளையாடல். அனைத்து மதங்களும் மாதா, பிதாவை மதிக்கவே கற்றுக் கொடுத்துள்ளது. அன்னை, தந்தையை தெய்வநிலையில் வைத்துக் கூடப்பார்க்காமல், மனிதம் கொண்ட மனிதர்கள் எனப்பார்த்தால் போதும். வாழும் நாட���களில் அவர்கள் விரும்பிய பொருளை வாங்கித்தர மறுத்துவிட்டு, பின்னர் ஆயிரமாயிரம் அன்னதானம் செய்தும் பயனில்லை. சுட்டுவிரல்காட்டி அவர்களை பேசும்போதே கட்டைவிரல் உனக்கும் இதே கதிதான் என சுட்டிக்காட்டும்.\nபெற்றோரை கலங்கவிடாமல், மனம் நோகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உறவுகள் என்னும் விழுதுகள் கொண்ட அந்த பெற்றோர் என்னும் ஆலமரத்தின் வேர்களுக்கு வெந்நீர் ஊற்றிவிட்டு, இலைகளுக்கு பட்டாபிஷேகங்கள் செய்து, பெற்றோரை மதிக்காமல் கோயிலுக்குச் சென்று தங்கத்தேர் இழுப்பதில் எந்தப்பயனும் இல்லை. வேலைமுடிந்து வந்தவுடன் அருகில் சென்று பெற்றோரை பார்த்து 'சாப்பிட்டு விட்டீர்களா'எனக் கேட்டுப்பாருங்கள். அவர்கள் மனதில் வானளாவிய மகிழ்வு ஜொலிக்கும். மாறாக பாராமுகமாய் சென்றால் அவர்களின் இதயங்களில் இனம் புரியாத வேதனை பரவி கிடக்கும். தொந்தரவு எனக்கூறி முதியோர் இல்லங்களில் சேர்க்காமல் அவர்கள் செய்த சிறுசிறு தவறுகளை மறந்திட கற்றுக்கொள்ளுங்கள். அவர்கள் இந்த பூமிக்கு உங்களை கொண்டுவந்த தெய்வங்கள். அவர்களுக்கு நாம் நிச்சயமாக நன்றிக்கடன் பட்டவர்களாக இருக்க வேண்டும். தாய், தந்தையரை வணங்குவோம். வாழ்வில் மேன்மை அடைவோம். ஒவ்வொரு மனிதனும் 'முதுமை' என்னும் வீட்டில் கண்டிப்பாக தங்கியே ஆக வேண்டும். பணத்தேடலில் வாழ்க்கையை தொலைத்தவன், முடிவில் இளைப்பாறும் இடம் முதுமையே. அந்த வீடு சொர்க்கமாக அமைய வேண்டும். கிளைகள் பரப்பி விழுதுகள் விட்ட ஆலமரங்களின் வேர்கள், விழுதுகளின் அலட்சியத்தால் விரிசல் கண்டால் விழுதுகள் வாழ முடியாது. 'மனிதனே... நீ உன் வயதான பெற்றோருக்கு உணவிட்ட திருவோட்டினை உன் மகன் உனக்கு பத்திரமாய் வைத்திருப்பான். நாளை நீ அதில் உணவு கொள்ள தயாராக இரு' என்பது நியதி. வயதானவர்கள் வீட்டில் இருப்பது நல்லது. குழந்தைகள் பண்புடன் வளர அவர்கள் அவசியம். வாழும் தெய்வங்களாகிய பெற்றோரை வணங்குவோம். முதியோர் இல்லம் இல்லாத புது சொர்க்கமாய் உலகை மாற்றுவோம்.\n- அ.ஸார்ஜான் பேகம், தாசில்தார், சாத்தூர். 99525 97937\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஇந்த காலத்திலே நீதிபதியே பெற்றோரை விட்டு விட்டு தனிக்குடித்தனம் செல்ல ஆதரவாய் இருக்கிறது..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/cinema.html?start=120", "date_download": "2018-11-13T07:40:22Z", "digest": "sha1:ZFKWELAN2O65UJVI27WPYEZNOGRVMH7W", "length": 9840, "nlines": 144, "source_domain": "www.inneram.com", "title": "சினிமா", "raw_content": "\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் படுகொலை\nதிசை மாறிய கஜா புயல்\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரியும் - ரஜினியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nபிரபல நடிகை கணவரால் சுட்டுக் கொலை\nநவ்ஷெரா (09 ஆக 2018): பாகிஸ்தான் பிரபல நடிகை மற்றும் பாடகியான ரேஷ்மா அவரது கணவரால் சுட்டுக் கொலை செய்யப் பட்டுள்ளார்.\nபிரபல சினிமா பின்னணி பாடகி விபத்தில் மரணம்\nகொச்சி (03 ஆக 2018): பிரபல சினிமா பின்னணி பாடகி மஞ்சுஷா (26) விபத்தில் மரணம் அடைந்தார்.\nஅஜித் பட இயக்குநர் அழுகிய நிலையில் பிணமாக மீட்பு\nசென்னை (02 ஆக 2018): நடிகர் அஜித், அர்ஜுன் ஆகியோரை வைத்து படம் இயக்கிய இயக்குநர் சிவக்குமார் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.\nஆசியாவின் சிறந்த திரைப்படமாக மெர்சல் தேர்வு\nபுச்சியான் (31 ஜூலை 2018): மெர்சல்' படம் ஆசியாவின் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டு தென் கொரியவின் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட்டுள்ளது.\nமகன் யுவனை முன் வைத்துக் கொண்டு இளையராஜா என்ன சொன்னார் தெரியுமா\nசென்னை (31 ஜூலை 2018): எலக்ட்ரானிக் இசையை கைவிட்டு உண்மையான இசைக்கருவிகளை உபயோகிக்க வேண்டி இளம் இசையமைப்பாளர்களுக்கு யுவன் கேட்டுக் கொண்டுள்ளார்.\nவசமா மாட்டிகிட்டார் லாரன்ஸ் - பிரபல நடிகை பதிலடி\nசென்னை (30 ஜூலை 2018): தமிழ் சினிமா நடிகர்கள், இயக்குனர்கள் மீது பரபரப்பாக பாலியல் புகார் கூறி வரும் நடிகை நடிகர் லாரன்ஸ் சவாலை ஏற்கத் தயார் என்று தெரிவித்துள்ளார்.\nஅய்யய்யோ நான் அப்படிப் பட்டவன் இல்லைங்க - யோகி பாபு பதறல்\nசென்னை (29 ஜூலை 2018): துணை முதல்வர் ஓ.பி.எஸ் குறித்தும் திமுக தலைவர் கருணாநிதி குறித்தும் நான் பதிவிடவில்லை என்று நடிகர் யோகி பாபு தெரிவித்துள்ளார்.\nபிரபல நடிகையின் மகள் தற்கொலை\nஐதராபாத் (29 ஜூலை 2018): பிரபல தெலுங்கு நடிகையின் மகள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nஜுங்கா - திரைப்பட விமர்சனம்\nவிஜய் சேதுபதியின் படங்களுக்கு தனி மவுசு உண்டு. கதை எப்படி இருந்தாலும் அதனை வேறு பார்வைக்கு கொண்டு சென்று விடுவார்.\nதிரைப்பட இயக்குநர் மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதி\nசென்னை (26 ஜூலை 2018): பிரபல திரைப்பட இயக்குநர் மணிரத்னம் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.\nஇலங்கை அரசியலில் தொடரும் திடீர் திருப்பங்கள் - ரணி…\nதன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து ரசிகர்களிடம் பணிந்தார் விராட் …\nஇவ்வருட உம்ரா யாத்ரீகர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தொட்டது\nராஜபக்சேவுக்கு எதிராக முஸ்லிம் தமிழர் கட்சிகள் வாக்களிக்க முடிவு\nஊடகங்கள் புறக்கணித்த சிறுமியின் கொடூர கொலை - குற்றவாளிக்கு தூக்கு…\nபாஜகவை வீழ்த்த இணைந்துள்ளோம் - ஸ்டாலின் சந்திர பாபு நாயுடு கூட்டா…\nசர்க்காரைப் பற்றி பேசுபவர்களுக்கு ராஜலட்சுமியைப் பற்றி பேச நேரமில…\nபோதையில் இளம் பெண் ஏற்படுத்திய கார் விபத்தில் பெண் மரணம்\nசர்க்கார் போஸ்டரை கிழித்த இளைஞர் மர்ம மரணம்\nபாஜகவை வீழ்த்த ஸ்டாலின் சந்திரபாபு நாயுடு மெகா பிள…\nபண மதிப்பிழப்பால் நாடே கதிகலங்கியிருக்க மகளுக்கு 600 கோடியில…\nகஜா புயலின் தாக்கம் எப்படி இருக்கும்\nமனைவிக்காக மினி தாஜ்மஹால் கட்டிய நவீன ஷாஜஹான் மரணம்\nசிலைக்கு 3000 கோடி வெள்ள பாதிப்புக்கு 500 கோடியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/reviews/thoughts/author/17-jafar.html", "date_download": "2018-11-13T06:45:02Z", "digest": "sha1:4FD5IWMC3V3D7FCDHI6MXGTBLQC6KZ5N", "length": 9306, "nlines": 144, "source_domain": "www.inneram.com", "title": "Jafar", "raw_content": "\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் படுகொலை\nதிசை மாறிய கஜா புயல்\nதசரா பண்டிகை கொண்டாட்டத்தின் போது ரெயில் மோதி 50 பேர் பலி - நேரடி வீடியோ\nஅமிர்சதரஸ் (19 அக் 2018): பஞ்சாபில் தசரா பண்டிகை கொண்டாட்டத்தின் போது ரெயில் மோதியதில் 50 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nகிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி செய்தி\nசிட்னி (08 அக் 2018): ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் வீரர் மேத்திவ் ஹெய்டன் விபத்தில் சிக்கி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.\nதொலைக்காட்சி பெண் செய்தியாளர் சுட்டுக் கொலை\nடாக்கா (29 ஆக 2018): வங்க தேசத்தில் பெண் தொலைக் காட்சி செய்தியாளர் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.\nஇந்து விதவைகள் மறுமணம் செய்ய பாகிஸ்தானில் அனுமதி\nஇஸ்லாமா��ாத் (29 மே 2018): பாகிஸ்தானில் இந்து விதவைகள் மறுமணம் செய்யும் மசோதாவுக்கு சிந்து மாகான சட்டமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.\nபெண்களுடன் உல்லாசம் - வீடியோவுடன் சிக்கிய போலீஸ் அதிகாரி\nநெல்லை (06 மே 2018): பல பெண்களை மயக்கி, அவர்களுடன் உல்லாசம் அனுபவித்து வந்த காவல்துறை அதிகாரி ஒருவரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்ததோடு, அந்த வீடியோவையும் சமூக வலைதளங்களில் பர விட்டுள்ளனர்.\nஆசிஃபா விவகாரம் - முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மோடிக்கு அவசர கடிதம்\nபுதுடெல்லி (16 ஏப் 2018): காஷ்மீர் சிறுமி ஆசிஃபா வன்புணர்ந்து கொலை செய்யப் பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் முன்னாள் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகள் சுமார் 50 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.\nபேருந்தில் வைத்து மூன்று வயது சிறுமி வன்புணர்வு\nகொல்கத்தா (06 மார்ச் 2018): மேற்கு வங்கத்தில் மூன்று வயது சிறுமி வன்புணர்வு செய்யப்பட்டது தொடர்பாக 45 வயது சேக் முன்னா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளான்.\nகாதலிக்க மறுத்த மாணவி எரித்துக் கொலை\nமதுரை(27 பிப் 2018): மதுரையில் ஒருதலைக் காதல் விவகாரத்தில் மாணவி தீ வைத்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபாஜகவை வீழ்த்த ஸ்டாலின் சந்திரபாபு நாயுடு மெகா பிள…\nபாஜகவை வீழ்த்த இணைந்துள்ளோம் - ஸ்டாலின் சந்திர பாபு நாயுடு கூட்டா…\nமனைவிக்காக மினி தாஜ்மஹால் கட்டிய நவீன ஷாஜஹான் மரணம்\nசர்க்கார் போஸ்டரை கிழித்த இளைஞர் மர்ம மரணம்\nஊடகங்கள் புறக்கணித்த சிறுமியின் கொடூர கொலை - குற்றவாளிக்கு தூக்கு…\nசர்க்காரைப் பற்றி பேசுபவர்களுக்கு ராஜலட்சுமியைப் பற்றி பேச நேரமில…\nவலுக்கும் எதிர்ப்பு - சர்க்கார் காட்சிகள் ரத்து\nபுகை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்ப்பிணி பெண் ரெயியில் அடி…\nசபரிமலையில் சங்பரிவார் அட்டூழியம் - பெண் மற்றும் ஊடகங்கள் மீது தா…\nபண மதிப்பிழப்பால் நாடே கதிகலங்கியிருக்க மகளுக்கு 6…\nஇலங்கை அரசியலில் தொடரும் திடீர் திருப்பங்கள் - ரணில் அதிரடி …\nதந்தையே மகளை கர்ப்பமாக்கிய கொடுமை\nபாஜகவை வீழ்த்த இணைந்துள்ளோம் - ஸ்டாலின் சந்திர பாபு நாயுடு க…\nவெளிநாடு வாழ் இந்தியர்களே வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.poornachandran.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-1/", "date_download": "2018-11-13T06:25:08Z", "digest": "sha1:E4IXUGSLBHJ66HNC2XF5I3OXULZQAUJU", "length": 36769, "nlines": 523, "source_domain": "www.poornachandran.com", "title": "Poornachandran books | Tamil literature books TamilNadu | தமிழறிஞர் க பூரணச்சந்திரன் புத்தகங்கள் | தமிழ் இலக்கிய நூல்கள் | மொழிபெயர்த்த நூல்கள் | சிறுகதைகள்", "raw_content": "\nபூரணச்சந்திரன் > கேள்வி பதில் > கல்வி-கேள்விகள். கேள்வி 1\n(1) அன்றைக்கு இந்தியாவின் நாலந்தா பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்வதற்காக உலகெங்குமிருந்து மாணவர்கள் வந்தனர். ஆனால் இன்றைக்கு நம் மாணவர்கள் நல்ல கல்வியைத் தேடி அயல் நாடுகளுக்குச் செல்கிறார்கள். இந்த நிலைமை ஏன்\nஇக்கேள்விக்கு நான்கு தளங்களில் விடைதர வேண்டும்.\nஒன்று, பழங்காலத்தில் கல்வி மதம்சார்ந்ததாக இருந்தது. இந்தியாவில் இருந்த நலந்தா போன்ற பல்கலைக் கழகங்கள் பௌத்த மதத்தினால் உருவாக்கப் பட்டவை. பௌத்தக் கல்வியைத் தேடி வந்தவர்கள்தான் நலந்தா போன்ற நிலையங்களை அணுகினர். இந்தியாவில் வேறு மதங்கள் பல்கலைக் கழகங்களையோ கல்வி நிலையங்களையோ பெரிதாக உருவாக்கவில்லை. நாலந்தா போன்றவற்றிலும் எந்த அளவுக்கு மதச்சார்பற்ற துறைகளில் கல்வி அளிக்கப்பட்டது என்பது கேள்விக்குறி.\nகுருகுலக்கல்வி, பிராமண அடிப்படையில் இருந்தது. நலந்தாவைத் தேடி உலகத்தினர் வந்த காலத்திலேயே நம் கோடிக்கணக்கான கீழ்த்தட்டு மக்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பௌத்தம் அறிவுசார்ந்த மதமாக இருந்ததாலும், சாதி அடிப்படையைப் பார்க்காததாலும் அதில் மக்கள் சேர்ந்து படிக்க முடிந்தது. பௌத்தத்தில் சேராதவர்களில், அதாவது இந்துக்களில் பிராமணர்களுக்கு மட்டுமே கல்வி உண்டு, பிற சாதியினர்க்கு இல்லை–இதுதான் பழங்கால நிலை. இந்தியாவில் ஏதோ எல்லாருமே பல்கலைக் கழகங்களில் கற்றது போலவும், அயல்நாட்டவரும் தேடி வந்ததுபோலவும் பேசுவது அறியாமை.\nஇரண்டு, இன்று கல்வி அனைவர்க்கும் உரியது என்றாலும் நாம் தரமான கல்வியை அனைவர்க்கும் பொதுமைப் படுத்தவில்லை. இன்றும் எல்லா மாணவர்களும் அயல்நாடு செல்வதில்லை. வசதி உடையவர்கள் செல்கிறார்கள். வசதியற்றவர்கள், வசதியற்ற அரசுப்பள்ளிகளில்தான் சேர வேண்டியுள்ளது.\nமூன்று, 2000ஆம் ஆண்டுக்குமுன் அயல்நாடு சென்று கல்வி கற்றவர்களை அதிகம் கா�� முடியாது. மிகப் பெரிய குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அவ்விதக் கல்விகற்றனர்.\n2000ஆம் ஆண்டுக்குப்பின் உலகமயமாக்கலின் காரணமாக அயல்நாடு சென்று பணிசெய்பவர்கள் அதிகமாயினர். அதற்குமுன் அண்ணாந்து பார்க்கப்பட்ட அயல்நாடு செல்லுதல் என்பது பரவலாக எளிதாயிற்று. அதனாலும் அயல்நாடு சென்று கல்வி கற்பவர்கள் எண்ணிக்கை இந்தியாவில் கூடியுள்ளது. மேலும், உயர்கல்வி தவிரப் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான அடிப்படைக் கல்வியில் இன்றும் தரத்தைத் தேடி உணர்வுபூர்வமாகக் கல்விக்காக அயல்நாடு செல்பவர்கள் குறைவு.\nநான்கு, அயல்நாட்டுக் கல்விக்கும் நமது கல்விக்கும் இன்று வேறுபாடில்லை. நம் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தனித்தன்மை இழந்து மேற்கத்தியக் கல்வியின் சாரமற்ற போலியையே அளிக்கின்றன.\nசான்றாக, ஏரோநாடிக்ஸ் என்பது உலகப் பொதுவான கல்வித்துறை. இதை நமது எம்ஐடியில் படிப்பதைவிட அயல்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் படிப்பது தரமானது என்பது வசதியுள்ளவர்களின் கருத்தாக உள்ளது.\nவிகடன் இலக்கியத் தடத்துக்கு விடைகள்\nவிகடன் இலக்கியத் தடத்துக்கு விடைகள்\nஸ்டீபன் ஹாக்கிங்-ஓர் அற்புத விஞ்ஞானி\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-3\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-2\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள் -1\nதமிழ் இலக்கியத் திறனாய்வும் எனது அணுகுமுறைகளும்\nமோடியின் ரபேல் விமான ஊழல்\nஎளிய முறையில் நவீன வணிகத்துறைக் கல்வி\nவியப்பென விளங்கிய இந்தியா-சில குறைகள்\nஇந்தி(ய) மாநிலங்களில் ஓர் அனுபவம்\nஇந்துக்கள் ஒரு மாற்று வரலாறு - சுருக்கம்\nநாள் என ஒன்றுபோல் காட்டி...\nமருந்துகள் - விலையும் நிலையும்\nஉலக புத்தக தின விழா - திருச்சி\nஉலக புத்தக தின விழா - புதுக்கோட்டை\nதமிழர்களின், தமிழ்நாட்டு அரசின் கடமை\nஅமுதன் அடிகள் பிறந்தநாள் விழாவும் இலக்கிய விழாவும்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -13\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-12\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-11\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-10\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 9\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 8\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -7\nஅனைவர்க்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -6\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -5\nபஞ்சதந்திரக் கதைகள் - பகுதி -4\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-3\nபஞ்சதந்திரக் கதைகள் - ப��ுதி-2\nபஞ்ச தந்திரக் கதைகள்: தாண்டவராய முதலியார்\nகாப்பியக் கதைகள்: ஆபுத்திரன் – பகுதி-2\nஆபுத்திரன் - காப்பியக் கதைகள்\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 8\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 7\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 6\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 5\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 4\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 3\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 2\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 1\nஇசை - அரசியல் - பாட்டு\nஇதுவரை நான் மொழிபெயர்த்த நூல்கள்\nநூல் வெளியீடு - சமூகவியலின் அடிப்படைகள்\nஅண்ணா நகர் ஆய்வு வட்டம்\nதமிழ் சினிமாவின் நூற்றாண்டை எப்படிக் கொண்டாடலாம்\nதமிழ்ச் சூழலும் (போஸ்ட்) ஸ்ட்ரக்சுரலிசமும்\nஇயல் 2 - தமிழ்ப்பொழில் - ஓர் அறிமுகம்\nபுதிய நூல் - தமிழ்ப் பொழில் ஆய்வு\nபுதிய நூல்-தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம்\nஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 2 (விளம்பரங்கள்)\nபழங்கால இந்தியாவின் முக்கியமான மூன்று நூல்கள்\nமுப்பெரும் விழா: பேராசிரியர் முனைவர் க.பூரணச்சந்திரன்\nசமணர்கள் பற்றிச் சில சிந்தனைகள்\nதமிழ் நாவல்களில் ஒரு முன்னோடி\nபுதிய நந்தனும் பழைய நந்தனும்\nஇயல் 24இல் ஒரு பகுதி\nபேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை\nஅறிஞர் மு. வரதராசனார் நினைவுகள்\nவெள்ளை யானைகளைப் போன்ற குன்றுகள் – சிறுகதை\nஇணை மருத்துவம், மாற்று மருத்துவம்\nகொஞ்சம் அரசியல், கொஞ்சம் நாட்டுநிலை\nநாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை\nசங்க இலக்கிய மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்\nஇலங்கைப் பண்பாட்டில் சிலப்பதிகாரமும் கண்ணகியும்\nசுந்தர ராமசாமியின் சிறுகதை இயக்கம்\nசுந்தர ராமசாமியின் சிறுகதைகளும் சூழலியலும்\nகற்பினைப் போற்றும் முல்லைப் பாட்டு\nநீண்ட வாடையும் நல்ல வாடையும்\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 5 (இறுதிக்காட்சி)\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 4\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 3\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 2\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 1\nஈடிபஸ் அரசன் - சோபோக்ளிஸ் எழுதிய நாடகம்\nசிறிய சிவப்பு இறகு (சிறுவர் கதை-1)\nதனிப்பாடல் திரட்டின் இலக்கியக் கொள்கை\nநாங்கள் சிலர் எங்கள் நண்பன்\nஒலிபெயர்ப்புக் குறித்துச் சில சொற்கள்\nஅழிவை நோக்கி நாமும் உலகமும்\nஇலக்கியக�� கொள்கை, திறனாய்வு எழுத்துகளின் மொழிபெயர்ப்பு\nபண்பாட்டுச் சிக்கல்களும் நாவல் பாத்திர உளவியல் சித்திரிப்பும்\nவேதநாயகம் பிள்ளையின் படைப்புகளில் அறவியல் நோக்கு\nதமிழில் திறனாய்வு, மேற்கத்தியத் திறனாய்வு\nதிரைப்பட அறிமுக வரிசை- அகீரா குரோசேவாவின் ஏழு சாமுராய்கள்\nபாரதிதாசன் கவிதைகளில் சில தொல்காப்பியக் கூறுகள்\nபாரதி - ஒரு பத்திரிகையாளர்\nபசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாச்சாரப்புதிர்கள்\nபடிமம் பற்றிச் சில கருத்துகள்\nகாமத்துப் பாலில் கற்பனைச் சித்திரங்கள்\nகாப்பிய சிற்றிலக்கிய கால சமுதாயப் பின்புலங்களும் இலக்கியப் போக்குகளும்\nஇலக்கிய வெளியும் இலக்கியம் அற்ற வெளியும்\nதிராவிடம் பற்றி கொஞ்சம் மனம் விட்டுப் பேசலாமே\nதமிழ்த் தேசியம் என ஒன்று சாத்தியமா\nதமிழ் இலக்கிய வரலாறு உருவாக்கத்தின் பிரச்சினைகள்\nதிராவிட இயக்க இலக்கிய விமரிசனப் பார்வை\nஅப்பு மூவரிசைத் திரைப்படங்கள் (Apu Trilogy, Satyajit Ray)\n – கேள்வி பதில் பகுதி – 10\n – கேள்வி பதில் பகுதி – 9\n – கேள்வி பதில் பகுதி – 8\nதமிழன் என்றொரு இனமுண்டு தமிழ்ப் பெயர் வைக்கா மனமுண்டு\n – கேள்வி பதில் பகுதி – 7\n – கேள்வி பதில் பகுதி – 6\nதமிழ்த் திரைப்படப் பாடல்கள்- ஒரு பார்வை\nசிந்தனை தவிர்த்து செல்வம் மட்டும் பேணும் இன்றைய கல்வி முறை\n – கேள்வி பதில் பகுதி – 5\n – கேள்வி பதில் பகுதி – 4\n – கேள்வி பதில் பகுதி – 3\n – கேள்வி பதில் பகுதி – 2\nதற்கால மொழிபெயர்ப்புச் சூழல்:பேராசிரியர் பூரணச்சந்திரன் நேர்காணல்\n – கேள்வி பதில் பகுதி – 1\n'பச்சைப் பறவை' சிறுகதைத் தொகுதி\n12. தொடரும் எழுத்தும் தொடர்ச்சியறு எழுத்தும்\n11. தமிழ் இலக்கியமும் பின்நவீனத்துவமும்\n3. மேற்கத்திய அழகியல் கொள்கைகள்\n2. தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி\nதமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம் (முழு நூல்)\nபுதிய நூல் - தமிழ்ப் பொழில் ஆய்வு\nபாரதியும் யேட்ஸும் - ஓர் ஒப்புமைக் காட்சி\nகிரேக்கப் பின்னணிப் பாடற்குழுவினரும் சிலப்பதிகாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-thala-06-11-15-0223777.htm", "date_download": "2018-11-13T07:21:18Z", "digest": "sha1:YJWLWZDU6V2ZWNV3S7DZP4KEKG265JUU", "length": 8601, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "வேதனையில் அஜித் ரசிகர்கள் - காரணம் - AjiththalaVedalam - அஜித் | Tamilstar.com |", "raw_content": "\nவேதனையில் அஜித�� ரசிகர்கள் - காரணம்\nநடிகர் அஜீத் நடித்து தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது வேதாளம் திரைப்படம்.\nபடத்தை பட்டாசு வெடித்துக் கொண்டாட வேண்டிய, ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சி இல்லாத வேதனையில் விம்மி வருகிறார்கள் ரசிகர்கள்.\nஎல்லா முன்னணி நடிகரின் படங்கள் ரிலீசாகும்போதும், அவர்களுடைய ரசிகர்களுக்கு என சிறப்புக் காட்சிகளை முதல் நாள் ஒதுக்குவார்கள் திரையரங்கு உரிமையாளர்கள். அந்த காட்சியின் டிக்கெட்டை மாவட்ட தலைமை ரசிகர் மன்றம் மொத்தமாக வாங்கி, மாவட்டம் முழுக்க உள்ள கிளை மன்றங்களுக்குக் கொடுப்பார்கள்.\nஆனால் நடிகர் அஜீத், ரசிகர் மன்றங்களைக் கலைத்து விட்டதால் திரையரங்கு உரிமையாளர்கள் அவரது ரசிகர்களுக்கு சிறப்புக் காட்சி தர மறுக்கிறார்கள். மேலும், மற்ற நடிகர்களின் ரசிகர்கள், சிறப்புக்காட்சி எடுத்து வருமானம் பார்க்கும் நிலை உருவாகியுள்ளதாக ஆதங்கப்படுகிறார்கள் அஜித் மன்ற நிர்வாகிகள்.\nஅஜீத், மங்காத்தா படம் வருவதற்கு முன்பு தன்னுடைய ரசிகர் மன்றங்களைக் கலைத்தார். “என் ரசிகர்கள், படம் ரிலீசாகும் போது கட் அவுட் வைப்பது, பாலபிஷேகம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.\nஅதற்குச் செய்யும் செலவில் எல்லோரும் தங்களுடைய குடும்பத்தைக் கவனியுங்கள். அதுதான் என் ரசிகர்கள் எனக்கும் செய்யும் உதவி” எனக் கூறி, மன்றங்களைக் கலைத்தார்.\nஆனாலும், அவரது ரசிகர்கள் தொடர்ந்து மன்றத்தை நடத்தி வருவதுடன், அவரின் எல்லா படங்களையும் திருவிழா போல் கொண்டாடவும் செய்கின்றனர். அதேபோல் வேதாளம் படத்துக்கும் கட்அவுட் வைத்து பட்டாசு வெடிக்க பரபரப்பாகி வரும் நேரத்தில், ரசிகர் மன்றம் இல்லாத வேதனையும் அவர்களிடம் தெரிகிறது.\n▪ பல சாதனைகள் படைத்து வரும் அஜித்தின் வேதாளம்\n▪ வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களை தன் வீட்டிற்கு அழைக்கும் அஜீத்\n▪ ’தல’ அஜித் படத்தை தயாரிக்கும் ஏ.ஜி.எஸ். நிறுவனம்\n▪ லட்சுமிமேனனுக்கு போனஸ் வழங்கிய அஜீத்\n▪ அஜித்திடம் உள்ள கெத்து வேறு எவரிடமும் இல்லை என்பதற்கான 6 உண்மைகள்\n▪ அஜித்துக்கு அறுவை சிகிச்சை செய்து முடித்த மருத்துவர்கள்\n▪ அஜித் தரிசனம் ரசிகர்களுக்கு கிடைக்குமா\n▪ படக்குழுவினருக்கு தீபாவளி பரிசாக தங்க சங்கிலி கொடுத்த ”தல”\n▪ நடிகர் அஜித்துக்கு ஆபரேஷன்\n▪ முதல் முறையாக தல அஜீத் ப���த்துக்குக் கிடைத்த வாய்ப்பு\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-anushka-sharma-18-03-1516490.htm", "date_download": "2018-11-13T07:45:00Z", "digest": "sha1:YTFCJX3BGJN4HE37O4WRVTGXSZDEXJYC", "length": 7493, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "அனுஷ்கா ஷர்மாவை முத்தமிட்ட தீபிகா படுகோனே - Anushka Sharma - தீபிகா படுகோனே | Tamilstar.com |", "raw_content": "\nஅனுஷ்கா ஷர்மாவை முத்தமிட்ட தீபிகா படுகோனே\nபோட்டியும், பொறாமையும் நிறைந்த உலகம் திரையுலகம் என்பது அனைவருக்கும் தெரியும். அதிலும் மற்ற திரையுலகங்களை விட ஹிந்தித் திரையுலகில் போட்டி, பொறாமை அதிகமாகவே இருக்கும்.\nநடிகைகளுக்குள் நட்பு என்பது இருக்கவே இருக்காது என்றும் சொல்வார்கள். ஆனாலும், இந்தக் காலத்தில் அது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. ஒரு சில நடிகைகள் தற்போது நட்பாகப் பழகி வருகிறார்கள்.\nசமீபத்தில் அனுஷ்கா ஷர்மாவை, தீபிகா படுகோனே முத்தமிட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தி நடிகைகளுக்குள்ளும் நட்பு இருக்கிறது என்று ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். சமீபத்தில் சென்சார் பற்றிய கூட்டம் ஒன்றில் அவர்களிருவரும் சந்தித்துக் கொண்டார்களாம்.\nஅப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் தீபிகா, அனுஷ்காவைக் கட்டிப் பிடித்து கன்னத்தில் அழுத்தமான முத்தம் ஒன்றைக் கொடுத்திருக்கிறார். பாலிவுட்டில் முன்னணியில் இருக்கும் இரண்டு ஹீரோயின்கள் ஒருவருக்கொருவர் இப்படி பாசமழை பொழிந்திருப்பதுதான் மும்பை திரையுலக வட்டாரங்களில் அதிகம் பேசப்பட்டு வருகிறது.\n▪ விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n▪ நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n▪ விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n▪ கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n▪ திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n▪ ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n▪ ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n▪ சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n▪ சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n▪ சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-kabali-rajinikanth-02-09-1522205.htm", "date_download": "2018-11-13T07:15:19Z", "digest": "sha1:O52QBVKOT2AJMZ5BNJB5GZ3GMJRQPZE2", "length": 6518, "nlines": 110, "source_domain": "www.tamilstar.com", "title": "கபாலியில் புதிய வில்லன்! - Kabalirajinikanthranjith - கபாலி | Tamilstar.com |", "raw_content": "\nரஜினியின் சினிமா வாழ்க்கை லிங்காவிற்கு பிறகு முற்றிலுமாக மாறுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது அவரது படங்களில் தொடர்ந்து ஒரே டெக்னீஷியன்கள், குறிப்பிட்ட சில இயக்குனர்கள் என்று இருந்து வந்த நிலை மாறி தற்போது கபாலியில் அனைத்து டெக்னீசியன்கள், நடிகர் நடிகைகள் என மாறியுள்ளனர். அதோடு, இரண்டே படங்களை இயக்கிய ரஞ்சித்துக்கு ரஜினியை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.\nஅந்த வகையில், கபாலி படத்தில் சந்தோஷ்நாராயணன் இசையமைக்க, அட்டகத்தி தினேஷ், கலையரசன், ராதிகா ஆப்தே, தன்ஷிகா உள்ளிட்ட இளவட்ட டீம் ரஜினியுடன் இணைவது முடிவான நிலையில், வில்லனாக யாரை நடிக்க வைக்கலாம் என்கிற விவாதம் தொடர்ந்து நடைபெற்று வந்தது.\nஅதில், பிரகாஷ்ராஜின் பெயரும் அவர��களின் பட்டியலில் இருந்தது. ஆனால், இப்போது அவருக்குப் பதிலாக பல படங்களில் வில்லன் உள்பட பலதரப்பட்ட கேரக்டர் ரோல்களில் நடித்த ஜான்விஜய் வில்லனாக நடிப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.\nதற்போது சென்னையில் கபாலி படப்பிடிப்பை தொடங்கவுள்ளார். மெட்ராஸ் படமெடுத்தவர் என்பதால் ஒரு செண்டிமென்ட்டுக்காக மெட்ராஸில் கபாலி படப்பிடிப்பை தொடங்கியிருப்பதாக தெரிகிறது.\n▪ மலேசிய தீவில் படமாகி வரும் ரஜினியின் கபாலி\n▪ கபாலியில் சர்வதேச வில்லன்களுடன் மோதும் சூப்பர் ஸ்டார்\n▪ ஏவிஎம் பிள்ளையாரை வணங்கிவிட்டு தொடங்கும் கபாலி\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-keeravani-26-05-1519432.htm", "date_download": "2018-11-13T07:31:05Z", "digest": "sha1:Y6SEDJ7TBCJAJR3DR24H4IHE7RHKF7XG", "length": 7429, "nlines": 111, "source_domain": "www.tamilstar.com", "title": "மூத்த இசையமைப்பாளர் ஓய்வு பெறுவாரா ? - Keeravani - கீரவாணி | Tamilstar.com |", "raw_content": "\nமூத்த இசையமைப்பாளர் ஓய்வு பெறுவாரா \nதமிழில் பாலசந்தர் இயக்கிய 'அழகன்' படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் மரகதமணி. தொடர்ந்து 'நீ பாதி நான் பாதி, பாட்டொன்று கேட்டேன், சேவகன், வானமே எல்லை, ஜாதி மல்லி, பிரதாப், கொண்டாட்டம், நான் ஈ, நீ எங்கே என் அன்பே” ஆகிய படங்களுக்கு இசையமைத்தார்.\nதெலுங்கில் கீரவாணி என்ற பெயரில் எண்ணற்ற சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். பிரபல இயக்குனரான எஸ்.எஸ்.ராஜமௌலியின் சகோதரர்தான் மரகதமணி.\nராஜமௌலி இயக்கத்தில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'பாகுபலி' படத்துடன் திரைப்படங்களுக்கு இசையமைப்பதிலிருந்து ஓய்வு பெறப் போவதாக முன்னர் அறிவித்திருந்தார்.\nஇப்படத்தின் இசை வெளியீடு ஐதராபாத்தில் இன்னும் சில நாட்களில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இரண்டு பாகமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் பின்னணி இசைச் சேர்ப்பு வேலைகளில் தற்போது தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.\nவரும் 31ம் தேதி நடைபெற உள்ள 'பாகுபலி' படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சிதான் அவர் கடைசியாக கலந்து கொள்ளும் இசை வெளியீட்டு நிகழ்ச்சியாக இருக்கப் போகிறது என டோலிவுட்டில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.\n'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்திற்கென தனியான ஒரு இசை வெளியீடு இருக்குமா என்பது சந்தேகம்தான் என்கிறார்கள். கடந்த 25 வருடங்களாக இசையமைப்பாளராக இருந்து வரும் மரகதமணி வாழ்க்கையின் மற்ற விஷயங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடிவெடுத்தே ஓய்வு பெறும் முடிவை எடுத்துள்ளார் என்கிறார்கள்.\nஅவருடைய முடிவு நிரந்தரமானதா அல்லது மாற்றிக் கொள்வாரா என்பதை டோலிவுட்டில் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். அனைத்தும் சில நாட்களில் தெரிந்துவிடும்.\n▪ பாகுபலி 2 படத்தில் பாட மறுத்த பிரபல பாலிவுட் பாடகர்\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-madhan-28-11-1632733.htm", "date_download": "2018-11-13T07:10:46Z", "digest": "sha1:WD5FADLEBUFYWIDEAL3VY746NJTRUVXL", "length": 10174, "nlines": 119, "source_domain": "www.tamilstar.com", "title": "பட அதிபர் மதனின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை - Madhan - மதன் | Tamilstar.com |", "raw_content": "\nபட அதிபர் மதனின் நண்பர்களிடம் போலீசார் விசாரணை\nரூ.84 கோடி மோசடி புகாரில் தலைமறைவாக இருந்த பட அதிபர் மதனை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 21-ந் தேதி கைது செய்தனர். திருப்பூரில் தனது தோழி வர்ஷா வீட்டில் பதுங்கியிருந்த போது அவர் சிக்கினார்.\nகைது செய்யப்பட்ட மதன் சென்னை கொண்டு வரப்பட்டு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.பின்னர் சிறையில் அடைக்கப்பட்ட அவரை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி அளித்தது. இதையடுத்து சென்னை எழும்பூரில் உள்ள பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வைத்து மதனிடம் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் கூடுதல் துணை கமிஷனர் ராதாகிருஷ்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.\nபட அதிபர் மதன் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்துவதற்காக, ராதாகிருஷ்ணனுக்கு உதவியாக கூடுதல் துணை கமிஷனர்கள் பாலசுப்பிரமணியம், அசோக்குமார் ஆகியோரை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் நியமித்தார். அவர்கள் இருவரும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.மோசடி பணத்தை மதன் என்ன செய்தார் எங்கு முதலீடு செய்தார் என்பது குறித்து அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமோசடி பணம் யார், யாருக்கு கொடுக்கப்பட்டது என்பது குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் மதனிடம் கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்டு வருகிறார்கள்.மேலும் சினிமாவில் முதலீடு செய்ததில் ரூ.50 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் மதன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.\nவேந்தர் மூவிஸ் சார்பில் மதன் 7 சினிமா படங்களை தயாரித்துள்ளார். 10 படங்களுக்கு வினியோகஸ்தராகவும் செயல்பட்டுள்ளார். சினிமாவில் அவரது முதலீடுகள் பற்றி அவரது சினிமா உலக நண்பர்களிடம் விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்தனர்.அதனடிப்படையில் மதனின் நண்பரும், சினிமா தயாரிப்பாளருமான சிவா மற்றும் பாலகுரு ஆகியோரை போலீசார் நேற்று விசாரணைக்கு அழைத்தனர்.\nஅதனடிப்படையில் அவர்கள் இருவரும் நேற்று மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் முன்னிலையில் ஆஜரானார்கள்.மதனின் சினிமா முதலீடு பற்றி அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதாக மத்திய குற்றப்பிரிவு உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தொடர்ந்து இந்த வழக்கில் சினிமா பிரமுகர்கள் சிலரிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\n▪ வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம் - சாம் சிஎஸ் ஓபன் டாக்\n▪ நிவின் பாலி படத்துக்கு வசனம��� எழுதும் மதன் கார்கி..\n▪ நடனத்தை மையப்படுத்தி உருவாகும் லஷ்மி\n▪ பண மோசடி புகார்: வேந்தர் மூவிஸ் மதன் ஜாமீன் மனு தள்ளுபடி\n▪ சி.பி.ஐ. விசாரணை கோரி மதன் பிரதமருக்கு கடிதம்\n▪ பட அதிபர் மதன் மீண்டும் கைது\n▪ மதன் கார்க்கிக்கு அப்படியே நேர் எதிர் அப்பா வைரமுத்து\n▪ பொன்மொழிகளுக்கு அஜித் நவீன உதாரணம்: பிரபல பாடலாசிரியர் புகழாரம்\n▪ ஜாமீனில் விடுதலையான மதன் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர்\n▪ எஸ்.பி.பி.க்கு, இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது சரியே: மதன் கார்க்கி\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/109395-article-about-sei-film-audio-launch-function.html", "date_download": "2018-11-13T07:20:24Z", "digest": "sha1:O6APFCGI2VE35SSWH363HZIZHKHLSZKU", "length": 24114, "nlines": 402, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘நான் நினைச்சபடி நடக்கணும்; எனக்காக மட்டும் இருக்கணும்..!’ - காதலியின் மனநிலை சொல்லும் மதன் கார்க்கி | article about sei film audio launch function", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:47 (01/12/2017)\n‘நான் நினைச்சபடி நடக்கணும்; எனக்காக மட்டும் இருக்கணும்..’ - காதலியின் மனநிலை சொல்லும் மதன் கார்க்கி\n'நாரதன்' படத்திற்குப் பிறகு நடிகர் நகுல் நடித்து வெளியாகவிருக்கும் படம் 'செய்'. 'செஸ்', 'கங்காரு' போன்ற மலையாளப் படங்களை இயக்கிய ராஜ் பாபு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நகுலுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஆஞ்சல் முஞ்சால் நடித்துள்ளார். இவர்களைத் தவிர, பிரகாஷ்ராஜ், நாசர் போன்ற முன்னணி நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\nஅந்த விழாவில் பேசிய, படத்தின் இயக்குநர் ராஜ்பாபு, 'நான் மலையாளத்தில ஐந்து படங்கள் பண்ணியிருக்கேன். ஆனா, எனக்குத் தமிழ்ல படம் பண்ணனும்னு ரொம்ப நாளா ஆசை. இந்தப் படத்தோட கதாசிரியரைத் தவிர, எனக்கு இங்கே யாரையும் தெரியாது. எப்படி சப்போர்ட் பண்ணுவாங்க, படம் எப்படி வரும்னு ரொம்ப பயமாவும் இருந்துச்சு. ஆனா, எல்லாரும் நான் நினைச்சதைவிட அதிகமாகவே எனக்கு சப்போர்ட் பண்ணாங்க. மத்தபடி, நீங்கதான் படத்தை பார்த்துட்டு சொல்லணும்' என்று கூறி விடைப்பெற்றார்.\nஅடுத்ததாக பேசிய ஒளிப்பதிவாளர் விஜய் உலகநாதன், 'இந்தப் படத்தின் கதையைச் சொல்லும்போது, தமிழ்ல சொல்றேன்னு முழுக்க முழுக்க மலையாளத்துலதான் டைரக்டர் சொன்னார். இந்தப் படத்துக்கு மிகச்சரியான ஒரு கதாநாயகனை தேர்ந்தெடுத்து இருக்காங்க. ஒரு சேஸிங் சீன்னு சொன்னாப் போதும், அதுல ஓடுறது, தாவுறது, உருண்டு பிறண்டு மறுபடி ஓடுறதுனு துறுதுறுனே இருப்பார் நகுல். அவரை ஷூட் பண்ண ஒரு கேமரா பத்தாது. ஹீரோயினுக்குத் தமிழ்ல முதல் படம். மொழி தெரியலைனாலும் ரொம்ப அழகா மேட்ச் பண்ணி நடிச்சிடுறாங்க' என்று வாழ்த்தினார்.\n'வளர்ந்து வரும் நடிகர்களை நம்பி படம் பண்ண புதுப்புது தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாக்குள் வந்துட்டே இருக்காங்க. ஆனா, அவங்க படங்கள் சரியானபடி விற்பதில்லை, லாபம் கிடைக்குறதில்லை. வெவ்வேறு தொழிகள்ல ஜெயிச்சவங்க தமிழ் சினிமாவை நம்பி பணம் போடுறாங்க. ஒரு படம் தயாராகி தியேட்டரைப்போய் சேருதாங்கிறது மிகப்பெரிய சவால். பெரிய நடிகர்கள் படங்களைக்கூட மிகவும் சொற்பமான நபர்களே உட்கார்ந்து பார்க்குறாங்க. இப்போ எத்தனை ஸ்கிரீன்ல நம்ம படம் ஓடுதுனு ஒரு மாயபிம்பம் இருந்திட்டு இருக்கு. அதிகபடியான ஸ்கிரீன்ல ஒரு படத்தை போடுறதுனால ஆடியன்ஸுக்குச் சரியான தியேட்டர் அனுபவம் கிடைக்குறதில்லை. ஒவ்வொரு வாரமும் பல கோடிகள் தமிழ் சினிமாவை நோக்கி கொட்டிட்டு இருக்கு. அவங்களுக்கு லாபம் பாக்குறதைவிட வெற்றி பெற்றோம்ங்கிற மனநிறைவுதான் இந்தத் துறையை சுபிக்‌ஷமாக்கும். அது சார்ந்த தொழில் தளங்கள் வளரும்' என்று சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேல் கூறினார்.\nஅடுத்ததாக மேடை ஏறிய மதன் கார்க்கி, 'இசையமைப்பாளர் நிக்ஸ் லோபஸ் ஒரு புதுவரவு. ஆனால், அவருடைய இசையில் ஒரு முதிர்ச்சி இருக்கு. யுகபாரதி எழுதிய பாடலுக்க�� ரொம்ப அழகா இசையமைச்சிருந்தார். நான் 'நடிகா நடிகா'னு ஒரு பாடல் எழுதியிருக்கேன். ஒரு காதலன், காதலிக்கு இடையில ஒரு இயக்குநர் நடிகர் உறவு இருந்திட்டே இருக்கும். காதலிக்கு தான் இயக்குற மாதிரிதான் காதலன் நடக்கணும், எல்லாரும் அவனைப் பார்த்து ரசிக்கணும், ஆனால், அவன் எனக்காக மட்டும் இருக்கணும்னு நினைப்பாங்க. அதை வெச்சுதான் இந்தப் பாடல் எழுதினேன். நகுல் நல்ல கதைகளா தேர்ந்தெடுத்து பண்ணிட்டு இருக்கார். மொழி தெரியாம ஒரு அகராதியை வெச்சுகிட்டு கதை எழுதி வசனம் எழுதி இருக்கார் இயக்குநர். அவருக்கு என் பாராட்டுகள்' என்று விடைப்பெற்றார்.\nஇறுதியாக வந்த கதாநாயகன் நகுல், 'நிக்ஸ் ரொம்ப அழகா இசையமைச்சிருக்கார். இன்னும் அவர் போக வேண்டிய பயணங்கள் நிறையவே இருக்கு. தினேஷ் மாஸ்டர் என்னை நல்லா வேலை வாங்கினார். படத்தோட ஷூட் ரொம்ப சவாலா இருந்துச்சு. ஒட்டுமொத்த படக்குழுவுக்கு என் நன்றி' என்று கூறினார். படத்தின் இசையை ஜாஸ் சினிமா கண்ணன், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேல், பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகிய மூவரும் வெளியிட படக்குழு அதனைப் பெற்றுக்கொண்டது.\nசிவகார்த்திகேயன் முதல் அமுதவாணன் வரை.. `ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை `ரியாலிட்டி ஷோ ஹீரோக்களின் ரியல்கதை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nசூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nபரியன்களை அரவணைக்கக் காத்திருக்கும் ஒரு 'ஜ���'வின் கடிதம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிச\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/07/17/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-11-13T07:17:40Z", "digest": "sha1:KHHJSOIA27EHQLGNAAQBVLV7DEOGVID3", "length": 6581, "nlines": 123, "source_domain": "tamilmadhura.com", "title": "நிலவு – (கவிதை) – Tamil Madhura's site", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஜெனிபர் அனு\nஇரவில் ஒளி கொண்டுவரும் சந்திரனே\nபகலுடன் சண்டையிட்டு வாரா இந்திரனே\nகருநிற மேகக்கூட்டத்தை ஒளியூட்டச் செய்பவனே\nஒரு காலம் மறைதலும் செய்யும் மாயனே\nஉன்னைக் காண மனம் துடிக்குதடா\nஉன்னைக் கண்டு உள்ளம் மகிழ்ந்ததடா\nஉன் அழகைக் கண்டு வியக்கிறோம்\nஉன் பண்பாகிய குளிர்ச்சி கொண்டு வாழ்கிறோம்\nதன் கலங்கத்தையும் மறைத்து பிறரை மகிழ்விப்பவனே\nஉன்னைப் போல் அனைவரும் வாழ வாழ்த்துவாயாக\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nhashasri on ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றி…\nbselva80 on யாரோ இவன் என் காதலன் –…\nBhagyalakshmi M on யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…\nvijivenkat on யாரோ இவன் என் காதலன் –…\nfeminealpha on கல்கியின் ‘கள்வனின் காதல…\nகல்கியின் பார்த்திபன் கனவு – 74\nயாழ் சத்யாவின் “உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா” – 03\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 16\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 10\nகல்கியின் பார்த்திபன் கனவு – 73\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (6)\nஓகே என் கள்வனின் மடியில் (2)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (150)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3603", "date_download": "2018-11-13T07:35:52Z", "digest": "sha1:IMZSCZFTHRZMEA2CSXXRTEECEEQTPAKA", "length": 26734, "nlines": 157, "source_domain": "www.jeyamohan.in", "title": "கிளி சொன்ன கதை: கடிதங்கள் மேலும்", "raw_content": "\nகிளி சொன்ன கதை: கடிதங்கள் மேலும்\nதாங்கள் நலமா. அமேரிக்கா எப்படி இருக்கிறது நீண்ட நாள்களுக்கு பின் உங்களுக்கு கடிதம் எழுதுகிறேன். என்னை நினைவில் இருக்கும் என நினைக்கிறேன். இந்த சனி விடுமுறையில் தங்கள் கிளி சொன்ன கதையை படித்தேன். இரண்டு நாட்களுக்கு முன்பே தாங்கள் அதை பதிவேற்றம் செய்ய தொடங்கி விட்டாலும், அப்போது அதற்கு நேரம் இல்லை. கதை தலைப்பை பார்த்தவுடன் தாங்கள் எழுதிய குறுநாவலான “கிளி காலம்” போல இதுவும் தங்கள் பால்யத்தில் முளை விட்டிருக்கும் என்று நினைத்தேன். “போனதொரு கிளிக்காலம் பின் ஒரு சிறகுதிர் காலம்” என்று ஆரம்பிக்கும் அந்த வரிகள் இன்னும் நினைவில் இருக்கிறது. தங்களின் தெய்வ மிருகமும், துவார பாலகனும், டார்த்தினியத்தால் இறந்து போன கருப்பனும் மிருகங்களும் உலாவும் கதை களம். ஒரு முறை மழை காலம் பற்றி எழுதிய கட்டுரையின் காலமான அந்த பஞ்சம் பரவிய கிழ்ங்கு தோண்டி தின்னும் காலம். கதையை பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை. படித்த வேகத்தில் எழுதுவதால் நிறைய எண்ணங்கள் அலைமோதுகின்றன. பண்டைய பண்பாடும் பழைமை ஞானமும் தங்களின் எழுத்து மூலம் தான் 19 வயதான என்னை போன்றவர்களுக்கு தெரியவருகின்றன. பலா மர சட்டத்துக்கு சொல்லும் காரணமும், பசுமாட்டின் ரயோஜனமா பற்றிய குறிப்புகளும் வியப்பில் ஆழ்த்துகின்றன. அனந்தன் என்ற protagonist மூலமாக தாங்கள் செய்த சிந்தனையும் அவ்வாறே. கதை முழுதும் தாங்கள் சொல்லியிருக்கும் தத்துவமும் அவ்வாறே. அதிலும் அந்த வக்கீல் சொல்லும் ஒரு வரி என்னை பத்து நிமிடம் நினைவில் ஆழ்த்திவிட்டது ( பெண்ணுக்குள்ள ஒரு வெஷமுண்டு தங்கப்பா, அதை ஒருதுள்ளி குடிச்சவன் பின்ன ஒரு பெண்ணையும் நம்பமாட்டான். நான் குறெ கண்டிட்டுண்டுடே மக்கா).\nதாய் மறு வீடு செல்ல ஆயுத்தமோடு கதையை முடித்திருந்தீர்கள். அதன் பின் என்னாயிற்றோ என்று மனம் பதறியது. சீதை பற்றிய ஒரு கவிதை வரியை உங்கள் அம்மா படிப்பது போலவும்,அதற்கு ஒரு பாட்டி விளக்கம் கேட்டு யோசனையில் ஆழ்வது போலவும் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தீர்கள். மீண்டும் ராமாயணம் பற்றிய ஒரு புதிய கண்ணோட்டம் வெளிபடித்தியிருக்கிறீர்கள். அது புதியதில்ல்லை என்று பின்பு தோன்றுகிறது. காடு நாவலில் தேவ சகாயம் நாடார் மூலமும் இதையே சொல்லி இருந்தீர்கள். மனித துக்கத்தை பாடி தீர்த்து விடவே முடியாது. சீதையில் காவலும் அவள் கட்டி கொண்ட கற்பின் காவலும் உண்மைதான். அனால் சொல்லால் அமையபெறும் சிறை பற்றிய தங்கள் கருத்து என்ன. தாங்கள் கொற்றவையில் சொன்னீர்களே ” எது சொல்லால் சிறை அமைக்கிறதோ அம்மரபு . சிறையை விட மேலான சிறை என் நிறையை வகுத்த மரபு” (வரிகள் செரியா என தெரியவில்லை) அதன் நேரடி அர்த்தம் என்ன\nதங்கள் பயணம் இனிதே அமைந்திருக்க வேண்டி கொள்கிறேன். உங்கள் எழுத்தை விடாமல் படித்து விடுகிறேன். கல்லூரிக்கு போகும்போதும் மாலை நேரமும் அந்த கருத்துக்கள் மனதில் அசை போடுகின்றன. ஒரு கண்ணில் தெரியாத நண்பன் உடன் இருப்பது போல உணர்கிறேன். தங்களை என் நண்பர் என்று சொன்னால் கோபித்து கொள்ள மாட்டீர்கள் தாமே. தங்கள் ems மற்றும் பல தீவிர கட்டுரைகளின் மீது விவாதம் நடத்த ஆசை உள்ளது. ஆனாலும் பொறியியல் படிப்பு பாரம் தடுக்கிறது. ஆங்கிலத்தில் மின்னஞ்சல் அனுப்பலாம் தான். அனால் தங்களுக்கு மொழி பெயர்க்கும் சிரமத்தை கொடுக்க விரும்பவில்லை. அவ்வளவே.\nஎப்போதும் பேரிலக்கியங்கள் பெண்களின் கதையைச் சொல்கின்றன. ஏன் என்று யோசிக்கும்போது தோன்றுவது பிள்ளைப்பேறு என்ற இயற்கையைன் கடமையே அதற்கான அடிபப்டைக்காரணம் என்றுதான். பிள்ளைகளை பெறுவதனால் பெண் சமூகத்தை உருவாக்குபவளாக இருக்கிறாள். ஆகவே சமூக விழுமியங்களை உருவாக்குபவளாகவும் அவள் இருந்தாகவேண்டும் என சமூகம் எதிர்பார்க்கிறது. பின்னர் அந்த எதிர்பார்ப்பே சுரண்டலாக ஆகிறது. வன்முறையாக ஆகிறது.\nஅதை இன்னும் பல்லாயிரம் பக்கங்கள் எழுதலாம்.\nகிளி சொன்ன கதை – சிறுவனின் மனப்போக்கை நன்றாகவே படம் பிடித்திருந்தது விவரிப்புகளும், வர்ணணைகளும் மிகவும் நுனுக்கமாக அமைக்கப்பட்டிருந்தது \nமகள்வழிச் சொத்துரிமை இருந்த போதும், பெண்களின் நிலை ஆண்களால் கட்டுண்டே இருந்திருக்கிறது ஈரேழ் உலகமும் கற்பினால் சுட்டெரிக்கும் வல்லமை இருந்த போதும் ராமனுக்காக காத்திருந்த சீதை சரி ஈரேழ் உலகமும் கற்பினால் சுட்டெரிக்கும் வல்லமை இருந்த போதும் ராமனுக்காக காத்திருந்த சீதை சரி விசாலத்தின் (கண்ணீருடன் கதை கேட்கும் மற்ற பெண்களும்தான் விசாலத்தி��் (கண்ணீருடன் கதை கேட்கும் மற்ற பெண்களும்தான் ) பொறுமையின் காரணம் என்ன ) பொறுமையின் காரணம் என்ன துன்பப்படுவதாலையே தன்னை சீதையாக எண்ணிக்கொள்கிறார்களா \nPS : இந்த கதையின் தொடர்சியாக உங்களின் ஒரு கட்டுரை ஞாபகம் வந்தது – அம்மாவும் அப்பாவும் பிரிந்திருந்து, உங்களின் உடல் நல பாதிப்பின் பின் சேர்ந்தது பற்றியது – இந்த கதையும் ஒரு விதத்தில் கட்டுரைதானே \nகிளி சொன்ன கதையில் வரும் காலகட்டம் மக்கள் வழிச் சொத்துரிமை அதன் இறுதியை எட்டி அழிந்துவந்த காலத்தை சேர்ந்தது. கதையில் அப்பாவின் இலக்கே பெண்ணின் சொத்தை ஆணுக்கு எடுத்துக்கொள்வதுதான்.\nபெண் ஏன் பொறுத்துக்கொண்டாள் என்றால் குழந்தைகளுக்காகவே. குழந்தைகளை அவளால் உதறமுடியாதென்பதனாலேயே\nஅனந்தனின் சிறு தோளில் அமர்ந்து கிளி சொன்ன சீதாயணத்தை கண்டு கேட்டு படித்தேன்.\nநிறைய நினைவுகளையும் கேள்விகளையும் எழுப்பியது. நாஞ்சில் நாடன் அவர்களின்\nபாணியில் விசாலம்மை சமைத்த சத்யயை விவரித்த விதம் எச்சில் ஊறி பசியை\nகிளப்பிவிட்டது ( கேரளத்தில் உண்ட எத்தனையோ திருமண சத்யைகளை நினைவுறுத்தியது).\nமீன்கறிகளை வைக்கும் லாவகம், செய்முறை விளக்கம்….பசியை மேலும் தூண்டியது.\nஎன் அம்மா தினமும் மாலையில் தீபம் தெளிவிச்சவுடன் (தூஞ்சத்து எழுத்தச்சன்\nஎழுதிய) ராமாயணம் ஒரு மணி நேரமாவது குறைந்தது படிப்பாள். பக்கத்தை\nநிறுத்துவதற்கு கூட இந்த எழுத்தில் முடியும் சொல்லில்தான் நிறுத்த\nபார்த்து படிப்பாள். தாத்தாவிடமிருந்து தொற்றிக்கொண்ட பழக்கம். படித்து\nமுடிக்கும் வரை இரவு உணவு கிடைக்காது. அவள் மடியில் தூக்க கலக்கத்தில் கிடந்து\nகேட்டு வளர்ந்தேன். ராமாயணம் வாசிக்கையில் அவள் முன்னால் உட்கார விட மாட்டாள்,\nஅது அனுமன் வந்தமரும் இடமாம் – ராமயணம் வாசிக்கும் வீடுகளில் எல்லாம் அவர்\nவந்து கேட்டு போவாராம். எனக்கு சிரிப்பாக இருக்கும். வளரிளம்பருவத்தில்\nகேள்விகள் கேட்டு இம்சித்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் பதில் சொல்வதை\nதர்க்கிப்பதை நிறுத்தி விட்டாள். இன்றும் வாசிக்கிறாள்.\nராமயணம் கேட்கும்போதெல்லாம் சீதாவின் மேல் பரிதாபம், கோபம், வெறுப்பு என\nவிவரித்து கூற முடியாத எண்ண கலவைகள் தோன்றும். என்னைப் பொறுத்தவரை அக்னியில்\nஇறங்க சொன்ன போதே அவள் அவனை விட்டு இறங்கியிருக்க வேண்டும்.\nர��மனின் நல்ல குணங்களென எத்தனை பட்டியலிட்டாலும் மனைவியை அவன் நடத்திய விதம்,\nசோதனை செய்தது, கர்ப்பிணியாக காட்டில் அனாதரவாய் விட்டது எல்லாம் மோலோங்கி (\nஎன்ன தான் நாட்டுக்காக நாட்டு மக்களுக்காக என்று சப்பை கட்டு கட்டினாலும்)\nமதிப்பை குறைத்து விடுகிறது(பாலில் பல துளி விடம்). மனைவியை மதியாதவன், சக\nமனுஷியாக நடத்தாதவன், ஸ்னேகிதியாக வாழ்க்கையை பகிராதவன் அவதாரமானாலும்\nதங்கப்பன் கலங்களை தட்டி உடைத்ததும் படர்ந்த வெறுமை, கோபம், ஆற்றாமை, கதை இறுதி\nவரை இருந்தது. விசாலம்மையின், அனந்தனின், அண்ணனின் பசியை எரிச்சலை கோபத்தை\nஉணர்ந்தேன். எதுவுமே நடக்காததை போல மீண்டும் சோறு சமைத்து கணவனை கெஞ்சி\nகூத்தாடி உபசரித்து உணவளிக்கும் அனந்தனின் அம்மாவின் மேல் கோபம் கோபமாக வந்தது.\nஎத்தனை அடி உதை வாங்கினாலும் கணவனே கண் கண்ட தெய்வம், புல்லானாலும் புருசன்\nஎன (உதடு கிழிந்து, கர்ப்பம் கலங்கி, பிரசவ தையல் பிரிந்து) வாழும் எத்தனையோ\nகலியுக சீதைகளை கண்டிருக்கிறேன் ( என் உறவு கூட்டத்திலேயே). அவர்களின்\nகண்ணீருடன் முடிந்த கதை நீண்ட நெடு நேரம் மனசை கனக்கச் செய்தது.\n(என் பார்வையில்) இந்த தலைமுறையில் அ”சோக”வன சீதைகளின் எண்ணிக்கை குறைந்து\nவருவதாகத்தான் தோன்றுகிறது ( அதற்கு மனிதப்பற்றுள்ள இக்கால ராமன்களும் ஒரு காரணம்).\nசுவையான இளைமையான நெகிழ்ச்சியான கனமான நிகழ்வுகளை பதிந்தமைக்கு பகிர்ந்தமைக்கு\nவேணாட்டு மண்ணில் இப்போதும் கிளி சீதாயணம் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறது.\nபலசமயம் நான் சிந்திப்பதுண்டு, உயர்ந்த விழுமியங்கள் பலவீனமாக ஆகும் தருணங்கள் உண்டா என. அன்பும் பாசமும் கருணையும் தியாகமும் மூர்க்கமாக சுரண்டப்படும் தருணங்களில் அவை பொருளிழந்துபோய்விடுகின்றனவா என்று\nஆனால் உள்ளே ஒரு குரல் சொல்லிக்கொண்டே இருக்கிறது, இல்லை அவை வெல்லும் என. தோல்வியிலும் அவை காணும் வெற்றி ஒன்று உண்டு என\nகிளி அவற்றை மட்டுமே வரவு வைக்கும் என\nகிளி சொன்ன கதை புதிய கடிதங்கள்\nகிளி சொன்ன கதை :கடிதங்கள்\nகிளி சொன்ன கதை: கடிதங்கள் மீண்டும்\nகிளி சொன்ன கதை 4\nகிளி சொன்ன கதை 3\nகிளி சொன்ன கதை 2\nகிளி சொன்ன கதை 1\nTags: கிளி சொன்ன கதை, குறுநாவல், வாசகர் கடிதம்\nஆண்பால் விகுதிகள் -ஒரு கடிதம்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 68\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/iravukku-aayiram-kangal-movie-review/", "date_download": "2018-11-13T07:16:18Z", "digest": "sha1:2BJEVKUTLB75ELLXNKSLRV7CTJE6BJDJ", "length": 15317, "nlines": 152, "source_domain": "newkollywood.com", "title": "இரவுக்கு ஆயிரம் கண்கள் (விமர்சனம் ) | NewKollywood", "raw_content": "\nஜிப்ரான் இசையமைத்த இசை ஆல்பத்தை வெளியீட்ட கமல்ஹாசன்\nநவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய். அம்மா creations தயாரிக்கும் 23 ஆவது படம் “அக்னி சிறகுகள்”\nராட்சசன் கொடுத்த இரட்டிப்பு மகிழ்ச்சி\nசிவகுமார் சார்பில் ராகுலுக்கு புதிய செல்போன்\nபாக்யராஜின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள முடியாது\nவிஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது \nஅடங்கமறு படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை கைப்பற்றிய கி���ாப்போர்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் வி சத்யமூர்த்தி\nஇரவுக்கு ஆயிரம் கண்கள் (விமர்சனம் )\nஒரு கொலை, அதை செய்தது யார், ஏன் என்ற கேள்விகளுடன் பல்வேறு முடிச்சுகளைப் போட்டு சஸ்பென்ஸ் திரில்லர் கதை சொல்ல முயன்றிருக்கிறது ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்‘.\nநடிகர்கள் – அருள்நிதி, மகிமா நம்பியார், அஜ்மல், ஜான் விஜய், சாயாசிங், ஆனந்த்ராஜ், லஷ்மி ராமகிருஷ்ணன், வித்யா பிரதீப், சுஜா வருணி, ஆடுகளம் நரேன், ஆடுகளம் முருகேஷ் மற்றும் பலர்.. தயாரிப்பு – ஆக்சஸ் பிலிம் பாக்டெரி ஜி.டில்லிபாபு, இயக்கம் – மு.மாறன், ஒளிப்பதிவு – அரவிந்த் சிங், படத்தொகுப்பு – ஷான் லோகேஷ், இசை – சாம் C.S.\nசென்னையின் ஒரு பங்களா வீட்டில் மர்மமான முறையில் ஒருவர் இறந்துகிடக்கும் காட்சியில் இருந்து ஆரம்பிக்கிறது படம். வேறு ஒரு சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்துக்கு வரும் கால் டாக்சி டிரைவர் பரத் (அருள்நிதி), போலீசிடம் கொலையாளி என கைக்காட்டப்படுகிறார். போலீசில் இருந்து தப்பிக்கும் அருள்நிதி, நிஜ கொலையாளியை தேடி ஓடுகிறார். கொலை செய்யப்பட்டது யார் கொலை செய்தது யார்\nவழக்கமான அண்டர்ப்ளே கேரக்டரில் அருள்நிதி. கால் டாக்சி டிரைவர், மகிமாவின் காதலன், போலீசில் இருந்து தப்பித்து கொலையாளியை கண்டுப்பிடிக்க முயல்வது, அஜ்மலுடன் மல்லுக்கட்டுவது என அவர் வேலையை சரியாக செய்திருக்கிறார். ஆனால் இன்னும் அதே மௌனகுருவாக இருக்கிறார். சீரியசாக இருந்தால் மட்டுமே போதாது, எக்ஸ்பிரஷன்ஸ்சும் ரொம்ப முக்கியம் பாஸ்.\nஅருள்நிதியின் காதலி சசீலாவாக மகிமா. அருள்நிதியுடனான காதல் காட்சிகளில் சின்ன சின்ன க்யூட் ரியாக்ஷன்ஸ் மூலம் மனதை பறிக்கிறார். அதே நேரத்தில், அஜ்மலை கண்டு மிரல்வது, பிறகு கன்னத்தில் அறைவது, போலீசில் அடி வாங்கி தப்பிப்பது என சில காட்சிகளில் நடிக்க முயற்சித்திருக்கிறார்.\nமாடர்ன் வில்லனாக அஜ்மல். தனது பாத்திரத்தை நன்றாகவே செய்திகிறார். சாயா சிங், லஷ்மி ராமகிருஷ்ணன், ஆனந்த்ராஜ், ஆடுகளம் நரேன், வித்யா பிரதீப், சுஜா வருணி என பல கேரக்டர்கள். மொத்தமாக ஒரு ஓ.கே சொல்லலாம். ஆனந்த்ராஜ் வரும் காட்சிகளில் மட்டுமே கொஞ்சம் காமெடி இருக்கிறது.\nபழைய கிரைம் திரில்லர் கதைதான். ஆனால் அதை புதுமையான திரைக்கதை மூலம் சொல்ல முயற்சித்திருக்கிறார் இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி உள்ள மு.மாறன். படத்தில் ஏகப்பட்ட கதாபாத்திரங்கள். ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒரு கதை. முதல் காட்சியில் வரும் சம்பத்துக்கும் மற்ற அனைத்து கதாபாத்திரங்களுக்கும் என்ன தொடர்பு என்பதை ஏகப்பட்ட முடிச்சுகளைப்போட்டு, பின்பாதியில் ஒவ்வொன்றாக அவிழ்த்திருக்கிறார் இயக்குனர். ஆனால் சில முடிச்சுகள் அவிழ மறுத்து, இடியாப்ப சிக்கலாக மாறி பார்வையாளர்களை கலங்கடிக்கின்றன.\nபேஸ்புக் மூலம் நட்பாகி ஏமாற்றுவது, செல்போனில் ஆபாச வீடியோ எடுத்து மிரட்டுவது என படத்தில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் அனைத்தும் ஏற்கனவே பலப்படங்களில் சொல்லப்பட்டுவிட்டதால், ரசிப்பதற்கு புதிய விஷயம் என்று எதுவும் இல்லை. எழுத்தாளர் வைஜெயந்தியாக வரும் லஷ்மி ராமகிருஷ்ணனை வைத்து செய்யப்பட்டுள்ள கிளைமாக்ஸ் டிவிஸ்ட் காட்சியை பாராட்டலாம்.\nஅரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவு இரவை திரில்லிங்காக காட்டி இருக்கிறார். படத்தொகுப்பாளர் ஷான் லோகேஷூக்கு தான் முழு சவாலும். இப்படிப்பட்ட ஒரு திரைக்கதையை எடிட் செய்வது லேசான காரியம் இல்லை. தன்னால் முடிந்தவரை முயன்றிருக்கிறார். பின்னணி இசையில் அதிக கவனம் செலுத்தியிருக்கும் சாம் சி.எஸ்., பாடல்களுக்கும் அதே அளவுக்கு மெனக்கெட்டிருக்கலாம்.\nதலைப்பில் சொல்லப்பட்டுள்ள ஆயிரம் கண்களில் பத்துக்கண்களையாவது சரியாக காட்டியிருந்தால் பார்வை நன்றாக இருந்திருக்கும். இரவுக்கு ஆயிரம் கண்கள் – பழைய புரியாத புதிர்.\nPrevious Postஇயக்குனர் மீது கமல், விஷால் பட நடிகை புகார் Next Postஅமலா பால் அசால்டா செய்ததை உங்களால் செய்ய முடியுமா\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nசின்னத்திரை நடிகை நிலானி – உதவி இயக்குநர் காந்தி...\nநிலானி திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்தவர் மரணம்\nபிக்பாஸ் வீட்டில் ஒருவர் மரணம்\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nஜிப்ரான் இசையமைத்த இசை ஆல்பத்தை வெளியீட்ட கமல்ஹாசன்\nநவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய். அம்மா creations தயாரிக்கும் 23 ஆவது படம் “அக்னி சிறகுகள்”\nராட்சசன் கொடுத்த இரட்டிப்பு மகிழ்ச்ச��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7401:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D&catid=55:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88&Itemid=84", "date_download": "2018-11-13T07:59:23Z", "digest": "sha1:FLTRTBM3EGU4CVFSJNMMLAAIGNJLN7VR", "length": 21398, "nlines": 154, "source_domain": "nidur.info", "title": "தொழுகைகளை சேர்த்துத் தொழுதல்!", "raw_content": "\nHome இஸ்லாம் தொழுகை தொழுகைகளை சேர்த்துத் தொழுதல்\nதொழுகைகளை இணைத்துத் தொழுதல் இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுமதித்த ஒரு சலுகை என்பது சட்ட அறிஞர்களுக்கு மத்தியில் ஏகோபித்த முடிவாகும்.\nளுஹர், அஸர் என்ற தொழுகைகளையும் மஃரிப், இஷா என்ற தொழுகைகளையுமே இணைத்துத் தொழ முடியும். இதுவே இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது ஸுன்னாவாகக் காணப்பட்டது.\nமுஆத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்:\nஇறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தபூக் யுத்தத்தின் போது பிரயாணப்பட முன்னால் சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்தால் ளுஹரையும், அஸரையும் சேர்த்துத் தொழுவார்கள்.\nசூரியன் சாய முன்னால் பிரயாணப்பட்டால் அஸருக்காகத் தங்கும் வரை ளுஹரையும் பிற்போடுவார்கள்.\nமஃரிபின் போதும் இவ்வாறே செய்தார்கள். பிரயாணப்பட முன்னர் சூரியன் மறைந்தால் மஃரிபையும், இஷாவையும் இணைத்துத் தொழுவார்கள்.\nசூரியன் மறைய முன்னால் புறப்பட்டால் இஷாவுக்காகத் தங்கும் வரை மஃரிபைப் பிற்போடுவார்கள். அத்தோடு தங்கி மஃரிபையும் இஷாவையும் இணைத்துத் தொழுவார்கள்.\n(நூல்கள்: ஸுனன் அபூ தாவூத், திர்மிதி)\nபிரயாணத்தின் போது குறிப்பிட்ட தொழுகைகளை இணைத்துத் தொழ முடியும் என்பது ஏகோபித்த முடிவாகும். ஏற்கனவே குறிப்பிட்ட ஹதீஸும், ஏனைய பல ஹதீஸ்களும் இதற்கு ஆதாரமாக அமைகிறது.\nபிரயாணத்தை ஆரம்பிக்கும் போது அதாவது சொந்த ஊரில் இருந்து கொண்டே இணைத்துத் தொழுவதாயின் சுருக்கித் தொழ முடியாது. ஏனெனில் ஊருக்கு வெளியில் சென்றால் மட்டுமே சுருக்கித் தொழ முடியும். அவ்வாறே பிரயாணத்திலிருந்து திரும்பி ஊருக்கு வந்து தொழுதாலும் சேர்த்துத் தொழ முடியும். ஆனால் சுருக்கித் தொழ முடியாது. இவ்வாறு பிரயாணத்தின் போது ஊரிலிருந்து சேர்த்துக் தொழுதுவிட்டு பிரயாணத்தை ஆரம்பிக்கலாம். அவ்வாறே பிரயாணம் முடிந்து வீட்டுக்கு வந்ததின் பிறகும் சேர்த்துத் த��ழலாம்.\nசேர்த்துத் தொழலின் இரு வகைகள்:\nமுற்படுத்திச் சேர்த்துத் தொழல் (ஜம்உ தக்தீம்)\nபிற்படுத்திச் சேர்த்துத் தொழல் (ஜம்உ தஃகீர்)\nஅதாவது முதல் தொழுகையோடு இரண்டாம் தொழுகையை இணைத்தல் முற்படுத்திச் சேர்த்துத் தொழல் ஆகும்.\nஇரண்டாம் தொழுகையோடு முதல் தொழுகையை இணைத்தல் பிற்படுத்திச் சேர்த்துத் தொழல் ஆகும்.\nஉதாரணமாக ளுஹர் நேரத்தில் ளுஹரோடு அஸரைச் சேர்த்துத் தொழல்.\nஅஸர் நேரத்தில் ளுஹரை அதனோடு சேர்த்துத் தொழல்.\nஇந்த இரு வகையிலும் இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுதார்கள். ஏற்கனவே குறிப்பிட்ட ஹதீஸ் அதற்கு ஆதாரமாக அமைகிறது.\nஇப்படி எவ்வாறு தொழுதாலும் முதலாம் நேரத்திற்குரிய தொழுகையையே முதலில் தொழ வேண்டும். இங்கே குறிப்பிட்ட உதாரணங்களில் முற்படுத்திச் சேர்த்துத் தொழுதாலும், பிற்படுத்திச் சேர்த்துத் தொழுதாலும் ளுஹரையே முதலில் தொழ வேண்டும்.\nசேர்த்துத் தொழுவதற்கான வேறு காரணங்கள்:\nஇப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்: இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் இருக்கும் நிலையில் ளுஹரையும், அஸரையும் இணைத்துத் தொழுதார்கள். மஃரிபையும், இஷாவையும் இணைத்துத் தொழுதார்கள். அப்போது பயப்படும் சூழலோ, மழையோ காணப்படவில்லை. அப்போது இப்னு அப்பாஸிடம் அதனால் இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ன நாடினார்கள் என வினவப்பட்டது. தனது சமூகத்திற்குக் கஷ்டம் ஏற்படக் கூடாது என நாடினார்கள் என இப்னு அப்பாஸ் அதற்குப் பதில் சொன்னார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்: கிதாபு ஸலாத் அல் முஸாபிரீன்) இதே கருத்தில் இன்னும் சில ஹதீஸ்களும் ஆதார பூர்வமான ரிவாயத்துகள் ஊடாக வந்துள்ளன.\nஇமாம் நவவி முஸ்லிமுக்கான விரிவுரை நூலில்:\n“தேவைக்காக ஊரிலிருக்கும் போதே இணைத்துத் தொழ முடியும் என்ற கருத்தை சில இமாம்கள் கொண்டுள்ளனர். இது இமாம் இப்னு ஸீரீனின் கருத்தாகும். மாலிகி மத்ஹபில் அஷ்ஹபும் இக்கருத்தைக் கொண்டுள்ளார். ஷாபியீ மத்ஹபில் கப்பால், ஷாஷி அல் கபீர் என்போர் இக்கருத்தை கொண்டிருந்தனர் என கத்தாபி குறிப்பிடுகிறார். அபூ இஸ்ஹாக் அல் மரூஜிய்யும், ஹதீஸ் துறை அறிஞர்கள் சிலரும் இக்கருத்தை கொண்டுள்ளனர். இமாம் இப்னு அல் முன்திரும் இக்கருத்தை தெரிவு செய்துள்ளார். “தனது சமூகத்திற்கு கஷ்டம் ஏற்படக் கூடாது என நாடினார்கள்.” என்ற இப்னு அப்பாஸின் விளக்கம் இக்கருத்தை பலப் படுத்துகிறது.”\nஇக்கருத்துப் பின்னணியில் இமாம் இப்னு தைமியா கீழ்வருமாறு கூறுகிறார்:\n“இணைத்துத் தொழல் என்பது சுருக்கித் தொழல் போன்ற பிரயாணத்தின் ஸுன்னாவன்று. அது தேவையின் போது – ஊரில்இருக்கும் போதும் சரி, பிரயாணத்தின் போதும் சரி செய்வதாகும்.\nஇந்தவகையில் கீழ்வருமாறு இதனை நோக்க முடியும்:\nமழையின் போது சேர்த்துத் தொழல்:ஷாபி மத்ஹபினர்:ளுஹர், அஸர் தொழுகைகளை அல்லது மஃரிப், இஷா தொழுகைகளை முற்படுத்தி, இணைத்துத் தொழும் அமைப்பை மட்டும் இக்காரணத்திற்காக ஊரிலிருப்பவருக்குத் தொழ முடியும். முதலாவது தொழுகைக்கு முதல் தக்பீரைக் கட்டும் போது மழை காணப்பட்டு தொழுகை முடியும் வரை தொடர்ந்து அடுத்த தொழுகை துவங்கும் வரையும் காணப்பட வேண்டும் என்பது இதற்கு ஷரத்தாகும்.மாலிகி:\nமஃரிப், இஷா தொழுகைகைள இணைத்துத் தொழல் முற்படுத்தி மட்டுமே தொழலாம். மழை காணப்பட்டால் அல்லது எதிர்பார்க்கப்பட்டால் இவ்வாறு தொழலாம். இருள், வழி சேறும் சகதியுமாகக் காணப்படல் என்ற நிலையிலேயே இவ்வாறு செய்ய முடியும்.\nளுஹர், அஸர் இரண்டையும் சேர்த்துத் தொழுவது பொறுத்தமற்றது என்பது அவரது கருத்து.\nமஃரிப், இஷா தொழுகைகளை மட்டும் முற்படுத்தியோ, பிற்படுத்தியோ தொழலாம். பணிப் பெய்தல், சேறு, கடும் குளிர், உடையை நனையச் செய்யும் மழை என்பவையே இதற்குக் காரணம். இந்தச் சலுகை பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழுபவர், தூரத்திலிருந்து பள்ளிக்கு வருபவர், மழையால் கஷ்டமுறுபவர் என்போருக்கு உரியதாகும் என்பது பொதுவான கருத்தாகும்.\nநோய்ஹன்பலி மத்ஹபினரும், ஷாபி மத்ஹபில் கத்தாபி, முதவல்லி போன்றோரும் நோய் காரணமாக முற்படுத்தியோ, பிற்படுத்தியோ தொழுகைகளை ஜம்உ – இணைத்துத் தொழ முடியும் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்.இமாம் நவவி இது பலமான ஆதாரம் கொண்ட கருத்தாகும் எனக் கூறுகிறார்.ஒவ்வொரு தொழுகைக்கும் வுழு செய்வதற்குக் கஷ்டமான கடுமையான நோயாளிகளே இங்கு குறிக்கப்படுகிறார்கள். குறிப்பாக மருத்துவ மனைகளில் தங்கியுள்ள நோயாளிகளை இது முதன்மையாகக் குறிக்க முடியும். அவ்வாறே வீட்டில் இருந்தாலும் மிகவும் சிரமப் படும் நோயாளிகளையும் இது குறிக்கும்.\nஇமாம் இப்னு தைமியா கூறுகிறார்:\n“தொழுகைகளை இணைத்துத் தொழுதல் பற்றிய பகுதியில் விரிந்த போக்குக் கொண்ட மத்ஹப் ஹன்பலி மத்ஹபாகும். வேலைகள் அதிகரித்திருக்கும் நிலையிலும் இணைத்துத் தொழுவதை அந்த மத்ஹப் அனுமதிக்கிறது. இது ஏற்கனவே குறிப்பிடப்பட்ட இப்னு அப்பாஸின் கருத்தை அடிப்படையாகக் கொண்டதாகும்.”\nஇது பற்றி அல்லாமா யூசுப் அல் கர்ளாவி கீழ்வருமாறு விளக்குகிறார்:\n“ஒவ்வொரு தொழுகையையும் உரிய நேரத்தில் தொழுவதில் சிலபோது கஷ்டம் இருக்க முடியும். அந்நிலையில் தொழுகைகளை சேர்த்துத் தொழ முடியும். ஆனால் இதனை ஒரு வழக்கமாகக் கொண்டுவிடக் கூடாது. அவ்வாறே அடிக்கடி இவ்வாறு சேர்த்துத் தொழவும் கூடாது. இது மிகக் குறைவாகவே நிகழ வேண்டும்.\nஉதாரணமாக வீதி ஒழுங்கு படுத்தும் பொலிஸ்காரர் (Traffic police) ஒருவர் அவருக்கான வேலை மஃரிபுக்கு முன்னர் துவங்கி இஷா ஆரம்பித்ததன் பின்னர் முடிகிறதாயின் இவ்வாறு சேர்த்துத் தொழலாம்.\nஒரு வைத்தியர் சத்திர சிகிச்சைக்காகச் செல்கிறார். இதனை அவர் தவிர்ந்து கொள்ள முடியாது என்றும் காணப்பட்டால் இவரும் சேர்த்துத் தொழலாம்.\nமிகவும் சாதாரணமான கூட்டம் போன்ற அற்பமான தேவைகளுக்குப் பயன்படுத்த இச்சலுகையைப் பயன்படுத்தக் கூடாது.”\nசிறுபான்மை நாடுகளைப் பொறுத்தவரையில் விரிவுரைகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள், பரீட்சைகளில் கலந்து கொள்ளும் நிலை என்பவற்றின் போதும் இச்சலுகையைப் பயன்படுத்த முடியும்.\nதொடராக இச்சலுகையைப் பயன்படுத்தல், அடிக்கடி பயன்படுத்தல் என்பதை விட்டுத் தவிர்ந்து கொள்ள வேண்டும்.\nபிக்ஹ் – அல் ஸுன்னா: ஸெய்யித் ஸாபிக் ரஹ்மதுல்லாஹி அலைஹி – வா:1 பக்:343-346\nபதாவா இப்னு தைமிய்யா – வா:12 பிக்ஹ் அல்-ஸலாத் வ-அல்ஸகாத் பக்:40-46\nபதாவா முஆஸிரா – அல்லாமா யூஸுப் அல் கர்ளாவி வா:1 பக்:245,246\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/category/tamilnadu?page=6", "date_download": "2018-11-13T06:27:13Z", "digest": "sha1:6E54UJXXPMAS6JWJDJJ2BE6XYL6AWRRD", "length": 25627, "nlines": 242, "source_domain": "thinaboomi.com", "title": "தமிழகம் | Tamil Nadu news | Tamil news online today", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபிறந்தநாளை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு திருவுருவப்படத்திற்கு நாளை கவர்னர் - துணை முதல்வர் மரியாதை\n'கஜா' புயல் நகர்ந்து வரும் பாதையில் மாற்றம்: கடலூர் - பாம்பன் இடையே 15-ம் தேதி கரையை கடக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகங்கை ந��ியில் துறைமுகம்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி வந்தடைந்தது முதல் சரக்கு கப்பல்\nதீயணைப்பு மற்றும் மீட்புத் துறையில் பணியாற்றி உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி முதல்வர் அறிவிப்பு\nசென்னை,தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையில் பணியாற்றி உயிரிழந்த 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் ...\nவிருதுநகர் மாவட்ட முதல் போக பாசனத்திற்காக சாஸ்தா கோவில் அணையிலிருந்து அமைச்சர் .கே.டி.ராஜேந்திரபாலாஜி தண்ணீரை திறந்து வைத்தார்\nவிருதுநகர் -விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வட்டத்தில் உள்ள சாஸ்தா கோவில் அணையில் மாவட்ட ஆட்சித்தலைவர் .அ.சிவஞானம், ...\nஇடைத்தேர்தல் வியூகம் குறித்து 20 தொகுதிகள் தேர்தல் பொறுப்பாளர்களுடன் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இன்று ஆலோசனை\nசென்னை,20 தொகுதிகளின் அ.தி.மு.க தேர்தல் பொறுப்பாளர்களுடன் இடைத்தேர்தல் வீயூகம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை ...\nஉப்பூர் அனல்மின்நிலைய நிர்மான பணிகள் கலெக்டர் வீரராகராவ் நேரில் ஆய்வு\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் உப்பூரில் அமைக்கப்பட்டுவரும் அனல்மின் நிலைய நிர்மான பணிகளை கலெக்டர் வீரராகவராவ் ...\nதீபாவளிக்கு வெடிக்கும் நேரத்தை அறிவித்தது தமிழக அரசு: காலை 6-7, இரவு 7-8 மணி வரை பட்டாசுகளை வெடிக்கலாம் குடிசைப் பகுதிகளில் வெடிப்பதை தவிர்க்கவும் வேண்டுகோள்\nசென்னை,தமிழகத்தில் தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என்று ...\nவீடியோ: டெங்கு பன்றிக் காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது; பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் - விஜயபாஸ்கர்\nவீடியோ : தினகரன் - ஸ்டாலின் சந்தித்து உண்மைதான் - அமைச்சர் ஜெயக்குமார்\nபொன்.ராதாகிருஷ்ணனுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு கிடையாது:தம்பிதுரை\nகரூர்,பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் தனக்கும் கருத்து வேறுபாடு கிடையாது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ...\nடெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு வீடாக ஆய்வு\nசென்னை,டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை சென்னையில் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு வீடாக சென்று ஆய்வு மேற்கொண்டார். சென்னை ...\nசிதம்பரம் குடும்பத்தினர் மீதான வழக்கு ரத்து: சென்னை ஐகோர்ட்\nசென்னை,முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீதான, வெளிநாட்டு சொத்துக்களை மறைத்த வழக்கை சென்னை ஐகோர்ட் ரத்து ...\nதிருமணத்திற்கு மறுத்த ஆசிரியையை கழுத்தை அறுத்து கொன்ற காதலன்\nகும்பகோணம்,திருவிடைமருதூரில் ஆசிரியை வசந்த பிரியா கொலை வழக்கில் அவரை கொலை செய்து விட்டுத் தப்பிய அவரது மாமா மகன் நந்தகுமாரை ...\nதீபாவளி அன்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு சென்னை வானிலை மையம் தகவல்\nசென்னை,வரும் 6-ம் தேதி தீபாவளியன்று தெற்கு வங்கக்கடலின் மத்தியப்பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக ...\nவீடியோ: வடகிழக்கு பருவமழை தீவிரம் - 24 மணி நேரத்துக்கு பலத்த மழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் தகவல்\nவிவசாயிகள் அடங்கல் பெற சிறப்பு முகாம்கள் ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் உத்தரவு\nராமநாதபுரம்,- பயிர்காப்பீடு திட்டத்தில் சேர ஏதுவாக விவசாயிகள் அடங்கல் பெற சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்று ...\nதன்னுடைய அதிகார பசிக்காக, தன் கைக்கூலிகளை வைத்து தேவர் திருமகனார் - அம்மா படங்களை கிழித்தெறிவதா தினகரனுக்கு அம்மா பேரவை கண்டன தீர்மானம்\nமதுரை,- தன்னுடைய அதிகார பசிக்காக தன் கைக்கூலிகளை வைத்து தேவர் திருமகனாரின் படத்தையும், புரட்சித்தலைவி அம்மா படத்தையும் ...\nபட்டாசுகளை கையாளுவதில் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்: தேனி கலெக்டர்\nதேனி,-தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ், தலைமையில் பட்டாசுகளை கையாளுவதிலும், ...\nஅனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் சென்னை அரசினர் குழந்தைகள் இல்லத்தில் ரூ.1 கோடியில் வரவேற்பு இல்லக் கட்டிடம் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்\nசென்னை : சென்னை, ராயபுரத்தில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்ல வளாகத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் துயிற்கூடங்கள், கழிவறைகள், ...\nஅதிமுகவை நம்பி வந்தவர்கள் வீழ்ந்ததாக சரித்திரம் கிடையாது அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேச்சு\nகாரியாபட்டி, - அதிமுகவை நம்பி வந்தவர்கள் வீழ்ந்தாக சரித்திரம் கிடையாது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசினார். ...\nகடனா உள்ளிட்ட நீர்த்தேக்கங்களில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு\nசென்னை : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடனா, அடவி நயினார்கோவில், இராமநதி மற்றும் கருப்பாநதி ஆகிய நீர்த்தேக்கங்களில் இருந்து ...\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழத்தில் 31வது பட்டமளிப்பு விழா\nகாரைக்குடி.- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பால பல்கலைக்கழத்தில்31வது பட்டமளிப்பு விழா ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஜி.எஸ்.டி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை ரகுராம் ராஜனுக்கு அருண் ஜெட்லி பதிலடி\nமத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானார்: தலைவர்கள் அஞ்சலி\nகங்கை நதியில் துறைமுகம்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி வந்தடைந்தது முதல் சரக்கு கப்பல்\nவீடியோ : களவாணி மாப்பிள்ளை படத்தின் திரை விமர்சனம்\nவீடியோ: தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் - ரசிகர்கள் கருத்து\nவீடியோ : சர்கார் படத்தின் திரை விமர்சனம்\nசபரிமலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று மறு ஆய்வு மனுக்கள் விசாரணை அதிகாரிகளுடன் பினராய் ஆலோசனை\nவீடியோ : சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவர் கந்தசஷ்டி திருவிழா தேரோட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா\nவீடியோ: பாஜக ஒரு ஆபத்தான கட்சியா \nபிறந்தநாளை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு திருவுருவப்படத்திற்கு நாளை கவர்னர் - துணை முதல்வர் மரியாதை\nபிறந்தநாளை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு திருவுருவப்படத்திற்கு நாளை கவர்னர் - துணை முதல்வர் மரியாதை\nலண்டன் சுவாமி நாராயண் கோயிலில் கிருஷ்ணர் சிலைகள் கொள்ளை ஸ்காட்லாந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை\nஸ்ட்ராபெரி பழத்தில் ஊசி வைத்த பெண் குற்றவாளி அதிரடி கைது\nநண்பர்கள் விடுத்த சவாலுக்காக கூடில்லா நத்தையைத் தின்ற ஆஸ்திரேலியர் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மரணம்\nஆஸி. தொடருக்கு முன் ஷிகர் தவான் பார்முக்கு திரும்பியது முக்கியமானது - கேப்டன் ரோகித் சர்மா பேட்டி\nபாக். - நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து\nடி-20 அணியில் டோனி இல்லாதது மிகப்பெரிய இழப்பு: ரோகித் சர்மா\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nபாக். - நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து\nபாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று முன்தினம் ...\nஆஸி. தொடருக்கு முன் ஷிகர் தவான் பார்முக்கு திரும்பியது முக்கியமானது - கேப்டன் ரோகித் சர்மா பேட்டி\nசேப்பாக்கம் : ஆஸ்திரேலியா தொடர் தொடங்கும் நிலையில் ஷிகர் தவான் பார்முக்கு திரும்பியது மிகவும் முக்கியமானது என்று ...\nடி-20 அணியில் டோனி இல்லாதது மிகப்பெரிய இழப்பு: ரோகித் சர்மா\nசேப்பாக்கம்,டி20 அணியில் டோனி இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா கவலை ...\nடி-20 மகளிர் உலகக்கோப்பை: மிதாலி ராஜ் அதிரடியில் சுருண்டது பாகிஸ்தான்\nகரீபியன்,இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான் மிதாலி ராஜின் அதிரடி ஆட்டத்தினால் பாகிஸ்தான் ...\nநண்பர்கள் விடுத்த சவாலுக்காக கூடில்லா நத்தையைத் தின்ற ஆஸ்திரேலியர் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மரணம்\nமெல்போர்ன்,தரையில் ஊர்ந்து சென்ற கூடில்லா நத்தையைச் சாப்பிட முடியுமா என்று நண்பர்கள் விட்ட சவாலுக்காக அதை உட்கொண்ட ...\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: பாஜக ஒரு ஆபத்தான கட்சியா \nவீடியோ : சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவர் கந்தசஷ்டி திருவிழா தேரோட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா\nவீடியோ : சென்னையிலிருந்து 740 கி.மீ. தொலைவில் கஜா புயல்: 24 மணிநேரத்தில் தீவிரமடையும் - வானிலை ��ய்வு மையம் தகவல்\nவீடியோ : அரசு பள்ளிகளில் புதிதாக தமிழாசிரியர்களை நியமிக்க நடவடிக்கை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/96269-diya-menon-interview-about-her-media-reach.html", "date_download": "2018-11-13T07:22:55Z", "digest": "sha1:UCZX5SGJXFA5NCTAYMZAFKUCGSBU3GTA", "length": 24706, "nlines": 411, "source_domain": "cinema.vikatan.com", "title": "''அந்த 3 லட்சம் பேருக்கு நன்றி!’’ - செம குஷி 'சூப்பர் சேலஞ்ச்' தியா மேனன் | Diya menon interview about her media reach!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:14 (20/07/2017)\n''அந்த 3 லட்சம் பேருக்கு நன்றி’’ - செம குஷி 'சூப்பர் சேலஞ்ச்' தியா மேனன்\nசன் மியூசிக் சேனலில் 'கிரேஸி கண்மணி'யாக வலம்வந்தவர் தியா மேனன். ஆதவனுடன் இணைந்து 'சூப்பர் சேலஞ்ச்' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். தற்போது மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கிவருகிறார். ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என எல்லாத் தளத்திலும் பிஸியாக இருக்கும் தியா மேனனுடன் ஒரு மினி சாட்டிங்...\n''உங்களை அடிக்கடி ஃபேஸ்புக்கில் பார்க்க முடியுதே..''\n''இப்போ இருக்கிற சூழலில் சமூக வலைதளங்களின் மூலமாகத்தான் நிறையச் செய்திகளை தெரிஞ்சுக்கிறோம். ஆனாலும், நான் எதுக்கும் அடிக்‌ஷன் கிடையாது. நேரம் கிடைக்கும்போது லைவ் சாட்டுக்கு வருவேன். ஃபேஸ்புக்கைவிட இன்ஸ்டாகிராமில் அதிகம் இருப்பேன். பல விஷயங்களைப் பகிர்ந்துப்பேன். இன்ஸ்டாகிராமில் மூன்று லட்சத்துக்கும் மேலான ஃபாலோயர்ஸ் இருக்காங்க. அவங்களை ஃபாலோயர்ஸ் என்பதைவிட ஃப்ரெண்ட்ஸ் என்றுதான் சொல்வேன்.''\n''ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் உங்க டிரெஸ்ஸிங் ஸ்டைல் யுனிக்கா தெரியுதே...''\n''ஒவ்வொரு ஷோவுக்கும் ஸ்பெஷல் டிசைனர் இருப்பாங்க. அவங்க டிசைன் செய்றதில் எனக்கு எந்த டிரெஸ் பிடிச்சிருக்கோ, அதைத் தேர்ந்தெடுப்பேன். என் சிஸ்டர் டிசைனராக இருக்காங்க. அதனால், அவங்ககிட்ட கேட்டு அடிக்கடி டிரெஸ் டிசைன் பண்ணிப்பேன்.''\n''படங்கள் அல்லது ஷார்ட் ஃபிலிம் பண்ணியிருக்கீங்களா\n''நான் பிளஸ் டூ படிக்கும்போது, ஒரு படத்தில் நடிச்சேன். அதுக்கு அப்புறம் தொகுப்பாளராக களமிறங்கிட்டேன். ஒன்றிரண்டு ஷார்ட் ஃபிலிம் பண்ணியிருக்கேன். சினிமாவில் நடிக்க தொடந்து வாய்ப்புகள் வருது. இப்போ பார்க்கிற வேலைக்கே ந��ரம் போதலை. அதனால், புது ஆஃபர்ஸை ஓ.கே பண்ணாம இருக்கேன். தொகுப்பாளர், விளம்பர மாடல் என லைஃப் பிஸியாக இருக்கு. இதுக்கு அப்புறம் சினிமா வாய்ப்புகள் வந்தால், ஓ.கே சொல்லலாம்னு இருக்கேன்.''\n''நிறைய வெளி நிகழ்ச்சிகளில் உங்களைப் பார்க்க முடியுதே..''\n''கார்ப்பரேட், ஸ்டார் நைட் போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கறேன். சிங்கப்பூரில் நிறையத் தமிழ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கறேன். என்னதான் பல பெரிய இடங்களுக்குப் போனாலும், திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் என மக்களோடு பழகக்கூடிய, அவங்களோடு இருக்கும் நேரத்தையே பொன்னான நேரமாகப் பார்க்கிறேன். சாப்பாட்டிலிருந்து அவங்க செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் அன்பு இனிக்குது. ஐ லவ் யூ ஆல்.''\n''பெரும்பாலும் சிங்கப்பூரில்தான் இருக்கீங்க, அங்கேயே செட்டில் ஆகியாச்சா\n''அப்படியில்லை. என் கணவர் சிங்கப்பூரில்தான் கிரிக்கெட்டராக இருக்கிறார். எனக்கும் நிறைய நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைக்குது. அதனால், சிங்கப்பூருக்கும் சென்னைக்குமாகப் பயணம் செய்துட்டிருக்கேன்.''\n அப்படி ஒரு பிளான் இருக்கா\n''இதுவரை சீரியல் நடிச்சதில்லை. அதில் நடிக்க ஆரம்பித்தால், நிச்சயமாக டைம் இருக்காது. அந்தளவுக்கு பிஸியாக ஓடணும். வேறு எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. அதனால், சீரியலில் கமிட் ஆகாமல் இருக்கேன். நடிக்கலாமா வேணாமான்னு கொஞ்சம் பொருத்து முடிவு செய்வோம்.''\n''உங்கள் கணவர், குடும்பம் பற்றி...''\n''என் கணவர் கார்த்திக் சுப்ரமணியன், முழு நேர கிரிக்கெட்டராக ஆவதற்கு முன்னாடி ஐ.டியில் வேலைப் பார்த்துட்டிருந்தார். மனசுக்குப் பிடிச்ச வேலை எல்லோருக்குமே அமையறதில்லை. அவருக்கு கிடைச்சது. அதனால், கிரிக்கெட்டில் இறங்கிட்டார். என்னால் முடிந்தவரை அவருக்கு சப்போர்ட்டா இருக்கேன். அவர் விளையாடறதை எப்பவாவது நேரில் போய்ப் பார்ப்பேன்.''\n''உங்களால் மறக்கமுடியாத செல்ஃபி என்றால், எதைச் சொல்வீங்க\n''நான் வாழ்க்கையில் ஆசைப்பட்ட அந்த கனவு நிறைவேறிடுச்சு. ரஜினி சாருடன் ஒரு செல்ஃபி எடுத்துக்க ஆசைப்பட்டேன். அவரைச் சந்திக்கிற சந்திச்சபோது ஏற்பட்ட சந்தோஷத்தை அளவிடவே முடியாது. பொதுவா, எல்லா ஃபோட்டோக்களுக்கும் சரியாகப் போஸ் கொடுப்பேன். அன்றைக்கு அழகாகச் சிரித்து ரஜினி சார் போஸ் கொடுத்திருந்தார். அந்த செல்ஃபி எனக்கு ரொம்ப பிடிச்சது.''\n\"எந்த இடத்துலயும் நாங்க அப்பா-பொண்ணுன்னு சொல்லிக்க மாட்டோம்\" - எம்.எஸ்.பாஸ்கர் மகள் ஐஸ்வர்யா பாஸ்கர்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nசூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nபரியன்களை அரவணைக்கக் காத்திருக்கும் ஒரு 'ஜோ'வின் கடிதம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிச\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41680", "date_download": "2018-11-13T06:49:22Z", "digest": "sha1:LYT7HDPCECI5OAJ4FKZQGCNKDMN37FQP", "length": 11101, "nlines": 98, "source_domain": "www.jeyamohan.in", "title": "எழுத்துரு சில எதிர்வினைகள்", "raw_content": "\nகாந்தி இந்துஸ்தானியின் வரிவடிவம் தேவநாகரி என்பதில் தெளிவாக இருந்தார். ராஜாஜி மொழிகளின் வரிவடிவங்களை மாற்றக் கூடாது என்றார். பெரியார் தமிழ் ரோமன் வரிவடிவத்தில் எழுதப்பட வேண்டும் என்ற எண்ணம் உடையவர்.\nவரிவடிவப் பிரச்சினை நமது அரசியல் சட்டம் எழுதப்படும்போது விரிவாக விவாதிக்கப்பட்டது. மசானி போன்றவர்கள், “இந்திய மொழி கள் ரோமன் வரிவடிவத்தில் இருக்க வேண்டும்” என்று சொன்னால், பாபு ராஜேந்திர பிரசாத் போன்றவர்கள், “எல்லா மொழிகளும் தேவநாகரி வரிவடிவில் இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.\nநான் மிகவும் மதிக்கும் அறிஞரான, பேராசிரியர் வா செ குழந்தைசாமி அவர்கள் எழுதிய ‘அறிவியல் தமிழ்’ என்கிற புத்தகத்தில் (1985ல் வெளியிடப்பட்டது) – வெகு விஸ்தாரமாக, தமிழிற்கு ஆங்கில எழுத்துக்களில் – ரோமன் வரிவடிவத்தில் – எழுதப்படக்கூடிய ஒரு துணை வரிவடிவம் தேவை என்பதைப் பற்றி எழுதியிருக்கிறார்.\nஇன்றைக்கு ’தி கிண்டு’ உள்ளிட்ட எந்த பத்திரிகையாவது இந்த கருத்தியல் சுதந்திரத்தை இந்த நேர்மையுடன் கையாளுகிறதா ”ஹிந்துத்துவம் அதன் சீரிய வடிவில் முன்வைத்த இத்தகைய மகோன்னதாமன கருத்து சுதந்திரத்துக்கான தார்மீகத் திடம் இன்றைய சூழலில் நிலவுகிறதா ”ஹிந்துத்துவம் அதன் சீரிய வடிவில் முன்வைத்த இத்தகைய மகோன்னதாமன கருத்து சுதந்திரத்துக்கான தார்மீகத் திடம் இன்றைய சூழலில் நிலவுகிறதா” என்பது நாம் கேட்க வேண்டிய கேள்வி.\nகல்வியில் ஒரு புதிய நகர்வு\nகர்ட் போராட்டம், ஓரான் பாமுக், ஒத்திசைவு\nநிதிவலை -கடிதம் ஒத்திசைவு ராமசாமி\nஇருபத்துநான்கு மணிநேரமும் கற்பை நிரூபித்துக்கொண்டிருப்பதுபற்றி…\nபி.ஏ.கிருஷ்ணன் – ஒரு வானொலி நேர்காணல்\nபி.ஏ.கிருஷ்ணன் லண்டனில்- கிரிதரன் ராஜகோபாலன்\nகலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -2\nகலங்கலின் விதிமுறைகள் [பி.ஏ.கிருஷ்ணனின் கலங்கியநதி] -1\n‘அரவிந்தன் நீலகண்டன் -ஈரோடு – அழைப்பிதழ்\nTags: அரவிந்தன் நீலகண்டன், எழுத்துரு சில எதிர்வினைகள், ஒத்திசைவு ராமசாமி, பி.ஏ. கிருஷ்ணன்\nசெத்தவரை, ஆவூர், உடையார் புரம்\nபுறப்பாடு II - 17, பின்நின்றவர்\nமேலாண்மைப்பொன்னுச���சாமிக்கு சாகித்ய அக்காதமி விருது\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/09/Bandaranaike.html", "date_download": "2018-11-13T06:30:31Z", "digest": "sha1:6ZGO5FAZOSVKTO6KM4RFPTACDNBZ2ZNH", "length": 7633, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்றம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / தாயகம் / கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்றம்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்றம்\nஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்றுத்தொடரில் படுதோல்வி அடைந்த இலங்கை அணி வீரர்கள் தப்பிச் செல்ல முயற்சித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.\n2018ம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண சுற்றுத்தொடரில் முதல் சுற்றிலேயே இலங்கை அணி வெளியேறியுள்ளது. இதனையடுத���து இரவோடு இரவாக அணியின் வீரர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.\nஅணியின் வீரர்கள் நேற்றிரவு இலங்கை வந்தடைந்துள்ளனர். இரவோடு இரவாக வந்த வீரர்கள் யாரிடமும் கருத்து வெளியிடாமல் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளனர்.\nகிரிக்கெட் வீரர்கள் ஊடகவியலாளர்களை தவிர்த்து விட்டு விமான நிலையத்தில் இருந்து வெளியேற தீவிர முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், சுரங்க லக்மால் ஊடகவியலாளர்களிடம் சிக்கியுள்ளார்.\nஇதன்போது கருத்து வெளியிட்ட சுரங்க லக்மால், எல்லா நேரங்களிலும் வெற்றி பெற முடியாது. வெற்றி பெறுவது போன்று தோல்வியும் வருவது சகஜம். பந்து வீச்சு, துடுப்பாட்டம் மற்றும் களத்தடுப்பில் காணப்பட்ட பலவீனம் காரணமாக தோல்வி ஏற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nஆசிய கிண்ண சுற்றுத்தொடரின் முதல் சுற்றில் கத்துக்குட்டி அணிகளான ஆப்கானிஸ்தான், ஹொங்கொங் ஆகிய அணிகளிடம் இலங்கை அணி படுதோல்வி அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/69034/", "date_download": "2018-11-13T07:20:37Z", "digest": "sha1:CSD4JQWROCP5S47YZTTUOXWJAT4IZYL3", "length": 14450, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மியான்மரில் நடப்பவை ஈழ இனப்படுகொலைக்கு ஒப்பானவை – ஆங் சான் சூகிக்கு எச்சரிக்கை… – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nமியான்மரில் நடப்பவை ஈழ இனப்படுகொலைக்கு ஒப்பானவை – ஆங் சான் சூகிக்கு எச்சரிக்கை…\nரோஹிங்கியா முஸ்லீம்கள் இனப் படுகொலையை மியான்மர் அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். இனியும் ஆங் சான் சூகியி கண்ணை மூடிக் கொண்டு அமைதி காக்கக் கூடாது. அப்படி இருந்தால் அவர் மீதும், மியான்மர் அரசு மீதும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற 3 பேர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆங் சான் சூகியும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்ற வகையில் ஆனால் ரோஹிங்கியா முஸ்லீம்கள் படுகொலை விவகாரத்தில் அவர் தொடர்ந்து அமைதி காத்து வருவது அனைவரையும் விசனத்திற்கு உள்ளாகி உள்ளது.\nநோபல் பரிசு பெற்ற ஈரான் நாட்டின் ஷிரின் எபாடி, ஏமன் நாட்டின் டவக்கோல் கர்மான், வடக்கு அயர்லாந்தின் மெய்ரெட் மகியுர் ஆகியோர் தற்போது பங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். பங்காளதேசத்தில் சுமார் 7 லட்சம் ரோஹிங்கியா முஸ்லீம்கள் தஞ்சமடைந்துள்ளனர்.\nஅங்கு இவர்கள் மூவரும் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட பொது ஆங் சான் சூகியிக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். கடந்த ஆறு மாதத்திற்கும் மேலாக ரோஹிங்கியா முஸ்லீம்களை இலக்குவைத்து மியான்மர் அரசுப் படையினர் தாக்குதல்களையும், கொலைகளையும் புரிந்து வருகின்றனர். இதனால் லட்சக்கணக்கில் ரோஹிங்கியா முஸ்லீ்ம்கள் நாட்டை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர். ரோஹிங்கியா பெண்கள் மிக மோசமாக பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். ஆண்களும், குழந்தைகளும் கோரமாக கொல்லப்படுகின்றனர்.\nஈழத்தில் நடந்ததைப் போன்ற ஒரு இனப்படுகொலையை மியான்மர் படைகள் செய்து வருகின்றன. சர்வதேச அளவில் கடும் கண்டனங்கள் எழுந்தபோதிலும் கூட ஆங் சான் சூகியி இதைத் தடுக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் எடுக்காமல் உள்ளார். மியான்மர் அரசும் வாய் மூடி அமைதியாக உள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவரான ஆங்சான் அமைதியாக இருப்பதுதான் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இந்த படுகொலையைக் கண்டிக்க ஆங் சான் தவறியது நியாயமற்றது, குற்றத்திற்குத் துணை போகும் செயல் என்று பலரும் கண்டனம் தெர���வித்துள்ளனர்.\nஇந்த நிலையில் டாக்காவில் செய்தியாளர்களைச் சந்தித்த நோபல் பரிசு பெற்ற இந்த மூன்று பேரும் கூறுகையில், ஆங்சான் சூகியி தொடர்ந்து அமைதி காத்தால் அவர் மீதும், மியான்மர் அரசு மீதும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும். மியான்மர் அரசப் படையினர் நிகழ்த்தி வரும் கொடூரக் குற்றச் செயல்களுக்கு ஆங்சான் துணை போகக் கூடாது. உடனடியாக அதைத் தடுக்க களம் இறங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.\nTagsஅமைதிக்கான நோபல் பரிசு இனப் படுகொலை சர்வதேச நீதிமன்றம் மியான்மர் அரசு ரோஹிங்கியா முஸ்லீம்கள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை…\nசினிமா • பிரதான செய்திகள்\n‘கொம்புவச்ச சிங்கம்டா’ சசிகுமார் படத்தை ஆரம்பித்து வைத்த சமுத்திரகனி\nடிஜிட்டல் பணம் மனிதர்களை கொலை செய்கின்றது – பில் கேட்ஸ் ..\nதேசிய அரசாங்கத்தினை வீட்டுக்கு அனுப்பும் வேலைத்திட்டத்தின் இரண்டாம் பாகம்…\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – ���ன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-13T06:55:08Z", "digest": "sha1:OJJU5DCK5RCORBSHTT63ZD4WWIDWVXC4", "length": 13140, "nlines": 198, "source_domain": "globaltamilnews.net", "title": "தேசிய அரசாங்கம் – GTN", "raw_content": "\nTag - தேசிய அரசாங்கம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஆட்சி மாற்றத்தின் பின் மஹிந்தர்கள் போராட்டங்களை மட்டுமே நடத்துகின்றனர்….\nஎதிர்வரும் செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி தேசிய அரசாங்கத்தை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது….\nஅரசாங்கம் முகம் கொடுத்துள்ள சவால்களை எதிர்கொள்ள...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nSLFPயின் 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் கோத்தாபயவை சந்தித்தனர்…\nதேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்தை விட்டு விலகிய 16 பேரும் கோத்தபாயவைச் சந்திக்க உள்ளனர்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய அரசாங்கத்தினை வீட்டுக்கு அனுப்பும் வேலைத்திட்டத்தின் இரண்டாம் பாகம்…\nதேசிய அரசாங்கத்தினை வீட்டுக்கு அனுப்பும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய அரசாங்கத்தை கொண்டு செல்வதில் எந்தவொரு சட்ட சிக்கலும் இல்லை…\nதேசிய அரசாங்கத்தை கொண்டு செல்வதில் எந்தவொரு சட்ட...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதேசிய அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படும் என பிரதமர் ரணில்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெற்றிலைத் தோட்டத்தில் யானையின் ஆதிக்கம் தொடரும்…\nஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லிணக்க அரசாங்கம் என்ற தேசிய அரசாங்கத்தின் ஆட்சிக்கான கால எல்லை நள்ளிரவு 12 மணியுடன் காலாவதியாகிறது….\nநல்லிணக்க அரசாங்கம் என்ற தேசிய அரசாங்கத்தின் ஆட்சிக்கான...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவீழ்ந்து செல்லும் நல்லிணக்கத்தையும் தேசிய அரசாங்கத்தையும் சந்திரிக்காவால் காப்பாற்ற முடியுமா\nதேசிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தை நீடிக்குமாறு...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லிணக்கமும் தேசிய அரசாங்கமும் முடிவுக்கு வருகிறதா MY VS MR VS RW – 2018 இலங்கையின் அரசியல் என்ன சொல்லப் போகிறது\nகுளோபல் தமிழ்ச் செய்திகளின் அலுவலக...\nஇரு பௌர்ணமிகள் முடிந்த பின்னர் அதிர்ச்சி காத்திருக்கின்றது – மகிந்த\nதேசிய அரசாங்கத்தில் இருந்து மிகப்பெரிய குழுவொன்று...\nதேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதா இல்லையா என்பது டிசம்பர் மாதம் தீர்மானிக்கப்படும்\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nதொடரும் ஏமாற்றம் -செல்வரட்னம் சிறிதரன்\nநல்லாட்சிக்கான அரசாங்கம் என்றும் தேசிய அரசாங்கம் என்றும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅரசாங்கத்தின் தேச விரோத செயற்பாடுகளை கூட்டு எதிர்க்கட்சியினால் மட்டுமே தடுக்க முடியும்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதற்போதைய அரசாங்கத்தை தேசிய அரசாங்கம் இல்லை என அறிவிக்குமாறு கோரப்பட்ட மனு தள்ளுபடி\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள��� – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/sports/", "date_download": "2018-11-13T07:04:10Z", "digest": "sha1:5UAREAHJ2DND2J2OWUGQJKIB6VXJFUEG", "length": 14536, "nlines": 231, "source_domain": "globaltamilnews.net", "title": "sports – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nவிராட் கோலி இரட்டை சதம் அடித்ததன் மூலம் சாதனை:-\nஇலங்கை அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை தேசிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக ஹதுருசிங்க \nஇரண்டு 500-வது போட்டிகளில் பங்கேற்ற ஒரே வீரர் என்ற பெருமை ரகானேக்கு\nஇரண்டு 500-வது போட்டிகளில் பங்கேற்ற ஒரே வீரர் என்ற பெருமையை...\nஆசிய மகளிர் குத்துச் சண்டையில் இந்தியாவின் மேரி கோம் சம்பியன்\nவியட்நாம் ஹோ சி மின் சிட்டியில் நடைபெற்ற ஆசிய மகளிர்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n12 வருடத்திற்குப் பின்னர் தோல்வியை தவிர்த்துள்ள ஜிம்பாப்வே\nமேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான 2-வது டெஸ்ட் போட்டியை...\nமகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் மிதாலி ராஜ் முதலிடம்\nமகளிர் கிரிக்கெட் ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nடுவன்ரி20 போட்டியில் டேவிட் மில்லர் உலக சாதனை\nடுவன்ரி20 போட்டியில் அதி வேக...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nகுதிரைப் பந்தய போட்டிகளில் அதிக வெற்றிகளை ஈட்டிக் கொடுத்த பயிற்றுவிப்பாளராக ஓ பிரையன் சாதனை\nஅமெரிக்காவுடனான மகளிர் ஐஸ் ஹொக்கிப் போட்டியில் கனேடிய அணி அபார வெற்றி\nஇரண்டாவது போட்டியில் இந்��ிய அணி வெற்றி\nமுதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி\nபால்நிலை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்ணுக்கு விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கத் தடை\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nகால்பந்தாட்டப் போட்டியொன்றின் போது இந்தோனேசிய வீரர் மரணம்\nஇலங்கை அணியினர் பாகிஸ்தானுக்கு செல்ல விரும்பவில்லை\nடெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டி லீக் ஆகியவற்றுக்கு ஐசிசி ஒப்புதல் :\n9நாடுகள் பங்கேற்கும் டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nபொதுநலவாய விளையாட்டு போட்டி கோல் இலங்கைக்கு\nஅவுஸ்திரேலிய கோல்ட்கோஸ்ற்றில் நடைபெறவுள்ள 2018 பொதுநலவாய...\nபாபியோ போக்னினி மீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளது\nஇத்தாலி டென்னிஸ் வீரர் பாபியோ போக்னினி (Fabio Fognini ) மீது ...\nஉலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் சிரியாவை வீழ்த்தி அவுஸ்திரேலியா வெற்றி\nஉலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் ஜெர்மனி அணி சாதனை\nஉலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் 10 ஆட்டங்களிலும்...\nஐம்பது வயது வரை விளையாட விரும்புகின்றேன் – பிரட் ஹொக்\nஐம்பது வயது வரையில் விளையாட...\nஜப்பான் பார்முலா1 கார்பந்தயத்தில் ஹமில்டன் முதலிடம்\nஇந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார்பந்தயம் உலகம் பூராகவும் 20...\nஇலங்கையுடனான போட்டியில் மொஹமட் அமீர் பங்கேற்க மாட்டார்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/category/tamilnadu?page=7", "date_download": "2018-11-13T07:01:22Z", "digest": "sha1:G74CRRMYFUMMPCHH4SGHREY3SYADK7UC", "length": 25097, "nlines": 241, "source_domain": "thinaboomi.com", "title": "தமிழகம் | Tamil Nadu news | Tamil news online today", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபிறந்தநாளை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு திருவுருவப்படத்திற்கு நாளை கவர்னர் - துணை முதல்வர் மரியாதை\n'கஜா' புயல் நகர்ந்து வரும் பாதையில் மாற்றம்: கடலூர் - பாம்பன் இடையே 15-ம் தேதி கரையை கடக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகங்கை நதியில் துறைமுகம்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி வந்தடைந்தது முதல் சரக்கு கப்பல்\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது - கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nசென்னை : வடகிழக்கு பருவமழை நேற்று முதல் தமிழகம் மற்றும் புதுவையில் தொடங்கியதை அடுத்து, கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய ...\n108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தடை விதித்தது ஐகோர்ட்\nசென்னை : 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதித்த சென்னை ஐகோர்ட் மனு தொடர்பாக சம்பந்தப்பட்ட ...\nபோக்குவரத்து தொழிலாளர்களுக்கு ரூ.45 கோடி 'தீபாவளி முன்பணம்' : ரூ.251 கோடி நிலுவைத்தொகை வருகிற 5-ம் தேதி வங்கி கணக்கில் செலுத்தப்படும் - தமிழக அரசு அறிவிப்பு\nசென்னை : போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரூ.45 கோடி முன் பணம் வழங்கப்படும் என்றும், அந்த பணம் இன்று ...\nகச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரையினரால் விரட்டியடிப்பு\nராமேசுவரம், கச்சத்தீவு அருகே நடுக்கடலில் அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் ...\nவீடியோ : பசும்பொன்னில் பேனர்களை கிழித்தது டி.டி.வி.தினகரனின் மிருகதனத்தை காட்டுகிறது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டம்\nபசும்பொன்னில் பேனர்களை கிழித்தது டி.டி.வி.தினகரனின் மிருகதனத்தை காட்டுகிறது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டம்...\nவீடியோ: பருவமழைக்கான நிவாரண முகாம்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nவீடியோ : தமிழகம்-புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: கடலோர மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்\nதமிழகம்-புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது: கடலோர மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்...\nதீபாவளியை முன்னிட்டு சென்னை மெட்ரோ ரயில் இரவு 11 மணி வரை இயங்கும்\nசென்னை : தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக நவம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் மெட்ரோ ...\nபசும்பொன் விழாவில் ரூ.3 கோடி நலத்திட்ட உதவிகள் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்\nராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் தேவர் குருபூஜை விழாவில் ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் ...\nசிவகங்கை கலெக்டர் ஜெ.ஜெயகாந்தன், தலைமையில் “தேசிய ஒற்றுமை நாள் உறுதிமொழி ஏற்பு\nசிவகங்கை,- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெ.ஜெயகாந்தன், தலைமையில் அலுவலர்கள் ...\nகலசலிங்கம் பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் பதவி ஏற்பு\nவிருதுநகர் -ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழக துணைவேந்தராக முனைவர் நாகராஜ் ராம்ராவ் பதவி ...\n1.83 லட்சம் முதியோருக்கு வீடுகளுக்கே சென்று ஓய்வூதியம் வழங்க முதல்வர் அறிவுறுத்தல்\nசென்னை : 80 வயதை கடந்த 1 லட்சத்து 83 ஆயிரம் முதியோருக்கு வீடுகளுக்கே சென்று ஓய்வூதியம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி ...\nபுதிய கட்டட கட்டுமானப்பணியினை துணை முதல்வர் .ஓ.பன்னீர்செல்வம் துவக்கி வைத்தார்\nதேனி - தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , மாவட்ட ஆட்சித்தலைவர் ம.பல்லவி பல்தேவ், முன்னிலையில் தேனி மாவட்ட ...\nஇன்று சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nசென்னை : இன்று முதல் தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை படிப்படியாக தொடங்கும் என்றும், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ...\nசுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: தமிழகத்தில் எந்த 2 மணி நேரத்தில் தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவிக்கிறார்\nபுது டெல்லி : தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் அதிகாலை மற்றும் இரவில் தலா ஒரு மணி நேரம் மட்டும், அதாவது காலை 4 ...\n'தீபாவளி' சிறப்பு பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கியது: அதிக கட்டணங்கள் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கை\nசென்னை : தீபாவளி பண்டிகையையொட்டி சென்னை கோயம்பேடு எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் அரசு போக்குவரத்து கழக பஸ்களுக்கு முன்பதிவு ...\nவீடியோ: கடலோர மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கும்\nவீடியோ : தீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு தொடக்கம்: 6 இடங்களில் சிறப்பு பேருந்து நிலையங்கள்\nவீடியோ: டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்: டாக்டர் விஜயபாஸ்கர்\nவீடியோ : தீபாவளிக்கு அதிக புகைவரும் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது - அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி\nதீபாவளிக்கு அதிக புகைவரும் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது - அமைச்சர் கே.சி.கருப்பணன் பேட்டி...\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஜி.எஸ்.டி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை ரகுராம் ராஜனுக்கு அருண் ஜெட்லி பதிலடி\nமத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானார்: தலைவர்கள் அஞ்சலி\nகங்கை நதியில் துறைமுகம்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி வந்தடைந்தது முதல் சரக்கு கப்பல்\nவீடியோ : களவாணி மா���்பிள்ளை படத்தின் திரை விமர்சனம்\nவீடியோ: தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் - ரசிகர்கள் கருத்து\nவீடியோ : சர்கார் படத்தின் திரை விமர்சனம்\nசபரிமலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று மறு ஆய்வு மனுக்கள் விசாரணை அதிகாரிகளுடன் பினராய் ஆலோசனை\nவீடியோ : சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவர் கந்தசஷ்டி திருவிழா தேரோட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா\nவீடியோ: பாஜக ஒரு ஆபத்தான கட்சியா \nபிறந்தநாளை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு திருவுருவப்படத்திற்கு நாளை கவர்னர் - துணை முதல்வர் மரியாதை\nபிறந்தநாளை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு திருவுருவப்படத்திற்கு நாளை கவர்னர் - துணை முதல்வர் மரியாதை\nலண்டன் சுவாமி நாராயண் கோயிலில் கிருஷ்ணர் சிலைகள் கொள்ளை ஸ்காட்லாந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை\nஸ்ட்ராபெரி பழத்தில் ஊசி வைத்த பெண் குற்றவாளி அதிரடி கைது\nநண்பர்கள் விடுத்த சவாலுக்காக கூடில்லா நத்தையைத் தின்ற ஆஸ்திரேலியர் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மரணம்\nஆஸி. தொடருக்கு முன் ஷிகர் தவான் பார்முக்கு திரும்பியது முக்கியமானது - கேப்டன் ரோகித் சர்மா பேட்டி\nபாக். - நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து\nடி-20 அணியில் டோனி இல்லாதது மிகப்பெரிய இழப்பு: ரோகித் சர்மா\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nபாக். - நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து\nபாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று முன்தினம் ...\nஆஸி. தொடருக்கு முன் ஷிகர் தவான் பார்முக்கு திரும்பியது முக்கியமானது - கேப்டன் ரோகித் சர்மா பேட்டி\nசேப்பாக்கம் : ஆஸ்திரேலியா தொடர் தொடங்கும் நிலையில் ஷிகர் தவான் பார்முக்கு திரும்பியது மிகவும் முக்கியமானது என்று ...\nடி-20 அணியில் டோனி இல்லாதது மிகப்பெரிய இழப்பு: ரோகித் சர்மா\nசேப்பாக்கம்,டி20 அணியில் டோனி இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா கவலை ...\nடி-20 மகளிர் உலகக்கோப்பை: மிதாலி ராஜ் அதிரடியில் சுருண்டது பாகிஸ்தான்\nகரீபியன்,இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான் மிதாலி ராஜின் அதிரடி ஆட்டத்தினால் பாகிஸ்தான் ...\nநண்பர்கள் விடுத்த சவாலுக்காக கூடில்லா நத்தையைத் தின்ற ஆஸ்திரேலியர் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மரணம்\nமெல்போர்ன்,தரையில் ஊர்ந்து சென்ற கூடில்லா நத்தையைச் சாப்பிட முடியுமா என்று நண்பர்கள் விட்ட சவாலுக்காக அதை உட்கொண்ட ...\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: பாஜக ஒரு ஆபத்தான கட்சியா \nவீடியோ : சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவர் கந்தசஷ்டி திருவிழா தேரோட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா\nவீடியோ : சென்னையிலிருந்து 740 கி.மீ. தொலைவில் கஜா புயல்: 24 மணிநேரத்தில் தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nவீடியோ : அரசு பள்ளிகளில் புதிதாக தமிழாசிரியர்களை நியமிக்க நடவடிக்கை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/category/english/page/16/", "date_download": "2018-11-13T07:34:57Z", "digest": "sha1:GLNIGHUYLGV66EZINYOLJY7SGC5TW7A4", "length": 3655, "nlines": 89, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam ENGLISH Archives - Page 16 of 17 - Thiraiulagam", "raw_content": "\nநடிகை மீனாட்சி- Stills Gallery\n‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்திலிருந்து…\nநடிகை பிரியா லால் – Stills Gallery\n‘கரிமுகன்’ இசை வெளியீட்டு விழா- Stills Gallery\nராஜமௌலி படத்தின் தற்காலிக பெயர் ‘ஆர்ஆர்ஆர்’\nஏ.ஆர்.முருகதாஸை தாக்கிய டிவி இயக்குநர்\nசசிகுமார் நடிக்கும் ‘கொம்புவச்ச சிங்கம்டா’\nபாரதிராஜா கடிதத்தில் உள்ளது எழுத்து வடிவில்…\nசில மணி நேரத்தில் நடக்கும் கதையே ‘புளு வேல்’\nநடிகரை மறுமணம் செய்யும் செளந்தர்யா ரஜினிகாந்த்\nமெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்புக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் போட்ட தடை…\n‘செய்’ படம் நவம்பர் 16 ஆம் தேதி ரிலீஸ்\nநயன்தாராவுக்கு கால்ஷீட் பார்க்கும் ராணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/vandi-movie-audio-launch-stills-gallery/vandi-035/", "date_download": "2018-11-13T07:32:53Z", "digest": "sha1:2IEQ45DS62UZZD4TPDXTNQ7ETZEKDJAE", "length": 2375, "nlines": 54, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam vandi 035 - Thiraiulagam", "raw_content": "\nவண்டி படத்தின் இசை வெளியீட்டு விழா – Stills Gallery »\nநடிகை மீனாட்சி- Stills Gallery\n‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்திலிருந்து…\nநடிகை பிரியா லால் – Stills Gallery\n‘கரிமுகன்’ இசை வெளியீட்டு விழா- Stills Gallery\nராஜமௌலி படத்தின் தற்காலிக பெயர் ‘ஆர்ஆர்ஆர்’\nஏ.ஆர்.முருகதாஸை தாக்கிய டிவி இயக்குநர்\nசசிகுமார் நடிக்கும் ‘கொம்புவச்ச சிங்கம்டா’\nபாரதிராஜா கடிதத்தில் உள்ளது எழுத்து வடிவில்…\nசில மணி நேரத்தில் நடக்கும் கதையே ‘புளு வேல்’\nநடிகரை மறுமணம் செய்யும் செளந்தர்யா ரஜினிகாந்த்\nமெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்புக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் போட்ட தடை…\n‘செய்’ படம் நவம்பர் 16 ஆம் தேதி ரிலீஸ்\nநயன்தாராவுக்கு கால்ஷீட் பார்க்கும் ராணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-internet-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-11-13T08:13:47Z", "digest": "sha1:N253CKXCADN7AKIXORLM3HCDB56OYU7T", "length": 7039, "nlines": 56, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "மாறும் Internet முகவரி அமைப்பு | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமாறும் Internet முகவரி அமைப்பு\nஇணையச் செயல்பாட்டில் ஒவ்வொரு தகவலும் தகவல் பாக்கெட்டாக network வழியே அனுப்பப்படுகின்றன. இவ்வாறு அனுப்ப ஒவ்வொரு network அமைப்பும் அடுத்தடுத்த network தளத்தினை அடைய ஒரு internet protocol முகவரி தேவைப்படுகிறது. இணையத்தில் ஒவ்வொரு பக்கத்திற்கும் ஒரு முகவரி மாறுகிறது. இதனை எப்படி அமைத்திட வேண்டும் என்பதனை பன்னாட்டளவில் பிரதிநிதிகளைக் கொண்டு இயங்கும் இன்டர்நெட் அமைப்பு முடிவெடுக்கிறது. இவற்றை இன்டர்நெட் சேவையினை வழங்கும் நிறுவனங்கள் பின்பற்றுகின்றன. இது போன்ற ஒரு பொது கட்டமைப்பில் இருந்தால் தான் அனைத்து இன்டர்நெட் செயல்பாடுகளும் அனைவராலும் இயக்கப்பட முடியும்.\nஇதுவரை IPv4 என்ற கட்டமைப்பில் இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த கட்டமைப்பில் மேற்கொண்டு பெயர்களை அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.\nஎனவே புதிய கட்டமைப்பு IPv6 என்ற பெயரில் Internet Society-யினால் அமைக்கப்பட்டு இதுவரை சோதனை செய்து பார்க்கப்பட்டது. இது அனைத்து வழிகளிலும் சரியானது என்று உறுதி செய்யப்பட்டதால் இனி அந்த அமைப்பே பின்பற்றப்படும். இதற்கான அறிமுக நாள் வரும் ஜூன் 16 என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇன்டர்நெட் வரலாற்றில் இந்த இன்டர்நெட் பெயர் அமைப்பு அறிமுகம் செய்யப்படும் நாள் மிக முக்கியமான நாளாக வரும் காலத்தில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.\nIPv4 அமைப்பு முகவரியில் (32 பிட் கட்டமைப்பு) ஏறத்தாழ 400 கோடி இன்டர்நெட் முகவரிகள் அமைக்கப்படும். 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலேயே இதன் 90% பயன்படுத்தப்பட்டு விட்ட நிலை உருவானது. நாளுக்கு நாள் இன்டர்நெட் தளங்களும் அவற்றிற்கான பெயர்களும் வேகமாக உயர்ந்து வரும் நிலையில் IPv4 அமைப்பில் மேலும் பெயர்களை உருவாக்க இயலாத நிலை எட்டப்பட்டுவிடும் என்ற அபாயம் உணரப்பட்டது. இதனால் IPv6 (128 பிட்) அமைப்பு உருவாக்கப்பட்டது.\nIPv6 அமைப்பில் 340 undecillion முகவரிகளை அமைக்கலாம். இந்த எண்ணிக்கையை எண்களில் சொல்வது எனில் 340 எழுதி பின்னால் 36 சைபர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.\nஇது முந்தைய அமைப்பினைக் காட்டிலும் எளிதான முறையில் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இனி இரண்டு அமைப்புகளிலும் உருவாக்கப்பட்ட முகவரிகளை இன்டர்நெட்டில் இயங்கும் network நிறுவனங்கள் கையாளும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-sasikala-welcomes-ajith-27-12-1633294.htm", "date_download": "2018-11-13T07:11:05Z", "digest": "sha1:WQSSLUUCQ3C2X3435QTYOSFDSMWFCFZH", "length": 9817, "nlines": 122, "source_domain": "www.tamilstar.com", "title": "சசிகலா அஜீத் சந்திப்பு? ஊடகங்களின் உளறல்! சிக்க வைக்கப்பட்டாரா அஜீத்? - Sasikala Welcomes Ajith - அஜீத் | Tamilstar.com |", "raw_content": "\nஅஜீத்திற்கும் அதிமுக வுக்குமான தொடர்பு பெரிதாக இல்லை. ஆனால் அஜீத்திற்கும் அதிமுகவின் தலைமையான ஜெயலலிதாவுக்குமான நட்பும் அன்பும் கொஞ்ச நஞ்சமல்ல. மன்சூரலிகான், விந்தியா மாதிரியான சுமார் ஸ்டார்களையே தன் வீட்டுக்கு வரவழைத்து பேசியிருக்கும் ஜெ. அஜீத் குடும்பத்தை எத்தனை முறை வரவழைத்திருப்பார் அரசல் புரசலாக வெளியில் தெரிந்த இந்த சந்திப்புகளால், அதிமுகவின் அடுத்த வாரிசே அஜீத்துதான் என்று கூட ஊடகங்கள் பேசி வந்தன.\nதமிழில் வெளிவரும் ஒரு முக்கியமான வார இதழ் கூட, சாவின் விளிம்பில் இருந்த ஜெயலலிதா அந்த கடைசி நேரத்தில் அஜீத்தை சந்திக்க விரும்பியதாக ஒரு தகவலை பரப்பியது. திடீரென ஜெயலலிதா இறந்ததை தமிழக மக்களால் எப்படி ஜீரணித்துக் கொள்ள முடியவில்லையோ, அப்படிதான் அஜீத்தாலும் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.\nகோடம்பாக்கத்தில் நடந்த எத்தனையோ மரணங்களை கண்டும் காணாமலும் இருந்த அஜீத், இந்த முறை ஓடோடி வந்தார்.\nஇதோடு முடிந்தது போயஸ் கார்டனுக்கும் அஜீத்திற்குமான தொடர்பு. ஆனால் இன்று இரவு பிரபல தொலைக்காட்சிகள் சிலவற்றிலும், இணையதளங்கள் சிலவற்றிலும் சசிகலாவை அஜீத் போயஸ் கார்டனில் சந்தித்துப் பேசியதாக செய்திகள் வெளியிடப்பட்டன.\nஇதையடுத்து தமிழகமெங்கும் பரபரப்பு தொற்றிக் கொண்டது. சூடோடு சூடாக அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திராவை தொடர்பு கொண்டு விசாரித்தால், அப்புறம்தான் தெரிந்தது அவ்வளவும் டுபாக்கூர் என்று.\nஇந்த தகவலை மறுத்த சுரேஷ் சந்திரா, “யாரு கிளப்பிவிட்டாங்கன்னே தெரியல. அஜீத் சார் வீட்லதான் இருக்கார். எங்கும் போகல” என்றார்.\nஇந்த தகவல் சசிகலாவின் ஆதரவாளர்கள் சிலரால் கிளப்பிவிடப் பட்டிருக்கலாம் என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது. காரணம்…\nபொதுக்குழுவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு விஷயம் பரவினால், சசிகலாவுக்கு எழுந்திருக்கும் கொஞ்ச நஞ்ச எதிர்ப்பும் பிசுபிசுத்துப் போகுமல்லவா\nமடிப்பாலுக்கு ஆசைப்பட்டு மட்டிப்பாலை குடிச்ச மாதிரியிருக்கேய்யா இது\n▪ விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n▪ தீபாவளி பாதுகாப்பு பணியில் அஜித்\n▪ அஜித்துக்காக காத்திருக்கிறேன் - ஹன்சிகா\n▪ விஸ்வாசம் அப்டேட் - அடுத்த கட்டத்திற்கு தயாரான அஜித்\n▪ அஜித்தை தான் எனக்கு பிடிக்கும், அவருடன் நடிக்க ஆசை - ஆதி\n▪ அஜித்தின் விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n▪ ஆஸ்திரேலியாவில் நடந்த ஆளில்லா விமானப்போட்டியில் நடிகர் அஜித் அணிக்கு 2 வது இடம்\n▪ ஜெயலலிதாக வாழ்க்கைப் படத்தில் சசிகலாவாக நடிக்க இரு நடிகைகளுடன் பேச்சுவார்த்தை\n▪ விஸ்வாசம் படத்தில் அஜித் அறிமுக பாடலின் வரிகள்\n▪ ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதா��வி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-11-13T07:37:11Z", "digest": "sha1:NWGSA7OFRVW2U3AXYJKHIJVJO7ZAVFA4", "length": 13348, "nlines": 106, "source_domain": "universaltamil.com", "title": "மாத்தளையில் பலரின் மனங்களை நெகிழ வைத்த திருமண", "raw_content": "\nமுகப்பு News Local News மாத்தளையில் பலரின் மனங்களை நெகிழ வைத்த திருமண வைபவம்- புகைப்படங்கள் உள்ளே\nமாத்தளையில் பலரின் மனங்களை நெகிழ வைத்த திருமண வைபவம்- புகைப்படங்கள் உள்ளே\nஇலங்கையில் பலரின் மனங்களை நெகிழ வைத்த திருமண வைபவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஆடம்பரம் இல்லாமல் பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள் மற்றும் பெற்றோரினால் கைவிடப்பட்ட பிள்ளைகளின் முன்னிலையில் திருமணம் நடத்தப்பட்டுள்ளது.\nமாத்தளை பிரதேசத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு திருமணம் நடத்த திட்டமிட்டு, வெற்றிகரமாக முடித்துள்ளார்.\nபுகைப்பட கலைஞரான அருணசிறி என்ற இளைஞர் பயாஷானி என்ற பெண்ணுடன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளார்.\nஇந்த திருமணம், இம்புலன்தன்ட முதியோர் இல்லத்தில் நடத்தப்பட்டுள்ளது.\nஇந்த திருமணத்திற்கு மேலும் பல பகுதிகளை சேர்ந்த முதியோர்களும், சிறுவர் இல்லங்களில் உள்ள சிறுவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.\nபெற்றோரின் அன்பை இழந்த பிள்ளைகளுக்கும், பிள்ளைகளின் அன்பை இழந்த பெற்றோருக்காகவும், இந்த திருமணம் நடத்தப்பட்டுள்ளது.\nஇலங்கையில் மிகவும் ஆடம்பரமாகவும், களியாட்ட நிகழ்வுகளுடன் நடத்தப்படும் திருமணங்களுக்கு மத்தியில், இந்தத் திருமணம் பலரையும் நெகிழ்சி அடைய செய்துள்ளது\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க\n139 ஓட்டங்களால் முன்னிலையில் இங்கிலாந்து அணி\nசிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய ஜனாதிபதி அதிரடி உத்தரவு\n19வது தி��ுத்த சட்டத்தின் 33 (02) சரத்தின் படி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு\nஅரசியலமைப்பின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றிற்கு தெரிவித்துள்ளார். 19வது திருத்த சட்டத்தின் 33 (02) சரத்தின் படி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் இருப்பதாக...\nஐ.தே.கட்சியின் தலைவர் பதவியை ஏற்று பிரதமர் வேட்பாளராக களமிறங்க தயாராகும் சஜித் பிரேமதாஸ\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்கத் தயார் என்றும், பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடத் தயாராக இருக்கின்றார் எனவும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பி.பி.சி. சிங்கள சேவைக்கு செவ்வி...\nமைத்திரி- மஹிந்த கூட்டணியின் பெயர் நிதஹாஸ் பொதுஜன பெரமுன\nநேற்று மாலை நடந்த உயர்மட்ட சந்திப்பில் சு.க- பெரமுன கட்சிகள் எப்படி தேர்தலை எதிர்கொள்வதென்ற பூர்வாங்க திட்டத்திற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான...\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி பொலிஸார் குவிப்பு- முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும்\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி இன்றைய தினம் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்தற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுகள் இன்றைய தினம் விசாரணை எடுத்து கொள்ளப்படவுள்ளது. நேற்றைய தினம் மனு...\nஅந்த இரண்டு பொண்ணுங்க விஷயம் மீடுல வந்துடுமோ\nதமிழ் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றில் முக்கிய பதவிகளில் இருப்பவர் நடிகர் விஷால். தற்போது அவர் மீடு பற்றி தனது கருத்தை கூறியுள்ளார். இதில் \"முதலில் பாலியல் மிருகங்களை உலகிற்கு சுட்டி...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்��ம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\nவிஜய்க்கு அடிமையாக இருந்து பணியாற்றத் தயார்; ஆனால் விஜய் இதை நேரடியாக கூறவேண்டும்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/Politics/2018/08/31095034/1007203/Udhayakumar-ADMK-about-DMK.vpf", "date_download": "2018-11-13T07:34:16Z", "digest": "sha1:43FJBRLBQNFWPWGBELMP5VCCZM2X73DD", "length": 10657, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "\"தேவையை பொறுத்து தி.மு.க. வசனங்கள் மாறும்\" - அமைச்சர் உதயகுமார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"தேவையை பொறுத்து தி.மு.க. வசனங்கள் மாறும்\" - அமைச்சர் உதயகுமார்\nஅதிமுக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி துவக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்றது.\nஅதிமுக அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி துவக்க விழா மற்றும் பொதுக்கூட்டம் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் ஆர்.பி. உதயகுமார், ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், பாஜகவுடன் கூட்டணி தேவையா, தேவையில்லையா என்பதை பொருத்து திமுகவின் வசனங்கள் மாறும் என்றார்.\n\"அதிமுகவின் ஒரே எதிரி திமுக\" - கே.பி.முனுசாமி\nவேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.\nகருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.\nஎதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் சிறப்பாக செயல்படவில்லை - சரத்குமார் விமர்சனம்\nமக்களின் கருத்தை கேட்டு அரசு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டு வெற���றி பெறும் என தெரிவித்தார்\n\"தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்க சிலர் விரும்புகின்றனர்\" - தமிழிசை சௌந்தரராஜன்\nகாவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.\nஅரசியலில் ரஜினி ஹீரோவா, ஜீரோவா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் - அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசியலில் ரஜினி ஹீரோவா, ஜீரோவா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் .\n10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி... பாஜக குறித்த கேள்விக்கு ரஜினி பரபரப்பு பதில்\nசென்னை போயஸ்தோட்ட இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், 7 பேர் விவகாரம், பா.ஜ.க.வை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள், சர்கார் விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார்.\nகேள்வியை முழுமையாக உள்வாங்கவில்லை ரஜினி, திருப்பிக் கேட்டால் நல்ல பதில் வரும் - தமிழிசை\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான கேள்வியை நடிகர் ரஜினிகாந்த் சரியாக உள்வாங்கவில்லை என பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.\n\"தேனி மாவட்டத்தில் 500 ஏக்கரில் உணவுப் பூங்கா\" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nதேனி மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் உணவுப்பூங்கா அமைய இருப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\n7 பேர் விடுதலை விவகாரம் : துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\n7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படும் என்று சொல்லவில்லை\" - துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\nசேலம் சிறுமி கொலை விவகாரம் : முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி\nசேலம் சிறுமி கொலை விவகாரம் தொடர்பாக, அந்த சிறுமியின் பெற்றோருடன் சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் சென்று, சந்தித்து பேசினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொ��்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/Sports/2018/07/30064415/1004821/TNPLMadurai-Super-GiantRuby-Trichy-WarriorsT20.vpf", "date_download": "2018-11-13T06:50:25Z", "digest": "sha1:EEGUVOD4OBQLPOG3JYMXPJDL3AGULNNY", "length": 10055, "nlines": 83, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி : 5 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை அணி வெற்றி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nடி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி : 5 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை அணி வெற்றி\nடி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் திருச்சி அணிக்கு எதிரான ஆட்டத்தில், 5 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை அணி வெற்றி பெற்றது.\nடி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் திருச்சி அணிக்கு எதிரான ஆட்டத்தில், 5 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை அணி வெற்றி பெற்றது. நெல்லையில் நடந்த 19 வது லீக் போட்டியில், டாஸ் வென்ற மதுரை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.\nஇதனை அடுத்து களமிறங்கிய திருச்சி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 175 ரன்கள் எடுத்தது. 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கிய மதுரை அணி 18.2 ஓவரிலேயே 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 5 விக்கெட் வித்யாசத்தில் மதுரை அணி வெற்றி பெற்றது.\nராஜபச்சே அமைச்சரவையில் பதவியேற்றவர் ராஜினாமா\nமஹிந்தா ராஜபக்சே அமைச்சரவையில் பிரதி அமைச்சராக பதவியேற்ற காலி மாவட்டத்தை சேர்ந்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் மனுசநாணயக்காரா தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார்.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nகோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்ற மத���ரை கிளை அதிரடி உத்தரவு\nஅறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.\nதமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் 400 விடுதிகள் - விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nபிரேசில் ஃபார்முலா ஓன் கார் பந்தயம் : பிரிட்டன் வீரர் ஹாமில்டன் சாம்பியன்\nபிரேசிலில் நடைபெற்ற ஃபார்முலா ஓன் கார் பந்தயத்தின் சாம்பியன் பட்டத்தை நட்சத்திர வீரர் ஹாமில்டன் கைப்பற்றினார்.\nஉலக ஏ,டி.பி டென்னிஸ் பைனல்ஸ் தொடர் - லீக் சுற்றில் ரோஜர் ஃபெடரர் தோல்வி\nஉலக ஏ.டி.பி டென்னிஸ் பைனல்ஸ் தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் தோல்வியை தழுவினார்.\nமோட்டார் சைக்கிள் பந்தயம் - சீறிபாய்ந்து மிரளவைத்த 1000 மோட்டார் சைக்கிள்கள்...\nநெதர்லாந்தில் உள்ள கடற்கரையில் சுமார் ஆயிரம் வீரர்கள் கலந்து கொண்ட மோட்டார் சைக்கிள் பந்தயம் நடைபெற்றது.\nமகளிருக்கான உலக கோப்பை டென்னிஸ் - 6 வது முறையாக செக்குடியரசு சாம்பியன்\nமகளிருக்கான உலக கோப்பை டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை செக்குடியரசு அணி வென்றது.\nபெண்களுக்கான டி-20 உலக கோப்பை கிரிக்கெட் - இந்திய பெண்கள் அணிக்கு 2-வது வெற்றி\nபெண்களுக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.\nதோனி, கோலி இல்லாததால் காற்று வாங்கிய சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம்..\nஇந்தியா,மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி டி-20 போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1527070&Print=1", "date_download": "2018-11-13T07:46:57Z", "digest": "sha1:RY2ZMEXD5A3AVXN27OVCRTWCLZNIS5H4", "length": 15573, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "அப்பாவிற்கு தெரியாமல் திரைக்குள் நுழைந்தேன் : மனம் திறக்கிறார் மதன் கார்க்கி| Dinamalar\nசோனியா, ராகுல் அப்பீல் ஏற்பு\nகுரங்கை முறைக்காதீங்க: எம்.பி.,க்களுக்கு அட்வைஸ் 4\nஅயோத்தி வழக்கில் திடீர் திருப்பம் 3\nரபேல் விமான விலை குறைவு தான்: டசால்ட் 25\nபிரதமருடன் ஆர்.பி.ஐ., கவர்னர் சந்திப்பு\nமம்தாவை சந்திக்க சந்திரபாபு நாயுடு திட்டம் 13\nஇலங்கை பார்லி.கலைப்பு வழக்கு: இன்று விசாரணை 3\nசபரிமலை விவகாரம்: சீராய்வு மனுக்கள் மீது இன்று ... 15\n'அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு பொய்' பெண் ... 11\nஅப்பாவிற்கு தெரியாமல் திரைக்குள் நுழைந்தேன் : மனம் திறக்கிறார் மதன் கார்க்கி\n'கள்ளிக்காட்டு இதிகாசம்' தந்த மண்வாசனை கவிஞன் வைரமுத்து. தஞ்சாவூர் உருட்டு பொம்மையை எந்தப் பக்கம் கவிழ்த்தாலும், இறுதியில் நேராக நிமிர்ந்து கொள்ளும். அதுபோல், திரைத்துறையில் தனது இருப்பை தொடர்ந்து தக்க வைத்துக்கொள்ளும் பெரிய ஆளுமை வைரமுத்து. அவரது மகன் பாடலாசிரியர் மதன் கார்க்கி. 'கோ' படத்தில் 'என்னமோ ஏதோ...,' பாடல் மற்றும் மொழியமைப்பால், கவனம் ஈர்த்தவர். அவரது நேர்காணல்* கணினியில் மொழி உருவாக்கப் பணி பற்றி...,- 'மதன் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம்' மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. மொழியை கணினி வழி உதவியுடன், அனைவரும் அறிந்து கொள்ள, கொண்டு செல்லும் முயற்சி அது. மொழியை வளர்க்க, அதை சொல்லிக் கொடுக்கும் 10 கருவிகளை உருவாக்கியுள்ளோம். இந்திய மொழிகள் முழுமைக்கும் இதை கொண்டு செல்வதே நோக்கம். விவசாயம், சட்டம், மேலாண்மை உட்பட பல்வேறு துறைகளுக்கான அகராதியை 33 பகுதிகளாக பிரித்து, 11 லட்சம் விளக்கங்களை கொடுத்துள்ளோம். அது இணையத்தில் உள்ளது.* 'பிள்ளைகளுக்கு, பெற்றோர் பி.ஆர்.ஓ.,ஆகக்கூடாது. அவர்கள் பூவாக இருந்தால், புதருக்குள் பூத்தாலும் வாசத்தால் அறியப்படுவர். திசை காட்டுதல் நம் கடமை; பயணம் அவர்கள் பெருமை' என்றார் உங்கள் தந்தை. அவர் திரைத்துறையில் இருப்பதால், உங்களுக்கு அத்துறையில் வாய்ப்பு எளிதில் கிடைத்ததா- 'மதன் கார்க்கி ஆராய்ச்சி நிறுவனம்' மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது. மொழியை கணினி வழி உதவியுடன், அனைவரும் அ���ிந்து கொள்ள, கொண்டு செல்லும் முயற்சி அது. மொழியை வளர்க்க, அதை சொல்லிக் கொடுக்கும் 10 கருவிகளை உருவாக்கியுள்ளோம். இந்திய மொழிகள் முழுமைக்கும் இதை கொண்டு செல்வதே நோக்கம். விவசாயம், சட்டம், மேலாண்மை உட்பட பல்வேறு துறைகளுக்கான அகராதியை 33 பகுதிகளாக பிரித்து, 11 லட்சம் விளக்கங்களை கொடுத்துள்ளோம். அது இணையத்தில் உள்ளது.* 'பிள்ளைகளுக்கு, பெற்றோர் பி.ஆர்.ஓ.,ஆகக்கூடாது. அவர்கள் பூவாக இருந்தால், புதருக்குள் பூத்தாலும் வாசத்தால் அறியப்படுவர். திசை காட்டுதல் நம் கடமை; பயணம் அவர்கள் பெருமை' என்றார் உங்கள் தந்தை. அவர் திரைத்துறையில் இருப்பதால், உங்களுக்கு அத்துறையில் வாய்ப்பு எளிதில் கிடைத்ததாநான், திரைத்துறைக்கு செல்வதில் தந்தைக்கு விருப்பம் இல்லை. எனக்கு சிறு வயதிலிருந்து தமிழ் மீது ஆர்வம். திரைப் பாடல்களை அதிகம் ரசிப்பேன். அதில் எப்படியும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. தந்தைக்குத் தெரியாமல், அவரது பெயரை பயன்படுத்தாமல், வாய்ப்புகளைத் தேடி இசையமைப்பாளர்களை சந்தித்து பாடல்களை கொடுத்தேன்.'எந்திரன்' படப் பணியில், இயக்குனர் ஷங்கர் ஈடுபட்ட நேரம். எனக்கு 'ரோபோடக்ஸ்'பிடித்தமான துறை. சென்னை அண்ணா பல்கலையில் துணைப் பேராசிரியராகபணிபுரிந்தவாறு, 'வாய்ப்பளித்தால், எந்திரன் படப் பணிக்கு உதவியாக இருப்பேன்,' என ஷங்கருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்.2 மாதங்களாக அழைப்பு வரவில்லை. பின், 'படத்திற்கு தொழில்நுட்பம் சார்ந்த ஆலோசனை, உதவிகள் தேவை,' என்றார். எந்திரன் படத்திற்கு வசனம் எழுதினேன். அது ஷங்கருக்கு பிடித்துப்போக, 'பாடல் எழுதலாமேநான், திரைத்துறைக்கு செல்வதில் தந்தைக்கு விருப்பம் இல்லை. எனக்கு சிறு வயதிலிருந்து தமிழ் மீது ஆர்வம். திரைப் பாடல்களை அதிகம் ரசிப்பேன். அதில் எப்படியும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. தந்தைக்குத் தெரியாமல், அவரது பெயரை பயன்படுத்தாமல், வாய்ப்புகளைத் தேடி இசையமைப்பாளர்களை சந்தித்து பாடல்களை கொடுத்தேன்.'எந்திரன்' படப் பணியில், இயக்குனர் ஷங்கர் ஈடுபட்ட நேரம். எனக்கு 'ரோபோடக்ஸ்'பிடித்தமான துறை. சென்னை அண்ணா பல்கலையில் துணைப் பேராசிரியராகபணிபுரிந்தவாறு, 'வாய்ப்பளித்தால், எந்திரன் படப் பணிக்கு உதவியாக இருப்பேன்,' என ஷங்கருக்கு குறுஞ்செய்தி அனுப்ப��னேன்.2 மாதங்களாக அழைப்பு வரவில்லை. பின், 'படத்திற்கு தொழில்நுட்பம் சார்ந்த ஆலோசனை, உதவிகள் தேவை,' என்றார். எந்திரன் படத்திற்கு வசனம் எழுதினேன். அது ஷங்கருக்கு பிடித்துப்போக, 'பாடல் எழுதலாமே' என்றார். அந்த ஊக்கத்தால்,' இரும்பிலே இதயம் முளைத்தது...,' பாடல் எழுதினேன். அவரிடம், எனது தந்தை பெயரை பயன்படுத்தவில்லை. எனக்கு பிடித்த கல்வியை மூலதனமாக வைத்து, ஷங்கரிடம் வாய்ப்புக் கேட்டேன். அப்பாடல், இசையமைப்பாளர் வித்யாசாகருக்கு பிடித்துப்போனது. 'கண்டேன் காதலை' படத்தில் 'ஓடோடிப் போறேன்...,'பாடல் எழுத வாய்ப்பளித்தார். அது, வரவேற்பைப் பெற்றது.* 'கோ' படத்தில் 'என்னமோ ஏதோ...,' பாடல் இளைஞர்களால் அதிகம் முணு முணுக்கப்பட்டது. அதில் 'குவியமில்லா ஒரு காட்சிப் பேழை...,' என அறிவியல் சார்ந்த புது வார்த்தைகள் விழுந்தது எப்படி' என்றார். அந்த ஊக்கத்தால்,' இரும்பிலே இதயம் முளைத்தது...,' பாடல் எழுதினேன். அவரிடம், எனது தந்தை பெயரை பயன்படுத்தவில்லை. எனக்கு பிடித்த கல்வியை மூலதனமாக வைத்து, ஷங்கரிடம் வாய்ப்புக் கேட்டேன். அப்பாடல், இசையமைப்பாளர் வித்யாசாகருக்கு பிடித்துப்போனது. 'கண்டேன் காதலை' படத்தில் 'ஓடோடிப் போறேன்...,'பாடல் எழுத வாய்ப்பளித்தார். அது, வரவேற்பைப் பெற்றது.* 'கோ' படத்தில் 'என்னமோ ஏதோ...,' பாடல் இளைஞர்களால் அதிகம் முணு முணுக்கப்பட்டது. அதில் 'குவியமில்லா ஒரு காட்சிப் பேழை...,' என அறிவியல் சார்ந்த புது வார்த்தைகள் விழுந்தது எப்படிபடத்தின் கதாநாயகன், பத்திரிகை நிழற்படக் கலைஞன். அவர் காதல் வயப்படுவதை வெளிப்படுத்தும் பாடல் அது. 'அவுட் ஆப் போக்கஸ்' என்பதற்கு 'போட்டோ டெர்மினல்' பட்டியல் அகராதியில் சரியான விளக்கம் இல்லை. இதற்கு 'குவியமில்லா காட்சிப் பேழை...,' மொழியமைப்பை பயன்படுத்தினேன். அதையும்,' 'நிழலைத் திருடும் மழலை நானோ...,' வார்த்தையையும் இயக்குனர் கே.வி.ஆனந்த், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பாராட்டினர்.* புதிய சொற்களை கையாளும் யுக்திகள் பற்றி...,எந்த பாடலிலும் கருத்து, சொல் பற்றிய தேடல் இருக்க வேண்டும். ஆயிரம் பாடல்களில் சொல்லப்படாத விஷயங்கள், சொற்களை பயன்படுத்த முடியுமாபடத்தின் கதாநாயகன், பத்திரிகை நிழற்படக் கலைஞன். அவர் காதல் வயப்படுவதை வெளிப்படுத்தும் பாடல் அது. 'அவுட் ஆப் போக்கஸ்' என்பதற்கு 'போட்டோ டெர்மினல்' பட்டியல் அ���ராதியில் சரியான விளக்கம் இல்லை. இதற்கு 'குவியமில்லா காட்சிப் பேழை...,' மொழியமைப்பை பயன்படுத்தினேன். அதையும்,' 'நிழலைத் திருடும் மழலை நானோ...,' வார்த்தையையும் இயக்குனர் கே.வி.ஆனந்த், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பாராட்டினர்.* புதிய சொற்களை கையாளும் யுக்திகள் பற்றி...,எந்த பாடலிலும் கருத்து, சொல் பற்றிய தேடல் இருக்க வேண்டும். ஆயிரம் பாடல்களில் சொல்லப்படாத விஷயங்கள், சொற்களை பயன்படுத்த முடியுமா என மொழி ஆராய்ச்சி செய்தேன்.சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்து, இதுவரை பாடல்களில் பயன்படுத்தப்படாத சொற்களை தேடத் துவங்கினேன். 3 லட்சம் சொற்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளதை கண்டறிந்தேன். புது சொற்களால் சிந்தனை வளரும்.'ஐ' படத்தில் 'பனிக்கூழ் இவள் பார்க்கும் பார்வையோ, குளம்பி வாசம் இவள் கூந்தலோ...,' பாடலில் பனிக்கூழ், உருளை சீவல், கோந்தை, மகிழுந்து என புதிய சொற்களை பயன்படுத்தினேன். மாற்றம் என்பது நம்மிடமிருந்து, தானாக வர வேண்டும். மாற்றத்திற்கான விதையை என்னால் முடிந்தளவு விதைக்கிறேன். 'மிருதன்' படத்தில் 'முன்னாள் காதலி...,' பாடல் திருப்பமாக அமைந்துள்ளது. காதலின் தோல்வியை, யாரையும் திட்டாமல், வெளிப்படுத்தும் பாடலான அது, இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.பிற மொழிகளை, நான் திணிப்பதில்லை; கேட்டால் எழுதுகிறேன். பாடல்களில் ஆங்கிலம், சீனா, ரஷ்யா உட்பட பல்வேறு மொழிகளை கலந்து எழுதியுள்ளேன். சில சமயங்களில் மொழிக் கலப்பு சொற்கள், பாடல்களுக்கு அழகூட்டுகின்றன.* சினிமாதான் வாழ்க்கை என முடிவு செய்துவிட்டீர்களா என மொழி ஆராய்ச்சி செய்தேன்.சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்து, இதுவரை பாடல்களில் பயன்படுத்தப்படாத சொற்களை தேடத் துவங்கினேன். 3 லட்சம் சொற்கள் பயன்படுத்தப்படாமல் உள்ளதை கண்டறிந்தேன். புது சொற்களால் சிந்தனை வளரும்.'ஐ' படத்தில் 'பனிக்கூழ் இவள் பார்க்கும் பார்வையோ, குளம்பி வாசம் இவள் கூந்தலோ...,' பாடலில் பனிக்கூழ், உருளை சீவல், கோந்தை, மகிழுந்து என புதிய சொற்களை பயன்படுத்தினேன். மாற்றம் என்பது நம்மிடமிருந்து, தானாக வர வேண்டும். மாற்றத்திற்கான விதையை என்னால் முடிந்தளவு விதைக்கிறேன். 'மிருதன்' படத்தில் 'முன்னாள் காதலி...,' பாடல் திருப்பமாக அமைந்துள்ளது. காதலின் தோல்வியை, யாரையும் திட்டாமல், வெளிப்படுத்தும் பாடலான அது, இளைஞர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது.பிற மொழிகளை, நான் திணிப்பதில்லை; கேட்டால் எழுதுகிறேன். பாடல்களில் ஆங்கிலம், சீனா, ரஷ்யா உட்பட பல்வேறு மொழிகளை கலந்து எழுதியுள்ளேன். சில சமயங்களில் மொழிக் கலப்பு சொற்கள், பாடல்களுக்கு அழகூட்டுகின்றன.* சினிமாதான் வாழ்க்கை என முடிவு செய்துவிட்டீர்களாசினிமா நல்ல தளம்; நல்ல அறிமுகம் கிடைக்கிறது. வாழ்க்கை பயணத்தில் போகும் வழியில், மனதிற்கு பிடித்த வேலையை செய்கிறேன். சினிமாதான் இறுதி என நினைக்கவில்லை. இதுவரை 175 படங்களுக்கு 420 பாடல்கள் எழுதியுள்ளேன். 'பாகுபலி-2' படத்திற்கு வசனம் எழுதுகிறேன். பாரதிராஜா படம் மற்றும் 4 படங்களுக்கு வசனம் எழுத உள்ளேன் என்றார்.-கருத்து பரிமாற Twitter @madhan karky\nவிருந்தினர் பகுதி முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1740310&Print=1", "date_download": "2018-11-13T07:49:49Z", "digest": "sha1:6TNBANB7EFPMTWL77RY5G7OZ5U726WQ6", "length": 18748, "nlines": 95, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "பேர் சொல்லும் பிள்ளை| Dinamalar\nசோனியா, ராகுல் அப்பீல் ஏற்பு\nகுரங்கை முறைக்காதீங்க: எம்.பி.,க்களுக்கு அட்வைஸ் 6\nஅயோத்தி வழக்கில் திடீர் திருப்பம் 5\nரபேல் விமான விலை குறைவு தான்: டசால்ட் 25\nபிரதமருடன் ஆர்.பி.ஐ., கவர்னர் சந்திப்பு\nமம்தாவை சந்திக்க சந்திரபாபு நாயுடு திட்டம் 13\nஇலங்கை பார்லி.கலைப்பு வழக்கு: இன்று விசாரணை 3\nசபரிமலை விவகாரம்: சீராய்வு மனுக்கள் மீது இன்று ... 15\n'அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு பொய்' பெண் ... 11\nஅது பெருமான் அமுது செய்யும் நேரம். திருவரங்கப் பெருமானுக்கு இரவு நேர உணவு, அரவணை. அரங்கனுக்கு மட்டுமல்ல. அவனைத் தாங்கிக் கிடக்கும் ஆதிசேஷனுக்கும் அதுவே அமுது. வேகவைத்த பச்சரிசியைக் கெட்டியான வெல்லப்பாகில் சேர்த்துக் கிளறிக்கொண்டே இருக்கும்போது நெய்யைச் சேர்த்துக்கொண்டே இருப்பார்கள். சமைப்பது மண் பாண்டத்தில்தான் என்பதால் கொட்டக் கொட்ட நெய்யை அது உறிஞ்சிக் கொண்டே இருக்கும். ஒரு குறிப்பிட்ட பதத்தில் சட்டென்று இறக்கி வைத்து ஏலம், பச்சைக் கற்பூரம் சேர்த்துக் கிளறினால் அது அரவணை. இதற்குக் குங்குமப்பூ, ��ாட்டுச் சர்க்கரை சேர்த்த பசும்பால் துணை. இந்த இரண்டும் தினமும் உண்டு. எனவே அன்றும் இருந்தது.\nகோயில் மணிச் சத்தம் கேட்டதும் ஆண்டாளுக்கு அரங்கன் இரவு உணவுக்குத் தயாராகிவிட்டது புரிந்தது. விறுவிறுவென்று உள்ளே வந்தாள். பூஜையில் இருக்கும் அரங்கனின் முன்னால் நின்று ஒரு பார்வை.'இது உனக்கே நியாயமா உன் பக்தர் இங்கே காலை முதல் ஒரு பருக்கை சோறும் இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். நீ மட்டும் வேளை தவறாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம் உன் பக்தர் இங்கே காலை முதல் ஒரு பருக்கை சோறும் இல்லாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். நீ மட்டும் வேளை தவறாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம் அன்னசாலை நிறுவி தினமும் ஆயிரம் பேருக்கு உணவிட்டுக் கொண்டிருந்தவர் அவர். பசியோடு இப்படி நாளெல்லாம் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருக்கிறாரே, அவர் இன்னும் உண்ணவில்லையே என்று ஒருக் கணம் எண்ணிப் பார்த்திருப்பாயா அன்னசாலை நிறுவி தினமும் ஆயிரம் பேருக்கு உணவிட்டுக் கொண்டிருந்தவர் அவர். பசியோடு இப்படி நாளெல்லாம் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருக்கிறாரே, அவர் இன்னும் உண்ணவில்லையே என்று ஒருக் கணம் எண்ணிப் பார்த்திருப்பாயா என்ன பெருமாள் நீ'அது நெருக்கத்தால் வந்த கோபம். ஊரை விட்டுத் திருவரங்கம் வந்த பிறகு அரங்கனைத் தவிர வேறு உறவு கிடையாது அவளுக்கு. கொஞ்ச வேண்டுமானாலும் அவன்தான்; திட்ட வேண்டுமானாலும் அவன்தான். ஆண்டாளுக்குத் தன் பசி பொருட்டல்ல. கணவர் உண்ணாதிருப்பதுதான் உறுத்திக் கொண்டிருந்தது. ஒரு வார்த்தை கேட்டுவிடலாம். 'பசிக்கவில்லையா\nஎன்றால், இன்று உஞ்சவிருத்திக்குச் செல்லவில்லையே என்று அர்த்தம். நீ உணவு கொண்டு வராததால் நானும் உண்ணாதிருக்கிறேன் என்று அர்த்தம். அந்த நினைவு வந்துவிட்டால் அப்புறம் வேலை கெட்டுவிடும். குற்ற உணர்ச்சி கூடிவிடும். கேவலம் தன் பசியா பெரிது பணி புரிந்து கொண்டிருப்பவர் பசியோடிருப்பது மட்டும்தான் ஆண்டாளுக்குக் கவலை. அதுதான் கோபமானது. கோயில் சன்னிதியில் அரங்கனுக்கு அமுது செய்விக்க அரவணையும் பாலும் கொண்டு வந்து வைத்தார்கள். உத்தம நம்பி அதற்குப் பொறுப்பாளி. சன்னிதிக்குள் அவர் நுழைந்ததுமே அரங்கன் குரல் கொடுத்தான். 'உத்தம நம்பி பணி புரிந்து கொண்டிருப்பவர் பசியோடிருப்பது மட்டும்தான் ஆண்டாளுக்குக் கவலை. அதுதான் கோபமானது. கோயில் சன்னிதியில் அரங்கனுக்கு அமுது செய்விக்க அரவணையும் பாலும் கொண்டு வந்து வைத்தார்கள். உத்தம நம்பி அதற்குப் பொறுப்பாளி. சன்னிதிக்குள் அவர் நுழைந்ததுமே அரங்கன் குரல் கொடுத்தான். 'உத்தம நம்பி நமக்கு அமுது செய்விப்பது இருக்கட்டும். அங்கே ஆழ்வான் பட்டினி கிடக்கிறான். அவன் மனைவி என்னைப் பிடித்துத் திட்டிக் கொண்டிருக்கிறாள். முதலில் அவனுக்குப் பிரசாதத்தை எடுத்துச் செல்லும் நமக்கு அமுது செய்விப்பது இருக்கட்டும். அங்கே ஆழ்வான் பட்டினி கிடக்கிறான். அவன் மனைவி என்னைப் பிடித்துத் திட்டிக் கொண்டிருக்கிறாள். முதலில் அவனுக்குப் பிரசாதத்தை எடுத்துச் செல்லும்'திடுக்கிட்டுப் போனார் உத்தம நம்பி. என்ன நடக்கிறது இங்கே'திடுக்கிட்டுப் போனார் உத்தம நம்பி. என்ன நடக்கிறது இங்கே'கேள்வியெல்லாம் அப்புறம். முதலில் பிரசாதம் ஆழ்வான் வீட்டுக்குப் போகட்டும். அவன் சாப்பிட்ட பிறகு இங்கே வந்தால் போதும்.'உத்தம நம்பி அரவணை பிரசாதத்தை எடுத்துக்கொண்டு கூரத்தாழ்வான் வீட்டுக்குப் போய்க் கதவைத் தட்டினார்.'யார்'கேள்வியெல்லாம் அப்புறம். முதலில் பிரசாதம் ஆழ்வான் வீட்டுக்குப் போகட்டும். அவன் சாப்பிட்ட பிறகு இங்கே வந்தால் போதும்.'உத்தம நம்பி அரவணை பிரசாதத்தை எடுத்துக்கொண்டு கூரத்தாழ்வான் வீட்டுக்குப் போய்க் கதவைத் தட்டினார்.'யார்''கூரேசரே, உத்தம நம்பி வந்திருக்கிறேன். கதவைத் திறவுங்கள்.'இந்நேரத்தில் இவர் எதற்கு இங்கே வரவேண்டும் என்ற யோசனையுடன் கூரத்தாழ்வான் கதவைத் திறக்க, கோயில் பிரசாதங்களுடன் நம்பி நிற்பது கண்டு குழப்பமானார்.\n''ஒன்றும் சொல்வதற்கில்லை. இந்தாரும் பிரசாதம். முதலில் சாப்பிடுங்கள். பிறகு பேசுவோம்' என்று சொல்லிவிட்டுப் போனார்.\nகூரேசருக்கு ஒன்றும் புரியவில்லை. 'எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது ஆண்டாள். காலை முதல் நான் உணவின் நினைவே இன்றிக் கிடந்திருக்கிறேன். என்னால் பாவம், நீயும் எதையுமே சாப்பிடவில்லை. சொல்லி வைத்த மாதிரி அரங்கன் பிரசாதம் வருகிறது பாரேன்\nஒரு கணம் அமைதியாக இருந்த ஆண்டாள், நடந்ததைச் சொல்லிவிட்டாள். 'தவறாக நினைக்காதீர்கள். நீங்கள் சாப்பிடாமல் வேலை\nசெய்து கொண்டிருந்தீர்கள். எனக்கு அது பொறுக்கவில்லை. அ���ங்கனுக்கு அமுது செய்விக்கும் நேரம் நெருங்குவதை உணர்த்தும் மணிச்சத்தம் கேட்டதும் கொஞ்சம் முறையிட்டு, கடிந்துகொண்டு விட்டேன்'திடுக்கிட்டுப் போனார் கூரத்தாழ்வான். 'நீ செய்த வேலைதானா'திடுக்கிட்டுப் போனார் கூரத்தாழ்வான். 'நீ செய்த வேலைதானா''இல்லை சுவாமி. இது அவன் செய்த வேலை.''சரி, நீ முதலில் சாப்பிடு''இல்லை சுவாமி. இது அவன் செய்த வேலை.''சரி, நீ முதலில் சாப்பிடு' என்று அன்போடு பிரசாதத்தை எடுத்து அவளுக்குக் கொடுத்தார்.அன்று உண்ட அரவணைப் பிரசாதமே ஆண்டாளின் வயிற்றில் கருவாக உருக்கொண்டது.ராமானுஜருக்கு இது தெரியும். கூரத்தாழ்வானே சொல்லியிருந்தார். அதனால்தான் ஆண்டாளுக்கு எப்\nபோது குழந்தை பிறக்கும் என்று அவர் எதிர்பார்த்துக் காத்திருந்தார். அரங்கனின் ஆசியாக வந்து உதிக்கவிருக்கிற குழந்தை. கூரத்தாழ்வானின் வித்து. ஞான சூரியனாக இல்லாமல் வேறெப்படி இருந்துவிடும்பத்து மாதங்கள் பிறந்து கடந்தபோது செய்தி வந்தது. ஆண்டாளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.\nபூரித்துப் போனார் ராமானுஜர். 'நான் குழந்தையைப் பார்க்க வேண்டுமே' என்று முதலியாண்டானிடம் அவர் சொல்லிக் கொண்டிருந்தபோதே எம்பார் மடத்துக்குள் நுழைந்தார். 'சுவாமி, இதோ ஆழ்வானின் பிள்ளை' என்று முதலியாண்டானிடம் அவர் சொல்லிக் கொண்டிருந்தபோதே எம்பார் மடத்துக்குள் நுழைந்தார். 'சுவாமி, இதோ ஆழ்வானின் பிள்ளை'எங்கே எங்கே என்று ஆவலுடன் கையில் ஏந்திய ராமானுஜரின் முகம் சட்டென்று வியப்பில் ஆழ்ந்தது.'என்ன இது, குழந்தையின் மீது த்வயம் மணக்கிறதே'எங்கே எங்கே என்று ஆவலுடன் கையில் ஏந்திய ராமானுஜரின் முகம் சட்டென்று வியப்பில் ஆழ்ந்தது.'என்ன இது, குழந்தையின் மீது த்வயம் மணக்கிறதே'சுற்றியிருந்த யாருக்கும் எதுவும் புரியவில்லை. எம்பார் புன்னகை செய்தார். 'ஆம் சுவாமி'சுற்றியிருந்த யாருக்கும் எதுவும் புரியவில்லை. எம்பார் புன்னகை செய்தார். 'ஆம் சுவாமி குழந்தைக்குக் காப்பாக இருக்கட்டுமே என்று வருகிற வழியில் அதன் காதில் த்வய மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே வந்தேன்.''பிரமாதம் குழந்தைக்குக் காப்பாக இருக்கட்டுமே என்று வருகிற வழியில் அதன் காதில் த்வய மந்திரத்தைச் சொல்லிக்கொண்டே வந்தேன்.''பிரமாதம் நான் செய்ய நினைத்த காரியத்தை நீர் செய்து முடித்தே வீட்டீர். இ��ன் அரங்கனின் அருளோடு பிறந்தவன். விஷ்ணு புராணம் இயற்றிய பராசரரின் பெயரை ஏந்த எல்லாத் தகுதிகளோடும் உதித்தவன். இவனுக்குப் பராசர பட்டர் என்று பெயரிடுகிறேன் நான் செய்ய நினைத்த காரியத்தை நீர் செய்து முடித்தே வீட்டீர். இவன் அரங்கனின் அருளோடு பிறந்தவன். விஷ்ணு புராணம் இயற்றிய பராசரரின் பெயரை ஏந்த எல்லாத் தகுதிகளோடும் உதித்தவன். இவனுக்குப் பராசர பட்டர் என்று பெயரிடுகிறேன்'பரவசமாகிப் போனார்கள் உடையவரின் சீடர்கள். எப்பேர்ப்பட்ட தருணம்'பரவசமாகிப் போனார்கள் உடையவரின் சீடர்கள். எப்பேர்ப்பட்ட தருணம் ஆளவந்தாரின் நிறைவேறாத மூன்று ஆசைகளில் அதுவும் ஒன்று. தகுதி வாய்ந்த ஒருவருக்கு வியாச பராசர ரிஷிகளின் பெயர்களை இடுவது. ஆனால் பெயரிட்டதன் மூலமே ராமானுஜர் அந்தக் குழந்தையின் பிற்காலத் தகுதியைத் தெரியப்படுத்திவிட்டாரே.'தசரதன் புத்ரகாமேஷ்டி யாகம் செய்து பிரசாதம் பெற்றுத்தான் கோசலை ராமனைப் பெற்றாள். அதன்பின் ஆண்டாள் மட்டுமல்லவா இப்படி அரவணைப் பிரசாதம் உண்டு பிள்ளை பெற்றிருக்கிறாள் ஆளவந்தாரின் நிறைவேறாத மூன்று ஆசைகளில் அதுவும் ஒன்று. தகுதி வாய்ந்த ஒருவருக்கு வியாச பராசர ரிஷிகளின் பெயர்களை இடுவது. ஆனால் பெயரிட்டதன் மூலமே ராமானுஜர் அந்தக் குழந்தையின் பிற்காலத் தகுதியைத் தெரியப்படுத்திவிட்டாரே.'தசரதன் புத்ரகாமேஷ்டி யாகம் செய்து பிரசாதம் பெற்றுத்தான் கோசலை ராமனைப் பெற்றாள். அதன்பின் ஆண்டாள் மட்டுமல்லவா இப்படி அரவணைப் பிரசாதம் உண்டு பிள்ளை பெற்றிருக்கிறாள் ராமன் எப்படியோ அப்படித்தான் இந்தப் பிள்ளை ராமன் எப்படியோ அப்படித்தான் இந்தப் பிள்ளை' தீர்மானமாகச் சொன்னார் ராமானுஜர்.பிறகும் கூரத்தாழ்வானுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு வேதவியாச பட்டர் என்று பெயரிட்டார்.பிரம்ம சூத்திர உரை எழுதும் பணியும் அப்போது நிறைவுற்றிருந்தது.\n - ராமானுஜர் 1000 முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%9A%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81.html", "date_download": "2018-11-13T07:23:56Z", "digest": "sha1:EZCXCP5LBFXK6JAKMIMA5FSICZ5M3KWB", "length": 5214, "nlines": 104, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: சஸ்பெண்டு", "raw_content": "\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் படுகொலை\nதிசை மாறிய கஜா புயல்\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரியும் - ரஜினியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nபிரியாணி கடையில் அடிதடியில் ஈடுபட்ட திமுக நிர்வாகி சஸ்பெண்டு\nசென்னை (01 ஆக 2018): சென்னையில் பிரியாணி கடையில் அடிதடியில் இரங்கிய திமுக நிர்வாகி கட்சியிலிருந்து சஸ்பெண்டு செய்யப் பட்டுள்ளார்.\nநைட்டி அணிய தடை - மது அருந்த தடை: அதிரடி உத்தரவுகள…\nசிறுமி வாயில் பட்டாசு வெடித்த வாலிபர் - ஆபத்தான கட்டத்தில் சிறுமி…\nபட்டாசு வெடித்த இந்தியர்கள் சிங்கப்பூரில் கைது\nஇவ்வருட உம்ரா யாத்ரீகர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தொட்டது\nஃபைஸாபாத் அயோத்தியா என்று பெயர் மாற்றம்: யோகி ஆதித்யநாத்\nவெளிநாடு வாழ் இந்தியர்களே வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளன…\n16 பச்சிளங்குழந்தைகள் உயிரிழந்தது குறித்து விசாரிக்க உத்தரவு\nவிஜய் படங்களுக்கு தொடரும் இலவச விளம்பரங்கள்\nயோகி ஆதித்யநாத்தின் அடுத்த அதிரடி - இறைச்சி விற்பன…\nBREAKING NEWS: இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு -அதிபர் அதிரடி உத…\nதந்தையே மகளை கர்ப்பமாக்கிய கொடுமை\nவெளிநாடு வாழ் இந்தியர்களே வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/hollywood-news/67932-jackie-chan-to-get-lifetime-achievement-oscar.html", "date_download": "2018-11-13T07:51:36Z", "digest": "sha1:6N73LMVGMZO2ERGXLQEAUKBFMFY4X6SF", "length": 16869, "nlines": 391, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஜாக்கிசானுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர்! | Jackie Chan to get lifetime achievement Oscar", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:15 (02/09/2016)\nஜாக்கிசானுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர்\nநடிகர், இயக்குநர், மார்ஷியல் ஆர்ட் கலைஞர் என்று பன்முகத்திறன் கொண்ட ஜாக்கி சானுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. The Academy of Motion Picture Arts and Sciences, நேற்று இதை அறிவித்தது.\nஹாங்காங்கில் பிறந்த ஜாக்கி, எட்டு வயதிலிருந்து கலைத்துறையில் இருக்கிறார். 62 வயதாகும் இவர் உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றிருக்கிறார். வாழும் சண்டைக்கலைஞர்களில் அதிக சண்ட��க் காட்சிகளில் நடித்தவர் என்ற சாதனை நிகழ்த்தியவர். ஹாலிவுட்டில் காலடி எடுத்து வைக்கும்போது ஆங்கிலம் தெரியாமல் இருந்தார்.\nஆஸ்கரைப் பொறுத்தவரை வாழ்நாள் சாதனையாளருக்கான விருது, தனி விழாவாகத்தான் நடைபெறும். நவம்பரில் லாஸ் ஏஞ்சலீஸில் நடக்கும் விழாவில் இந்த ஆஸ்கர் விருது இவருக்கு வழங்கப்படும். இவருடன் ஆவணப்பட இயக்குநர் ஃப்ரெட்ரிக் வைஸ்மேன், ப்ரிட்டிஷ் எடிட்டர் அன்னே. வி. கோட்ஸ், லின். ஸ்டால்மாஸ்டர் ஆகியோரும் இந்த விருதைப் பெறுகிறார்கள்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பத்துப் பேர் பலசாலியா...ஒருவர் பலசாலியா' - கொந்தளித்த ரஜினி\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\n`அரசியலில் ரஜினி ஹீரோவா.. ஜீரோவா’ - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஉயிரிழந்த எஜமானுக்காக 80 நாள்களாக காத்திருக்கும் நாய்‍ - மக்களை கண்கலங்க வைத்த பாசம்\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\nசூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-11-13T07:38:12Z", "digest": "sha1:FL3P7VD7VSPSOUMINSHIITUKU4WOW7ZO", "length": 12813, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "கிரிக்கெட் தொடர் போட்டிகளில் விளையாடுவதற்காக", "raw_content": "\nமுகப்பு Sports கிரிக்கெட் தொடர் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கையை வந்தடைந்தது இங்கிலாந்து அணி\nகிரிக்கெட் தொடர் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கையை வந்தடைந்தது இங்கிலாந்து அணி\nகிரிக்கெட் தொடர் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கையை வந்தடைந்தது இங்கிலாந்து அணி\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக, இங்கிலாந்து அணியினர் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.\nஇதன்படி ஜொஸ் பட்லர், ஆதில் ரஷீட், மொயின் அலி, மார்க் வுட், கிறிஸ் வோக்ஸ் மற்றும் லியன் ப்லன்கட் உள்ளிட்ட இங்கிலாந்து வீரர்கள் பலர் நேற்று (திங்கட்கிழமை) இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.\n5 சர்வதேச ஒருநாள், 3 டெஸ்ட் மற்றும் ஒற்றை சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகள் கொண்ட தொடரொன்றில் இரு அணி வீரர்களும் விளையாடவுள்ளனர்.\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 10 ஆம் திகதி தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது.\nஇவ்வருடத்தில் இலங்கை அணி விளையாடவுள்ள இறுதி கிரிக்கெட் தொடர் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி\nதோல்வியுடன் விடைப்பெற்ற ரங்கன ஹேரத்…\nதனது இறுதி டெஸ்ட் தொடரில் ரங்கன ஹேரத் – தொடரை கைப்பற்றுமா இலங்கை\nஇங்கிலாந்துடனான T-20 தொடரையும் இழந்த இலங்கை அணி\n19வது திருத்த சட்டத்தின் 33 (02) சரத்தின் படி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு\nஅரசியலமைப்பின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றிற்கு தெரிவித்துள்ளார். 19வது திருத்த சட்டத்தின் 33 (02) சரத்தின் படி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் இருப்பதாக...\nஐ.தே.கட்சியின் தலைவர் பதவியை ஏற்று பிரதமர் வேட்பாளராக களமிறங்க தயாராகும் சஜித் பிரேமதாஸ\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்கத் தயார் என்றும், பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடத் தயாராக இருக்கின்றார் எனவும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பி.பி.சி. சிங்கள சேவைக்கு செவ்வி...\nமைத்திரி- மஹிந்த கூட்டணியின் பெயர் நிதஹாஸ் பொதுஜன பெரமுன\nநேற்று மாலை நடந்த உயர்மட்ட சந்திப்பில் சு.க- பெரமுன கட்சிகள் எப்படி தேர்தலை எதிர்கொள்வதென்ற பூர்வாங்க திட்டத்திற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான...\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி பொலிஸார் குவிப்பு- முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும்\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி இன்றைய தினம் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்தற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுகள் இன்றைய தினம் விசாரணை எடுத்து கொள்ளப்படவுள்ளது. நேற்றைய தினம் மனு...\nஅந்த இரண்டு பொண்ணுங்க விஷயம் மீடுல வந்துடுமோ\nதமிழ் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றில் முக்கிய பதவிகளில் இருப்பவர் நடிகர் விஷால். தற்போது அவர் மீடு பற்றி தனது கருத்தை கூறியுள்ளார். இதில் \"முதலில் பாலியல் மிருகங்களை உலகிற்கு சுட்டி...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\nவிஜய்க்கு அடிமையாக இருந்து பணியாற்றத் தயார்; ஆனால் விஜய் இதை நேரடியாக கூறவேண்டும்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/116944-aircel-company-may-be-close-as-soon.html", "date_download": "2018-11-13T07:18:18Z", "digest": "sha1:YY4IDEJIWEZP2F53ROVQ7B6SBYVN6LKD", "length": 17068, "nlines": 389, "source_domain": "www.vikatan.com", "title": "கடன் நெருக்கடி! - திவாலாகிறதா ஏர்செல் நிறுவனம்? | Aircel company may be close as soon", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:30 (20/02/2018)\n - திவாலாகிறதா ஏர்செல் நிறுவனம்\nதென் இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்செல், தனது நிறுவனத்தைத் திவால் என்று அறிவிக்கக் கோரி, தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் அமைப்பிடம் அணுகியுள்ளது.\nநாடு முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள ஏர்செல் டெலிக்காம் நிறுவனம், மிகப் பெரிய கடன் நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஜியோவில் அதிரடி வருகைக்குப் பிறகு, ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற சேவை நிறுவனங்கள் போட்டியைச் சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.\nதமிழகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ஏர்செல் நிறுவனம், மேக்சிஸ் எனும் மலேசிய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. கடன் நெருக்கடியில் சிக்கிய ஏர்செல் நிறுவனத்தின் சேவையைத் தொடர்வதற்காகப் பல கோடி ரூபாயை முதலீடு செய்தார் அந்நிறுவனத்தின் தலைவர் அனந்த கிருஷ்ணன். அவர் எடுத்த அனைத்து முயற்சிகளும் பயனளிக்காமல் போனதால், தனது நிறுவனத்தைத் திவால் என்று அறிவித்து, சேவையை நிறுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதனால், இந்நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.\nஅதுமட்டுமின்றி, ஏர்செல் சேவையைப் பயன்படுத்தி வருகின்ற கோடிக்கணக்கான மக்களும் பாதிக்கப்படும் நிலைமை உருவாகியுள்ளது. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தில், எந்த முன்னறிவிப்பும் தரப்படாமல், ஏர்செல் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்து வருகின்றன.\nஏர்செல் திவால் Airceljio offer ஏர்செல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செ��்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-o-panneerselvam", "date_download": "2018-11-13T07:24:20Z", "digest": "sha1:GTEDF2K4GKKZYXHWB5YEPOLHT6O5FAKD", "length": 15025, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n` பத்து பேர் பலசாலியா...ஒருவர் பலசாலியா' - கொந்தளித்த ரஜினி\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\nஉயிரிழந்த எஜமானுக்காக 80 நாள்களாக காத்திருக்கும் நாய்‍ - மக்களை கண்கலங்க வைத்த பாசம்\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nகரைவேட்டி கட்டவில்லை; அ.தி.மு.க ஆண்டுவிழாவில் பட்டு வேட்டி, சட்டையில் கலக்கிய அமைச்சர் நடராஜன்\n`எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியது சசிகலா இல்லை’ - ஓ.பி.எஸ் ஆவேசம்\n\" - சிடுசிடு எடப்பாடி... கடுகடு விளக்க வளர்மதி\n\" − ஓ.பி.எஸ் Vs ஜக்கையன்\n`அடித்தால் இருபதுதான்; எட்டு அல்ல'- ஏர்போர்ட்டில் அதிர்ந்த ஓ.பன்னீர்செல்வம்\n`20 தொகுதிகளுக்கு 7 ஃபார்முலாக்கள்' - ஸ்டாலின், தினகரனுக்கு எதிராக எடப்பாடி வியூகம்\n''டி.டி.வி தினகரன் ஆளுங்க அவ்ளோலாம் வொர்���் இல்ல\" - பொன்னையன் கறார்\nஆட்சியைத் தக்கவைக்கணும்னா... முதல்வர் பேச்சால் `ஷாக்'கான 20 பொறுப்பாளர்கள்\nபொள்ளாச்சி ஜெயராமன் இல்லத் திருமணம் - ஈ.பி.எஸ்ஸால் கடுப்பான ஓ.பி.எஸ்\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nசென்டிமென்ட் தனுஷ்... ஆட்டோ டிரைவர் சாய் பல்லவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/08003126/1007892/Shruti-medical-studies-private-medical-college-plastic.vpf", "date_download": "2018-11-13T07:07:39Z", "digest": "sha1:B4GXCNWGUTN4AUDQBODQP7JJBXPSL6NA", "length": 10041, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்காததால் - விரக்தியடைந்த மாணவி தற்கொலை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்காததால் - விரக்தியடைந்த மாணவி தற்கொலை\nபதிவு : செப்டம்பர் 08, 2018, 12:31 AM\nமருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்காததால் விரக்தியடைந்த சென்னையை சேர்ந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார்.\nசென்னையை அடுத்த தாம்பரம் அருகே உள்ள சேலையூரை சேர்ந்தவர் எட்வர்டு. இவரின் மகள் ஸ்ருதி 2 முறை நீட் தேர்வு எழுதியும் மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. தனியார் மருத்துவ கல்லூரியில் அதிக பணம் கட்டி சேர முடியாததால் பொறியியல் கல்லூரியில் சேர்ந்து முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்த நிலையில் மருத்துவ படிப்பில் சேர முடியாத சோகத்தில் இருந்த ஸ்ருதி, பிளாஸ்டிக் கவரால் முகத்தை மூடி செல்போன் சார்ஜர் ஒயரைக் கொண்டு கழுத்தை இறுக்கி தற்கொலை செய்து கொண்டார். உயிரிழந்த மாணவியின் சடலத்தை மீட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதிருசெந்தூரில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண குவியும் பக்தர்கள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இன்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.\nகஜா புயலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயார் - நாகை ஆட்சியர் சுரேஷ்குமார்\nகஜா புயலை எதிர்கொள்ள நாகை மாவட்டத்தில் முழுவீச்சில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.\nகஜா புயலை எதிர்கொள்ள முழு அளவில் தயார் - கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்\nகஜா புயலை எதிர்கொள்ள கடலூர் மாவட்ட நிர்வாகம் முழு அளவில் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்தார்\nபா.ஜ.க. பற்றி ரஜினி தெரிவித்த கருத்து தான் என் கருத்து - நாராயணசாமி\nகஜா புயலை எதிர்க்கொள்ள தயாராகி வருவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nஅறுபடை வீடுகளில் ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலை சிறப்புகள்\nஅறுபடை வீடுகளில் ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலையின் சிறப்புகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...\nகன்னியாகுமரி மூதாட்டியிடம் நூதன கொள்ளை...\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்த ராதாமணி, பென்ஷன் தொகையை எடுக்க வங்கிக்கு சென்று கொண்டு இருந்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulavan.adadaa.com/2009/07/17/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2018-11-13T06:47:18Z", "digest": "sha1:PE5S66O7QTNWF3WZ35ALZJFEWBD36LER", "length": 5102, "nlines": 36, "source_domain": "ulavan.adadaa.com", "title": "மனித நேயம் பேசும் உலக நாடுகள் இலங்கை தமிழர்களை காக்க இதுவரை குரல் கொடுக்கவில்லை – இயக்குநர் சீமான் | உழ‌வ‌ன்", "raw_content": "\n← ஜாக்ஸனின் மரணத்தால் பலர் மனரீதியாகப் பாதிப்பு : 12 பேர் தற்கொலை\nஈழத் தமிழர்களுக்கு தமிழக தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்: கொளத்தூர் மணி →\nமனித நேயம் பேசும் உலக நாடுகள் இலங்கை தமிழர்களை காக்க இதுவரை குரல் கொடுக்கவில்லை – இயக்குநர் சீமான்\nமனித நேயம் பேசும் உலக நாடுகள் இலங்கை தமிழர்களை காக்க இதுவரை குரல் கொடுக்கவில்லை. இலங்கையில் போர் முடிவுக்கு வந்த பிறகும் தமிழ் மக்கள் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ளனர்–மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் தெரிவிக்கையில்,\nஇலங்கையில் போர் முடிந்து நிசப்தமானதோர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இலங்கையில் போர் நடந்தபோது கூட போரை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு வற்புறுத்தவில்லை. இப்போது முள் வேலிக்குள் அடைபட்டு உணவு, உடை இல்லாமல் நோய்வாய்ப்பட்டு வெட்ட வெளியில் தினமும் ஏராளமானோர் பலியாகி வருகிறார்கள்.\nபோர் முடிந்துவிட்டால் இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமாக வாழலாம் என்று ஜனாதிபதி ராஜபக்ஷ கூறியிருந்தார். ஆனால் தற்போது அங்கு என்ன நடக்கின்றது சுமார் 3 1/2இலட்சம் தமிழர்களைச் சுற்றி முள் வேலி அமைக்கப்பட்டு அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nகற்பனை செய்��ு கூட பார்க்க முடியாத அளவுக்கு அங்கு கொடுமைகள் அரங்கேற்றப்படுகின்றன. எனவே தமிழர்களுக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ள வேலிகளை வெட்டி எறிய வேண்டும்.\nJuly 17th, 2009 in இலங்கை, உலகத் தமிழர் களம் |\n47 அகதிகள் இலங்கை சென்றனர்\nகைதான புலிகள் மூவரையும் சிறிலங்காவிடம் ஒப்படைக்கிறது மலேசியா May 26, 2014\nநரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த நவாஸ் ஷெரீப் May 26, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=22247", "date_download": "2018-11-13T06:24:51Z", "digest": "sha1:XPOQUH32T4FB7JC4JLQXWAZPSHJD64LX", "length": 15564, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "வெஸ்பா எலெட்ரிக்கா இ-ஸ்�", "raw_content": "\nவெஸ்பா எலெட்ரிக்கா இ-ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்\nஇத்தாலியை சேர்ந்த பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான பியாஜியோ இந்தியாவில் தனது புதிய வெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. 2017 EICMA விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட வெஸ்பா எலெட்ரிக்கா இம்முறை இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை பியாஜியோ அறிமுகம் செய்திருப்பதும் இதுவே முதல் முறையாகும். வெஸ்பா எலெட்ரிக்கா மாடலில் 2.6 பி.ஹெச்.பி. முதல் அதிகபட்சம் 5.2 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டிருக்கிறது.\nஇதன் எலெக்ட்ரிக் மோட்டார் 4.2 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி மூலம் இயங்குகிறது. இந்த பேட்டரி 1000 முறை சார்ஜ் செய்யும் திறன் கொண்டுள்ளது. 50சிசி ஸ்கூட்டர் வழங்கும் செயல்திறனுக்கு சமமான செயல்திறனை புதிய எலெட்ரிக்கா ஸ்கூட்டர் வெளிப்படுத்தும் என பியாஜியோ தெரிவித்துள்ளது. இத்தாலியை சேர்ந்த பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான பியாஜியோ இந்தியாவில் தனது புதிய வெஸ்பா எலெட்ரிக்கா ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. 2017 EICMA விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட வெஸ்பா எலெட்ரிக்கா இம்முறை இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது.\nஇந்தியாவில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை பியாஜியோ அறிமுகம் செய்திருப்பதும் இதுவே முதல் முறையாகும். வெஸ்பா எலெட்ரிக்கா மாடலில் 2.6 பி.ஹெச்.பி. முதல் அதிகபட்சம் 5.2 பி.ஹெச்.பி. பவர் வழங்கும் எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டிருக்கிறது.\nஇதன் எலெக்ட்ரிக் மோட்டார் 4.2 கிலோவாட் லித்தியம் அயன் பேட்டரி மூலம் இயங்குகிறது. இந்த பேட்டரி 1000 முறை சார்ஜ் செய்யும் திறன் கொண்டுள்ளது. 50சிசி ஸ்கூட்டர் வழங்கும் செயல்திறனுக்கு சமமான செயல்திறனை புதிய எலெட்ரிக்கா ஸ்கூட்டர் வெளிப்படுத்தும் என பியாஜியோ தெரிவித்துள்ளது. இத்துடன் வெஸ்பா எலெட்ரிக்கா மாடலில் 4.3 இன்ச் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் பல்வேறு கனெக்டிவிட்டி ஆப்ஷன்களுடன் வழங்கப்பட்டிருக்கிறது.\nஎல்.இ.டி. ஹெட்லைட், சீட்டின் கீழ் ஸ்டோரேஜ், யு.எஸ்.பி. சாக்கெட், முன்பக்கம் 12 இன்ச் சக்கரமும், பின்புறம் 11 இன்ச் சக்கரமும் வழங்கப்பட்டுள்ளது. இத்தாலியில் தயாரிக்கப்படும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஐரோப்பிய சந்தைகளில் இந்த ஆண்டில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.\nவெஸ்பா எலெட்ரிக்கா மாடல் மட்டுமின்றி அப்ரிலியா எஸ்.ஆர். 125 ஸ்கூட்டரை பியாஜியோ இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் புதிய ஸ்டார்ம் 125 ஸ்கூட்டரையும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய அப்ரிலியா ஸ்கூட்டர்கள் இந்த ஆண்டு இறுதியில் விற்பனை செய்யப்படுகிறது.\nரஜினியும் ,விஜய்யும் கோமாளி; கமல்...\nசமீபகாலமாக நடிகர்களின் அரசியல் பிரவேசம் அதிகரித்து வரும் நிலையில் அது......Read More\n5 கி.மீ. வேகத்தில் நகரும் கஜா, அடுத்த 24 மணி...\nவங்கக்கடலில் கஜா புயல் உருவாகியுள்ளது. 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும்......Read More\nமஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண்...\nஇலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் பெரும் பரபரப்பை......Read More\nசட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சரியானதே என்ற அடிப்படையிலான வாதங்களை......Read More\nதென்னிலங்கை கட்சிகள், அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ளும் போட்டியில்......Read More\nஇரு தரப்பிற்கும் இடையே பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வதற்கு......Read More\nகொடிகாமம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில்......Read More\nவவுனியாவில் இளைஞர்களின் முயற்சியில் உருவான மாயை என்னும்......Read More\nகாமினி செனரத்தின் அடிப்படை உரிமை...\nஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பேருக்கு......Read More\nபாராளுமன்றத்தின் பொறுப்புக்களையும் ஒழுங்குகளையும் மீறி ஐக்கிய தேசிய......Read More\nகொழும்பு உயர் நீதிமன்ற வளாகப் பகுதி பெரும் பரபரப்பாகவும் பாதுகாப்பு......Read More\nகுளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த......Read More\nநான்கரை வருடங்களுக்கு மு��்பதாக பாராளுமன்றத்தினை கலைப்பதற்கு......Read More\nபிரதேச சபைக் கட்டடம் மீது...\nகெக்கிராவை பிரதேச சபைக் கட்டடத் தொகுதி மீது துப்பாக்கிப் பிரயோகம்......Read More\nகோடாலிக் கல் குளத்தினை புனரமைக்கும்...\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உடைப்பெடுத்த......Read More\nதலைமன்னார் கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 39 கிலோ கிராம் எடை கொண்ட......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=36107", "date_download": "2018-11-13T07:38:49Z", "digest": "sha1:PWNXTNN6FIB5MPJU5MBSU2O7RDBFWXOE", "length": 12682, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "சீன வலைத்தளத்தில் மோட்ட", "raw_content": "\nசீன வலைத்தளத்தில் மோட்டோ ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன்\nமோட்டோரோலா ஒன் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் XT1941 என்ற மாடல் நம்பருடன் சீன வலைத்தளமான TENAA-வில் லீக் ஆகியுள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனின் புகைப்படங்களும் லீக் ஆகியுள்ளன. புகைப்படங்களில் உள்ள ஸ்மார்ட்போன், கடந்த வாரம் சீனாவில் அறிமுகமான மோட்டோ P30 ஸ்மார்ட்போன் போன்றே காட்சியளிக்கிறது.\nவலைத்தளத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் படி புதிய மோட்டோ ஸ்மார்ட்போனில் 5.86 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 ரக டிஸ்ப்ளே, 2.2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் சிப்செட், அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 13 எம்பி பிரைமரி கேமரா, இரண்டாவது பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், 8 எம்பி செல்ஃபி கேமரா, இரண்டாவது செல்ஃபி வழங்கப்படுகிறது.\nபுகைப்படங்களின் படி இந்த ஸ்மார்ட்போன் மெட்டல் ஃபிரேம், முன்பக்க ஸ்கிரீனின் கீழ் மோட்டோரோலா லோகோ இடம்பெற்றிருக்கிறது. கைரேகை சென்சார் ஸ்மார்ட்போனின் பின்புறம் பொருத்தப்பட்டுள்ளது.\nமோட்டோரோலா ஒன் ஸ்மார்ட்போன் பிளாக், கோல்டு மற்றும் வைட்/சில்வர் நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போன் இம்மாதத்தில் நடைபெற இருக்கும் ஐ.எஃப்.ஏ. விழாவில் மோட்டோரோலா ஒன் பவர் ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅயோத்தி வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம்...\nஅயோத்தியில் ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பான வழக்கில்,......Read More\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி...\nஅமெரிக்காவில் வருகிற 2020-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில்......Read More\nஅரசியலமைப்புக்கு முரணாக பாராளுமன்றத்தை கலைத்தமையினால் ஜனாதிபதியை......Read More\nஉடையும் தருவாயில் பஸ் தரிப்பிடம் ; மக்கள்...\nமஸ்கெலியா பிரதேச சபையின் கீழ் காணப்படும் சென்.ஜோசப் கல்லூரிக்கு......Read More\nரஜினியும் ,விஜய்யும் கோமாளி; கமல்...\nசமீபகாலமாக நடிகர்களின் அரசியல் பிரவேசம் அதிகரித்து வரும் நிலையில் அது......Read More\n5 கி.மீ. வேகத்தில் நகரும் கஜா, அடுத்த 24 மணி...\nவங்கக்கடலில் கஜா புயல் உருவாகியுள்ளது. 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும்......Read More\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க...\nஅமெரிக்காவில் வருகிற 2020-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில்......Read More\nஅரசியலமைப்புக்கு முரணாக பாராளுமன்றத்தை கலைத்தமையினால் ஜனாதிபதியை......Read More\nஉடையும் தருவாயில் பஸ் தரிப்பிடம் ; ...\nமஸ்கெலியா பிரதேச சபையின் கீழ் காணப்படும் சென்.ஜோசப் கல்லூரிக்கு......Read More\nகொடிகாமம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில்......Read More\nவவுனியாவில் இளைஞர்களின் முயற்சியில் உருவான மாயை என்னும்......Read More\nகாமினி செனரத்தின் அடிப்படை உரிமை...\nஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமின��� செனரத் உள்ளிட்ட 4 பேருக்கு......Read More\nபாராளுமன்றத்தின் பொறுப்புக்களையும் ஒழுங்குகளையும் மீறி ஐக்கிய தேசிய......Read More\nகொழும்பு உயர் நீதிமன்ற வளாகப் பகுதி பெரும் பரபரப்பாகவும் பாதுகாப்பு......Read More\nகுளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த......Read More\nநான்கரை வருடங்களுக்கு முன்பதாக பாராளுமன்றத்தினை கலைப்பதற்கு......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=38060", "date_download": "2018-11-13T07:43:57Z", "digest": "sha1:5KRCNPU5ALYMY6I2IDIILI5PDVUL4K5H", "length": 13287, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "ஐஸ்வர்யாவை கலாய்த்த ரித", "raw_content": "\nஐஸ்வர்யாவை கலாய்த்த ரித்விகாவை வலியால் துடிக்கவிட்ட பிக் பாஸ்\nஐஸ்வர்யாவை நாமினேட் செய்த ரித்விகாவை அழவிட்டுள்ளார் பிக் பாஸ். பிக் பாஸ் 2 வீட்டில் ஏதாவது வித்தியாசமாக செய்யுங்கள் என்று பார்வையாளர்கள் சொன்னது தப்பாப் போச்சு. சக போட்டியாளர்களை காப்பாற்ற லூசுத் தனமாக ஏதாவது செய்ய வைக்கிறார் பிக் பாஸ். நேற்று ஜனனியை காப்பாற்ற தாடி பாலாஜி மொட்டை அடித்துக் கொண்டார்.\nசென்றாயனை காப்பாற்ற ஐஸ்வர்யா தனது தலைமுடியை நறுக்கிக் கொண்டுள்ளார். நீங்கள் அவ்வளவு நல்லவர் எல்லாம் இல்லையே ஐஸு. தாடி பாலாஜிக்கு மும்தாஜ் மொட்டை போட்டுவிட்டார், ஜஸுக்கு மட்டும் ப்ரொபஷனலை அழைத்து வந்து தலைமுடியை நறுக்க வைத்துள்ளார் பிக் பாஸ். ஐஸ்வர்யா ஹேர்கட் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து செய்தது போல் உள்ளதே.\nவிஜயலட்சுமியை காப்பாற்ற ரித்விகா டாட்டூ போட்டுக் கொண்டுள்ளார். பிக் பாஸ் லோகோவில் உள்ள கண்ணை தனது கையில் டாட்டூ போட்டுள்ளார் ரித்விகா. அந்த டாட்டூ அழியாது என்பது குறிப்பிடத்தக்கது. வலித்தாலும் பரவாயில்லை என்று அழுது கொண்டே டாட்டூ போட்டுள்ளார். ஐஸ்வர்யாவை நக்கலாக பேசி நாமினேட் செய்ததற்காக இந்த தண்டனையா\nவிஜி ரித்விகாவிடம் சென்று என்னை காப்பாற்ற வேண்டும் என்றால் நீங்கள் பிக் பாஸில் இருக்கும் I -ஐ டாட்டூ குத்த வேண்டும் என்றார். அதை கேட்ட மும்தாஜோ அது I அல்ல eye என்று கூறி விஜிக்கு நோஸ்கட் கொடுத்தார்.\nஐஸ்ர்யாவுக்கு முடியை நறுக்கியதற்கு பதிலாக மொட்டை போட்டிருந்தால் சிம்பதி கிரியேட் பண்ணியிருக்கலாமே பிக் பாஸ்.\nஅயோத்தி வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம்...\nஅயோத்தியில் ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பான வழக்கில்,......Read More\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி...\nஅமெரிக்காவில் வருகிற 2020-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில்......Read More\nஅரசியலமைப்புக்கு முரணாக பாராளுமன்றத்தை கலைத்தமையினால் ஜனாதிபதியை......Read More\nஉடையும் தருவாயில் பஸ் தரிப்பிடம் ; மக்கள்...\nமஸ்கெலியா பிரதேச சபையின் கீழ் காணப்படும் சென்.ஜோசப் கல்லூரிக்கு......Read More\nரஜினியும் ,விஜய்யும் கோமாளி; கமல்...\nசமீபகாலமாக நடிகர்களின் அரசியல் பிரவேசம் அதிகரித்து வரும் நிலையில் அது......Read More\n5 கி.மீ. வேகத்தில் நகரும் கஜா, அடுத்த 24 மணி...\nவங்கக்கடலில் கஜா புயல் உருவாகியுள்ளது. 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும்......Read More\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க...\nஅமெரிக்காவில் வருகிற 2020-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில்......Read More\nஅரசியலமைப்புக்கு முரணாக பாராளுமன்றத்தை கலைத்தமையினால் ஜனாதிபதியை......Read More\nஉடையும் தருவாயில் பஸ் தரிப்பிடம் ; ...\nமஸ்கெலியா பிரதேச சபையின் கீழ் காணப்படும் சென்.ஜோசப் கல்லூரிக்கு......Read More\nகொடிகாமம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில்......Read More\nவவுனியாவில் இளைஞர்களின் முயற்சியில் உருவான மாயை என்னும்......Read More\nகாமினி செனரத்தின் அடிப்படை உரிமை...\nஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பேருக்கு......Read More\nபாராளுமன்றத்தின் பொறுப்புக்களையும் ஒழுங்குகளையும் மீறி ஐக்கிய தேசிய......Read More\nகொழும்பு உயர் நீதிமன்ற வளாகப் பகுதி பெரும் பரபரப்பாகவும் பாதுகாப்பு......Read More\nகுளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த......Read More\nநான்கரை வருடங்களுக்கு முன்பதாக பாராளுமன்றத்தினை கலைப்பதற்கு......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/vaiko1-12", "date_download": "2018-11-13T07:14:14Z", "digest": "sha1:L2MUM4FEZOJZJQWTYGIMASBGYYGBZXPL", "length": 9003, "nlines": 87, "source_domain": "www.malaimurasu.in", "title": "செப்டம்பர் 15ம் தேதி தஞ்சையில் நடைபெறும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டிற்கு அனைவரும் வருமாறு வைகோ அழைப்பு..! | Malaimurasu Tv", "raw_content": "\nமத்திய அரசைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முற்றுகைப் போராட்டம்\n7 பேர் விடுதலை குறித்த ரஜினிகாந்த் கருத்து : எந்த 7 பேர் என…\nபாம்பன் – கடலூர் இடையே கரையைக் கடக்கும் : கடலோர மாவட்டங்களில் கனமழை\nமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதில் தமிழக அரசு மெத்தனம் – டிடிவி தினகரன்\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nஅனைத்து தொகுதிகளிலும் பிரதமர் மோடி தோல்வியடைவார் – தினகரன் ஆதரவாளர் புகழேந்தி\nஆண்டுதோறும் நடைபெறும் ஒயின் திருவிழா..\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nHome தமிழ்நாடு கோவை செப்டம்பர் 15ம் தேதி தஞ்சையில் நடைபெறும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டிற்கு...\nசெப்டம்பர் 15ம் தேதி தஞ்சையில் நடைபெறும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டிற்கு அனைவரும் வருமாறு வைகோ அழைப்பு..\nசெப்டம்பர் 15ம் தேதி தஞ்சையில் நடைபெறும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா மாநாட்டிற்கு அனைவரும் வருமாறு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.\nபேரறிஞர் அண்ணாவின் 109ஆவது பிறந்தநாள்விழா மாநாடு செப்டம்பர் 15ம் தேதி தஞ்சை தரணியில் சீரும் சிறப்புடனும் நடைபெற இருப்பதை குறிப்பிட்டுள்ளார்.\nசமூக நீதிக்காக உருவாக்கப்பட்ட திராவிட இயக்கத்தின் லட்சியங்களுக்கு தற்போது பெரும் சவால் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.\nஇந்திய நாட்டிற்கே சமூக நீதிக் கோட்பாட்டிற்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கமாக தமிழ்நாடு திகழ்ந்தது என்பது வரலாற்று உண்மை என்றும் வைகோ கூறியுள்ளார்.\nபேரறிஞர் அண்ணா வழியில் மாநில சுயாட்சியைப் பாதுகாக்க வலிமையான குரல் ஒலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர்,, அதற்கு தஞ்சை மாநாடு அடித்தளமாக அமையும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தஞ்சையில் நடைபெறும் மாநாட்டிற்கு அனைவரும் குடும்பம் குடும்பமாகவும், இளைஞர்களும் மாணவர்களும் அணி அணியாகவும் திரண்டு வரவேண்டும் ��னவும் கேட்டுக் கொண்டுள்ளார்.\nPrevious articleநீட் தேர்வு விவகாரத்தில் போராட்டத்தை தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தல்\nNext articleஒடிசாவில் பைக் ஆம்புலன்ஸ் சேவை இன்றுமுதல் துவங்கியுள்ளது..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமத்திய அரசைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முற்றுகைப் போராட்டம்\n7 பேர் விடுதலை குறித்த ரஜினிகாந்த் கருத்து : எந்த 7 பேர் என ரஜினிகாந்த் கேள்வி\nபாம்பன் – கடலூர் இடையே கரையைக் கடக்கும் : கடலோர மாவட்டங்களில் கனமழை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amburtimes.in/?p=1157", "date_download": "2018-11-13T06:25:28Z", "digest": "sha1:HTJWBUWZHG6YA5HCATULRNSUW5G7YNR3", "length": 2937, "nlines": 43, "source_domain": "amburtimes.in", "title": "ஆம்பூர் அருகே ஊராட்சி பகுதிகளின் சாலை ஓரங்களில் காய்ந்து கருகும் மரக்கன்றுகள். ” மரத்தை வச்சவன், த… – Ambur Times", "raw_content": "\nஆம்பூர் அருகே ஊராட்சி பகுதிகளின் சாலை ஓரங்களில் காய்ந்து கருகும் மரக்கன்றுகள். ” மரத்தை வச்சவன், த…\nஆம்பூர் அருகே ஊராட்சி பகுதிகளின் சாலை ஓரங்களில் காய்ந்து கருகும் மரக்கன்றுகள்.\n” மரத்தை வச்சவன், தண்ணி ஊத்துவான்\nமனசை பார்த்துதான் , வாழ்வ மாத்துவான் \nஅசோக சக்ரவர்த்தியின் பெயர் இன்று வரை வரலாற்றில் பேசப்படுகிறது.காரணம் சாலையோரம் நட்ட மரங்களும், நீரை பாதுகாக்க வெட்டிய குளங்களும்.\nஅரசு வேலைவாய்ப்பு தகவல்கள் மற்றும் பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான பாட குறிப்புகள் PDF வடிவில் இலவசமா…\nஆம்பூர் டைம்ஸ் அண்ட்ராய்டு அப்பிளிக்கேஷன் ஐ டவுன்லோட் செய்து செய்திகளை வேகமாக பெறுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/cinema/04/161395", "date_download": "2018-11-13T07:22:50Z", "digest": "sha1:CYRYRTU6BFUNGO4GFSHCHLFZXLANQ3C4", "length": 6534, "nlines": 64, "source_domain": "canadamirror.com", "title": "இது கவர்ச்சி உலகம்: விமர்சனங்களுக்கு சமந்தா பதில்... - Canadamirror", "raw_content": "\nகனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஐவர் பலி\n40 வயதில் 21 குழந்தைகள் தம்பதியினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅமெரிக்கரிவிலிருந்து ஐரோப்பாவைக் காப்பாற்ற புதிய இராணுவம்\n5 நிமிடத்தில் 20,000 கோடி ரூபாய் வருமானம்\nகடந்த 24 மணிநேரத்தில் 149 பேர் பலி பலரை கவலையில் ஆழ்த்திய வான்வழி தாக்குதல்\nமலேசியா நாடு உருவாக முக்கிய காரணம் தமிழர்கள்\nவறுமையால் கருக்கலைப்பு ஊக்கப்படுத்தப்படும்; மேரி க்ளோட் தகவல்\nட்ரம்ப் வாகனம் முன்பு 2 இளம் பெண்கள் மேலாடையின்றி\nஹமில்டன் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு அச்சுறுத்தல்\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஇது கவர்ச்சி உலகம்: விமர்சனங்களுக்கு சமந்தா பதில்...\nதமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் சமந்தா. நடிகை சமந்தா திருமணம் முடிந்த பிறகும் படங்களில் ஆர்வமாக நடித்து வருகிறார். கைவசம் தமிழ் மற்றும் தெலுங்கில் நிறைய படங்கள் வைத்துள்ளார்.\nசிவகார்த்திகேயனுடன் ஒரு படம், விஜய் சேதுபதியிடம் சூப்பர் டீலக்ஸ், விஷாலுடன் இரும்பு திரை படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் நடிகை சமந்தா, சமீபத்தில் ஓரு பிகினி புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். இதை கண்டதும் ரசிகர்கள், திருமணமான ஒரு பெண் இப்படி உடல் முழுவதும் தெரியும்படியா உடை அணிவது என விமர்சனம் செய்தனர்.\nஇதர்கு பதிலடி கொடுக்கும் விதமாக சில கருத்துகளை வெளியிட்டுள்ளார். அவை, நான் என்ன செய்யவேண்டும் என்ற விதியை நான் தான் முடிவே செய்வேன். சினிமா என்பது கவர்ச்சி உலகம். தேவையில்லாமல் கவர்ச்சியை திணிப்பது எனக்கு பிடிக்காது என தெரிவித்துள்ளார்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/imf-also-bats-for-rbis-independence/", "date_download": "2018-11-13T07:09:00Z", "digest": "sha1:PR6WH6TZZTQLYTMPOFEZI4ENJ2LWTTMC", "length": 14855, "nlines": 149, "source_domain": "nadappu.com", "title": "ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் அரசு தலையிடக் கூடாது: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nகஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும்..\nரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவுக்கு விரைவில் இரண்டாவது திருமணம் ..\nதிருச்செந்துார�� சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்…\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் போட்டி\nஆசிரியை குளிப்பதை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய 3 மாணவர்கள் கைது..\nசத்தீஸ்கரில் முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல்: 70% வாக்குகள் பதிவு\nரஃபேல் போர் விமானக் கொள்முதல் : ஆவணங்களை வெளியிட்டது மத்திய அரசு\n: ரஜினியின் பதிலைப் பார்த்து கொதிக்கும் ஊடக இளைஞர்கள்\n7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி\nரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் அரசு தலையிடக் கூடாது: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை\nநாட்டின் பொருளாதாரத்தையே வழிநடத்திச் செல்லக் கூடிய ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் தலையிடக் கூடாது என ஐஎம்எப்எல் எனப்படும் (International Monetary Fund – IMFL) சர்வதேச நிதியம் எச்சரித்துள்ளது.\nஅமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பு இயக்குநர் கெர்ரி ரைஸிடம், இந்தியாவில் நிதியமைச்சகத்திற்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே நிலவி வரும் மோதல் போக்கு பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது:\nஇந்தியாவில் ரிசர்வ் வங்கி தொடர்பாக நடைபெற்று வரும் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்துக் கொண்டுதான் வருகிறோம். உலகில் எந்த நாடாக இருந்தாலும், அந்தந்த நாடுகளுக்கான மத்திய வங்கிகளின் சுதந்திரத்தில் அரசுகள் தலையிடுவது சரியான போக்கல்ல. ( இந்தியாவில் ரிசர்வ் வங்கி) மத்திய வங்கிகளின் சுதந்திரத்தில் அரசுகளோ மற்ற அமைப்புகளோ தலையிடாமல் இருப்பதுதான் உலக அளவில் சிறந்த நடைமுறையாக இருந்து வருகிறது.\nஇவ்வாறு ஐஎம்எஃப்எல் அமைப்பின் தகவல் தொடர்பு இயக்குநர் கெர்ரி ரைஸ் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில், ரிசர்வ் வங்கிக்கும் அரசுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் போக்கு, சர்வதேச நிதி அமைப்புகளின் கவனத்திற்குரியதாக மாறியிருப்பது, இதுதொடர்பான சர்ச்சையை அதிகரித்துள்ளது.\nசர்வதேச நாணய நிதியம் ரிசர்வ் வங்கி\nPrevious Postபாக்கியராஜ் விவகாரத்தில் திடீர் ட்விஸ்ட்: ராஜினாமாவை ஏற்க திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் மறுப்பு Next Postதிரைப்பட எழுத்தாளர் சங்கத் தலைவர் பதவியிலிருந்து கே.பாக்யராஜ் ராஜினாமா..\nதேர்தல் லாபத்திற்காக ரிசர்வ் வங்கி நிர்வாகத்தையே சிதைப்பதா: மோடி அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்\nரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி ..\nஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக்கு ரூ.58 கோடி அபராதம் : ரிசர்வ் வங்கி..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்- 3 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 2 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 1: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்…\nசிங்கப்பூர் தெண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி 3-ம் நாள் திருவிழா..\nபயிர் காப்பீடு அடங்கல் சான்றிதழுக்கு லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அதிகாரி..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\n: ரஜினியின் பதிலைப் பார்த்து கொதிக்கும் ஊடக இளைஞர்கள்\n7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி\nஉள்கட்சித் தேர்தலுக்கும் தயாராகிறது திமுக…\nமண்ணை மலடாக்கும் ஆர்எஸ்பதி மரங்கள்: வலுக்கும் எதிர்ப்புக் குரல்…\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nபால் இயல் : வானம்பாடி கனவுதாசன்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்.. https://t.co/gDivhmCnmy\nகஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும்.. https://t.co/gvRZ5uZs3F\nரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவுக்கு விரைவில் இரண்டாவது திருமணம் .. https://t.co/Fbh4s5CUFv\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்… https://t.co/dphZCfy2UM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/author/stalin", "date_download": "2018-11-13T06:28:27Z", "digest": "sha1:Z5IN7AAP3HGZIULYPGZKUWC6GIZNCFBL", "length": 5402, "nlines": 140, "source_domain": "nakkheeran.in", "title": "Author | nakkheeran", "raw_content": "\nசட்டக் கல்லூரி மாணவி நந்தினி கைது\nநெல் வாங்காத கொள்முதல் நிலையங்கள்: தனியாருக்கு தரகு பார்ப்பதா அரசு வேலை\nசூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய நாயகன் காலமானார்...\nசிறிசேனா உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணை....\n\"மேற்காசியாவில் நடப்பதுபோல் இங்கும் போர் நடக்கும்\" திருமுருகன்…\nஏ.டி.எம். மையத்தில் மது போதையில் நிம்மதியாக உறங்கும் வாலிபர்...\nபேரறிவாளனுக்கு வாழ்த்துச்சொன்ன ரஜினி எப்படி ’எந்த 7 பேர்’ என்று கேட்டார்…\nசேலத்தில் குப்பை லாரி மோதி பிரபல ரவுடி பலி\nஇன்றைய ராசிப்பலன் - 13.11.2018\nஅனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் -ரஜினிகாந்த்\n’ஓரளவுக்கு ஒப்புக் கொண்டதற்காக அமைச்சருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ - ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vijay-accepted-to-act-as-villan/", "date_download": "2018-11-13T07:31:54Z", "digest": "sha1:QYRJZCIL3LPNW6L4DYLIGLKUVX6DYUA5", "length": 8785, "nlines": 115, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "முருகதாஸ் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்ட விஜய்! யார் ஹீரோ தெரியுமா? - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் முருகதாஸ் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்ட விஜய்\nமுருகதாஸ் படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்ட விஜய்\nவரும் தீபாவளிக்கு மெர்சல் படம் வெளிவர உள்ள நிலையில் அந்த படத்தை அடுத்து இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் அவர்களின் படத்தில் நடிகர் விஜய் ஒப்பந்தமாகியுள்ளார்.\nஅதே போல ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்துள்ள ஸ்பைடர் படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முருகதாஸ் , விஜய் மற்றும் மகேஷ் பாபு ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.\nசில வருடங்களுக்கு முன்பு விஜய் மற்றும் மகேஷ் பாபுவை வைத்து முருகதாஸ�� ஒரு படத்தை இயக்குவதாக இருந்ததாம். தமிழ், தெலுங்கு என இரு மொழுகளில் அதை வெளியிட முடிவுசெய்தார்களாம்.\nதமிழில் விஜய் ஹீரோவாகவும், மகேஷ் பாபு வில்லனாகவும், தெலுங்கில் மகேஷ் பாபு ஹீரோவாகவும், விஜய் வில்லனாகவும் நடிக்க இருந்ததாம். தெலுங்கில் மகேஷ் பாபு ஹீரோவாக நடித்தால் மட்டுமே நான் வில்லனாக நடிப்பேன் என்று விஜய் முருகதாசிடம் அப்போது தெளிவாக கூறினாராம்.\nஆனால் சில காரணங்களாம் அந்த படம் தள்ளிப்போனது என்று முருகதாஸ் கூறியுள்ளார். இந்த படம் விரைவில் ஆரமிக்க பட்டால் , ரஜினி மற்றும் மம்முட்டி நடித்த தளபதிய படத்தை போன்று பயங்கர மாசாக இருக்கும் என்பது விஜய் மற்றும் மகேஷ் பாபு ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.\nPrevious articleபிக் பாஸ் இறுதி முடிவு இது தான் \n இது அநியாயம் என்று ட்விட்டரில் புலம்பிய நடிகை\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை செய்த சாதனை பட்டியல் இதோ..\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\nஒரு சில படங்களில் முதன்மை ஹீரோயினை விட துணை நடிகைகள் மிக அழகாகவும் திறமையாக நடிக்கும் வண்ணமும் இருப்பர். அப்படி ஒரு படம் தான் மேயாத மான். இந்த படத்தில் நடித்த ஹீரோயின்...\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை...\nநம்ம ‘ஷ்ரூவ்வ்’ கரண் நடித்த ‘நம்மவர் ‘ படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nவிஜய்க்கு பதிலாக தனியாக வந்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்திய மனைவி சங்கீதா.\nசமையல் மந்திரம் திவ்யா இப்படிப்பட்டவரா ஆதாரத்துடன் வீடியோ மற்றும் புகைப்படம் உள்ளே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2015/03/26/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%88-16/", "date_download": "2018-11-13T07:40:46Z", "digest": "sha1:6IRUTL2NF3NPWUM3F74YPUFM76OPQLM5", "length": 15738, "nlines": 287, "source_domain": "tamilmadhura.com", "title": "கடவுள் அமைத்த மேடை – 16 – Tamil Madhura's site", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஜெனிபர் அனு\nகடவுள் அமைத்த மேடை – 16\nபோன பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றிகள். இன்றைக்கு சிவபாலனின் பிளாஷ்பேக் முடிகிறது. இந்தப் பகுதி உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். சைலென்ட் ரீடர்ஸ் இப்போதாவது மௌனத்தை கலைக்கலாமே\nகடவுள் அமைத்த மேடை -16\nகதையில் வந்த பாடல் வரிக்கான லிங்க்\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nகடவுள் அமைத்த மேடை – 15\nகடவுள் அமைத்த மேடை (Final Update)\nஅருமையான அழுத்தமான பதிவு. ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க. தப்பு செய்தவர்களே குற்றவுணர்வு இல்லாமல் வாழும் போது தப்பு செய்யாத இவர்கள் ஏன் சேர்ந்து வாழ கூடாது. சிவாவும், ஷாலுவும் சேரட்டும். ஷாலு யோசிக்கட்டும்.\nநர்த்தனாவின் நடிகை வாழ்க்கை அற்புதமாக அமைய என்னென்ன நாடகம் ஆடுகிறாள்\nபோன மானம் போனது தானே.\nகோபத்தில் கையை நீட்டாமல் புத்தனாக இருப்பது, சாதாரண மனிதனால் முடியுமா\nஇருவருமே கோபத்தில் செய்த சிறு விசயங்களுக்கு வேண்டி இன்றளவும் வருந்துகின்றனரே.இயல்பாகவே,\nநற்குணம் படைத்தவர்கள் தம் இயல்பிலிருந்து மாறி போய் நடக்கையில் இப்படித்தான் பதறி துடித்து போவர்.\nசாலியை போல நிறைய பெண்கள், மறுமணத்திற்கு மறுகி போய் தான் நிற்கின்றனர்.\nஎத்தனையோ பெண்கள் இப்படி வாழ்வை மறுபடி அமைத்து கொள்ள தயங்கி,நின்று விடுகின்றனர்.அதுவும் கையில் குழந்தை இருக்கையில் இன்னும் சிரமமாகவே தான் யோசிப்பர்.\nபழைய வாழ்க்கையின் சுவடுகள் மறு வாழ்விலும் வீசுமேிா என்ற பயம் ஆணை விட பெண்ணுக்குகே அதிகம்.\nஆணிற்கும்,பெண்ணிற்கும் உடல் தான் வேறு..உணர்வுகள் ஒன்று தான்.அருமை..அருமை தமிழ்.\nஎனக்கு மிகவும் பிடித்தவைகளுள் ரயில் சிநேகம் சீரியலின் பாடல் வரிகளும் உண்டு.அருமையான கதை.அருமையான பாடல் தெரிவு.நிழல்கள் ரவி,ராசியின் நடிப்பு அருமையாக இருக்கும்.\nஅடுத்த பதிவுக்கு ஆவலாக காத்திருக்கிறேன்.அவள் என்ன முடிவு எடுக்க போகின்றாளோ\nஅருமையான வாசகம் தமிழ் .வாழ்கையை நரகமாகுனவாங்கலெ நல்லா இருக்காங்க நாம் என் இருக்க கூடாது …………சாலி நீ வாழ்ந்தது ஒரு வா���்வா அன்பான கூ ட்டுக்குள் தயங்காமல் நுழை ………\nவாழ்க்கையில் நொந்த இரு உள்ளங்களும் சேர்ந்து இனிமையாக வாழட்டும் .\nhashasri on ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றி…\nbselva80 on யாரோ இவன் என் காதலன் –…\nBhagyalakshmi M on யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…\nvijivenkat on யாரோ இவன் என் காதலன் –…\nfeminealpha on கல்கியின் ‘கள்வனின் காதல…\nகல்கியின் பார்த்திபன் கனவு – 74\nயாழ் சத்யாவின் “உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா” – 03\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 16\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 10\nகல்கியின் பார்த்திபன் கனவு – 73\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (6)\nஓகே என் கள்வனின் மடியில் (2)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (150)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://adiraipirai.in/archives/2062", "date_download": "2018-11-13T06:29:20Z", "digest": "sha1:2GLQLCGVZ2OQKSOEDFKQVUVZEGFBM4SU", "length": 3718, "nlines": 87, "source_domain": "adiraipirai.in", "title": "2 வயது சிறுவன் ஹர்ஸ்த்தை காணவில்லை! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\n2 வயது சிறுவன் ஹர்ஸ்த்தை காணவில்லை\nஇந்த சிறுவனின் பெயர் ஹர்ஸத் (வயது 2) திருச்சி தென்னூர் பகுதியை சேர்ந்த இந்த சிறுவன் தனது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டு இருந்த போது இன்று (4-11-2014) மதியம் 3 மணியளவில் முதல் காணவில்லை ….\nதகவல் தெரிந்தவர்கள் கீழ்கண்ட எண்ணில் தொடர்பு கொள்ளவும் .\nநண்பர்கள் தயவு செய்து செய்தியை பகிரவும்…\nஅதிரை கடற்கரை தெரு மற்றும் காதிர் முகைதீன் கல்லூரியில் ஆய்வு செய்த தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர்\nதுபையில் இன்னும் 7 நாட்களில் நகரின் முக்கிய வீதிகளில் DUBAI TRAM அறிமுகப்படுத்த உள்ளது \nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://divyaprabandham.koyil.org/index.php/2015/10/yathiraja-vimsathi-tamil-slokam-17/", "date_download": "2018-11-13T06:27:31Z", "digest": "sha1:L4M2WMANPHUHV3QSSTT3AMXY3RAXAYFX", "length": 15560, "nlines": 300, "source_domain": "divyaprabandham.koyil.org", "title": "யதிராஜ விம்சதி – ச்லோகம் – 17 | dhivya prabandham", "raw_content": "\nயதிராஜ விம்சதி – ச்லோகம் – 17\nச்லோகம் 16 ச்லோகம் 18\nஸ்ருத்யக்ரவேத்யநிஜதிவ்யகுணஸ்வரூப: ப்ரத்யக்ஷதாமுபகதஸ்த்விஹ ரங்கராஜ: |\nவஸ்யஸ்ஸதா பவதி தே யதிராஜ தஸ்மாச்சக்த: ஸ்வகீயஜநபாபவிமோசநே த்வம் || (17)\nபதவுரை:- யே யதிராஜ – வாரீர் யதிராஜரே, ஸ்ருத்யக்ரவேத்ய – வேதாந்தங்களின் வாயிலாக (ஆசார்யர்களிடமிருந்து) கேட்டுத் தெரிந்துக் கொள்வதற்குத் தக்கவைகளாகிய, நிஜதிவ்யகுணஸ்வரூப: – தனக்கேயுரியவைகளாய், அநுபவிக்கத்தக்க ஜ்ஞானம், ஸக்தி முதலிய குணங்களென்ன, எல்லாரையும் உட்புகுந்து நியமிக்கும் தன்மை அல்லது தன்னை ஆஸ்ரயித்தவர்களுக்குப் பரதந்த்ரனாயிருக்கும் தன்மையாகிய ஸ்வரூபமென்ன இவற்றையுடையவனாய், இஹ து – இப்பூமண்டலத்திலோ என்னில், ப்ரத்யக்ஷதாம் உபகத: – எல்லாருடைய கண்களுக்கும் இலக்காயிருக்குந் தன்மையை அடைந்த, ரங்கராஜ: – ஸ்ரீரங்கநாதன், தே – தேவரீருக்கு, ஸதா – எப்போதும், வஸ்ய: – சொன்ன காரியத்தைத் தவறாமல் செய்யுமளவுக்கு வஸப்பட்டவனாய், பவதி – தான் ஸத்தைபெற்றவனாகிறான்.(தேவரீர் சொன்ன காரியத்தை நிறைவேற்றுவதனால் தான் தானிருப்பது பயனுடையதாகிறதென்று நினைக்கிறான்.) தஸ்மாத் – அவன் அப்படி வஸப்பட்டவனாக இருப்பதனால், ஸ்வகீய – தேவரீருடைய அடியவர்களின், ஜந – தாஸஜநங்களினுடைய, பாபவிமோசநே – பாவத்தை விடுவிப்பதில், த்வம் – தேவரீர், ஸக்த: பவஸி – ஆற்றல் படைத்தவராக ஆகிறீர்.\nகருத்துரை:- ஸப்தாதி விஷயாநுபவத்தில் ஆசையைப் போக்கடிப்பதும், இராமாநுசரடியார்களில் எல்லை நிலத்திலேயிருக்கிற அடியவர்க்கு அடிமை செய்வதொன்றிலேயே ஆசையைப் பிறப்பிப்பதுமாகிய முன் ஸ்லோகத்தில் கூறிய தமது காரியத்தைச் செய்வதற்கு உறுப்பாக இராமாநுசரிடமுள்ள தயையை அதற்கு முன்புள்ள இரண்டு ஸ்லோகங்களால் குறிப்பிட்டு, இந்த ஸ்லோகத்தினால் தமது காரியம் செய்வதற்குத் தக்க ஆற்றல் (ஸக்தி) அவரிடம் இருப்பதை மூதலிக்கிறார். அர்ச்சாவதாரமான ஸ்ரீரங்கநாதன் இப்பூமியில் எல்லார் கண்களுக்கும் தென்பட்டுக்கொண்டிருக்கும் தன்மையின் வைலக்ஷண்யத்தை (சிறப்பை) ‘உபகதஸ்து இஹ’ என்றவிடத்திலுள்ள ‘து’ என்பதனால் காட்டுகிறார். பரத்வமும், வ்யூஹமும் (பரமபதநாதனும், க்ஷீராப்திநாதனும்) மிகவும் தூரதேஸத்திலுள்ளவர்களாகையாலே இங்குள்ள நம் கண்களுக்கு இலக்காகார். இராமபிரான் கண்ணபிரான் முதலிய விபவாவதார மூர்த்திகள் முன்யுகங்களில் (காலாந்தரத்தில்) இருந்தவர்களாகையால் பிற்காலத்தவரான நம்மால் காணமுடியாதவர்களாகிறார். அந்தர்யாமியான எம்பெருமானோ யோகாப்யாஸம் செய்யும் யோகிகளுக்கு மட்டுமே மனத்திற்கு விஷயமாகி நம் ஊனக்கண்களுக்கு இலக்காகமாட்டான். அர்ச்சாவதாரமான ஸ்ரீரங்கநாதன் இந்த தேஸத்தில், இந்தக்காலத்தில், யோகம் செய்து ஸ்ரமப்படாமலேயே எல்லார்க்கும் ஊனக்கண்களுக்கு இலக்காகிறான் என்ப���ே அர்ச்சாவதாரத்தின் வைலக்ஷண்யமாகும். இப்படிப்பட்ட ஸ்ரீரங்கநாதன் ராமாநுஜமுனிவரிட்டவழக்காக இருப்பதனால் அவனிடம் பரிந்துரைத்து அவனைக்கொண்டு நம்கார்யம் செய்து தலைக்கட்டுவரென்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து. கர்மயோகம், ஜ்ஞானயோகம், பக்தியோகம், ப்ரபத்தியோகம் என்ற மோக்ஷோபாயங்களைக் காட்டிலும் வேறுபட்டு ஐந்தாம் உபாயமான ஆசார்யனாகிய எம்பெருமானாருடைய உபாயத்வமானது – புருஷகாரத்வத்தின் எல்லைநிலமாந்தன்மையே என்பது நிஸ்சயிக்கப்பட்டதாகிறது. இந்த ஸ்லோகத்தினால் – என்று வ்யாக்யாதா அருளிச்செய்கிறார். பாபவிமோசநம் ஏற்படுமாகில் பரமபதத்தில் பகவதநுபவகைங்கர்யங்கள் கிடைப்பது உறுதியாகையால் பாபவிமோசநம் மட்டுமே சொல்லப்பட்டது என்க.\n← யதிராஜ விம்சதி – ச்லோகம் – 16 யதிராஜ விம்சதி – ச்லோகம் – 18 →\nவரவரமுனி சதகம் – பகுதி 3\nM v NARASIMHAN on வரவரமுனி சதகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/09/12/97323.html", "date_download": "2018-11-13T07:17:59Z", "digest": "sha1:QUHVUB4NLZ4JSGCFRSBFNWRO4NFPJOEL", "length": 21961, "nlines": 221, "source_domain": "thinaboomi.com", "title": "எம்.எல்.ஏ., எம்.பி.-க்கள் மீதுள்ள குற்றவியல் வழக்கு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் - ஐகோர்ட் பதிவாளர்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபிறந்தநாளை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு திருவுருவப்படத்திற்கு நாளை கவர்னர் - துணை முதல்வர் மரியாதை\n'கஜா' புயல் நகர்ந்து வரும் பாதையில் மாற்றம்: கடலூர் - பாம்பன் இடையே 15-ம் தேதி கரையை கடக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகங்கை நதியில் துறைமுகம்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி வந்தடைந்தது முதல் சரக்கு கப்பல்\nஎம்.எல்.ஏ., எம்.பி.-க்கள் மீதுள்ள குற்றவியல் வழக்கு விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் - ஐகோர்ட் பதிவாளர்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nபுதன்கிழமை, 12 செப்டம்பர் 2018 இந்தியா\nபுது டெல்லி : எம்.எல்.ஏ., எம்.பி.-க்கள் மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்கு விபரங்களை சமர்ப்பிக்குமாறு மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் உயர் நீதிமன்ற பதிவாளர்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nமனுதாரர் அஷ்வின் உபத்யாய சார்பாக ஆஜரான வழக்குரைஞர், சிறப்பு நீதிமன்றங்கள் நடைமுறையில் செயல்படுகிறதா என்பதை ��ுப்ரீம் கோர்ட் கண்காணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு உதாரணமாக, போஸ்கோ சிறப்பு நீதிமன்றங்களில் நீதிபதிகளே இல்லாமல் செயல்பாடற்ற நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.\nஇதையடுத்து, மத்திய சட்ட அமைச்சகம் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், 1,233 குற்றவியல் வழக்குகள் சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதில், 136 வழக்குகள் முடிவடைந்து இன்னும் 1,097 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்த பிரமாணப் பத்திரம் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி நவீன் சின்ஹா மற்றும் நீதிபதி கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு திருப்தியளிக்கவில்லை. இதன் காரணமாக எம்.எல்.ஏ., எம்.பி.-க்கள் மீது நிலுவையில் உள்ள அனைத்து குற்றவியல் வழக்குகளின் விபரங்களையும் சமர்ப்பிக்குமாறு மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் ஐகோர்ட் பதிவாளர்களுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nமேலும், 2017 டிசம்பர் உத்தரவுப்படி, வழக்குகள் சிறப்பு நீதிமன்றங்களுக்கு மாற்றப்பட்டதா என்பது குறித்தும் சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. எம்.எல்.ஏ., எம்.பி.-க்கள் மீது நிலுவையில் உள்ள குற்றவியல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், கூடுதல் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டிய அவசியம் இருக்குமா என்பது குறித்து தெரிந்து கொள்ள சுப்ரீம் கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nஐகோர்ட் பதிவாளர்கள் சுப்ரீம் கோர்ட் Supreme court High Court registrars\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்��ிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஜி.எஸ்.டி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை ரகுராம் ராஜனுக்கு அருண் ஜெட்லி பதிலடி\nமத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானார்: தலைவர்கள் அஞ்சலி\nகங்கை நதியில் துறைமுகம்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி வந்தடைந்தது முதல் சரக்கு கப்பல்\nவீடியோ : களவாணி மாப்பிள்ளை படத்தின் திரை விமர்சனம்\nவீடியோ: தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் - ரசிகர்கள் கருத்து\nவீடியோ : சர்கார் படத்தின் திரை விமர்சனம்\nசபரிமலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று மறு ஆய்வு மனுக்கள் விசாரணை அதிகாரிகளுடன் பினராய் ஆலோசனை\nவீடியோ : சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவர் கந்தசஷ்டி திருவிழா தேரோட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா\nவீடியோ: பாஜக ஒரு ஆபத்தான கட்சியா \nபிறந்தநாளை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு திருவுருவப்படத்திற்கு நாளை கவர்னர் - துணை முதல்வர் மரியாதை\nபிறந்தநாளை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு திருவுருவப்படத்திற்கு நாளை கவர்னர் - துணை முதல்வர் மரியாதை\nலண்டன் சுவாமி நாராயண் கோயிலில் கிருஷ்ணர் சிலைகள் கொள்ளை ஸ்காட்லாந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை\nஸ்ட்ராபெரி பழத்தில் ஊசி வைத்த பெண் குற்றவாளி அதிரடி கைது\nநண்பர்கள் விடுத்த சவாலுக்காக கூடில்லா நத்தையைத் தின்ற ஆஸ்திரேலியர் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மரணம்\nஆஸி. தொடருக்கு முன் ஷிகர் தவான் பார்முக்கு திரும்பியது முக்கியமானது - கேப்டன் ரோகித் சர்மா பேட்டி\nபாக். - நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து\nடி-20 அணியில் டோனி இல்லாதது மிகப்பெரிய இழப்பு: ரோகித் சர்மா\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nபாக். - நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து\nபாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று முன்தினம் ...\nஆஸி. தொடருக்கு முன் ஷிகர் தவான் பார்முக்கு திரும்பியது முக்கியமானது - கேப்டன் ரோகித் சர்மா பேட்டி\nசேப்பாக்கம் : ஆஸ்திரேலி���ா தொடர் தொடங்கும் நிலையில் ஷிகர் தவான் பார்முக்கு திரும்பியது மிகவும் முக்கியமானது என்று ...\nடி-20 அணியில் டோனி இல்லாதது மிகப்பெரிய இழப்பு: ரோகித் சர்மா\nசேப்பாக்கம்,டி20 அணியில் டோனி இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா கவலை ...\nடி-20 மகளிர் உலகக்கோப்பை: மிதாலி ராஜ் அதிரடியில் சுருண்டது பாகிஸ்தான்\nகரீபியன்,இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான் மிதாலி ராஜின் அதிரடி ஆட்டத்தினால் பாகிஸ்தான் ...\nநண்பர்கள் விடுத்த சவாலுக்காக கூடில்லா நத்தையைத் தின்ற ஆஸ்திரேலியர் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மரணம்\nமெல்போர்ன்,தரையில் ஊர்ந்து சென்ற கூடில்லா நத்தையைச் சாப்பிட முடியுமா என்று நண்பர்கள் விட்ட சவாலுக்காக அதை உட்கொண்ட ...\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: பாஜக ஒரு ஆபத்தான கட்சியா \nவீடியோ : சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவர் கந்தசஷ்டி திருவிழா தேரோட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா\nவீடியோ : சென்னையிலிருந்து 740 கி.மீ. தொலைவில் கஜா புயல்: 24 மணிநேரத்தில் தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nவீடியோ : அரசு பள்ளிகளில் புதிதாக தமிழாசிரியர்களை நியமிக்க நடவடிக்கை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018\n காடுவெட்டி குருவின் மகன் வீடியோவால் பரபரப்பு\n2நண்பர்கள் விடுத்த சவாலுக்காக கூடில்லா நத்தையைத் தின்ற ஆஸ்திரேலியர் 8 ஆண்டுக...\n3'கஜா' புயல் நகர்ந்து வரும் பாதையில் மாற்றம்: கடலூர் - பாம்பன் இடை...\n4கஜா புயல் பாம்பன் பகுதியில் கரையை கடப்பதால் தயார்நிலையில் மாவட்ட நிர்வாகம்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-40262851", "date_download": "2018-11-13T07:47:32Z", "digest": "sha1:JDL6VRHOADWWJWI47T4FWTZ6I7M6U6MH", "length": 15927, "nlines": 143, "source_domain": "www.bbc.com", "title": "காய்கறி, கவர்ச்சி, மனிதர்கள்: என்ன தொடர்பு? - BBC News தமிழ்", "raw_content": "\nகாய்கறி, கவர்ச்சி, மனிதர்கள்: என்ன தொடர்பு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nகாய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுவது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் என அனைவருக்கும் தெரியும் ஆனால். எப்படி ஒருவரை அதிகமான காய்கறிகளை உண்ண வைப்பது\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption கவர்ச்சியும் காய்கறியும்\nகாய்கறிகளுக்கு \"கவர்ச்சிகரமான பெயர்களை\" கொடுப்பது அதற்கு வழிவகுக்கும் என அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nஸ்டான்ஃபடில் உள்ள ஆராய்ச்சிக் குழு ஒன்று, பல்கலைக்கழக உணவகத்தில் காய்கறிகளுக்கு சுவாரஸ்யமான பெயர்களை வைத்து விற்பனை செய்ததில் அதன் விற்பனை 25 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nஇலையுதிர் கல்விக் காலம் முழுவதிலும் மாணவர்கள் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் காய்கறிகளை இந்த நான்கு விதமான பெயர்களை கொண்டு பரிமாறினர்\nஇயல்பான பெயர் - `கேரட்` என்று நேரடியாக பெயரிடுதல்\nகட்டுப்பாடுடன் கூடிய ஆரோக்கிய பெயர் - `கேரட்டும் சர்க்கரை இல்லாத எலுமிச்சையும்`\nநேர்மறையான ஆரோக்கிய பெயர் - `வைட்டமின் சி நிறைந்த கேரட்டுகள்`\nசுவாரஸ்யமான பெயர் - `அசத்தலான எலுமிச்சை கேரட்`.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nஇதே மாதிரியாக பீட்ரூட், பட்டர் நட், சோளம், பச்சை பட்டானி, வெள்ளரிக்காய், சர்க்கரை வள்ளிக் கிழங்கு என அனைத்துக் காய்கறிகளும் கவர்ச்சிகரமான பெயர்களை கொண்டு, ஒரு வாரம் முழுக்க விற்பனை செய்யப்பட்டது.\nஒவ்வொரு நாளும் மாணவர்கள் எவ்வளவு காய்கறிகளை எடுத்தனர் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கணக்கிட்டனர்.\nபொருத்தமான உடற்பயிற்சியை அறிந்துகொள்ள டிஎன்ஏ சோதனை உதவுமா\nஅவ்வாறு கணக்கிடப்பட்டதில் சுவாரஸ்யமான பெயர்கள் வைத்த காய்கறிகள் முதலாவதாக இருந்தன. அதில், `தனித்துவமான பூண்டு இஞ்சி கலவையுடன் பட்டர்நட் சேர்த்த குடைமிளகாய்`, `காரசாரமான பச்சை மிளகாயுடன் புளிப்பு தூக்கலான பீட்ரூட்` ஆகியவை அடங்கும்.\nஎனவே இம்மாதிரியான கவர்ச்சியான பெயர்களை வைத்த காய்கறிகள் இயல்பான பெயரை வைத்து விற்பனை செய்யப்பட்ட காய்கறிகளைக் காட்டிலும் 25 சதவீதமும், கட்டுப்பாடான ஆரோக்கிய உணவுகளை காட்டிலும் 41 சதவீதமும், நேர்மறையான ஆரோ���்கிய பெயர் வைக்கப்பட்ட உணவைக் காட்டிலும் 35 சதவீதம் அதிகமாகவும் விற்பனையாகியுள்ளது.\nஉணவு தேர்வுகளுக்கு அடிப்படையாக உள்ள மனப்போக்கை கருத்தில் கொண்டு இந்த ஆய்வை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nபெரும்பாலானோர் உணவின் சுவையை பொறுத்தே அதை தேர்வு செய்கின்றனர் பலர் ஆரோக்கியமான உணவு ருசியாக இருக்காது என நினைத்துக் கொள்கின்றனர் என கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nகாய்கறிகளின் பெயர்கள், நாம் உணவை தேர்ந்தெடுப்பதில் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. அதை வைத்து அது எந்தளவு ருசியானது என்றும் மக்கள் தீர்மானிக்கின்றனர்.\n\"எனவே நாங்கள் காய்கறிகளுக்கு சுவாரஸ்யமான பெயர்களை வைக்க தீர்மானித்தோம். நாம் நிறைய காய்கறிகளை உண்ண வேண்டும் என நமக்கு தெரிந்திருந்தாலும் வெகு சிலரே போதுமான காய்கறிகளை உண்கிறோம்\". என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nபொதுவாக ஒரு நாளில் 400கிராம் அளவில் ஐந்து விதமான பழங்களை நாம் உண்ண வேண்டும்; ஆனால் பிரிட்டனில் 18 வயதை கடந்த கால்வாசி பேர்தான் அதை சரியாக எடுத்துக் கொள்கின்றனர்.\nபிரிட்டனில் உள்ள போன்மத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஹார்ட்வெல் என்ற பேராசிரியர், மக்களை அதிகமாக காய்கறிகளை உண்ண வைக்கக்கூடிய திட்டங்களை வடிவமைக்கும் `வெஜ்ஜி ஈட்` என்ற திட்டத்தை முன் நடத்துகிறார்.\nகாய்கறிகளை அதிகமாக உண்ண வைப்பதற்கான ஒரே ஒரு வழிமுறை அனைவருக்கும் பொருந்தும் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒருவர் காய்கறிகளை எடுத்துக் கொள்வதற்கான வழிகளை நாம் அதிகரிக்க முடியும் என்கிறார் ஹார்ட்வெல்.\nபலர் ஆரோக்கியமான உணவை கவனமாக தேர்வு செய்ய வேண்டும் என நினைக்கின்றனர்.\nதொந்தரவு செய்து, மறைமுகமாக மக்களை காய்கறிகளை உண்ண வைப்பதில் ஹார்ட்வெல் கைதேர்ந்தவர்.\nசூப்பர் மார்க்கெட் கடைகளில் ருசிகரமான உணவின் படங்களை ஒட்டுவதன் மூலம் மக்களை பழங்கள் சார்ந்த உணவை வாங்க வைக்க முடியும்.\nசிலர் தங்கள் நண்பர்களை கவர்வதற்காக ஆரோக்கியமான உணவை வாங்குவார்கள் என்று தெரிவிக்கிறார் ஹாட்வெல்.\nகாய்கறிகளை தேர்ந்தெடுக்க வைப்பது கடினமான விஷயம்தான். ஆனால் இந்த ஆய்வில் காய்கறிகளுக்கு கவர்ச்சிகரமான பெயர்களை வழங்குவதன் மூலம் அதற்கு அதிக முன்னுரிமை வழங்கப்ப���ும் என தெரியவந்துள்ளதாக கூறுகிறார் ஹாட்வெல்.\nஅழகு, ஆரோக்கியம் தொடர்பான பிற செய்திகள்:\nஒல்லியான அழகிகளுக்கு ஃபிரான்ஸ் தடை\nமன நலத்தைப் பாதிக்கும் சமூக ஊடகங்களில் இன்ஸ்டாக்ராமுக்கு முதல் இடம் - ஆய்வு\nசெளதி அரேபியாவில் உருவாகிறது உலகின் மிகப்பெரிய உல்லாச நகரம்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://helloosalem.com/blogs/%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-11-13T07:25:13Z", "digest": "sha1:VU4MMUR2DSM43RY243HDJ3IPN2JCJBQ6", "length": 19125, "nlines": 198, "source_domain": "helloosalem.com", "title": "தடை நீக்கும் வாலாம்பிகை உடனுறை விஜயவிடங்கேஸ்வரர் கோவில் - hellosalem", "raw_content": "\nதடை நீக்கும் வாலாம்பிகை உடனுறை விஜயவிடங்கேஸ்வரர் கோவில்\nதிருக்கல்யாண கோலத்தில் இருக்கும் அன்னை வாலாம்பிகையை தரிசிக்கவும், திருமணத் தடை நீங்கவும் ஒரு முறை நீங்களும் இளங்காடு சென்று இறைவன் இறைவியை தரிசித்து வரலாமே.\nஇளங்காடு ஒரு சிறிய கிராமம். வான்பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி ஆற்றின் தெற்கிலும், பிள்ளை வாய்க்காலுக்கு வடக்கிலும் அமைந்திருக்கிறது இந்த ஊர். ராஜகிரி, வாலவனம், இளங்காடு என இந்த ஊருக்கு பல பெயர்கள் உண்டு. எல்லாம் காரணப் பெயர்களே.\nசோழ மன்னர்களுக்கும், இந்த ஊருக்கும் நிறைய தொடர்பு உண்டு. சோழ மன்னன் சுந்தர சோழனுக்கும், மலையமான் மகளான வானவன் மாதேவிக்கும் பிறந்த இரண்டாவது மகன் முதலாம் ராஜராஜ சோழன். இம்மன்னன் தான் போரிட்ட காந்தளூர் சாலைப் போரில் பெரிய வெற்றி பெற்றான். இந்த வெற்றிக்கு அடையாளமாக இளங்காட்டில் ஒரு சிவாலயத்தை கட்டினான். கி.பி.989-க்கு மேல் கி.பி 998-க்குள் இந்த ஆலயம் கட்டிமுடிக்கப்பட்டது. அதுவே விஜயவிடங்கேஸ்வரர் ஆலயம்.\nதனது முதல் வெற்றியின் அடையாளமாக தனது முதல் பட்டமான ராஜகேசரி என்ற பெயரையே இவ்வூருக்கு வைத்துள்ளான். அதன்பின்னர் கி.பி. 1004 முதல் கி.பி 1010 வரை தஞ்சை பெரிய கோவிலைக் கட்டி முடித்தான். தனது வெற்றிக்கு அடையாளமாக மட்டுமல்லாமல், தஞ்சை பெரிய கோவிலுக்கு முன்னோடியாகவும் இளங்காடு திருத்தலம் அமைந்ததாக கூறப்படுகிறது.\n1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த சிவாலயத்தில் அருள்பாலிக்கும் இறைவன் பெயர் விஜய விடங்கேஸ்வரர் என்பதாகும். வாலவனேஸ்வரர் என்ற பெயரும் இவருக்கு உண்டு. இறைவி பெயர் வாலாம்பிகை அம்மன். இந்தப் பெயரின் காரணமாக இவ்வூருக்கு வாலைவனம் என்ற பெயர் வந்திருக்கலாம். வாலைவனம் என்பதை தமிழ்படுத்தி இளங்காடு என தற்போது அழைப்பதாகக் கூறுகின்றனர்.\nஇந்த சிவாலயத்தின் அமைப்பு தஞ்சை பெரிய கோவிலின் அமைப்பைப் போன்றே உள்ளது. இக்கோவிலின் கருவறையின் மேல் எழுப்பப்பட்டுள்ள விமானம் தஞ்சை பெரிய கோவிலின் கருவறையின் மேலுள்ள விமானம் போலவே காட்சியளிக்கிறது.\nஇக்கோவிலின் கருவறையைச் சுற்றி ஒரு பிரகாரம் போல், சுமார் இரண்டு அடி அகல சாந்தாரம் எனும் திருச்சுற்று அமைந்துள்ளது. ஆலய திருச்சுற்றுக்கும் கருவறைக்கும் இடையே உள்ள இந்த திருச்சுற்றின் அமைப்பு நம்மை வியக்க வைக்கிறது. தெற்கு பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தி சன்னிதியின் அருகே உள்ள ஒரு நுழைவாசலில் நுழைந்து, இந்த திருச்சுற்று வடக்கில் திரும்பி, மறுபடியும் கிழக்கில் திரும்பி, வடக்கு பிரகாரத்தில் உள்ள சண்டிகேஸ்வரர் சன்னிதிக்கு முன்பாக பிரகார வலம் நிறைவு பெறுகிறது. முற்றிலும் இறைவனின் கருவறையை சுற்றிய திருச்சுற்றாகவே இது உள்ளது.\nஆலய விமானம் எத்திசையிலிருந்து பார்த்தாலும் ஒரே மாதிரியாகவே காட்சி அளிக்கிறது. ஆலய முகப்பில் ராஜகோபுர மண்டபம் நுழைவு வாசலாக அமைந்துள்ளது. இந்த வாசலின் இடதுபுறம் விநாயகப் பெருமான் மூஷிக வாகனத்துடனும், வலதுபுறம் முருகப்பெருமானும் காட்சி தருகின்றனர்.\nஉள்ளே நுழைந்ததும் நந்தி மண்டபம் உள்ளது. இங்கு நான்கடி உயரமும், நாலரை அடி நீளமும், இரண்டரை அடி அகலமும் கொண்ட ஒரே கல்லால் ஆன நந்தி காணப்படுகிறது. இந்த நந்தி தனது கால்களை மடக்கி படுத்த நிலையில் இறைவனை பார்த்த வண்ணம் அமைந்துள்ளது. அடுத்து மகாமண்டபம். அதையடுத்த கருவறைக்���ு தென்புறம் விநாயகரும், வடபுறம் ஆதி விஜயவிடங்கேஸ்வரரும் அருள்பாலிக்கின்றனர். இந்த இறைவனின் ஆவுடை சதுர வடிவமானது. மண்டபத்தின் தென்பகுதியில் நால்வர் திருமேனி உள்ளன. வடகிழக்கு பகுதியில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர்.\nஅர்த்த மண்டபத்தை அடுத்துள்ள கருவறையில் இறைவன் விஜயவிடங்கேஸ்வரர் லிங்கத்திருமேனியில் கீழ்திசை நோக்கி வீற்றிருக்கிறார்.\nதிருச்சுற்றில் விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, கஜலட்சுமி, சூரியன், சந்திரன், பைரவர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர். தேவக் கோட்டத்தில் பிள்ளையார், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் அருள்கிறார்கள். வடக்கில் சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது.\nஆலய பிரகாரத்தில் வடமேற்குப் பகுதியில் வாலாம்பிகை அம்மன் சன்னிதி உள்ளது. மகாமண்டபத்தையும் அர்த்த மண்டபத்தையும் அடுத்துள்ள கருவறையில் அன்னை வாலாம்பிகை நின்ற திருக்கோலத்தில் புன்னகை தவழும் முகத்துடன் அருள்பாலிக்கும் அழகே அழகு. இங்கு அன்னை நான்கு கரங்களுடன் காட்சி தருகிறாள்.\nமேல் இரு கரங்களில் தாமரை மலரை ஏந்திய படியும், கீழ் இருகரங்கள் அபய வரத முத்திரையுடனும் காட்சி தருகிறாள். பெரும்பாலும் சிவாலயங்களில் இறைவி தெற்கு நோக்கியே அருள்பாலிப்பது வழக்கம். ஆனால் திருவையாறு, திருவானைக்கோவில், திருவண்ணாமலை தலங்களைப் போல, இங்கும் அன்னை கீழ்திசை நோக்கி அருள்பாலிப்பது ஓர் அபூர்வ அமைப்பாகும். இக்கோலத்தை திருக்கல்யாண கோலம் என்று அழைப்பார்கள். எனவே இங்குள்ள இறைவி வாலாம்பிகையை வழிபட்டால் திருமணத் தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.\nஆலயத்தின் வடக்குப் பிரகாரத்தில் தலவிருட்சமான வில்வ மரமும் சிவபெருமான் சடையில் சூடும் சரக்கொன்றை மரமும் உள்ளன. கோவிலுக்கு உரிய தீர்த்தங்கள் மூன்று. ஊரின் வட புறம் ஓடும் காவிரி. ஊரின் தென்புறம் உள்ள முழங்கான் குளம். கோவிலின் ஈசானிய மூலையில் உள்ள தீர்த்தக்கிணறு.\nபுரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா, ஐப்பசி மாத கந்தசஷ்டி விழா, கார்த்திகை மாதத் திருநாள், மார்கழி மாத திருவாதிரை, தை மாதப் பூசத்திருநாள், மாசி மாத மகா சிவராத்திரி விழா, ஐப்பசியில் அன்னாபிஷேகம் என திருவிழாக்கள் மிக சிறப்பாக இங்கு நடைபெறுகின்றன. இது தவிர மாதப் பிரதோஷங்கள், சஷ்டி, க���ருத்திகை வழிபாடுகளும் நடைபெறுகின்றன. துர்க்கைக்கு வெள்ளிக்கிழமை ராகுகால நேரத்தில் சிறப்பு ஆராதனைகள் நடைபெறுகின்றன. தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோவில் திறந்திருக்கும்.\nதஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு மேற்கில் 3 கிலோமீட்டர் தொலைவிலும் கல்லணையில் இருந்து 8 கி.மீ தொலைவிலும் உள்ளது இளங்காடு கிராமம். திருக்காட்டுப்பள்ளியில் இருந்து ஆட்டோ வசதி உண்டு.\nதிருக்கல்யாண கோலத்தில் இருக்கும் அன்னை வாலாம்பிகையை தரிசிக்கவும், திருமணத் தடை நீங்கவும் ஒரு முறை நீங்களும் இளங்காடு சென்று இறைவன் இறைவியை தரிசித்து வரலாமே.\nலட்சுமி கடாட்சம் அருளும் வெள்ளிக்கிழமை விரதம்\nதிருச்சி மலைக்கோட்டை உச்சியில் 12-ந் தேதி கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது\nதுன்பம் போக்கும் அமாவாசை வழிபாடுகள்\nவிசேஷங்களில் இடம் வகிக்கும் மஞ்சளும் மங்கலமும்\nஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி சாமி கும்பிட நல்ல நேரம்\nஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி சாமி கும்பிட நல்ல நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/09/12/97333.html", "date_download": "2018-11-13T07:26:16Z", "digest": "sha1:RGBTLWNVCKOLWJ4PTZELDKRY7IUICQLC", "length": 20281, "nlines": 220, "source_domain": "thinaboomi.com", "title": "பெட்ரோல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும் - டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபிறந்தநாளை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு திருவுருவப்படத்திற்கு நாளை கவர்னர் - துணை முதல்வர் மரியாதை\n'கஜா' புயல் நகர்ந்து வரும் பாதையில் மாற்றம்: கடலூர் - பாம்பன் இடையே 15-ம் தேதி கரையை கடக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகங்கை நதியில் துறைமுகம்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி வந்தடைந்தது முதல் சரக்கு கப்பல்\nபெட்ரோல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும் - டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு\nபுதன்கிழமை, 12 செப்டம்பர் 2018 இந்தியா\nபுது டெல்லி : பெட்ரோல், டீசலின் விலையை நீதிமன்றம் குறைக்க முடியாது, மத்திய அரசுதான் அதில் முடிவெடுக்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.\nசில மாதங்களாக அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் பெட்ரோல் விலையை குறைக்க கோரி சில நாட்களுக்கு முன் டெல்லியை சேர்ந்த பூஜா மகாஜன் என்பவர் டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.\nஇதை டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி வி கே ராவ் விசாரித்தனர். இதில் தற்போது முக்கிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி பெட்ரோல், டீசல் விலையை முறைப்படுத்த முடியாது. இதை செய்வது எங்களுடைய வேலை கிடையாது. இது அரசின் பொருளாதார கொள்கை தொடர்பானது. இதில் பல விஷயங்களை மாற்றி அரசுதான் விலையை குறைக்க வேண்டும். இது அவர்களின் தனிப்பட்ட முடிவு. மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால் தலையிட முடியாது என்று டெல்லி ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.\nஅதேசமயம் பெட்ரோல் விலைஉயர்வுக்கு காரணம் கேட்டு அதன்படி மத்திய அரசு இதில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி நவம்பர் 16- ம் தேதிக்கு டெல்லி ஐகோர்ட் வழக்கை ஒத்தி வைத்துள்ளது.\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nபெட்ரோல் விலை டெல்லி ஐகோர்ட் price of petrol Delhi High Court\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஜி.எஸ்.டி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை ரகுராம் ராஜனுக்கு அருண் ஜெட்லி பதிலடி\nமத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானார்: தலைவர்கள் அஞ்சலி\nகங்கை நதியில் துறைமுகம்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி வந்தடைந்தது முதல் சரக்கு கப்பல்\nவீடியோ : களவாணி மாப்பிள்ளை படத்தின் திரை விமர்சனம்\nவீடியோ: தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் - ரசிகர்கள் கர���த்து\nவீடியோ : சர்கார் படத்தின் திரை விமர்சனம்\nசபரிமலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று மறு ஆய்வு மனுக்கள் விசாரணை அதிகாரிகளுடன் பினராய் ஆலோசனை\nவீடியோ : சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவர் கந்தசஷ்டி திருவிழா தேரோட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா\nவீடியோ: பாஜக ஒரு ஆபத்தான கட்சியா \nபிறந்தநாளை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு திருவுருவப்படத்திற்கு நாளை கவர்னர் - துணை முதல்வர் மரியாதை\nபிறந்தநாளை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு திருவுருவப்படத்திற்கு நாளை கவர்னர் - துணை முதல்வர் மரியாதை\nலண்டன் சுவாமி நாராயண் கோயிலில் கிருஷ்ணர் சிலைகள் கொள்ளை ஸ்காட்லாந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை\nஸ்ட்ராபெரி பழத்தில் ஊசி வைத்த பெண் குற்றவாளி அதிரடி கைது\nநண்பர்கள் விடுத்த சவாலுக்காக கூடில்லா நத்தையைத் தின்ற ஆஸ்திரேலியர் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மரணம்\nஆஸி. தொடருக்கு முன் ஷிகர் தவான் பார்முக்கு திரும்பியது முக்கியமானது - கேப்டன் ரோகித் சர்மா பேட்டி\nபாக். - நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து\nடி-20 அணியில் டோனி இல்லாதது மிகப்பெரிய இழப்பு: ரோகித் சர்மா\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\nபாக். - நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து\nபாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று முன்தினம் ...\nஆஸி. தொடருக்கு முன் ஷிகர் தவான் பார்முக்கு திரும்பியது முக்கியமானது - கேப்டன் ரோகித் சர்மா பேட்டி\nசேப்பாக்கம் : ஆஸ்திரேலியா தொடர் தொடங்கும் நிலையில் ஷிகர் தவான் பார்முக்கு திரும்பியது மிகவும் முக்கியமானது என்று ...\nடி-20 அணியில் டோனி இல்லாதது மிகப்பெரிய இழப்பு: ரோகித் சர்மா\nசேப்பாக்கம்,டி20 அணியில் டோனி இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா கவலை ...\nடி-20 மகளிர் உலகக்கோப்பை: மிதாலி ராஜ் அதிரடியில் சுருண்டது பாகிஸ்தான்\nகரீபியன்,இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான் மிதாலி ராஜின் அதிரடி ஆட்டத்தினால் பாகிஸ்தான் ...\nநண்பர்கள் விடுத்த சவாலுக்காக கூடில்லா நத்தையைத் தின்ற ஆஸ்திரேலியர் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மரணம்\nமெல்போர்ன்,தரையில் ஊர்ந்து சென்ற கூடில்லா நத்தையைச் சாப்பிட முடியுமா என்று நண்பர்கள் விட்ட சவாலுக்காக அதை உட்கொண்ட ...\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: பாஜக ஒரு ஆபத்தான கட்சியா \nவீடியோ : சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவர் கந்தசஷ்டி திருவிழா தேரோட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா\nவீடியோ : சென்னையிலிருந்து 740 கி.மீ. தொலைவில் கஜா புயல்: 24 மணிநேரத்தில் தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nவீடியோ : அரசு பள்ளிகளில் புதிதாக தமிழாசிரியர்களை நியமிக்க நடவடிக்கை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018\n காடுவெட்டி குருவின் மகன் வீடியோவால் பரபரப்பு\n2நண்பர்கள் விடுத்த சவாலுக்காக கூடில்லா நத்தையைத் தின்ற ஆஸ்திரேலியர் 8 ஆண்டுக...\n3'கஜா' புயல் நகர்ந்து வரும் பாதையில் மாற்றம்: கடலூர் - பாம்பன் இடை...\n4கஜா புயல் பாம்பன் பகுதியில் கரையை கடப்பதால் தயார்நிலையில் மாவட்ட நிர்வாகம்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.slbc.lk/ta/index.php/slbc-news/188-breaking/5651-2018-07-03-10-16-19?tmpl=component&print=1&layout=default&page=", "date_download": "2018-11-13T06:51:15Z", "digest": "sha1:3N354MO6ZMGGXM3H6E7IR6NZL54HHZOH", "length": 2309, "nlines": 6, "source_domain": "www.slbc.lk", "title": "ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்த கருத்தை கட்சியென்ற ரீதியில் நிராகரிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். - Sri Lanka Brodcasting Corporation", "raw_content": "\nராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்த கருத்தை கட்சியென்ற ரீதியில் நிராகரிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.\nராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்த கருத்தை கட்சியென்ற ரீதியில் நிராகரிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர், அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்து தொடர்பிலான அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்தக் கருத்து பற்றிய வாதப் பிரதிவாதங்களால் பாராளுமன்றத்pல் அமளிதுமளி ஏற்பட்டது. இதன் காரணமாக, பாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை பின்போடப்பட்டது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo/mobile-phone-accessories", "date_download": "2018-11-13T08:05:18Z", "digest": "sha1:4I3DFUUJQDXYHV75XBLSMSFCASGACHSN", "length": 11300, "nlines": 219, "source_domain": "ikman.lk", "title": "கொழும்பு யில் புதிய மற்றும் பாவித்த கைபேசித் துணைப்பாகங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nதேவை - வாங்குவதற்கு 13\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகாட்டும் 1-25 of 2,173 விளம்பரங்கள்\nகொழும்பு உள் கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்க���ழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/job-recruitment-of-clri-003190.html", "date_download": "2018-11-13T07:52:49Z", "digest": "sha1:ZE7MRDNATKBVLBLTTWNAMX7WYYG5E54O", "length": 12073, "nlines": 101, "source_domain": "tamil.careerindia.com", "title": "மத்திய லெதர் துறையில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும் | Job Recruitment Of CLRI - Tamil Careerindia", "raw_content": "\n» மத்திய லெதர் துறையில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்\nமத்திய லெதர் துறையில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்\nசெண்டர் லெதர் ரிசர்ச் இண்ஸ்டியூட் கவுன்சில் துறையில் வேலை வாய்ப்புக்கான இண்டர்வியூவுக்கான அறிவிப்பு வெளியிடப்படுள்ளது.\nசெண்டர் இண்டர்வியூ புராஜெக்ட் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் அஸிஸ்டெண்ட் லெவல் பிரிவு 3இன் போஸ்ட் சிஎல்ஆர் பணிக்கு ஒரு(1) பணியிடம்.\nசெண்டர் லெதர் எக்ஸ்போர்ட் டிவின்னிங் புரோகிராம் 2 எல்ஐடிஐ எத்தியோபியாவில் 2 பணியிடங்கள்\nபுராஜெக்ட் அஸிஸ்டெண்ட் லெவல் பணிக்கு இண்டர்வியூவில் தேர்வு பெற்று பணியிடங்களில் அமர ரூபாய் 16000 தொகை மாதச் சம்பளம் பெறலாம். எம்எஸ்சி 2 வருடம் முடித்திருக்க வேண்டும். எம்டெக் லெதர் டெக்னாலஜி இப்பணிக்கு கல்வித்தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nசெண்டர் லெதர் எக்ஸ்போர்ட் டிவின்னிங் புரோகிராம் 2 எல்ஐ டிஐ எத்தியோ��ியாவில் இரு பணியிடங்கள\nசெண்டர் லெதர் ரிசர்ஸ் இண்ஸ்டியூட் பணியின் முக்கிய நாட்கள் :\nசெண்டர் லெதர் ரிசர்ச் இண்ஸ்டியூட் விளம்பர அறிவிக்கை தேதி 02.01.2018.\nஇண்டர்வியூ நடைபெறும் நாள் 24.01.2018 ஆகும்\nசெண்டர் லெதர் ரிசர்ச் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம். அதிகாரப்பூர்வ அறிவிக்கை இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம்.\nசெண்டர் லெதர் பணிக்கு விண்ணப்பிக்க குறைந்தது பத்து வருடம் அனுபவம் டிப்ளமோ இன் எலக்டிரானிக்கில் துறையில் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் 35 வயது முதல் 65 வயது வரையுள்ளோர் வரை விண்ணப்பிக்கலாம்.\nஅதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம். அதனை நன்கு பயன்படுத்தி இண்டர்வியூவினை வெல்லுங்கள்.\nமத்திய லெதர் துறையில் அமைப்பின் கிழே முகவரியை இங்கு இணைத்துள்ளோம்.\nசெண்டர் லெதர் ரிசர்ஸ் இண்ஸ்டியூட் சிஎலஆர்ஐ\nகவுன்சில் ஆப் சைண்டிபிக் அண்ட் இண்டஸ்டிரியல் ரிசர்ச் சிஎஸ்ஐஆர்\nஇண்டர்வியூவில் சில குறிப்புகள் :\nஇண்டர்வியூவுக்கு சரியான நேரத்திற்கு முன்பே செல்லுங்கள்.\nஇண்டர்வியூவுக்கு செல்லும் முன் உங்களது துறை சார்ந்த அடிப்படை முதல் தற்பொழுது வரை அனைத்தும் ரிவைஸ் செய்து வைத்து செல்லவும்.\nநேரடி தேர்வு என்பது உங்களது முகம் பார்த்து நீங்கள் கொடுக்கும் பதிலினை வைத்து உங்கள் ஆழுமையை அறிந்து கொள்வதாகும்.\nநேரடி தேர்வுக்கு நீங்கள் செல்லும் முன்பு உங்களது உடை மற்றும் அனைத்தையும் நேர்த்தியாக உடுத்திச் செல்லுங்கள்.\nநேரடி தேர்வில் கேட்கப்படும் கேள்விகளை கவனித்து கேள்விகளுக்கு ஏற்றார் போல் ஸ்மார்டாக பதிலளிக்கவும்.\nநீங்கள் எவ்வளவு ஸ்மார்ட்டாக பதில் அளிக்கின்றிர்களோ அவ்வளவு எளிதாக வேலை செய்யும் வாய்ப்பு பெறலாம்.\nஅதிகாரப்பூர்வ இணைய இணைப்பு இங்கு கொடுத்துள்ளோம்.\nஜனவரி 29,2018 இல் நேரடி தேர்வு\nஎஸ்பிஐ வங்கியில் வேலை வாய்ப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்\nரஜினிகாந்த் திடீர் பிரஸ் மீட்.. 7 தமிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்\nஇத படிச்சா நீங்களும் அஜித் ரசிகரா மாறிடுவீங்க..\nவிளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..\n1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக்.\nஅமெரிக்க பொருளாதார தடை sanction ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nகல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை வேணுமா இனிமே யோசிக்காம நம்ம தோனி கிட்ட கேளுங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசென்னை பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nஐபிபிஎஸ் பிஓ வங்கிப் பணி தேர்வு : இன்று வெளியாகும் தேர்வு முடிவு \n8-வது தேர்ச்சி பெற்றவரும் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-14-december-2017/", "date_download": "2018-11-13T07:12:53Z", "digest": "sha1:7SGR5Z2SDZWHTUVYCMDDE4KO7CKO4X46", "length": 5964, "nlines": 96, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 14 December 2017 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.சென்னையின் முதல்முறையாக ஓ.எம்.ஆர். சாலையில் உள்ள ‘ரோபோட்’ என்ற சைனீஸ் உணவகத்தில் மனிதர்களுக்கு பதிலாக ரோபோட்கள் வெயிட்டர்களாக செயல்படுகின்றன.\n1.கூகுளில் இந்த ஆண்டு அதிகம் தேடப்பட்ட வாசகங்களில் பாகுபலி-2 முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து இந்தியன் பிரீமியர் லீக் என்ற வாசகம் 2வது இடத்திலும், லைவ் கிரிக்கெட் ஸ்கோர் என்ற வாசகம் 3வது இடத்திலும் உள்ளன. இந்த வருடத்திற்கான டாப் பொழுதுபோக்காளர்கள் வரிசையில் சன்னி லியோன் மீண்டும் முதல் இடத்தில் உள்ளார். தொடர்ந்து பிக் பாஸ் போட்டியாளர்கள் ஆர்ஷி கான் மற்றும் சப்னா சவுத்ரி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். அதற்கு அடுத்த இடத்தில் யூ டியூபில் பாடகி வித்யா வாக்ஸ் உள்ளார்.இதேபோன்று இந்த வருடத்திற்கான டாப் நியூஸ் வரிசையில், சி.பி.எஸ்.இ. முடிவுகள், உத்தர பிரதேச தேர்தல், ஜி.எஸ்.டி. மற்றும் பட்ஜெட் ஆகியவை உள்ளன.\n1.லண்டனைச் சேர்ந்த லெகடும் இன்ஸ்டிடியூட் ஆண்டுதோறும் வளர்ச்சி வாய்ப்புள்ள நாடுகளுக்கான குறியீட்டை வெளியிடுகிறது. 2017-க்கான ஆய்வு 149 நாடுகளில் நடத்தப்பட்டது.இதில் இந்தியா 100-வது இடத்தைப் பிடித்துள்ளது.\n2.பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக பிரதீப் சிங் கரோலோ பதவியேற்றுக் கொண்டுள்ளார்..\n1.மொகாலியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது.மேலும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மூன்றாவது இரட்டை சதம் அடித்த முதல் வீரர் மற்றும் கேப்டனாக இருந்து இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையையும் ரோஹித் ஷர்மா பெற்றுள்ளார்.\n1.1946 – ஐநாவின் தலைமையகத்தை நியூயார்க் நகரில் அமைக்க முடிவாகியது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் – 01 பணி – WALK-IN நாள் – 19-11-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_454.html", "date_download": "2018-11-13T07:41:50Z", "digest": "sha1:OPGXAYFNALUPBEY6RALIOY5P3C7ZPLBO", "length": 5303, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "சம்பந்தனுக்கு எதிரான பிரேரணை வேண்டாம்: மஹிந்த - sonakar.com", "raw_content": "\nHome NEWS சம்பந்தனுக்கு எதிரான பிரேரணை வேண்டாம்: மஹிந்த\nசம்பந்தனுக்கு எதிரான பிரேரணை வேண்டாம்: மஹிந்த\nரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டு தோல்வி கண்டுள்ள நிலையில் எதிர்க்கடச்சித் தலைவர் சம்பந்தனுக்கு எதிரான பிரேரணையைக் கைவிடுமாறு அறிவுறுத்தியுள்ளார் மஹிந்த ராஜபக்ச.\nஸ்ரீலசுகட்சியின் ஆதரவின்றி நாடாளுமன்றில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான்மைப் பலத்தை நிரூபித்துள்ள நிலையில் சம்பந்தனுக்கு எதிரான பிரேரணையை வெற்றிகொள்ள முடியாது எனவும் அதனைக் கைவிடுமாறும் மஹிந்த தமது கட்சிக் காரர்களுக்கு தெரிவித்துள்ளார்.\nஇதன் பின்னணியில் குறித்த பிரேரணையை கூட்டு எதிர்க்கட்சி கை விடும் என எதிர்பார்க்க்ப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாட��� வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/06/blog-post_463.html", "date_download": "2018-11-13T06:34:28Z", "digest": "sha1:6C63T3D6SSN7MUKISTPQMSOY3CR2LAP5", "length": 5773, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "'பண' விவகாரம்: அமெரிக்காவின் புனைக் கதை: சீனா! - sonakar.com", "raw_content": "\nHome NEWS 'பண' விவகாரம்: அமெரிக்காவின் புனைக் கதை: சீனா\n'பண' விவகாரம்: அமெரிக்காவின் புனைக் கதை: சீனா\nமஹிந்த ராஜபக்சவின் தேர்தல் செலவுக்கு பல மில்லியன் டொலர் பணத்தை முதலீடு செய்ததோடு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பெற்றுக்கொள்ள சீனா பெருமளவு பணத்தை பல தரப்பட்ட வழியில் செலவு செய்ததாக அண்மையில் நியுயோர்க் டைம்சில் வெளியான தகவலை மறுத்துள்ளது இலங்கைக்கான சீனத் தூதரகம்.\nஇலங்கையின் இறையான்மையை மதிப்பதோடு வெளியார் தலையீடுகளைத் தொடர்ந்தும் எதிர்த்து வந்த நிலையில் இலங்கை - சீனாவுக்கிடையிலான நல்லுறவு நீண்ட காலம் நீடிப்பதாகவும் இதனை வெளியார் தலையீடுகள் ஒன்றும் செய்ய முடியாது எனவும் சீனத் தூதரகம் மறுத்துள்ளது.\nஅரசியல் ஆதாயத்துக்காக அமெரிக்க பத்திரிகை கதை புனைந்துள்ளதாக சீனா தெரிவிக்கின்ற அதேவேளை,அதனை அடிப்படையாகக் கொண்டு ஏலவே நிதி மோசடி விசாரணைப் பிரிவில் மஹிந்தவுக்கு எதிராக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/Inaiyathalaimurai/2018/05/16190846/1000343/Inaiya-Thalaimurai-16May18.vpf", "date_download": "2018-11-13T07:11:18Z", "digest": "sha1:FOGSMMU6TWLB4DBMDICJ5HM36L5NHPZN", "length": 4337, "nlines": 79, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "இணைய தலைமுறை - 16.05.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇணைய தலைமுறை - 16.05.2018\nஇணைய தலைமுறை - 16.05.2018\nஇணைய தலைமுறை - 16.05.2018\nஇணைய தலைமுறை - 19.06.2018\nஇணைய தலைமுறை - 19.06.2018\nஇணைய தலைமுறை - 30.04.2018\nஇணைய தலைமுறை - 30.04.2018\nஇணைய தலைமுறை - 13.07.2018\nஇனி தாஜ்மஹால் அருகில் புகைப்படம் எடுக்கலாம்\nஇணைய தலைமுறை - 12.07.2018\nகட்சியை பதிவு செய்த பின் முதல் முறையாக கொடியேற்றினார் கமல்\nஇணைய தலைமுறை - 11.07.2018\nராகுல் காந்தியை சந்தித்தார் இயக்குனர் ரஞ்சித்..\nஇணைய தலைமுறை - 10.07.2018\nவாட்ஸ் ஆப் வதந்தி.. நம்பலாமா\nஇணைய தலைமுறை - 09.07.2018\nநெட்டிசன்கள் டிரெண்டாக்கும் கருப்பு நிறம்..\nஇணைய தலைமுறை - 06.07.2018\nஇணைய தலைமுறை - 06.07.2018\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=21403", "date_download": "2018-11-13T07:20:08Z", "digest": "sha1:5K2D4YNITGM5K3SB6GIMVRX7CEKQXJ4G", "length": 14171, "nlines": 121, "source_domain": "www.lankaone.com", "title": "எகிப்தில் பள்ளி பேருந்த", "raw_content": "\nஎகிப்தில் பள்ளி பேருந்து அளவுள்ள 8 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசார் படிவம் கண்டெடுப்பு\nஆப்பிரிக்காவில் நீண்ட கழுத்து கொண்ட, 4 கால்களை உடைய நிலத்தில் வாழும் டைனோசார்கள் வாழ்ந்து வந்துள்ளன. இது டைனோசார்களின் காலம் அல்லது மீசோஜோயிக் காலம் என அழைக்கப்படுகிறது. 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்த டைனோசார்கள் இனம் பூமியில் இருந்து முற்றிலும் அழிந்து விட்டன.\nஇந்த நிலையில் எகிப்து நாட்டின் மன்சவுரா பல்கலை கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் ஹேஷம் சல்லாம் தலைமையில் மேற்கொண்ட ஆராய்ச்சியில், சஹாரா பாலைவனத்தில் டைனோசார் படிவம் ஒன்றை கண்டறிந்துள்ளனர்.\nஇந்த வகை டைனோசார் மன்சவுராசாரஸ் ஷாகினே என அழைக்கப்படுகிறது. 33 அடி (10 மீட்டர்) நீளத்துடன் 5.5 டன்கள் (5 ஆயிரம் கிலோ) எடை கொண்டதுடன் நிலத்தில் வாழ்ந்த மிக பெரிய டைடனோசார் பிரிவை சேர்ந்தது.\nஒரு பள்ளி கூட பேருந்தின் அளவுள்ள, செடி, கொடிகளை உண்டு வாழ்ந்து வரும் வகையை சேர்ந்த இந்த டைனோசார், 8 கோடி ஆண்டுகளுக்கு முன்புள்ள காலத்தினை சேர்ந்தது என தெரிய வந்துள்ளது.\nமத்திய தரைக்கடலுக்கு முன்பு இருந்து பழமையான சமுத்திரத்தின் கரையோரம் வாழ்ந்து வந்த இந்த வகை டைனோசார்கள் மீசோஜோயிக் காலத்தின் கடைசி 1.5 கோடி வருடங்களில் வாழ்ந்த ஒரு சில டைனோசார்களில் ஒன்றாகும்.\nஆராய்ச்சியாளர்கள், டைனோசாரின் மண்டை ஓடு, கீழ் தாடை, கழுத்து மற்றும் முதுகெலும்பு, இடுப்பு பகுதிகள், தோள் பட்டை மற்றும் முன்னங்கால்கள், பின்னங்கால்கள் மற்றும் ஆஸ்டியோடெர்ம்ஸ் ஆகியவற்றை கண்டெடுத்துள்ளனர்.\nஆப்பிரிக்காவின் பெரும் பகுதி புல்வெளிகள், சவான்னா காடுகள் மற்றும் மழை காடுகளால் சூழப்பட்டு உள்ளன. அவற்றிற்கு அடியில் மிக பெரிய பாறைகளில் புதைபொருள் படிவங்கள் இருக்க கூடும் என ஆராய்ச்சியாளர் கார்ஸ்கேக் கூறியுள்ளார்.\nஇவ்வகை டைனோசார்கள் ஐரோப்பிய மற்றும் ஆசிய வகை டைட்டனோசார்களுடன் நெருங்கிய தொடர்புடையவை என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.\nஅயோத்தி வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம்...\nஅயோத்தியில் ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பான வழக்கில்,......Read More\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி...\nஅமெரிக்காவில் வருகிற 2020-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில்......Read More\nஅரசியலமைப்புக்கு முரணாக பாராளுமன்றத்தை கலைத்தமையினால் ஜனாதிபதியை......Read More\nஉடையும் தருவாயில் பஸ் தரிப்பிடம் ; மக்கள்...\nமஸ்கெலியா பிரதேச சபையின் கீழ் காணப்படும் சென்.ஜோசப் கல்லூரிக்கு......Read More\nரஜினியும் ,விஜய்யும் கோமாளி; கமல்...\nசமீபகாலமாக நடிகர்களின் அரசியல் பிரவேசம் அதிகரித்து வரும் நிலையில் அது......Read More\n5 கி.மீ. வேகத்தில் நகரும் கஜா, அடுத்த 24 மணி...\nவங்கக்கடலில் கஜா புயல் உருவாகியுள்ளது. 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும்......Read More\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க...\nஅமெரிக்காவில் வருகிற 2020-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில்......Read More\nஅரசியலமைப்புக்கு முரணாக பாராளுமன்றத்தை கலைத்தமையினால் ஜனாதிபதியை......Read More\nஉடையும் தருவாயில் பஸ் தரிப்பிடம் ; ...\nமஸ்கெலியா பிரதேச சபையின் கீழ் காணப்படும் சென்.ஜோசப் கல்லூரிக்கு......Read More\nகொடிகாமம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில்......Read More\nவவுனியாவில் இளைஞர்களின் முயற்சியில் உருவான மாயை என்னும்......Read More\nகாமினி செனரத்தின் அடிப்படை உரிமை...\nஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பேருக்கு......Read More\nபாராளுமன்றத்தின் பொறுப்புக்களையும் ஒழுங்குகளையும் மீறி ஐக்கிய தேசிய......Read More\nகொழும்பு உயர் நீதிமன்ற வளாகப் பகுதி பெரும் பரபரப்பாகவும் பாதுகாப்பு......Read More\nகுளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த......Read More\nநான்கரை வருடங்களுக்கு முன்பதாக பாராளுமன்றத்தினை கலைப்பதற்கு......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/09/25/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/20094", "date_download": "2018-11-13T07:28:17Z", "digest": "sha1:ZONGIAEDF5MZYFKXXLD6UGSE5EQXAFSX", "length": 16221, "nlines": 191, "source_domain": "www.thinakaran.lk", "title": "வஸ்கமுவ வனவிலங்கு அதிகாரிகளின் துப்பாக்கிகள் கொள்ளை | தினகரன்", "raw_content": "\nHome வஸ்கமுவ வனவிலங்கு அதிகாரிகளின் துப்பாக்கிகள் கொள்ளை\nவஸ்கமுவ வனவிலங்கு அதிகாரிகளின் துப்பாக்கிகள் கொள்ளை\nவஸ்கமுவ தேசிய வனவிலங்கு பூங்காவின், வனவிலங்கு அதிகாரிகளுக்குச் சொந்தமான ஆயுத களஞ்சிய அறையிலிருந்து ஐந்து ஆயுதங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.\nகுறித்த ஆயுதங்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த அறையின் கதவு உடைக்கப்பட்டு, இவ்வாறு ஆயுதங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nஇச்சம்பவம் நேற்று (21) இரவு இடம்பெற்றிருக்கலாம என பொலிசாருக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதோடு,\nரி56 ரக துப்பாக்கி - 01\nரிப்பீட்டர் ரக துப்பாக்கி - 02\n12 ரவை துப்பாக்கி - 02 ஆகிய ஆயுதங்களே இவ்வாறு கொள்ளையிடப்பட்டுள்ளதாக வில்கமுவ பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லைல என்பதோடு, வில்கமுவ பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஒருகோடி ரூபா பெறுமதி: கரன்ஸிகளுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது\nவெளிநாட்டு கரன்ஸிகளை சிங்கப்பூருக்கு கடத்த முற்பட்ட இலங்கைப் பிரஜை ஒருவரை சுங்கத் திணைக்களத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவினர் நேற்று கட்டுநாயக்க...\nரூபா 2 கோடி போதைப்பொருளுடன் நீர்கொழும்புவாசி கைது\nநீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தில் ரூபா 2 கோடிக��கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் 51 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று (...\nதேவரப்பெரும, ஹேஷா விதானகே பிணையில் விடுதலை (UPDATE)\nதாய் நாட்டிற்காக ராணுவம் எனும் அமைப்பின் அழைப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்ன மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...\nஅடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் தலை மீட்பு\nஅடையாளம் காணப்படாத பெண் ஒருவரின் தலைபகுதி மீட்கப்பட்டுள்ளது.இன்று (05) காலை 7.15 மணியளவில் பாணந்துறை - இரத்தினபுரி வீதியில் பண்டாரகம, பொல்கொட...\nஅடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் முண்டம் மீட்பு\nசெவணகல, கிரிஇப்பன் குளத்தில் அடையாளம் காணப்படாத பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இன்று (04) பிற்பகல் 5.50 மணியளவில் செவணகல, கிரிஇப்பன் குளத்தில்...\nதுப்பாக்கிச்சூடு; ஹக்மண பிரதேச சபை உறுப்பினர் பலி\nஹக்மண, கெபிலியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.மரணமடைந்தவர் ஹக்மண பிரதேசத்தைச் சேர்ந்த,...\nமான் வேட்டை; STF - சந்தேகநபர்களுக்கிடையில் சூடு\nஒருவர் காயம்; மற்றையவர் கைதுஉடவளவை பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசத்தில் மான் வேட்டையில் ஈடுபட்டிருந்த இரு சந்தேகநபர்களுக்கும் பொலிஸ் விசேட...\nகொட்டாவ மக்கள் வங்கி கொள்ளை தொடர்பில் நால்வர் கைது\nபாதுக்கை 3 பேர்; பொத்துவில் பாணமை ஒருவர்கொட்டாவ, மத்தேகொட பிரதேசத்திலுள்ள மக்கள் வங்கி கிளையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது...\nகைதான அர்ஜுன ரணதுங்க பிணையில் விடுவிப்பு (UPDATE)\nபாதுகாப்பு உத்தியோகத்தர் விளக்கமறியலில்தெமட்டகொடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றப் பிரிவினால் கைது செய்யப்பட்ட...\nஅமித் வீரசிங்க பிணையில் விடுதலை\nமஹாசொஹொன் பலகாய அமைப்பின் தலைவர் அமித் வீரசிங்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.கண்டி, திகண மற்றும் தெல்தெனிய கலவரம் தொடர்பில் மஹாசொஹொன் பலகாய...\nவடமராட்சியில் இரு வீடுகளில் தாக்குதல்; ஒருவர் பலி\nமூவர் படுகாயம்பாறுக் ஷிஹான் - புங்குடுதீவு குறுப் நிருபர்வடமராட்சி கிழக்கு, குடத்தனையில் பகுதியில் இன்று (29) அதிகாலை இருவேறு வீடுகளில் இடம்பெற்ற...\nபெற். கூட்டுத்தாபன துப்பாக்கிச் சூடு; மூவரில் ஒ���ுவர் பலி (UPDATE)\nதெமட்டகொடை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் பலியாகியுள்ளார்.தெமட்டகொடையிலுள்ள, இலங்கை பெற்றோலியக்...\nஅரசியலமைப்புக்கு அமையவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது\nசட்ட மா அதிபர் உச்ச நீதிமன்றில் விளக்கமளிப்புஅரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு...\nபாராளுமன்றம் கலைத்தது சரியானது; 5 மனுக்கள் தாக்கல்\nஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சரியானது என தெரிவித்து,...\nஜம் இய்யத்துல் உலமா சபையுடன் பிரதமர் மஹிந்த சந்திப்பு\nமதத்தலைவர்களை சந்திக்கும் தொடரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கும்...\nகாத்திரமாக சிந்திக்குமா தமிழ் அரசியல் தரப்புகள்\nவடக்கு, கிழக்கு தமிழினத்தின் அரசியல் பயணம் தற்போது ஸ்தம்பிதமடைந்து போய்...\nஸ்ட்ரோபர்ரி பழங்களுக்குள் ஊசி வைத்த பெண் கைது\nஸ்ட்ரோபர்ரி பழங்களுக்குள் ஊசிகளை வைத்ததாக 50 வயது பெண் ஒருவர்...\nஇஸ்ரேல் நடத்திய சுற்றிவளைப்பில் காசாவில் ஏழு பலஸ்தீனர்கள் பலி\nகாசாவில் இஸ்ரேல் நடத்திய இரகசிய சுற்றிவளைப்பு மற்றும் வான் தாக்குதல்களில்...\nயெமன் ஹுதைதா நகர மோதல்: 24 மணி நேரத்தில் 149 பேர் பலி\nயெமனின் தீர்க்கமான துறைமுக நகரான ஹுதைதாவில் கடந்ந 24 மணி நேரத்தில் அரச...\nஎண்ணெய் ஏற்றுமதியை குறைக்க சவூதி முடிவு\nசரிந்துள்ள எண்ணெய் விலையை உயர்த்துவதற்காக சவூதி அரேபியா டிசம்பர் மாதத்தில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thokuppu.com/news/newsdetails/item_24186/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-11-13T07:54:55Z", "digest": "sha1:UFBKJVGIXGGYXCHW3GYOKEEYQZGKG3OR", "length": 4328, "nlines": 88, "source_domain": "www.thokuppu.com", "title": "பருத்தி ஆலைகள் லாபம் அதிரிக்கும்: இக்ரோ கணிப்பு", "raw_content": "\nபருத்தி ஆலைகள் லாபம் அதிரிக்கும்: இக்ரோ கணிப்பு\nபருத்தி விலை அதிகரித்திருப்பத்தால் நூற்பாலைகள் கடந்த ஆறு மாதங்களாக லாபம் அடைந்துள்ளன. இந்நிலையில் நூற்பாலைகளின் லாபம் மேலும் உயரும் என தர நிர்ணய நிறுவனமாக இக்ரோ தெரிவித்துள்ளது.\nஇது குறித்து இக்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜிஎஸ்டியால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், ஏற்றுமதியை ஊக்குவிப்பு முயற்சியாக செய்யபப்ட்டுள்ள மானியங்கள், மற்றும் நிலைத்தன்மை ஆகிய காரணங்களால் பருத்தி நூலுக்கான தேவை அதிகரித்து வருகிறடு. இதனால் நூற்பாலைகளின் லாபம் அதிகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பருத்தி நூலை பொறுத்தவரை இந்த ஆண்டில் 14 சதவீதம் தேவை அதிகரித்திருப்பதாகவும், அடுத்த ஆண்டில் பருத்தி விலை கிலோ ஒன்றுகு 115 ரூபாயாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.\nபணபற்றாக்குறை குறித்து அருண் ஜேட்லி விளக்கம்\n350 ரூபாய் நாணயம் வெளியீடு\n2019க்குப்பிறகு இந்தியா வளர்ச்சி பெறும்: ரகுராம் ராஜன் கணிப்பு\nஅரசியலுக்கு வருவது குறித்து கூறியிருக்கும் அரவிந்த்சாமி\nமத்திய அரசின் அநீதி: கமல்ஹாசன் பதிவு\nகுட்கா விவகாரம்: ஸ்டாலின் அறிக்கை\nமோடி சொன்னதை செய்ய மாட்டார்: ராகுல் பிரச்சாரம்\nதேவாலாவில் அணை கட்ட கோரும் அய்யா கண்ணு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் சம்பள பட்டியல்\nஎடப்பாடியுடன் திரைப்பட சங்க நிர்வாகிகள் சந்திப்பு\nமிஸ்டர் சந்திரமௌலி படக்குழுவுக்கு நன்றி சொன்ன சூர்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=7685:%E0%AE%9C%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%86-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D,-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D&catid=55:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88&Itemid=84", "date_download": "2018-11-13T07:57:56Z", "digest": "sha1:3DTYHG7T6ZHBXC76HSI6XDNHNHEOM47H", "length": 11128, "nlines": 119, "source_domain": "nidur.info", "title": "ஜும்ஆ தொழுகையின் தத்துவத்தையும், மகத்துவத்தையும் தெரிந்து இருந்தால்...", "raw_content": "\nHome இஸ்லாம் தொழுகை ஜும்ஆ தொழுகையின் தத்துவத்தையும், மகத்துவத்தையும் தெரிந்து இருந��தால்...\nஜும்ஆ தொழுகையின் தத்துவத்தையும், மகத்துவத்தையும் தெரிந்து இருந்தால்...\nஜும்ஆ தொழுகையின் தத்துவத்தையும், மகத்துவத்தையும் தெரிந்து இருந்தால்...\n ஜும்ஆ தொழுகையைப் பற்றி நீர் தெரிந்திருக்க மாட்டாய் என்று நினைக்கிறேன். அதன் தத்துவத்தையும் மகத்துவத்தையும் தெரிந்து இருந்தால் இமாம் அவர்கள் குத்பா பிரசங்கம் முடித்து தொழுகைக்காக மிம்பர் படியை விட்டு கீழே இறங்கும்போது இதைவிட பெரிய காரியத்தை முடித்து சாதனை புரிந்து வருவது போல் அவசர அவசரமாக அரையும் குறையுமாக ஒழு செய்துவிட்டு லுங்கி தரையை கூட்டி சுத்தப்படுத்தும் அளவுக்கு லுங்கி உடுத்திக்கொண்டு கட்பனியன் அதாவது ஸ்டைல் பனியன் போட்டுக்கொண்டு தொழுகையில் வந்து நிற்கமாட்டாய்.\nமுழுக்கையுள்ள சட்டை போடா உனக்கு வசதி இல்லையா நீர் என்ன ஏழையின் மகனா நீர் என்ன ஏழையின் மகனா நம்மை படைத்து வளர்க்கும் எஜமானனின் முன் அலங்காரமாக நிற்க வேண்டாமா நம்மை படைத்து வளர்க்கும் எஜமானனின் முன் அலங்காரமாக நிற்க வேண்டாமா ஒரு பெரிய அதிகாரியை காண வேண்டுமானால் எப்படி உன்னை அலங்கரித்து செல்வாய் ஒரு பெரிய அதிகாரியை காண வேண்டுமானால் எப்படி உன்னை அலங்கரித்து செல்வாய் நீ வசிக்கும் நாட்டின் உச்சபட்ச தலைவரை சந்திக்கும்போது எப்படி செல்வாய் நீ வசிக்கும் நாட்டின் உச்சபட்ச தலைவரை சந்திக்கும்போது எப்படி செல்வாய் ஆனால் இங்கு நீ யாருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வருகிறாய் ஆனால் இங்கு நீ யாருடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வருகிறாய் உலகையே ஆளும் மகா அதிபதியை அல்லவா உலகையே ஆளும் மகா அதிபதியை அல்லவா உன் படிப்பின் இலட்சணம் இது தானா உன் படிப்பின் இலட்சணம் இது தானா இதனை நீர் உற்று உணர்ந்து பார்த்தால் தானே உனக்கு உன்னுடைய அறிவீனம் விளங்கும். உதவாத உருப்படாத வேலைகளுக்கே உனக்கு நேரமில்லாமல் இருக்கும்போது மார்க்க விடயத்தில் தெரிந்து கொள்ள உனக்கு எங்கே நேரம் இருக்க போகிறது\nஇமாம் மிம்பர் படியில் ஏறும் முன்பே மலக்குகள் தொழுகைக்கு வருகின்றவர்களின் பெயர்களை பதிவு செய்கின்றனர். இமாம் மிம்பர் படி ஏறியதும் மலக்குகள் பதிவு ஏட்டை முடிவிட்டு இமாம் உடைய பிரசங்கத்தை கேட்கின்றனர் என்ற நபி மொழியை இப்போதாவது தெரிந்து கொண்டு தொழுகைக்கு முந்திக் கொள் இதனை தெரிந்தும் உரிய காலத்தை வீணடித்து பிற்படுத்துவாயானால் நீர் நாடி வரும் நன்மைகளை பெற முடியாமல் போய்விடும். எனவே முந்திக் கொள்.\nஎவன் ஒருவன் பூமியில் படும்படி கரண்டை காலுக்கு கீழ் லுங்கியை உடுத்துவானேயானால் இறைவன் மறுமையில் அவன் முகத்தை பார்க்கமாட்டான். அவனுடன் பேச மாட்டான். அவனுடைய பாவத்தை சுத்தப்படுத்தவும் மாட்டான் என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மொழியை மனதில் ஏற்று உன் போக்கை மாற்றிக் கொள்.\nஉங்கள் மனதில் எப்போதும் இறையச்சம் நிலவட்டும். அதுதான் மறுமையில் உங்களுக்கு செல்வமாகும். நேர்வழியை விட்டு என்றைக்கும் விலகிவிடாதீர்கள். அவ்வாறு விலகி விட்டால் அது ஈடுகட்ட முடியாத பெரியதோர் நஷ்டமாகும் .\nஉள்ரங்கத்திலும் சரி, வெளிரங்கத்திலும் சரி, எந்த நிலைமையிலும் நீங்கள் இறையச்சம் கொள்ளுங்கள்.\nஉன் வீட்டு மிருகம் மற்றவருடைய தோட்டத்தின் பக்கம் செல்லும்போது அதை நீர் தடுத்து நிருத்துகின்றாய். அதுபோல் உன் மனம் என்னும் மிருகத்தை உலக போகங்களில் பக்கமும் காம இச்சையின் பக்கமும் போக விடாமல் இறைவன் சிந்தனையால் தடுத்து நிறுத்து, ஏனெனில் இறைவன் தன் சன்னிதிக்கு தகுதியுடையவர்களியே தேர்ந்தெடுப்பான்.\nநேற்று என்பது முடிவு பெற்றது அதை நம்மால் பெற முடியாது. நாளை என்பது சந்தேகமானது. அதனால் நீர் அதை பெற முடியாமல் போகலாம். இன்று மட்டுமே உனக்குச் சொந்தமானது, அதனை பயன் படுத்திக் கொள் நாளை செய்யலாம் நாளை செய்யலாம் என்று இதுவரை நீர் எத்தனை முறையோ சொல்லிவிட்டாய். நீர் செய்யக்கூடிய நாள் எப்போது வரப்போகிறதோ தெரியவில்லை. ஏன் உனக்கு தெரியாதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/and-the-award-goes-to-pro-known-for-working-in-quality-projects/", "date_download": "2018-11-13T08:07:37Z", "digest": "sha1:R5VSKD6USHIRUYCSHPLYIQZJJ7GKAYM6", "length": 5233, "nlines": 70, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam And the award goes to... PRO known for working in quality projects - Thiraiulagam", "raw_content": "\n‘விசாரணை’, ‘நானும் ரவுடிதான்’ படங்களை வாங்கிய ராஜபக்சே நண்பர்…\nPrevious Postவேலைக்காரன் சாட்டிலைட் ரைட்ஸ் 16 கோடி... சேனல்களை அதிர்ச்சியடைய வைத்த விஜய் டிவி Next Postஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் மதுரை மைக்கேல்– Theme Song Video\nபத்திரிகை தொடா்பாளா் யூனியன் நடத்தும் எம்.ஜி.ஆா். நூற்றாண்டு விழா\nபா.இரஞ்சித் எங்கள் தலைமுறையின் பெருமை… -‘மஞ்சள்’ நாடக நிகழ்வில் இயக்��ுநர் நலன் குமாரசாமி\nஅன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் மதுரை மைக்கேல்– Theme Song Video\nநடிகை மீனாட்சி- Stills Gallery\n‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்திலிருந்து…\nநடிகை பிரியா லால் – Stills Gallery\n‘கரிமுகன்’ இசை வெளியீட்டு விழா- Stills Gallery\nரிலீஸ் தேதி விவகாரம்… பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்…\nராஜமௌலி படத்தின் தற்காலிக பெயர் ‘ஆர்ஆர்ஆர்’\nஏ.ஆர்.முருகதாஸை தாக்கிய டிவி இயக்குநர்\nசசிகுமார் நடிக்கும் ‘கொம்புவச்ச சிங்கம்டா’\nபாரதிராஜா கடிதத்தில் உள்ளது எழுத்து வடிவில்…\nசில மணி நேரத்தில் நடக்கும் கதையே ‘புளு வேல்’\nநடிகரை மறுமணம் செய்யும் செளந்தர்யா ரஜினிகாந்த்\nமெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்புக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் போட்ட தடை…\n‘செய்’ படம் நவம்பர் 16 ஆம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.pannagam.com/association.htm", "date_download": "2018-11-13T07:35:46Z", "digest": "sha1:YSJ3KDOYR4XQKSBD3F2CGC4LR74AJDAG", "length": 36339, "nlines": 323, "source_domain": "www.pannagam.com", "title": "Pannagam.Com | News | Live Broadcast | Social Service |Village Improvement - Association", "raw_content": "\nகனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியம்\nகனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியம்\nகனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று கூடல் மிகச் சிறப்பாக 16.6.2018 இல் நடைபெற உள்ளது. அனைவரையும் தவறாது சமூமளிக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.\n10வது ஆண்டு விழா 11.2.2018ம் நாள் நடைபெற்றது\nதிரு. சி. கனகநாயகம் (சமாதானநீதவான்) (Srilanka)\nதிரு. இ க .கிருஷ்ணமூர்த்தி ”ஊடகவித்தகர்” (Pannagam.com- Germany )\nதிரு. து. சிவனேசன் ( சமூகசேவையாளர்) (Norway)\nதிரு .திருமதி. ச. பாஸ்கரமூர்த்தி\nதிரு. திருமதி .ஆ. சிவானந்தன்\nதிரு. திருமதி .ஆ .பத்மநாதன்\nதிரு .திருமதி .வ. மனோகரன்\nநடனம், பேச்சு,பாட்டு, திருக்குறள் ,இசை மீட்டல்\nபுலம்பெயர் மண்ணில் எமக்கு தமிழ் அவசியமா அவசியமில்லையா.\nநடுவர், திருமதி. தமிழரசி ஜெயதாசன்\nஅனைத்து உறவுகளும் உற்சாகத்துடன் குடும்பத்துடன் வந்து பங்கு பற்றுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.\n25.12.2007 பண்ணாகம் இணையத்தின் பெருமுயற்சிக்கு இன்று 25.12.2017\nஇலண்டன் பண்ணாகம் ஒன்றியம் மலர்ந்து 10 வருடமாகிறது.\nஇலண்டன் பண்ணாகம் மக்களை ஒன்றாக இணைத்து ஒன்றியம் அமைத்த பெருமையில் 10 வருடம் நிறைந்து விட்டதை நினைக்கும் போது மனம் நிறைவு பெறுகிறது. இதற்காக பண்ணாகம் இணையத்துடன் 2007இல் இணைந்து பாடுபட்ட இலண்டன்வாழ் ஆரம்ப உறுப்பினர்களுக்கும் இதுவரை ஒன்றியத்தை தடம்மாறாது தொடர்ந்து நடாத்திய நிர்வாகத்தினரின் செயல்திறன் கண்டு மேலும் பண்ணாகம் இணைய பிரதம ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய நான் பெருமை கொள்கின்றேன். வாழ்க பண்ணாகம் ஒன்றியம்.\n2007இல் முதலாவது ஒன்றுகூடலில் சமூகமளித்த மக்களுடன் சில படங்கள்\nஇலண்டன் பண்ணாகம் ஒன்றியத்தின் பத்தாவது ஒன்றுகூடல். அன்புடையீர், வணக்கம். மேற்படி ஒன்றியத்தின் ஒன்றுகூடலை ஐரோப்பாவாழ் எமது உறவுகளுடன் மிகச்சிறந்த முறையில் நடாத்தத் தீர்மானித்துள்ளோம்.\nஉங்கள் பொன்னான நேரத்தில் ஒருசில மணி நேரங்களை உறவுகளுடன் உறவாட ஒதுக்குவீர்கள் என எதிர்பார்க்கின்றோம்.\nஉங்கள் பேராதரவுக்கு எங்கள் உளமார்ந்த நன்றி.\nகனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியம் 2018 புத்தாண்டு வாழ்த்துக்களும் தைப்பொங்கல் வாழ்த்துக்களையும் அனைத்து உறவுகளுக்கும் தெரிவிக்கின்றார்கள்.\nஎமது ஒன்றியம் சார்பாக அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுக்கும் எமது பண்ணாகம் மக்களுக்கும் உலகெல்லாம் வாழும் உறவுகளுக்கும் எமது ஒன்றியம் புத்தாண்டு வாழ்த்துக்களும் தைப்பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மகிழ்சிசியடைகின்றோம்.\nஇந்த நாளில் உங்களுக்கும் , உங்கள் குடும்பத்தார்க்கும்\nமற்றும் அனைவருக்கும் மிகவும் சந்தோஷத்தையும்\nஒற்றுமையையும் கொடுத்து எல்லாம் வல்ல\nவிசவத்தனை முருகனின் அருளை பெற எனது மனமார்ந்த வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறோம்.\nதலைவர் ,செயலாளர். ,மற்ரும் ஒன்றிய நிர்வாகத்தினர்\nகனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியம் நடத்தும் விளையாட்டுப் போட்டிகளும் கோடைகால ஒன்று கூடலும்\nஅனைத்து புலம்பெயர்ந்து வாழும் அன்பான பண்ணாகம் உறவுகளுக்கு\nகனடா-பண்ணாகம் மக்கள் ஒன்றியத்தின் 5வது வருடாந்த ஒன்று கூடலும் விளையாட்டு விழாவும் 20-08-2017 ஆம் திகதி Morningside Park; Unit # 6 ; Scarborough இல் காலை 10:00 மணிக்கு ஆரம்பமாகும் என்பதை மகிழ்வுடன் அறியத்தருகின்றோம். அனைத்து உறவுகளும் உற்சாகத்துடன் குடும்பத்துடன் வந்து பங்கு பற்றுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.\nகனடா- பண்ணாகம் மக்கள் ஒன்றியம்\n23.4.2017 கனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியத்தின் வருடாந்த விழாவின்\nகனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியம்\nகனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று கூடல் மிகச் சிறப்பாக 23.4.2017 இல் நடைபெற உள்ளது. அனைவரையும் தவறாது சமூம��ிக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.\nகாலம்.- முற்பகல் 10.00 23.4.2017\nகனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியம்\nகனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று கூடல் மிகச் சிறப்பாக 23.4.2017 இல் நடைபெற உள்ளது. அனைவரையும் தவறாது சமூமளிக்கும்படி கேட்டுக்கொள்கின்றோம்.\nகாலம்.- முற்பகல் 10.00 23.4.2017\nஇலண்டன் பண்ணாகம் ஒன்றியத்தின் ஒன்பதாவது\nபண்ணாகம் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடல் எதிர்வரும் 28.12.2016ம் திகதி நடைபெற உள்ளது. அனைத்து உறவுகளையும், நலன்விரும்பிகளையும் இந்நிகழ்வில் கலந்து உறவுகளுடன் உறவாடி, மகிழ்வான பொழுதாக்குமாறு அன்புக் கரம் நீட்டி அழைக்கின்றோம்.\nஉங்கள் பிள்ளைகள் ஏதேனும் நிகழ்ச்சி செய்வார்களாயின் அதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படும். அவர்களின் கலைத்திறனை வளர்க்கவும்,அவர்களது மேடைக் கூச்சத்தைக் கலைக்க ஒரு சிறந்த களமாகவும் இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்துங்கள்.\nபண்ணாகம் இலண்டன் ஒன்றிய நிர்வாகம்\nஎனது 80வது பிறந்தநாள் அன்று கனடா பண்ணாகம் மக்கள் ஒன்றிய அங்கத்தினர்கள் அனைவரும் நான் முன்னைய ஒன்றிய தலைவர் என்ற முறையில் எனது வீடு வந்து தங்கள் வாழ்த்தையும் அன்பையும் அள்ளி வழங்கிய அனைவருக்கும் எனது நன்றிகளையும் புதுவருட பொங்கல் வாழ்த்தையும் தெரிவிப்பதில் மகிழ்வடைகின்றேன்.\nமுன்னைநாள் ஒன்றிய ஆரம்பத் தலைவர்\nகனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியம் புத்தாண்டு வாழ்த்துக்களும் தைப்பொங்கல் வாழ்த்துக்களையும் அனைத்து உறவுகளுக்கும் தெரிவிக்கின்றார்கள்.\nஎமது ஒன்றியம் சார்பாக அனைத்து ஒன்றிய உறுப்பினர்களுக்கும் எமது பண்ணாகம் மக்களுக்கும் உலகெல்லாம் வாழும் உறவுகளுக்கும் எமது ஒன்றியம் புத்தாண்டு வாழ்த்துக்களும் தைப்பொங்கல் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் மகிழ்சிசியடைகின்றோம்.\nஇந்த நாளில் உங்களுக்கும் , உங்கள் குடும்பத்தார்க்கும்\nமற்றும் அனைவருக்கும் மிகவும் சந்தோஷத்தையும்\nஒற்றுமையையும் கொடுத்து எல்லாம் வல்ல\nவிசவத்தனை முருகனின் அருளை பெற எனது மனமார்ந்த வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறோம்.\nதலைவர் ,செயலாளர். ,மற்ரும் ஒன்றிய நிர்வாகத்தினர்\nகனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியம் நடத்தும் விளையாட்டுப்\nகனடா பண்ணாகம் வாழ் மக்கள் அனைவரையும், அயலவர்கள், நண்பர்கள் அனைவரையும் இவ் ஒன்று கூடலில் கலந்து கொள்ளுமாறு ��ிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறார்கள்.\nகனடாவில் விளையாட்டு விழா 16.8.2015\nகனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியத்தின் வருடாந்த விளையாட்டு விழா 16.8.2015 இல் நடைபெறும்.\nகனடாவில் 21.5.2012 இல் பண்ணாகம் ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டதை யாவரும் அறிவீர்கள். வருடாவருடம் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது இந்த வருடம் ஒன்றியத் தலைவி திருமதி.விவேகானந்தன் கலாறஞ்சிதம் அவர்கள் தலைமையில் 16.8.2015 இல் ஞாயிற்றுக்கிழமை கனடாவில் விளையாட்டு விழா நடைபெற இருக்கிறது. இதற்கான ஒழுங்குகளை ஒன்றிய நிர்வாகமும் ,செயலாளர் திரு.பொ.சுந்தரம் அவர்களும்மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த விளையாட்டு விழாவை அனைத்து எம் மக்களும் கண்டு களிக்கவேண்டும் என கனடா மக்கள் விரும்பி பண்ணாகம் இணைய தொலைக்காட்சியில் கனடாவில் இருந்து நேரடியாக ஐரோப்பிய நேரம் மாலை 18.00 மணிக்கு ஒளிபரப்ப ஏற்ற ஒழுங்குகள் நடைபெற்று வருகிறது. இந்த விளையாட்டு விழா நிகழ்வை யாவரும் கண்டு களிப்பதுடன் இந்த அறிவித்தலை மற்ற எம்உறவுகளுக்கும் தெரியப்படுத்தி விழாவை சிறப்பிக்க உதவும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.\nஇந்த விளையாட்டு நிகழ்வுகள் ஒளிபரப்பை பண்ணாகம் இணையம் மேற்கொள்ள திரு.சீ.சசிகரன் அவர்கள் ஆடும்ஒளிப்படங்களை கனடாவில் இருந்து தனது ஸ்கைப் மூலம் வளமைபோல அனுப்பிவைக்க உள்ளார் என்பதையும் இணைய வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.\nகனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியம்\nவழமையாக நடைபெறும் மண்டபத்தில் 18.5.2015 நடைபெறும்\nகனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியம் 2014\nகனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியம்\n1. குத்து விளக்கு ஏற்றுதல்\n2. தமிழ்த் தாய் வாழ்த்து\n3. கனடா தேசிய கீதம்\n5. வரவேற்புரை - பொ.சர்வேஸ்வரன்\n6. தலைவர் உரை திரு.அ.திகம்பரலிங்கம்\n7. வருடாந்த கூட்டறிக்கை வாசித்தல் திருமதி - வி.கலாரஞ்சிதம்\n8. பொருளாளர் அறிக்கை – ச.P சிவானந்தன்\n9. சங்க யாப்பில் ஏதும் திருத்தம் செய்தல்\n10. பிரதம விருந்தினர் உரை – கலாநிதி சு. கிருபாகரன் ,ரதி கிருபாகரன்\n11. புதிய நிர்வாகசபைத்தெரிவு. போசகர் திரு சீ.வைரமுத்து தலைமையில்\n12. கலை நிகழ்ச்சிகள் அறிவிப்பாளர்கள்\n1. தமிழ் - ஜனனி சசிகரன்\n2. ஆங்கிலம் - சுகன்யா அன்பழகன்இ சாந்தினி இரத்தினகுமாரசூரியர்\n12.1. வரவேற்பு நடனம் - மேனகா நடேஸ்வரன் , அபிஷா நடேஸ்வரன்\n12.2. பக்திப்பாடல்கள் - லோகினி கேதீஸ்வரன��� , கோபிகா கேதீஸ்வரன்\n12.3. தற்காப்புக்கலை - ரதினி பரஞ்சோதிநாதன், கிஷோத் பரஞ்சோதிநாதன்\n12.4. நடனம் (சினிமாப்பாட்டு) - அ). சிந்துஜன் சிவானந்தன், ஆ). சகானா சிவசுந்தரம், வர்சிகா சிவசுந்தரம்\n12.5. பாட்டு - ஒவியா சர்வேஸ்வரன்\n12.6. பேசு;ச - கோபிகா கேதீஸ்வரன்\n12.7. நடனம் - திவ்யன் நடேஸ்வரன்\n12.8. கவிதை - லோகினி கேதீஸ்வரன்\n12.9. பாட்டு - கஜானி சசிகரன்\n12.10. பாட்டு - சுவேதன் வேலாயுதர்\n12.11 பேச்சு - ஆரணி தேவகாந்தன்\n12.12. பாட்டு - கார்த்திகா சிவானந்தன்\n12.13 நடனம் - லோகினி கேதீஸ்வரன், கோபிகா கேதீஸ்வரன்.\nமதிய போசனம் - பிற்பகல் 1.00-1.30.\n14. நன்றியுரை – திருமதி வி. கலாரஞ்சிதம்\n15. சங்கீதக்கதிரை – நடத்துனர்கள் 1.சுரேன், 2.அபிலாஸ் 3.பூஐh 4.அருண்\n15. பரிசளிப்பு – அனந்தி பரஞ்சோதிநாதன், மாலினி தேவகாந்தன்\nபிற்பகல் 3.45 நிகழ்ச்சிகள் நிறைவு\nபண்ணாகம்.கொம் இணையத்தளத்திற்கு வானலை மூலம் சீ.சசிகரன் ஒலி-ஒளி பரப்பு செய்வார்\n(1)இலண்டன் (2)நோர்வே (3)கனடா -\nபண்ணாகம் இணைய ஆசிரியர் திரு.இ.க.கிருட்ணமூர்த்தி அவர்களை கனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியம் பாராட்டுத் தெரிவித்து அனுப்பிய பாராட்டுக்கடிதம்\nபண்ணாகம் இணைய ஆசிரியர் திரு.இ.க.கிருட்ணமூர்த்தி அவர்களை கனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியம் பாராட்டுத் தெரிவித்து அனுப்பிய பாராட்டுக்கடிதம் அப்படியே இங்கு பிரசுரிக்கப்படுகிறது. பண்ணாகம் இணையத்தை கனடாவில் பிரதிநித்துவம் செய்ய உறுதுனையாக கடமையாற்றிய திரு.கசிகரன் அவர்களை பண்ணாகம் இணையம் பாராட்டுகிறது . தமிழர் பண்பில் மிகஅதிஉயர் பண்பான நன்றியறிவித்தல் செயற்பாட்டை எமது கனடா பண்ணாகம் ஒன்றியத்தினர் மிக மிக சிறப்பாக சீர்தூக்கி பேணிவருவது பண்ணாகத்தின் ஒரு அதி சிறப்பான செயலாக பெருமையடைகின்றோம். தொடரட்டும் உங்கள் பணி வாழ்க கனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியம்.\nகனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியம்\nபோசகர்கள் - திரு.S.வைரமுத்து அவர்கள் , உப போசகர்.திரு.N.சிறீஸ்காந்தராசா அவர்கள்\nதலைவர் - திரு.A.தியம்பரலிங்கம் அவர்கள்\nஉப தலைவர் திரு.S.வேலாயுதம் அவர்கள்\nஇணைச்செயலாளர்கள் திருமதி.V.கலாறஞ்சிதம் அவர்கள் , திரு .P. சர்வேஸ்வரன் அவர்கள்\nதிரு.M.நடேசலிங்கம் அவர்கள்,திரு K.கெங்கேஸ்வரன் அவர்கள் ,திரு.S.சசிகரன் அவர்கள்,திருமதி P.ஆனந்தி அவர்கள் ,திருமதி.T.மாலினி அவர்கள்,திருமதி. S.தேவலோசினி அவர்கள், திருமதி.S.சாரதா அவர்கள்\nதிரு.T.அன்பழகன் அவர்கள் ,திரு. M.ஞானசோதி அவர்கள்\nஇங்கிலாந்து U.K -அமைவு இல.1\nமூன்றாவது நிர்வாக அமர்வு 2012 (இரு வருடத்திற்கு ஒருமுறை)\nஇரண்டாவது அமர்வு நிர்வாகிகள் UK -2010\nமுதலாவது அமர்வு நிர்வாகிகள் UK- 2008\nஇலண்டனில் ஆரம்ப அமைப்பு குழுவினர் UK -2007\nபண்ணாகம் இணையத்தளத்தால் நடாத்திய பண்ணாகம் ஒன்றிய ஆரம்ப நிகழ்வு 2007\n(மண்டப ஒழுங்கு ஜப்னா கவுஸ் (Jaffns House)\n1)இலண்டன் -2)நோர்வே- 3)கனடா - சுவீஸ்(ஆரம்ப குழு)\nகனடாவில் 21.5.2012 இல் பண்ணாகம் ஒன்றிய ஆரம்ப விழா மிக கோலாகலமாக நடைபெற்றது. திரு.அப்பாப்பிள்ளை தியம்பரலிங்கம் அவர்கள் தலமையில் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. தொடக்க நிகழ்வுகளை செயலாளர் திருமதி கலாரஞ்சிதம் அவர்கள் தொகுத்து வழங்கினார்.இன்நிகழ்வுகள்யாவும் பண்ணாகம் இணைய தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாக நடைபெற்றது. ஒளிபரப்புக்கு உதவியவர் திரு.சீ. சசிகரன் கனடா\nசுவீஸ் Swiss - (பதிவு செய்யப்படவில்லை)\nநோர்வே Norway - அமைவு இல.2\nஇலண்டன் பண்ணாகம் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்றுகூடலும், இராப் போசனமும்\n90, UXBRIDGE ROAD,HARROW, MIDDLESEX, HA3 6DQ. என்னும் முகவரியில் ஒன்றியத் தலைவர் திருமதி தணிகாசலம் தலைமையில் நடைபெறவுள்ளது.அன்றையதினம் புதுவருட உத்தியோகத்தர் தெரிவும் இடம்பெறவுள்ளதால்,அனைத்து உறவுகளையும் இந் நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அன்புக்கரம் நீட்ட அழைக்கின்றோம்.\nகலைநிகழ்ச்சிகளில் உங்கள் சிறார்களும் பங்குகொள்ள விரும்பினால் ஒன்றியச் செயலர் திருமதி ஜெயதாசனுடன் 02082418439 என்ற தொ.பே.இலக்கத்தினூடாகத் தொடர்பு கொள்ளுங்கள்.\nஒன்றுகூடல் ஆரம்பமாகும் நேரம்:- மாலை 6.00 மணி\nவிழா நடை பெறும் மண்டபம்\nஅனைவரும் வருக, ஆதரவு தருக. உங்கள் ஒத்துழைப்புக்கு எமது மனமார்ந்த நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/08/en-anbu-thangaikku-21-08-15-vijay-tv-serial-online/", "date_download": "2018-11-13T08:05:35Z", "digest": "sha1:FOI5JSPG5F6NYLUJ7L7UMDORK4XYCMOY", "length": 3538, "nlines": 54, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "En Anbu Thangaikku 21-08-15 Vijay Tv Serial Online | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nரன்வீர் தான் மருத்துவமனையிலிருந்து குழந்தையை எடுத்து வந்ததைப் பற்றி அனைவரிடமும் கூறுகிறா��். அவனுடைய செய்கைக்காக அவனது பெற்றோர் மன்னிப்பு கேட்கிறார்கள். ரன்வீருடைய பெற்றோர் அவனை சமாதானம் செய்கிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2014/05/13/chitrangatha-45/", "date_download": "2018-11-13T06:29:52Z", "digest": "sha1:CKAMEFII4GKUNKBKGJTVLAK4CCWB2VX3", "length": 20394, "nlines": 242, "source_domain": "tamilmadhura.com", "title": "Chitrangatha – 45 – Tamil Madhura's site", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஜெனிபர் அனு\n அப்டேட் கேட்டுத் தொடர்ந்த உங்களது ஆர்வத்தைத் தணிக்கவே இந்த சிறிய அப்டேட். சிறியது என்று நினைத்து விடாதீர்கள் நான் மிகவும் பிடித்து ரசித்து எழுதிய அப்டேட்.\nஎன்னிடம் மிக முன்பே ஒரு தோழி சொல்லியிருந்தார். “ஜிஷ்ணு வாய் திறந்து சொல்றான். ஆனா சரயு இருக்காளே, ஒரு வார்த்தையும் சொல்லாம மனசுக்குள்ளேயே வச்சு அழுத்திக்கும்…”. அவளது அன்பை அவளின் சிறு சிறு செய்கைகள் மூலம் உணரக்கூடிய வல்லமை ஜிஷ்ணுவுக்கும் உங்களுக்கும் மட்டுமே உண்டு.\nஉங்களோட அழகான ராட்சஸி, விஷ்ணுவின் திமிர்காரி, உணர்ச்சியை வெளியிடா அழுத்தக்காரி வாயைத் திறந்து அவளது விஷ்ணுவின் மேலிருக்கும் அன்பை சொல்லுகிறாள். அந்த வரிகள் எழுதும்போது என் மனம் என்னிடமில்லை. உங்களுக்கு எப்படின்னு என்னிடம் பகிருங்கள்.\nஅடுத்த பகுதி, வேறென்னவா இருக்கும்… ராம்-ஜிஷ்ணு சந்திப்புதான். விரைவில் தருகிறேன்.\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nஅத்தை மகனே, என் அத்தானே\nஎன்ன ஒரு அப்டேட் . சூப்பர் ,… ஆனா குட்டி கொடுத்தது தான் கோபம் வருது ..பரவா இல்லை இன்னும் ஒரு தடவ சேர்த்து ஒண்ணா படிச்சுகறேன் …ஜிஷ்ணு பத்தி படிக்கும் பொது அன்புக்கு ஏங்கும் ஒரு குழந்தையா தான் தெரியறான் ..ஆனா சரவெடி சின்ன பொண்ணா இருந்தாலும் அவ பாசதுள்ள ஒரு முதிர்ச்சி ..கண்டிப்பா அவ ராமை கல்யாணம் செய்தது இருக்க மாட்டா ..ஆனா அபி ஐயோ இருக்கற நாலு முடியும் போய்டும் போல இருக்கே ..\n…ஹா ராம் அனுகுண்டு இருக்கும் என்று எனக்கு ஒரு guess….\nஜிஷ்ணுவுக்கே தெரியாம அபி ஜிஷ்ணு பிள்ளையா இருப்பானோ …அப்படி இருந்தா சூப்பர் ஆ இருக்கும் …ஏன்னா இவளோ காதலை சும்மக்கும் சரவெடி கண்டிப்பா வேறோதர் குழந்தையா சும்மாக்க மாட்டா ..\nராம் ஒரு நாள் அவல அடிக்கறான் …ராம் அம்மா தடுக்க அப்ப�� சரவெடி தப்பு செய்ததன் அதான் அடிக்கறான் என்று சொல்றா\nகலைக்க மாத்திரை தரான் …இவ முழுங்காம தப்பிச்சிட்டா …சாதாரண சரவெடியா இருந்தா அவன் கிட்ட சண்டை போட்டு இருக்கணும் …ஆனா இல்ல ..அப்போ எதோ அவ தப்பு செய்ததால அமைதியா இருந்திருக்கா …\nஜிஷ்ணு கூட சரவெடி இருக்கறது ராமுக்கு கோபம் வரல்லை ..\npls கண்டிப்பா ஜிஷ்ணு சரவெடி சேர்த்து வச்சிடுங்க ..நாற்பத்தி ரெண்டு எபிசோட ஒண்ணா படிச்சிட்டு ரெண்டு நாள் முழுக்க ஜிஷ்ணு-சரவெடி எ யோசிகிட்டு இருந்தேன் ..என்ன ஒரு ஆழமான ஆத்மார்தமானா எதிர்பார்ப்பில்லாத அன்பு (இதை காதல் என்று சொல்ல தோனல ..கமல் சொல்வது போல “அதையும் தாண்டி புனிதமானது ” என்று சொல்ல தோணுது )\nசீக்கிரம் அடுத்த எபி கொடுங்க ..நாங்க பாவம் இல்ல ..\nஜிஷ்ணுவை பேசவிட்டு எங்களை அழ வைக்கிறிங்களே… இது நியாயமா ..\nசரயு இப்போதான் பேச ஆரம்பிச்சிருக்கா… பதினேழு வயசுல அவன்கிட்ட கொடுத்த அவ இதயத்தை அவன் பத்திரமா வச்சிருக்கும் போது… இவகிட்ட வந்த அவனோட இதயம்….\nசூப்பர்… கடவுளிடம் அவனுக்காக எப்படி எல்லாம் வேண்டிப்பேன்னு சொல்லுறது.. இவ்வளவு அன்பை…பாசத்தை ஜமுனாவால்..,அவன் வீட்டாரால் உடைந்து போன அவன் இதயம் தாங்குமா…\nஅவனுக்கு ஆறுதல் சொல்லி… அவனை தூங்க வைக்கும் சரயு… ஊரில் இருந்து வந்திருக்கும் ராமையும், அபியையும் மறந்தது ஏன்… அவர்களை கூப்பிட கூட போகாமல்…. அதைவிட ராம்க்கு ஜமுனாவுடன் என்ன பேச்சு…\nராம் & ஜிஷ்ணு மீட்டிங் எப்படி இருக்கும்…\nஒண்ணுமே புரியலையே… ஹய்யோ தமிழ்.. குட்டி அப்டேட் கொடுத்து எங்களை இப்படி புலம்ப வச்சிட்டிங்களே…\nஜிச்னுவின் கண்ணீர் ,அவன் துன்பபட்டால் பேயாயக மாறி அவனை காப்பேன் என்பதும் ,அவனை மடி தாங்குவதும் காதல் ………\nராம் வீட்டுக்கு கூபிட்டால் ஏன் அதிர்சி அடைகிறாள் \nராம்கும் ஜிச்னு விவரம் தெரிஞ்சிருக்கு ….\nhashasri on ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றி…\nbselva80 on யாரோ இவன் என் காதலன் –…\nBhagyalakshmi M on யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…\nvijivenkat on யாரோ இவன் என் காதலன் –…\nfeminealpha on கல்கியின் ‘கள்வனின் காதல…\nகல்கியின் பார்த்திபன் கனவு – 74\nயாழ் சத்யாவின் “உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா” – 03\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 16\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 10\nகல்கியின் பார்த்திபன் கனவு – 73\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (6)\nஓகே எ���் கள்வனின் மடியில் (2)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (150)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2016/08/01/%E0%AE%92%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-2/", "date_download": "2018-11-13T06:32:32Z", "digest": "sha1:DW2FDZNXH7CQIM4GXUQ64N72TO6RYP4A", "length": 13400, "nlines": 185, "source_domain": "tamilmadhura.com", "title": "ஒகே என் கள்வனின் மடியில் – 8 – Tamil Madhura's site", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஜெனிபர் அனு\nஒகே என் கள்வனின் மடியில் – 8\nஒகே என் கள்வனின் மடியில் – 8\nஓகே என் கள்வனின் மடியில், தமிழ் மதுரா, தொடர்கள்\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nஒகே என் கள்வனின் மடியில் – 7\nஒகே என் கள்வனின் மடியில் – 9\nசெர்ரி செர்ரினு கூப்பிட்டு கேட்-அ கவர்ந்தானோ இல்லையோ என்னை ரொம்பவே கவர்ந்துட்டான் வம்சி.. கேட் இதை ஏன் object பண்ணல.. அவளும் உள்ளூர ரசிக்கிறாளோ கள்ளி.. வம்சிக்கு அடிச்சது jackpot.. காலை உணவே சேர்ந்து சாப்பிட பழக்கிட்டான்.. அடுத்துதான் கொஞ்சம் சறுக்கிருச்சு.. ஏன் வம்சி கேட் கேட்டதும் அப்படி உன்மையை உளறுவியா இப்ப பாரு வடை போச்சே.. கேட் சும்மா சொல்ல கூடாது..நல்லா சமாளிச்சுட்டா.. கம்பெனியை உயர்த்துறேன்னு சொன்னதும் கேட் சொன்ன பதில் சூப்பர்.. கேட்-ஓட தன்மதிப்பு ரொம்பவே பாராட்டப்பட வேண்டியது.. தன் தந்தை தொழிலை எப்படி basement-ல இருந்து கத்துகிட்டு எவ்ளோ பெரிய building-ஆ சிங்கிள் சிங்கமா இருந்து உயர்த்தியிருக்கா.. அசத்தல் கேட்.. ஆனா அவள் பதிலைக் கேட்டும் வம்சி நீ எப்புடி கோல் போடுற.. வம்சி லேட்டா வர்றதா ப்ளான்னு சொன்னதுமே அவன் கேட் கூட தான் வருவான்னு பட்சி சொல்லுச்சு.. வம்சி கேடி எப்புடி டிக்கெட்-அ மாத்திட்டு வந்து கேட் கூட வந்து உக்காந்துட்டான்.. கேட் மனசுல நிறைய மாற்றம் வந்துருச்சு,, காதலினால் மட்டும் ஏற்படுத்த முடிகின்ற மாற்றம்.. இன்பமும் வலியும் ஒரே நேரத்தில் உணர்கின்ற மாயம்.. இது கேட்-கு வம்சியால் வர ஆரம்பிச்சாச்சு..\nகேட் உனக்கு வம்சிக்கு கல்யாணம் ஆகிருச்சா இல்லையானு இன்னும் தெரியல..ஆன ஃபீல் பண்ண மட்டும் செய்யுற நல்லா.. ஆனா வம்சிய பாரு உன்ன பத்தி அக்கு வேறா ஆணி வேறா தெரிஞ்சு வச்சுருக்கான்.. உன் மேல வம்சிக்கு இருக்குற ஆளுமையை தெரிய வைக்க ஒரு ஆள் அங்க காத்துகிட்ருக்கு கேட்..\nபதிவேற்றத்திற்கு நன்றி Madhu mam..\nஐயையோ … நள்ளாதனே போயிட்டு இருந்து….\nஅதுக்குள்ளே யாருப்பா இடைஞ்சலா வர்றது….\nhashasri on ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றி…\nbselva80 on யாரோ இவன் என் காதலன் –…\nBhagyalakshmi M on யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…\nvijivenkat on யாரோ இவன் என் காதலன் –…\nfeminealpha on கல்கியின் ‘கள்வனின் காதல…\nகல்கியின் பார்த்திபன் கனவு – 74\nயாழ் சத்யாவின் “உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா” – 03\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 16\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 10\nகல்கியின் பார்த்திபன் கனவு – 73\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (6)\nஓகே என் கள்வனின் மடியில் (2)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (150)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/93662", "date_download": "2018-11-13T07:06:14Z", "digest": "sha1:FVLSTU45QN2QI2PP7XTJZLCS7XZZ77XE", "length": 23052, "nlines": 99, "source_domain": "www.jeyamohan.in", "title": "சிறுகதைகள், வண்ணதாசன், நான் -சரவணன்", "raw_content": "\n« வருகையாளர்கள் 5, நாஸர்\nசுவையாகி வருவது- 2 »\nசிறுகதைகள், வண்ணதாசன், நான் -சரவணன்\nஒரு முகத்தில் இன்னொரு முகத்தை பொருத்தி பார்ப்பது என்பதே வண்ணதாசனின் படைப்பு ரகசியம். அதை ஒரு அந்தரங்கமான உள்ளுணர்வாய் தன் எல்லா சிறுகதைகளிலும் உருவாக்கி விடுகிறார். அவரது கதை மாந்தர்கள் காலத்தின் குரலாய் ஓரிடத்தில் நின்று கொண்டு முன்னும் பின்னும் ஒலித்து கொண்டு இருக்கிறார்கள். இந்த இரண்டு அடிப்படைகளை அவரின் இரண்டு கதைகளில் நான் பொருத்தி பார்க்கிறேன்\nகலைக்க முடியாத ஒப்பனைகள் தொகுப்பின் முதல் கதையில் ஒரு வேசியின் அலுவல் முடிந்த பின்னிரவையும், அதிகாலையையும் விரித்து சென்று, காலை தேநீருக்காக காத்திருக்கும் பொழுது உள்ளே வரும் தூப்புக்காரியின் துடைப்பத்தால் கதை கூட்டப்படுகிறது. கதையின் இறுதியில் குளிர்பானங்களின் மிச்சத்தை குடித்து கொண்டிருக்கும் போது விரட்டியதும், வலிப்பு காட்டி ஓடும் குட்டியப்பனை பார்த்து கொண்டிருக்கும் இருவரும் கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும் கூடி தீர்த்த இரவுகளின் சாட்சியாய் நிற்கிறார்கள் எதிர்காலத்தை பார்த்து கொண்டு. நிகழ்பவைகளின் வழியாக நடந்தவைகளையும், நடக்க இருப்பவைகளையும் சொல்லி கொண்டே இருக்கிறார்.\nதனுமை கதை டெய்சி வாத்திச்சியின் பதின்பருவ வாழ்வை ஒரு நாடகம் போல் ஞானப்பனும், தனலட்சுமியும் நடித்து காட���டுவதே. ஆர்பனேஜை மையமாக வைத்து நிகழும் இந்த காதல் யாரும் பரிவு காட்டாமல் அனாதையாய் நிற்கிறது. எழுபதுகளில் கல்லூரியில் எல்லார் மனதிலும் இப்படி ஒரு அன்பு இருந்திருக்கலாம் கவனிக்கப்படாமல். தனக்காக வாசிக்கப்பட்டிருக்கும் சங்கீதத்தை அலட்சியம் செய்துவிட்டு அன்புக்கு ஏங்கி நிற்கும் டெய்சி , யாருக்காகவோ வாசிக்கப்பட்ட ” எல்லாம் யேசுவே எனக்கு எல்லாம் யேசுவே” பாடலில் கரைந்து, தேக்கி வைத்திருக்கும் மொத்த அன்பையும் ஒரு மழை நாளின் தனித்த அணைப்பின் மூலம் ஞானப்பனுக்கு கடத்தி விடுகிறாள். தனுமை பரிசுத்தமாக்கபடுகிறாள். மிக அழகாக ஒரு முகத்திற்குள் இருந்து இன்னொரு முகத்தை அகழ்ந்து எடுக்கிறார் வண்ணதாசன்.\nகதை சொல்லிகள் எப்போதும் ஒரு தளத்தை, மொழிநடையை தேர்ந்தெடுப்பார்கள், மாறாக வண்ணதாசன் மக்களை, மரங்களை, உயிர்களை தேர்ந்தெடுத்தார். சிந்தித்து கொண்டிருப்பவனை கடந்து செல்லும் அணிலை அதன் சரசரப்பை, நிலையில்லாமல் அங்கும் இங்கும் அலையும் மனித மனத்தோடு உருவகிக்கிறார் மீண்டும் மீண்டும் பூக்கள் உதிர்ந்து கிடக்கும் மண் பரப்பைப் பார்த்துக் கொண்டே இருக்கிறார், அவை பன்னீர்ப் பூக்களோ, வேப்பம் பூக்களோ, முருங்கைப் பூக்களோ எதுவாயினும் மனித மனம் எதோ ஒரு சந்தர்ப்பத்தில் பூக்கள் உதிர்த்த மொட்டை மரமாகிப் போவதை அவதானித்து கொண்டே இருக்கிறார். விட்டுச் சென்ற காலடித் தடத்தின் பின்னால் நடந்து வருவதை போல் அவரின் எல்லா கதைகளிலும் பெரும்பாலும் ஒரு மனிதனிலிருந்து இன்னொருவரை எடுத்து வந்து கொண்டே இருக்கிறார், அவரின் கதை மாந்தர்கள் சாதனையாளர்கள் அல்ல சாதாரணர்கள் அவரை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் நம்மை சுற்றி இருப்பவர்களே.\nமொத்த வரலாற்றிலும நிறைந்து இருப்பது இந்த சாமான்யர்களே. இவர்கள் அனைவரும் அறம் கொண்ட மனிதர்களாக இருக்கிறார்கள் இந்த மனங்களே வரலாற்றின் மனசாட்சிகள். “பூரணத்தில்” லிங்கத்துக்கு கிடைக்கிற செங்குளம் பெரியம்மை போல, “எண்கள் தேவையற்ற உரையாடலில்” ஜான்சிக்கு அலுவலக நண்பராக வரும் சோமுவை போல், நிர்கதியாய் நிற்கிற தருணங்களில் வாழ்க்கை யாரோ ஒருவர் மூலம் நம்மை தாங்கி கொள்கிறது. இந்த ரகசியத்தின் அணுக்கத்தில் கொண்டு விடுவது தான் அவர் வரிகள்.\nவண்ணதாசன் கதைகளில் காலி செய்து விட்டு போன அண்டை வீ��்டுக்காரர்களை குடும்பத்துடன் மீண்டும் பார்க்க செல்லும் சித்திரம் வந்து கொண்டே இருக்கிறது. வளவுகளும், காம்பௌண்ட்களும், லைன் வீடுகளும் கொண்ட நெல்லை நகரின் ஆன்மாவே இந்த வாடகை குடித்தனகாரர்கள் தான். மதினியாக, அண்ணாச்சியாக, மாமாவாக, அத்தையாக, அக்காவாக, பெரியம்மாவாக ஒரு உறவாகத்தான் இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். புறணி பேசுபவர்களாக, அறிவுரை சொல்பவர்களாக, பொறாமை கொள்பவர்களாக இவர்களே சுற்றி இருக்கிறார்கள். கசப்பும், இனிப்புமாய் இந்த உறவு தான் சக போட்டியாய், ஆதர்ச குடும்பாய் ஒருவருக்கொருவரின் சந்தோஷங்களிலும், சங்கடங்களிலும் பங்கு பெறுகிறார்கள். அதனால் தான் இவர்கள் தங்கள் முன்னேற்றத்தையும், சறுக்கல்களையும் அவர்களிடம் சென்று ஒப்புவிகிறார்கள். எந்த உறவையும் அலட்சியம் செய்துவிட்டு போகும் இன்றைய சூழ்நிலையில், அண்டை வீட்டாரின் நட்பை வலிந்து பேசுவதனாலே வண்ணதாசன் மேல் சட்டை போடாமல், கழுத்தை சுற்றி துண்டு அணிந்து வாதாம் மரத்தடியில் நின்று வீட்டின் சுற்று சுவரை பிடித்து பேசும் பக்கத்துக்கு வீடு மாமாவை போல் தெரிகிறார்\nடவுனின் குறுகலான தெருக்களும், தெருக்களின் பேச்சொலிகளும், தெரிந்த மனிதர்களின் ஓங்கலான விசாரிப்பும், ரதவீதி தரும் உயிர்ப்பும் என பெரும் சத்தத்திற்குள் நுண்ணிய ஒலியென கிசுகிசுப்பாய், ரகசியமாய் உரையாடிக்கொள்ளும் மனித மனங்களை பேசும் ஆசிரியர், புறநகரின் அமைதியும், நிழற்சாலையின் மௌனமும், யாரென தெரியாத மனிதர்களும் உள்ள காலனிகளில் தனித்து சப்தமிட்டு பேசிக்கொள்ளும் உலகத்தை காட்டுகிறார். இந்த முரண்களின் வழியாகத்தான் சொல்லாதவைகளையும், சொல்ல கூடாதவைகளையும் பூடகமாக எல்லா கதைகளிலும் சொல்லி கொண்டே இருக்கிறார்.\nவண்ணதாசனின் நுண் விவரணைகள் ஒரு வித ஏகாந்தம் அளிக்க கூடியவை, முற்பகலின் ஏறுவெயிலில் வாசல் நடையில் கை கட்டி நின்று கொண்டு வேப்பமரத்தின் மூட்டிலிருந்து இரண்டு அணில்கள் வளைந்து வளைந்து மரத்தில் ஏறுவதை பார்க்கும் கிளர்ச்சியை தருகிறது. சப்தங்கள் சாத்தப்பட்டு கதவுகள் மூடியிருக்கும் பிற்பகல் தெருவை நிராதரவாய் பார்க்கும் சோகத்தை ஒத்தது. நீர் உறிஞ்சிவிட்டு வெள்ளை வெள்ளையாய் தெருவில் பூ பூத்திருக்கும் மாலையின் மயக்கத்தை தருகிறது. குளிராய் காற்று தொட்டு செல��ல, திட்டு திட்டடாய் மஞ்சள் ஒளி விழும் தெருவில், சோடியம் விளக்கின் இருளுக்குள் நடந்து செல்லும் மௌனத்தை விளக்குவது.இந்த சித்திரங்கள் ஒரு நாடக மேடையின் திரைசீலை போல் அவரின் பெரும்பாலான கதைகளில் புறமாக பின்னால் இருக்கிறது. இந்த நேரத்திலும், இடத்திலும் நடக்கும் எல்லா சம்பவங்களையும் அவர் சிறுகதை மூலம் இலக்கியம் ஆக்கி விடுகிறார்.\nவண்ணதாசன் வழங்கும் சிறுகதைகளின் தரிசனத்தை இரண்டு படிமங்கள் வழியாக புரிந்து கொள்ளலாம். பெரும் சப்தத்துடன் ஓங்கி விழும் குற்றால அருவி, சலனமில்லாமல் கிடையாய் ஓடிக்கொண்டிருக்கும் தாமிரபரணி நதி. மனிதர்கள் தங்கள் வாழ்வை தலை உயர்த்தி அண்ணாந்து, வானத்திலிருந்து கீழே விழும் ஒரு அருவியின் பிரம்மாண்டமாய் வேண்டுமென கற்பனை செய்து கொள்கிறார்கள், ஆனால் வாழ்க்கை என்னவோ தலை கவிழ்ந்து பார்க்கும்படி, பாறைகளில் முட்டி மோதி, வளைந்து நெளிந்து செல்லும் ஒரு நதியை போல் காலுக்கடியில் யதார்த்தமாய் ஓடிக் கொண்டிருக்கிறது.\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் -7\n[…] சிறுகதைகள் நான் வண்ணதாசன் சரவணன் […]\nவிஷ்ணுபுரம் விருதுவிழா- பகடி, இணையக்குசும்பன்\n[…] சிறுகதைகள் நான் வண்ணதாசன் சரவணன் […]\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 16 -தூயன்\n[…] சிறுகதைகள் நான் வண்ணதாசன் சரவணன் […]\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 17\n[…] சிறுகதைகள் நான் வண்ணதாசன் சரவணன் […]\nவிஷ்ணுபுரம் விருதுவிழாப் பதிவுகள் 20\n[…] சிறுகதைகள் நான் வண்ணதாசன் சரவணன் […]\nநவீன நாவல் -எதிர்வினை, சுனீல் கிருஷ்ணன்\nகூடங்குளம், உதயகுமார், ரிபப்ளிக் தொலைக்காட்சி\nசங்கரர் உரை -கடிதங்கள் 7\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/90052-tasmac-crisis-the-increasing-number-of-widows-at-karaikal.html", "date_download": "2018-11-13T06:39:37Z", "digest": "sha1:EWDIPIVI44I3OEQO3WMSWRPZIOYDJQCC", "length": 29472, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "''ஒரே தெருல 82 டாஸ்மாக் விதவைகள்... இன்னும் 50 தாலி ஊசலாடுது!'' - காரைக்கால் பயங்கரம் | Tasmac crisis: The increasing number of widows at Karaikal", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:49 (22/05/2017)\n''ஒரே தெருல 82 டாஸ்மாக் விதவைகள்... இன்னும் 50 தாலி ஊசலாடுது'' - காரைக்கால் பயங்கரம்\nதமிழ்நாட்டில் உள்ள அத்தனை மூலை முடுக்குகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை ஆவேசத்தோடு அடித்து நொறுக்குகிறார்கள் பெண்கள். இத்தனை போராட்டங்கள் நடந்தும் தமிழக அரசோ மெளனம் சாதித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் ''எங்கள் தெருவில் மட்டும் டாஸ்மாக்கினால் விதவையான பெண்கள் 82 பேர் இருக்கிறார்கள். 50 பேரின் தாலி ஊசலாடும் நிலையில் இருக்கிறது'' என்று பேரதிர்ச்சியை அள்ளிக் கொட்டுகிறார்கள் காரைக்கால் திருமலைராயன்பட்டினம் அருகே மேலையூர் மாதாகோவில் தெருவாசிகள். அவர்களைச் சந்தித்தோம்.\n“என் பேரு சாந்திமேரி. ஊரறிய, உலகறிய உலகநாதனைக் கல்யாணம் பண்ணிகிட்டு இந்த ஊருக்கு வந்தேன். அப்பவே இங்கன டாஸ்மாக் கடை இருந்தது. மனுஷன் மூணுவேளை வீட்டுல சாப்பிடுவாரோ இல்லையோ, வேளை தவறாம நல்லா குடிப்பார். சம்பாதிச்ச பணத்தை எல்லாம் குடிச��சே அழிச்சார். அவர் குடிச்சது போக மீதம் இருக்கிற பணத்தை அவர்கிட்ட கேட்டுக் கெஞ்சி கூத்தாடி வாங்கி குடும்பம் நடத்தணும். எதிர்த்துக்கேட்டா அடிதடி, வம்புச் சண்டைனு வீடே ரணகளமாகும். இந்த லட்சணத்துல எங்களுக்கு ரெண்டு பசங்க ஒரு பொண்ணு பொறந்தாங்க. மூத்தபுள்ளைக்கு கண்பார்வை கிடையாது. கஷ்டப்பட்டுப் படிக்கவைக்கிறேன். அதுக்குள்ளார என் வீட்டுக்காரருக்குக் கல்லீரல் பிரச்னைன்னு வைத்தியம், அப்புறம் கிட்னி பெயிலியர்னு ஆஸ்பத்திரி, ஆஸ்பத்திரியா அலைஞ்சு அவரும் கடைசியா கல்லறைக்கு போய்சேர்ந்திட்டார். அவர்தான் குடும்பத்துக்குனு வாழாமல் குடியே கதின்னு வாழ்ந்து வாழ்க்கையை முடிச்சிட்டார். நானும் அப்படி நடந்துக்க முடியுமா என்ன... புள்ளைங்களுக்காக வாழணுமே. நித்தம், நித்தம் வெந்துசாகறேன். பையனும், பொண்ணும் பிளஸ்டூல நல்ல மார்க் எடுத்திருக்காங்க. ‘எங்கள காலேஜ் படிக்கவைங்கமா, வேலைக்குப்போய் கைநிறைய சம்பாதிச்சு தர்றோம்’னு தைரியம் சொல்றாங்க. பணத்துக்காக இல்லைன்னாலும், என் கணவர் செய்யத் தவறின கடமையை நான் செய்ஞ்சு புள்ளைங்களை கரையேத்தணும் இல்லையா...\nஎன்கதை இருக்கட்டும், என்னைவிடச் சின்ன வயசு பொண்ணுங்க எல்லாம் தாலிய அறுத்துக்கிட்டு நிக்கிறாங்க. மதுக்கடை மூணு மைல் அப்பால இருந்தபோதே இவ்வளவு கொடுமையை அனுபவிக்கிறோம். அதைத் தெருமுனையிலேயே கொண்டுவந்து வச்சா என்னாகும்னு நினைச்சுப்பாருங்க. இப்பவே படிக்கிற வயசுல இருக்கிற புள்ளைங்களை படிக்க வைக்க முடியாததால, வேலைக்குப் போற அவங்க கெட்ட சகவாசத்தால் குடிக்க ஆரம்பிச்சிட்டாங்க.\nகண்முன்னாடி புருஷனை இழந்த நாங்க புள்ளக்குட்டிகளையும் இழந்துட்டு தவிக்கணுமா சொல்லுங்க... ராத்திரியோட ராத்தியா உங்க தெருல மதுக்கடையை திறந்திடுவாங்கனு சொன்னதால பகலெல்லாம் உழைச்சி, களைச்சி வர்ற நாங்க ராத்திரியில குழந்தைங்களோட ரோட்டுல படுத்துகிடக்கிறோம். மக்கள வாழவைக்கிறதுக்கு அரசா, இல்லாட்டி சாகவைக்கிறதுக்கு அரசானு தெரியல” என்ற வேதனையுடன் முடித்தார்.\nஅந்த ஊர் மாதர்சங்கத் தலைவி மணிமேகலையிடம் பேசினோம். “ஏதோ வீடுகட்ட பூமி பூஜை போடுறாங்கனு நினைச்சோம், அதுல ஒயின்ஷாப் கடை வைக்கப்போறாங்கன்னு தெரிஞ்சதும் எல்லோரும் கொதிச்சிப்போயிட்டோம். அதுவும் எங்க ஊர் எம்.எல்.ஏவோட கடை அது. புதுசா வரப்போற மதுக்கடைக்குப் பக்கத்துலதான் ஆதிமாரியம்மன் கோயில் இருக்கு. எங்க ஊர்ல எந்த நிகழ்ச்சினாலும் கோயில்ல வைச்சு வரிசை எடுத்துட்டு மாதா தேர்பவனி வீதி சுத்தி வரும். அப்படி ஒரு தெரு நடுவுல ஒயின்ஷாப் கொண்டுவந்தா எப்படி... காரைக்கால் கலெக்டர்கிட்ட புகார் கொடுத்தோம், என் கையில் எதுவுமில்ல போராடுங்கன்னு சொல்றார். பாண்டிச்சேரி போய் கலால்துறை கமிஷனர்கிட்ட கொடுத்தோம், இது காரைக்கால் நிர்வாகம் தீர்க்கவேண்டிய பிரச்னைன்னு சொல்றார். என்ன செய்யறதுன்னு தெரியல 20 நாளா போராடுறோம்.\nஒருதெருவுல 82 பொம்பளைங்க விதவையா இருக்கிறது அவமானமா இருக்கு. இன்னும் எத்தனைத் தாலியை அறுக்கப்போறாங்க... விதவை பென்ஷன் 1000 ரூபாய். மூணுவீட்டுல வேலைசெஞ்சா ரூ.1500, இதை வைச்சிதான் புள்ளைங்கள வளர்க்கணும், குடும்பத்த காப்பாத்தணும், வைத்தியம் பண்ணிக்கணும் இங்குள்ள பொம்பளைங்க எவ்வளவு கஷ்டப்படுறோம்ன்னு அதிகாரிகளுக்குத் தெரியுமா... அடியாட்களோடு, மஃப்டில போலீசும் சேர்ந்துவந்து மிரட்டுறாங்க. அவங்க இடத்துல, அவங்க கடைவைக்கிறத தடுக்கிறதுக்கு நீங்க யாருன்னு போலீஸ் அதிகாரியே கேட்கிறார். குடியால அழிஞ்சவங்க குடும்பம் படுகிற வேதனையைபார்த்தும் இன்னும் திருந்தாம பலபேர் குடியால கை, கால் செயலிழந்து கிடக்கிறாங்க. ஒவ்வொருநாளும், ஒவ்வொரு வீட்டிலும் சண்டைதான். ஒருகட்டத்துல இனிநாங்களும் குடிக்கிறோம், எங்களுக்கும் வாங்கித்தாங்கன்னு கேட்டோம். ‘அப்படியா, ரொம்ப சந்தோஷம் வா ஜாலியா சேர்ந்து கம்பெனியா குடிக்கலாம்’னு வெட்கமில்லாம சொல்றாங்க. நாங்க என்னதான் பண்றது.\nஇந்த தெருமுனையில ஒயின்ஷாப் கடைதிறந்தா ஒட்டுமொத்தமா நாங்க அழியவேண்டியதுதான். இத்தனைக்கும் கீதாஆனந்தன் எம்.எல்.ஏ. கணவரை இழந்தவர்தான். ஒரு பொம்பளைக்குதான் தெரியும், இன்னொரு பொம்பளையோட கஷ்டம்னு சொல்வாங்க, எங்களோட கஷ்டம் ஏன் அவங்களுக்கு தெரியமாட்டேங்குது...” என்றார் ஆதங்கத்துடன்.\nஒயின்ஷாப் உரிமையாளரும், தொகுதி எம்.எல்.ஏ.வுமான கீதாஆனந்தனிடம் மாதாகோயில்தெரு பெண்களின் பிரச்னை குறித்துப் பேசினோம். “தொகுதி மக்களுக்கு இடையூரா நான் எதுவும் செய்யமாட்டேன். அந்தஊர் மெயின்ரோட்டில் எனக்குச் சொந்தமான இடத்தில் ஒயின்ஷாப் வைக்கக் கட்டடம் கட்டினேன். அதற்கு அப்பகுதிமக்க��் எதிர்ப்பு தெரிவித்தார்கள். கலெக்டர் முதல் இன்ஸ்பெக்டர் வரை யார் சொல்லியும் கேட்கல. அவங்களுக்கு ஒருநபர் பணஉதவிசெய்து போராட்டத்தைத் தூண்டிவிடுகிறார். அதுவும் எனக்குத் தெரியும். இருந்தாலும் உங்களுக்கு ஒரு உறுதிமொழியை நான் தருகிறேன். மேலையூரில் மக்கள் எதிர்க்கும் இடத்தில் டாஸ்மாக் அமைக்கமாட்டேன். வேறு ஒரு ஊரில் அமைப்பதற்கு 10 தினங்களுக்கு முன்பே மனுகொடுத்துவிட்டேன். என்னை நல்லவள்னு அந்தஊர்மக்கள் புரிஞ்சிப்பாங்க. கண்டிப்பா காலம் பதில்சொல்லும். அந்த ஊருக்கு சிமென்ட் ரோடு, லைட்ன்னு எல்லா வசதியும் நான்தான் செஞ்சிகொடுத்தேன். இப்பவும் 48 லட்சத்தில சமுதாயக்கூடம் கட்ட நிதி ஒதுக்கியிருக்கேன். இந்த சயமத்துல நான்போய் அடிக்கல்நாட்டினா ஒயின்ஷாப் கொண்டுவருவதற்காகத்தான் இதை செய்யுறேன்னு தப்பா நினைப்பாங்க. நிச்சயமா அந்த ஊரில் மதுக்கடை வராது, அந்த மக்கள் நம்பமறுக்கிறாங்க, என் சார்பில் நீங்களாவது சொல்லுங்கள்” என்று முடித்தார்.\n” - வீட்டு வேலை, காய்கறி, பூ வியாபார வேணியம்மாவின் மனதிடம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் - குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு கொலை மிரட்டல்\nரயில்பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்துக்கும் இடையே சிக்கிய பயணி - மீட்ட ஆர்.பி.எஃப் காவலர்\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி \nசாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nசூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிச\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n\" நியூட்ரினோ தடைக்குப் பிறகு எப்படி இருக்கிறது பொட்டிப\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு ��ணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-11-13T07:08:03Z", "digest": "sha1:QXE7HK7I3EVXV2PKHIRRPRHNRX7534SU", "length": 15552, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nபெயர்கள் மாற்றம்... இறைச்சி, மதுவுக்குத் தடை- என்ன செய்கிறார் யோகி ஆதித்யநாத்\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nஏ.டி.எம்.களில் ஒருநாளைக்கு எவ்வளவு பணம் எடுக்கலாம்- எஸ்.பி.ஐ முக்கிய அறிவிப்பு\n' - மத்திய அரசுக்கு எதிராக கொதிக்கும் நடிகர் சித்தார்த்\n``மோடி அரசு பிளவுபடுத்தும் அரசியல் மட்டுமேபோதும் என நினைக்கிறது'' - எழுத்தாளர் ஜெயமோகன்\nரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்கு அடுத்த நாளே நதியில் மிதந்த பழைய ரூபாய் நோட்டுகள்\n`99.3 சதவிகித பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன’ - 2 ஆண்டுகளுக்குப் பின் ஆர்.பி.ஐ அறிவிப்பு\nஅச்சுறுத்தும் விலையேற்றம் - பணமதிப்பிழப்பால் தடுமாறும் வெனிசுலா\n`உங்களின் சாதனைக்கு `சல்யூட்' - அமித்ஷாவைச் சீண்டும் ராகுல்\nபணமதிப்பிழப்பின் போது நீங்கள் என்ன செய்தீர்கள் வைகோவுக்கு மார்க்ச���ஸ்ட் பதில் கேள்வி\n'பணம் அனைத்தும் வங்கிகளுக்கு வந்து சேர்ந்துவிட்டது' - வெங்கைய நாயுடு கொடுத்த விளக்கம்\n`நான் பிரதமராக இருந்தால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை இப்படித்தான் கையாண்டிருப்பேன்’ - ராகுல் காந்தி பளீச்\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nசென்டிமென்ட் தனுஷ்... ஆட்டோ டிரைவர் சாய் பல்லவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/navodaya-schools", "date_download": "2018-11-13T06:45:38Z", "digest": "sha1:YI6VMCUJQJ6DAEWHAJIJW3LTAJZN4KFK", "length": 15127, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் - குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு கொலை மிரட்டல்\nரயில்பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்துக்கும் இடையே சிக்கிய பயணி - மீட்ட ஆர்.பி.எஃப் காவலர்\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி \nசாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது\n`நவோதயா பள்ளி வழக்கை தமிழக அரசு தாமதப்படுத்துகிறது’ - குற்றம் சாட்டும் குமரி மகாசபா\n’இந்தியைத் திணிக்கவே நவோதயா பள்ளிகள் கொண்டுவரப்படுகின்றன‘ – பெ.மணியரசன் காட்டம்\nநவோதயா பள்ளிகளுக்கும், நீட் தேர்வுக்கும் என்ன தொடர��பு\n'நம் மொழியை அழிக்க வரும் நவோதயா பள்ளிக்கு எதிராகப் போராடுவேன்..' - மாணவி வளர்மதி உறுதி\nஅரசுப் பள்ளிகளுக்கு குறைவான நிதி .. நவோதயா பள்ளிகளுக்கு அள்ளிக்கொடுக்கும் அரசு\nசகலமும் இலவசம் என்றாலும் நவோதயா பள்ளியை ஏன் எதிர்க்கிறார்கள்\nநவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது: வி.சி.க வலியுறுத்தல்\nதமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க நீதிமன்றம் அனுமதி\n`நவோதயா பள்ளிகள் கிராமப்புறங்களில் தொடங்கப்படுமா'- பிரின்ஸ் கஜேந்திர பாபு\nநவோதயா பள்ளி விவகாரம்... தமிழக அரசுக்கு நீதிமன்றம் கூடுதல் அவகாசம்\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nசென்டிமென்ட் தனுஷ்... ஆட்டோ டிரைவர் சாய் பல்லவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ceypetco.gov.lk/nl/aviation/", "date_download": "2018-11-13T07:38:23Z", "digest": "sha1:XDSBIFWLBQKVY3U3X36Q3EUFTI5N2ANV", "length": 11080, "nlines": 153, "source_domain": "ceypetco.gov.lk", "title": "விமானத்துறை – CEYPETCO", "raw_content": "\nஇலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சிபெற்கோ விமானத்துறை பிரிவு இலங்கை விமான எரிபொருள் வழங்கலில் தனியுரிமை பெற்றுள்ளதுடன் கட்டுநாயக்கா, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம், (IATA:CMB, ICAO: VCBI) மற்றும் தெற்கின் ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள மத்தள ராஜபக்‌ஷ சர்வதேச விமானநிலையம் (IATA: HRI, ICAO: VCRI) 24 மணி நேரமும் விமான எரிபொருள் வழங்கல் சேவையினை வழங்குகின்றது. தூய உலர்ந்த விமான எரிபொருள் உரிய விமானங்களுக்கு நவீன உற்பத்தி விபரங்களுக்கிணங்க சரியான நேரத்தில் சிக்கனமாகவும் மிகவும் பாதுகாப்பாகவும் சூழல் நட்புமிக்கவாறும் விமான எரிபொருள் வழங்குதல் சிபெற்கோ விமானத்துறை பிரிவ���ன் பிரதான குறிக்கோளாகும்.\nஉள்நாட்டு விமானங்கள், நிறுவன மற்றும் நிறைவேற்று முகாமை ஜெட் விமானங்கள் சில பெயர் குறிக்கப்பட்ட வான்படை விமானங்கள் போன்றவற்றுக்கு கொழும்பு விமான நிலையம், ரத்மலான (IATA: RML, ICAO: VCCE) நிலையங்களில் எரிபொருள் வழங்கும் சேவை வழங்கப்படுவதுடன் இது பகல் தொழிற்பாடொன்றாகும். விமான எரிபொருளின் தூய்மையும், அசுத்தமடையாமையும் விமான இயந்திரங்களின் ஆயுள் மற்றும் விமானங்களின் பாதுகாப்பு அத்துடன் பராமரிப்புச் செலவு என்பவற்றுடன் நேரடியான தாக்கத்தினை கொண்டுள்மையினால் இது மிக முக்கியத்துவமிக்க விடயமொன்றாகும். எனவே, விமான எரிபொருள் கையாளுவதில் தரக்கட்டுப்பாடும் பராமரிப்பும் மிக முக்கியத்துவமிக்க விடயங்களாகும். AFQRJOS இணைந்து தொழிற்படுத்தப்படும் முறைமைகளுக்கான விமான எரிபொருள் தரத் தேவைப்பாடுகளின் கீழ் நவீன உற்பத்தி விபரங்களின் சரிபார்த்தல் பட்டியலுக்கு அமைய சிபெற்கோ சுத்திகரிப்புச் சாலையில் விமான எரிபொருள் தயாரிக்கப்படுகின்றது. எதிர்வு கூறப்பட்ட கேள்விக்கிணங்க பற்றாக்குறையானது பிற நாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்படுகின்றது. தற்போது நாளொன்றுக்கு 1.3 மில் லீற்றர்களுக்கான கேள்வி காணப்படுகின்றது.\nபிராந்தியத்தில் சிறந்த சேவையினை நோக்காகக் கொண்ட வாடிக்கையாளர் மற்றும் சூழல் நட்புமிக்க நவீன பெற்றோலியத்தினை அடிப்படையாக கொண்ட விமான எரிபொருள் வழங்குநராக திகழ்தல்.\nஎரிபொருள் ஜெட் ஏ-1 மற்றும் ஏ.வி.கேஸ் என்பன மூன்று அமைவிடங்களிலும் கிடைக்கப் பெறுவதுடன் பின்வரும் உற்பத்தி விபரங்களுக்கு இணங்க வழங்கப்படுகின்றது.\nலங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4\n95 ஒக்டேன் யூரோ 4\n: இலங்கைப் பெற்றோலிக் கூட்டுத்தாபனம்,\nஇல. 609, கலாநிதி டானிஸ்டர் டி சில்வா மாவத்தை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/37935/", "date_download": "2018-11-13T06:43:52Z", "digest": "sha1:LIYJSF7HCVHGD7V2H27BLXS26Y7RZCMA", "length": 10125, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "கடற்படைத் தளபதியை பிரதமர் சந்தித்துள்ளார் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகடற்படைத் தளபதியை பிரதமர் சந்தித்துள்ளார்\nஇலங்கை கடற்படையின் 21வது கடற்படைத் தளபதியாக கடமையேற்றுள்ள வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்கள் நேற்று (ஓகஸ்ட் 23) பிரதமர் ரணில் விக்கி��மசிங்கவை அலரி மாளிகையில் வைத்து சந்திதித்துள்ளார்.\nஇச் சந்திப்பு வைஸ் அட்மிரல் சின்னையா அவர்கள் கடற்படைத் தளபதியாக கடமையேற்ற பின் பிரதமருடன் மேற்கொண்டுள்ள முதல் உத்தியோகபூர்வமான சந்திப்பாகும்\nஅங்கு பிரதமர் முதலில் தனது வாழ்த்துக்களை கடற்படைத் தளபதிக்கு தெரிவித்துள்ளார். இவர்கள் சிநேகபூர்வமாக கலந்துரையாடல் இடம்பெற்றதோடு, இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் கடற்படை தளபதியால் பிரதமருக்கு நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டுள்ளன\nTagsnavy comandor Prime Minister கடமையேற்றுள்ள கடற்படைத் தளபதி பிரதமர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை…\nசினிமா • பிரதான செய்திகள்\n‘கொம்புவச்ச சிங்கம்டா’ சசிகுமார் படத்தை ஆரம்பித்து வைத்த சமுத்திரகனி\nபோதைப்பொருள் பரவலைத் தடுக்க விசேட நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்பு\nபாதகமான செயல்களை தட்டிக் கேட்டமைக்காகவே நீதி அமைச்சர் பதவி நீக்கப்பட்டுள்ளார்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.globalreach.org/", "date_download": "2018-11-13T08:01:13Z", "digest": "sha1:MARN6EPYUH6GHHTVNKTX6D3ZHTDP5WAQ", "length": 5333, "nlines": 13, "source_domain": "tamil.globalreach.org", "title": "Global University - GlobalReach.org", "raw_content": "Language | உதவி | எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்\nதேவனை கண்டுபிடியுங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையைக் கண்டு கொள்ளுங்கள்\nஉங்கள் கதையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்\nசர்வதேச வீட்டுப்பாடத் திட்ட குடும்பத்தினர் உங்களை வரவேற்கிறது. உங்களைப் பேரன்ற மாணவ, மாணவியர் பல நாடுகளிலி௫ந்தும் இப்பாடங்களை கற்கின்றனர். அவர்களின் பெற்றேரர்களும், சகோதரஈ சகோதாிகளும் கூட கற்கின்றனர். ஏன் அநேக ஆண்டுகளுக்கு முன் வழக்கே பொிய மனிதர்களைப் பற்றியும், பெண்களைப் பற்றியும் அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டவா்களரனதரல் தரன் மேலும் பாடங்களைப் பார்க்கும் பேரதும் ஒவ்வெர௫ பாடத்திலும் கற்பவைகளைப் பற்றி உனக்கு நகைப்பாக இ௫க்கும். எல்லரவற்றிற்கும் மேலரக இவைகள் தேவனைப் பற்றிய பாடங்கள் ஆனதரல் நீங்கள் இதனை வி௫ம்புவீர்கள். தேவன் மனிதரை நேசித்ததைப் பற்றி நீ படிப்பாய். அவா்களுக்காக தேவன் அதிசயமான செயல்களைக் செய்தரர். தேவன் உன்னை எவ்விதம் நேசிக்கிறரர் என்பதைப் பற்றியும் அதிசயமானச செயல்களைச் செய்வதைப் பற்றியும் அறிவாய்.\nGlobalreach.org.-க்கு வந்த அன்புடன் நல்வரவு கூறுகிறோம்\nகடினமான கேள்விகளுக்குப் பதில் தேடிக் கொண்டி௫க்கிரீர்களா நீங்கள் சில விடைகளைக் கண்டு கொள்ள உங���களுக்கு உதவுமாறு இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. Globalreach.org.க்கு மேற்பட்ட மொழிகளில் இப்பாடத் தொடர் கற்றுக் கொள்ளப்பட்டுள்ளதை நீங்கள் காண்பீர்கள\nபெ௫ம்பாலான பாடத் தொடர்கள் அச்சடிக்கப்பட்ட பாடத் பத்திரங்களாகக் கிடைக்கும். உங்களுக்குத் தேவையான அளவு பிரதிகளை நீங்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். மீதிப் பாடங்கள், ஆடியோ, வீடியோ வடிவங்களாகக் கிடைக்கும்\nஇப்பாடத் தொடரில் சில – வாழ்க்கை, பூமியில் நாம் இ௫ப்பது, மரணத்திற்குப் பின் நடப்பதென்ன என்பது பற்றிய கேள்விகளை ஆராய்நது கண்டுபிடிக்கின்றன. மற்றவை தி௫மணம், வீடு, சன்மார்க்க நெறிகள், சமுதாயம் இவை பற்றிய பிரச்சனைகளுடன் இடைபடுகின்றன\nGlobalreach.org நீங்கள் தேவனைக் கண்டு கொண்டு, கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்து பிற௫க்கு சேவை செய்ய உங்களைத் தகுதிப்படுத்தும் பாட தொடர்களைத் தெரிந்தெடுத்துள்ளது. அனைத்துப் பாட தொடர்களும் முற்றிலும் இலவசம். புதிய பாட தொடர்களையும், கூடுதல் மொழிகளையும் காண அடிக்கடி மீண்டும் வா௫ங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulselvank.com/2005/05/blog-post_08.html", "date_download": "2018-11-13T08:05:21Z", "digest": "sha1:F5POWYVBKGV2VYLT4TAO2HG3PHQHI6NP", "length": 26685, "nlines": 254, "source_domain": "www.arulselvank.com", "title": "அண்டை அயல்: மரை பொருள்", "raw_content": "\nமரை என்றால் 'ஒரு வகை மான்' என்றே அகராதிகள் கூறுகின்றன. அப்பொழுது மானில் பல வகை உண்டென்பது தெரிகிறது. பழந்தமிழ் இலக்கியங்களில் நவ்வி, மரை, கடமா, உழா, இரலை என்று ஐந்து வகை மான்கள் அறியப்படுகின்றன. தற்போதைய தமிழக எல்லைக்காடுகளில் எனக்குத் தெரிந்து புள்ளிமான், மிளா, கலை மான் என்று மூன்று வகை மான்கள் உள்ளன. கலைமானை இயற்கை சூழலில் கண்டதில்லை. மற்ற இரண்டையும் காட்டில் பார்த்திருக்கிறேன். ஓரிரு நூற்றாண்டுகளுக்கு முன் வரை இவை தமிழகமெங்கும் பரந்து காணப்பட்டிருக்கும். புள்ளிமான் எல்லோருக்கும் தெரியும். மிளா என்பது சற்றே பெரியது. சம்பர் என ஹிந்தியில் அழைக்கப்படுகிறது. கலைமான் நீண்ட கொம்புகளை உடையது. அருகி வரும் இனம்.\nஇவற்றில் மரை என்பது எது சாதாரணமாக புள்ளிமானே உணவுக்காக சமவெளி மனிதர்களால் வேட்டையாடப்பட்டது. கோவைக்கருகிலுள்ள சிறு குன்றுகளை அடுத்த பகுதிகளில் இம்மான்கள் முப்பது வருடங்களுக்கு முன் வரை காணப்பட்டன. இப்போது பந்திப்பூர், முதுமலை சென���றால் புள்ளி மானையும் மிளாவையும் காணலாம்.\nமரை என்பது புள்ளிமானா அல்லது மிளாவா இல்லை இரண்டுமேவா என்று ஐயமாக இருக்கிறது.\nபழந்தமிழர் தாமே வேட்டையாடி பிடித்து உண்பதல்லாமல், புலி அடித்துச் சென்ற மானின் எச்சம், செந்நாய்கள் விட்டுச்சென்ற மானின் எச்சம் இவற்றையும் உண்டனர். அதுசரி, சங்ககாலத் தமிழர் வேறு என்ன விலங்குகளை உண்டனர் ஆடு, காட்டுப்பசு (ஆமான்), பன்றி, முள்ளம்பன்றி, யானை, மான், முயல், குரங்கு, எலி, பசு ... இந்த மெனு போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா\nஅரிதாகிவரும் வன விலங்குகளைக் காக்க இறுதித் தீர்வு ஒன்று உண்டு. மனிதன் அதை உடனடியாக சாப்பிடத் துவங்குவதுதான் அது. மனிதன் உண்ணும் எந்த விலங்கும், பறவையும் (ஆடு, மாடு, குதிரை, கோழி, வான்கோழி) பல்கிப் பெருமே தவிர அழிந்துவிடாது. அதற்கான தேவைகளை அவன் பார்த்துக்கொள்ளுவான். உதாரணமாக, இப்போது ஜப்பான் காடைக் கறி எல்லா செட்டிநாட்டு உணவகங்களிலும் கிடைக்கிறது. ஆனால் நம்ம ஊர்க் காடை அழிந்த்து கொண்டிருக்கிறது. அரசாங்கம் உடனடியாக திட்டங்கள் தீட்டினால், பல மிருகங்களைக் காப்பாற்றலாம். என்னே ஒரு உயர்ந்த மானுடப் பண்பு என்று என்னைத் திட்டத் துவங்கும் முன் தென்னாப்பிரிக்காவின் இத்தகைய முயற்சிகளைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். எண்பதுகளிலேயே ஆரம்பித்தார்கள்.\nசென்னையில் அண்ணா பல்கலை/ஏ.சி.டெக் பகுதிகளில் 1990களின் தொடக்கத்தில் சர்வசாதாரணமாகப் புள்ளி மான்கள் திரியும். சில நேரங்களில் ஒன்றிரண்டு 'மர்மமான' முறையில் இறந்து கிடப்பதும் உண்டு. இன்னும் திரிகின்றனவா என்று தெரியவில்லை. அந்த ஆப்பிரிக்கக் கதைக்கு ஏதேனும் சுட்டி கொடுங்களேன்.\nஅருள் செல்வன் கந்தசுவாமி said...\n85-86 வாக்கில் முதலில் மனிதன் உண்ணுவதன் மூலம் இந்த வனவிலங்குகளின் அழிவும் காத்தலும்\nபற்றி ஒரு நியூ சயன்டிஸ்ட் கட்டுரையில் படித்தேன். பின்னர் மறந்து போய்விட்டது. அனேகமாக அனைத்து வன உயிரி காப்பாற்றும் திட்டங்களும் மிருகங்களையும் பறவைகளையும் பூக்களையும் காப்பாற்றுவதைப்பற்றி பேசுகின்ரனவே தவிர அவ்வனப்பகுதியில் காலங்காலமாக வாழும் மாந்தரைப்பற்றி நினைப்பதில்லை. இதைக்கருத்தில் கொண்டு பல கருத்தரங்குகளும் அப்போது நடைபெற்றன. இப்போது கிடைத்த சுட்டிகள்:\nமரை வேட்டைக்கு நன்றி ஐயா. மிளான்னா என்ன...........(ஆ அடிக்கா��ீங்க வலிக்குது )\nமரை பொருள் தந்த மகானே போற்றி அப்படீன்னு யாரவது போஸ்டர் அடிச்சிற போறாங்க\nகிண்டி வளாகத்தில் நிறைய மான்கள் நான் அங்கு இருக்கும் போதும் இருந்தன. ஒருநாள் நான் கேன்டீனில் டீ குடிக்கும் போது பக்கத்தில் வந்த மானுக்கு கொஞ்சம் ஊற்றினேன். அதுவும் குடித்தது. இப்படி நானும் மானும் ஒரு மாலை நேர தேநீர் விருந்தில் கலந்துகொண்டது மறக்கமுடியாதது..\n//ஒருநாள் நான் கேன்டீனில் டீ குடிக்கும் போது பக்கத்தில் வந்த மானுக்கு கொஞ்சம் ஊற்றினேன். அதுவும் குடித்தது. இப்படி நானும் மானும் ஒரு மாலை நேர தேநீர் விருந்தில் கலந்துகொண்டது மறக்கமுடியாதது..//\nஆஹாங்.. அது மான் என்று சொன்னால் நாங்கள் நம்பிடுவோமா என்ன :P பொன் மானே மானே உன்னைத்தானே..\nஅட இந்தப்பதிவையா சுந்தரமூர்த்தி சொன்னார்\nஎன் ஊர் திருகோணமலையிலே நகரைச் சுற்றிய பிரதேசங்களிலே, புள்ளிமான்கள் கூட்டமாகத் திரியும். அனால், அதெல்லாம் 1970 களிலே; பின்னால், இராணுவத்தினர் தின்னத்தொடங்கி, இப்போது, இருக்கின்றனவா இல்லையா என்று தெரியாது.\n/அதுவும் குடித்தது. இப்படி நானும் மானும் ஒரு மாலை நேர தேநீர் விருந்தில் கலந்துகொண்டது மறக்கமுடியாதது.. /\nகார்த்திக், அது மானே தான். பெண் மானோ, மாய மானோ அல்ல. அது புள்ளி மான்; கள்ளி மான் அல்ல :)\nஇந்த மாத உயிர்மையில் அழிந்து வரும் வேங்கைகளைப் பற்றிய கட்டுரை (பிழைக்குமா கானுறை வேங்கை - தியடோர் பாஸ்கரன்) ஒன்று வெளியாகியுள்ளது.\n//அரிதாகிவரும் வன விலங்குகளைக் காக்க இறுதித் தீர்வு ஒன்று உண்டு. மனிதன் அதை உடனடியாக சாப்பிடத் துவங்குவதுதான் அது.//\nஇப்படி ஒரு கருத்தை நான் வாசித்ததில்லை. பகடியோ காலில் புண் வராமல் இருக்கவேண்டுமானால் காலை வெட்டிவிடலாமோ காலில் புண் வராமல் இருக்கவேண்டுமானால் காலை வெட்டிவிடலாமோ இல்லாத உறுப்புகளுக்கு வலியே வந்ததில்லையே இல்லாத உறுப்புகளுக்கு வலியே வந்ததில்லையே தியடோர் பாஸ்கரனும் இப்படி ஒரு கருத்தை முன்வைக்கவில்லை\nமிளா என்றதும் காடு நாவலும் அதன் நினைவுகளும் சூழ்ந்து என்னை அழுத்துகிறது. நல்ல நாவலின் தடம் இப்படியாகவும் இருக்கலாம்.\n//அட இந்தப்பதிவையா சுந்தரமூர்த்தி சொன்னார்\nபெயரிலியின் ஆழமான பிரதேசத்தில் துள்ளித் திரிந்துக் கொண்டிருந்த மரை(கழன்றவை)களை இந்த பக்கம் ஓட்டியிருக்கிறேன். கவனித்து கொ��்சம் தீனிபோடவும். இந்த மரை விவகாரத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கையிலே இங்கு உள்ளூர் செய்தித்தாளில் மான்கள் தொகை பெருகிவிட்டதென ஒரு கட்டுரை வந்திருந்தது. கண்மூடித்தனமாக காடுகளை அழித்து புறநகர்ப் பகுதி விரிவுபடுத்துவது மான்கள் போன்ற விலங்கினங்களின் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்குமென்று அஞ்சியதற்கு மாறாக 5-10 மடங்கு அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது. வீட்டுத்தோட்டப் பராமரிப்பில் தாராளமாகக் கிடைக்கும் இலைதழை உணவு, மக்கள் வசிப்பிடங்களில் வேட்டையாடப்படுவது குறைந்ததால் ஏற்பட்ட பாதுகாப்பு போன்று சில காரணங்களைக் குறிப்பிட்டிருந்தார்கள்.\nScience இதழில் வந்த இன்னொரு செய்தியின்படி ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் அழிந்துவிட்டதென்று கருதப்பட்ட தந்த அலகு மரங்கொத்தி என்ற பறவை 2004, 2005 இல் தென்பட்டதாகத் தெரிகிறது.\nஇந்த கிண்டி மான்கள் நான் படித்த காலத்தில் அண்ணா பல்கலை வளாகத்துக்கும், ஆளுநர் மாளிகைக் காட்டுக்குமாக சாலையை கடந்து செல்லும். நாங்களும் இரவு 10 மணிக்கு மேல் நடுச்சாலையில் நடந்து ஐஐடி நுழைவாயில் பக்கமிருந்த சந்திரன் கடைக்கு டீ குடிக்க செல்வதுண்டு. இப்போது சாலையை மனிதர்களும், மான்களும் கடக்க முடியாத அளவுக்கு 24மணி நேரமும் போக்குவரத்து நெரிசல். மர்மமான முறையில் இறந்த மான்கள் அனேகமாக வாகனம் இடித்து இறந்திருக்கும். அப்படி இறந்த மான்களை சோடியம் வாயு விளக்குக்கடியில் நாலைந்து பேர்கள் நள்ளிரவுகளில் தோலுரித்துக் கொண்டிருந்ததை சிலமுறை வேடிக்கைப் பார்த்திருக்கிறோம்.\nஅருள் செல்வன் கந்தசுவாமி said...\n//அரிதாகிவரும் வன விலங்குகளைக் காக்க இறுதித் தீர்வு ஒன்று உண்டு. மனிதன் அதை உடனடியாக சாப்பிடத் துவங்குவதுதான் அது.//\nஇப்படி ஒரு கருத்தை நான் வாசித்ததில்லை. பகடியோ காலில் புண் வராமல் இருக்கவேண்டுமானால் காலை வெட்டிவிடலாமோ காலில் புண் வராமல் இருக்கவேண்டுமானால் காலை வெட்டிவிடலாமோ இல்லாத உறுப்புகளுக்கு வலியே வந்ததில்லையே இல்லாத உறுப்புகளுக்கு வலியே வந்ததில்லையே தியடோர் பாஸ்கரனும் இப்படி ஒரு கருத்தை முன்வைக்கவில்லை\nபகடியெல்லாம் இல்லை. எனக்கும் முதலில் இப்படி யோசித்தபோது திகைப்பாகத்தான் இருந்தது. கால்,புண் என்றெல்லாம் கவிஞர்கள் மாதிரி சிந்திக்காமல் நடைமுறையைப் பாருங்கள். காடுகளில் வாழ்ந்த, வாழும் மானுட இனக்குழுக்கள் அனைத்து வகை உயிரினங்களையும் உண்டே வாழ்கின்றனர். அவர்கள் தமக்கு உணவாகும் உயிரினங்களின் நல்வாழ்வில் அக்கறை கொண்டவர்களாகவே உள்ளனர். வேட்டையாடி உண்ணும் எந்த மனிதனும் தன் சக உயிரிகளை அவமதித்ததில்லை. உலகின் எந்தப் பழங்குடி இனத்தைப் பற்றிய அடிப்படை சமூக இயல் புத்தகத்தை வேண்டுமானாலும்\nஎடுத்துப் படியுங்கள். நேரமிருந்தால் டிஸ்கவரி, நேஷனல் ஜியாகரபிக் சேனல்களில் வரும் பழங்குடியினரின் வாழ்முறை விவரணங்களைப் பாருங்கள். மனிதனின் இயற்கை வாழ் முறையப் பற்றி அறிந்த யாருக்கும் இக்கருத்துகள் திகைப்பளிக்காது. வேறு ஏதாவது மதம் சம்பத்தப்பட்ட விழுமியக்கண் கொண்டு பார்க்காத வரை.\nஇன்னும் மான்கள் IIT, கிண்டி வளாகங்களில் உள்ளன. மான்கள் மட்டுமல்ல, புலிகள்(Panther), காட்டுப்பூனை, பலவிதமான பறவைகள், தவளைகள் போன்ற பல்வேறு உயிரிகளும் தம் வாழ்வகையை நகரச் சூழலுக்கு மற்றிக்கொள்ளக்கூடியவைதான். இது தற்போது ஒரு நல்ல ஆராய்ச்சித்துறையாகவும் மாறி வருகிறது.\nகலைமான் என்று தனியாக ஓர் மானினம் நான் கேள்விப்படவில்லை. அண் மானையே கலைமான் என எங்கள் இடத்தில் சொல்வர். அதற்கு மட்டுமே கிளைவிட்டு வளர்ந்த கொம்புகளிருக்கும். மற்றும் எங்களிடத்தில் மரைகள் நிறைய உள்ளன. மானை விடப்பெரியது, மாட்டை விடச் சிறியது. மான் சத்தமிடுவதைக் 'கூவுதல்' என்றுதான் சொல்வோம். ஆம் மான் கூவும். ஆனால் மரை கத்தும். புள்ளிகளெதுவும் இருக்காது, மண்ணிற மேனி கொண்டது. கிட்டத்தட்ட மானைப்போல் இரண்டு மடங்கு நிறை கொள்ளும்.\nமானின் மிகச்சிறிய ஒரு வகையை \"உக்கிளான்\" எனச்சொல்வோம். யாராவது கேள்விப்பட்டுள்ளீர்களா முயலைவிடச் சற்றே பெரியது. முதலிற் பார்ப்பவர் அதை முயல் என்றே நினைப்பார்.\nகண்ணில் கண்டதெல்லாம் காட்சியா ...\nதூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே ...\nதெய்வங்கள் எல்லாம் உனக்காகப் பாடும்\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nஇந்த வலைப்பதிவு உரிமம் அருள் செல்வன் க.\nஇவ்வெழுத்துகள் இவ்வலைப்பதிவில் படிக்க மட்டுமே எழுதப்பட்டவை. இதில் உள்ளவற்றை பிற வழிகளில் பாவிக்க அனுமதி பெறவும்.\nதமிழில் அறிவியல் கூட்டுப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ajitnpsc.com/2017/04/blog-post_68.html", "date_download": "2018-11-13T06:54:34Z", "digest": "sha1:KJHQCIWVZMDIRNTFIU7ILJ3B36TXDYGN", "length": 11364, "nlines": 73, "source_domain": "www.ajitnpsc.com", "title": "அவமானமே வெற்றிக்கு உரம் ~ Aji Tnpsc", "raw_content": "\nவணக்கம் சகோதர-சகோதரிகளே. நீங்கள் கடந்த குரூப்-௦4 தேர்விற்கு உண்டான கலந்தாய்வில் கலந்து கொண்டு பணி நியமன ஆணை பெற்று இருப்பவரா\nஇனிய காலை வணக்கம். பெயர்: திருமதி. ரோகினி பணி: சேலம் மாவட்டத்தின் ஆட்சியர் மாநிலம்: மகாராஷ்டிரம், மாவட்டம்: சோலாப்பூர் ...\nதேர்வர்களின், பல்வேறு சந்தேகங்களை நீக்கும், ஆழ்ந்த தகவல்களுடன் கூடிய வழிகாட்டி ஆல்பம். (பொறுமையாக நேரம் எடுத்து ஒன்றுக்கு இருமுறை நன்றாக...\nவணக்கம் சகோதர , சகோதரிகளே நான் TNPSC அலுவலகத்திற்கு நேரில் சென்று (very near to my office) தேர்வு அறிவிப்பிற்குப் பின் PSTM சான்றிதழ் வா...\nவணக்கம் சகோதர-சகோதரிகளே, TNPSC சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேவைப்படும் சான்றிதழ்களின் மாதிரிப் படிவங்களைத் தயாரித்து உள்ளேன். கீழ்க் கண்ட...\nஇந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று அவரது சுய சரிதையைக் கூறும் படமான \"எம்.எஸ். தோனி-தி-அன் டோல்டு ஸ்டோரி\" என்ற திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சி அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்தது. அதில் தனது வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களை நினைவு கூர்ந்த தோனி முக்கியமாகக் கூறியது 2007 ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் மோசமான தோல்வி பற்றித்தான்.\n2007 ம் ஆண்டு மேற்கு இந்திய தீவில் நடைபெற்ற உலக கோப்பை ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ராகுல் திராவிட் தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியான தோல்வியின் காரணமாக முதல் சுற்றுடன் போட்டியில் இருந்து வெளியேறியது. எனக்கு அதுதான் முதல் உலக கோப்பைத் தொடர். அந்த மிகப் பெரிய தோல்விக்குப் பின் டெல்லியில் வந்து இறங்கியபோது ஏகப்பட்ட ஊடகங்கள் குவிந்து இருந்தன. அன்று நாங்கள் விமான நிலையத்தில் இறங்கி போலீஸ் வேனில் ஏறினோம். என் அருகே சேவாக் அமர்ந்து இருந்தார். அந்த மாலைப் பொழுதில் எங்களை ஏற்றிச் சென்ற வேன் 60-70 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது.\nஎங்களை சுற்றி ஊடக வாகனங்கள் கேமராக்களுடன் வந்தன. நாங்கள் ஏதோ பெரிய குற்றமிழைத்து விட்டு போலீஸ் வேனில் சென்றது போன்று இருந்தது. அதாவது ஒரு கொலையாளி அல்லது பயங்கரவாதி என்பது போன்று. உண்மையில் ஊ���கங்களால் நாங்கள் அன்று விரட்டப் பட்டோம். பிறகு எங்களை காவல்நிலையத்தில் சிறிது நேரம் மிகுந்த பாதுகாப்புடன் வைத்து இருந்தனர். நாங்களும் அமைதியாக உட்கார்ந்து இருந்தோம். பின்னர் 15-20 நிமிடங்களுக்குப் பின்னர் எங்கள் கார்களில் புறப்பட்டு வீடுகளை சென்று அடைந்தோம்.\nஇதுதான் என்னிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதுதான் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரனாகவும், சிறந்த கேப்டனாகவும், சிறந்த மனிதனாகவும், நான் என்னை வடிவமைத்துக் கொள்ள உதவியது.\n-- இவ்வாறு கூறி உள்ளார்.\nஇந்த அளவு அவமானத்தையும், வலியையும் அறிந்த தோனி 2011 ம் ஆண்டு நடந்த அடுத்த உலகக் கோப்பையில் ஒரு தலை சிறந்த தலைவராகவும், வீரராகவும் செயல்பட்டு சரியாக 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு மீண்டும் உலக கோப்பையைப் பெற்றுத் தந்தார்.\nஇந்த உலகில் அவமானம், வலி இல்லாத மனிதனே கிடையாது. கவிஞர் வைரமுத்து கூறுவார், \"குடலில் ஒரு அவுன்சு மலமும், மூளையில் ஒரு அவுன்சு அவமானமும் இல்லாத மனிதன் இந்த உலகிலேயே இல்லை\" என்று. எப்பேற்பட்ட மாமனிதராக இருந்தாலும் அவரும் ஒரு நாள் அவமானத்தை சந்தித்தவராகவே இருக்கிறார்.\nஅவமானத்தைக் கண்டு துவண்டு போகிறவர்கள் சாதாரண மனிதர்கள், அதனை தங்கள் வெற்றிக்கு உரமாக பயன்படுத்துகிறவர்கள் சாதனையாளர்கள்.\nஎனவே \"வேலை இல்லை, வெட்டி தானே நீ, சரியான தெண்டம், எவ்வளவு நாள்தான் படிச்சுக்கிட்டு இருப்ப, எப்போதான் நீ பாஸ் பண்ணுவ\" போன்ற உங்களது அவமானங்களை உங்களது வெற்றிக்கு உரமாக்கிக் கொள்ளுங்கள்.\nஅவமானங்களை ஒரு போதும் தலைக்கு கொண்டு செல்லாதீர்கள், அவ்வாறு கொண்டு சென்றால் உங்களால் ஒரு வேலையும் செய்ய முடியாது. உங்கள் காலடியிலேயே வைத்து விடுங்கள்.\nஏனென்றால், ஒரு செடிக்கோ அல்லது மரத்திற்கோ உரம் தேவைப்படுவது வேரின் அடியில் தானே தவிர கிளையின் நுனியில் அல்ல.\nஉங்கள் அவமானங்களை உரமாக்கி, உங்கள் கண்ணீர்த் துளிகளை நீராக்கி உங்கள் முயற்சி என்னும் செடியினை வளருங்கள், வெற்றிப் பூ தன்னால் பூக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/sports/tag/%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D.html", "date_download": "2018-11-13T06:57:28Z", "digest": "sha1:U6JE6ZR7M477HJHVRXEBYDIHUZPJQBZD", "length": 7326, "nlines": 124, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: ஜப்பான்", "raw_content": "\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - ப���லீஸ் பலத்த பாதுகாப்பு\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் படுகொலை\nதிசை மாறிய கஜா புயல்\nஉணவு முக்கியமா டேட்டா சிம் முக்கியமா பிரதமரே\nடோக்கியோ (30 அக் 2018): இந்தியாவில் ஒரு சிறிய குளிர்பான விலையினை காட்டிலும் 1 GB மொபைல் டேட்டா மலிவாக கிடைக்கும் என ஜப்பான் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nஜப்பானை தாக்கிய டைபூன் டிராமி புயல் - விமான போக்குவரத்து ரத்து\nடோக்கியோ (30 செப் 2018): ஜப்பானின் தென்பகுதியை கடும் புயலான டிராமி தாக்கியதில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் புயல் வலுவடைந்து மற்ற இடங்களுக்கும் நகர்வதால், விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nடோக்கியோ (14 ஆக 2018): ஜப்பானில் உள்ள சிபா ப்ரிபெக்சர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nBREAKING NEWS: ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nடோக்கியோ (07 ஜூலை 2018): ஜப்பானின் தலைநகரான டோக்கியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nஉலக கோப்பை கால்பந்து - பெல்ஜியம் காலிறுதியில் நுழைந்தது\nமாஸ்கோ (03 ஜூலை 2018): உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜப்பானை வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தது பெல்ஜியம்.\nதொழிலதிபர்களுக்கு மூன்றரை லட்சம் கோடி கடன் தள்ளுபட…\nசபரிமலையில் சங்பரிவார் அட்டூழியம் - பெண் மற்றும் ஊடகங்கள் மீது தா…\nலவ் ஜிஹாதை ஊக்குவிப்பதாக குற்றச் சாட்டு - படத்திற்கு தடை கோரும் ப…\nவெளிநாடு வாழ் இந்தியர்களே வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளன…\nகர்நாடக இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி\nஇந்நேரம் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்\nராஜபக்சேவுக்கு எதிராக முஸ்லிம் தமிழர் கட்சிகள் வாக்களிக்க முடிவு\nபண மதிப்பிழப்பால் நாடே கதிகலங்கியிருக்க மகளுக்கு 600 கோடியில் ஹாய…\nவிஜய் படங்களுக்கு தொடரும் இலவச விளம்பரங்கள்\nபாஜகவை வீழ்த்த ஸ்டாலின் சந்திரபாபு நாயுடு மெகா பிள…\nபண மதிப்பிழப்பால் நாடே கதிகலங்கியிருக்க மகளுக்கு 600 கோடியில…\nலவ் ஜிஹாதை ஊக்குவிப்பதாக குற்றச் சாட்டு - படத்திற்கு தடை கோர…\nநாடாளுமன்றத்தை கலைத்தது ஜனநாயக படுகொலை - ஸ்டாலின் கண்டனம்\nகாங்கிரஸ் கட்சிக்கு காத்திருக்கும் குட் நியூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-11-13T07:33:37Z", "digest": "sha1:ZI2WTRFA5PKZ3AGOUS7U5N2L223TN3EN", "length": 22450, "nlines": 159, "source_domain": "www.trttamilolli.com", "title": "பிரத்தானியாவின் செல்வாக்குமிக்க பெண்கள் பட்டியலில் மேகன்! | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nபிரத்தானியாவின் செல்வாக்குமிக்க பெண்கள் பட்டியலில் மேகன்\nபிரித்தானிய இளவரசர் ஹரியின் கரம்பிடித்து பிரித்தானிய அரச குடும்பத்தில் இணைந்த அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல், பிரத்தானியாவின் செல்வாக்குமிக்க பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.\nபிரித்தானிய வோக் சஞ்சிகையினால் நேற்று (வியாழக்கிழமை) வெளியிடப்பட்டுள்ள 25 பேர் கொண்ட பட்டியலில் மேகனும் இடம்பிடித்துள்ளார்.\nஸ்கொட்லாந்து அரசியல்வாதி ரூத் டேவிட்சன், ஃபெஷன் டிசைனர் ஸ்டெல்லா மெக்கார்ட்னி மற்றும் ஹரி பொட்டர் ஆசிரியர் ஜே.கே.ரவ்லிங் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ள பட்டியலில் தற்போது சசெக்ஸ் சீமாட்டி மேகன் மார்க்கலின் பெயருடம் இணைக்கப்பட்டுள்ளது.\nகலை, பொழுதுபோக்கு, அறிவியல், ஊடகம் மற்றும் சட்டம் ஆகிய துறைகளில் புகழ்பெற்று விளங்கும் பெண்களின் பெயர்களை உள்ளடக்கியதாக இப்பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை\nசீனாவில் இயங்கி வரும் அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பொருட்கள் விற்பனையானது. சீனாவில் இயங்கி வரும் அலிபாபா ஆன்லைன் நிறுவனம் ஆண்டுதோறும் ..\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி. ..\nஅமெரிக்காவில் 2020-ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் துளசி கப்பார்ட் என்ற இந்து பெண் எம்.பி. போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் வருகிற 2020-ம் ..\nஏ.டி.பி.இறுதி சுற்று டென்னிஸ் – பெடரரை வீழ்த்தினார் நிஷிகோரி\nஏ.டி.பி. இறுதிசுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் ‘ஹெவிட்’ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரை ஜப்பான் வீரர் நிஷிகோரி வீழ்த்தினார். ‘டாப்-8’ வீரர்கள் மட்டும் ..\nபெண்கள் டி20 உலகக்கோப்பை- வங்காள தேசம் அணியை வீழ்த்தியது இங்கிலாந்து\nவெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் பெ���்களுக்கான டி20 உலகக்கோப்பையில் வங்காள தேசம் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து. வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் பெண்களுக்கான டி20 ..\nசூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ காலமானார்\nஹாலிவுட்டில் பிரம்மாண்ட படங்களின் பிரபல காமிக்ஸ் கதாபாத்திரங்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ உடல்நலக்குறைவால் காலமானார். ஹாலிவுட்டில் பல சூப்பர் ஹீரோக்களின் வடிவங்களை உருவாக்கிய பிரபல காமிக்ஸ் ..\nஇலவசத்தை விமர்சித்த கமலுக்கு அதிமுக கடும் கண்டனம்\nபிச்சைக்காரர்களுக்கு இலவசம் தேவை என்று கமல்ஹாசன் கூறியதற்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது. பிச்சைக்காரர்களுக்கு இலவசம் தேவை என்று கமல்ஹாசன் கூறியதற்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க. நாளேடான ..\nபிரதமர் மஹிந்த குருநாகலிலும் நாமல் அம்பாந்தோட்டையிலும் போட்டி\nஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, குருநாகல் மாவட்டத்திலும் அவரது மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளதாக பொதுஜன பெரமுன ..\nயாழ். சிறுமி துஷ்பியோகம்: சந்தேகநபருக்கு 12 வருட கடூழிய சிறை\nயாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியொருவரை கடத்திச்சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபருக்கு 12 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ..\nகாசா எல்லையில் வன்முறை: மூன்று பலஸ்தீனியர்கள் உயிரிழப்பு\nகாசா எல்லையில் இஸ்ரேல் படையினர் நடத்திய விமான தாக்குதல்களில் மூன்று பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர். பலஸ்தீனியர்கள் நடத்திய பாரிய ரொக்கெட் தாக்குதல்களின் எதிரொலியாக நேற்று (திங்கட்கிழமை) மாலை ..\nபிரித்தானியா Comments Off on பிரத்தானியாவின் செல்வாக்குமிக்க பெண்கள் பட்டியலில் மேகன்\n« லண்டன் பிரிட்ஜ் தாக்குதல்: ஓராண்டு நினைவுக்கு தயாராகும் பிரித்தானியர்கள் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) ஜேர்மனிய அதிபர் – போர்த்துக்கல் பிரதமர் சந்திப்பு »\nசர்வதேசத்தை ஈர்த்துள்ள இலங்கை விவகாரம் – பிரித்தானியா கரிசனை\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் ��றிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக சர்வதேச நாடுகள் கவனஞ்செலுத்தி வருகின்றன. நாடாளுமன்றத்தின் மூன்றாவதுமேலும் படிக்க…\n10 ஆயிரம் விளக்குகளை ஒளிரவிட்டு உலக போரில் உயிரிழந்தவர்களுக்கு இங்கிலாந்தில் அஞ்சலி\nமுதலாம் உலகப்போரில் உயிரிழந்தவர்களுக்கு, இங்கிலாந்தில் 10 ஆயிரம் விளக்குகளை ஒளிரவிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்விற்காக லண்டன் சதுக்கம் ஆயிரக்கணக்கானமேலும் படிக்க…\nமேகன் மார்க்கெல் அணிந்திருந்த ஆடைகள் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளது\nஇதயநோய் மற்றும் பக்கவாதத்திற்கு காரணமாகும் மாசடைந்த காற்று\nபிரித்தானிய வரவு செலவுத்திட்ட சமர்ப்பிப்பு இன்று\nஎடை கூடிய பெண்களுக்கான அழகிப்போட்டி\nகருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட 2,400 ஆண்டுகள் பழைமையான கப்பல்\nவீட்டில் கொள்ளையர்கள் புகுந்ததால் உரிமையாளர் யன்னல் வழியாக பாய்ந்து உயிரிழப்பு\nபொய் பேசினாரா இளவரசி மெர்க்கல் – உண்மையை போட்டுடைத்த சகோதரி\nசவுதி ஊடகவியலாளர் கொலை விவகாரம் – விசாக்கள் இரத்து\nஇங்கிலாந்தில் 400,000 யூரோ பெறுதியான கிருஸ்தவ தேவாலயத்தின் கூரைத்தகடுகள் திருட்டு\nஇளவரசர் ஹரி தம்பதியினருக்கு அரச தலைவர்கள் வாழ்த்து\n2019 ஆம் ஆண்டில் அரச குடும்பத்தின் அடுத்த வாரிசு\nஓட்டல் வெயிட்டரை கரம்பிடித்தார் ராணி எலிசெபத்தின் பேத்தி யூஜெனி\nபிரித்தானியா, இலங்கைக்கு ஆயுதம் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் – பிரித்தானிய இளையோர் அமைப்பு\nசண்டை காரணமாக காதலியை ஆன் லைனில் விற்க முயன்ற காதலன்\nஊழியர்களின் திறனுக்கே முன்னுரிமை- இடத்திற்கல்ல: பிரதமர் மே\n2018 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரச குடும்பத்தின் 2வது திருமணம்\nபாதுகாப்பில் குறைபாடு பிரித்தானிய அமைச்சர்களின் தொலைபேசி எண்கள் வெளியாகின\nகார் கதவை தானே சாத்திய இளவரசி – இங்கிலாந்தில் தலைப்பு செய்தியான வினோதம்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஆன்மீக உதயம் – பிரான்ஸ்\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nவித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழா – சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு 05/11/2018\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/thiruvalluvar-patel-statues-comparisons/", "date_download": "2018-11-13T07:41:47Z", "digest": "sha1:2TY2WX4W5EIABTEUJD5N54W62MF3ZAWD", "length": 13011, "nlines": 147, "source_domain": "nadappu.com", "title": "திருவள்ளுவர் சிலை - படேல் சிலை: வலைகளில் வலம் வரும் ஒப்பீட்டு விமர்சனங்கள்", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nகஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும்..\nரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவுக்கு விரைவில் இரண்டாவது திருமணம் ..\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்…\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் போட்டி\nஆசிரியை குளிப்பதை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய 3 மாணவர்கள் கைது..\nசத்தீஸ்கரில் முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல்: 70% வாக்குகள் பதிவு\nரஃபேல் போர் விமானக் கொள்முதல் : ஆவணங்களை வெளியிட்டது மத்திய அரசு\n: ரஜினியின் பதிலைப் பார்த்து கொதிக்கும் ஊடக இளைஞர்கள்\n7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி\nதிருவள்ளுவர் சிலை – படேல் சிலை: வலைகளில் வலம் வரும் ஒப்பீட்டு விமர்சனங்கள்\nஇந்திய தொழில்நுட்பத்தில் இந்திய பொருட்களை கொண்டு வடிவமைத்த திருவள்ளுவர் சிலையெங்கே\nசீன தொழில்நுட்பத்தில் சீன பொருட்களை கொண்டு வடிவமைத்த பட்டேல் சிலையெங்கே\n# இவர்கள் தான் இந்தியா வல்லரசாக இந்திய பொருட்களை பயன்படுத்த வலியுறுத்தும் தேச பக்தர்கள் 😝 @isai_ @kvmuthuramaling pic.twitter.com/aqAY5xd50s\nஇந்த வல்லபாய் சிலையால் ஒரு மிக பெரிய நன்மை விளைந்திருக்கிறது. ஆம். இதனால் மக்களின் கவனம் திருவள்ளுவர் சிலை மீது திரும்பியிருக்கிறது, அதன் அருமை பெருமைகள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. தலைவர் கலைஞர் அவர்களால் உள்நாட்டிலே தயாரானது. அவர் ஒரு தீர்க்கதரிசி என்பதற்கு மற்றுமோர் சான்று pic.twitter.com/9rtpcXmH6x\nதிருவள்ளுவர் சிலை படேல் சிலை ஒப்பீடு\nPrevious Postகொளத்தூரில் பாதுகாப்பு வளையத்துடன் ஆயிரம் மரக்கன்றுகள்: நட்டு பராமரிக்கும் பணியைத் தொடங்கி வைத்த ஸ்டாலின் Next Postகனமழை எதிரொலி: நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்- 3 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 2 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 1: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்…\nசிங்கப்பூர் தெண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி 3-ம் நாள் திருவிழா..\nபயிர் காப்பீடு அடங்கல் சான்றிதழுக்கு லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அதிகாரி..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\n: ரஜினியின் பதிலைப் பார்த்து கொதிக்கும் ஊடக இளைஞர்கள்\n7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி\nஉள்கட்சித் தேர்தலுக்கும் தயாராகிறது திமுக…\nமண்ணை மலடாக்கும் ஆர்எஸ்பதி மரங்கள்: வலுக்கும் எதிர்ப்புக் குரல்…\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nபால் இயல் : வானம்பாடி கனவுதாசன்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்.. https://t.co/gDivhmCnmy\nகஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும்.. https://t.co/gvRZ5uZs3F\nரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவுக்கு விரைவில் இரண்டாவது திருமணம் .. https://t.co/Fbh4s5CUFv\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்… https://t.co/dphZCfy2UM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/west-indies-crumble-for-104/", "date_download": "2018-11-13T07:05:26Z", "digest": "sha1:GU4EAUQHFQGY3RHMBK4G5U4MOT746SH7", "length": 15915, "nlines": 151, "source_domain": "nadappu.com", "title": "104 ரன்னில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் – எளிய இலக்குடன் களமிறங்கும் இந்தியா", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nகஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும்..\nரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவுக்கு விரைவில் இரண்டாவது திருமணம் ..\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்…\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் போட்டி\nஆசிரியை குளிப்பதை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய 3 மாணவர்கள் கைது..\nசத்தீஸ்கரில் முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல்: 70% வாக்குகள் பதிவு\nரஃபேல் போர் விமானக் கொள்முதல் : ஆவணங்களை வெளியிட்டது மத்திய அரசு\n: ரஜினியின் பதிலைப் பார்த்து கொதிக்கும் ஊடக இளைஞர்கள்\n7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி\n104 ரன்னில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ் – எளிய இலக்குடன் களமிறங்கும் இந்தியா\nஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில், 104 ரன்களுடன் வெஸ்ட் இன்டீஸ் அணி சுருண்டது.\nஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி திருவனந்தபுரத்தில் நடைபெற்று வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் மாற்றம் ஏதுமில்லை. மும்பையில் விளையாடிய அதே அணியோடு களம் இறங்கியது.\nவெஸ்ட் இண்டீஸ் அணியின் கிரன் பொவேல், ரோவ்மன் பொவேல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முதல் ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். ஆட்டத்தின் 4-வது பந்தில் கிரன் பொவேல் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.\nஅடுத்து வந்த ஷாய் ஹோப்பை ரன்ஏதும் எடுக்க விடாமல் பும்ரா க்ளீன் போல்டாக்கினார். இதனால் இரண்டு ரன்கள் எடுப்பதற்குள் வெஸ்ட் இண்டீஸ் இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது.\n3-வது விக்கெட்டுக்கு ரோவ்மன் பொவேல் உடன் சாமுவேல்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியால் ஓரளவிற்குத்தான் தாக்குப்பிடிக்க முடிந்தது. ஸ்கோர் 36 ரன்னாக இருக்கும்போது சாமுவேல்ஸ் 24 ரன்கள் எடுத்த ந��லையில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அதிரடி பேட்ஸ்மேன் ஹெட்மையரை 9 ரன்னில் ஜடேஜா வீழ்த்தினார். ஜடேஜா சுழலில் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் திணறினார்கள்.\nஹோல்டர் மட்டும் தாக்குப்பிடித்து 25 ரன்கள் சேர்க்க, வெஸ்ட் இண்டீஸ் 31.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 104 ரன்னில் சுருண்டது. ஜடேஜா அபாரமான பந்து வீசி 9.5 ஓவரில் 34 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் சாய்த்தார். பும்ரா, கலீல் அஹமது தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.\n105 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.\nஇந்தியா ஐந்தாவது ஒரு நாள் வெஸ்ட் இன்டீஸ்\nPrevious Postபாஜகவிடமிருந்து நாட்டைக் காப்பாற்ற கரம் கோர்க்கிறோம்: ராகுல் – சந்திரபாபு நாயுடு பேட்டி Next Postஇந்தோனேசிய விமான விபத்து: கருப்புப் பெட்டி கிடைத்தது\nபொருளாதாரத் தடையில் இருந்து ஈரான் துறைமுக மேம்பாட்டுப் பணிக்கு விலக்கு: இந்தியா, ஆப்கானிஸ்தான் நிம்மதி\nடோக்கியோவில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த மோடி — ஜப்பான் பிரதமர் ஜின்சோ அபே\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி: டையில் முடிந்த ஆட்டம்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்- 3 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 2 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 1: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்…\nசிங்கப்பூர் தெண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி 3-ம் நாள் திருவிழா..\nபயிர் காப்பீடு அடங்கல் சான்றிதழுக்கு லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அதிகாரி..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\n: ரஜினியின் பதிலைப் பார்த்து கொதிக்கும் ஊடக இளைஞர்கள்\n7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி\nஉள்கட்சித் தேர்தலுக்கும் தயாராகிறது திமுக…\nமண்ணை மலடாக்கும் ஆர்எஸ்பதி மரங்கள்: வலுக்கும் எதிர்ப்புக் குரல்…\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nபால் இயல் : வானம்பாடி கனவுதாசன்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்.. https://t.co/gDivhmCnmy\nகஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும்.. https://t.co/gvRZ5uZs3F\nரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவுக்கு விரைவில் இரண்டாவது திருமணம் .. https://t.co/Fbh4s5CUFv\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்… https://t.co/dphZCfy2UM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://traynews.com/ta/news/blockchain-news-10-08-2018/", "date_download": "2018-11-13T06:59:07Z", "digest": "sha1:KD7OL3K3MPY63NKKXKOQ4ZLZJZJXSXON", "length": 18366, "nlines": 82, "source_domain": "traynews.com", "title": "blockchain செய்திகள் 10.08.2018 - blockchain செய்திகள்", "raw_content": "\nவிக்கிப்பீடியா, ICO, சுரங்க தொழில், cryptocurrency\nஆகஸ்ட் 10, 2018 நிர்வாகம்\nநிறுவனம் செலவுகள் வேகமாக பணத்தைத் திரும்பபெற விலை Blockchain சோதனைகள் திகைத்தான்\nடெக் மாபெரும் பராமரிப்பு Tencent blockchain நினைக்கிறது நிறுவனம் ஊழியர்களுக்கு செலவுகள் திருப்பி வேகப்படுத்த முடியும் மற்றும் அது வெறும் அதை செய்ய அதன் திகைத்தான் பயன்பாட்டில் உள்ள அம்சம் trialing தான். பராமரிப்பு Tencent ஷென்ழென்னில் உள்ளூர் உணவகத்தில் பயன்பாடு முன்னெடுத்துச்செல்லப்படுவதாகவும், சீனா, ஒரு பயனர் அதன் இருக்கும் முறைகளை சேவை மூலம் கட்டணம் செலுத்தும் எங்கே பே திகைத்தான்.\nஅதன் Blockchain மேடையில் இற்கும் அதிகமான கொடுப்பனவு தரவு பயனரின் முதலாளிக்கு உண்ணும் மூலம், உணவகம் மற்றும் Shenzhen உள்ளூர் வரிவிதிப்பு அதிகாரம், பராமரிப்பு Tencent நீக்கப் படுகிறது தாமதங்கள் சாதாரணமாக நிலையான மனித கோரல் செயல்பாட்டின் வழியாக எதிர்கொண்டது கூறினார். குறிப்பாக, இந்த வரி ஏய்ப்பு ஒரு வழிமுறையாக சீனா ஓரளவு இவை பொதுவாக தவறான ரசீதுகள் பரவியுள்ள குறைக்கிறது. பராமரிப்பு Tencent ஒரு பின்தொடரக்கூடிய Blockchain மீது வழங்கல் செயல்முறை செலுத்துவதன் மூலம் கூறினார், அது ரசீதுகள் புழக்கத்தில் கண்காணிக்க முடியும் வழியாக ஒரு காகிதமற்ற வரிவிதிப்பு அமைப்பு வரி அதிகாரிகள் வழங்க வேண்டும்.\nசிங்கப்பூர் விசி நிறுவனம் $ 10M அர்ப்பணிப்பு Cryptocurrency நிதி தொடங்குகிறது\nசிங்கப்பூர் மூலதன நிறுவனத்தை கோல்டன் கேட் வென்சர்ஸ் தென்கிழக்கு ஆசியாவின் தோன்றுவதுபோன்றது தொடங்குவதில் உள்ளது “முதல் அர்ப்பணிப்பு விசி Cryptocurrency நிதி” உடன் $10 முதலீட்டு மூலதனத்தின் மில்லியன். பெயரிடப்பட்ட LuneX வென்சர்ஸ், நிதி பார்ப்பீர்கள் “லேசர் போன்ற கவனம்” Cryptocurrency மீது & க்ரிப்டோ பரிமாற்றங்கள் உட்பட ஆரம்ப கட்ட தொடக்கங்களுக்கான முதலீடு செய்வதன் மூலம் Blockchain விண்வெளி.\nஸ்தாபக பங்குதாரர் Kenrick Drijkoningen நாம் ஒரு அடித்தளமான தொழில்நுட்பமாக Blockchain காண \"என்றார், அல்லது சாத்தியமான சீர்குலைக்கும் ஆற்றலிலான இணைய விஞ்சும் சம மீது. இப்போது மதிப்பீடுகள் மேலும் நியாயமான நிலைகளுக்கு வநதுவிடவில்லை மற்றும் தொழில் முன்னோடிகளாக இருந்து ஆரம்ப மேற்கொள்ள க்கு மாறுகிறது வேண்டும், இது முதலீடு தொடங்க ஒரு பெரிய நேரம். \"Cryptocurrency பரிமாற்றங்கள் அப்பால், நிதி மேலும் தொடக்கங்களுக்கான காவலில் நடைமுறை தீர்வுகளை வடிவமைக்கவும் இலக்கு & க்ரிப்டோ துறையில் பாதுகாப்புத் தேவைகளை, உதாரணமாக \"நிறுவன சேவைகள்\" இலக்கிடப்படும்.\nஉலக வங்கி & ஆஸ்திரேலியாவின் CommBank முதல் Blockchain பத்திர வழங்க\nஉலக வங்கி குழுமம் ஆஸ்திரேலியா காமன்வெல்த் பாங்க் செயல்படுத்தி வந்துள்ளது (CommBank) ஒரு Blockchain மீது ஒரு பத்திர வழங்க. CommBank, ஒன்று “பிக் 4” ஆஸ்திரேலியாவில் வணிக வங்கிகள், அது பத்திர வழங்கல் ஏற்பாடு செய்ய உலக வங்கியில் இருந்தான ஒரு இடத்தை பெற்றது கூறினார், இது உருவாக்கப்படும், ஒரு Blockchain மேடையில் வழியாக பரிமாற்றம் மற்றும் நிர்வகிக்கப்படும்.\nதொழில்நுட்பம், ஏற்கனவே CommBank களில் வீடு Blockchain ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது, முதலீட்டாளர்கள் மற்றும் வங்கிகள் ஒரு விநியோகிக்கப்பட்ட வலைப்பின்னல் சந்திப்புப்புள்ளிகளாகவோ பங்கேற்கும் வேண்டும் போன்ற ஒரு பத்திர வழங்கல் செயல்பாட்டில் முக்கியத் தரப்பினரிடையே செய்து கொண்டார். பிணைப்புக் மூலதனத்தை மேலும் திறம்பட நிகழ்ந்தது வேண்டும் முடியும். உலக வங்கி கூறப்படுகிறது வெளியிடுகிறது $50 ஒவ்வொரு ஆண்டும் பத்திரங்களில் பில்லியன் வறுமை குறைக்க மற்றும் உலகளாவிய சந்தைகளில் நீடிப்புத் திறனை மேம்படுத்துவதற்கான. டெனிஸ் Robitaille, உலக வங்கியின் சிமிளி, கூறினார் “இந்த முன்னோடி பத்திர நாங்கள் வாய்ப்புகளை எங்கள் வாடிக்கையாளர் நாடுகளில் ஆலோசனை மற்றும் நாம் பேண்தகு வளர்ச்சி இலக்குகளை அடைய முயற்சித்துக் என்று பாதகம் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் வழங்க பணயம் முடியும் என்பதை அறிந்துகொள்ள எங்களது முயற்சிகளில் ஒரு மைல்கல் ஆகும்.”\nCryptocurrency வரை செய்யும் 5% அமெரிக்காவின் முதலீடு 2019\nரியல் எஸ்டேட் போன்று பாரம்பரிய முதலீடுகள், பங்குகள் மற்றும் அரசாங்கப் பத்திரங்கள் இன்னும் அமெரிக்க முதலீட்டாளர்கள் ஆனால் க்ரிப்டோ மத்தியில் பிடித்தவை அது ப.ப.வ.நிதிகள் கிட்டத் தட்ட அத்தனை வட்டி கவர்கின்ற குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளன அல்ல இருக்கலாம். CPA க்கள் அமெரிக்கன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சார்பாக ஹாரிஸ் வாக்கெடுப்பு செய்யப்படுகிறது கருத்துக்கணிப்பின்படி, மத்தியில் 35% தற்போது முதலீடு அல்லது செய்ய திட்டமிட்டுள்ளது யார் அமெரிக்கர்கள் 2019, Cryptocurrencies என்று கூறப்படுவதில் 5% தங்களது முதலீட்டு கலவை. இந்த உள்ளனர் இது பங்கு வர்த்தக நிதிகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது ஒப்பிடும்போது 8% அமைச்சர்கள்.\nஅதே ஆய்வின்படி, நெருக்கமான 50% உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தில் பெரியவர்கள் Cryptocurrencies பற்றிய புரிதல் எதுவும் ஏற்படுவதில்லை. தேசிய, CPA நிதி எழுத்தறிவு ஆணையத்தின் தலைவர் AICPA இன், கிரெக் ஆன்டன், வழங்கபட்டது ஆலோசனையை: \"அமெரிக்கர்கள் முன் தங்கள் கடின சம்பாதித்த பணத்தை முதலீடு, அது அவர்கள் நிதி எதிர்கால கட்டுப்பாட்டை எடுத்து மற்றும் சில ஆராய்ச்சி ... நம்பிக்கை கொடுக்கும் ஒரு முதலீட்டாளர்கள் ஆபத்து சகிப்புத்தன்மை பொருந்துகிறதா என்று நீண்ட கால மூலோபாயம் கவனம் மற்றும் க���றுகிய காலத்தில் விற்க சலனமும் இருந்து பாதுகாக்க தங்க ஒரு நல்ல ஆய்வு மற்றும் ஒழுங்காக பிரிவை செய்ய முக்கியம் கால விலை ஊசலாட்டம். \"\nகனடாவின் முதல் Blockchain ப.ப.வ.நிதி அதிகாரிகளால் ஒப்புதல்\nஎஸ்இசி முற்படுகிறது கருத்துகள் ஊ ...\nமுந்தைய போஸ்ட்:blockchain செய்திகள் 09.08.2018\nஅடுத்த படம்:blockchain செய்திகள் 13.08.2018\nஆகஸ்ட் 28, 2018 மணிக்கு 1:54 பிற்பகல்\nஒரு பதில் விட்டு பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஆகஸ்ட் 21, 2018 நிர்வாகம்\nTradeFred ஒரு உலகளாவிய ஆன்லைன் அந்நிய செலாவணி மற்றும் சிஎஃப்டி வர்த்தக பிளாட்பார்ம் ஆகும். எங்கள் நிபுணத்துவம் வாய்ந்த\nஜூலை 17, 2018 நிர்வாகம்\nUnboxed நெட்வொர்க் என்றால் என்ன unboxed – ஒரு பாரிய சந்தை பிராண்ட்ஸ் செலவு\naltcoins முயன்ற தொகுதி சங்கிலி முதற் மேகம் சுரங்க இணை கருதப்படுகிறது நாணயம் Coinbase க்ரிப்டோ Cryptocurrencies Cryptocurrency ethereum பரிமாற்றம் hardfork ico Litecoin மா சுரங்கத் சுரங்க வலைப்பின்னல் புதிய செய்தி நடைமேடை நெறிமுறை சிற்றலை தொடர்ந்து தந்தி டோக்கன் டோக்கன்கள் வர்த்தக பணப்பை\nமூலம் இயக்கப்படுகிறது வேர்ட்பிரஸ் மற்றும் வெலிங்டன்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/minister-jayakumar-talks-about-hydrocarbon-project/", "date_download": "2018-11-13T06:35:22Z", "digest": "sha1:H5GV7ESPXJ2MK4CDLUMMZX5ZHBBML73C", "length": 9635, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "\"ஹைட்ரோ கார்பன் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்\"- அடித்து கூறும் அமைச்சர் ஜெயக்குமார் - Cinemapettai", "raw_content": "\n“ஹைட்ரோ கார்பன் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்”- அடித்து கூறும் அமைச்சர் ஜெயக்குமார்\nதமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக நிதித்துறை அமைச்சர் ஜெயகுமார் அதிர்ச்சி பேட்டி அளித்துள்ளார்.\nபுதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nஆனால் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால்,தமிழகமே சுடுகாடாகிவிடும் என பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 12 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்தின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.\nஇளைஞர்கள், டாணவர்கள், விவசாயிகள், பொது மக்கள், வியா���ாரிகள் உள்ளிட்டோர் களத்தில் குதித்துள்ளனர். வரும் மார்ச் 1 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்த வியாபாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.\nஅது மட்டுமல்ல இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் தொடங்கியுள்ளது. நடிகர் கமலஹாசன், இயக்குநார்கள் தங்கர்பச்சான், பாண்டிராஜன் உள்ளிட்டோரும் இப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.\nஆனால் இப்பிரச்சனை குறித்து மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து மௌனம் சாதித்து வருகிறது. இந்நிலையில் டெல்லிக்கு பிரதமரை சந்திக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் சென்றிருக்கும் நிதி அமைச்சர் ஜெயகுமார், விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nஅமைச்சர் ஜெயகுமாரின் இந்த பேச்சு தமிழக விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ பொங்கல் வெளியீடு இல்லையாம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசுப்ரமணியபுரம் கதை என்னுடையது. தன் பட போஸ்டருடன் – பேஸ்புக்கில் பதிவிட்ட இயக்குனர் வெற்றி மஹாலிங்கம்.\nசர்கார் உண்மை நிலவரத்தை வெளியிட்ட பிரபல திரையரங்கம்.\nவைரலாகுது ‘போகிமான் – டிடெக்டிவ் பிக்காச்சு’ ட்ரைலர்.\nஅஜித், விஜய் கூட்டணி மங்காத்தா-2. வெங்கட் பிரபு என்ன கூறியுள்ளார் நீங்களே பாருங்கள்.\nபஞ்சுமிட்டாய் கலர் கான்செப்டில் அசத்திய சசிகுமாரின் புதிய பட பூஜை. போட்டோ ஆல்பம் உள்ளே.\nவெளியானது தளபதியின் சர்கார் பட சிம்டான்காரன் பாடல் வீடியோ.\nகாமிக்ஸ் உலகின் ஜாம்பவான் ஸ்டான் லீ இயர்கை ஏய்தினார். RIP.\nப்பா.. செம்ம போஸ் வைரலாகும் ராகுல் ப்ரீத் சிங் புகைப்படங்கள்.\nநீச்சல் உடையில் அசத்தும் இருட்டு அறையில் முரட்டு குத்து படப்புகழ் சந்திரிகா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\n6 நாட்களில் கோடிகளில் அள்ளிய சர்கார் திரைப்படம்.\nபாலிவுட்டில் ஒரு டைட்டானிக். வைரலாகுது தோனி பட நாயகனின் லவ் ஸ்டோரி கேதர்நாத் பட ட்ரைலர்.\nபிரபுதேவா – அடா சர்மா இணைந்து கலக்கும் I Want To Marry You Mama சார்லி சாப்ளின் 2 லிரிகள், மேக்கிங் வீடியோ.\nபில்லா பாண்டி படத்தின் எமோஷனல் மெலடி “ஆராரிரோ பாடியே” வீடியோ பாடல்.\nஜோதிகா – லக்ஷ்மி மஞ்சு இணைந்து கலக்கும் ‘ஜிம்மிக்கி கம்மல்’ பாடல் வீடியோ. காற்றின் மொழி வெர்ஷன்.\nவிஜய்யால் தான் எங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை. கோபத்தை கொட்டி தீர்த்த பிரபலம்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு ஆரம்பம்… படத்தில் இணையப்போகும் சினிமா பிரபலங்கள் யார் தெரியுமா\nஇரண்டு ஹீரோயின்களுடன் விஜய் தேவரகொண்டா டாக்ஸிவாலா ட்ரைலர்.\nஅஜித்-துடன் மோதல் வேண்டாம்.. பாதியில் வெளியேறிய ரஜினி\nராட்சசன் வில்லன் சரவணன் தான். ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. அதுவும் இந்த சீரியல் நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/nayanthara-past-lover-selfie-with-directors/", "date_download": "2018-11-13T06:38:27Z", "digest": "sha1:BGRKTBMO7Y5KRALYIYFL4C3F3HBQJLX4", "length": 6328, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "பிரபல இயக்குனர்களுடன் நாயன்தாரா முன்னால் காதலன் செல்பி.! - Cinemapettai", "raw_content": "\nHome News பிரபல இயக்குனர்களுடன் நாயன்தாரா முன்னால் காதலன் செல்பி.\nபிரபல இயக்குனர்களுடன் நாயன்தாரா முன்னால் காதலன் செல்பி.\nநயன்தாராவுக்கு எத்தனை காதலர்களோ நமக்கு தெரியாது. தெரிஞ்ச முன்னல் காதலர் சிம்பு மட்டுமே.\nஅவர் பிரபல இயக்குனர்களான சேரன்,அமீர்,சீமான் போன்றோறுடன் எடுத்துக்கொண்ட செல்பி டிவிட்டரை கலக்குகிறது இதோ புகைப்படம்.\nபுடவையில் கலக்கலாக போஸ் கொடுக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து புகழ் சந்திரிகா ரவியின் போட்டோஸ்.\nசிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ பொங்கல் வெளியீடு இல்லையாம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசுப்ரமணியபுரம் கதை என்னுடையது. தன் பட போஸ்டருடன் – பேஸ்புக்கில் பதிவிட்ட இயக்குனர் வெற்றி மஹாலிங்கம்.\nசர்கார் உண்மை நிலவரத்தை வெளியிட்ட பிரபல திரையரங்கம்.\nவைரலாகுது ‘போகிமான் – டிடெக்டிவ் பிக்காச்சு’ ட்ரைலர்.\nஅஜித், விஜய் கூட்டணி மங்காத்தா-2. வெங்கட் பிரபு என்ன கூறியுள்ளார் நீங்களே பாருங்கள்.\nபஞ்சுமிட்டாய் கலர் கான்செப்டில் அசத்திய சசிகுமாரின் புதிய பட பூஜை. போட்டோ ஆல்பம் உள்ளே.\nவெளியானது தளபதியின் சர்கார் பட சிம்டான்காரன் பாடல் வீடியோ.\nகாமிக்ஸ் உலகின் ஜாம்பவான் ஸ்டான் லீ இயர்கை ஏய்தினார். RIP.\nப்பா.. செம்ம போஸ் வைரலாகும் ராகுல் ப்ரீத் சிங் புகைப்படங்கள்.\nநீச்சல் உடையில�� அசத்தும் இருட்டு அறையில் முரட்டு குத்து படப்புகழ் சந்திரிகா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\n6 நாட்களில் கோடிகளில் அள்ளிய சர்கார் திரைப்படம்.\nபாலிவுட்டில் ஒரு டைட்டானிக். வைரலாகுது தோனி பட நாயகனின் லவ் ஸ்டோரி கேதர்நாத் பட ட்ரைலர்.\nபிரபுதேவா – அடா சர்மா இணைந்து கலக்கும் I Want To Marry You Mama சார்லி சாப்ளின் 2 லிரிகள், மேக்கிங் வீடியோ.\nபில்லா பாண்டி படத்தின் எமோஷனல் மெலடி “ஆராரிரோ பாடியே” வீடியோ பாடல்.\nஜோதிகா – லக்ஷ்மி மஞ்சு இணைந்து கலக்கும் ‘ஜிம்மிக்கி கம்மல்’ பாடல் வீடியோ. காற்றின் மொழி வெர்ஷன்.\nவிஜய்யால் தான் எங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை. கோபத்தை கொட்டி தீர்த்த பிரபலம்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு ஆரம்பம்… படத்தில் இணையப்போகும் சினிமா பிரபலங்கள் யார் தெரியுமா\nஇரண்டு ஹீரோயின்களுடன் விஜய் தேவரகொண்டா டாக்ஸிவாலா ட்ரைலர்.\nஅஜித்-துடன் மோதல் வேண்டாம்.. பாதியில் வெளியேறிய ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/simbu/page/2/", "date_download": "2018-11-13T06:45:43Z", "digest": "sha1:LK57R6DZPFFZ3NTI2AUSH4ZFEJ46JG7K", "length": 4210, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "simbu Archives - Page 2 of 8 - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\ns அமுதா - செப்டம்பர் 19, 2018\nசெக்க சிவந்த வானம் புக்கிங் ஆரம்பம்\nசெக்க சிவந்த வானம் பூமி பூமி லிரிக் வீடியோ இன்று வெளியீடு\nசிம்புவுக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை: பொருட்களை ஜப்தி செய்ய அதிரடி தீர்ப்பு\nகமல் ரசிகர் படத்தில் சிம்பு\nபிக்பாஸில் இருந்து வந்த மஹத்தை ஓங்கி அறைந்தாரா சிம்பு\ns அமுதா - ஆகஸ்ட் 28, 2018\nஜோதிகாவின் காற்றின் மொழி படத்துக்காக டப்பிங் பேசிய சிம்பு \ns அமுதா - ஆகஸ்ட் 26, 2018\nபழைய பன்னீர் செல்வமா வரனும்: கேப்டனை வாழ்த்திய அஜித் ரசிகர்கள்\ns அமுதா - ஆகஸ்ட் 26, 2018\nசெக்கச்சிவந்த வானம்: தெறிக்கவிடும் மாஸ் டிரைலர்\nசிம்புவுக்கு ஜோடியான மாடல் அழகி டயானா எரப்பா\nவிக்ரமுக்கு ஜோடியாகும் கங்காரு நாயகி\ns அமுதா - ஏப்ரல் 6, 2017\nஏ.ஆர்.ரஹ்மான் – ஜி.வி.பிரகாஷ் படப்பிடிப்பு ஆரம்பம்\nமெர்சல் பட விழா பேச்சு ; நான் காசுக்கு மாரடிக்கவில்லை – பார்த்திபன் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/97129", "date_download": "2018-11-13T06:33:35Z", "digest": "sha1:AQH7SWBFTA7HYZ6NGFH4SGNKPSM5EQSP", "length": 22376, "nlines": 116, "source_domain": "www.jeyamohan.in", "title": "தற்செயல்பெருக்கின் நெறி", "raw_content": "\n« பாரதியும் தேசிகவினாயகம் பிள்ளையும்\nநலம் தானே…மிக நீண்ட நாட்களாகி விட்டது உங்களுடன் கடிதம் மூலமாக உரையாடி…\nமற்றபடி உங்கள் தளத்தை முடிந்தவரை தினசரி வாசித்துக் கொண்டே தான் இருக்கிறேன்… வெண்முரசின் வரிசையினை இரண்டு வருடம் தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்தேன்.. நடுவில் எதிர்பாராமல் விடுபட்டு போய் விட்டது மீண்டும் துவங்க வேண்டும்.\nசமீபத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அதை உடனே உங்களிடம் சொல்லவேண்டும் எனத் தோன்றியது. அதான் கடிதம்.\nநான் கடந்த ஒன்றரை மாதமாக திண்டுக்கல் வந்திருக்கிறேன் பணி மாறி. அலுவலகத்துக்கு அருகே இருக்கும் ஒரு சிறிய மெஸ்ஸில் தான் மதிய உணவு. (பட்ஜெட் சிக்கல்கள்). ஒரு வாரம் முன்பு மதியம் உணவருந்தி விட்டு பணம் கட்ட கல்லா அருகே சென்றேன். கல்லாவில் ஆள் இல்லாததால் அருகே பார்சல் மடிக்க கிடந்த பழைய பேப்பர்களை சற்று நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன்.\nஅதில் ஒரு பேப்பரை கையில் எடுத்து பார்த்தேன். மூன்று வருடங்களுக்கு முந்தைய ஆனந்த விகடன். முன்பக்கம் ஒரு விளம்பரம் இருந்தது. பின்பக்கத்தில் விகடன் மேடை பகுதியில் “அ. முத்துலிங்கம்” அவர்களின் கேள்வி பதில். என்னால் நம்ப முடியாத ஆச்சர்யமாய் அதில் அப்போது நான் கேட்டிருந்த என் கேள்வியும் இருந்தது.\nஎன் பெயரை என் படைப்பை (கேள்வியெல்லாம் படைப்பில் சேருமா எனத் தெரியவில்லை மன்னிக்கவும்) பார்த்ததும் எனக்கு ஒரு நொடி என்ன செய்வது என்றே தெரியவில்லை. சோர்வினையும் அயர்ச்சியினையும் மட்டுமே பார்த்து பார்த்து சலித்துப் போகவே நிறைய வாய்ப்புகள் இருக்கும் இந்த நடுத்தர பொருளாதார வாழ்வில் மிகத் துல்லியமாக ஒரு மேஜிக்கல் மொமெண்ட்.\n“நெருக்கடிகள் தான் கலைகளை தீர்மானிக்கும் என்றால் நெருக்கடிகளும் வேண்டாம் கலையும் வேண்டாமென்கிறாரே சுந்தர ராமசாமி. நீங்கள் சொல்லுங்கள் நெருக்கடிகள் தான் கலையை தீர்மானிக்கிறதா\nசுந்தர ராமசாமி அவர்கள் இதனை சொன்னதாக எப்போதோ உங்கள் தளத்தில் படித்ததாக தான் ஞாபகம். இந்தக் கேள்வியினை 2013 டிசம்பர் போல எழுதியிருப்பேன் என நினைக்கிறேன். அந்தக் கேள்வியினை எத்துணையோ கேள்விகளுக்கு மத்தியில் போஸ்ட் கார்டில் எழுதும் போது நான் நினைத்தும் பார்க்கவில்லை இன்னும் மூன்று வருடங்களுக்கு பிறகு புதிதாய் போகும் திண��டுக்கல் ஊரில் ஒரு மிகச் சிறிய மெஸ்ஸில் இதே கேள்வி பழைய காகிதத்தில் என்னிடம் வந்து சேரும் என…\nஇன்னும் ஆச்சர்யமாக 2013 டிசம்பரில் நான் திருச்சியில் இருந்தேன்…அதன் பிறகு 2014 செப்டம்பர் போல மதுரை மாறி வந்து 2016 பிப்ரவரி யில் புதிய நிறுவனம் ஒன்றில் சேர்ந்து திண்டுக்கல் வந்திருக்கிறேன்.\nஉண்மையிலேயே வாழ்வு என்பது ஏற்கனவே தீர்மானிக்கப் பட்டது தானா. இல்லை தற்செயல் நிகழ்வு ஒன்றை நான் மிகைப்படுத்துகிறேனா. ஏன் எனில் ஒரு ஐந்து நிமிடம் முன்னே பின்னே சென்றிருந்தாலும் இந்த கடிதத்துக்கு வேலையே இல்லாமல் போயிருக்கும் அதான் கேட்கிறேன் உங்களிடம். உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது பதில் அளித்தால் மகிழ்வேன்.\nஇப்படி பல நிகழ்ச்சிகளால் ஆன ஒரு தொகுப்பாக என் வாழ்க்கையைச் சொல்லிவிடமுடியும். மிக இளம் வயதில் இலாரியா என்ற சிறுகதையை வாசித்துவிட்டு நான் அவ்வாசிரியரைப்பற்றி அவ்விதழுக்கு ஒரு கடிதம் எழுதினேன் – குமுதம் என நினைக்கிறேன். பின்னர்தான் அவர் அசோகமித்திரன் என்றே தெரிந்தது.\nஇளமையில் நிலையழிந்து அலைந்துகொண்டிருந்த நாட்களில் ரயிலில் நான் அமர்ந்திருந்த பெட்டியில் ஏறி ஒருவர் அமர்ந்தார். காவி ஜிப்பாவும் பாண்டும் அணிந்த நீண்ட நரைத்த தாடிகொண்ட நாடோடி மனிதர். அவரிடம் ஒரு சுண்டல்பொட்டலம் இருந்தது. அதைத் தின்றுவிட்டு தாளை நீவி வாசித்தார். சிலமாதம் முன்பு ஓர் இதழில் நான் வேறு ஒரு பெயரில் ஹம்பி பற்றி எழுதிய தொடர்கட்டுரை ஒன்றின் பகுதி அதில் இருந்தது. “கொஞ்சமாத்தான் எழுதியிருக்கான். ஆனா மெட்டஃபிஸிக்கலா இருக்கு” என்றார். அந்தத்தாளை எடுத்துப்பார்த்தபோதுதான் அவர் சொன்னது புரிந்து மெய்ப்பு கொண்டேன். எனக்கு ஒரு பெரிய திறப்பாக அமைந்த தருணம் அது. நான் எழுதியது அது என அவரிடம் சொல்லவில்லை.\nநெடுங்காலம் கழித்து காசியிலிருந்து டெராடூன் செல்லும் ரயிலில் என் முன் வந்து அமர்ந்தார். நான் அப்போது காவி அணிந்திருந்தேன். என்னை அவருக்குத் தெரியவில்லை. எங்கே செல்கிறாய் என்றார். அலைகிறேன் என்றேன். “India, a land of million ways and thousand million lights” என்றார். உடனே படுத்துத் தூங்கிவிட்டார். அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.\nநித்ய சைதன்ய யதி இரண்டாம் வகுப்பு படிக்கையில் ஒரு படம் நாளிதழில் வந்தது. அதை வெட்டி எடுத்து ஓர் இடத்தில் ஒட்டிவைத்திரு���்தார். அதை மறந்தும்விட்டார். பின்னர் நடராஜ குருவின் மாணவராக ஆனார். ஒருமுறை வீட்டுக்குச் சென்றபோது தற்செயலாக அந்தப் படத்தைப் பார்த்தார். அது நடராஜகுரு சார்போன் பல்கலையில் பட்டம் பெற்ற செய்தியுடன் வெளிவந்த படம். அந்த படம் குருவின் அறையில் கடைசிவரை சுவரில் தொங்கியிருந்தது.\nசுந்தர ராமசாமியை முதலில் சந்தித்தபோது நான் சொன்னேன் “சார் நடுநிசிநாய்கள்னு ஒரு கவிதைத்தலைப்பு. பாத்ததுமே ஊளை காதிலே கேட்டது. தலைப்புவச்சா அப்டி வைக்கணும்” அவர் உதடுகள் விரிய புன்னகைத்தார்.\nஅ முத்துலிங்கம் பற்றியே ஒரு சுவாரசியமான தற்செயல் உண்டு. என் நண்பரான ஆர்.டி.குலசிங்கம் எனக்கு ஈழ எழுத்தாளர்களின் நூல்களை தொகுத்து அளித்திருந்தார். அதில் அக்கா என்னும் தொகுப்பு இருந்தது. அதைப்பாராட்டி நான் ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். ஆனால் அதை எழுதிய அ.முத்துலிங்கம் எழுத்தை நிறுத்திவிட்டு ஆப்ரிக்காவில் பல்வேறு உயர்பதவிகளில் இருந்தார். பின்னர் ஓய்வுபெற்று மீண்டும் எழுதத் தொடங்கினார். அவர் மீண்டும் எழுதிய முதற்கதை, ஆப்கானியப் பின்னணி கொண்டது, இந்தியா டுடேயில் வெளிவந்தது. நான் அவருக்கு அக்கதையைப் பாராட்டி மறுமொழி இட்டிருந்தேன். அவர் கென்யாவிலிருந்து அதற்கு பதில் எழுதியிருந்தார். அப்போதுதான் அக்கா தொகுதியை எழுதியவர் அவரே என அறிந்தேன்.\nஆகவே, இவையனைத்தும் முன்தீர்மானிக்கப்பட்டவை என்று சொல்லமுடியுமா அதுவும் ஐயமே. தற்செயல் பெருக்காகவே வாழ்க்கை இருக்கிறது. மனிதனின் இறப்புதான் அதுவரை அவன் வாழ்க்கையில் நிகழ்ந்த அனைத்தையும் தொகுத்து ஒரு கட்டுக்கோப்பை அளிக்கிறது என்று காம்யூ ஓரிடத்தில் சொல்கிறார். இந்த விவாதத்தை தொடங்கியவர்கள் மனிதசிந்தனையின் தொடக்கத்தில் வாழ்ந்தவர்கள். இன்னும் முடியவில்லை. நாம் வேடிக்கை பார்க்கவே முடியும்- நம் வாழ்க்கையை வைத்து.\nபுன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nகுருபீடம்- நித்ய சைதன்ய யதி\nஇறங்கிச்செல்லுதல் – நித்ய சைதன்ய யதி\nகடவுள் தொடங்கிய இடம் — கடலூர் சீனு\nTags: அ.முத்துலிங்கம், சுந்தரராமசாமி, தற்செயல்பெருக்கின் நெறி, நித்ய சைதன்ய யதி\nபத்மநாபனின் செல்வம்- மேலும் விளக்கம்\nஆயிரம் கால் மண்டபம் (சிறுகதை)\nமையநில இலக்கியமும் ��ுடியேற்றநில இலக்கியமும்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 57\nவிஷ்ணுபுரம்விருது -2017 கடிதங்கள் 15\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/blog-post_175.html", "date_download": "2018-11-13T06:38:57Z", "digest": "sha1:KE66YL47WIVZFQYI6Z6KZXGZ3S4IN4XC", "length": 5442, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "கோத்தாவை தண்டிக்க அரசுக்கு முதுகெலும்பில்லை: மேர்வின் - sonakar.com", "raw_content": "\nHome NEWS கோத்தாவை தண்டிக்க அரசுக்கு முதுகெலும்பில்லை: மேர்வின்\nகோத்தாவை தண்டிக்க அரசுக்கு முதுகெலும்பில்லை: மேர்வின்\nவெள்ளை வேன் கடத்தல்காரன் கோத்தபாய ராஜபக்சவை தண்டிக்க அரசுக்கோ அரசிலிருக்கும் எவருக்குமோ முதுகெலும்பில்லையென தெரிவிக்கிறார் முன்னாள் அமைச்சர் மேர்வின் ��ில்வா.\nமீண்டும் அரசியலுக்குள் நுழைவதற்கு பல்வேறு வழிகளில் முயன்று கொண்டிருக்கும் மேர்வின் சில்வா நிதி மோசடி விசாரணைப் பிரிவு இவ்விகாரத்தில் அடங்கிப் போய் இருப்பதாகவும் யாருக்குமே முதுகெலும்பில்லையெனவும் தெரிவித்துள்ளார்.\n2015 ஆட்சி மாற்றத்தின் பின் முன்னைய ஆட்சியில் இடம்பெற்ற வெள்ளை வேன் கடத்தல்களின் பின்னணியில் கோத்தபாயவே இருப்பதாக மேர்வின் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amburtimes.in/?p=1703", "date_download": "2018-11-13T06:25:20Z", "digest": "sha1:J7P4DRD2LCEL6OARG4R6U6WO6ZJJNULT", "length": 25431, "nlines": 69, "source_domain": "amburtimes.in", "title": "அரசியல் கலப்பின்றி தூத்துக்குடி மக்களின் எழுச்சி – Ambur Times", "raw_content": "\nஅரசியல் கலப்பின்றி தூத்துக்குடி மக்களின் எழுச்சி\nகலப்பின்றி தூத்துக்குடி மக்களின் எழுச்சி\nஸ்டெர்லைட் ஆலைக்கு மிக அருகேயுள்ள அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் போராட்டத்தை சிறிய அளவில்தான் தொடங்கினார்கள். தற்போது இது 44-வது நாளை எட்டி, பெரு���் போராட்டமாக உருவெடுத்திருக்கிறது. குமரெட்டியாபுரம் கிராம மக்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் களத்தில் குதித்துள்ளனர்.\nகடந்த 24-ம் தேதி தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டம்தான் இந்த பிரச்சினை மீது ஒட்டுமொத்த தமிழகத்தின் பார்வையையும் திருப்பியது. அன்றைக்கு தூத்துக்குடி மாநகரம் மற்றும் ஸ்ரீவைகுண்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன. தூத்துக்குடியில், அன்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மில்லர்புரத்தில் இருந்து தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் வரை, 4 கிமீ தூரத்துக்கு பொதுமக்கள் சாலையில் திரண்டு நின்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இப்போராட்டம் எவ்வித அரசியல் கலப்பும் இன்றி, பொதுமக்களின் எழுச்சிமிக்க பங்கேற்புடன் தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.\nவேதாந்தா குழுமத்தின் ஓர் அங்கம் ஸ்டெர்லைட் காப் பர் நிறுவனம். தூத்துக் குடி சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள இந்த ஆலை கடந்த 1994-ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, 1996 முதல் உற்பத்தியை தொடங்கியது.\nஇந்தியாவில் உள்ள முன்னணி தாமிர உருக்காலையான இந்த ஆலையில், ஆஸ்திரேலியாவில் இருந்து தாமிர தாதுவை இறக்குமதி செய்து, அதனை உருக்கி தாமிரம் பிரித்தெடுக்கப்படு கிறது. ஆலையின் முக்கிய உற்பத்தி பொருட்கள் தாமிர காத்தோடு (cathode) மற்றும் தாமிர கம்பிகள் ஆகும். ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமி ரம் உற்பத்தி செய்யப்படுகிறது. தாமிரத்தை தவிர இணை பொருட்களான கந்தக அமிலம், பாஸ்பாரிக் அமிலம், ஜிப்சம் போன்றவையும் இங்கு தயாரிக்கப்படுகின்றன. நாட் டின் தாமிர தேவையில் பெரும் பகுதியை ஸ்டெர் லைட் நிறுவனம் பூர்த்தி செய்கிறது.\nஇந்த ஆலையால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு எனக் கூறி ஆலை தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே தொடர்ந்து பல்வேறு எதிர்ப்புகள் இருந்து வருகின்றன. இந்த எதிர்ப்புகளை அரசியல்ரீதியாகவும் சட்டரீதியாகவும் முறியடித்து ஆலை தொடர்ந்து இயங்கி வருகிறது.\nதாமிரத்தின் தேவை அதிகரித்ததைத் தொடர்ந்து ஆலையை விரிவாக்கம் செய்ய ஸ்டெர்லைட் நிறுவனம் முடிவு செய்தது. கூடுதலாக, ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யும் வகையில் புதிய ஆலையை நிறுவ முடிவு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த விரிவாக்கத்துக்கு தேவையான அனைத்து அனுமதிகள��யும் முறையாக பெற்றுவிட்டதாக ஸ்டெர்லைட் நிறுவனம் கூறுகிறது.\nஆலை விரிவாக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் உள்ளூர் மக்கள், ‘ஏற்கெனவே உள்ள ஆலையால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஆலை விரிவாக்கத்தால் பாதிப்பு மேலும் இரு மடங்கு அதிகரிக்கும். இதனால் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும்’ எனக் கூறி போராட்டத்தில் குதித்துள்ளனர்.\nஆலைக்கு அருகிலிருக்கும் அ.குமரெட்டியாபுரம் கிராம மக்களின் போராட்டம் 44-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. ஊரில் உள்ள வேப்பமரத்தடியில் அமர்ந்து ஆண்களும், பெண்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். பந்தல் போடக்கூட போலீ ஸார் அனுமதி மறுப்பதாக கூறி திறந்தவெளியில் அமர்ந்து இரவு பகலாக அவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளனர்.\nநேற்று முன்தினம் அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் உள்ளிட்ட பல் வேறு தரப்பினர் ஸ்டெர்லைட் விரிவாக்கத்தை கைவிடக் கோரியும், ஏற்கெனவே உள்ள ஆலையை மூடக் கோரியும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பாமக தலைவர் ஜி.கே. மணி நேற்று கிராம மக்களை சந்தித்து தங்கள் கட்சியின் ஆதரவை தெரிவித்தார்.\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்களும் தற்போது பங்கேற்றுள்ளனர். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். நேற்று, தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மற்றும் கோரம்பள்ளம் அரசு ஐடிஐ மாணவர் கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை ஒருங்கிணைந்து நடத்தி வரும் எம்.கிருஷ்ணமூர்த்தி `தி இந்து’ நாளிதழிடம் கூறிய தாவது:\nஸ்டெர்லைட் ஆலை நீர், நிலம், காற்று, நிலத்தடி நீர், கடல்வளம் என அனைத்தையும் மாசுபடுத்தி வருவதால், மக்கள் தொடக்கத்தில் இருந்தே எதிர்த்து வருகின்றனர். இந்த ஆலை யால் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்று, நீர், நிலத்தடி நீர், நிலத்தில் ஆபத்தான ரசாயனங்கள் கலந்திருப்பதாக அரசு நிறுவனங்களே தங்கள் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளன. புற்றுநோய், தோல் நோய், மூச்சுத் திணறல் போன்ற பல்வேறு நோய்களால் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அரசு புள்ளி விவரங்களிலேயே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆபத்துகள் தொடர் பாக ஆவணப்பூர்வமான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆலை சார்பில் வெளியிடப்பட்ட சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த அறிக்கையில் உள்ள தகவல் கள் அனைத்தும் பொய்யானவை. தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு 70 சதவீதம் வேலைவாய்ப்பு என்பதும் பொய். இங்கு பணிபுரிபவர்கள் 80 சதவீதத்துக்கு மேற்பட்டோர் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். பொருளாதார வளர்ச்சி என்பதும் ஏமாற்று வேலை.\nஎனவே, தங்கள் உயிரைக் காக்க, எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்க மக்கள் போராடுகிறார்கள். குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடங்கிய இப்போராட்டம் தற்போது வெடிக்கத் தொடங்கியுள்ளது. இந்த போராட்டத்தை அடுத்தக் கட்டமாக மாநிலம் தழுவிய அளவில் கொண்டு செல்ல இருக்கிறோம். மேலும், ஆலையின் பாதிப்பு குறித்த தொழில்நுட்ப தகவல்களை சேகரித்து வருகிறோம். அதனை விரைவில் வெளியிடுவோம். ஆலையை மூடும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு எம்.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.\nஆனால், இந்த குற்றச்சாட்டுகளை ஆலை நிர்வாகம் முழுமையாக மறுத்துள்ளது. இதுதொடர்பாக ஸ்டெர் லைட் ஆலை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்ட விளக்கம்: ஆலை விரிவாக்கத்துக்கு தேவையான அனுமதிகளையும் முறையாக பெற்றுள்ளோம். சுற்றுப்புற பகுதிகளின் வளர்ச்சி மற்றும் அப்பகுதி மக்களின் நலனே எங்களது பிரதான நோக்கம். ஸ்டெர் லைட் ஆலையில் இருந்து எந்த கழிவுகளும் வெளியேற்றப்படுவதில்லை. நவீன தொழில்நுட்பத்தில் கழிவுகளை மறுசுழற்சி செய்து இணை பொருட் கள் தயாரிக்கிறோம். மேலும், நிலத் தடி நீரையோ, தாமிரபரணி ஆற்று தண்ணீரையோ பயன்படுத்தப் போவதில்லை. முற்றிலும் கடல்நீரை குடிநீராக்கியே பயன் படுத்தவுள்ளோம்.\nமேலும், எங்களுக்கு தேவையான மின்சாரத்தை எங்களது அனல்மின் நிலையத்தில் இருந்தே பெற்றுக் கொள்வோம். 4 மடங்கு உற்பத்தி திறன் கொண்டதாக விரிவாக்கம் செய் யப் போவதாக கூறுவது வதந்தி. தற்போது, 4 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் 4 லட்சம் டன் அளவுக்கு உற்பத்தி செய்யப்���டவுள்ளது. மேலும், ஆலையில் 70 சதவீதம் பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்தான் பணியாற்றுகின்றனர். விரிவாக்கத்தின் மூலம் கூடுதலாக 2 ஆயிரம் பேர் நேரடியாகவும் 20 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலை பெறுவார்கள்.\nசுற்றுச்சூழல் பாதிப்பை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆன் லைன் மூலம் 24 மணி நேரமும் நேரடியாக கண்காணிக்கிறது. எனவே, எந்தவித விதிமீறலுக்கும் வாய்ப்பில்லை. மேலும், ஸ்டெர்லைட் ஆலையால் நோய் ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு எந்தவித ஆதாரமும் கிடையாது. வேண்டுமென்றே ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வீண் வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதனை மக்கள் நம்ப வேண்டாம். இவ்வாறு ஆலை நிர்வாகம் வெளியிட்டுள்ள விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.\nஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு எதிராக ஆளும் கட்சி எம்எல்ஏ எஸ்.பி.சண்முகநா தன் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.\n‘தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களின் நோக்கம் ஸ்டெர்லைட் போன்ற ஆபத்து நிறைந்த தொழிற்சாலைகள் இருக்கக் கூடாது என்பதுதான். எனவே, ஸ்டெர்லைட் போன்ற தொழிற்சாலைகளை உடனடியாக மூட வேண்டும். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து ஸ்டெர்லைட் ஆலை யை தடை செய்து, விரிவாக்க பணி யை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.\nஸ்டெர்லைட் விவகாரம் தொடர் பாக தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ நேற்று கூறியதாவது:\nஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வரும் மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்பது தவறான கருத்து. இந்த ஆலை புதிதாக நிறுவப்படவில்லை. ஏற்கெனவே செயல்பட்டு வருகிறது. தற்போது விரிவாக்கம் செய்வதில் தங்களுக்கு பிரச்சினை இருப்பதாக கூறி குமரெட்டியாபுரம் கிராம மக்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பு மக்கள் போராடி வருகின்றனர். இதனை அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.\nஆலை நிர்வாகத்திடம் மாவட்ட நிர்வாகம் அறிக்கை கேட்டுள்ளது. அறிக்கை பெறப்பட்டு, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். அரசு நிச்சயம் நல்ல தீர்வை ஏற்படுத்தும். மாநில அரசின் கருத்தை கேட்டு இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. மத்திய அரசு நேரடியாக அனுமதி அளித்துள்ளது. இதில் மாநில அரசின் பங்கு இல்லை. அதேநேரத்தில் திட்டத்தை அமல்படுத்துகின்ற நேரத்தில் ஏதாவது பிரச்சினை வந்தால் நிச்சயமாக அதனை எதிர்த்து, அந்த திட்டம் வராமல் இருப்பதற்கான பணிகளை மாநில அரசு செய்யும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் மட்டுமல்ல, மேலும் சில மோசமான அபாயகரமான ரசாயன ஆலைகளும் செயல்படுகின்றன. தூத்துக்குடியை சுற்றி சுமார் 10 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றாலும் சுற்றுச்சூழலுக்கு கடும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஆனால், ஸ்டெர்லைட்டுக்கு எதிராக மட்டும் போராட்டம் வெடித்திருப்பது ஏன் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.\nஇதுதொடர்பாக போராட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, “எந்த அபாயகரமான தொழிற்சாலைகளும் தூத்துக்குடியில் இருக் கக் கூடாது என்பதுதான் எங்களது கோரிக்கை. ஆனால், உச்சக்கட்ட பாதிப்பு ஸ்டெர்லைட் ஆலையால் தான் ஏற்படுகிறது என்பதால் அதற்கு எதிராக முதலில் களம் இறங்கி யுள்ளோம்” என்று பதில் அளித்தார்.\nநன்றி தி இந்து தமிழ்\nTagsஅகமரடடயபரம அரகயளள ஆலகக எழசசஸடரலட கரம கலபபனற தததககட மக மககளன\nபச்சகுப்பத்தில் பேருந்தில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டி பேருந்தை சிறைபிடித்து பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-11-13T07:34:04Z", "digest": "sha1:6AY4VDEFAVIAALOGGI73YT4WHBNP6PP5", "length": 11240, "nlines": 134, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Latest முதலீடு News, Updates & Tips in Tamil - Tamil Goodreturns", "raw_content": "\nஇதுல முதலீடு செஞ்சா அடுத்த 3 வாரத்தில் லாபம் நிச்சயம்..\nசர்வதேச சந்தைகளில் தாக்கத்தால் இந்திய பங்குச்சந்தை தற்போது தடுமாற்றம் நிறைந்து காணப்படுவது மட்டும் அல்லாமல் முதலீட்டாளர்கள் எந்தப் பங்குகளில் முதலீடு செய்வது என...\nஉஷார்.. மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் மியூச்சலாக பயன் அளிக்கவில்லை\nஇந்தியாவில் உள்ள 380 மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் 65 சதவீத திட்டங்கள் கடந்த ஒரு வருடமாக நட்...\nஉங்களிடம் உள்ள பணத்தினை 10 வருடத்தில் இரட்டிப்பாக்குவது எப்படி\nமாத சம்பளத்திற்கு வேலை பார்க்கும் நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பு பெரும்பாலும் சிறுக சேமித...\nமனப்புரம் ஃபினான்ஸ் வெளியிட்ட 10.4% லாபம் அளிக்கும் NCD பத்திர திட்டம்: முதலீடு செய்யலாமா\nNCD என்ற அழைக்கப்படும் கடன் பத்திர திட்டம் மூலம் 1,000 கோடி ரூபாய் மதிப்பிலான நிதி திரட்டும் பணிக...\nதீபாவளியின் போது முதலீட்டை தொடங்கி 25 வருடத்தில் கோடீஸ்வரன் ஆவது எப்படி வருமான வரி விலக்கு உண்டு\nநடுத்தரக் குடும்பங்களில் பலரின் கனவுகளில் நாம் எப்படியாவது கோடீஸ்வரன் ஆக மாட்டோமா என்று இர...\nசவரன் தங்க பத்திரம் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டுமா\nநேரடி தங்கம் வாங்குவதைக் குறைத்து பத்திர வடிவில் வாங்குவதன் மூலம் இறக்குமதிக்கு ஆகும் செலவ...\nஎப்எம்சிஜி அடுத்து இந்தத் துறைகளில் 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ள பாபா ராம்தேவ்\nஎப்எம்சிஜி துறையில் மிகப் பெரிய வெற்றியைப் பதஞ்சலி நிறுவனம் பெற்றுள்ள நிலையில் சமுகச் சேவை...\nரூபாய் மதிப்பு சரிந்ததைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட என்ஆர்ஐ-கள்\nஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த சில வாரங்களாக மிகப் பெரிய அளவில் சரிந...\nமியூட்சுவல் பண்டில் முதலீடு செய்யப்போகிறீர்களா.. திட்டங்களை ஒப்பிட்டுப் பார்ப்பது எப்படி\nநிதி முதலீடுகள் செய்யும்போது வரும் லாப நட்டங்கள் தனிமனிதனின் பொருளாதாரத் தளங்களில் தாக்கங...\n9 வருடத்திற்கு பிறகு தங்கத்தினை வாங்கும் ஆர்பிஐ.. ஏன் தெரியுமா\nஉலகப் பொருளாதாரம் நிச்சயமற்ற நிலையில் ஊசலாடிக் கொண்டிருக்கும் வேளையில், 9 ஆண்டுகளுக்குப் ப...\nஷாருக்கானிடம் இருந்து எங்கு எப்படி முதலீடு செய்வது என்று தெரிந்துகொள்க\nபெரிய அளவில் பொருளாதார ரீதியாக வெற்றிபெற்ற பாலிவுட் நடிகர்களில் ஷாருக்கானும் ஒருவர். விளைய...\n3,400 கோடி ரூபாய் முதலீட்டில் 12,550 வேலை வாய்ப்புகள்.. ஹையர் அதிரடி..\n13 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் ,நொய்டாவில் உள்ள ஒருங்கிணைந்த தொழிற்சாலை ந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-11-13T06:54:13Z", "digest": "sha1:H4K2DVP67SBM47HLJKCZE7LU2RBCI657", "length": 13275, "nlines": 100, "source_domain": "universaltamil.com", "title": "தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டிற்கு பதில", "raw_content": "\nமுகப்பு Cinema தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுத்த வைரமுத்து\nதன் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டிற்கு பதிலடி கொடுத்த வைரமுத்து\nசின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டிற்கு வைரமுத்து தனது ட்விட்டரில் பதிலடி கொடுத்துள்ளார்.\nபாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி பரபரப்பான பாலியல் குற்றச்சாட்டை ட்விட்டரில் முன்வைத்துள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் இசை நிகழ்ச்சிக்காக சென்றிருந்தபோது பாலியல் ரீதியாக வைரமுத்து தன்னை அணுகியிருந்ததாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து சின்மயிக்கு ஆதரவாக பலரும் தங்களது சமூக வலைத்தளங்களில் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் “உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்” என சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டிற்கு வைரமுத்து மறைமுக பதிலடி கொடுத்துள்ளார்.\n”அறியப்பட்டவர்கள் மீது அவதூறு பரப்பும் அநாகரிகம் நாடெங்கும் இப்போது நாகரிகமாகி வருகிறது. அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன்; அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை; உண்மையைக் காலம் சொல்லும்“.\n#Metoo இன் உண்மையை கூறிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்\nநித்யாநந்தாவுடன் பலமுறை உல்லாசம் – சின்மயி பற்றி இதுவரை வெளிவராத உண்மையை போட்டுடைத்த ராதாரவி\nகவிஞர் வைரமுத்து வைத்தியசாலையில் அனுமதி\nமைத்திரி- மஹிந்த கூட்டணியின் பெயர் நிதஹாஸ் பொதுஜன பெரமுன\nநேற்று மாலை நடந்த உயர்மட்ட சந்திப்பில் சு.க- பெரமுன கட்சிகள் எப்படி தேர்தலை எதிர்கொள்வதென்ற பூர்வாங்க திட்டத்திற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான...\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி பொலிஸார் குவிப்பு- முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும்\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி இன்றைய தினம் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்தற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுகள் இன்றைய தினம் விசாரணை எடுத்து கொள்ளப்படவுள்ளது. நேற்றைய தினம் மனு...\nஅந்த இரண்டு பொண்ணுங்க விஷயம் மீடுல வந்துடுமோ\nதமிழ் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றில் முக்கிய பதவிகளில் இருப்பவர் நடிகர் விஷால். தற்போது அவர் மீடு பற்ற��� தனது கருத்தை கூறியுள்ளார். இதில் \"முதலில் பாலியல் மிருகங்களை உலகிற்கு சுட்டி...\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க\nஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் மூல நட்சத்திரம் என்றால அனைவரும் சற்று அச்சம் கொள்வதுண்டு. அப்படியான மூல நட்சத்திரகாரர்களின் வாழ்கை இரகசியம் பற்றி பார்க்கலாம். மூலம் நட்சத்திரத்தின் உண்மை ரகசியம்: 27...\nகிளிநொச்சியில் பாரிய தீ விபத்தில் 70 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீக்கிரை\nகிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையமொன்றில் ஏறப்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 70 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளது. குறித்த விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட மின்...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\nவிஜய்க்கு அடிமையாக இருந்து பணியாற்றத் தயார்; ஆனால் விஜய் இதை நேரடியாக கூறவேண்டும்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nபலமுறை பலாத்காரத்தின் பின் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்தேன் – குற்றவாளி வாக்குமூலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/kalathai-mathikkindra-song-lyrics/", "date_download": "2018-11-13T06:53:56Z", "digest": "sha1:OBBQTBS5HYAI627ZE24A44CB5TK27N4G", "length": 9829, "nlines": 291, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Kalathai Mathikkindra Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nஆண் : ஓ ஐ எம் லேட்\nஆண் : காலத்தை மதிக்கின்ற\nஆண் : கீழ் வானம் சிவக்காத\nஆண் : உன் காலம் உன்\nஉன் நொடிகள் உன் துளிகள்\nநீ நினைத்தால் உன் வாழ்வில்\nஆண் : அட ஓய்வென்ன\nசாய்வு ஒரு வால் செய்வதை\nஆண் : காலத்தை மதிக்கின்ற\nஆண் : கீழ் வானம் சிவக்காத\nஆண் : ஓஹோ ஓஓ\nமாதம் எத்தனை பெரியது சுமை\nஆண் : நிமிடம் எத்த��ை\nகுழு : ஹே மானுடா நீ\nகேளடா உன் நேரம் உன்\nநேரம் உன் மீது என் வேதமும்\nநம் நேரம் தான் உன் காலம்\nஆண் : காலத்தை மதிக்கின்ற\nஆண் : கீழ் வானம் சிவக்காத\nஆண் : நேரம் என்னும்\nஆண் : தூங்கும் போது\nகுழு : ஹே மானுடா நீ\nகேளடா உன் நேரம் உன்\nநேரம் உன் மீது என் வேதமும்\nநம் நேரம் தான் உன் காலம்\nஆண் : காலத்தை மதிக்கின்ற\nஆண் : கீழ் வானம் சிவக்காத\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/117245-we-stayed-for-three-months-at-pudukottai-naxalite-couple-confessions.html", "date_download": "2018-11-13T06:33:48Z", "digest": "sha1:PCI5SF77PKEFXAWIUT37QW7HEYP37JK2", "length": 9274, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "\"We stayed for three months at Pudukottai!\" - Naxalite couple confessions | \"புதுக்கோட்டையில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தோம்!\" - நக்சலைட் தம்பதி வாக்குமூலம் | Tamil News | Vikatan", "raw_content": "\n\"புதுக்கோட்டையில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தோம்\" - நக்சலைட் தம்பதி வாக்குமூலம்\nகடந்த 21-ம் தேதி, திருவள்ளூர் அருகே துப்பாக்கிமுனையில் கைதுசெய்யப்பட்ட நக்சலைட் தம்பதியை போலீஸார் கைதுசெய்து, அவர்கள் தங்கியிருந்ததாகக் கூறிய புதுக்கோட்டையில் உள்ள திருக்கோகர்ணம் பகுதிக்கு அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டனர். இதனால்,பெரும் பரபரப்பு ஏற்பட்டது.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி என்ற கிராமத்தில் வசிப்பவர், வெற்றி வீர பாண்டியன். இவரது வீட்டில், நக்சலைட்டுகள் சிலர் கூடி ரகசிய ஆலோசனை நடத்துவதாக, திருவள்ளூர் மாவட்ட போலீஸாருக்கு கடந்த பிப்ரவரி 10-ம் தேதி ரகசியத் தகவல் வந்திருக்கிறது. இதையடுத்து, போலீஸ் அதிகாரிகள் அந்த வீட்டை ரகசியமாகக் கண்காணித்துவந்தனர். தகவல் உண்மை என்பது உறுதியானதைத் தொடர்ந்து, போலீஸ் படை வெற்றி வீரபாண்டியன் வீட்டுக்குள் நுழைந்தது. அங்கு, வெற்றி வீரபாண்டியன் மட்டும் இருந்திருக்கிறார். அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில், அவரது தம்பி தசரதன் மற்றும் தசரதனின் மனைவி செண்பகவள்ளி ஆகியோர்தான் நக்சலைட் என்பது தெரியவந்திருக்கிறது. வெற்றி வீரபாண்டியன் அளித்த தகவலின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் மைக்கில் தகவல் தெரிவிவிக்கப்பட்டு, முக்கிய இடங்களில் சோதனை நடைபெற்றது. அப்போது, திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம் பகுதியில் நக்சலைட் தசரதன், அவரது மனைவி செண்பகவள்ளி ஆகியோரை அந்தப் பகுதி போலீஸார் கைதுசெய்தனர். இதனிடையே, தசரதனின் அண்ணன் வெற்றி வீரபாண்டியனையும் போலீஸார் கைதுசெய்து விசாரணைக்கு அழைத்துச்சென்றனர்.\nமூவரிடமும் நடத்திய விசாரணையில், தசரதனும் செண்பகவள்ளியும் கடந்த 3 மாதங்களுக்கு முன், புதுக்கோட்டை அருகில் உள்ள திருக்கோகர்ணம் கோவில்பட்டி சாலையில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியிருந்த விஷயம் தெரியவந்தது. அந்தச் சமயத்தில், தசரதன் பெயின்ட்டராகப் பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்ததாகவும், நர்ஸிங் படித்த செண்பகவள்ளி எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் தங்கியிருந்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அதை உறுதிப்படுத்திக்கொள்ள, திருவள்ளூர் போலீஸார் நேற்று (22.02..2018) காலை, தனி வாகனங்களில் பலத்த பாதுகாப்புடன் திருவள்ளூரிலிருந்து புதுக்கோட்டைக்கு அழைத்து வந்தனர். அவர்கள் வந்தபோது, இரவு 11 மணியைக் கடந்துவிட்டது. ஆனாலும், அந்த நக்சலைட் தம்பதியர் தாங்கள் தங்கியிருந்த வீட்டை போலீஸாருக்குக் காண்பித்தனர். அந்த வீட்டின் உரிமையாளரிடம் போலீஸார் விசாரணை செய்தனர். அவர்கள் தங்கியிருந்ததை உறுதிப்படுத்திய உரிமையாளர், அவர்கள் நக்சலைட் என்பது தங்களுக்குத் தெரியாது என்றும் கூறி இருக்கிறார். இரவு வெகுநேரமாகிவிட்டபடியால். மறுநாள் விசாரணை செய்துகொள்ளும் முடிவில் புதுக்கோட்டை.நகரில் தங்கியுள்ளனர். மூன்று நக்சலைட்டுகளும் பலத்தக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் புகழேந்தி தலைமையிலான 30 போலீஸார் வந்துள்ளனர்.\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/world/136512-world-suicide-prevention-day-know-the-warning-signs.html", "date_download": "2018-11-13T06:40:36Z", "digest": "sha1:4XV3HTMWZG32IZZG67SQID5R57U3272Q", "length": 9401, "nlines": 75, "source_domain": "www.vikatan.com", "title": "World Suicide Prevention Day: Know the warning signs | தற்கொலை செய்துகொள்ளும் 100 பேரில் 17 பேர் இந்தியர்கள்! தற்கொலை தடுப்போம்! #WorldSuicidePreventionDay | Tamil News | Vikatan", "raw_content": "\nதற்கொலை செய்துகொள்ளும் 100 பேரில் 17 பேர் இந்தியர்கள் தற்கொலை தடுப்போம்\nநீங்கள் இந்த வரியை வாசித்து முடிக்கும் நேரத்துக்குள் இந்த உலகில் யாரேனும் ஒருவர் தற்கொலை செய்திருக்கக் கூடும் என்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு. ஒவ்வொரு நாற்பது விநாடிகளுக்கும் ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார் என்றால் நம்ப முடிகிறதா. தற்கொலை மரணங்கள் இந்தியா போன்ற வளரும் நாடுகளில் அதிகமாக ஏற்படுகின்றன. உலகளவில் தற்கொலை செய்துகொள்ளும் 100 பேரில் 17 பேர் இந்தியர்கள் என்று அதிர்ச்சியூட்டுகின்றன ஆய்வுகள்\nகிழக்காசிய நாடுகளில் ஒரு லட்சம் பேரில் ஐந்துக்கும் குறைவானவர்களே தற்கொலை செய்து இறக்கிறார்கள். இந்தியா போன்ற வளரும் நாட்டில் இது மிகப்பெரிய அவலம் என்கிறார்கள் உலகளாவிய மானுடவியல் வல்லுநர்கள்.\nதற்கொலையைத் தூண்டக் கூடியவை எவை என்பதற்கு உளவியல் நிபுணர்கள் நான்கு காரணங்களை முன்வைக்கிறார்கள். முதலாவது, பொதுநலம் சார்ந்த விஷயங்களுக்காகத் தற்கொலை செய்துகொள்வது. மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய விஷயங்களின் போதும், அரசாங்கம் மக்களின் கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்க மறுக்கும்போதும் இதுபோன்ற தற்கொலைகள் நிகழ்கின்றன.\nஇரண்டாவது, சமூகத்துடன் இணைந்து வாழமுடியாத நிலையில் நிகழும் தற்கொலைகள். இப்படி ஒரு முடிவைத் தேடுபவர்கள், பெரும்பாலும் தனிமையாக வாழ்பவர்களாக இருப்பார்கள். ஒருகட்டத்தில் அதீதத் தனிமை உணர்வால் பாதிக்கப்படும் நேரத்தில் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.\nமூன்றாவது, தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் தோல்வி. தாங்கள் சாதிக்க விரும்பும் விஷயத்தில் வெற்றி பெற இயலாமல் தோல்வி அடையும்போது அதைச் சகித்துக்கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். தொழிலில் தோல்வி, தேர்வில் தேர்ச்சி பெற முடியாமை, விவசாயம் பாதிக்கப்படுதல் போன்ற காரணங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.\nகடைசியாக, மிகவும் கட்டுக்கோப்பான சமூகக் கட்டமைப்பில் வாழ்பவர்கள், அதன் நெருக்கடியைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தாங்கள் சுதந்திரமாக வாழ முடியாததை எண்ணி துயரம் அடைகிறார்கள்.\nமேலே குறிப்பிட்டுள்ள எந்தக் காரணமாக இருந்தாலும் சரி, 'தற்கொலை நிகழ்வது கட்டுப்படுத்தப்பட வேண்டும்' என்பதே உலக சுகாதார நிறுவனத்தின் நோக்கமாக இருக்கிறது. இந்த விழிப்பு உணர்வை ஏற்படுத்த ஆண்டுதோறும் செப்டம்பர் 10-ம் தேதி சர்வதேச தற்கொலை விழிப்பு உணர்வு தினமாக அனுசரிக்கப்படுகிறது. ஒருவருக்குத் தற்கொலை எண்ணம் ஏற்பட்டால் முதலில் அது குறித்து யாரிடமாவது பேச வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்த ஆண்டு தற்கொலை விழிப்பு உணர்வு தினத்துக்காக ``தற்கொலைகளைத் தடுக்க ஒன்றிணைவோம்” எனும் கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.\nஏதோவொரு காரணத்தால் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாக ஸ்னேகா தற்கொலைத் தடுப்பு மையத்தை 044-2464 0050, 044-2464 0060 என்ற எண்களில் 24 மணி நேரமும் தொடர்புகொள்ளலாம். காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை நேரடியாகச் சென்றும் ஆலோசனை பெறலாம். முகவரி: 11, பார்க் வியூ சாலை, ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028.\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2017-jun-01/bikes", "date_download": "2018-11-13T07:46:06Z", "digest": "sha1:CLTNDJ7BOEWDBGZKERP46PNSPPSPZ2BQ", "length": 15146, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - மோட்டார் விகடன் - Issue date - 01 June 2017 - பைக்ஸ்", "raw_content": "\n`பத்துப் பேர் பலசாலியா...ஒருவர் பலசாலியா' - கொந்தளித்த ரஜினி\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\n`அரசியலில் ரஜினி ஹீரோவா.. ஜீரோவா’ - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஉயிரிழந்த எஜமானுக்காக 80 நாள்களாக காத்திருக்கும் நாய்‍ - மக்களை கண்கலங்க வைத்த பாசம்\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\nமோட்டார் விகடன் - 01 Jun, 2017\nSPY PHOTO - ரகசிய கேமரா\nநம்ம ஊர் கார் துருப்பிடிப்பது ஏன்\nவீல் அலைன்மென்ட்... - வேண்டாமே அட்ஜஸ்ட்மென்ட்\nமஹிந்திரா பாதி, புல்லட் மீதி\nரைடு பை வொயர்... ரைடு பை ஃபயர்\nமுறையாக கார் ஓட்டுவது எப்படி\n90 நிமிடத்தில் 90% சார்ஜ்\nஆல் நியூ மாருதி டிசையர் - மாற்றம் முன்னேற்றம்\nரெக்ஸ்டன் எஸ்யூவி... நெக்ஸ்ட் ஜென் எக்ஸ்யூவி\n - விலையில் சீப்... மலையில் டாப்\nஃபோர்டு அட்வென்ச்சர் டிரைவ்... - எல்லா பாதைக்கும் எண்டேவர்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஹார்லி ஸ்போர்ட்டி ஸ்ட்ரீட் ராட் எப்படி\nடுகாட்டியின் விலை குறைந்த அரக்கன்\nமீண்டும் 2 ஸ்ட்ரோக்... - கேடிஎம்மின் அதிரடி\nஇந்தியாவில் கால் பதிக்கும் புதிய அமெரிக்க நிறுவனம்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\n“வேகம் இருந்தா போதாது, விவேகமும் வேணும்” - புது ரேஸர் தேவிஸ்ரீ\nகடலில் ஒரு கார் பயணம்\nஅதிர்வும் இல்லை; சூடும் இல்லை\nஹார்லி ஸ்போர்ட்டி ஸ்ட்ரீட் ராட் எப்படி\nடுகாட்டியின் விலை குறைந்த அரக்கன்\nமீண்டும் 2 ஸ்ட்ரோக்... - கேடிஎம்மின் அதிரடி\nஇந்தியாவில் கால் பதிக்கும் புதிய அமெரிக்க நிறுவனம்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முழுமையான கையேடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/viral-corner/87739-considering-the-situation-even-i-may-come-to-politics-in-tamil-nadu-says-actress-ranjani.html", "date_download": "2018-11-13T06:41:47Z", "digest": "sha1:5QXBQCIPRBODFX4HTEKWAJ2SDTPWW636", "length": 24771, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "‘‘தமிழ்நாடு நிலைமைக்கு நானே அரசியலுக்கு வரலாம் போல!’’ நடிகை ரஞ்சனி | Considering the situation , Even i may come to politics in Tamil Nadu, says Actress Ranjani", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:02 (27/04/2017)\n‘‘தமிழ்நாடு நிலைமைக்கு நானே அரசியலுக்கு வரலாம் போல\nசோஷியல் மீடியாக்களில் தன் அனல் தெறிக்கும் கருத்துக்களை அடிக்கடி வெளியிட்டுக் கொண்டிருப்பார் நடிகை ரஞ்சனி. தமிழக அரசியல் நிகழ்வுகளை கவனித்து வந்தவர் தன் ஃபேஸ்புக்கில் ‘‘தமிழ்நாட்டில் நடக்கும் அரசியலைப் பார்க்கும் போது தமாஷாக இருக்கிறது,’’ என்று போஸ்ட் போட்டிருந்தார். அட என்னாச்சு உங்களுக்கு என்றபடி தொடர்பு கொண்டோம். ''நானே அரசியலுக்கு வந்திரலாமானு தோணுது'' என்கிறார்.\n''கேரளாவின் இடுக்கி மாவட்டத்துல டீ எஸ்டேட்ல வேலை பார்க்குற பெண்கள் தங்களோட உரிமைக்காக 'பொம்பளை உரிமை அமைப்பு' என்கிற தலைப்பில் அமைப்பை உருவாக்கி அதன் சார்பாக போராடுகிறார்கள். அதை கேரளா அமைச்சர் எம்.எம்.மணி ''அவங்க காட்டுக்குள்ள கூத்தடிக்கிறாங்க''னு தொடங்கி... கலெக்டர், போலீசோடவும் அப்பெண்களை இணைச்சு கேவலமா பேசியிருக்கார்.\nசாமான்ய மக்களே பேசக்கூடாத ஒரு வார்த்தையை, ஒரு உயர்ந்த பொறுப்புல இருந்துகிட்டு அவர் பேசினது ரொம்ப தப்பு. இவர் இந்த முறை மட்டும் இப்படி பேசலை... சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கூட்டத்தில் 'தேவைன்னா சி.பி.எம். கொலை செய்யவும் தயங்காதுன்னு'' சொல்லியிருக்கார். மக்களுக்காக வேலை பார்க்கிற ஒருத்தர் இப்படிப் பேசக் கூடாது. அவரோட கட்சியைச் சார்ந்தவங்களே இதை கண்டிச்சிருக்காங்க. அவரையெல்லாம் அமைச்சர் பதவியை விட்டு தூக்கியிருக்கணும். அமைச்சரா பதவி வகிக்கிறதுக்கே தகுதியற்றவர். 40 வருஷமா பார்ட்டியில இருக்கார்ங்கிற ஒரே காரணத்துக்காக ஒருத்தர் அமைச்சர் பதவி வகிக்க முடியுமா ஆனா சி.பி.எம் அமைச்சர் மணியை அந்த லிஸ்ட்லதான் வைச்சிருக்காங்க.\nஇந்தியாவில் நிர்பயா சம்பவத்துக்குப் பிறகு, பெண்களை மதிக்கணுங்கிற விஷயம் பரவலாகிட்டு வருது. பெண்களைக் கேவலமாகப் பேசின அமைச்சரை முதல்வர் தண்டிக்கனும். \"பொம்பளை உரிமைகள்\" அமைப்புக்கு நான் என்னோட நூறுசதவிகித சப்போர்ட்டை கொடுக்கிறேன்\" என்றவர் தமிழக அரசியல் பற்றி பேசினார்.\n‘‘தமிழ்நாட்டில் என்ன நடக்குதுனே புரியல... அரசியலா நடக்குது. நடக்குறதை எல்லாம் பார்க்கிறப்ப தமாஷா இருக்கு.. சிரிப்பு தான் வருகிறது. அரசியலுக்காக கோமாளித்தனம் பண்ற அரசியல்வாதிகளோட நடவடிக்கை வேதனையாவும், கோபத்தையும் ஏற்படுத்துது. ஊழல்ன்ற பேர்ல மாசத்துக்கு ஒருத்தர் கைதாகுறாங்க. இவங்க பண்ற கூத்து எல்லாம் எதிர்கால பிள்ளைகள் படிக்கிற புத்தகத்துல பாடமா வந்திருமோனு பயமா இருக்கு. சசிகலாவுல ஆரம்பிச்சு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி வரைக்கும் மக்கள் பிரச்னைகளப் பத்தி யோசிக்குறாங்களான்னா தெரியலைனுதான் பதில் சொல்ல வேண்டியதிருக்கு. தண்ணீர் பிரச்னை தலைவிரிச்சாடுது. டாஸ்மாக் பிரச்னை கோரத்தாண்டவமாடுது. ஆனா அதிமுகவோ இலையை எப்படி கைப்பற்றுவது, எப்படி பன்னீர்செல்வம் கூட கூட்டு வைக்கிறதுனு யோசிச்சுட்டு இருக்காங்க.\nசமீபத்தில் செல்லூர் ராஜா வைகை அணைல தெர்மாக்கோல் போட்டு தண்ணீர் ஆவியாகாம தடுக்க முயற்சி பண்றார். அவர் பண்றது செந்தில் கவுண்டமி காமெடி மாதிரித்தான் இருந்தது. இவர் எப்படி மினிஸ்டர் ஆனார். இவரை எப்படி மக்கள் ஓட்டுப் போட்டு செலெக்ட் பண்ணினாங்க. தினமும் ஒரு காமெடியை பார்த்து பார்த்து சலிச்சுப்போய்... நானே அரசியலுக்கு வந்திரலாமானு தோணுது. நிஜமா நான் ஏன் பாலிடிக்ஸ் வரக்கூடாதுனு பல தடவை யோசிக்க ஆரம்பிச்சுட்டேன்.\nஅண்ணா, பெரியார்னு மக்களுக்கு உழைக்கிறதுக்காக ஆட்சிக்கும் அரசியலுக்கும் வந்தவங்க/வாழ்ந்தவங்க நாடு இது. அப்படிப்பட்ட பெருமையை கூறுப்போட்டு விக்கிறங்க தமிழன்னு சொல்லவே மானம் போகுது. மக்கள் காசு வாங்கிட்டு ஓட்டுப் போட்டதுனாலதான் இப்படியான ஆட்கள் அரசியலுக்கு வர்றாங்க. இனிமேலாவது நமக்கு நல்லது பண்றவங்களை உணர்ந்து தேர்ந்தெடுத்தா நாடு உருப்படும். இல்லாட்டி ஆர்.கே.நகர்ல நடந்த மாதிரி தமிழ்நாடு முழுக்க நடந்து தேர்தல்லே நடக்காம போயிடும்.\nசெல்லூர் ராஜா தன்னோட அனுபவமில்லாத தகுதியை வைச்சுகிட்டு பல லட்ச ரூபாயை வீணடிச்சுட்டார். இதெல்லாம் மக்கள்பணம்தானே. திரும்ப தன் பாக்கெட்டுல இருந்து குடுப்பாரா சொல்லுங்க. சரியான அப்பா அம்மா இல்லைனா குழந்தைங்க தடம் மாறி போவாங்க. தமிழ்நாடும் சரியான லீடர்ஷிப் இல்லாம தன் போக்குல போய்கிட்டு இருக்குது. கூடிய சீக்கிரம் நல்ல நிலைக்கு திரும்பும். மக்கள் மனசு வைக்கணும்'’ என்று படபடவென பேசி முடித்தார் ரஞ்சனி.\n“சீக்கிரமே நான் டியூஷன் மிஸ்” - நெகிழும் நடிகை ஊர்வசி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபெண்கள் மற்றும் குழந்தைகள் தீமில் சீனியர் ரிப்போர்ட்டர்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் - குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு கொலை மிரட்டல்\nரயில்பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்துக்கும் இடையே சிக்கிய பயண��� - மீட்ட ஆர்.பி.எஃப் காவலர்\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி \nசாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nசூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிச\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n\" நியூட்ரினோ தடைக்குப் பிறகு எப்படி இருக்கிறது பொட்டிப\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://geotamil.com/index.php?option=com_content&view=article&id=4592:the-last-walk-to-the-beach-&catid=15:2011-03-03-19-55-48&Itemid=29", "date_download": "2018-11-13T07:54:13Z", "digest": "sha1:GZCC47SFJYZEW5Z7YQDJF4HRN62EYC27", "length": 53573, "nlines": 199, "source_domain": "geotamil.com", "title": "The last walk to the beach – தோழர் சுகுணசபேசனின் புகைப்படங்களுடன் ஓர்உரையாடல்", "raw_content": "\n'பதிவுகள்' இணைய இதழ் ( Pathivukal )\nThe last walk to the beach – தோழர் சுகுணசபேசனின் புகைப்படங்களுடன் ஓர்உரையாடல்\n\"இந்தப் புகைப்படத்தில் எழுதியிருப்பது எனது கடல் அல்லவென்று சொல்வதியலாது. எனினும்\nசிவந்த நீர் அலைகள் இவை நீலம் மறந்தவை என்பது தவிர யாதான கடல் போல் தான் தோன்றுகிறது.\nதரைக்குத் தூண்டிலிடும் அடர்த்தி மிகும் தென்னை ஓலைகள் அறுந்த சூரியன் நனைந்து கொலையுண்டாயிருக்கும்\nஅலைகள் குற்றுத்தாவரங்கள் அழிபட்ட மொட்டைக்கரை. இதுவல்ல எனது கடல்\". - பிரம்மராஜன்.\nஇம்மாத ஆரம்பத்தில் 6 நாட்களாக (8th to 13th June 2018) இங்கு இலண்டனில் Whitechapel Gallery இல் கவிஞரும் புகைபடக் கலைஞருமான தோழர் சுகுணசபேசனின் புகைப்படக் கண்காட்சி ஒன்று நடைபெற்றது. “Transnational Proximities - நாடு கடந்ததும் அண்மையும்” என்ற கருத்தாடலில் ஒழுங்குபடு���்தப்பட்ட இக்கண்காட்சியில் சுவீடனை சேர்ந்த அனா லெயின் உம் தனது புகைப்படங்களையும் காட்சிப் படுத்தி இருந்தார். இந்த நிகழ்விற்கு இலண்டன் கலை இலக்கிய நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து சென்று பார்வையிடுவதற்கும், இரு கலைஞர்களுடன் சந்தித்து உரையாடுவதற்குமான ஒரு ஏற்பாட்டினை தோழர் எம். பௌசர் அவர்கள் மேற்கொண்டிருந்தார். அதன்படியே 09 ஜூன் 18, சனிகிழமை மாலை 4 மணியளவில் ஈஸ்ட்ஹாம் புகையிரத நிலைய வாசலில் சந்தித்து 12 பேரடங்கிய பேரணியாக அந்நிகழ்வில் போய் கலந்து கொண்டோம்.\nஅழகானதும் அடக்கமானதுமான Gallery இல் அனைவரும் அமைதியாக புகைப்படங்களை ரசித்தனர். அனா லெயின் தனது புகைப்படங்களாக தமிழகத்தின் தலித்திய பெண்களின் காலடிகளை மட்டும் காட்சிப்படுத்தியிருந்தார். அழகற்றதும் அழுக்கு நிறைந்ததுமான வடுக்கள் நிறையப் பெற்ற காலடிகள் தலித்தியப் பெண்களின் ஆயிரமாண்டு கால அடக்குமுறைகளையும் சாதீயக் கொடுமைகளையும் புகைப்படங்களாக பேசி நின்றன.\nசுகுணசபேசன் எமது வலி மிகுந்த சமூகத்தின் துயர் படிந்த கதைகளின் எச்சங்களை The last walk to the beach என்ற தலைப்பில் புகைப்படங்களாக பதிவு செய்திருந்தார். 2009 இல் ஒரு மானிட அவலமாக முற்றுப் பெற்ற எமது இனப்படுகொலையின் இன்னமும் மீளாத துயரங்களை, 2016 இல் அங்கு சென்ற அவர் அதனை படமாக்கியிருந்தார், அதனையே அவர் இங்கு காட்சிப்படுத்தியிருந்தார். ஆண்டுகள் பல உருண்டோடி விட்டன. துயரங்களின் வடுக்கள் இன்னும் அகலவில்லை. இடுபாடுகளின் சிதைவுகள் இன்னமும் அகற்றப் பட வில்லை. மீள்கட்டுமானம் இன்னும் முறையே நடந்து முடிக்கப்படவில்லை. இவை பற்றியே இவரது படங்கள் எம்முடன் உரையாடி நின்றன. முள்ளிவாய்க்கால் கடற்கரையை நோக்கிச் செல்லும் பாதையின் இன்றைய தோற்றமானது இங்குதான் அனைத்துமே நடந்தது என்பது போல் மௌனமாக காட்சியளித்தது. இவையனைத்துக்கும் அப்பால் முள்ளிவாய்க்கால் கடற்கரையில் அவர் எதேச்சையாக சந்தித்த ஒரு சிறுவனின் Negative தோற்றத்தில் அமைக்கப்பட்ட புகைப்படமானது ஒரு அசாதாரணமான அழகியலைக் கொண்டிருந்தது. ஒரு முகமறியாச் சிறுவனாக (A unknown Boy ) அந்தக் கடற்கரையில் அவர் சந்தித்துக் கொண்ட அந்தச் சிறுவனின் தோற்றமானது முடிவற்ற துயரங்களின் பதிவுறாத சாட்சியங்களில் ஒன்றாக எமக்குக் காட்சியளித்தது.\nஅற்புதமான புகைப்படங்கள் மனதில் ஆ���ிரம் கேள்விகளை எழுப்பி நின்றன. எரியுண்டு போன எமது தேசத்தில் கொழுந்து விட்டெறிந்த தீச்சுவாலைகளின் உக்கிரமான தாண்டவங்களை இவர் படமாக்கவில்லை. அல்லது அத்தீயின் தகிக்கின்ற வெப்பத்தையோ அதன் எரிக்கின்ற உஷ்ணத்தையோ இவர் படங்கள் மூலம் எம்மால் உணர முடியவில்லை. ஆனால் அவரது பனித்திரை படிந்த குவியத்தின் மூலமாக அத்தீயிலிருந்த எழுந்த புகை மூட்டங்களை எமது விழித்திரையினால் பார்வையிட முடிந்தது. இதன் மூலம் சுகுணசபேசன் ஒரு புகைப்படக் கலைஞனாக வெற்றி பெறுகிறார்.\nஇரு கலைஞர்களுடனும் அனைவரும் மனம் விட்டு கலந்துரையாடினோம். படங்கள் எடுத்துக் கொண்டோம். அனா லெயின் எழுதிய “Practicing Art and Anthropology “ என்ற புத்தகம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. எல்லோரும் ஆர்வத்துடன் புரட்டிப் பார்த்தோம். ஆனால் அதன் விலை 55 பவுண்டுகள் என்றதும் அனைவருக்கும் கொஞ்சம் இலேசாகத் தலை சுற்றியது.\nமொத்தத்தில் அனைவருக்கும் நிறைவளித்த ஒரு அற்புதமான மாலைப்பொழுதாக அது அமைந்திருந்தது. திரும்பும் வழியில் ஒவ்வொருவராக ஒவ்வொரு ரயில் நிலையத்தில் விடை பெற்றுக் கொண்டனர். என்னுடன் ஈஸ்ட்ஹாம் வரை மஜீதாவும் பத்மநாபஐயரும் வந்தனர். அவர்களும் அங்கிருந்து விடைபெற்று சென்ற பின் வீடு நோக்கி தனியே. சுகுணசபேசனின் புகைப்படங்கள் மனதில் ஆயிரம் கேள்விகளை எழுப்பி நின்றன. முக்கியமாக அந்த முகமறியாச் சிறுவனின் தோற்றத்தை நோக்கியே எண்ணங்கள் சுழன்றன.\n“ அவன் இப்போது எங்கிருப்பான் என்ன செய்து கொண்டிருப்பான் ஆகக் குறைந்தது உயிருடனாவது இருப்பானா\nகட்டடக்கலை / நகர அமைப்பு\nவாசிப்பும், யோசிப்பும் 314: கனடா மூர்த்தி\nவாசிப்பும், யோசிப்பும் 313: க.நவத்தின் 'பரதேசம் போனவர்கள்'...\nரொறன்ரோ தமிழ்ச்சங்கம் நடத்தும் மாதாந்த இலக்கியக் கலந்துரையாடல் 24-11-2018\nதொடர் நாவல்: வெகுண்ட உள்ளங்கள் (1)\nமெல்பனில் தமிழக படைப்பாளி தமிழச்சி தங்கபாண்டியனுடன் இலக்கிய சந்திப்பு\nஇதழ் வெளியீடு: கூர் 2018: 'காயம் பட்ட நிலம்'\n கலை, இலக்கியத்தில் பல்துறை ஆற்றல் மிக்க படைப்பாளி யுகமாயினி சித்தன் தமிழக - இலங்கை - புகலிட எழுத்தாளர்களின் உறவுப்பாலமாக திகழ்ந்தவரும் விடைபெற்றார்\nதேசபாரதி தீவகம் வே.இராசலிங்கத்தின் 'கனடாக் காவியம்'\nமெல்பனில் நடந்த 18 ஆவது தமிழ் எழுத்தாளர் விழா இரண்டு அரங்கங்களில் நடந்தேறிய ���ிகழ்வுகள்\n'வ.ந.கிரிதரன் பக்கம்' என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 கனடிய டொலர்கள் (CAD) நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். ''பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவுகள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்ப��ங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநீண்ட நாள்களாக வெளிவருவதாகவிருந்த எனது 'குடிவரவாளன்' நாவல் டிசம்பர் 2015 முதல் வாரத்தில், தமிழகத்தில் 'ஓவியா' பதிப்பகம் மூலமாக வெளிவந்துள்ளது. இந்நாவல் நான் ஏற்கனவே எழுதி தமிழகத்தில் வெளியான 'அமெரிக்கா' சிறுநாவலின் தொடர்ச்சி. 'பதிவுகள்', 'திண்ணை' ஆகிய இணைய இதழ்களில் ஆரம்பத்தில் 'அமெரிக்கா 2' என்னும் பெயரில் வெளியாகிப்பின்னர் 'குடிவரவாளன்' என்னும் பெயர் மாற்றம் பெற்ற படைப்பு.\nஇலங்கைத்தமிழ் அகதி ஒருவரின் நியூயார்க் தடுப்பு முகாம் வாழ்வினை 'அமெரிக்கா' விபரித்தால், இந்நாவல் நியூயோர்க் மாநகரில் சட்டவிரோதக் குடிகளிலொருவனாக சுமார் ஒரு வருட காலம் அலைந்து திரிந்த இலங்கைத்தமிழ் அகதியொருவனின் அனுபவங்களை விபரிக்கும்.\nபதிவுகள் இதுவரையில் (2000 - 2011)\n இம்மாத இதழுடன் (மார்ச் 2011) பதிவுகள் இணைய இதழின் வடிவமைப்பு மாறுகிறது. இதுவரை பதிவுகளில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் இப்புதிய வடிவமைப்பில் இணைக்க வேண்டுமென்பதுதான் எம் அவா. காலப்போக்கில் படிப்படியாக அனைத்து ஆக்கங்களும், அம்சங்களும் புதிய வடிவமைப்பில் இணைத்துக்கொள்ளப்படும். இதுவரை பதிவுகள் இணையத் தளத்தில் வெளியான ஆக்கங்கள் அனைத்தையும் பழைய வடிவமைப்பில் நீங்கள் வாசிக்க முடியும். அதற்கான இணையத்தள இணைப்பு கீழே:\nஇதுவரை 'பதிவுகள்' (மார்ச் 2000 - மார்ச் 2011): கடந்தவை\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' மின்னூல் விற்பனையில்..\nவ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (குறூநாவலும் சிறுகதைகளும்) ஸ்நேகா (தமிழகம்) / மங்கை (கனடா) பதிப்பகங்கள் இணைந்து டிசம்பர் 1996இல் தமிழகத்தில் வெளியிட்ட தொகுப்பு நூல். 'அமெரிக்கா' ஈழத்து அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் குறுநாவல்.உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் புனையப்பட்ட குறுநாவல். இத்தொகுப்பிலுள்ள சிறுகதையான 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' தமிழகத்தில் வெளியான 'பனியும் , பனையும்' தொகுப்பிலும் இடம்பெற்றுள்ளது. மேற்படி குறுநாவலினிதும் சிறுகதைகளினதும் ஆங்கில மொழிபெயர்ப்பு (லதா ராமகிருஷ்ணனால் மொழிபெயர்க்கப்பட்டவை) இன்னும் நூலாக வெளிவரவில்லை. 'அமெரிக்கா' நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில்...\nவ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' மின்னூல் விற்பனையில். வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலானது 'வன்னி மண்', 'அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும்', 'கணங்களும், குணங்களும்' மற்றும் 'மண்ணின் குரல்' ஆகிய நான்கு நாவல்களின் தொகுப்பு. தமிழகத்தில் குமரன் பப்ளிஷர்ஸினரால் 1998இல் இதன் முதற்பதிப்பு வெளியிடப்பட்டது. 'மண்ணின் குரல்' ஏற்கனவே மங்கை பதிப்பகத்தினால் (கனடா) நாவல், கட்டுரைகள், கவிதைகளடங்கிய சிறு தொகுப்பாக வெளியிடப்பட்டது. நூலின் முதற்பதிப்பினை $ 4 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்\nஅம்புலிமாமா (சிறுவர் மாத இதழ்)\nநிற்பதுவே, நடப்பதுவே, பறப்பதுவே, நீங்களெல்லாம்\n- பல தோற்ற மயக்கங்களோ\nகற்பதுவே, கேட்பதுவே, கருதுவதே, நீங்களெல்லாம்\nஎனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது... உள்ளே\n' வ.ந.கிரிதரன் பக்கம்'என்னும் இவ்வலைப்பதிவில் அவரது படைப்புகளை நீங்கள் வாசிக்கலாம். https://vngiritharan230.blogspot.ca/\n'பதிவுகள்' - பன்னாட்டு இணைய இதழ்\n\"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்\"\n'பதிவுகள்' பன்னாட்டு இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம். உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், ஆக்கங்களையும் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வையுங்கள். 'அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்' என்னும் தாரக மந்திரத்துடன் , எழுத்தாளர் வ.ந.கிரிதரனை ஆசிரியராகக்கொண்டு வெளிவரும் 'பதிவுகள்' இணைய இதழ் 2000ஆம் ஆண்டிலிருந்து வெளிவருமொரு இணைய இதழ் என்பது குறிப்பிடத் தக்கது.\n*இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்விதழ்கள் பட்டியலில் “பதிவுகள்” பன்னாட்டு இணைய இதழும் கலைகள் மற்றும் மானுடவியல் பிரிவில் தமிழ் மொழிக்கான ஆய்விதழ்களில் ஒன்றாக இடம் பெற்றுள்ளது. - Pathivukal is one of the University Grants Commission (India) approved list of journals.\nபேராசிரியர் துரை மணிகண்டன் (தமிழ்நாடு)\nபேராசிரியர் மகாதேவா (ஐக்கிய இராச்சியம்)\nஎழுத்தாளர்: கா.விசயரத்தினம் (ஐக்கிய இராச்சியம்)\n'பதிவுகள் இதழுக்கான சந்தா அன்பளிப்பு\n'பதிவுகள்' இணைய இதழ் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை இலவசமாக வெளிவந்துகொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இலவசமாகவே வெளிவரும். அதே சமயம் 'பதிவுகள்' போன்ற இணையத்தளமொன்றினை நடாத்துவது என்பது மிகுந்த உழைப்பினை வேண்டி நிற்குமொன்று. எனவே 'பதிவுகள்' இணைய இதழின் பங்களிப்புக்கும், வளர்ச்சிக்கும் உதவ விரும்பினால் , உங்கள் பங்களிப்பு வரவேற்கப்படும். குறைந்தது $5 (CAD) கனடிய டொலர்களை நீங்கள் 'பதிவுகள்' இதழுக்கு ஆண்டுச்சந்தாவுக்கான அன்பளிப்பாக அனுப்பலாம். நீங்கள் அன்பளிப்பு கொடுக்க விரும்பினால் , Pay Pal மூலம் பின்வரும் பதிவுகளுக்கான சந்தா அன்பளிப்பு இணைய இணைப்பினை அழுத்துவதன் மூலம் கொடுக்கலாம். உங்கள் ஆதரவுக்கு நன்றி.\n'பதிவுகள்' இணைய இதழ் விளம்பரங்கள் ,\nமரண அறிவித்தல்கள், பிறந்தநாள் &\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் விளம்பரங்கள் மற்றும் பல்வகையான அறிவித்தல்களையும் (பிறந்தநாள் வாழ்த்துகள், திருமண வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களுட்பட) பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். 'பதிவுகள்' இணைய இதழில் உங்கள் விளம்பரங்களைப் பிரசுரிப்பதன் மூலம் உங்கள் வியாபாரத்தை உலகளாவியரீதியில் பெற முடியும். 'பதிவு���ள்' இணைய இதழில் வியாபாரம் , பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் மரண அறிவித்தல்களைப் பிரசுரிக்க விரும்பினால் அவை ஒரு வருட காலம் வரையில் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும். அதற்கான கட்டணம் $100 (CAD) கனடிய டொலர்களாகும். அதனைப் Pay Pal மூலம் 'பதிவுகள்' விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அழுத்துவதன் மூலம் நீங்கள் செலுத்தலாம். செலுத்தியதும் உங்கள் விளம்பரங்களை, அறிவித்தல்களை (உரிய புகைப்படங்கள் போன்றவற்றுடன்) ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\n'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்கள்.\n'பதிவுகள்' இணைய இதழ் உலகின் பல பாகங்களிலும் தமிழ் மக்களால் படிக்கப்படும் இணைய இதழ். 'பதிவுகள்' இணைய இதழில் வரி விளம்பரங்களைப் பிரசுரிக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான கட்டணம் $25 (CAD) கனடிய டொலர்கள் மட்டுமே. வாடகை விளம்பரங்கள், வீடு விற்பனை விளம்பரங்கள், சுய வியாபார விளம்பரங்கள் என அனைத்து வகையான விளம்பரங்களும் 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரிக்கப்படும். விளம்பரங்களை அனுப்ப விரும்புவோர் Pay Pal மூலம் 'பதிவுகள் வரி விளம்பரம்' என்னும் இவ்விணைப்பினை அனுப்பி, விளம்பரக்கட்டணத்தைச் செலுத்தியதும் , விளம்பரங்களை ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். அவை 'பதிவுகள்' இணைய இதழில் பிரசுரமாகும்.\nநிகழ்வுகளைப் பதிவு செய்து கொள்ள....\n'பதிவுக'ளின் நிகழ்வுகள் பகுதியில் தங்களது அமைப்புகள் அல்லது சங்கங்களின் விழாக்கள் போன்ற விபரங்களைப் பதிவு செய்து கொள்ள விரும்புகின்றவர்கள் மின்னஞ்சல் மூலம் (niri2704@rogers.com)பதிவு செய்து கொள்ளலாம். tscu_inaimathi எழுத்து பாவித்து அனுப்பப்படும் தகவல்களே, அறிவுறுத்தல்களே இங்கு பிரசுரமாகும். நிகழ்வுகள் அல்லது அறிவித்தல்கள் பற்றிய விபரங்களை மட்டுமே அனுப்பி வையுங்கள். தனிப்பட்ட பிரச்சாரங்களைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். .pdf அல்லது image வடிவில் தகவல்களை அனுப்புவோர் எழுத்து வடிவிலும் அவற்றை அனுப்ப வேண்டும். அவ்விதம் அனுப்பாமல் விட்டால் தகவல்கள் 'பதிவுகள்' இதழில் நோக்கங்களுக்கு மாறானயாகவிருக்கும் பட்சத்தில் பிரசுரிக்க முடியாது போகலாம். உரிய நேரத்தில் கிடைக்காத தகவல்களைப் 'பதிவுகளின்' பொருட்டுப் பதிவு செய்வோம்.\n'பதிவுகள்' இணைய இதழுக்குப் பல பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பி வருகின்றார்கள். அவர்கள்தம் ஆய்வுக்கட்டுரைகளை 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரித்து வருகின்றோம். ஆய்வுக்கட்டுரைகளை அனுப்புவோர் தம் ஆய்வுக்கட்டுரைகளில் அக்கட்டுரைகளுக்கு ஆதாரங்களாக உசாத்துணை நூல்கள் போன்ற விபரங்களைக்குறிப்பிட வேண்டும். இவ்விதமான சான்றுகளற்ற ஆய்வுக்கட்டுரைகள் 'பதிவுகளி'ல் 'ஆய்வு' என்னும் பகுதியில் பிரசுரிக்கப்படமாட்டாது என்பதை அறியத்தருகின்றோம். மேலும் pdf கோப்புகளாக அனுப்பப்படும் கட்டுரைகளையும் பதிவுகள் பிரசுரத்துக்கு ஏற்காது என்பதையும் அறியத்தருகின்றோம். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்புவோர் ஒருங்குறி எழுத்துருவில் படைப்புகளை அனுப்ப வேண்டும். ஆக்கங்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: ngiri2704@rogers.com - பதிவுகள் -\n'பதிவுகளு'க்குப் படைப்புகளை அல்லது கடிதங்களை அனுப்புவர்கள் ngiri2704@rogers.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.\nமின்னூல்: நல்லூர் இராஜதானி நகர அமைப்பு விற்பனைக்கு ..\nமங்கை பதிப்பகம் (கனடா) மற்றும் சிநேகா பதிப்பகம் (தமிழகம்) இணைந்து வெளியிட்ட நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (முதற் பதிப்பு: டிசம்பர் 1996) தற்போது மின்னூலாக .pdf கோப்பாக விற்பனைக்கு இங்கு கிடைக்கிறது. ஈழத்துத் தமிழ் மன்னர்களின் புகழ்பெற்ற இராஜதானிகளில் ஒன்றாக விளங்கிய நகர் நல்லூர். ஈழத்துத் தமிழ் மன்னர்கள் பற்றிய வரலாற்று நூல்கள் பல கிடைக்கின்றன. ஆனால், தமிழ் அரசர்களின் இராஜதானிகளாக விளங்கிய நகரங்களின் நகர அமைப்பு பற்றி நூல்களெதுவும் இதுவரையில் வெளி வரவில்லை. அந்த வகையில் இந்நூல் ஒரு முதல் நூல். கிடைக்கப் பெற்ற வரலாற்றுத் தகவல்கள், கள ஆய்வுத் தகவல்கள் மற்றும் திராவிடக் கட்டடக்கலை / நகர அமைப்புத் தகவல்கள், ஆய்வுகளின் அடிப்படையில் நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு பற்றி ஆராயும் ஆய்வு நூல். எழுத்தாளர் செ. யோகநாதன் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் பின்னாளில் இத்துறையில் ஆராய விளையும் எவருக்குமொரு முதனூலாக விளங்கும் நூலிது. இந்நூலின் திருத்திய இரண்டாவது பதிப்பு இன்னும் நூலாக வெளிவரவில்லை. ஆனால், இணைய இதழ்களான பதிவுகள், திண்ணை ஆகியவற்றில் தொடராக வெளிவந்துள்ளது. விரைவில் அதன் மின்னூல் பதிப்பினையும் இங்கு வ���ங்கலாம். நல்லார் இராஜதானி நகர அமைப்பு நூலின் முதற்பதிப்பினை $ 3 கனேடிய டாலர்களுக்கு PayPal தளத்தினூடு, அல்லது PayPal வழங்கும் கடனட்டை பாவிக்கும் வசதிகளினூடு வாங்கமுடியும். பணத்தைக் கொடுத்ததும் மின்னூல் கோப்பினை நீங்கள் பதிவிறக்கிக் கொள்ளலாம். நீங்கள் பணத்தைச் செலுத்தியதும் Order Completed பக்கம் Download இணைப்புடன் (link) திரையில் தெரியும். அந்த இணைப்பினை அழுத்தி நூலின் .pdf பிரதியினைப் பதிவிறக்கிக்கொள்ளலாம். வாங்க விரும்பினால் இங்கு அழுத்தவும்.\nஉங்களது சகல தகவல் தொழில்நுட்ப ( IT) சேவைகளும் நியாயமான விலையில்\n\"எதுவும் சாத்தியம், எதுவும் என்னால் முடியும் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலகம். இப்படி எண்ணுபவனுக்கே வாழ்க்கையில் வெற்றி இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபனுக்கே இவ்வுலக இன்பங்கள் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும் இப்படி எண்ணுபவனே சமுதாயத்துக்கும் தனக்கும் பயனுள்ள வாழ்க்கையை நடத்த முடியும்\" - அறிஞர் அ.ந.கந்தசாமி -\n© காப்புரிமை 2000-2018 'பதிவுகள்.காம்' 'Pathivukal.COM.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/amp/", "date_download": "2018-11-13T07:00:47Z", "digest": "sha1:HXYXWGVB3WTN5SXDGNZXVJKP2ADGIOI2", "length": 5566, "nlines": 22, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பெர்ஃபியூம் பயன்படுத்தும் பெண்களின் கவனத்திற்கு சில குறிப்புகள் | Chennai Today News", "raw_content": "\nபெர்ஃபியூம் பயன்படுத்தும் பெண்களின் கவனத்திற்கு சில குறிப்புகள்\nபெர்ஃபியூம் பயன்படுத்தும் பெண்களின் கவனத்திற்கு சில குறிப்புகள்\nபெர்ஃபியூம்களை தேர்வு செய்வதென்பது எளிதான வேலை இல்லை. ஆண்களும், பெண்களும் விதவிதமான பெர்ஃபியூம்களை பயன்படுத்துவார்கள். சிலர் எந்த பெர்ஃபியூமை எப்படி தேர்வு செய்வதென்று தெரியாமல், முன்னால் பயன்படுத்திய அதே பெர்ஃபியூமை வாங்குவார்கள். வெகு சிலர் ஒரு பெர்ஃபியூம் தீர்ந்தவுடனே, வேறு பெர்ஃபியூமை தேர்ந்தெடுப்பார்கள்.\nபெர்ஃபியூமை எப்படி தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் அனைவருக்கும் வருவது இயல்பே. இதுகுறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\n* முதலில் எதை வாங்க வேண்டும் என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.\n* EDP பெர்ஃபியூம்களின் வாசனை அதிக நேரம் நீடித்திருக்கும். எனவே, EDT பெர்ஃபியூம்களை விட EDP பெர்ஃபியூம்களை தேர்ந்தெடுக்கலாம்.\n* பெர்ஃபியூம்களை முதலில் முகர்ந்து பாருங்கள். 5 நிமிடத்துக்கு பின்னர் அதன் வாசத்தில் சிறு மாற்றும் ஏற்படும். இது 10 நிமிடத்திலிருந்து 45 நிமிடம் வரை இருக்கும். அதன் பின்னர் வேறு சிறு மாற்றம் ஏற்படும். இந்த மூன்று வாசனைகளுமே உங்களுக்கு பிடித்திருந்தால், அது உங்களுக்கான பெர்ஃபியூம்.\n* பெர்ஃபியூம்களை கையில் அடித்து பாருங்கள். இதன்மூலம் எவ்வளவு நேரத்தில் அது கரைகிறது என்பதை அறியலாம்.\n* பெர்ஃபியூம்களை வாங்குவதற்குமுன் நிறைய பெர்ஃபியூம்களை முகர்ந்து பார்ப்பது வாடிக்கை. அப்படி செய்யும்போது, 3 பெர்ஃபியூம்களை முகர்ந்ததும் சில காஃபி பீன்ஸ்களை முகருங்கள். இது மேலும் சில பெர்ஃபியூம்களை முகர உதவும்.\n* பெர்ஃபியூம்களை தேர்ந்தெடுக்கும்போது, மணிக்கட்டில் மட்டுமே அடித்து பார்க்காதீர்கள். வேறு சில இடங்களிலும் அடித்து பாருங்கள்.\n* பெர்ஃபியூம்களின் விளக்கங்களை படித்து பார்த்து அதற்கு ஏற்றதுபோல உங்களின் தேர்வு அமையக்கூடாது. உங்களுக்கு எந்த வாசனை பிடித்திருக்கிறது என்பதற்கு மட்டுமே முன்னுரிமை அளியுங்கள்.\n* பெர்ஃபியூம்களின் இன்டென்சிட்டியை கவனியுங்கள். 20%-40% இன்டென்சிட்டி உள்ள பெர்ஃபியூம்கள் உங்களது தேர்வை சரியானதாக்கும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nCategories: அழகு குறிப்புகள், சிறப்புப் பகுதி, பெண்கள் உலகம்\nTags: பெர்ஃபியூம் பயன்படுத்தும் பெண்களின் கவனத்திற்கு சில குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2018-11-13T06:55:37Z", "digest": "sha1:2Q4BG4S5TKHR64RMO746FGG3SMNJHIVP", "length": 17594, "nlines": 131, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "மறைக்கத் தேவையில்லை மாதவிடாயை! | Chennai Today News", "raw_content": "\nசிறப்புப் பகுதி / பெண்கள் உலகம்\nமிக்சி, கிரைண்டரை அடுத்து அரசு கொடுத்த இலவச வீட்டை இடித்த விஜய் ரசிகர்\nதலைமறைவாகவுள்ள முன்னாள் அமைச்சரை கண்டுபிடிக்க முடியவில்லையா\nமாநிலம் முழுவதும் பேனர்கள், கட் அவுட்டுக்களை அகற்ற உத்தரவு: ஏன் தெரியுமா\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட 2வது நபர் சரண்\nபா���ையங்கோட்டை பள்ளி மாணவியின் மரணத்தைத் தொடர்ந்து, ‘மாதவிடாயை ஏன் மறைக்க வேண்டும்’ என்று கடந்த செப்டம்பர் 3-ம் தேதி வெளியான ‘பெண் இன்று’ இணைப்பிதழில் கேட்டிருந்தோம். வீடுகளில் இருந்துதான் மாற்றத்தைத் தொடங்க வேண்டும் என்று பலரும் எழுதியிருந்தார்கள். ஆண்கள், பெண்களைப் போகப் பொருளாக மட்டும் நினைக்காமல் அவர்களைச் சமமாகப் பாவிக்க வேண்டும் என்றும் சிலர் எழுதியிருந்தார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட சில கடிதங்கள் உங்கள் பார்வைக்கு…\nசமீபத்தில் ஒரு மருந்துகடைக்குச் சென்றபோது நீண்ட நேரமாக ஒரு பெண்பிள்ளை தயங்கியபடியே நின்றுகொண்டிருந்தாள். அங்கிருந்த ஆண்கள் சென்றதும் நாப்கினை ஒரு வித கூச்சத்தோடு கேட்டு வாங்கினாள். “இதற்கு ஏன் இவ்வளவு தயங்கி நிற்கிறாய்” எனக் கேட்டேன். “அப்படிக் கேட்டால் வெட்கமே இல்லாமல் கேட்கிறது என சொல்லிவிடுவார்களோ என்ற பயம்” என்று சொன்னாள். அந்தப் பெண்னை நினைத்து வருத்தப்படுவதா அல்லது இந்தச் சமுதாயத்தைப் பார்த்து வேதனைப்படுவதா எனத் தெரியவில்லை.\nஇந்தச் சமூகத்தில் புகைப்பிடிக்க எந்த ஆணும் வெட்கப்படுவதில்லை. அடித்துப் பிடித்து மதுவை வாங்கிக் குடித்துவிட்டு விழுந்து கிடக்க வெட்கப்படுவதில்லை. பொது இடம் என நினைத்துச் சிறுநீர் கழிக்க வெட்கப்படுவதில்லை. பெண்களை கேலி செய்யவும், பெண்களை இழிப்படுத்தும் பாடல்களைப் பாடவும், படமாக எடுக்கவும், காசு பண்ணவும் எந்த ஆணும் வெட்கப்படுவதில்லை. ஆனால் ஒரு பெண் மற்றவர்கள் முன்னிலையில் நாப்கினை வாங்கினால் வெட்கம் கெட்டவள் அப்படித்தானே இன்னும் எத்தனை காலம் போராட வேண்டும் நாங்கள்\nகழிவறையே இல்லாத பள்ளியில் சிறுநீர் கழிக்காமல், மாதவிலக்கு நேரங்களில் துணிமாற்றக்கூட முடியாத நிலையில் தொடர்ந்து பத்து மணி நேரம் பளிளியில் என்னைப்போல லட்சகணக்கான பெண்கள் இன்னமும் அவதிப்பட்டுக்கொண்டும், வேதனை அனுபவித்துக்கொண்டும்தான் இருக்கிறார்கள். இதை நினைத்து நம் சமுதாயத்தில் இதற்குக் காரணமான துறை அதிகாரிகளும், பள்ளி, கல்லூரி ஆகியவற்றை நடத்தும் நிர்வாகிகளும்தான் வெட்கப்பட வேண்டும். வாழ்வில் தானும் முன்னேற வேண்டும் என நினைக்கும் பெண்களின் உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறிக்கும் மனிதர்கள் வெட்கப்பட வேண்டும்.\n– எஸ். ஆனந்தி, உறையூர���.\nபெண்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளும் வகையில் ஆண் குழந்தைகளை வளர்க்க வேண்டும். பெண்ணை மதித்துப் பழக ஆண் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும். 60 வயதிலும் பெண்களுக்குப் புத்திமதி சொல்வதில் ஆர்வம் காட்டும் ஆண் சமூகம் திருந்த வேண்டும். வீட்டுக்கு ஒதுக்குப் புறத்தில் பெண்களை ஒதுக்கி வைப்பவரும் ஒரு பெண் என்பது வெட்கப்பட வேண்டிய விஷயமே.\nமாதவிடாய் குறித்து வளரிளம் பருவப் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பல சந்தேகங்கள் உள்ளன. இது ஒரு சாதாரணமான இயற்கை நிகழ்வு என்பதை இருபாலருக்குமே புரியவைத்து விட்டால் ஆண் குழந்தைகள் இவற்றைத் தவறான வழியில் சென்று அறிந்துகொள்வது தடுக்கப்படும். அதோடு பெண்களின் பிரச்சினைகளையும் அவர்கள் கொஞ்சம் அனுசரனையோடு அணுகுவார்கள்.\nபள்ளிகளில் கழிப்பறைகளும் தண்ணீர் வசதியும் உண்டா என்பதைக்கூடப் பார்க்காமல் பிள்ளைகளைப் பள்ளியில் சேர்ப்பதில் ஆரம்பிக்கிறது நமது அலட்சியம்.\nமாதவிடாய் காலத்தை எப்படிக் கடக்க வேண்டும் என்பதுகூடத் தெரியாத ஏழாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகள் படும் வேதனைதான் மிகவும் கொடுமையானது. அதுவும் அரசுப்பள்ளிகள் என்றால் கேட்கவே வேண்டியதில்லை. அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் தண்ணீர் வசதியுடன் கூடிய முறையான கழிப்பிடங்கள் உள்ளனவா என்பதனை ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்க வேண்டும்.\n– ஆர்.ஏ. தீபனா, களியனூர்.\nஇன்றைய நவீன காலகட்டத்திலும் பெண்கள் தங்களது மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள் என்பதே உண்மை. அது மாதாமாதம் இயற்கையாக பெண்களின் உடலில் ஏற்படும் ஒரு நிகழ்வு என்பதைப் படித்தவர்கள்கூட ஏற்க மறுக்கிறார்கள் என்பதும் உண்மைதான். பதின்ம வயதுப் பிள்ளைகளிடம் இது குறித்த முறையான புரிதல் இல்லை. அத்தகைய புரிதலை அவர்களிடம் ஏற்படுத்தும் தெளிவு நம்மிடம் இன்னும் ஏற்படவில்லை.\nபல பெண்களால் இன்றும் கடைகளில் கூச்சப்படாமல் வெளிப்படையாக நாப்கின் வாங்க முடிவதில்லை. ஏதேனும் விசேஷங்களுக்கு ‘இந்தக் காரணத்தால்’ வரக் கூடாது என்று சொல்லும்போது அந்தப் பெண்ணின் உணர்வைப் பெண்களே புரிந்துகொள்வதில்லை. முதலில் பெண்கள் இந்த விஷயத்தை இயல்பாகக் கடக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். தங்களது ஆண் குழந்தை���ளுக்கும் சிறு வயதிலிருந்தே மாதவிடாய் நேர சிரமங்களை எடுத்துச் சொல்லி வளர்க்க வேண்டும். அந்த நாட்களில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் அவர்களை எப்படிப் புரிந்து கொண்டு உதவ வேண்டும் என்பதையும் அம்மாதான் சொல்லித் தரவேண்டும்.\nபள்ளிகளில் வளரிளம் பருவ பெண்களுக்கு மாதவிடாய், நாப்கின் உபயோகிப்பது, அந்த நேரத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் போன்றவற்றைக் கற்றுத்தர வேண்டும். உபயோகித்த நாப்கின்களை எவ்வாறு சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் அகற்றுவது என்பதையும் அவசியம் கற்றுத்தர வேண்டும்.\nஆடைகளில் கறைபடுவது பெரிய குற்றம் இல்லை. இதை இனியாவது அனைவரும் உணர வேண்டும். ஆனால் இந்தப் பாடத்தை எல்லோரும் கற்றுக்கொள்ள ஒரு இளந்தளிர் அநியாயமாக உதிர்ந்து விட்டதுதான் வேதனை.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nதினம் தினம் விருந்து: புளியோதரைக் குழம்பு\nஎஸ்ஐபி காப்பீடு – ஒரு பார்வை\nமிக்சி, கிரைண்டரை அடுத்து அரசு கொடுத்த இலவச வீட்டை இடித்த விஜய் ரசிகர்\nதலைமறைவாகவுள்ள முன்னாள் அமைச்சரை கண்டுபிடிக்க முடியவில்லையா\nவிஜய்க்கு அரசியல் ஆசை வந்தால் அது தவறா\nஅஜித் குழுவினர்களின் அடுத்த முயற்சி ‘ஏர் டாக்ஸி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2014/04/15/page/2/", "date_download": "2018-11-13T06:47:27Z", "digest": "sha1:5FGZPABGRBN2QGGHBDMM5XXTJJKFNPDB", "length": 5561, "nlines": 122, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2014 April 15Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனுக்கு மதுவிற்பனை மூலம் ரூ.712 கோடி வருமானம்.\nஅதிமுக -22, திமுக-14, பாஜக -3. என்.டி.டி.வி கருத்துக்கணிப்பு தகவல்\nTuesday, April 15, 2014 9:55 am அரசியல், தமிழகம், நடந்தவை நடப்பவை, நிகழ்வுகள் 0 282\nTuesday, April 15, 2014 7:51 am சிறப்புக் கட்டுரை, சிறப்புப் பகுதி, தினம் ஒரு தகவல் 0 248\nமோடி பிரதமரானால் அரசியலை விட்டே விலகிவிடுவேன். முன்னாள் பிரதமர் தேவகவுடா\nTuesday, April 15, 2014 6:46 am அரசியல், இந்தியா, நடந்தவை நடப்பவை, நிகழ்வுகள் 0 233\nமோடியை அடுத்து ரஜினியை சந்தித்த வைகோ. பாஜவுக்கு ஆதரவாக பிரச்சாரமா\nTuesday, April 15, 2014 6:35 am அரசியல், தமிழகம், நடந்தவை நடப்பவை, நிகழ்வுகள் 0 170\nமிக்சி, கிரைண்டரை அடுத்���ு அரசு கொடுத்த இலவச வீட்டை இடித்த விஜய் ரசிகர்\nதலைமறைவாகவுள்ள முன்னாள் அமைச்சரை கண்டுபிடிக்க முடியவில்லையா\nவிஜய்க்கு அரசியல் ஆசை வந்தால் அது தவறா\nஅஜித் குழுவினர்களின் அடுத்த முயற்சி ‘ஏர் டாக்ஸி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmanam.net/page/2", "date_download": "2018-11-13T06:39:23Z", "digest": "sha1:CSLIUG3HNYHULKNDIOAOWZUIA3XHIKBR", "length": 6746, "nlines": 91, "source_domain": "www.tamilmanam.net", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\nகடந்த 24 மணி நேரத்தில் எழுதப்பட்ட இடுகைகள்\nG.M Balasubramaniam | 0 மறுமொழி | 2018-11-12 21:36:18 | கர்நாடக இசையில் பாடல்கள் மற்றும்படங்கள்\nசில மறக்க முடியாதபாடல்கள் ...\nதீபாவளி – அன்றும் இன்றும் – ஆதி வெங்கட்\nவெங்கட் நாகராஜ் | 0 மறுமொழி | 2018-11-12 21:06:28 | அனுபவம் | ஆதி வெங்கட் | திருவரங்கம்\n வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா\nகோமதி அரசு | 0 மறுமொழி | 2018-11-12 20:36:11 | கந்த சஷ்டி சிறப்புப் பதிவு-6 | முருகனைச் சிந்திபோம்.\nகந்த சஷ்டி நாட்களில் முருகனைச் சிந்தித்து வருகிறோம். இன்று 6 வது நாள் . ...\nகேட்டு வாங்கிப் போடும் கதை : பிரசவங்கள் ...\nஸ்ரீராம். | 0 மறுமொழி | 2018-11-12 19:31:07 | கேட்டு வாங்கிப் போடும் கதை | முனைவர் பா ஜம்புலிங்கம்\nஉண்மையான பரிகாரம் (Remedy) எது\nஉண்மையான பரிகாரம் (Remedy) எது எல்லா பரிகாரமும் செஞ்சிட்டோம் ஒன்னும் ...\n96 படமும் சிறப்பான 12 விசயங்களும்\n96 படத்துல எனக்கு பிடிச்ச சிறந்த 12 விசயங்கள் காதலுக்காக, காதலால் உருவான காதலோவியம். தமிழர் வாழ்வியலின் இரு பகுதியான ...\nஎன் காதலை வாழ வைக்க ...\n - சாந்திபர்வம் பகுதி – 326\nதெனாலி ராமன் கதைகள் - நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை\nஉளியின் யுத்தம் லிமரைக்கூ கவிதைகள் நூல் ஆசிரியர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-11-13T07:09:09Z", "digest": "sha1:73RQVZPYC3DME5HH4JDQ2Y35G4BLKGPM", "length": 21802, "nlines": 160, "source_domain": "www.trttamilolli.com", "title": "இலங்கை இளைஞன் பிரித்தானியாவில் வெட்டிக் கொலை | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nஇலங்கை இளைஞன் பிரித்தானியாவில் வெட்டிக் கொலை\nபிரித்தானியாவின் மிச்சம் பகுதியில், புலம்பெயர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nநேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் அருணேஸ் தங்கராஜா என்ற 28 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் 44 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇந்தக் கொலை இடம்பெற்ற இடத்தில் தற்போது ஸ்கொட்லன்ட்யார்ட் பொலிஸார் தடயவியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nகொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.\nஅலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை\nசீனாவில் இயங்கி வரும் அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பொருட்கள் விற்பனையானது. சீனாவில் இயங்கி வரும் அலிபாபா ஆன்லைன் நிறுவனம் ஆண்டுதோறும் ..\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி. ..\nஅமெரிக்காவில் 2020-ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் துளசி கப்பார்ட் என்ற இந்து பெண் எம்.பி. போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் வருகிற 2020-ம் ..\nஏ.டி.பி.இறுதி சுற்று டென்னிஸ் – பெடரரை வீழ்த்தினார் நிஷிகோரி\nஏ.டி.பி. இறுதிசுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் ‘ஹெவிட்’ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரை ஜப்பான் வீரர் நிஷிகோரி வீழ்த்தினார். ‘டாப்-8’ வீரர்கள் மட்டும் ..\nபெண்கள் டி20 உலகக்கோப்பை- வங்காள தேசம் அணியை வீழ்த்தியது இங்கிலாந்து\nவெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் பெண்களுக்கான டி20 உலகக்கோப்பையில் வங்காள தேசம் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து. வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் பெண்களுக்கான டி20 ..\nசூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ காலமானார்\nஹாலிவுட்டில் பிரம்மாண்ட படங்களின் பிரபல காமிக்ஸ் கதாபாத்திரங்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ உடல்நலக்குறைவால் காலமானார். ஹாலிவுட்டில் பல சூப்பர் ஹீரோக்களின் வடிவங்களை உருவாக்கிய பிரபல காமிக்ஸ் ..\nஇலவசத்தை விமர்சித்த கமலுக்கு அதிமுக கடும் கண்டனம்\nபிச்சைக்காரர்களுக்கு இலவசம் தேவை என்று கமல்ஹாசன் கூறியதற்கு அ.தி.மு.க. கண்டனம் த��ரிவித்துள்ளது. பிச்சைக்காரர்களுக்கு இலவசம் தேவை என்று கமல்ஹாசன் கூறியதற்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க. நாளேடான ..\nபிரதமர் மஹிந்த குருநாகலிலும் நாமல் அம்பாந்தோட்டையிலும் போட்டி\nஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, குருநாகல் மாவட்டத்திலும் அவரது மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளதாக பொதுஜன பெரமுன ..\nயாழ். சிறுமி துஷ்பியோகம்: சந்தேகநபருக்கு 12 வருட கடூழிய சிறை\nயாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியொருவரை கடத்திச்சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபருக்கு 12 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ..\nகாசா எல்லையில் வன்முறை: மூன்று பலஸ்தீனியர்கள் உயிரிழப்பு\nகாசா எல்லையில் இஸ்ரேல் படையினர் நடத்திய விமான தாக்குதல்களில் மூன்று பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர். பலஸ்தீனியர்கள் நடத்திய பாரிய ரொக்கெட் தாக்குதல்களின் எதிரொலியாக நேற்று (திங்கட்கிழமை) மாலை ..\nபிரித்தானியா Comments Off on இலங்கை இளைஞன் பிரித்தானியாவில் வெட்டிக் கொலை Print this News\n« ராஜீவ் காந்தி நினைவு நாள்: காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) யாழ். மதுபான நிலையத்தில் ஆணின் சடலம்\nசர்வதேசத்தை ஈர்த்துள்ள இலங்கை விவகாரம் – பிரித்தானியா கரிசனை\nஇலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பாக சர்வதேச நாடுகள் கவனஞ்செலுத்தி வருகின்றன. நாடாளுமன்றத்தின் மூன்றாவதுமேலும் படிக்க…\n10 ஆயிரம் விளக்குகளை ஒளிரவிட்டு உலக போரில் உயிரிழந்தவர்களுக்கு இங்கிலாந்தில் அஞ்சலி\nமுதலாம் உலகப்போரில் உயிரிழந்தவர்களுக்கு, இங்கிலாந்தில் 10 ஆயிரம் விளக்குகளை ஒளிரவிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்விற்காக லண்டன் சதுக்கம் ஆயிரக்கணக்கானமேலும் படிக்க…\nமேகன் மார்க்கெல் அணிந்திருந்த ஆடைகள் தொடர்பிலான தகவல்கள் வெளியாகியுள்ளது\nஇதயநோய் மற்றும் பக்கவாதத்திற்கு காரணமாகும் மாசடைந்த காற்று\nபிரித்தானிய வரவு செலவுத்திட்ட சமர்ப்பிப்பு இன்று\nஎடை கூடிய பெண்களுக்கான அழகிப்போட்டி\nகருங்கடலில் கண்டுபிடிக்கப்பட்ட 2,400 ஆண்டுகள் பழைமையான கப்பல்\nவீட்டில் கொள்ளையர்கள் புகுந்ததால் உரிமையாளர் யன்னல் வழியாக பாய்ந்து உயிரிழப்பு\nபொய் பேசினாரா இளவரசி மெர்க்கல் – உண்மையை போட்டுடைத்த சகோதரி\nசவுதி ஊடகவியலாளர் கொலை விவகாரம் – விசாக்கள் இரத்து\nஇங்கிலாந்தில் 400,000 யூரோ பெறுதியான கிருஸ்தவ தேவாலயத்தின் கூரைத்தகடுகள் திருட்டு\nஇளவரசர் ஹரி தம்பதியினருக்கு அரச தலைவர்கள் வாழ்த்து\n2019 ஆம் ஆண்டில் அரச குடும்பத்தின் அடுத்த வாரிசு\nஓட்டல் வெயிட்டரை கரம்பிடித்தார் ராணி எலிசெபத்தின் பேத்தி யூஜெனி\nபிரித்தானியா, இலங்கைக்கு ஆயுதம் விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் – பிரித்தானிய இளையோர் அமைப்பு\nசண்டை காரணமாக காதலியை ஆன் லைனில் விற்க முயன்ற காதலன்\nஊழியர்களின் திறனுக்கே முன்னுரிமை- இடத்திற்கல்ல: பிரதமர் மே\n2018 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அரச குடும்பத்தின் 2வது திருமணம்\nபாதுகாப்பில் குறைபாடு பிரித்தானிய அமைச்சர்களின் தொலைபேசி எண்கள் வெளியாகின\nகார் கதவை தானே சாத்திய இளவரசி – இங்கிலாந்தில் தலைப்பு செய்தியான வினோதம்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஆன்மீக உதயம் – பிரான்ஸ்\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nவித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழா – சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு 05/11/2018\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/02/blog-post_15.html", "date_download": "2018-11-13T07:29:04Z", "digest": "sha1:FIDOTA64ZLPBINFBZVCX4L4TY7CNPQUC", "length": 8869, "nlines": 146, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் செவ்வாய்க்கிழமை தாக்கல்", "raw_content": "\nதமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் செவ்வாய்க்கிழமை தாக்கல்\nதமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நாளை (செவ்வாய்க்கிழமை) தாக்கல் செய்கிறார்.\nதமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 20-ம் தேதி தொடங்கியது. பேரவையில் ஆளுநர் கே.ரோசய்யா உரையாற்றினார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாட்கள் விவாதம் நடந்தது. விவ���தங்களுக்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா 22-ம் தேதி உரையாற்றினார். அத்துடன் தேதி குறிப்பிடப்படாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.\nவழக்கமாக, ஆளுநர் உரையைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும். ஆனால், பொதுத் தேர்தல் நடக்கவுள்ளதால் இப்போது முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்கும் வரையிலான அரசின் செலவுகளுக்கு நிதி ஒதுக்கும் வகையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அடுத்து அமையும் புதிய அரசு, முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.\nஅதன்படி, இடைக்கால பட்ஜெட் தாக்கலுக்காக சட்டப்பேரவை செவ்வாய்க்கிழமை கூடுகிறது. காலை 11 மணிக்கு நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், இடைக்கால பட்ஜெட்டை பேரவையில் தாக்கல் செய்கிறார். அதைத் தொடர்ந்து அலுவல் ஆய்வுக் குழு கூடி, பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கும்.\nஇது 14-வது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத் தொடர் ஆகும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கடைசி கூட்டத்தொடர் நடப்பதால், அரசு ஊழியர்கள் போராட்டம், அவிநாசி- அத்திக்கடவு திட்டம், மது விலக்கு, வெள்ள நிவாரணம் போன்றவை தொடர்பான பிரச்சினைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றன.\nகடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தேமுதிக உறுப்பினர்கள் 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர் முழுவதும் அவர்கள் இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அவர்களை இடைநீக்கம் செய்தது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த 12-ம் தேதி தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து, அந்த 6 உறுப்பினர்களும் பட்ஜெட் கூட்டத்தொடரில் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் ���ங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/aarav-is-the-one-that-opens-to-oviya/", "date_download": "2018-11-13T06:43:56Z", "digest": "sha1:JTZHWILR4K4A6GXKH4UZSYYNA52SEEBE", "length": 11483, "nlines": 118, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "ஓவியாவை பற்றி மணம் திறக்கும் ஆரவ் ! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome பிக் பாஸ் ஓவியாவை பற்றி மணம் திறக்கும் ஆரவ் \nஓவியாவை பற்றி மணம் திறக்கும் ஆரவ் \nவிஜய் டீவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் எபிசோடின் டைட்டில் வின்னரான ஆரவ்,ஓவியா குறித்து ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் “முதலில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போவதற்கு எனக்கு மிகவும் தயக்கமாக இருந்தது, இருப்பினும் எனக்கென ஒரு அறிமுகம் தேவை என்பதற்காக பிக் பாஸில் கலந்துகொள்ள முடிவு செய்தேன்.\nநிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன் அனைத்தும் ஸ்கிரிப்ட் படி நடக்கும் என்றே நினைத்து சென்றேன்,\nஆனால் அங்கு சென்று பார்த்தால் நிலைமை அப்படியில்லை.\nஎங்களுக்கு தேவையான வேலைகள் அனைத்தையும் நாங்களே செய்தாக வேண்டும். எங்கள் துணியை நாங்களே துவைப்போம், வீட்டு வேலைகள் அனைத்தையும் முடித்து உறங்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.\nபிக் பாசின் இறுதி நாட்களில் டாஸ்க்குகள் மிகவும் பயங்கரமாக இருந்தது. பிக் பாஸ் எங்களை ரொம்பவே சிரமப்படுத்தினார். எங்கள் பொறுமையை முடிந்த வரை சோதித்தனர். அதுவே அவர்கள் குறிக்கோளாக இருந்தது.\nஆனால் அதை எல்லாம் கடந்து இந்த வெற்றி கிடைத்ததை நான் ஆச்சர்யமாகவே பார்க்கிறேன். இந்நிகழ்ச்சியில் வெற்றி பெறுவதற்காக பலர் போலியாக நடித்தனர். அதில் சுஜா வருணி ஒரு முக்கியமான ஆள். மக்களின் ஆதரவை பெறுவதற்காகவும், தன்னை பரிதாபமாக பார்க்க வேண்டும் என்பதற்காகவும் அவர் மிகவும் நல்லவர் போல நடித்தார். எனக்கு அதில் உடன்பாடில்லை. வாக்குகளுக்காக மக்களை ஏமாற்றுவதில் எனக்கு சுத்தமாக விருப்பமில்லை. நான் நானாகவே இருந்ததனால்தான் இந்த வெற்றி கிடைத்தது. எல்லா பிக் பாஸ் குடும்ப உறுப்பினர்களையும் பிரிவது மிகவும் வருத்தமளிக்கிறது என்று கூறிய அவர் ஓவியாவை பற்றி பேசத்தொடங்கினார்.\nஓவியா மிகவும் பிரபலமான நடிகை, என்னுடைய சிறந்த தோழி, அவர் எப்போதும் அவராகவே இருப்பார், போலியா�� ஒருபோதும் நடித்ததில்லை. ஆனால் பல நேரங்களில் குடும்பத்தினருடன் ஒத்துப்போகாமல் பிடிவாதம் செய்திருக்கிறார். அதனாலேயே மற்றவர்கள் ஓவியாவை விலக்கினார்கள். நான் ஓவியாவுடன் நெருக்கனான தோழனாக இருந்தேன், அவர் ஒரு பேன், அவரின் பெயர் கெட்டுப்போகமால் இருக்கவே நான் பல விசயங்களை வெளியில் சொல்லவில்லை. ஆனால் அந்த மருத்துவ முத்தம் உட்பட பல விஷயங்கள் வெளியேறி எங்கள் இருவருக்கும் அவப்பெயர் ஏற்பட்டது.\nபிக் பாஸில் இருந்த மற்றவர்களை காட்டிலும் ஒவியாதான் மிகவும் நல்லவர். ஓவியா விஷயத்தை நான் சரியாக கையாண்டிருக்கலாம், அவரை நான் புறக்கணிக்காமல் இருந்திருந்தால் ஓவியா கட்டாயம் பிக் பாசின் வெற்றியாளராய் இருந்திருப்பார். நான் அவரை அலட்சியப்படுத்தி, அவமானப்படுத்தியதற்கு மிகவும் வருத்தப்படுகிறேன்.” என்றார்.\nPrevious articleஅதுக்கு மட்டும் வாய்ப்பேயில்ல அடித்து சொல்கிறார் ஆரவ்.\nNext articleஅரசியல் கட்சியை தொடங்குகிறார் நடிகர் கமல்.\n யாஷிகாவிற்கு பிடித்த நடிகர் இவர் தானாம்..\nபிக் பாஸ் ரித்விகா கூட பாலியல் தொல்லைக்கு உள்ளாகியுள்ளார்..அவரே சொன்ன திடுக்கிடும் தகவல்..\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம், 'சர்கார்'.ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிசர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீஸர் நேற்று (அக்டோபர் 19) வெளியாகி இருந்தது. இந்த டீசரின் இறுதியில்...\nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nஆமா…என்ன பிக்பாஸ்ல கூப்பிட்டாங்க நான் போகல.. பிரபல நடிகை சொன்ன காரணம்..\nபிக் பாஸ் பாலாஜி, நித்யாவை கலாய்த்த தமிழ் படம். குசும்பு தாங்க முடியல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/actress-amala-paul-arrested/", "date_download": "2018-11-13T06:50:43Z", "digest": "sha1:FT4V4PQKHH6LEHWVTVF37TMFK6FJADII", "length": 7761, "nlines": 112, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய் பட நடிகை அதிரடி கைது ! யார் அந்த நடிகை , காரணம் என்ன தெரியுமா ? - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் விஜய் பட நடிகை அதிரடி கைது யார் அந்த நடிகை , காரணம் என்ன...\nவிஜய் பட நடிகை அதிரடி கைது யார் அந்த நடிகை , காரணம் என்ன தெரியுமா \nகேரளாவில் இருந்துகொண்டு வரியை குறைவாக கட்டுவதற்காக பாண்டிசேரியில் சென்று காரை வாங்கி வந்த, நடிகை அம்லா பாலை கேரள போலீஸ் நேற்று கைது செய்துள்ளது. உயர்ரக, சொகுசு கார்களை பாண்டிசேரியில் வாங்கினால் பல லட்சம் ரூபாய் வரி கட்டாமல் குறைவான பணத்தை கொடுத்து வாங்கலாம்.\nஇதனால் பல பிரபலங்கள் பணத்தை சேமிப்பதற்காக பாண்டிசேரியில் சென்று கார் வங்குகின்றனர். குறிப்பாக கேரளாவில் இது போன்ற வேலைகள் அதிகம். இதனால் கேரள அரசிற்கு கடந்த 5 வருடங்களில் 1000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.\nஇதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேரளாவின் பிரபல நடிகரை கைது செய்தது. அதேபோல் தற்போது நடிகை அமலாபாலை கைது செய்துள்ளது. அதன்பின்னர் சில மணி நேரங்களில் ஜாமீன் பெற்றுவிட்டார் அமலாபால்.\nPrevious articleவடிவேலு ஹீரோவாக நடிக்க இருந்த படத்தில் விஜய் நடித்து ஹிட்டான படம் எது தெரியமா \nNext articleநடிகையை கவர்ச்சி போட்டோ ஷூட் பிரபல இயக்குனர் மீது வழக்கு பிரபல இயக்குனர் மீது வழக்கு \n‘நீ என்ன நயன்தாராவா’னு கிண்டல் பண்ணாங்க.. ஆனால் நயன்தாரா என்னை மலைக்க வைத்தார்.. ஆனால் நயன்தாரா என்னை மலைக்க வைத்தார்..\nதமிழகத்தின் முதல் ஆட்டோ ஓட்டும் பெண்..தலைக்காக செய்துள்ள செயலை பாருங்கள் ..\nபெயிண்ட்டை பூசிக்கொண்டு ‘தமிழ்படம்2’ பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்..\n‘நீ என்ன நயன்தாராவா’னு கிண்டல் பண்ணாங்க.. ஆனால் நயன்தாரா என்னை மலைக்க வைத்தார்.. ஆனால் நயன்தாரா என்னை மலைக்க வைத்தார்..\nவிஜய் சேதுபதி நடிப்பில் வெளியான \"தர்மதுரை\" படத்தில் திருநங்கையாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் திருநங்கை ஜீவா சுப்பிரமணியம்.தற்போது \"மா, லட்சுமி\" போன்ற குறும் படங்களை இயக்கிய சர்ஜுன், நயன்தாராவை வைத்து...\nதமிழகத்தின் முதல் ஆட்டோ ஓட்டும் பெண்..தலைக்காக செய்துள்ள செயலை பாருங்கள் ..\nபெயிண்ட்டை பூசிக்கொண்டு ‘தமிழ்படம்2’ பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்..\n45 வயதில் திருமணமே ஆகாத ‘டங்கள்’ பட நடிகை..\nஅஜித்தின் ‘வரலாறு’ படத்தில் நடித்த கனிகாவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nமெர்சல் சர்ச்சை பற்றி ரஜினி கூறிய கருத்து – என்ன சொன்னார் ரஜினி...\nநடுக்கடலில் தத்தளித்த பிரபல நடிகர் – மீட்டெடுக்க திணறிய படக்குழுவினர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/ajith/page/20/", "date_download": "2018-11-13T06:36:39Z", "digest": "sha1:TDVDHLXNVRUELH4ASNJBKFJRJ67GO5I4", "length": 11274, "nlines": 121, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Ajith Archives - Page 20 of 22 - சினிமா செய்திகள்", "raw_content": "\nஅஜித்தை சந்தித்த ராகவா லாரன்ஸ் \nராகவா லாரன்ஸ் நடிகர் மற்றும் நடன இயக்குனர். தொழில் முறையாக இவர் சினிமாவில் இருந்தாலும். தனது முழு நேர பணியாக சமூக சேவைகள் செய்வதில் பல ஆண்டுகளாக இருந்து வருகிறார். https://twitter.com/offl_Lawrence/status/932208165529174016 குறிப்பாக பல்வேறு...\nமுதன் முதலாக பிரம்மாண்ட கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகிறாரா அஜித் \nதல அஜித் என்னதான் அனைத்து படங்களிலும் மெனக்கெட்டு கடின உழைப்பைக் கொடுத்து நடித்தாலும், படம் நடித்தால் அதனோடு சரி அடுத்த கட்ட பட ப்ரோமொசன் மற்றும் படம் பற்றிய நிகழ்ச்சி மற்றும் விளம்பரங்களில்...\nஅஜித்துக்கு பிறகு விஜய் இல்லை விஜய் சேதுபதி தான் – இதுதான் காரணம் \nஇருவரும் தங்களுக்கு உள்ள மக்கள் பிரபலத்தினால் வரும் பணத்தின் ஒரு ஒரு பகுதியை எப்போதும் மக்கள் நலம் மற்றும் சமூக சேவையில் தன் ரசிகர் மன்றத்தின் மூலம் செலவிடுவார்கள். இதில் அஜித் சற்று வித்யாசம்....\nவிஜய், அஜித் பற்றி முதல் முறையாக வெளிப்படையாக பேசிய ஏ.ஆர்.ரகுமான் \nதமிழ் சினிமாவின் பெருமையயை உலக அளவில் கொண்டு சேர்த்தவர்களில் மிக முக்கியமானவர் ஏ.ஆர். ரஹ்மான். இந்தியாவின் ஆஸ்கர் மன்னன் என்று கூட சொல்லலாம். ரஹ்மான் ஒரு படத்திற்கு கமிட் ஆகிறார் என்றால் அதன்...\nபாகிஸ்தானில் அசத்தும் தல அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம் \nஅஜித் நடிக்க , மீண்டும் சிவா இயக்க மூன்றாவது மூறையாக இந்த கூட்டணி இணைய வெளிவந்த படம் விவேகம். இந்த படம் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் படம் சரியாக போகவில்லை. இதனால், அடுத்த...\nஅஜித்தை பத்தி பேசுனீங்கனா சோடா பாட்டில் தான் பறக்கும்\nதமிழ் சினிமாவில் இர�� துருவங்களில் ஒன்று விஜய் மற்றொன்று அஜித். இவருக்கும் மிகப்பெரிய ஒப்பனிங் இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். இருவரும் பல நற்காரியங்கள் தெரிந்தும் தெரியாமலும் செய்து வருகின்றனர்....\nஅஜித்தின் வாலி, வரலாறு படங்கள் பிரச்சனைதான் \nநடிகர் சங்கத்தின் தேர்தலில் நின்று விஷால் கூட்டணி வெற்றி பெற்றது போல தயாரிப்பாளர் சங்கத் தேர்தலிலும் நின்று வெற்றி பெற்று தலைவராகிவிட்டார் விஷால். தற்போது சங்கத்தின் பிரச்சனைகளில் பிஸியாக இருக்கும் விஷால், முக்கிய...\nதள அஜித்தை ஏமாத்திய வேலைக்காரன் வித்தியாசமான தண்டனை கொடுத்த அஜித் \nதல அஜித் தன் வீட்டில் வேலை செய்பவர்களுக்கு எப்போதும் அவர்களுக்கு வேண்டியதை கேட்டு கேட்டு செய்யும் பழக்கமுள்ளவர். வேலை செயபவர்கள் வீட்டில் எதாவது விஷேஷம் என்றால் தான் போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும்...\nஎன்னது தல அஜித்தின் அடுத்த 58வது படம் வீரம்-2, அல்லது விவேகம் 2வா...\nவீரம், வேதாளம், விவேகம் என அடுத்தடுத்து 3 படங்கள் சிவாவுடன் பண்ணிவிட்டார் தல. தற்போது அவரது அடுத்த 58ஆவது படமும் சிவாவுடன் தான் என உறுதியாகியுள்ள நிலையில் அந்த படம் எப்படி இருக்கும்...\nஅஜித்துக்கு ‘தல’ ன்னு பெயர் வைத்தது இவர்தான்.. முருகதாஸ் இல்லை \nதமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ளவர் தல அஜித்.இவருக்கு 'தல' எனும் பெயர் எப்படி வந்தது என்றால் இயக்குனர் முருகதாஸ் இயக்கிய 'தீனா' படத்தில் அஜீத்குமார் நடித்திருந்தார் .இந்த படம் மெகா ஹிட்...\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் \"2.0\" விரைவில் வெளியாக உள்ள நிலையில் இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் \"பேட்ட\" படத்தில் நடித்து வருகிறார். #PettaParak@rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @VijaySethuOffl @SimranbaggaOffc @trishtrashers pic.twitter.com/M8SL4LLiWG — Sun...\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை...\nநம்ம ‘ஷ்ரூவ்வ்’ கரண் நடித்த ‘நம்மவர் ‘ படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்..\nசிம்பிளாக முடிந்த மகளின் திருமணம்..நடிகர்களை அழைக்காத பிரபலங்களை அழைக்காதா வடிவேலு..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/gk-bank-for-aspirants-002940.html", "date_download": "2018-11-13T07:01:57Z", "digest": "sha1:UGACZAV3OZQDV5LMCWLJCGEMMNQRZTWY", "length": 9576, "nlines": 102, "source_domain": "tamil.careerindia.com", "title": "பொதுஅறிவு கேள்விகள் போட்டி தேர்வை வெல்ல ஆயுதமாகும் ! | gk bank for aspirants - Tamil Careerindia", "raw_content": "\n» பொதுஅறிவு கேள்விகள் போட்டி தேர்வை வெல்ல ஆயுதமாகும் \nபொதுஅறிவு கேள்விகள் போட்டி தேர்வை வெல்ல ஆயுதமாகும் \nடிஎன்பிஎஸ்சி குரூப்4 தேர்வை எதிர்கொள்ள சிறந்த முறையில் படிக்க வேண்டும் . அதனை படிக்கும் அனைவரும் எளிதில் வெற்றி கொள்ளலாம். லட்சக்கண்க்கானோர் பங்கு கொள்ளும் போட்டியில் டாப் ரேங்குகள் பெற வேண்டும் என படியுங்கள் தேர்வில் வெற்றி பெறுவது எளிதாகும்.\n1 இரும்பு எஃகு தொழிகளில் பல நூற்றாண்டுகள் தொன்மையுடையனவாகும் , முன்னேற்றத்திறகு அடிப்படையான தொழில் என்பதால் இதனை எவ்வாறு அழைப்பார்கள்\n2 நாட்டின் பழமையான தொழில்களுள் இதுவும் ஒன்று\nவிடை : பருத்தி நெசவுத் தொழில் இந்தியா இரண்டாமிடத்தை பிடித்துள்ளது\n3 1984 ஆம் ஆண்டு தொழிற் உரிமை கொள்கைகள் நோக்கம் என்ன\nவிடை: தொழிற் கொள்கையை அறிவுக்கு பொருத்தமாக்கி தாரளமயமாக்கிட அரசு முடிவெடுத்தது\n4 ஒவ்வொரு மாநிலத்திற்கும் ராஜ்யசபா உறுப்பினர்களின் எண்ணிக்கையை நிர்ணயிப்பது\n5 தமிழ்நாட்டில் முதல் பொதுத்தேர்தல் நடை பெற்ற ஆண்டு எது\n6 ஈரவையுள்ள மாநிலங்கள் எவை\nவிடை: பீகார், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திர பிரதேம் , ஆந்திரா\n7 பீட்யூட்டரி சுரப்பி மூளையின் எந்த்பாகத்தில் உள்ளது\n8 முறையற்ற மருந்துகள் யாவை\nவிடை: ஓபியம், ஹெராயின், மரிஜிவானா, கோகய்ன்\n9 நம் உடலை தாங்கி பாதுகாக்கவும், மூளை, நூரையீரல் போன்ற உறுப்புகளை காக்க உடல் இயக்கத்திற்கு அவசியம்\n10 மூட்டு வகைகள் யாவை\nவிடை: மூட்டு இரு வகைப்படும், அசையா மூட்டு , அசையும் மூட்டு\nபொது அறிவு கேள்விகளை எதிர்கொள்ளும் ஞானமே தேர்வை வெல்லும்\nபோட்டி தேர்வின் வெற்றி இரகசியம் பொதுஅறிவு கேள்விகளை படிப்பதில் உள்ளது\nஇந்திய மருத்துவக் கழகத்தில் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்பில் சேர வேண்டுமா \nரஜினிகாந்த் திடீர் பிரஸ் மீட்.. 7 தமிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்\nஇத படிச்சா நீங்களும் அஜித் ரசிகரா மாறிடுவீங்க..\nவிளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும�� சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..\n1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக்.\nஅமெரிக்க பொருளாதார தடை sanction ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nகல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை வேணுமா இனிமே யோசிக்காம நம்ம தோனி கிட்ட கேளுங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஐபிபிஎஸ் பிஓ வங்கிப் பணி தேர்வு : இன்று வெளியாகும் தேர்வு முடிவு \n இதோ உங்களுக்காகக் காத்திருக்கும் மத்திய அரசு வேலை\nரூ.1.77 லட்சத்திற்கு மத்திய அரசு வேலை - யூபிஎஸ்சி அறிவிப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/11/06/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2-10/", "date_download": "2018-11-13T06:30:10Z", "digest": "sha1:PAL3NSADWFQNOCHHGNTECGHTD7N76QWW", "length": 20646, "nlines": 131, "source_domain": "tamilmadhura.com", "title": "கல்கியின் ‘கள்வனின் காதலி’ – 10 – Tamil Madhura's site", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஜெனிபர் அனு\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 10\nஅத்தியாயம் 10 – கார்வார் பிள்ளை\nதிருப்பரங்கோவில் மடம் மிகவும் புராதனமானது. மிக்கச் செல்வாக்குள்ளது. மடத்துக்குச் சொந்தமாக ஆயிரம் வேலி நிலமும், மடத்தின் ஆதீனத்தின் கீழ் உள்ள கோவில்களுக்கு ஏழாயிரம், எட்டாயிரம் வேலி நிலமும் இருந்தன.\nஇப்போதுள்ள பண்டார சந்நிதிக்கு முந்தி இருந்தவரைப் பற்றிப் பலவிதமான வதந்தி உண்டு. ஆனால் இப்போது அப்பதவியை வகித்தவர் ஒழுக்கத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்கினார். மடத்தின் நிர்வாகத்திலுள்ள ஊழல்களையெல்லாம் போக்கவும், மடத்தின் சொத்துக்களைச் சமய வளர்ச்சி, கல்வி வளர்ச்சிக்காகப் பயன்படுத்தவும் பெருமுயற்சி செய்து கொண்டிருந்தார்.\nஇந்த முயற்சிகளையெல்லாம் அதிகம் பயன்படாதபடி செய்து கொண்டிருந்த புண்ணியவான் ஒருவர் அந்த மடத்தில் இருந்தார். அவர்தான் கார்வார் பிள்ளை. முன்னிருந்த சந்நிதானத்தின் காலத்திலே இந்த மனுஷர் வைத்ததே எல்லா விஷயங்களிலும் சட்டமாயிருந்தது. இப்போதுங்கூட அவருடைய அதிகாரம் தான் அதிகமாய்ச் சென்று கொண்டிருந்தது. மடத்தின் ஏராளமான சொத்துக்கள் ஒரு தாலுகா பூராவிலும் பரவியிருந்தபடியால் ஏதாவது கோர்ட் விவகாரங்கள் நடந்து கொண்டேயிருக்கும். கார்வார் பிள்ளைக்கு அந்த விவகாரங்களின் நுட்பங்கள் எல்லாம் தெரியும். அவர் இல்லையென்றால், மடத்தின் நிர்வாகம் உடனே பலவிதச் சிக்கல்களுக்கு உள்ளாக நேரிடும். ஆதலால், அவர் மேல் அநேக புகார்கள் அவ்வப்போது வந்த போதிலும், பண்டார சந்நிதி அவரைப் போகச் சொல்ல முடியாத நிலைமையில் இருந்தார்.\nஅப்பேர்ப்பட்ட திருப்பரங்கோவில் மடத்தில் சர்வாதிகாரம் நடத்திய மகா-௱-௱-ஸ்ரீ கார்வார் பிள்ளையை இதோ பார்த்துக் கொள்ளுங்கள். காதில் வைரக்கடுக்கன், கன்னத்திலே புகையிலைக் குதப்பல், கழுத்திலே சரிகைத் துப்பட்டா, இடுப்பில் சொருகிய மணிபர்ஸ், நெற்றியில் சவ்வாதுப் பொட்டு, கைவிரல்கள் எல்லாவற்றிலும் வைர மோதிரம், அப்புறம் தங்கச் சங்கிலி கோத்த ரிஸ்ட் வாட்ச், இத்தகைய அலங்காரத்துடன் இதோ இளந்தொந்தி விழுந்து தலையில் இளநரை கண்டு விளங்குகிறவர்தான் கார்வார் பிள்ளை. பார்த்தால் சாது மனுஷராய், அப்பாவியாய்த் தோன்றுகிறார் அல்லவா ஆனால், எந்தப் புற்றிலே எந்தப் பாம்பு இருக்குமோ, நமக்கென்ன தெரியும் பார்த்துக் கொண்டே இருங்கள்.\n” என்று கார்வார் பிள்ளை கூப்பிட்டதும், கொஞ்ச தூரத்தில் கீழே மேஜைப் பெட்டியின் முன்னால் உட்கார்ந்து எழுதிக் கொண்டிருந்த முத்தையன் எழுந்து வந்து பணிவுடன் நின்றான்.\n“வேலம்பாடிக் கிராமத்திலிருந்து பகுதிப் பணம் வரவில்லை. நீ உடனே போய்க் காரியஸ்தனைப் பிடித்து எத்தனை நேரமானாலும் இருந்து வாங்கிக் கொண்டு வா வெறுங்கையுடன் வரக்கூடாது\nமுத்தையன் தயக்கத்துடன், “பத்து நாள் கணக்கு எழுத வேண்டியது பாக்கியிருக்கிறது. வேறு யாரையாவது…” என்பதற்குள், “எல்லாம் நாளைக்கு எழுதலாம், போ சும்மா மேஜைப் பெட்டியின் முன்னால் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்தால் எப்படி எழுதியாகும் சும்மா மேஜைப் பெட்டியின் முன்னால் உட்கார்ந்து தூங்கிக் கொண்டிருந்தால் எப்படி எழுதியாகும்” என்று எரிந்து விழுந்தார் கார்வார் பிள்ளை.\nமுத்தையன் மேஜைப் பெட்டியில் கணக்குகளை எடுத்து வைத்து விட்டுக் கிளம்பினான். ஊரின் ஒரு கோடிக்கு வந்ததும் மத்தியானம் சாப்பிடும்போது அபிராமி தேம்பித் தேம்பி அழுது கொண்டு நின்ற தோற்றம் அவன் மனக்கண்��ின் முன்பு வந்தது. அவனுடைய நடையின் வேகம் வரவரக் குறைந்து, கடைசியில் சற்றுத் தயங்கி நின்றான். பிறகு வீட்டுக்குப் போய் அபிராமிக்கு ஆறுதல் வார்த்தை சொல்லி விட்டு, தான் அன்று மாலை திரும்பி வர நேரம் ஆகும் என்று தெரிவித்துவிட்டுப் போவது தான் சரி என்று நினைத்தான். அவ்வாறே தீர்மானித்துத் தன்னுடைய வீடு இருந்த வீதியை நோக்கிச் சென்றான்.\nசற்று நேரத்துக்கெல்லாம், வீட்டின் வாசலை அடைந்தான், அச்சமயம், உள்ளே, “ஐயோ ஐயோ” என்று அபிராமியின் தீனமான குரல் கேட்கவே, அவனுடைய உடம்பெல்லாம் மயிர்க்கூச்செறிந்தது. ஓடிப்போய் கதவைத் திறக்க முயன்றான். கதவு தாழிட்டிருந்தது. ஜன்னலண்டை சென்று பார்த்தான். உள்ளே, கூடத்தில் அவனுடைய கண் விழிகள் தெரிந்து விழுமாறு செய்த பயங்கர காட்சி ஒன்று தென்பட்டது. கார்வார் பிள்ளை அபிராமியினுடைய மேலாடையின் தலைப்பைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கிறார். அபிராமி, “ஐயோ ஐயோ” என்று பரபரப்புடன் அவரிடமிருந்து ஓட முயல்கிறாள். அப்போது முத்தையனுக்கு உடம்பு நடுங்கிற்று. அவனுடைய தேகத்தில் இருந்த இரத்தத்தில் ஒவ்வொரு துளியும் கொதித்தது. அடுத்த நிமிஷம் அவன் வீட்டு வாசலில் போட்டிருந்த பந்தல்காலைப் பிடித்துக் கொண்டு கூரையின் மேல் ஏறினான். இரண்டே பாய்ச்சலில் தாவிச் சென்று வீட்டின் முற்றத்தில் குதித்தான்.\nஅவனுடைய உடம்பில் அப்போது ஆயிரம் யானைகளின் பலம் உண்டானது போலிருந்தது. ஒரே தாவலில் கார்வார் பிள்ளையண்டை சென்று அவர் கழுத்தைப் பிடித்து ஒரு தள்ளுத் தள்ளினான். பிள்ளை சுவரில் மோதிக் கொண்டு கீழே விழுந்தார். அவருடைய தலையைச் சுவரில் இன்னும் நாலு மோது மோதினான். பிறகு காலைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துக் கொண்டு வந்து வாசற்படிக்கு வெளியே தள்ளினான்.\nஅபிராமி கூடத்துத் தூண் ஒன்றைப் பிடித்துக் கொண்டு நின்றாள். அவளுடைய உடம்பு இன்னும் நடுநடுங்கிக் கொண்டிருந்தது.\nமுத்தையன் அவளை ஏறிட்டுப் பார்க்கவும் முடியாதவனாய், தாழ்வாரத்தில் முன்னும் பின்னுமாய் நடந்து கொண்டிருந்தான்.\nஅபிராமி தேம்பிக் கொண்டே, “அண்ணா பூங்குளத்துக்கே நாம் திரும்பிப் போய்விடலாம். இங்கே இருக்க வேண்டாம்” என்றாள்.\nமுத்தையன் ஒரு நிமிஷம் நின்று யோசித்து விட்டு, “கதவைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு கொஞ்ச நேரம் ஜாக்கிரதையா��ிரு, அபிராமி அந்தப் பாவியை இப்படியே விட்டுவிட்டுப் போகக் கூடாது. இன்னும் எத்தனை பேருடைய குடியைக் கெடுப்பானோ, யார் கண்டது அந்தப் பாவியை இப்படியே விட்டுவிட்டுப் போகக் கூடாது. இன்னும் எத்தனை பேருடைய குடியைக் கெடுப்பானோ, யார் கண்டது நான் போய் சந்நிதானத்தில் சொல்லி முறையிடப் போகிறேன். அந்த அநியாயத்துக்கு ஏதாவது பரிகாரம் உண்டா, இல்லையாவென்று பார்த்து விடுகிறேன்” என்று சொல்லிவிட்டு வாசலை நோக்கி நடந்தான்.\nஅபிராமி ஓடிவந்து அவனைக் கட்டிக் கொண்டு “அண்ணா என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போகாதே என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போகாதே\nமுத்தையன் “இந்த ஒரு தடவை மட்டும் போய் வருகிறேன்; தடை சொல்லாதே. அப்புறம் உன்னைவிட்டுப் பிரிகிறதேயில்லை; நாளைக்கே பூங்குளத்துக்குப் போய் விடுவோம்” என்றான்.\nபிறகு, அவளிடமிருந்து விடுவித்துக் கொண்டு, அன்புடன் அவளுடைய முதுகில் தட்டிக் கொடுத்து, “சற்று நேரம் பல்லைக் கடித்துக் கொண்டிரு, அபிராமி இதோ ஒரு நிமிஷத்தில் திரும்பி வந்து விடுகிறேன்” என்று சொல்லி விட்டு வெளியே சென்றான்.\n உன் அண்ணன் ஒரு நிமிஷத்தில் திரும்பி வருவான் என்று எண்ணிக் கொண்டு இராதே அவன் திரும்பி வரவே மாட்டான் அவன் திரும்பி வரவே மாட்டான் இனிமேல் பகவான் தான் உனக்குத் துணை\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nயாரோ இவன் என் காதலன் – 14\nகல்கியின் பார்த்திபன் கனவு – 68\nhashasri on ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றி…\nbselva80 on யாரோ இவன் என் காதலன் –…\nBhagyalakshmi M on யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…\nvijivenkat on யாரோ இவன் என் காதலன் –…\nfeminealpha on கல்கியின் ‘கள்வனின் காதல…\nகல்கியின் பார்த்திபன் கனவு – 74\nயாழ் சத்யாவின் “உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா” – 03\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 16\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 10\nகல்கியின் பார்த்திபன் கனவு – 73\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (6)\nஓகே என் கள்வனின் மடியில் (2)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (150)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pani-vizhum-maalaiyil-song-lyrics/", "date_download": "2018-11-13T07:06:09Z", "digest": "sha1:CZ36MXWDETTDKLJ7YKQTLRGURZVNWHHH", "length": 7627, "nlines": 266, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pani Vizhum Maalaiyil Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : ஆஷா போஸ்லே\nபாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்\nஆண் : பனி விழும்\nபெண் : லல லல\nபெண் : லல லல\nபெண் : துரு ருரு ருருரு\nஆண் : ரப்ப பப்பா பபபா\nபெண் : ஹாஹா ஆ ஹா\nஆண் : உன்னை சுற்றி மனம்\nஆண் : எனக்கென்று புது\nபெண் : யாயா யாயா\nயாயா யாயா யா யாயா\nயாயா யாயா யாயா யா\nஆண் : இடை என்னும்\nஆண் : பனி விழும்\nஆண் : காதல் பூபாளம்\nஆண் : டடிடூ டு டு டு டு\nஆண் : துடிக்கின்ற அணைக்கட்டுகள்\nஆண் : இருக்கின்ற உயிர்\nஆண் : பனி விழும் மாலையில்\nபெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்\nஆண் : பழமுதிர் சோலையில்\nபெண் : லல லல லலலா\nஆண் : காதல் பூபாளம்\nபெண் : ஆஹா ஆஹா\nஆண் : ஆஹா ஆஹா\nபெண் : ஹாஹா ஆ ஹா\nஆண் & பெண் : ஹா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.ajitnpsc.com/2017/04/lap-asst-final-list-will-be-published.html", "date_download": "2018-11-13T06:57:25Z", "digest": "sha1:R3F4KRJLZVITVW7OD5ABFDWITMEGYJRP", "length": 7598, "nlines": 61, "source_domain": "www.ajitnpsc.com", "title": "LAB ASST. FINAL LIST WILL BE PUBLISHED IN NEXT WEEK ~ Aji Tnpsc", "raw_content": "\nவணக்கம் சகோதர-சகோதரிகளே. நீங்கள் கடந்த குரூப்-௦4 தேர்விற்கு உண்டான கலந்தாய்வில் கலந்து கொண்டு பணி நியமன ஆணை பெற்று இருப்பவரா\nஇனிய காலை வணக்கம். பெயர்: திருமதி. ரோகினி பணி: சேலம் மாவட்டத்தின் ஆட்சியர் மாநிலம்: மகாராஷ்டிரம், மாவட்டம்: சோலாப்பூர் ...\nதேர்வர்களின், பல்வேறு சந்தேகங்களை நீக்கும், ஆழ்ந்த தகவல்களுடன் கூடிய வழிகாட்டி ஆல்பம். (பொறுமையாக நேரம் எடுத்து ஒன்றுக்கு இருமுறை நன்றாக...\nவணக்கம் சகோதர , சகோதரிகளே நான் TNPSC அலுவலகத்திற்கு நேரில் சென்று (very near to my office) தேர்வு அறிவிப்பிற்குப் பின் PSTM சான்றிதழ் வா...\nவணக்கம் சகோதர-சகோதரிகளே, TNPSC சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேவைப்படும் சான்றிதழ்களின் மாதிரிப் படிவங்களைத் தயாரித்து உள்ளேன். கீழ்க் கண்ட...\nஆய்வக உதவியாளர் பணிக்கு தேர்வுசெய்யப்பட்டோர் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார்.\nஅரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாகவுள்ள 4,362 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.\n“ஒரு காலியிடத்துக்கு 5 பேர்” என்ற விகிதாச்சார அடிப்படையில் ஏறத்தாழ 22 ஆயிரம்பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அனுமதிக்கப்பட்டனர்.சான்றிதழ் சரிபார்ப்பு சென்னை நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களிலும் ஏப்ரல் 9, 10, 11 ஆகிய தேதிகளில் ந���ைபெற்றது. (தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த காரணத்தால் சென்னை மாவட்டத்தில் மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படவில்லை).\nசான்றிதழ் சரிபார்ப்பின்போது, அசல் கல்விச் சான்றிதழ்கள், சாதி சான்றிதழ், பணி அனுபவச் சான்றிதழ் ஆகியவை சரிபார்க்கப்பட்டு, வெயிட்டேஜ் மதிப்பெண் அளிக்கப்பட்டது.சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்த உடனேயே தெரிவு பட்டியல் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. சான்றிதழ் சரிபார்ப்பு செவ்வாய்க்கிழமை முடிவடைந்துவிட்டதால் தெரிவு பட்டியல்எப்போது வெளியிடப்படும் என்று விண்ணப்பதாரர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஇதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறியதாவது:ஆய்வக உதவியாளர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிக்கப்பட்டு கட் ஆப் மதிப்பெண் தயாரிக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.\nஇப்பணி முடிவடைந்ததும் மாவட்ட வாரியான தெரிவு பட்டியல் அந்தந்த முதன்மைக் கல்வி அதிகாரிகளால் வெளியிடப்படும். தெரிவு பட்டியல் வெளியான அடுத்த சில தினங்களில் மாவட்ட கல்வி அதிகாரிகளால் கலந்தாய்வு மூலம் பணி நியமன ஆணை வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-13T06:39:51Z", "digest": "sha1:327DJL7G6RKJGHUEZYE4U4BK2B4OOYB5", "length": 3990, "nlines": 100, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வரன்கள்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nபாதை தவறி பாகிஸ்தான் சென்று மீண்டும் பாரதம் திரும்பிய பெண்ணுக்கு குவியும் வரன்கள்\nமிக்சி, கிரைண்டரை அடுத்து அரசு கொடுத்த இலவச வீட்டை இடித்த விஜய் ரசிகர்\nதலைமறைவாகவுள்ள முன்னாள் அமைச்சரை கண்டுபிடிக்க முடியவில்லையா\nவிஜய்க்கு அரசியல் ஆசை வந்தால் அது தவறா\nஅஜித் குழுவினர்களின் அடுத்த முயற்சி ‘ஏர் டாக்ஸி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmanam.net/page/3", "date_download": "2018-11-13T07:33:38Z", "digest": "sha1:KYMJZIDPRYDE4U4W7PCDKVO7WDYC7DO7", "length": 7089, "nlines": 91, "source_domain": "www.tamilmanam.net", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\nகடந்த 24 மணி நேரத்தில் எழுதப்பட்ட இடுகைகள்\nதெனால��� ராமன் கதைகள் - நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை\nஉளியின் யுத்தம் லிமரைக்கூ கவிதைகள் நூல் ஆசிரியர் ...\nதாயார் சஹிதம் 'உடனே உதித்த உத்தமப் பெருமாள்' \nவை.கோபாலகிருஷ்ணன் | 0 மறுமொழி | 2018-11-12 16:56:12 | தொடரும் பதிவர் சந்திப்பு\nஅடுத்தவீட்டு ஜன்னல் - 10 (பகுதி-2)\nஆர் எஸ் மனோகர் --------- இவரது அனைத்து நாடகங்களும் வெற்றி நாடகங்களே இவர் நாடகங்களின் சிறப்பு அம்சமே...பிரம்மாண்டமான ...\n_30 பேரை வைத்துக் கொண்டு, நூற்றுக்கணக்கான நபர்களிடம் ஸ்பான்சர் வாங்கிய ...\nபஸ்லுல் இலாஹி | 0 மறுமொழி | 2018-11-12 14:01:18\nதனியார் கல்லூரியாக மேலப்பாளையத்தில் செயல்பட்டு வந்த #இஸ்லாமிய_கல்லூரியில் #MiSc_மாணவர்கள்_30 பேரை வைத்துக் கொண்டு, நூற்றுக்கணக்கான நபர்களிடம் ஸ்பான்சர் வாங்கியவர் தான் தற்போதைய ததஜ ...\nஇருளர்களின் இதயம் - அ.மார்க்ஸ் அறிமுகம்\nஇரா.முருகப்பன் | 0 மறுமொழி | 2018-11-12 14:00:12\nதமிழகத்தில் வாழும் பழங்குடி மக்களின் பிரச்சினைகள் மற்றும் துயரங்களைப் பலரும் அறிவதில்லை. ஆக ...\nதிருக்குறள் -சிறப்புரை :1048 ...\nநம்பிக்கைபாண்டியன் | 0 மறுமொழி | 2018-11-12 13:41:10 | kavithai | அனுபவம் | ஆன்மீகம்\n1) எட்டாத தூரத்திலிருப்பவர்களுடன் பேசுவதை எளிதாக்கிவிட்டு... அருகிலிருப்பவர்களுடன் பேசுவதை அரிதாக்கிவிட்ட விசித்திர நவீனம் செல்போன்கள் 2) திருவிழா தேரில் ஊர்வலம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-bogan-jayam-ravi-01-12-1632815.htm", "date_download": "2018-11-13T07:15:49Z", "digest": "sha1:XPIBB77V5STSIJ6ED56VUMZOFT6R23CU", "length": 6774, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "போகன் ஆடியோ & பட ரிலீஸ் தேதி அறிவிப்பு! - BoganJayam RaviArvind SwamyHansika Motwani - போகன் | Tamilstar.com |", "raw_content": "\nபோகன் ஆடியோ & பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nரோமியோ ஜூலியட் படத்தின் வெற்றிக்குப் பிறகு ‘ஜெயம்’ ரவி – ஹன்சிகா – இயக்குனர் லக்ஷ்மன் – இமான் கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் போகன். பிரபல நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா இப்படத்தை தயாரித்து வருகிறார்.\nதனி ஒருவன் படத்தின் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவியுடன் அரவிந்த் சாமி மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளார்.இப்படத்தின் சிங்கிள் டிராக் ஒன்று அண்மையில் வெளியாகி சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது.\nஇதைதொடர்ந்து இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வரும் டிசம்பர் 3-ம் தேதியும் படம் டிசம்பர் 23-ம் தேதியும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n▪ ஹன்சிகா மொத்��ானி நடிக்கும் பெயரிடப்படாத திரில்லர் படத்துக்கு இசையமைக்கும் ஜிப்ரான்\n▪ அவங்களுக்கு மார்க்கெட் இல்லை- சங்கமித்ரா தயாரிப்புக்குழு ஒதுக்கிய அந்த பிரபல நாயகி யார் தெரியுமா\n▪ இளைய தளபதியின் ஹீரோயின்கள்\n▪ ஹன்சிகாவுக்கு என்ன ஆனது செட்டிற்கே மருத்துவரை வரவழைத்து சிகிச்சை..\n▪ ஹன்ஷிகாவுடன் லிப் டு லிப் கிஸ் கொடுக்க வேண்டியது ஆனால் - உதயநிதி ஸ்டாலின்\n▪ சிம்பு சொன்ன அந்த ஒரு வார்த்தை- காதல் முறிவு குறித்து பேசிய ஹன்சிகா\n▪ சசிகுமாருக்கு ஜோடியாக ஹன்சிகாவா\n▪ வெறியர்களிடமிருந்து தப்பித்த பாவனாவின் ஆன் ஸ்பாட் டெக்னிக்\n▪ ஆதரவற்ற குழந்தைகளுக்காக புது வீடு கட்டும் ஹன்சிகா\n▪ போகன் 3 நாள் பிரமாண்ட வசூல்- முழு விவரம்\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-premam-02-03-1626276.htm", "date_download": "2018-11-13T07:13:18Z", "digest": "sha1:RQ45HYDRHXDGKGS5AAHOLJJVUNRRG4U4", "length": 7040, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "2015-ம் ஆண்டுக்கான கேரள மாநில விருதுகள் அறிவிப்பு! - Premam - மாநில விருதுகள் | Tamilstar.com |", "raw_content": "\n2015-ம் ஆண்டுக்கான கேரள மாநில விருதுகள் அறிவிப்பு\n2015-ம் ஆண்டுக்கான கேரள மாநில விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ‘சார்லி’ மற்றும் ‘என்னு நிண்டே மொய்தீன்’ திரைப்படங்கள் அதிக விருதுகளை வென்றுள்ளன.\nசார்லி படத்தில் நடித்தற்காக சிறந்த நடிகரான விருதை துல்கர் சல்மான் வென்றுள்ளார். சிறந்த நடிகைக்கான விருதை ‘என்னு நிண்டே மொய்தீன்’ படத்துக்காக பார்வதி வென்றுள்ளார். மேலும் சார்லி பட இயக்குநர் மார்டின் பிரகாத் சிறந்த இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nசிறந்த நடிகர், இயக்குனர், ஒளிப்பதிவாளர், சிறந்த திரைக்கதை, சிறந்த கலை இயக்கம் ஆகிய பிரிவுகளில் சார்லியும் சிறந்த இசை, பாடல் வரிகள், சிறந்த ஒலி வடிவம் ஆகிய பிரிவுகளில் ‘என்னு நிண்டே மொய்தீன்’ படமும் பல விருதுகளை வென்றுள்ளது.\nஅதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரேமம் திரைப்படத்த்துக்கு ஒரு விருது கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n▪ பிரேமம் அனுபமாவுக்கு ஏற்பட்ட சோகம்\n▪ என்னை மலையாளினு சொல்லாதீங்க ப்ளீஸ், கடுப்பான மலர் டீச்சர்.\n▪ ப்ரேமம் இயக்குனரின் அடுத்தப்படத்தின் ஹீரோக்கள் இவர்களா\n▪ சினிமாவுக்கு வரிவிலக்கு: ரஜினி, கமலுக்கு பிரேமம் பட இயக்குனர் வேண்டுகோள்\n▪ நிவின் பாலி ரசிகர்களே உங்களுக்கு இன்று ஒரு ஸ்பெஷல்\n▪ மலர் டீச்சரை புகழ்ந்த பாலிவுட் நடிகர்- நன்றி கூறிய நடிகை\n▪ காதலர்களுக்காக மீண்டும் பிரேமம்\n▪ விக்ரமின் ஜோடியான மலர் டீச்சர்\n▪ பிரேமம் இயக்குனருடன் இணைந்த சிம்பு\n▪ சுருதியால் பிரேமம் பட வாய்ப்பை இழந்த சமந்தா\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3336", "date_download": "2018-11-13T06:58:46Z", "digest": "sha1:LWNEKMNRLCD2ULQ54MWLEJG3ZGPZUKLZ", "length": 18002, "nlines": 152, "source_domain": "www.jeyamohan.in", "title": "விவசாயிகள்:கடிதங்கள்", "raw_content": "\nவிவசாயிகள் தற்கொலைக்கு பல காரணிகள் :\n1. உலகெங்கும் பல பணகார நாடுகள் மிக மிக அதிகமாக தம் விவசாயிகளுக்கு\nமான்யம் வழங்குவதால் விவசாய விலை பொருட்க்கள் விலை மற்ற பொது விலைவாசி\nஅளவுக்கு கூடவில்லை. முக்கியமாக பருத்தி. நம்மால் அந்த அளவிற்கு மானயம்\nஅளிக்க முடியவில்லை. ஊழல் வேறு பெரும் பகுதி மானியத்தை அபகரிக்கின்றது.\n2.நில சீர்தி��ுத்தம் என்ற பெயரில், பெரும் பண்ணைகள் இன்று துண்டு\nதுண்டாக்கப்பட்டு, ஒரு விவ‌சாயின் சராசரி நிலம் 2 ஏக்கருக்கும்\nகுறைவானது. முன்னேறிய நாடுகள், சைனாவிலும் இதற்க்கு நேர் எதிராக மிக\nபெரிய பண்னைகள், நவீன தொழில்னுட்பம் பயன் படுத்தபடுகின்றன. economics of scale and\n3.இந்தியாவில் நாம் 1991 வரி கடைபிடித்த லைசென்ஸ், பெர்மிட் ராஜ்\nபொருளாதார கொளகைகிளினால், தொழில்துறை முடக்கபட்டது. இல்லவிட்டால், பல\nகோடி கிராம மக்கள், அந்தந்த பகுதிகளிலேயே உருவாகும் உற்பத்தி துறை வேலை\nவாய்ப்பை பெற்று படிப்படியாக மாற்று வழி பெற்றிருப்பர். சீனாவில் அதுதான்\n4.அர‌சின் பற்றாக்குறைகளால் ப‌ண‌வீக்கம் அதிகரித்து, அனைத்து\nவிலைவாசிகளும், கூலியும் மிக அதிகமாகிறது. இதனால் விவசாயிகளுக்கு சுமை\n5.அரசு அளிக்கவேண்டிய அடிப்படை கல்வி, சுகாதார வசதிகள், ஊழல் மற்றும்\nபொறுப்பற்ற அர‌சு ஊழிய‌ர்க‌ளினால் ச‌ரியாக‌ விவசாயிக‌ளுக்கும்\nஏழைக‌ளுக்கும் கிடைக்காத்தால், அவ‌ர்க‌ள் த‌னியார் துறைக‌ளை நாட‌\nவேண்டிய‌ அவ‌ல‌ம். மேலும் செல‌வுக‌ள். சுமைக‌ள்.\n6.இன்னும் ப‌ல‌ சிக்க‌லான‌ கார‌ணிக‌ள்….\nவிவசாயம் நஷ்டமானதாக ஆக முக்கியமான ஒரு காரணம் விளைபொருட்களுக்கும் அவற்றை பண்படுத்தும் இடத்துக்கும் அவற்றின் நுகர்விடத்துக்கும் இடையே உள்ள தூரம். இதன் விளைவாக போக்குவரத்துச் செலவு உற்பத்திச்செலவை விட அதிகமகா ஆகிறது. இதை காந்தியும் பின்னர் ஜெ.சி.குமரப்பாவும் விரிவாகவே பேசியிருக்கிறார்கள். ஆனால் மகாலானோபிஸின் பொருளாதாரம் சாலைகள் அமைத்தால் எல்லாம் சரியாக்விடும் என எண்ணியது\nவிவசாயிகள் கட்டுரையை வாசித்து சிரிக்கவும் சிரிக்காமல் இருக்கவும் முடியாமல் துன்பப் பட்டேன். நீங்கள் எழுதும் மற்ற கட்டுரைகளில் ஒரு பகடி இருக்கும். அதெல்லாம் சிரிப்புக்கு நல்லது. ஆனால் இதைப்பற்றி சிரிக்கலாமா என்றே சந்தேகம் வந்துவிட்டது. சோறுபோடுகிறவன் சாகிறான். நாம் வளர்ச்சியைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம்…. இந்தியக் குற்றவியல் சட்டம்தான் யார் விவசாயி என்று தீர்மானிக்கிறது என்ற வரி ஒரு வேதனையான உண்மை. இதை வழக்கறிஞராக நானே கண்டிருக்கிறேன்\n1880ல் நாகர்கோயிலை மையமாக்கி செயல்பட்ட லண்டன் மிஷன் சபை மார்த்தாண்டத்தில் நெல்விவசாயம்செய்தார்கள். விரிவான கணக்குகளை பதிவுசெய்திருக்கிறார்கள். அதன்படி நெல்விவசாயம் பலத்த நஷ்டம். அப்படியானால் அது எப்படி நீடித்தது அதில் ஈடுபட்ட மக்களுக்கு மிகக் குறைவான கூலி கொடுத்ததன் மூலமும் அதன் உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஊதியமில்லாமல் உழைத்ததன் மூலமும் விவசாயத்துக்கான துணைப்பொருட்களையும் தாங்களே உற்பத்த்செய்ததன் மூலமும்தான்.\nஇன்றுவரை நாம் இந்த நிலையைப் பற்றிச் சிந்தித்ததே இல்லை\nமிக பிரமாதம் சார் ,நல்லா உணர்ந்து சிரிதேன்.\nயாரோ எழுதிய மேற்கோள் ஓன்று ஞாபகத்துக்கு வருகிறது -“நகைச்சுவை யோடு வெளி வராத எந்த உண்மையும் சந்தேகத்துக்கு உரியது ” என்று .\nகடன் , இப்போது விவசாயி, இந்த மாதிரியான கட்டுரைகள் என்னை அறியாமல் உங்களுடைய வாசகர் என்ற மன நிலையை தாண்டி உங்களுடைய ரசிகர் என்ற மன நிலையை கண நேரத்தில் ஏற்படுத்தி விடுகிறது ,இது போன்ற கட்டுரைகளை படிக்கும் அனுபவத்தை அடிகடி தருவீர்கள் என்று நம்புகிறேன்\nஉங்களுடய்ய விவசாயிகளைப்பற்றிய அங்கதம் அருமை\nஆனால் என்ன கொடுமை இது தலைப்புக்கீழே நகைச்சுவை என்று எழுதி\nஅந்தக்கால ரேடியோ நாடகங்களுக்கு ‘நகைச்சுவை நாடகம்‘ என்று அறிவிப்பது போல\nஆரம்பத்தில் இருந்தே அப்படி போடாவிட்டல் சீரியஸாக எடுத்துக்கொண்டு எழுதும் கடிதங்கள் வந்தன. சமீபத்தில்கூட விளம்பரம் பற்றிய கட்டுரையை நகைச்சுவை என்றே கொள்ளாமல் ஒருவர் கடிதமெ ழுதிய்தை பார்த்திருப்பீர்கள். ‘மன்னிக்கவும் இது நகைச்சுவை மட்டுமே‘ என்று கொடுப்பதற்குப் பதிலாக அதைக் கொடுக்கிறேன்\nமேலும் அதை கிளிக்கினால் பழைய நகைச்சுவைக் கட்டுரைகளுக்குச் செல்லலாம்\nதேர்வு – ஒரு கடிதம்\nபொறியியல்- ஓர் ஆசிரியரின் கடிதம்\nTags: சமூகம்., வாசகர் கடிதம்\n'அத்துவானவெளியின் கவிதை'- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 2\nஅம்மாக்களின் நினைவுகள் - எம்.ரிஷான் ஷெரீப்\nசெட்டியரும் பிரிட்டியரும்- ராய் காரைக்குடியில்: சுனீல் கிருஷ்ணன்\nஇன்று விருதுவிழா சந்திப்புகள் தொடங்குகின்றன\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குற��ங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilsaga.com/english/sports.html", "date_download": "2018-11-13T06:48:10Z", "digest": "sha1:OMCIGD7YTAN2DVGMZBZI2H2GI6YURG7Y", "length": 6571, "nlines": 105, "source_domain": "tamilsaga.com", "title": "Tamilsaga Sports - Cinema News website, Tamilnadu,Tamil movie news , cinema reviews , movies preview , Entertainment, Tamil shows , movie information , tamil actress , Kollywood news , Actor Gossips", "raw_content": "\n20 ஓவர் போட்டியில் ‘ஹிட்’ விக்கெட்டான முதல் இந்தியர் ராகுல்\n3 நாடுகள் போட்டி - இந்தியா-வங்காளதேசம் நாளை பலப்பரீட்சை\nஉலகக்கோப்பை தகுதிச்சுற்று - ஐக்கிய அரபு எமிரேட்சை சுருட்டியது அயர்லாந்து\nமுத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை அணியை பழிதீர்க்குமா இந்தியா\nமுத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை அணியை பழிதீர்க்குமா இந்தியா\nவங்காளதேச கிரிக்கெட் வீரரின் வித்தியாசமான பாம்பு நடனம்\nவங்காளதேச கிரிக்கெட் வீரரின் வித்தியாசமான பாம்பு நடனம்\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 2-வது அரைஇறுதியின் 2-வது கட்ட போட்டியில் சென்னையின் எப்.சி- கோவா அ�\nஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 2-வது அரைஇறுதியின் 2-வது கட்ட போட்டியில் சென்னையின் எப்.சி- கோவா அ�\nஉலகக்கோப்பை தகுதிச்சுற்று - ஐக்கிய அரபு எமிரேட்சை சுருட்டியது அயர்லாந்து\n20 ஓவர் போட்டியில் ‘ஹிட்’ விக்கெட்டான முதல் இந்தியர் ராகுல்\n3 நாடுகள் போட்டி - இந்தியா-வங்காளதேசம் நாளை பலப்பரீட்சை\nமுத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கை அணியை பழிதீர்க்குமா இந்தியா\nவங்காளதேச கிரிக்கெட் வீரரின் வித்தியாசமான பாம்பு நடனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.tamilmanam.net/page/4", "date_download": "2018-11-13T06:43:08Z", "digest": "sha1:6FHE6UEQ32W4I25ENCXXUOXJWJN3WVSS", "length": 7437, "nlines": 90, "source_domain": "www.tamilmanam.net", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\nகடந்த 24 மணி நேரத்தில் எழுதப்பட்ட இடுகைகள்\nபிறந்தவுடனே திருமணம் நிச்சயிக்கப்படும் பெண் குழந்தைகள்\nபெண் குழந்தைகள் கென்யாவின் டானா ரிவர் பிராந்தியத்திலுள்ள ஒரோமோ சமுதாயத்தை சேர்ந்த மக்களிடையே பெண் குழந்தை பிறந்த முதல் நாளிலேயே நிச்சயிக்கும் பாரம்பரியம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ...\nதேர்தல் பணி யாருக்கு விலக்கு... விளக்கம்.....\nகவி செங்குட்டுவன் எ செ இராஜேந்திரன் | 0 மறுமொழி | 2018-11-12 13:07:01\n*தேர்தல் பணியிலிருந்து யார் யாருக்கெல்லாம் விலக்கு அளிக்கப்படுகிறது - தேர்தல் ...\nபெண் புத்தி பின் புத்தி\nபெண் புத்தி பின் புத்தி என்று கேள்வி பட்டிருப்போம். அதன் உண்மையான பின்னணி\nசசிகுமார்-மடோனா செபாஸ்டியன் நடிக்கும் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’ படம் துவங்கியது..\n‘ரெதான் – தி சினிமா பீப்பிள்’ நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் இந்தர்குமார் தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘கொம்பு வச்ச சிங்கம்டா’. ...\nவேலன்:-ஜிமெயில் தகவல்களை கணினியில் சேமித்துவைக்க\nவேலன். | 0 மறுமொழி | 2018-11-12 12:00:29 | ஜிமெயில்.வேலன்.சேமிப்பு.இன்பாக்ஸ்.gmail.velan.save.indbox தமிழ்.\nஜிமெயிலில் நாம் தகவல்களை அனுப்புவோம்.பெறுவோம்.சேமித்து வைப்போம் என நிறைய ஆப்ஷன்கள் இருக்கும். அதனை நாம் நமது கணினியில்சேமித்துவைக்க இந்த இணையதளம் உதவுகின்றது. இதனை காண இங்கு கிளிக்செய்யவும். ...\nசாய் பாபாவும் காஞ்சிப் பெரியவரும்\nசாய் பாபா , காஞ்சிப் பெரியவர் , விசிறி சாமியார் , ஓஷோ , ஜேகே என ஒரே கால கட்டத்தில் பல்வேறு ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://gadgets.ndtv.com/tamil/mobiles/apple-to-launch-its-new-iphone-today-news-1915380?pfrom=home-mostviewedblogposts", "date_download": "2018-11-13T07:34:15Z", "digest": "sha1:R5H65MMKAHKFGXMYNO4FCPDDOUHVK3CE", "length": 12977, "nlines": 142, "source_domain": "gadgets.ndtv.com", "title": "Apple Event Today iPhone 9 Xr Xc Xs Max Image Case Covers SIM Trays Leak । 2018-க்���ான ஐபோனை இன்று வெளியிடுகிறது ஆப்பிள்… கசிந்து வரும் பரபர தகவல்கள்!", "raw_content": "\n2018-க்கான ஐபோனை இன்று வெளியிடுகிறது ஆப்பிள்… கசிந்து வரும் பரபர தகவல்கள்\nபேஸ்புக்கில் பகிரலாம் ட்வீட் பகிர் மின்னஞ்சல் ரெட்டிட்டில் கருத்து\nபுதிய ஐபோனின் லீக் ஆன படம்\nபுதிய ஐபோன், ஐபோன் X போலவே இருக்க வாய்ப்புள்ளது\nபுதிய ஐபோன், டூயல் சிம் வசதி பெற்றிருக்கலாம்\nபல வண்ணங்களில் இந்த ஐபோன் வரலாம்\nஆப்பிள் நிறுவனத்தின் உலக புகழ்பெற்ற ஐபோனின், 2018 அப்டேட்டட் மாடல் இன்று, இன்னும் சில மணி நேரங்களில் வெளியாகப் போகிறது. முதல் ஐபோனுக்கு எவ்வளவு எதிர்பார்ப்பு இருந்ததோ, அதைப் போலவே இன்று வெளியாகப் போகும் ஐபோனுக்கும் எக்கச்சக்க கிராக்கி. இணையத்தில் புதிய ஐபோன் தொடர்பாக, பல்வேறு தகவல்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன. இதில் எத்தனை உண்மை, எத்தனை பொய் என்பது சற்று நேரத்தில் தெரிந்துவிடும்.\nஅதில் குறிப்பிடத்தக்கது, ‘இமேஜ் லீக்’. ரஷ்யாவைச் சேர்ந்த இணையதளம் ஒன்று, புதிய ஐபோன் Xs-ன் பின்புற புகைப்படங்களை முதன்முறையாக வெளியிட்டு பரபரப்பைக் கிளப்பின. அதன் மூலம், இந்த முறை ஐபோனில் கறுப்பு வண்ண போன் கிடைக்கும் என்று யூகிக்க முடிகிறது. பின் புறம் பெரிய சிங்கிள் கேமரா இருப்பதையும் பார்க்க முடிந்தது. ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்திலும் Xs, விலைப் பட்டியலில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மூலம், 65,400 ரூபாய்க்கு ஐபோன் Xs மதிப்பிடப்பட்டுள்ளது.\nஐபோன் Xs, ஆப்பிள் இணையதளத்தில்\nXs போனின் பல வேரியன்ட்களின் லைவ் படங்களே இணையத்தில் கசிந்தன. தற்போது சந்தையில் கிடைக்கும் ஐபோன் X போலவே தான் ஐபோன் Xs டிசைன் இருந்தது. ஆனால், போனின் திரை சற்றுப் பெரியது.\nஐபோன் Xs லைவ் படங்கள்\nஸ்பைகன் என்ற தளத்தில், ஐபோன் Xs மற்றும் ஐபோன் Xs மேக்ஸ் ஆகிய போன்களுக்கான கேசிங் குறித்து விளம்பரப்படுப்பட்டுள்ளது. அதை வைத்துப் பார்த்தாலும், ஐபோன் X-ன் வடிவமைப்பையே தற்போது வரும் போன்களும் கொண்டிருக்கும் என்பது தெரிகிறது.\nஐபோன் Xs, ஐபோன் Xs மேக்ஸ் கேசிங் படங்கள்\nமிக முக்கியமாக இன்று வெளியாகப் போகும் ஐபோனில், டூயல் சிம் போடுவதற்கான வசதி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான சில புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகின.\nகடைசியாக போன் எந்தெந்த வண்ணங்களில் ���ரும் என்பது குறித்தான ஒரு க்ளூவும் உள்ளது. சிம் கார்டு போடுவதற்கான ட்ரேக்களின் புகைப்படம் ஒன்று வெளியானது. அதில் கோல்டு, க்ரே, வெள்ளை, நீலம், சிவப்பு மற்றும் ஆரஞ்சு ஆகிய நிறங்களில் ட்ரேக்கள் இருந்தன.\nஇன்று புதிய ஐபோனை தவிர்த்து, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4, ஐபேட் ப்ரோ மாடல்கள், புதிய மேக் மினி, குறைந்த விலை மேக் புக், புதிய ஏர் பாட்ஸ் உள்ளிட்டவையும் வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபல வண்ணங்களில் உள்ள சிம் கார்டு ட்ரே\nஇந்த ஆப்பிள் நிறுவன நிகழ்ச்சி, அதன் இணையதளத்தில் நேரலை செய்யப்படும். முதன் முறையாக ட்விட்டரிலும் இந்த நிகழ்ச்சி நேரலையில் ஒளிபரபரப்படும். கேட்ஜெட்ஸ் 360, இந்த நிகழ்ச்சியில் நேரடியாக கலந்து கொண்டு, அப் டூ டேட் அப்டேட்டை உங்களுக்கு உடனுக்குடன் கொடுத்துக் கொண்டே இருக்கும்.\nபுதுப்புது தொழில்நுட்ப செய்திகள், அறிமுகமாகும் கருவிகள் பற்றிய விமர்சனங்கள் எல்லாவற்றையும் உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nவிழாக்கால விற்பனையில் சாதனை படைத்த சியோமி ஸ்மார்ட்போன்கள்\nடூயல் டிஸ்பிளேயுடன் சாம்சாங் W2019 ஃப்ளிப் போன் அறிமுகமானது\nஐபோன் எக்ஸ் மற்றும் 13இன்ச் மேக்புக் ப்ரோவுக்கு இலவச சர்வீஸ்\nஇந்தியாவில் ரெட்மி ஸ்மார்ட்போன்கள் திடீர் விலை உயர்வு\nவிழாக்கால சலுகை விற்பனையை நீட்டித்த ஹானர்\n2018-க்கான ஐபோனை இன்று வெளியிடுகிறது ஆப்பிள்… கசிந்து வரும் பரபர தகவல்கள்\nஜியோமி ரெட்மி 6-ல் புதுசா என்ன இருக்கு\nஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச் சீரிஸ் 4 – ஸ்பெஷலா என்ன இருக்கு\nஃபிட்பிட்டின் புதிய ஸ்மார்ட்வாட்ச் \"வெர்சா\" செயல்பாடு எப்படி\niVoomi FitMe ஃபிட்னஸ் Band விமர்சனம்\nஎப்படி இருக்கு விவோ X21… ஓர் அலசல்\nவிழாக்கால விற்பனையில் சாதனை படைத்த சியோமி ஸ்மார்ட்போன்கள்\nடூயல் டிஸ்பிளேயுடன் சாம்சாங் W2019 ஃப்ளிப் போன் அறிமுகமானது\nஐபோன் எக்ஸ் மற்றும் 13இன்ச் மேக்புக் ப்ரோவுக்கு இலவச சர்வீஸ்\nஇந்தியாவில் ரெட்மி ஸ்மார்ட்போன்கள் திடீர் விலை உயர்வு\nவிழாக்கால சலுகை விற்பனையை நீட்டித்த ஹானர்\nதீபாவளி விற்பனையில் சாதனை படைத்த ஹானர் ஸ்மார்ட்போன்கள்\nபேட்டரிகளுக்கு எக்ஸ்ட்ரா லைஃப் கொடுக்கும் ‘டார்க் மோட்’\nசியோமி எம்ஐ நோட்புக் ஏரின் புதிய மாடல்கள் - ஒரு பார்வை\nஒப்போ ஆர்எக்���் 17 ப்ரோ, ஆர்எக்ஸ் நியோ முக்கியம்சங்கள்\nஇந்தியாவில் விலை உயரும் ரியல்மி ஸ்மார்ட்போன்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/top-10-tips-tricks-extend-your-laptop-s-battery-life-008166.html", "date_download": "2018-11-13T06:59:53Z", "digest": "sha1:2LE3UD6ESEPJYMC4WFY637ZUDK4JBL3Q", "length": 11149, "nlines": 166, "source_domain": "tamil.gizbot.com", "title": "Top 10 Tips and tricks to Extend Your Laptop's Battery Life - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலாப்டாப் பேட்டரியின் சார்ஜை நீட்டிக்கும் எளிய வழிமுறைகள்\nலாப்டாப் பேட்டரியின் சார்ஜை நீட்டிக்கும் எளிய வழிமுறைகள்\nநவம்பர் 28: மிகவும் எதிர்பார்த்த நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரஜினிகாந்த் திடீர் பிரஸ் மீட்.. 7 தமிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்\nஇத படிச்சா நீங்களும் அஜித் ரசிகரா மாறிடுவீங்க..\nவிளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..\n1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக்.\nஅமெரிக்க பொருளாதார தடை sanction ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nகல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை வேணுமா இனிமே யோசிக்காம நம்ம தோனி கிட்ட கேளுங்க\nலாப்டாப் பயன்படுத்துறாங்களா, உங்க லாப்டாப்ல அடிக்கடி சார்ஜ் இறங்கிடுதா, உங்களுக்கு உபயோகமான சில பேட்டரி டிப்ஸை பார்க்கலாமா. புதுசா லாப்டாப் வாங்கியிருக்கீங்களா அதன் பேட்டரியை பராமரிக்கும் சில எளிய வழிமுறைகளை தான் அடுத்து வரும் ஸ்லைடரில் பார்க்க போறீங்க. செம காமெடி படங்களுக்கு க்ளிக் பன்னுங்க\nஸ்மார்ட் போன் கேலரிக்கு இங்கு க்ளிக் செய்யவும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉங்க லாப்டாபிற்கு சரியான கூலிங் பேடை பயன்படுத்துங்கள், இது லாப்டாப்பை சூடாகாமல் பாதுகாக்கும்\nஅவ்வப்போது பேட்டரியை கழற்றி சுத்தம் செய்ய வேண்டும்\nலாப்டாப்பை எப்பவும் ஏசி அறையில் பயன்படுத்தினால் சரியான இடைவெளியில் பேட்டரியை கழற்றி அறை வெப்பநிலையில் வைக்க வேண்டும்\nஉங்க லாப்டாப் மற்றும் அதை பயன்படுத்தும் அறையை எப்பவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்\nஉங்க லாப்டாப் ஸ்கிரீன் அதிக பேட்டரியை பயன்படுத்தும் அதனால் டிஸ்ப்ளே ப்���ைட்னெஸ்ஸை குறைவாக வைத்து பயன்படுத்துங்கள்\nஇன்டெர்நெட்டை பயன்படுத்தாத சமயத்தில் வைபை ரிசீவரை ஸ்விட்ச் ஆஃ்ப் செய்துவிடுங்கள்.\nலாப்டாப்பில் எப்பவும் குறைவான அப்ளிகேஷனை மட்டும் பயன்படுத்துங்கள், இது உங்க லாப்டாப்பின் பேட்டரியை குறைவாகவே பயன்படுத்தும்\nமியுசிக் ப்ளேயரை ஸ்விட்ச் ஆஃப் செய்யுங்கள் அல்லது மியுசிக் சிஸ்டத்தின் சத்தத்தை குறைவாக வைத்து கொள்ளுங்கள்\nஉங்க லாப்டாப்பில் இருக்கும் குறைந்த பவர் யூஸேஜ் ஆப்ஷனை பயன்படுத்துங்கள். இது லாப்டாப்பின் பேக்லைட்டை குறைத்துவிடும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபுதிய ஸ்மார்ட் போன் செய்திகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்\nஉலகின் முதல் ஏ.ஐ செய்தி தொகுப்பாளர்- வேதம் ஓதி சாத்தனை வரவழைத்துவிட்டனர்: இனி நமக்கு வேலை இல்லை.\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் செயலியுடன் ஃபாசில் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.\nடிஜிட்டல் இந்தியாவுக்கு வந்த சோதனை: சோழ முத்தா போச்சா.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/mobile/very-low-price-android-mobiles-007785.html", "date_download": "2018-11-13T06:42:07Z", "digest": "sha1:HMCEBBDVTWDMB745TKZ3J3BKTON7GPSD", "length": 10237, "nlines": 159, "source_domain": "tamil.gizbot.com", "title": "very low price android mobiles - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமிகவும் குறைந்த விலையில் உள்ள ஆண்ட்ராய்டு மொபைல்கள்...\nமிகவும் குறைந்த விலையில் உள்ள ஆண்ட்ராய்டு மொபைல்கள்...\nநவம்பர் 28: மிகவும் எதிர்பார்த்த நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரஜினிகாந்த் திடீர் பிரஸ் மீட்.. 7 தமிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்\nஇத படிச்சா நீங்களும் அஜித் ரசிகரா மாறிடுவீங்க..\nவிளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..\n1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக்.\nஅமெரிக்க பொருளாதார தடை sanction ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nகல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை வேணுமா இனிமே யோசிக்காம நம்ம தோனி கிட்ட கேளுங்க\nஇன்றைக்கு ஆண்ட்ராய்டு மொபைல்களின் வரவானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது எனலாம்.\nஅதற்கேற்ப ஆண்ட்ராய்டு மொபைல்களின் விலையும் குறைந்து கொண்டே தற்போது வருகின்றது முன்பு 10 ஆயிரம் விலைக்கு மேல் விற்ற ஆண்ட்ராய்டு பேஸிக் மாடல் மொபைல்களின் விலை தற்போது பெரிதும் குறைந்துள்ளது.\nதற்போது நாம் பார்க்க உள்ளது ஆண்ட்ராய்டு மொபைல்களில் மிகவும் விலை குறைந்த 5 மொபைல்கள் தாங்க இதோ அவை....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n4 இன்ச்சில் வெளிவரும் இந்த மொபைலில் 2MP கேமரா 0.3MP க்கு பிரன்ட் கேமரா 512MB ரேமுடன் கிடைக்கும் இந்த மொபைலின் விலை ரூ.4,199 ஆகும்\n4 இன்ச்சில் வெளிவரும் இந்த மொபைலில் 5MP கேமரா 0.3MP க்கு பிரன்ட் கேமரா 4GB இன்பில்ட் மெமரி 512MB ரேமுடன் கிடைக்கும் இந்த மொபைலின் விலை ரூ.4,899ஆகும்\n4 இன்ச்சில் வெளிவரும் இந்த மொபைலில் 5MP கேமரா 0.3MP க்கு பிரன்ட் கேமரா 4GB இன்பில்ட் மெமரி 512MB ரேமுடன் கிடைக்கும் இந்த மொபைலின் விலை ரூ.4,999ஆகும்\n4 இன்ச்சில் வெளிவரும் இந்த மொபைலில் 5MP கேமரா 1.3MP க்கு பிரன்ட் கேமரா 512MB இன்பில்ட் மெமரி உடன் கிடைக்கும் இந்த மொபைலின் விலை ரூ.4,649ஆகும்\n4 இன்ச்சில் வெளிவரும் இந்த மொபைலில் 5MP கேமரா 1.3MP க்கு பிரன்ட் கேமரா 4GB இன்பில்ட் மெமரி 512MB ரேமுடன் கிடைக்கும் இந்த மொபைலின் விலை ரூ.4,999ஆகும்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் செயலியுடன் ஃபாசில் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.\nஏலியன்களை கவர்ந்திழுக்க முயற்சிக்கும் விஞ்ஞானிகள்.\nஅண்டத்தில் மிதக்கும் மண்டையோடுகள்; பின்னணி என்ன\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/extreme-selfie-photo-s-you-never-miss-008336.html", "date_download": "2018-11-13T06:53:48Z", "digest": "sha1:BTQMXTEDLX2YYXTO5TPKVLR5IC4MPNGU", "length": 10115, "nlines": 187, "source_domain": "tamil.gizbot.com", "title": "extreme selfie photo's you never miss - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபேஸ்புக் புகைப்பட தொகுப்பு, இன்றைய ட்ரென்டிங் போட்டோ கலெக்ஷன்\nபேஸ்புக் புகைப்பட தொகுப்பு, இன்றைய ட்ரென்டிங் போட்டோ கலெக்ஷன்\nநவம்பர் 28: மிகவும் எதிர்பார்த்த நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரஜினிகாந்த் திடீர் பிரஸ் மீட்.. 7 தமிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விள���்கம்\nஇத படிச்சா நீங்களும் அஜித் ரசிகரா மாறிடுவீங்க..\nவிளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..\n1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக்.\nஅமெரிக்க பொருளாதார தடை sanction ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nகல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை வேணுமா இனிமே யோசிக்காம நம்ம தோனி கிட்ட கேளுங்க\nபுகைப்படம் எடுக்கும் பழக்கம் இப்போ எல்லோருக்கும் இருக்குனு தான் சொல்லனும். தினமும் பேஸ்புக் பார்த்தாலே உங்களுக்கு இது தெரியும். அந்த வகையில் எல்லோரும் புகைப்பட ப்ரியர்களாக இருப்பதால் இங்கும் உங்களை சிரிக்க வைக்கும் சில படங்களை தான் தொகுத்துள்ளோம்.\nஇன்றைய புகைப்பட தொகுப்பை பார்த்து என்ஜாய் பன்னுங்க பாஸ், இன்றைய ட்ரென்டிங் புகைப்படங்களை அடுத்து வரும் ஸ்லைடரில் பாருங்க......\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகுவால்காம் ஸ்னாப்டிராகன் செயலியுடன் ஃபாசில் ஸ்போர்ட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.\nபூமிக்கு மேலும் ரெண்டு நிலா கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்.\nகைரேகை ஸ்கேனர் வசதியுடன் விற்பனைக்கு வரும் சியோமி லேப்டாப்: விலை எவ்வளவு தெரியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/zxcvdfr-mnbhjuy-mvghytrdf/", "date_download": "2018-11-13T07:13:15Z", "digest": "sha1:4BIKRSXPSIGLMZUE642LJFFNMAPJWN23", "length": 6800, "nlines": 97, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 13 February 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத் நகரில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் ஒன்றாக இணைந்து சாலையை தூய்மையாக்கியதை உலக சாதனையாக கின்னஸ் சாதனை புத்தகம் பதிவுசெய்து சான்றிதழ் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n2.தெலுங்கானாவில் கைதிகள் எண்ணிக்கை குறைந்ததால் மூடப்பட்ட கிளைச்சிறைகளை மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றோர்களுக்கான இல்லமாக மாற்ற அம்மாநில சிறைத்துறை முடிவுச் செய்துள்ளது.\n1.ஆய்வு நிறுவனமான நியூ வேர்ல்டு வெல்த் சர்வதே��� அளவில் செல்வச் செழிப்பு மிக்க 15 நகரங்களை வரிசைப்படுத்தி பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு நகரத்திலும் வசிக்கும் அனைத்து தனிநபர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் பொருளாதார தலைநகரான மும்பை 12-வது இடத்தைப் பிடித்துள்ளது.\nநியூயார்க் 3 லட்சம் கோடி டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளது. லண்டன் இரண்டாவது இடத்திலும் (2.7 லட்சம் கோடி டாலர்), டோக்கியோ (2.5 லட்சம் கோடி டாலர்) மூன்றாவது இடத்திலும் உள்ளன.\n2.அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி ஐக்கிய அமீரகத்தின் அபுதாபி நகரில் கட்டப்படும் முதல் இந்துக்கோவிலான ஸ்ரீ அக்‌ஷார் புருசோத்தம் ஸ்வாமிநாராயன் சன்ஸ்தா ஆலையத்திற்கு அடிக்கல் நாட்டினார்.\n1.ஜூனியர் உலகக்கோப்பையில் 149 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி அசத்திய நகர்கோட்டிக்கு ராஜஸ்தான் அரசு 25 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்துள்ளது.\n2.ஆஸ்திரேலியா அணி கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் இந்த வருடத்திற்கான சிறந்த டெஸ்ட் வீரருக்கான ஆலன் பார்டர் விருதை பெற்றுள்ளார்.இந்த வருடத்திற்கான விழா மெல்போர்ன் நகரில் நேற்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.\n1.இன்று உலக வானொலி தினம் (World Radio Day).\nஐக்கிய நாடுகள் சபையில் 1946ஆம் ஆண்டு பிப்ரவரி 13 அன்று வானொலி நிறுவப்பட்டது. யுனெஸ்கோவின் 36ஆவது பொதுச்சபைக் கூட்டத்தில் 2011ஆம் ஆண்டு நவம்பர் 3 அன்று உலக வானொலி தினம் அறிவிக்கப்பட்டது. 2012ஆம் ஆண்டு முதல் ஐ.நாவின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ பிப்ரவரி 13ஆம் தேதியை உலக வானொலி தினமாகக் கடைப்பிடிக்கிறது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் – 01 பணி – WALK-IN நாள் – 19-11-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/28_70.html", "date_download": "2018-11-13T06:41:29Z", "digest": "sha1:3J4M3M3H22SP7LVOE7K6N4THBZFOJHYE", "length": 9031, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "7 ஆண்டுகளுக்கு பின்னர் கர்ப்பமான பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / 7 ஆண்டுகளுக்கு பின்னர் கர்ப்பமான பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\n7 ஆண்டுகளுக்கு பின்னர் கர்ப்பமான பெண்ணுக்கு நேர்ந்த சோகம்\nதமிழகத்தின் குமரியில் பன்றி காய்ச்சலுக்கு கர்ப்பிணி இறந்தார். மேலும் அறுவை சிகிச்சை செய்து எ���ுத்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது.\nபருத்திகாட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் சுகன்யா (30), 7 மாத கர்ப்பிணியாக இருந்த தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்துவந்தார். பிரசவத்துக்காக கன்னியாகுமரி பழத்தோட்டம் பகுதியில் உள்ள அவருடைய தாய் வீட்டுக்கு சென்றார்.\nஅப்போது காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுகன்யா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார். அவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. உடனே நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.\nஅப்போது வயிற்றில் இருந்த குழந்தையை ஆபரேஷன் மூலம் எடுத்தால் சுகன்யாவை காப்பாற்ற வாய்ப்பு உள்ளது என்றும், அதற்காக ஆபரேஷன் செய்து குழந்தையை எடுத்து விடுவது என்றும் முடிவு செய்தனர்.\nஅதன்படி சுகன்யாவுக்கு கடந்த 25-ந் திகதி ஆபரேஷன் செய்யப்பட்டது. 7 மாதமே ஆகி இருந்ததால் குழந்தை முழுமையான வளர்ச்சி இல்லாமல் இருந்தது. அந்த குழந்தை பரிதாபமாக இறந்தது.\nஇதனால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சுகன்யா கடந்த 2011-ம் ஆண்டு கர்ப்பம் அடைந்திருந்தார். அப்போது அவருக்கு பிறந்த குழந்தை இறந்தது. இந்தநிலையில் 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கர்ப்பம் தரித்த அவருக்கு, குழந்தை இறந்தது சுகன்யா குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.\nசுகன்யாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்படி இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். தாயும், சேயும் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், க���ணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1147789.html", "date_download": "2018-11-13T06:59:58Z", "digest": "sha1:PI33NYND7BUSAM56YXQUKEBSU6BNYFNQ", "length": 11632, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "பிரபல இளம் இசை, நடன கலைஞர் திடீர் மரணம்..!! – Athirady News ;", "raw_content": "\nபிரபல இளம் இசை, நடன கலைஞர் திடீர் மரணம்..\nபிரபல இளம் இசை, நடன கலைஞர் திடீர் மரணம்..\nசுவீடன் நாட்டைச் சேர்ந்த 28 வயதாகும் பிரபல இசை, நடன கலைஞர் அவிச்சி, ஓமானின் மஸ்கட்டில் மரணமடைந்துள்ளார்.\nஅவரது இறப்பு குறித்து எந்த வித தகவலும் வெளியாகாத நிலையில், அவிச்சியின் பிரதிநிதி ஒருவர் அவரது மரணம் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,\n“டிம் பெர்ஜ்லிங் என்னும் அவிச்சியின் மரணம் நம் அனைவரையும் ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு இது மிகப்பெரிய இழப்பாகும்” எனக் கூறியுள்ளார்.\nமுந்தைய காலங்களில் பித்தப்பை கோளாறு மற்றும் குடல்வால் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வந்த அவிச்சி கடந்த 2016ஆம் ஆண்டு தான் உலகச் சுற்றுலா மேற்கொள்வதிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருந்தார்.\nஉலகின் தலைசிறந்த டிஜே வாக கருதப்படும் அவிச்சி “வேக்ஸ் மீ அப்”, “லெவல்ஸ்”, “லோன்லி டூகெதர்” போன்ற பல படைப்புகளை இயற்றியுள்ளார்.\nஇந்நிலையில் அவிச்சியின் இந்த திடீர் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉணவு வீண்விரயத்தைத் தடுக்க விழிப்புணர்வுப் பேரணி..\nபளை தொட­ருந்­துக் கட­வை­யில் செயலிழந்த ஒலி எழுப்­பும் கருவி..\nசட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது..\nமைத்திரிக்கு உயிரை பணயமாக வைத்த சட்டத்தரணியின் இன்றைய நிலை..\nமகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கர்ப்பிணியாக்கிய தந்தை..\nதேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்க கோரிக்கை..\nபாராளுமன்��� உறுப்பினர்கள் ஜனாதிபதியை மதிப்பிழக்கச் செய்யவும் தயங்க மாட்டார்கள்..\nபாராளுமன்றத் தேர்தலுக்கு புதிய கட்சிகள், அமைப்புக்களை இணைக்குமா ததேகூ\nஅனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன்..\nவெளிநாட்டு தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு..\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக குற்றச்சாட்டு..\nசபரிமலை விவகாரம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு திட்டம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nசட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது..\nமைத்திரிக்கு உயிரை பணயமாக வைத்த சட்டத்தரணியின் இன்றைய நிலை..\nமகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கர்ப்பிணியாக்கிய தந்தை..\nதேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்க கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1180580.html", "date_download": "2018-11-13T06:51:24Z", "digest": "sha1:VRSFPWLUXLXZ23DHKR5E2YPEBEUDQL3L", "length": 12332, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை ரூ.7 லட்சமாக உயர்வு- பீகார் அரசு உத்தரவு..!! – Athirady News ;", "raw_content": "\nஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை ரூ.7 லட்சமாக உயர்வு- பீகார் அரசு உத்தரவு..\nஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை ரூ.7 லட்சமாக உயர்வு- பீகார் அரசு உத்தரவு..\nஒருதலைக் காதல், காதல் தோல்வி போன்ற பல்வேறு காரணங்களால் பெண்கள் மீது ஆசிட் வீசுவதும், கொலை செய்ய முயற்சிப்பதுமான சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது. இதுபோன்ற துரதிர்ஷ்டவசமான சம்பவங்களால் பாதிக்கப்பட்டு, மனம் தளராமல் வாழ்பவர்களுக்கு பீகார் அரசு 3 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கி வருகிறது. இதேபோல் பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்களின் மறுவாழ்வுக்கும் நிவாரணம் வழங்கப்படுகிறது.\nஇந்நிலையில், தற்போது இந்த நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 7 லட்ச ரூபாய் இனி நிவாரணத் தொகையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட 14 வயதுக்கும் குறைவானவர்களுக்கு உயர்த்தப்பட்ட நிவாரணத் தொகையான 7 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலாக 50 சதவிகிதம் அதாவது, 10.5 லட்சம் ரூபாய் அளிக்கப்படும் எனவும் பீகார் அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதினின் முன் நனைந்த நூடுல்ஸ் போல நிற்கிறீர்களே – டிரம்ப் மீது அர்னால்ட் பாய்ச்சல்..\nஆசிரியர் நிரந்தர நியமனத்தில் தாங்கள் புறக்கணிக்கப்ட்டுள்ளதாக தெரிவித்து கல்வி வலயத்தை முற்றுகையிட்ட தொண்டர் ஆசிரியர்கள்.. கல்வி வலயத்தை முற்றுகையிட்ட தொண்டர் ஆசிரியர்கள்..\nசட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது..\nமைத்திரிக்கு உயிரை பணயமாக வைத்த சட்டத்தரணியின் இன்றைய நிலை..\nமகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கர்ப்பிணியாக்கிய தந்தை..\nதேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்க கோரிக்கை..\nபாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை மதிப்பிழக்கச் செய்யவும் தயங்க மாட்டார்கள்..\nபாராளுமன்றத் தேர்தலுக்கு புதிய கட்சிகள், அமைப்புக்களை இணைக்குமா ததேகூ\nஅனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன்..\nவெளிநாட்டு தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு..\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக குற்றச்சாட்டு..\nசபரிமலை விவகாரம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு திட்டம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக���கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nசட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது..\nமைத்திரிக்கு உயிரை பணயமாக வைத்த சட்டத்தரணியின் இன்றைய நிலை..\nமகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கர்ப்பிணியாக்கிய தந்தை..\nதேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்க கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/08/blog-post_344.html", "date_download": "2018-11-13T08:06:41Z", "digest": "sha1:B6G5Z6EFXXQLO4HVORRVKVICUKYOME25", "length": 19698, "nlines": 94, "source_domain": "www.maarutham.com", "title": "மட்டு-ஆரையம்பதி வைத்தியசாலையின் இன்றைய அவல நிலை! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Batticaloa/Eastern Province/Sri-lanka /மட்டு-ஆரையம்பதி வைத்தியசாலையின் இன்றைய அவல நிலை\nமட்டு-ஆரையம்பதி வைத்தியசாலையின் இன்றைய அவல நிலை\nதேன் நகரம் எங்கள் தேசம். தேன் கலந்த தமிழோடும் அங்கு மீன்பாடும், ஆறு பாய்ந்தோடும் எங்கள் மட்டுமா நகரம். அங்கே ஆரம்பமாய் அமைந்த வைத்தியசாலை அது எங்கள் ஆரயம்பதி வைத்தியசாலை.\nநகரத்திலோ கிராமத்திலோ வாழ்கின்ற மக்களுக்கு இலகுவான முறையில் சென்றடையக்கூடிய வகையில் அமைந்துள்ளது ஆரயம்பதி வைத்திய சாலை.\n90 வயதைத்தாண்டிய முதியவர் கூட இந்த வைத்திய சாலையில் தான் பிறந்தேன் என்று பெருமையுடன் கூறுகின்றார்.\nஅப்போது இந்த வைத்தியசாலை எவ்வளவு பழமை வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதை நாங்கள் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகின்றது.\nமாவட்ட வைத்தியாசாலையாக மாவட்டத்தின் பிரதான வீதியில் அமைவிடமாகக் கொண்டு மக்களுக்கு நற்பணி செய்து வருகின்ற வேளையில்,இந்த வைத்தியசாலையின் நற்பெயரை வைத்து சில அரசியல் வாதிகளினால் திட்டமிட்டுத் தமிழர்கள் வாழும் இடத்தில் உள்ள, இந்த ஆரையம்பதி வைத்திய சாலை புறக்கணிக்கப்படுகின்றது.\nசில ஆண்டுகளுக்கு முன்னர் பல நாடுகளுக்குச்சென்று முஸ்லிம் அரசியல் வாதி ஒருவரால் காத்தான்குடி வைத்தியசாலை நிர்ணயிக்கப்பட்டது. அவ் வைத்தியசாலையை மாவட்ட வைத்தியசாலையாக மாற்றுவதற்கு முஸ்லிம் அரசில்வாதிகளால் நாடகங்கள் அரேங்கேறிக்கொண்டிருக்கின்றது.\nதங்கள் அரசியல் இலாபம் தேடும் அரசியல் வாதிகளால் கட்டிய வைத்திய சாலைக்கு முஸ்லிம் மக்களே சரியாக செல்லாத பட்சத்தில் ஆரையம்பதி வைத்தியசாலைக்கே செல்கின்றார்கள்.\nசிலரால் காத்தான்குடி வைத்தியசாலை என்று அழைப்பது வழக்கம் அதைப் பதிவிலும் சிலர் மாற்றம் செய்தமையினால் இலகுவான முறையில் அவர்கள் கட்டிய வைத்திய சாலையை பழமையான காத்தான்குடி வைத்தியசாலையாக சுட்டிக்காட்டி ஆரையம்பதி வைத்திய சாலையின் மகிமையில் மாவட்ட வைத்திய சாலையாக உரு மாற்றம் பெறுகின்றது புதிய காத்தான்குடி வைத்தியசாலை.\nஉண்மையில் இது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. உணர்வுள்ள தமிழர்கள் இதை பொறுத்துக்கொண்டு இருக்க மாட்டார்கள்.\nபழமை வாய்ந்த ஆரையம்பதி வைத்தியசாலை புறக்கணிக்கப் படுகின்றது எங்களுடைய அரசியல் வாதிகளுக்குத் தெரிந்தும் தெரியாதவர்கள் போல இருக்கின்றார்கள் இதற்கான கரணம் என்ன \nமாவட்ட வைத்தியசாலையாக எத்தனையோ வருடங்களாக இருந்து சேவை ஆற்றிய ஆரையம்பதி வைத்தியசாலை சில தனிநல அரசியல் வாதிகளின் இலாபத்திற்காக பிரதேச வைத்தியசலையாக மாட்டப்படுவது அனைத்து மக்கள் மனதிலும் பெரும் கவலையாக இருக்கின்றது.\nதினம்தோறும் இந்த வைத்தியசாலைக்கு வருகை தரும் நோயாளிகள் 300 இலிருந்து 500 பேர் வரையாகும்.\nவார பரிசோதனைக்காக வரும் மக்களின் தொகை 1000-1500 ஆக இருந்தும் இந்த வைத்தியசாலை ஏன் புறக்கணிக்கப்படுகின்றது என்பதை தெரிந்தும் தெரியாதவர் போல இருப்பது ஏன் \nகாத்தான்குடியில் அமைந்துள்ள வைத்திய சாலைக்கு யாருமே செல்லாத நிலையில் பல கோடி செலவில் கட்டப்பட்ட வைத்திய சாலை பாழடைந்து போய்விடும் என்பதைக் கருத்தில் கொண்டு முஸ்லிம் அரசியல் வாதிகள் இவ்வாறு கேவலமான முறையில் மாற்றம் செய்கின்றார்கள்.\nகல்லடி ,நாவற்குடா,மஞ்சந்தோடுவாய் ,காத்தான்குடி ,ஆரையம்பதி ,தாளங்குடா ,புதுக்குடிய���ருப்பு ,கிரான்குளம் ,செட்டிபாளையம் ஆகிய நகரங்களிலிருந்து ஆரையம்பதி வைத்திய சாலைக்கு மக்கள் வருவதாக இருந்தால் போக்குவரத்திற்கு குறைந்தது 15 ரூபாய் போதுமானது. அதே காத்தான்குடி வைத்தியசாலைக்கு செல்வதாக இருந்தால் பிரதான வீதியிலிருந்து இறங்கி முச்சக்கர வண்டி மூலமாக நூறு ரூபாய் கொடுத்து செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுகின்றார்கள் மக்கள்.\nஒரு அரசியல் வாதியின் சுய நலத்திற்காக எங்கள் ஏழை மக்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுவது முறையாகுமா \nமக்களுக்கு சகல வசதிகளும் கொண்ட வைத்தியசாலை திட்டமிட்டு மாற்றம் பெறுவது வேதனையாக உள்ளது. எல்லா வழிகளிலும் தமிழராகிய நாங்கள் ஏமாற்ற வலிச்சுமைகளை சுமந்து கொண்டே இருக்கின்றோம், என்பதற்காக உங்கள் பகல்க் கனவுளை நிஜங்களாக்க எண்ணிவிட வேண்டாம், என்பதை உறுதியுடன் கூறிக்கொள்கின்றோம்.\nமக்களைக் காத்து வந்தவர்கள் இல்லாத வேளையில் காட்டு நரிகளை நாடாள விடவே மாட்டோம். வீரதீரம் கொண்ட இன உணர்வாளர்களே எழுக பின்தள்ளப்படும் ஆரம்ப ஆரையம்பதி வைத்தியசாலையைக் காப்பாற்ருவதற்கு. வைத்திய சாலை பின்தள்ளப்பட்டால் ஏற்படும் பாதகமான விளைவுகளாக இங்கு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வைத்தியர்கள் குறைக்கப்படுவார்கள்,\nதாதியர்கள் குறைக்கப்படுவார்கள், மருந்து வசதிகள் இல்லாது போகும் நிலை உருவாகும். இன்றைய நிலையில் வாந்திக்குக் கூட மாத்திரைகள் தனியார் மருந்துக்கடைகளில் வாங்கும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது.\nஅனைத்து உறவுகளும் ஒன்றிணைந்தால் நிச்சயமாக இந்த அரசியல் இலாபம் தேடும் குள்ள நரிகளை முட நரிகளாக்க முடியும் என்பதை நம்பிக்கையாக கூறுகின்றோம்.\nஇது இனங்களின் மிகவும் அவசியமான ஒன்றாகும். எங்களின் சக்தியாக தமிழ் அரசியல் வாதிகள் இருப்பார்கள் என்று அமைதி காத்திட வேண்டாம். எதிர்க் கட்சி என்று மார்பு தட்டும் அரசியல்வாதிகளுக்கு இந்த அவலநிலை தெரியாமலில்லை. இவர்கள் கையாலாகதவர்களாக இருப்பதன் நோக்கம் என்ன என்பது தெரியவில்லை. கைநிறையப் பணத்தை வாங்கிக்கொண்டு பேசாமல் இருக்கின்றார்கள் போலவே தெரிகின்றது.\nஇவ்வாறான அரசியல் வாதிகள் இனி வரும் காலங்களில் தமிழர்களுக்கு தேவை தானா \nகாத்து வந்த கடவுள்கள் காடுரைந்து போகவே பார்த்திருந்த நரிகள் கூட்டம் நாடா��� எண்ணுகின்றது வீரம் கொண்ட மறவர்களையும் படித்த மேதைகளையும் கொண்ட மாநிலமான தமிழர் நிலம் அதில் ஒன்று தான் ஆரையம்பதி.\nமாவட்ட அபிவிருத்திற்காக வருடம் அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் பணம் ஐம்பது லட்சமாகும். இதில் எந்தவொரு அபிவிருத்தியும் செய்யாமல் வரும் பணங்களைச் சுருட்டிக்கொண்டு வாழும் தமிழ் அரசியல் வாதிகளுக்குப் பாடம் புகட்ட வேண்டும் என்பதை மனதில் கொள்வோமாக\nமுஸ்லிம்கள் வாழும் இடங்களைப் பார்த்தால் எங்கள் அரசியல் வாதிகளின் கள்ளத்தனம் புரிகின்றது தேசிய ரீதியில் ஆரையம்பதி வைத்திய சாலை மூன்றாம் இடத்தைப்பெற்றிருந்த போதிலும் இந்த வைத்தியசாலை பிரதேச வைத்திய சாலையாக மாறுவதற்குக் காரணம் என்ன \nவெளிநாட்டவர்கள் வந்து பார்வையிட்டு 48 இலட்சம் பொறுமதியான xray இயந்திரத்தை அன்பளிப்பாகக் கொடுத்துள்ளார்கள், அதைக்கூட பராமரிக்க வசதிகள் இன்றிக் கிடக்கின்றது. பல அரசியல் வாதிகளிடம் விண்ணப்பம் கோரியும் அது நிராகரிக்கப்பட்ட நிலையில் கிடக்கின்றது. இப்படிப்பட்ட கைபொம்மை அரசியல் வாதிகள் எம் இனத்துக்கு தேவையா\nஆரையம்பதி வைத்திய சாலை வளாகத்தில் புதிய கட்டிடங்கள் நிறுவுவதற்க்கு தாராளமான இடங்கள் இருந்தும் புறக்கணிக்கப்படுவதன் காரணம் அரசியல் பலத்தை பயன்படுத்தி தமிழர்களை அடிமைகளாக்கப் பாடுபடுகின்றமையே ஆகும். அதைக் கருத்தில் கொள்ளாது தங்கள் குடும்ப நலனுக்காக அரசியல் பேசுகின்றார்கள் தமிழ் அரசியல் வாதிகள்.\nமக்கள் அனைவரும் கணிப்பீடு செய்யாமல் வெறுமனே அரசியல் வாதிகளின் பித்தலாட்டத்துக்குத் துணைபோகும் நல்லாட்சி என்ன செய்யப் போகின்றது தமிழர்களின் பலம் நன்கு அறியும் இன்றைய அதிபர் இருந்தும் முட்டாள்த்தனமாக துணை போவார்களானால் இனி வரும் தேர்தல்க் காலங்களில் ஆட்சி பறி போகும் நிலையே உருவாகும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2018/10/blog-post_78.html", "date_download": "2018-11-13T08:06:55Z", "digest": "sha1:Z2YL342Y4FEAHMIFHT42HOJAZ56KX6MV", "length": 5177, "nlines": 67, "source_domain": "www.maarutham.com", "title": "மட்டு - வாகனேரி மலைப்பகுதியில் பண்டைய கால முருகன் சிலை கண்டுபிடிப்பு!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Art and culture/Eastern Province/Sri-lanka/vaakaneri /மட்டு - வாகனேரி மலைப்பகுதியில் பண்டைய கால முருகன் சிலை கண்டுபிடிப்பு\nமட்டு - வாகனேரி மலைப்பகுதியில் பண்டைய கால முருகன் சிலை கண்டுபிடிப்பு\nமட்டு- வாகனேரி மலைப் பிரதேசமொன்றில் பண்டைய காலத்து சிற்ப அம்சங்கள் பொருந்திய முருகன் சிலையொன்று பிரதேசவாசிகளினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதற்போதைய காலப்பகுதியில் தமிழர்களின் பண்டையகாலத்தை பிரதிபலிக்கும் பல ஆதாரங்கள் விசமிகளால் திட்டமிட்டு அழிக்கப்பட்டு வருவது கண்கூடு எனவே சமய சமூக ஆர்வலர்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்துக்கு விரைந்து குறிப்பிட்ட பகுதியினை பார்வையிட்டு சிலையினையும் இடத்தினையும் பாதுகாத்து தருவார்களா என்கிறார்கள் சமூக சிந்தனை கொண்ட இளைஞர்கள்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/ramvilaspaswan-spoke-about-onion", "date_download": "2018-11-13T06:58:32Z", "digest": "sha1:WO7MHIWM4D2MHAYOPWFQP7CFRSWPL6OW", "length": 8540, "nlines": 82, "source_domain": "www.malaimurasu.in", "title": "வெங்காயத்தின் விலையை குறைப்பது மத்திய அரசின் கைகளில் இல்லை – மத்திய உணவுத்துறை அமைச்சர் … | Malaimurasu Tv", "raw_content": "\nமத்திய அரசைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முற்றுகைப் போராட்டம்\n7 பேர் விடுதலை குறித்த ரஜினிகாந்த் கருத்து : எந்த 7 பேர் என…\nபாம்பன் – கடலூர் இடையே கரையைக் கடக்கும் : கடலோர மாவட்டங்களில் கனமழை\nமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதில் தமிழக அரசு மெத்தனம் – டிடிவி தினகரன்\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nஅனைத்து தொகுதிகளிலும் பிரதமர் மோடி தோல்வியடைவார் – தினகரன் ஆதரவாளர் புகழேந்தி\nஆண்டுதோறும் நடைபெறும் ஒயின் திருவிழா..\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nHome இந்தியா வெங்காயத்தின் விலையை குறைப்பது மத்திய அரசின் கைகளில் இல்லை – மத்திய உணவுத்துறை அமைச்சர் …\nவெங்காயத்தின் விலையை குறைப்பது மத்திய அரசின் கைகளில் இல்லை – மத்திய உணவுத்துறை அமைச்சர் …\nவெங்காயத்தின் விலையை குறைப்பது மத்திய அரசின் கைகளில் இல்லை என, மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.\nஅண்மைக்காலமாக வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது. மார்க்கெட்டில் பெரிய வெங்காயம், கிலோ 60 ரூபாய் முதல் 70 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. சின்ன வெங்காயம் ஒரு கிலோ 120 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தனர்.\nஇந்த நிலையில் வெங்காயம், தக்காளி ஆகியவற்றின் விலை உயர்வுக்கு காரணம், தேவைக்கும், சப்ளைக்கும் உள்ள இடைவெளிதான் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டு வெங்காயம் உற்பத்தி குறைவாக உள்ளது என்றும், வெங்காய விலையை உடனடியாக குறைப்பது என்பது மத்திய அரசின் கைகளில் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.\nPrevious articleதென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுநிலையால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை ..\nNext articleநெல்லை மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை …\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nஅனைத்து தொகுதிகளிலும் பிரதமர் மோடி தோல்வியடைவார் – தினகரன் ஆதரவாளர் புகழேந்தி\nஆண்டுதோறும் நடைபெறும் ஒயின் திருவிழா..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmanam.net/page/5", "date_download": "2018-11-13T07:40:34Z", "digest": "sha1:XI6DQUEJOC7ZZXBZI4FBSCDYJMPUGCLG", "length": 8448, "nlines": 90, "source_domain": "www.tamilmanam.net", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\nகடந்த 24 மணி நேரத்தில் எழுதப்பட்ட இடுகைகள்\nசாய் பாபாவும் காஞ்சிப் பெரியவரும்\nசாய் பாபா , காஞ்சிப் பெரியவர் , விசிறி சாமியார் , ஓஷோ , ஜேகே என ஒரே கால கட்டத்தில் பல்வேறு ...\nஜமீன்தார் தலையை காவு வாங்கிய காமாட்சி அம்மன் \nParadesi Alfy | 0 மறுமொழி | 2018-11-12 11:31:55 | .பயணக்கட்டுரை | காமாட்சியம்மன் | ஞாபகம் வருதே\nவேர்களைத்தேடி பகுதி – 31 ...\nஅறம் இழந்ததால்தான் ஜெமோவுக்கு அடியே . . .\n\"மா பூமி\"யும், \"கவுதம் கோஷு\"ம் ...\nமரண தண்டனை கொடுங்கள் மனிதப் பதர்களுக்கு: கவிஞர் தணிகை\nமரண தண்டனை கொடுங்கள் மனிதப் பதர்களுக்கு: கவிஞர் தணிகை அஹிம்சா மூர்த்தியான மகாத்மா கூட கற்பழிக்க வரும் மிருகத்தை ...\nமருத்துவர் வே.மணி - நீங்காத நினைவுகளுடன் அஞ்சலிகள்...\nஇரா.முருகப்பன் | 0 மறுமொழி | 2018-11-12 11:03:00\nபகுத்தறிவுக் கருத்துக்களை பரப்புவதில் முனைப்புடன் இருந்ததைப் போன்றே, கடைப்பிடிப்பதிலும் உறுதியாக இருந்தவர். கடந்த ஓராண்டாக உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தார். ஏப்ரல் மாதம் ...\nசர்கார் : இலவசங்கள் தமிழகத்தை அழித்தனவா \nவினவு செய்திப் பிரிவு | 0 மறுமொழி | 2018-11-12 10:30:23 | ஃபேஸ்புக் பார்வை | தலைப்புச் செய்தி | Dravidian Years\nஇன்று விஜய்ண்ணாவின் ஒரு விரல் புரட்சியைக் கொண்டாடும் கொழுந்துகளுக்கு, இலவசங்கள் எப்படி வந்தன என்பது குறித்த வரலாறு தெரியுமா.. The post சர்கார் : இலவசங்கள் தமிழகத்தை அழி��்தனவா ...\nமுடியவில்லையா அல்லது அக்கறை இல்லையா……\n… … 49 ஆண்டுகளுக்கு முன்னரே சந்திரனில் இறங்கி சாதனை படைத்தாயிற்று… .. .. 15 ஆண்டுகளுக்கு முன்னரே செவ்வாயில் இறக்கி (Rovers) சாதனை படைத்தாயிற்று…. .. ...\nமுத்துக்கண்ணு | 0 மறுமொழி | 2018-11-12 09:20:23 | கவிதை\nகாத்திருக்கிறோம் நாங்கள். நீங்கள் இங்கே, எம்மை உயிர்ப்புடன் வைத்திட, கொடுங் குளிர்கால கொடுமையிலிருந்து. பறவைகள் மீண்டன. நடவடிக்கைகள் உயிர்ப்புடன். அவரவர் ...\nபெண்களே நீங்கள் நாய் நாயும் இணைவதைப் பார்த்துள்ளீர்களா\nபஸ்லுல் இலாஹி | 0 மறுமொழி | 2018-11-12 09:05:30\nயார் இந்த மயிலை கமர்தீன் மயிலை கமர்தீன் என்பவர் முக நூலில் எதையாவது எழுதி பிரபலம் அடைய விரும்பும் மைக் வெறியர் ...\nகொஞ்ச நாட்களாய் எனக்குத் தான் எழுத முடியலைனா, வாசகர்களும் வரதில்லை. அவங்க அவங்களுக்குனு சில வேலைகள், ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/02/23/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/22767/%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-44-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF", "date_download": "2018-11-13T07:03:52Z", "digest": "sha1:I6V6HYID3R7O7PY5LLAFNWIXQNHHMTRJ", "length": 15656, "nlines": 177, "source_domain": "www.thinakaran.lk", "title": "பஸ் பள்ளத்தில் விழுந்து பெருவில் 44 பேர் பலி | தினகரன்", "raw_content": "\nHome பஸ் பள்ளத்தில் விழுந்து பெருவில் 44 பேர் பலி\nபஸ் பள்ளத்தில் விழுந்து பெருவில் 44 பேர் பலி\nபெரு நாட்டில் பஸ் வண்டி ஒன்று வீதியில் இருந்து விலகி 100 மீற்றர் ஆழமான பள்ளத்தில் சரிந்ததில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் தெற்கில் அரெகியுபா மாகாணத்திலேயே கடந்த புதனன்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.\nஒகோனா நதிக்கரையில் பஸ் வண்டி சரிந்து கிடக்கும் புகைப்படம் ஒன்றை பெரு நாட்டு பத்திரிகை ஒன்று வெளியிட்டுள்ளது. எனினும் விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.\nபஸ் புறப்படும்போது 45 பயணிகளை ஏற்றி இருந்ததாக அந்த பஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எனினும் போகும் வழியில் மேலும் பயணிகள் ஏறியிருப்பதால் பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதில் பலரும் காயமுற்றுள்ளனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஸ்ட்ரோபர்ரி பழங்களுக்குள் ஊசி வைத்த பெண் கைது\nஸ்ட்ரோபர்ரி பழங்களுக்குள் ஊசிகளை வைத்ததாக 50 வயது பெண் ஒருவர் அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் ஸ்ட்ரோபர்ரி பழங்கலில் ஊசி...\nரொஹிங்கிய முஸ்லிம்களை அனுமதிக்க மியன்மார் தயார்\nபங்களாதேஷிலிருந்து ரக்கைனுக்குத் திரும்பும் ரொஹிங்கிய மக்கள், குடியுரிமைக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று மியன்மார் அரசாங்கம்...\nஅமெரிக்காவில் காட்டுத் தீ: உயிரிழப்பு 31 ஆக உயர்வு\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. 200க்கும் அதிகமானவர்கள்...\nஅனந்த குமார் மறைவு: கர்நாடகாவில் 3 நாள் துக்கம் அனுஷ்டிப்பு\nமத்திய மந்திரி அனந்த குமார் மறைவையொட்டி கர்நாடக மாநிலத்தில் அரசு சார்பில் 3 நாட்களுக்கு துக்கம் அனுஷ்டிக்கப்படுகிறது.பெங்களூரில் உள்ள தனியார்...\nஇஸ்ரேல் நடத்திய சுற்றிவளைப்பில் காசாவில் ஏழு பலஸ்தீனர்கள் பலி\nகாசாவில் இஸ்ரேல் நடத்திய இரகசிய சுற்றிவளைப்பு மற்றும் வான் தாக்குதல்களில் ஹமாஸ் அமைப்பின் உள்ளூர் தலைவர் ஒருவர் உட்பட ஏழு பலஸ்தீனர்கள்...\nயெமன் ஹுதைதா நகர மோதல்: 24 மணி நேரத்தில் 149 பேர் பலி\nயெமனின் தீர்க்கமான துறைமுக நகரான ஹுதைதாவில் கடந்ந 24 மணி நேரத்தில் அரச ஆதரவுப் படை மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல்களில்...\nஎண்ணெய் ஏற்றுமதியை குறைக்க சவூதி முடிவு\nசரிந்துள்ள எண்ணெய் விலையை உயர்த்துவதற்காக சவூதி அரேபியா டிசம்பர் மாதத்தில் எண்ணெய் ஏற்றுமதியை நாளொன்றுக்கு 500,000 பீப்பாய்களாக குறைக்கும் அறிவிப்பை...\nடிரம்ப் வேண்டுகோளையடுத்து அமெ. சட்ட மாஅதிபர் விலகல்\nஅமெரிக்க சட்டமா அதிபர் ஜெப் செஷன்ஸ் அந்நாட்டின் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் வேண்டுகோளுக்கு இணங்க பதவி விலகியுள்ளார்.இது தொடர்பாக புதன்கிழமையன்று...\nகைக்கணனியாக மாறும் கைபேசி: சம்சுங் அறிமுகம்\nசம்சுங் நிறுவனம் கைக்கணனியாக உருமாறும் கைபேசியை அறிமுகம் செய்துள்ளது. மடக்கும் திரை அதன் சிறப்பம்சமாகும். எதிர்வரும் மாதங்களில் அதிக எண்ணிக்கையில்...\nதஜிகிஸ்தான் சிறையில் கலவரம்: 20 கைதிகள் பலி\nதஜிகிஸ்தான் வடக்கு நகரான குஜான்டில் உள்ள சிலையில் ஏற்பட்ட கலவரத்தில் இரு சிறைக்காவலர்கள் மற்றும் 20 கைதிகள் கொல்லப்பட்டுள்ளர். தஜிகிஸ்தானின்...\nஅமெரிக்க மதுபான விடுதியில் துப்பாக்கிச் ���ூடு: பலர் காயம்\nகலிபோர்னியாவில் உள்ள மதுபான விடுதியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்துள்ளனர்.இதில் அதிகாரி ஒருவர் உட்பட ஆறு பேர் காயமடைந்ததாக...\nயெமனின் தீர்க்கமான ஹுதைதா துறைமுக நகரில் மோதல் தீவிரம்\nயெமன் துறைமுக நகர் ஹுதைதாவில் சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படையின் வான் தாக்குதலின் ஆதரவுடன் அரச படை கிளர்ச்சியாளர் நிலைகளை நோக்கி முன்னேறும்...\nபாராளுமன்றம் கலைத்தது சரியானது; 5 மனுக்கள் தாக்கல்\nஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சரியானது என தெரிவித்து,...\nஜம் இய்யத்துல் உலமா சபையுடன் பிரதமர் மஹிந்த சந்திப்பு\nமதத்தலைவர்களை சந்திக்கும் தொடரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கும்...\nகாத்திரமாக சிந்திக்குமா தமிழ் அரசியல் தரப்புகள்\nவடக்கு, கிழக்கு தமிழினத்தின் அரசியல் பயணம் தற்போது ஸ்தம்பிதமடைந்து போய்...\nஅமெரிக்காவில் காட்டுத் தீ: உயிரிழப்பு 31 ஆக உயர்வு\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில்...\nஸ்ட்ரோபர்ரி பழங்களுக்குள் ஊசி வைத்த பெண் கைது\nஸ்ட்ரோபர்ரி பழங்களுக்குள் ஊசிகளை வைத்ததாக 50 வயது பெண் ஒருவர்...\nஇஸ்ரேல் நடத்திய சுற்றிவளைப்பில் காசாவில் ஏழு பலஸ்தீனர்கள் பலி\nகாசாவில் இஸ்ரேல் நடத்திய இரகசிய சுற்றிவளைப்பு மற்றும் வான் தாக்குதல்களில்...\nயெமன் ஹுதைதா நகர மோதல்: 24 மணி நேரத்தில் 149 பேர் பலி\nயெமனின் தீர்க்கமான துறைமுக நகரான ஹுதைதாவில் கடந்ந 24 மணி நேரத்தில் அரச...\nஎண்ணெய் ஏற்றுமதியை குறைக்க சவூதி முடிவு\nசரிந்துள்ள எண்ணெய் விலையை உயர்த்துவதற்காக சவூதி அரேபியா டிசம்பர் மாதத்தில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/10407", "date_download": "2018-11-13T06:52:45Z", "digest": "sha1:MXD42G2VNXNJAZWBJNTPZJCTRBIN6ZTX", "length": 21003, "nlines": 187, "source_domain": "www.thinakaran.lk", "title": "மூவரை தேடும் யாழ். சுன்னாகம் பொலிஸ் | தினகரன்", "raw_content": "\nHome மூவரை தேடும் யாழ். சுன்னாகம் பொலிஸ்\nமூவரை தேடும் யாழ். சுன்னாகம் பொலிஸ்\n
 
RSM
 
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சமூக விரோத செயல்கள் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்ட தேவா, சன்னா, பிரகாஷ் ஆகியோர் தொடர்பாக தகவலறிந்தால் உடனடியாக தம்மை தொடர்புகொள்ளுமாறு சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸ்மந்த தெரிவித்துள்ளார்.
 

[[{\"type\":\"media\",\"view_mode\":\"media_large\",\"fid\":\"13188\",\"attributes\":{\"alt\":\"\",\"class\":\"media-image\",\"style\":\"font-size: 13.008px; line-height: 1.538em; width: 300px; height: 300px;\",\"typeof\":\"foaf:Image\"}}]][[{\"type\":\"media\",\"view_mode\":\"media_large\",\"fid\":\"13189\",\"attributes\":{\"alt\":\"\",\"class\":\"media-image\",\"style\":\"font-size: 13.008px; line-height: 1.538em; width: 250px; height: 334px;\",\"typeof\":\"foaf:Image\"}}]][[{\"type\":\"media\",\"view_mode\":\"media_large\",\"fid\":\"13190\",\"attributes\":{\"alt\":\"\",\"class\":\"media-image\",\"style\":\"font-size: 13.008px; line-height: 1.538em; width: 300px; height: 301px;\",\"typeof\":\"foaf:Image\"}}]]

யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக பல்வேறு சமூகவிரோத மற்றும் வாள்வெட்டு சம்பவங்களில் இவர்கள் ஈடுபட்டு வந்திருந்தனர்.
 
இந்நிலையில் இவர்களில் தேவா என்பவர் மீது சுன்னாகம் பொலிஸ்நிலையத்தில் வாள்வெட்டு தொடர்பான மூன்று குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, வேறு பொலிஸ்நிலையங்களிலும் இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 
[[{\"type\":\"media\",\"view_mode\":\"media_original\",\"fid\":\"13187\",\"attributes\":{\"alt\":\"\",\"class\":\"media-image\",\"style\":\"width: 673px; height: 447px;\",\"typeof\":\"foaf:Image\"}}]]
 
இந்நிலையில் குறித்த நபர் உட்பட மூன்று பேரையும் கைது செய்வதற்காக  விசாரனைகளையும் ஏற்பாடுகளையும் யாழ்ப்பாணத்திலுள்ள பொலிஸ்நிலையங்கள் அனைத்தும் மேற்கொண்டிருந்தன.
 
இவர்கள் தொடர்பாக அதிகளவில் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ள சுன்னாகம் யாழ்ப்பாணம் கோப்பாய் ஆகிய பொலிஸ்நிலையங்களால் இவர்கள் தீவிரமாக தேடப்பட்டு வருகின்றனர்.
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இணுவில் பகுதியில் வைத்து வாள்வெட்டு நடவடிக்கை ஒன்றுக்கு தயாராக இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டிருந்தனர். 
 
ஆயினும், குறித்த பிர��ான சந்தேகநபரான தேவா அங்கிருந்து தப்பிச்சென்றிருந்தார்.
 
எனினும் ஒர் ரொக் டீம் எனும் வாள்வெட்டு கும்பலொன்றை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
 
அதன் பின்னர் தேவா மற்றும் எனைய இருவர்களுடனும் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் பலரை சுன்னாகம் மற்றும் யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்திருந்தனர்.
 
இந்நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளி இடங்களில் தஞ்சம் புகுந்துள்ள மேற்குறித்த மூன்று பிரதான சந்தேகநபர்கள் தொடர்பாக தகவலறிந்தவர்கள் உடனடியாக சுன்னாகம் பொலிஸாரை தொடர்புகொள்ளுமாறு சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸ்மந்த கோரியுள்ளார்.
 
இதன்படி தகவலறிந்தவர்கள்
 
0718591331 - துஸ்மந்த அல்லது 
0724339000 - சுன்னாகம் பொலிஸ்நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பிறியஷாந்த அல்லது 
0778998901 - சுதாகரன் கான்ஸ்டபிள் அல்லது 
0772336249 - தயாளன் கான்ஸ்டபிள்
 
தொலைபேசிகளை தொடர்பு கொண்டு தகவலை தெரிவிக்க முடியும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
பாறுக் ஷிஹான்
 
 
\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபோராட்டத்திற்கு நிலத்தை வழங்கிய முஸ்லிம் சகோதரிக்கு நன்றி தெரிவிப்பு\nகடந்த 38 நாட்களாக காணி உரிமை போராட்டத்தில் காலடி பதித்த முள்ளிக்குள கிராம மக்களுக்கு போராட்டம் நடாத்துவதற்கு ஏற்ற உதவிகளை மேற்கொண்ட முஸ்லிம்...\nதெருவில் கண்ணீர் வடிக்கவிட்டு நீங்கள் சந்தோசமாக இருப்பது தான் நல்லாட்சியா\nஎங்களை தெருவில் இருந்து கண்ணீர் வடிக்கவிட்டு நீங்கள் சந்தோசமாக இருப்பது தான் நல்லாட்சியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கேள்வி...\nயாழ் எல்லைக்குள் பொலித்தீன் பாவனைக்குத் தடை\nபூமி தினமான நாளை (22) சனிக்கிழமை முதல் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில், பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருள்களின் பாவனையை முற்றாகத் தடை...\nமீதொட்டமுல்ல மக்களுக்கு வவுனியாவில் அஞ்சலி\nகொழும்பு, மீதொட்டமுல்ல குப்பை மேட்டு சரிவில் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையும், அஞ்சலி நிகழ்வும் வவுனியா புளியடி பிள்ளையார்...\n26 ஆவது நாளாக தொடரும் வவுனியா போராட��டம்\nவவுனியாவில் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வெயில், மழை...\nநெடுந்தீவு - குறிகட்டுவான்; புதிய படகுசேவை 'நெடுந்தாரகை'\nநெடுந்தீவுக்கான நெடுந்தாரகை படகுச்சேவை இன்று (20) குறிகட்டுவானில் இருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உள்ளூராட்சி மற்றும் மாகாண...\nயாழ். துரையப்பா தீப மேடை நிறைவுக் கட்டத்தில்\nயாழ்.துரையப்பா விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்டு வரும் தேசிய விளையாட்டு விழாவின் தீபம் ஏற்றும் மேடை நிறைவுக்கட்டதை எட்டியுள்ளது....\nதெல்லிப்பளை பிரதேச செயலரை இடமாற்ற மகஜர்\nதெல்லிப்பளை பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி தெல்லிப்பளை மக்கள் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனிடம் மகஜர் ஒன்றினை...\nஎங்கள் காணிகளை எங்களுக்கே தாருங்கள்\nRSM கிளிநொச்சி பரவிபாஞ்கான் மக்கள் தமது காணிகளை தம்மிடம் கையளிக்குமாறு கோரி இன்று (09 மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்....\nஇராணுவ கட்டுப்பாட்டில் வலி. வடக்கு எரிபொருள் நிலையம்; மக்கள் கவலை\nRSM யாழ். குடாநாட்டின் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளதாக அப்பிரதேச...\nஓமந்தையில் பொருளாதார மையம் வேண்டும்\nRSM வவுனியாவில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள பொருளாதார மையத்தை ஓமந்தைப் பகுதியில் அமைக்குமாறு கோரி வவுனியா நெடுங்கேணி மக்கள் இன்று...\nமூவரை தேடும் யாழ். சுன்னாகம் பொலிஸ்\nRSM யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சமூக விரோத செயல்கள் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேகநபர்களாக அடையாளம்...\nபாராளுமன்றம் கலைத்தது சரியானது; 5 மனுக்கள் தாக்கல்\nஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சரியானது என தெரிவித்து,...\nஜம் இய்யத்துல் உலமா சபையுடன் பிரதமர் மஹிந்த சந்திப்பு\nமதத்தலைவர்களை சந்திக்கும் தொடரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கும்...\nகாத்திரமாக சிந்திக்குமா தமிழ் அரசியல் தரப்புகள்\nவடக்கு, கிழக்கு தமிழினத்தின் அரசியல் பயணம் தற்போது ஸ்தம்பிதமடைந்து போய்...\nஅமெரிக்காவில் காட்டுத் தீ: உயிரிழப்பு 31 ஆக உயர்வு\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில்...\nஸ்ட்ரோபர்ரி பழங்களுக்குள் ஊசி வைத்த பெண் கைது\nஸ்ட்ரோபர்ரி பழங்களுக்குள் ஊசிகளை வைத்ததாக 50 வயது பெண் ஒருவர்...\nஇஸ்ரேல் நடத்திய சுற்றிவளைப்பில் காசாவில் ஏழு பலஸ்தீனர்கள் பலி\nகாசாவில் இஸ்ரேல் நடத்திய இரகசிய சுற்றிவளைப்பு மற்றும் வான் தாக்குதல்களில்...\nயெமன் ஹுதைதா நகர மோதல்: 24 மணி நேரத்தில் 149 பேர் பலி\nயெமனின் தீர்க்கமான துறைமுக நகரான ஹுதைதாவில் கடந்ந 24 மணி நேரத்தில் அரச...\nஎண்ணெய் ஏற்றுமதியை குறைக்க சவூதி முடிவு\nசரிந்துள்ள எண்ணெய் விலையை உயர்த்துவதற்காக சவூதி அரேபியா டிசம்பர் மாதத்தில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/computer/windows-8-hanging-problem-recover-tips-007666.html", "date_download": "2018-11-13T07:34:09Z", "digest": "sha1:67JRKITCVWIPRTILMMFLZOTAMG2QYYGH", "length": 10173, "nlines": 151, "source_domain": "tamil.gizbot.com", "title": "windows 8 hanging problem recover tips - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிண்டோஸ் 8 ஹேங்கில் இருந்து தப்பிக்க...\nவிண்டோஸ் 8 ஹேங்கில் இருந்து தப்பிக்க...\nநவம்பர் 28: மிகவும் எதிர்பார்த்த நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரஜினிகாந்த் திடீர் பிரஸ் மீட்.. 7 தமிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்\nஇத படிச்சா நீங்களும் அஜித் ரசிகரா மாறிடுவீங்க..\nவிளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..\n1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக்.\nஅமெரிக்க பொருளாதார தடை sanction ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nகல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை வேணுமா இனிமே யோசிக்காம நம்ம தோனி கிட்ட கேளுங்க\nதற்போது நீங்கள் விண்டோஸ் 8 அல்லது விண்டோஸ் 8.1 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறீர்களா\nஅது திடீரென்று அது தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டு உங்களுக்கு சிக்கல் தருகிறதா இந்த சிஸ்டங் களில், இதனை நாமே ஆய்வு செய்து தீர்வுகளைக் கண்டறியலாம். முதலில் பிரச்னை என்ன எனப் பார்க்க வேண்டும்.\nஉங்கள் கம்ப்யூட்டரை ஸ்விட்ச் ஆன் செய்த வுடன், ஷிப்ட் கீயை அழுத்திக் கொண்டு, எப்8 கீயை விட்டுவிட்டு அழுத்தவும். இதனைச் சரியாக செய்தால், உங்களுக்கு ஊதா நிறத்தில் ஒரு திரை காட்டப்படும்.\nஇதன் தலைப்பு \"Choose an option\" என இருக்கும். இதில் \"Continue\", \"Troubleshoot\" மற்றும் \"Turn off your PC.\" என மூன்று ஆப்ஷன்கள் தரப்படும். இவற்றில், Troubleshoot என்ற ஆப்ஷனைத் தட்டுங்கள்;\nஅல்லது கிளிக் செய்திடுங்கள். அதன் பின்னர், \"Advanced options\" என்பதில் இதே போல கிளிக் செய்திடுங்கள். இங்கு கிடைக்கும் விண்டோவில் பல டூல்கள் காட்டப்படும்.\nஇவற்றைப் பயன் படுத்தி, உங்கள் சிஸ்டத்தின் பிரச்னை என்ன வெனச் சரியாகக் கண்டறியலாம்.\nஏற்கனவே, சிஸ்டம் இமேஜ் பைல் உருவாக்கி வைத்திருந் தால், அந்த நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு செல்ல, இதில் ஆப்ஷன் தரப்பட்டி ருக்கும்.\nமேலும் கம்ப்யூட்டரை சேப் மோடுக்குக் கொண்டு செல்லவும் ஆப்ஷன் கிடைக்கும். இவற்றின் மூலம், சிக்கலைத் தீர்த்து, கம்ப்யூட்டரை இயல்பு நிலைக்குக் கொண்டு வரலாம்.\nஉலகின் முதல் ஏ.ஐ செய்தி தொகுப்பாளர்- வேதம் ஓதி சாத்தனை வரவழைத்துவிட்டனர்: இனி நமக்கு வேலை இல்லை.\nஐபேட் உடன் கூடிய குழந்தைகளுக்கான ஸ்மார்ட் கட்டில் அறிமுகம்-ரூம் போட்டு யோசிப்பாங்களோ.\nகைரேகை ஸ்கேனர் வசதியுடன் விற்பனைக்கு வரும் சியோமி லேப்டாப்: விலை எவ்வளவு தெரியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/whatsapp-warning-do-not-update-your-app-some-users-cautioned/", "date_download": "2018-11-13T06:44:50Z", "digest": "sha1:DGPQECCCR7AUCLUT3CGYTCENP7GCOLYA", "length": 7732, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் எச்சரிக்கை! - Cinemapettai", "raw_content": "\nவாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் எச்சரிக்கை\nபீட்டா வாடிகையாளர்களுக்கு வாட்ஸ் அப் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது\nபிரபல சமூக வலைத்தளமான வாட்ஸ் அப் நிறுவனம் கடைசியாக வெளியிட்ட பீட்டா பதிப்பில் பிழை இருப்பதாகவும் , அதனால் பீட்டா நிறுவனத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பை பயன்படுத்த வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளது.\nதற்போது வாட்ஸ் அப் சோதனைக்காக சில மாற்றங்களை ஏற்படுத்தி புதிய பதிப்பு பீட்டா பதிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. இந்த பதிப்பினை தரவிறக்கம் செய்த பயனாளர்கள் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பெறுவதில் சிக்கல் ஏற்படும். எனவே வாட்ஸ் அப் பீட்டா 2.17.140 பதிப்பானது இன்னும் முழுமை பெறவில்லை.மேலும், சரியாக முழுமை பெறாத இந்த பீட்டா பதிப்பினை பயன்படுத்த வேண்டாம் என வாட்ஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது.\nஜோதிகா – லக்ஷ்மி மஞ்சு இணைந்து கலக்கும் ‘ஜிம்மிக்கி கம்மல்’ பாடல் வீடியோ. காற்றின் மொழி வெர்ஷன்.\nவிஜய்யால் தான் எங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை. கோபத்தை கொட்டி தீர்த்த பிரபலம்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு ஆரம்பம்… படத்தில் இணையப்போகும் சினிமா பிரபலங்கள் யார் தெரியுமா\nஇரண்டு ஹீரோயின்களுடன் விஜய் தேவரகொண்டா டாக்ஸிவாலா ட்ரைலர்.\nஅஜித்-துடன் மோதல் வேண்டாம்.. பாதியில் வெளியேறிய ரஜினி\nராட்சசன் வில்லன் சரவணன் தான். ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. அதுவும் இந்த சீரியல் நடிகர்\n அரசியல் தலைவர்களை கிழித்து தொங்கவிட்ட தல ரசிகர்.\nசெம்ம ஸ்டைலாக நடனமாடிக்கொண்டே சண்டை போடும் விஜய். சர்கார் நீக்கப்பட்ட காட்சி வைரலாகும் வீடியோ\nதமிழ் முன்னணி நடிகர்களின் சம்பள விவரம். யார் முதலிடம்.\nசர்கார் சக்ஸஸ் மீட் கொண்டாட்ட கேக்கிலும் சர்ச்சையா \nசர்கார் டீம் கெட் – டுகதர். லைக்ஸ் அள்ளிக்குவிக்குது ஏ ஆர் ரஹ்மான் வெளியிட்ட போட்டோ.\nவிஜய் டிவி புகழ் திவ்யதர்ஷினி அட்டகாசமான புகைப்படம் உள்ளே\nபாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாறிய விஜய். மீண்டும் ஒரு பிரமாண்டமான சாதனை பார்த்தீர்களா.\nலைக்ஸ் அள்ளிக்குவித்து திருமண நாள் ஸ்பெஷலாக பிரியா அட்லீ வெளியிட்ட ரொமான்டிக் போட்டோ.\nஇயக்குனராக அவதரிக்கும் நடிகர் விஷால் எதைப் பற்றிய கதை தெரியுமா எதைப் பற்றிய கதை தெரியுமா\nதல அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் 2019ல்.. வாழ்க்கையிலும் விசுவாசமாக இருக்கும் ஒரே மனிதர்\nவெளியானது தனுஷின் கைத்தடிகள் மாரி பாய்ஸ் ‘கல்லூரி வினோத்’, ‘ரோபோ ஷங்கர்’ லுக் போஸ்டர்ஸ்.\nஇந்திய அரசியலை மையப்படுத்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 166வது படம்.. இயக்குனர் யார் தெரியுமா\nசெம்ம கியூட், செம்ம ஸ்டைல் பிரபல நடிகருடன் புன்னகையுடன் தல அஜித்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipirai.in/archives/133", "date_download": "2018-11-13T06:38:23Z", "digest": "sha1:6Y4AQAXSUJXQL4KMXEM6HQH44LQVLPV3", "length": 7549, "nlines": 89, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் மதம் கடந்த இருவரின் மேன்மையான உன்னதமான நட்பு! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் மதம் கடந்த இருவரின் மேன்மையான உன்னதமான நட்பு\nஅதிரை மேலத்தெருவை சேர்ந்தவர் K.T.M.தாவூத் பாட்ஷா. இவர் அதிரையில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் இஸ்லாமிய மக்கள் பஜ்ர் தொழுகைக்கு மிகக்குறைவான எண்ணிக்கையில் வருகை தருவதை எண்ணி மிகவும் கவலை அடைந்தார். இதனை தன்னுடைய நண்பராகிய ராஜாமடத்தினை சேர்ந்த மாற்றுமத சகோதரரிடம் இது குறித்து கவலையுடன் கூறியுள்ளார். இதனை அடுத்து நண்மையான காரியம் செய்ய எண்ணிய அந்த மாற்று மத சகோதரர் தன் நண்பராகிய தாவூத் பாட்ஷா அவர்களை அழைத்துக் கொண்டு திருச்சி சென்றுள்ளார்.\nஅங்கு தாவூத் பாட்ஷா அவர்களுக்கு அவருடைய நண்பர் விலை உயர்ந்த அதிக ஒலி எழுப்பக்கூடிய திறன் கொண்ட மைக் ஒன்றும் ஒலி பெருக்கியும் வாக்கி அன்பளிப்பு செய்துள்ளார். மாற்று மத சகோதரரான தன்னுடைய நண்பரின் செயலை எண்ணி வியந்தது மட்டுமல்லாமல் அந்த அன்பளிப்பை மனதார ஏற்றுள்ளார். மேலும் அந்த சகோதரர் வழங்கிய மைக் மற்றும் ஒலி பெருக்கியை வைத்துக்கொண்டு தன்னுடைய TVS XL மூலம் அதிரையில் ஒரு நாளைக்கு ஒரு தெருவிற்க்கு பஜ்ர் பாங்கு சொன்ன பிறகு அஸ்ஸலாத்து ஹைரும் மினன் நவ்ம் (தூக்கத்தை விட தொழுகை மேலானது) என்று தொழுகைக்கு அழைத்து வருகின்றார் தாவூத் பாட்ஷா. இதன் மூலம் ஒருவர் பஜ்ர் தொழுகைக்கு எழுந்து சென்று தொழுதால் கூட இவர் மறுமையில் பெரும் நண்மைகள் கணக்கிட முடியாதது.\nஉலகில் ஜாதி, மதம், மொழி, இனம் என்ற மக்களுக்கு மத்தியில் பிரிந்துக்கொண்டு கொண்று குவிக்கும் கொடூரர்கள் மத்தியில் மாற்று மதத்தை சேர்ந்தவர் என்று பாராமல் நண்பருக்காக அவருடைய மதம் சார்ந்த அழைப்பை செய்வதற்க்கு அதிக பொருட்செலவில் அன்பளிப்பு செய்த அந்த இராஜாமடத்தை சேர்ந்த மாற்று மத சகோதரரின் நட்பு ���ியக்க வைக்கிறது.\nஇதுபோன்று தான் ஜாதி, மதம் பாராஅது அனைவரும் தமிழர்கள், இந்தியர்கள் ஒரு தாய் மக்கள் என்று என்னி சூழ்ச்சியாளர்களின் சதிவலையில் விழாமல் நாம் வாழ்ந்தால் நம்மை எதிர்ப்பவர்களும் நம்மவர்களாக நல்லவர்களாக வாழ்வார்கள்.\nஆக்கம்: நூருல் இப்னு ஜஹபர் அலி\nதகவல்: மனிச்சுடர் சாகுல் ஹமீது.\nஅதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்\nVOTE PIRAI முடிவுகள்: அதிரையின் வளர்ச்சியை தடுப்பது எது\nஅதிரை CMP லேனில் புதிய சாலை அமைக்கக் கோரி அதிரை சேர்மன் அஸ்லம் மனு\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=103:%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%25E", "date_download": "2018-11-13T07:57:59Z", "digest": "sha1:O2BLM34NZP6BEOGCVUHYOAGPUBIWA5N2", "length": 35737, "nlines": 173, "source_domain": "nidur.info", "title": "கணவரை மகிழ்விப்பது எப்படி? Part - 1", "raw_content": "\n(அல்குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில் - ஒவ்வொரு பெண்மணியும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்)\nநீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்குரிய (உங்கள்) மனைவியரை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும்; சிந்தித்து உணரக்கூடிய சமூகத்திற்கு நிச்சயமாக, இதில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன. (30:21)\n• பணியிலிருந்தோ அல்லது பயணத்திலிருந்தோ கணவன் வீட்டிற்கு வரும்போது அவரை நல்ல வார்த்தைகள் கூறி வாழ்த்துக்களுடன் வரவேற்று உபசரியுங்கள்.\n• முகமலர்ச்சியுடன் கணவரை எதிர்கொள்ளுங்கள்.\n• உங்களை அழகுபடுத்தி, உங்கள் கணவருக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களை பூசிக்கொள்ளுங்கள்.\n• சந்தோஷமான செய்தியை முதலில் தெரிவியுங்கள், கவலையான செய்தி இருந்தால் உங்கள் கணவர் அமைதி அடையும் வரை பிற்படுத்தி வையுங்கள்.\n• அன்பான, அரவணைப்பான வார்த்தைகளை உங்கள் கணவரிடத்தில் பயன்படுத்துங்கள் (வேலையிலோ அல்லது வரும் வழியிலோ ஏதாவது பிரச்சினைகளைச் சந்தித்திருக்கலாம்).\n• கணவருக்காக அக்கறையுடன் தயாரிக்கப்பட்ட உணவை சரியான நேரத்திற்குள் பரிமாறுங்கள் (கணவருடன் சேர்ந்து உண்ணும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்).\nஇனிய குரலும் தேவையான கனிவும்\n• உங்கள் கணவரிடம் மென்மையான குரலில் அழகாக, அன்பாக பேசுங்கள். மேலும் மஹரம் இல்லாத ஆண்களுக்கு முன்னால் இவ்வாறு குழைந்து பேசக் கூடாது என்பதை மறந்துவிடவேண்டாம். உங்கள் கணவரிடத்தில் உம் இல்லை என்று சொல்லி அவரின் பேச்சை உதாசீனப்படுத்தாதீர்கள்.\n• உடலை அழகு-ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சிரத்தையுடன் முயற்சி செய்யுங்கள். (வீட்டு வேலைகளை வேலைக்காரியோ அல்லது இயந்திரங்களின் உதவியோ இன்றி நாமே செய்ய முயற்சி செய்யவேண்டும். இதனால் உடல் ஆரோக்கியத்தையும் உடல் அழகையும் பேணுவதோடு பணச்செலவையும் குறைக்கலாம்)\n• உங்கள் கணவருக்கு அருகில் (மட்டும்) மெல்லிய ஆடைகளைப் பயன்படுத்துங்கள்.\nதினமும் குளித்து உடலை சுத்தமாக வைத்துக்கொள்ளும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். குறிப்பாக மாதவிடாய் காலத்தில் சுத்தமாக வைத்துக்கொள்ளுவதில் அதிகமாக அக்கறைச் செலுத்துங்கள்.\n• வீட்டிற்கு கணவன் வருவதற்கு முன்னால் உங்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள். (அழுக்கான ஆடையுடன் முகத்தில் எண்ணெய் வடிந்திருக்கும் நிலையில் உங்கள் கணவரிடம் செல்லாதீர்கள்)\n• தடுக்கப்பட்ட முறையில் அதாவது ஹராமான முறையில் அலங்கரித்துக் கொள்ளக்கூடாது. (உதாரணமாக புருவத்தை வழித்துக் கொள்ளுதல், ஒட்டுமுடி வைத்துக் கொள்ளுதல்)\n• கணவனுக்கு பிடித்தமான வாசனைத் திரவியம், கலர் துணிவகைகள் ஆகியவற்றை பயன்படுத்துங்கள்.\n• முடி அலங்காரம், வாசனைத் திரவியங்கள், உடையின் வண்ணம் மற்றும் மாடல் ஆகியவற்றை கணவன் ரசிக்கும்படி அடிக்கடி மாற்றுங்கள். இது போன்ற விஷயங்கள் மஹரம் இல்லாத ஆண்களுக்கு முன் செய்வது ஹராம் என்பதை நினைவிற் கொள்ளுங்கள்.\n• நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது: 'எந்தப் பெண் (மனைவி) அனைவரையும் விடச் சிறந்தவள்\" நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: 'எந்தப் பெண் தன் கணவன் தன்னைப் பார்க்கும் போது அவனை மகிழ்விப்பாளோ, அவன் கட்டளையிட்டால் அவனுக்கு கீழ்ப்படிந்து நடப்பாளோ, தன் விஷயத்திலும், தன்னுடைய பொருளிலும் தன் கணவனுக்கு விருப்பமில்லாத எந்தப் போக்கையும் மேற்கொள்ளமாட்டாளோ அத்தகையவளே, அனைவரையும் விடச்சிறந்தவள்\". ( நஸயீ)\nஇனிய வாழ்வின் திறவுகோல் தாம்பத்தியமே\n• திருமணத்தில் இணையும் ஆணும், பெண்ணும் ஒருவருக்கொருவர் தங்களது இயற்��ையான உடல் தாகங்களை (அனுமதிக்கப்பட்ட முறையில்) செம்மையாகப் பகிர்ந்து கொள்வது இஸ்லாமியத் திருமணத்தின் முக்கிய குறிக்கோளாகும் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் உணர்த்தினார்கள். (புகாரி, முஸ்லிம், அபூதாவுத், நஸயீ)\n• கணவன் தாம்பத்தியத்திற்காக மனைவியை அழைத்து, அவள் தேவையின்றி மறுக்கிறாள். அதனால் கணவன் அவள் மீது கோபங்கொண்டு அவ்விரவைக் கழித்தால், விடியும் வரை வானவர்கள் அப்பெண்ணை சபித்துக்கொண்டே இருப்பார்கள் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்தார்கள். (புகாரி, முஸ்லிம், அஹ்மத்).• நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ\n¤ அலைஹி வஸல்லம் அவர்கள் தெளிவாக்கினார்கள்: கணவன் ஊரிலிருக்கும் போது அவனது அனுமதியின்றி எந்தப் பெண்ணும் (ரமளான் அல்லாத நஃபிலான) நோன்பு நோற்பது கூடாது. மேலும் தனது வீட்டில் கணவன் அனுமதியின்றி எவரையும் அனுமதிக்கக் கூடாது. (புகாரி, முஸ்லிம், அபூதாவூத், தாரமி).\n• உங்கள் கணவனுக்கு தாம்பத்திய உறவு அவசியம் தேவை என்கிற சூழ்நிலையில் அதனை முதன்மைப் படுத்துங்கள். (பிறர் தவறாக எண்ணுவார்கள் என்றோ ஏதாவது பேசுவார்கள் என்றோ தள்ளிப்போடாதீர்கள்).\n• உங்களுடைய உடலை சுத்தமாகவும் வாசனையாகவும் வைத்துக் கொள்ளுங்கள்.\n• கணவருடன் இனிய மொழியில் காதலைப் பரிமாறிக் கொள்ளுங்கள். (குடும்பத்தின் பிரச்சினைகளை மறந்துகூட அப்பொழுது வெளிப்படுத்தாதீர்கள். இல்லையென்றால் சந்தோஷமான சூழ்நிலையை சங்கடமான சூழ்நிலையாக அது மாற்றிவிடக்கூடும்).\n• உங்கள் கணவர் திருப்தி அடையும்வரை ஒத்துழையுங்கள்.\n• தோதான நல்ல சூழ்நிலைகளில் உங்கள் கணவரை தாம்பத்தியத்திற்கு ஊக்குவியுங்கள் (உதாரணமாக வெளியூர் பயணத்திலிருந்து திரும்பியபோது அல்லது கணவருக்கு அமைதி தேவை என்னும் பட்சத்தில்).\nஅல்லாஹ் அருளியவைகளைக் கொண்டு திருப்தி கொள்வது\n• உங்களுடைய கணவன் ஏழையாகவோ அல்லது சாதாரண வேலையிலோ இருந்தால் அதற்காக வாழ்க்கையை வெறுத்துவிடாதீர்கள். (பிறரின் கணவர்கள் போல் நீங்கள் இல்லையே என ஒப்புமையும் செய்யாதீர்கள். அது உங்கள் கணவருக்கு வெறுப்பை உருவாக்கும்).\n• ஏழைகள், உடல் ஆரோக்கியம் இல்லாதவர்கள், ஊனமுற்றோர்கள் போன்ற நம் நிலைக்கு கீழாக உள்ளவர்களை பார்த்தேனும் இறைவன் நம்மை இந்த நிலைக்கு உயர்த்தி வைத்திருப்���தை நினைத்து சந்தோஷப்படுங்கள்.\n• தன்னம்பிக்கையும் மற்றும் கணவருக்கு நீங்கள் அளிக்கும் ஊக்கமும்தான் உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றம் என்பதை மறந்துவிடாதீர்கள்.\n• இவ்வுலக வாழ்க்கை மட்டும்தான் நமக்கு நோக்கம் என்று இருந்திட வேண்டாம்.\n• இதன் அர்த்தம் அல்லாஹ் அனுமதித்த இன்பங்களை அனுபவிக்கக் கூடாது என்பதல்ல, மறுமையின் சுகவாழ்வுக்கு எதிரான விஷயங்களை கவனமாகத் தவிர்த்து வாழ வேண்டும்.\n• உங்கள் கணவரின் செலவை குறைக்கச் சொல்லி அதனை தர்மம் செய்யவும், ஏழைகள் மற்றும் தேவைப்படும் மக்களுக்கு கொடுக்கவும் ஆர்வம் ஊட்டுங்கள்.\n• அவசியம் இல்லாத பொருள்களை வாங்கிக்கேட்டு கணவனை நச்சரிக்காதீர்கள். (உங்கள் பெற்றோர்கள் வீட்டில் கிடைத்த மாதிரி கணவனிடம் எதிர்பார்க்காதீர்கள். உங்கள் கணவனின் வசதிக்கேற்ப உங்களை மாற்றிக்கொள்ளுங்கள்).\n• செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்வின் கவர்ச்சியாகும். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும், எதிர்பார்க்கப் படுவதில் சிறந்ததுமாகும். (அல்குர்ஆன் 18:46)\nகணவனின் உதவியை வரவேற்றல் நன்றி செலுத்துதல்\n• நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் 'பெரும்பான்மையான பெண்கள் கணவனின் உதவியை நிராகரித்ததன் காரணமாக அவர்களை நரகத்தில் பார்த்தேன்\" என்பதாக. எனவே கணவன் செய்த உதவிகளை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.\n• உங்கள் கணவரின் உதவிகளுக்கு நன்றி செலுத்தும்போது உங்கள் கணவரை மேலும் உதவி செய்பவராகவும் உங்களை பலவழிகளில் சந்தோஷப் படுத்துபவராகவும் காண்பீர்கள்.\n• உங்கள் கணவரின் நன்றியை மறக்கும்போது, உங்கள் கணவர் 'ஏன் இவளுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று தன்னைத்தானே நொந்து கொள்வார்\".\n• உங்கள் கணவர் ஏதேனும் விபத்தின் காரணமாக ஊனம் ஏற்பட்டுவிட்டால் அல்லது வியாபாரத்தில் நஷ்டமடைந்துவிட்டால் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்ட சொந்தத் தொழில் மூலமாகவோ மற்றும் உங்கள் சொத்தின் மூலமாகவோ கணவனுக்கு 'தோள்\" கொடுங்கள்.\n• ஒரு பெண் தனது ஐவேளைத் தொழுகையை (செம்மையாக) தொழுது (ரமழான்) மாதத்தில் நோன்பு நோற்று, தனது கற்பையும் காத்துக்கொண்டு (இறை ஆணைகளுக்கு மாற்றமில்லாத காரியங்களில்) தன் கணவனுக்குக் கட்டுப்பட்டும் நடந்து கொண்டால், 'நீ விரும்பும் எந்த வாயில் வழியாக வேண்டுமானாலும் சுவர்க்கத்தில் நுழை���லாம்\" என அவளிடம் (மறுமையில்) கூறப்படும் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள். (தப்ரானி, முஸ்னத் அஹ்மத்)• ஒருவர் மற்றொருவருக்கு சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்யலாமென நான் கட்டளையிட நாடியிருந்தால் மனைவியை கணவனுக்கு தலை வணங்கி சாஷ்டாங்கம் (ஸஜ்தா) செய்ய ஆணையிட்டிருப்பேன். (ஆனால் அதுவும் தவறே எனவே அதனை அனுமதிக்கவில்லை) என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அபூதாவூத், நஸயீ, திர்மிp, இப்னுமாஜா, பைஹகி)\n• கணவனுடைய அத்தனை கட்டளைகளையும் நிறைவேற்றுங்கள் அது இறைவனுக்கு மாற்றமாக இல்லாதபோது.\n• ஓர் இஸ்லாமிய குடும்பத்தில் கணவன் தலைவன் என்பதையும் மனைவி கணவனுக்கு உதவி செய்பவள் என்பதையும் மறந்துவிடாதீர்கள்.\nஅமைதிப்படுத்துங்கள் (கோபமாக இருக்கும் போது)\n• முதலாவதாக கணவரை எது கோபப்படுத்துமோ அதை தவிர்த்துவிடுங்கள். அப்படி தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சமாதானப் படுத்துங்கள்.\n• நீங்கள் பிழை செய்திருந்தால் மன்னிப்புக் கேளுங்கள். (கோபமான சூழ்நிலையில் ஒருவருக்கொருவர் வீசிக் கொள்ளும் 'உப்பு சப்பு\" பெறாத வார்த்தைகள்தான் விவாகரத்தில் முடிகிறது என்பதை எல்லோருமே அறிவார்கள்).\n• கணவர் தவறு செய்திருந்தால் அதனை நல்ல சூழ்நிலை பார்த்து சொல்ல முயற்சி செய்யுங்கள். அல்லது அவருடைய கோபம் குறையும் வரை அமைதியாகக் காத்திருந்து சாந்தமான முறையில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்துங்கள்.\n• வெளி விஷயத்தின் காரணமாக கோபம் இருந்தால், கோபம் குறையும் வரை காத்திருந்து பிறகு அவரை சமாதானப்படுத்த முயற்சி செய்யுங்கள். (உதாரணமாக வேலையில் பிரச்சினை, மற்றவர்களால் அவமானப் படுத்தப்பட்டிருத்தல்)\n• அவருடைய பிரச்சினைகளை அறிந்து கொள்ளும் பொருட்டு அந்த கோபமான நிலையிலேயே பற்பல கேள்விகளை எழுப்பி தொந்தரவு செய்யாதீர்கள்.\n என்று நீங்கள் சொல்லித்தான் ஆகவேண்டும்;\" என்றோ அல்லது எது உங்களை கோபப்படுத்தியது என்று எனக்கு தெரிந்துதான் ஆகவேண்டும் என்று எனக்கு தெரிந்துதான் ஆகவேண்டும் என்றோ அல்லது நீங்கள் எதையோ மறைக்கிறீர்கள் என்றோ அல்லது நீங்கள் எதையோ மறைக்கிறீர்கள் அதைத் தெரிந்து கொள்வதற்கு எனக்கு முழு உரிமை இருக்கின்றது அதைத் தெரிந்து கொள்வதற்கு எனக்கு முழு உரிமை இருக்கின்றது என்றோ கேள��வி கணைகளை எழுப்பி எரிகிற வீட்டில் எண்ணெய்யை ஊற்றாதீர்கள்.\nபாதுகாப்பது (அவர் வீட்டில் இல்லாத போது)\n• இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்;. தங்கள் அழங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும் (அல்குர்ஆன்: 24:31)\n• அல்லாஹ் கூறுகிறான்: நல்லொழுக்கமுள்ள மனைவிமார்கள் (தங்கள் கணவனிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவர்) இல்லாத சமயத்தில் அவர்களின் (செல்வம், உடைமை, மானம், மரியாதை) அனைத்தையும் பாதுகாப்பவர்களாகவும் இருப்பார்கள். (தங்கள் கணவருக்கு மாறு செய்ய மாட்டார்கள்). (அல்குர்ஆன்: 4:34)\n• தடுக்கப்பட்ட நட்புகளைவிட்டும் உங்களை காத்துக் கொள்ளுங்கள்.\n• குடும்பத்தின் ரகசியங்களை மற்றவரிடம் சொல்லாதீர்கள். (முக்கியமாக தாம்பத்தியம் மற்றும் உங்கள் கணவர் பிறரிடம் சொல்ல விரும்பாத விஷயங்கள்)\n• வீட்டில் உள்ள பொருள்களையும் குழந்தைகளையும் பேணிப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.\n• கணவனுடைய பணத்தையும் சொத்துக்களையும் பாதுகாத்து வையுங்கள்.\n• கணவனுடைய அனுமதியின்றி வீட்டைவிட்டு வெளியேறாதீர்கள்.\n• அப்படியே உங்கள் கணவர் அனுமதித்தாலும் முழு ஹிஜாபுடனும் பாதுகாப்புடனும் வெளிச் செல்லுங்கள்.\n• உங்கள் கணவருக்குப் பிடிக்காதவர்களை வீட்டிற்குள் வர அனுமதிக்காதீர்கள்.\n• மஹரம் இல்லாத ஆண்களை நீங்கள் தனியாக இருக்கும் இடங்களில் அனுமதிக்காதீர்கள். (கணவனுடைய சகோதரர்கள், தாயின் சகோதரி மகன்கள், தந்தையின் சகோதரனின் மகன்கள் - போன்றவர்கள்தானே என்று அலட்சியமாக இருக்காதீர்கள்)\n• கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அவருடைய பெற்றோர்களுடனும் உறவினர்களுடனும் நல்லபடியாக நடந்து கொள்ளுங்கள்.\n• கஷ்டங்களை எதிர்கொள்ளும்போது பொறுமையுடன் இருங்கள்.• வாழ்க்கையில் இழப்புகள் சோதனைகள் (உங்களுக்கு, உங்கள் கணவருக்கு, குழந்தைகளுக்கு, உறவினர்களுக்கு, சொத்துக்களுக்கு...) ஏற்படும்போது இறைவனின் கூலியை எதிர்பார்த்து பொறுமை கொள்வது அவசியம். (உதாரணமாக : நோய், விபத்துகள், இற���்புகள்...)\n• அழைப்புப்பணியில் துன்பங்கள் ஏற்படும்போது (சிறைபிடிக்கப்படுதல், ஊனமாக்கப்படுதல் ...) பொறுமையுடன் இருந்து கணவரை மீண்டும் அல்லாஹ்வுடைய பாதையில் சுவர்க்கத்தை வேண்டி தியாகம் செய்ய உற்சாகப்படுத்துங்கள்.\n• உங்களிடம் உங்கள் கணவர் மோசமாக நடந்து கொண்டால்கூட அவரிடம் நீங்கள் நல்ல முறையாக நடந்து பாடம் புகட்டுங்கள். (இவள் நம்மீது இவ்வளவு அன்பு பொழியும் போது நாம் ஏன் இவளிடம் நல்ல முறையாக நடந்தக் கொள்ளக்கூடாது என்று நினைத்து வருந்தி தன் தவறுகளைத் திருத்திக் கொள்வார்).\nஇறைவனுக்கு அடிபணிவதிலும், அழைப்புப்பணி, தியாகம் ஆகியவற்றிலும் உதவியாக இருத்தல்\n• உங்கள் கணவருடன் ஒத்துழையுங்கள். கடமையான மற்றும் உபரியான வணக்கங்களை அவருக்கு நினைவுபடுத்துங்கள்.\n• இரவு தொழுகை தொழ அவருக்கு ஆர்வமூட்டுங்கள்.\n• அல்குர்ஆனை கேட்பதிலும் படிப்பதிலும் தனித்தும் கணவருடன் சேர்ந்தும் ஈடுபடுங்கள்.\n• இஸ்லாமிய பயான் கேஸட்டுகளை தனியாகவும் கணவருடனும் சேர்ந்தும் கேளுங்கள் (இருவரும் புரிந்து கொண்ட முக்கிய கருத்துக்களை ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்து கொள்ளுங்கள்).\n• சுப்ஹ{தொழுகைக்குப் பின்னரும், மஃரிப் தொழுகைக்கு முன்னரும் திக்ருகளில் (இறைநினைவு) ஈடுபடுங்கள்.\n• பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் செய்யப்படும் அழைப்புப்பணிகளில் உங்களையும் உட்படுத்திக் கொள்ளுங்கள்.\n• இஸ்லாமிய சட்டங்களையும் பெண்களுக்குரிய நல்ல பண்புகளையும் கற்றுக் கொண்டு செயல்படுத்துங்கள்.\n• உங்களுடைய அன்புக் கணவருக்கு ஒத்தாசையாக இருந்து அவரை ஊக்கப்படுத்தி, அவருக்குத் தேவையான நல்ல கருத்துகளைச் சொல்லி அவரின் துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ளுங்கள்.\n• உங்களுடைய பகுதி நேரத்தை ஒதுக்கி கணவருடன் சேர்ந்து அழைப்பு பணிகளில் ஈடுபடுங்கள்.\n• அவசியமான நேரத்தில் அனைத்து தியாகங்களையும் செய்ய உங்கள் கணவருக்கு ஆர்வமூட்டி நீங்களும் உங்கள் குழந்தைகளும் அல்லாஹ்வுடைய பாதுகாப்பில் இருப்பதை நினைவுபடுத்துங்கள்.\nகட்டுரையின் தொடர்ச்சிக்கு கிழே உள்ள \"Next\" ஐ \"கிளிக்\" செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/theeviram-official-trailer/", "date_download": "2018-11-13T08:17:48Z", "digest": "sha1:6FUIFZUCTKW5HWXILDAGMENTLE5CAF73", "length": 2653, "nlines": 58, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam தீவிர���் - Trailer - Thiraiulagam", "raw_content": "\nPrevious Post100% காதல் டீசர்... Next Postஹைப்பர் லிங் கதையமைப்பை கொண்ட படம் - வண்டி\nநடிகை மீனாட்சி- Stills Gallery\n‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்திலிருந்து…\nநடிகை பிரியா லால் – Stills Gallery\n‘கரிமுகன்’ இசை வெளியீட்டு விழா- Stills Gallery\nரிலீஸ் தேதி விவகாரம்… பதிலடி கொடுத்த தயாரிப்பாளர்…\nராஜமௌலி படத்தின் தற்காலிக பெயர் ‘ஆர்ஆர்ஆர்’\nஏ.ஆர்.முருகதாஸை தாக்கிய டிவி இயக்குநர்\nசசிகுமார் நடிக்கும் ‘கொம்புவச்ச சிங்கம்டா’\nபாரதிராஜா கடிதத்தில் உள்ளது எழுத்து வடிவில்…\nசில மணி நேரத்தில் நடக்கும் கதையே ‘புளு வேல்’\nநடிகரை மறுமணம் செய்யும் செளந்தர்யா ரஜினிகாந்த்\nமெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்புக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் போட்ட தடை…\n‘செய்’ படம் நவம்பர் 16 ஆம் தேதி ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/ArithmeticCharacter/2018/05/11103019/1000311/AyuthaEzhuthu.vpf", "date_download": "2018-11-13T06:26:56Z", "digest": "sha1:YRPPFL36SZWF7M6WIMJ7K7G2HZALAA7R", "length": 12725, "nlines": 90, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ஆயுத எழுத்து - 10.05.2018 சட்டத்தை கையில் எடுக்கும் பொதுமக்கள் : காரணம் யார் ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆயுத எழுத்து - 10.05.2018 சட்டத்தை கையில் எடுக்கும் பொதுமக்கள் : காரணம் யார் \nஆயுத எழுத்து - 10.05.2018 சட்டத்தை கையில் எடுக்கும் பொதுமக்கள் : காரணம் யார் ,குழந்தை கடத்தல் பீதியில் மூதாட்டி கொலை,சட்டத்தை கையில் எடுக்கும் மக்களால் தாக்கப்படும் அப்பாவிகள்,அச்சத்தை போக்க அரசின் நடவடிக்கை என்ன ,குழந்தை கடத்தல் பீதியில் மூதாட்டி கொலை,சட்டத்தை கையில் எடுக்கும் மக்களால் தாக்கப்படும் அப்பாவிகள்,அச்சத்தை போக்க அரசின் நடவடிக்கை என்ன தவறான தகவல் பரவலுக்கு சமூக ஊடகங்கள் காரணமா..\nஆயுத எழுத்து - 11.05.2018\nசட்டத்தை கையில் எடுக்கும் பொதுமக்கள் : காரணம் யார் சிறப்பு விருந்தினராக பாடம் நாராயணன், சமூக ஆர்வலர் // வரதராஜன், காவல்துறை அதிகாரி(ஓய்வு) // செந்தில், பழவேற்காடு சாமானியர் // ருத்ரன், மன நல மருத்துவர்..நேரடி விவாத நிகழ்ச்சி..\nஆயுத எழுத்து 26.10.2018 - 18 எம்.எல்.ஏக்கள் வழக்கில் மேல்முறையீடு : ஆபத்து யாருக்கு...\nஆயுத எழுத்து 26.10.2018 - 18 எம்.எல்.ஏக்கள் ��ழக்கில் மேல்முறையீடு : ஆபத்து யாருக்கு... சிறப்பு விருந்தினர்கள் நவநீதகிருஷ்ணன் , அதிமுக // மாரியப்பன் கென்னடி , தினகரன் ஆதரவு // சௌந்தரராஜன் , சாமானியர் // கே.சி.பழனிச்சாமி , முன்னாள் எம்.பி\n(23/10/2018) ஆயுத எழுத்து : ரஜினி மக்கள் மன்றத்தில் குழப்பமா\n(23/10/2018) ஆயுத எழுத்து : ரஜினி மக்கள் மன்றத்தில் குழப்பமா - சிறப்பு விருந்தினராக - பிரவீன்காந்த், இயக்குனர் // ரவிக்குமார், வி.சி.க // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர் // ராஜசக்திமாரிதாசன், சாமானியர்\nஆயுத எழுத்து - 03.09.2018 - கள்ளக்காதல் கொலை:சமூக பிரச்சனையா \nஆயுத எழுத்து - 03.09.2018 - கள்ளக்காதல் கொலை:சமூக பிரச்சனையா தனிநபர் பிரச்சினையா சிறப்பு விருந்தினராக முருகன் ஐ.ஏ.எஸ், அஜிதா வழக்கறிஞர், லஷ்மி ராமகிருஷ்ணன் சுபா சார்லஸ்..\nஆயுத எழுத்து - 13.08.2018 தமிழகத்தில் பயங்கரவாதிகள் : பிரதமர் சொல்வதன் பின்னணி என்ன \nஆயுத எழுத்து - 13.08.2018 தமிழகத்தில் பயங்கரவாதிகள் : பிரதமர் சொல்வதன் பின்னணி என்ன சிறப்பு விருந்தினர்கள் கே.டி.ராகவன், பா.ஜ.க,.கோமல் அன்பரசன், ஊடகவியலாளர், பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் நேரடி விவாத நிகழ்ச்சி...\nஆயுத எழுத்து - 21.06.2018 ராகுல்-கமல் சந்திப்பு : திமுக அணியில் விரிசலா \nசிறப்பு விருந்தினர்கள் கே.டி.ராகவன், பா.ஜ.க, கோபண்ணா, காங்கிரஸ், ரங்கராஜன் ஐ.ஏ.எஸ்,மக்கள் நீதி மையம், ரவீந்திரன் துரைசாமி,அரசியல் விமர்சகர்..\nஆயுத எழுத்து - 20.06.2018 விவசாயி வருமானம் இரட்டிப்பு : மோடி வாக்குறுதி சாத்தியமா \nசிறப்பு விருந்தினர்கள் முருகன்,ஐஏஎஸ் அதிகாரி(ஓய்வு), குமரகுரு, பா.ஜ.க, ஆனந்த் ஸ்ரீநிவாசன், காங்கிரஸ், பி.ஆர்.பாண்டியன், விவசாயிகள் சங்கம்..\nஆயுத எழுத்து - 12/11/2018 - SPOKEN ENGLISH வளர்ச்சிக்கானதா\nஆயுத எழுத்து - 12/11/2018 - SPOKEN ENGLISH வளர்ச்சிக்கானதா தமிழின் வீழ்ச்சிக்கானதா சிறப்பு விருந்தினராக - அப்பாவு , திமுக // அன்பு தென்னரசு , நாம் தமிழர் கட்சி // குறளார் கோபிநாத் , அதிமுக // நெடுஞ்செழியன் , கல்வியாளர்\nஆயுத எழுத்து - 10/11/2018 - 20 தொகுதி எடைத்தேர்தல்: அதிமுக - அமமுக கணக்கு என்ன...\nஆயுத எழுத்து - 10/11/2018 - 20 தொகுதி எடைத்தேர்தல்: அதிமுக - அமமுக கணக்கு என்ன... சிறப்பு விருந்தினராக - தங்கத்தமிழ்செல்வன், தினகரன் ஆதரவு // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // நிர்மலா பெரியசாமி, அதிமுக\nஆயுத எழுத்து - 09/11/2018 - ஸ்டாலின் - சந்திரபாபு சந்திப்பு : பா.ஜ.க - அதிமுக திட்டமென்ன\nஆயுத எழுத்து - 09/11/2018 - ஸ்டாலின் - சந்திரபாபு சந்திப்பு : பா.ஜ.க - அதிமுக திட்டமென்ன... சிறப்பு விருந்தினராக - நாராயணன், பா.ஜ.க // கான்ஸ்டான்டைன், திமுக // கோவை சத்யன், அதிமுக\nஆயுத எழுத்து - 08/11/2018 - சர்கார் சர்ச்சைக்கு காரணம் : விஜய்யா\nஆயுத எழுத்து - 08/11/2018 - சர்கார் சர்ச்சைக்கு காரணம் : விஜய்யா அதிமுகவா...சிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக //கார்த்திக், சாமானியர் //ஆபிரகாம் லிங்கன், பத்திரிகையாளர் //பி.டி.செல்வகுமார், தயாரிப்பாளர்\nஆயுத எழுத்து - 07/11/2018 - அரசியலாக்கப்படுகிறதா கமலின் தேவர் மகன் - 2 படம்...\nஆயுத எழுத்து - 07/11/2018 - அரசியலாக்கப்படுகிறதா கமலின் தேவர் மகன் - 2 படம்... சிறப்பு விருந்தினராக - Dr.கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சி // ராசி அழகப்பன், திரைப்பட இயக்குனர் // பிஸ்மி, பத்திரிகையாளர்\n(05/11/2018) ஆயுத எழுத்து : பட்டாசு கட்டுப்பாடு : அரசுகளின் தோல்வியா..\n(05/11/2018) ஆயுத எழுத்து : பட்டாசு கட்டுப்பாடு : அரசுகளின் தோல்வியா..சிறப்பு விருந்தினராக - கண்ணன், பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் // வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க //வாசு, எக்ஸ்னோரா // சித்தண்ணன், காவல்துறை ஓய்வு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmanam.net/page/6", "date_download": "2018-11-13T06:50:12Z", "digest": "sha1:PB4LJ5V7GX7U3L567XZPFOE62V3OHQ3Y", "length": 8253, "nlines": 91, "source_domain": "www.tamilmanam.net", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\nகடந்த 24 மணி நேரத்தில் எழுதப்பட்ட இடுகைகள்\nதொடர்ந்து 12 நாட்கள் பேரிச்சம் பழத்தை இப்படி செய்து ...\nபேரிச்சம் பழம் இது இலகுவாக எல்லா இடத்திலும் கிடைக்க கூடிய ஒன்று. ஆனால் இதன் மகத்துவம் தான் பலருக்கு தெரிவதில்லை. ஒரு சிலர் பேரீச்சை ...\n1181. ஏ.கே.செட்டியார் - 4\nடென்மார்க் - நார்வே ஏ.கே.செட்டியார் ...\nமோட்டார் சைக்கில் விபத்தில் சிக்கி 28 வயதான இளைஞன் மரணம்.\nதிருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலயத்திற்கு அண்மையில் வெள்ளிக்கிழமைமாலை வேலையில் வேக கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கில் விபத்தில் சிக்கி இரு இளைஞர்கள் ...\nஉருக்குலைந்து கிடந்த அவளை பார்த்த அந்த நொடியில் : இப்படியும் ...\nஇப்படியும் ஒரு காதல் பள்ளிக்காலத்தில் ஆசையாக காதலித்த பெண்ணை காலங்கள் கடந்து அவள் விபத்தில் சிக்கி உருக்குலைந்தபோதும், அவள் மீது கொண்ட உண்மையான காதலால் அவளையே ...\nதேடல் ===ருத்ரா \"உன் சிரிப்பை மறுபடியும் பார்க்க நான் இங்கே தானே அடையாளம் வைத்தேன். அந்த பூக்குவியலில் எந்தப்பூ அது\" ஒவ்வொரு பூக்காரியிடமும் ...\nஓலைத்துடிப்புகள் (2) ==ருத்ரா இ பரமசிவன். பகைவர்கள் வேல்கள் மார்பில் பாய்ந்து அதை ஏற்கும் வீர மறவர்கள் தன் தலைவியின் விழிவேல்களும் பாய்ந்து பெரும் ...\nமுதுகுளத்தூர் படுகொலை – நூல் மதிப்புரை – தீக்கதிர்\nசாதியும், தேர்தல் அரசியலும்… தமிழகத்தின் தென்மாவட்டத்தில் சிலரின் ஆதாயத்திற்காக இன்றும் கொதி நிலையிலேயே வைக்கப்பட்டிருக்கும் சாதிய பதற்றத்திற்கு அடிப்படையான சம்பவம் முதுகுளத்தூர் படுகொலை. இந்தப் படுகொலையின் ...\nவஞ்சிக்கப்பட்டதை உணர்வதற்கு முன் ஷாஹாஜி இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தார். வெற்றி, தோல்விகளை வாழ்க்கையில் நிறைய பார்த்தவர் அவர். வஞ்சகமும் அவர் கண்டிருக்கிறார். ஆனால் இது வரை அவர் இப்படி சிறைப்படுத்தப்பட்டதில்லை. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amburtimes.in/?p=1582", "date_download": "2018-11-13T06:24:52Z", "digest": "sha1:CQ25TFTCYVANIXRLM7EMMXKSY67WSZ5Q", "length": 2924, "nlines": 42, "source_domain": "amburtimes.in", "title": "ஆம்பூர் “சாதனை பெண்மணிக்கு “விருது வழங்கி கௌரவிப்பு – Ambur Times", "raw_content": "\nஆம்பூர் “சாதனை பெண்மணிக்கு “விருது வழங்கி கௌரவிப்பு\nஆம்பூர் “சாதனை பெண்மணிக்கு “விருது வழங்கி கௌரவிப்பு.\n“ஏழை தாய்மார்களின் மருத்துவச்சி “விருது.\nஆம்பூர் அடுத்த பைரப்பள்ளியில் இரு நூறுக்கும் மேற்பட்ட சுகப்பிரசவங்கள் பார்த்து சாதனை படைத்த தங்கம்மாவுக்கு, சேலத்தில் நடந்த விடுதலை சிறுத்தைகள் மகளிர் மாநாட்டில் “ஏழை தாய்மார்களின் மருத்துவச்சி ” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.\nCategoryFresh News ஆம்பூர் செய்திகள் நம்ம பகுதி மருத்துவம்\nTagsஆமபர கரவபபஏழ சதன தயமரகளன ���ணமணகக மரததவசச வரத வரதஆமப வழஙக\nவேலூர் மாவட்டம் ஆம்பூர் ராஜீவ்காந்தி முதல் தெரு பகுதியில் மின் கம்பம் உடைந்து விழுந்தது\nஉங்கள் ஆம்பூர் டைம்ஸ் குழுமத்தின் அடுத்த படைப்பு “தின நிகழ்வு” நாளிதழ் விரைவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/tnpsc-annual-plan-2018-2019-003194.html", "date_download": "2018-11-13T07:00:23Z", "digest": "sha1:UBSOCVITMWWGNPIDGYG2IMRKCEQ6BQBI", "length": 16746, "nlines": 163, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான ஆண்டறிக்கை | TNPSC Annual Plan 2018-2019 - Tamil Careerindia", "raw_content": "\n» டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான ஆண்டறிக்கை\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான ஆண்டறிக்கை\nடிஎன்பிஎஸ்சி 2018-2019 ஆம் ஆண்டில் நடத்தவிருக்கும் தேர்வு அட்டவணைகள் இங்கு கொடுத்துள்ளோம்.\nடிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வு என்பது தமிழ்நாட்டில் ஒராண்டில் தோரயமாக 20 லட்சங்களுக்கு மேல் உள்ளவர்கள் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கின்றனர்.\nதமிழ்நாடு தேர்வுத்துறை ஆணையம் என்பது தமிழ்நாட்டில் நிர்வாகத்துறைக்கு தேவையான திறமையான பணியாளர்களை தேர்வு மூலம் தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்துகின்ற அமைப்பு ஆகும்.\nடிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் தகுதியுடையவர்களை தேர்ந்தெடுக்கும். டிஎன்பிஎஸ்சி நடத்தும் தேர்வுக்கான நடப்பு ஆண்டு அட்டவணையை தொகுத்துள்ளோம். டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு இது மிகவும் அவசியமாகும்.\nஎக்ஸிகியூட்டிவ் ஆபிசர் கிரேடு ஒன் இன்குலூடு இன் குரூப் VII-A சர்வீஸ்,\nதேர்வு அறிவிக்கப்பட்ட நாள் 20.01.2017\nதேர்வு நடைபெறும் நாள் = 20.1.2018 காலை, 21 .01.2018 மதியம் .\nகம்பைண்டு சிவில் சிவில் சர்வீஸ் தேர்வு (குரூப் IV மற்றும் VAO )\nதேர்வு அறிவிக்கப்பட்ட நாள் : 14.11.2017\nதேர்வு நடைபெறும் நாள் : பிப்ரவரி : 11.02.2018\nகம்பைண்டு இஞ்சினியரிங் சர்வீஸ் தேர்வு\nதேர்வு அறிவிக்கப்பட்ட நாள் : 17.11.2017\nதேர்வு நடைபெறும் நாள் : 24.02.2018\nகாலேஜ் லைபரேரியன், டிஸ்டிரிக்ட் லைபரரி ஆபிசர், அண்ணா நூலகத்திற்கான அஸிஸ்டெணட் லைபரேரியன் பணிகளுக்கான தேர்வு\nதேர்வு அறிவிக்கப்பட்ட நாள் : 21.11.2017\nதேர்வு நடைபெறும் நாள்: 24.02.2018\nஜூனியர் அனாலிஸ்ட் , ஜூனியர் கெமிஸ்ட், கெமிஸ்ட், பணிகளுக்கான தேர்வு\nதேர்வு அறிவிக்கப்பட்ட நாள் : 24.11.2017 ,\n17.02.2018 காலை மற்றும் மதியம்\nஅஸிஸ்டெண்ட் டைரக்டர் ஆப் ஹார்டிகல்சர் அண்டு ஹார்டிக் கல்சுரல் ஆபிஸர்\nதேர்வு அறிவிக்கப்பட்ட நாள் : 28.11.2017\nதேர்வு நடைபெறும் நாள் : 1.6.2017\nமெயின் ரிட்டன் தேர்வு நடைபெறும் நாள் : 10.03.2018 காலை மற்றும்\nடிஎன்பிஎஸ்சி லேபர் ஆபிசர் 10 காலிப்பணியிடம்\nதேர்வு அறிவிக்கப்படும் நாள் : ஜனவரி 2வது வாரம் 2018\nதேர்வு நடைபெறும் நாள் 29.04.2018\nடிஎன்பிஎஸ்சி லேபாரட்டரி காலிப்பணியிடம் 56\nதேர்வு அறிவிக்கப்படும் நாள் = 4 ஜனவரி வது வாரம் 2018\nதேர்வு நடைபெறும் நாள் 6.05.2018.\nடிஎன்பிஎஸ்சி வெய்கில் இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடம் 113\nதேர்வு அறிவிக்கப்படும் நாள் = பிப்ரவரி முதல் வாரம் 2018\nதேர்வு நடைபெறும் நாள் = 10.06.2018.\nடிஎன்பிஎஸ்சி அஸிஸ்டெண்ட் ஹார்டிக்கல்ச்சரல் அபிசர் காலிப்பணியிடம் 805\nதேர்வு அறிவிக்கப்படும் நாள் மார்ச் முதல் வாரம்\nதேர்வு நடைபெறும் நாள் : 10.06.2018.\nடிஎன்பிஎஸ்சி அக்ரிகல்சுரல் ஆபிசர்183 காலிப்பணியிடம்\nதேர்வு அறிவிக்கப்படும் நாள் : மார்ச் முதல் வாரம் 2018\nதேர்வு நடைபெறும் நாள் = 10.06.2018\nஇன்ஜினியர் 36 காலிப்பணியிடம் ஏப்ரல் முதல் வாரம் 2018\nதேர்வு அறிவிக்கப்படும் நாள் ஏபர்ல் முதல் வார்ம்\nதேர்வு நடைபெறும் நாள்: 24.06. 2018\nடிஎன்பிஎஸ்சி அஸிஸ்டெண்ட் சிஸ்டம் அனாலிஸ்ட் 24 காலிப் பணியிடம்\nதேர்வு அறிவிக்கப்படும் நாள் : ஏப்ரல் முதல் வாரம் 2018\nதேர்வு நடைபெறும் நாள் : 24.06.2018\nடிரான்ஸ்லேசன் இன் லா 12 காலிப்பணியிடம்\nடிரான்ஸ்லேசன் ஆபிசர் 4 காலிப்பணியிடம்\nதேர்வு அறிவிக்கப்படும் நாள் : ஏப்ரல் 2வது வாரம் 2018\nதேர்வு நடைபெறும் நா: : 08.07.2018\nடிஎன்பிஎஸ்சி இன்ஸபெக்டர் ஆப் பிசரிஸ் 72 காலிப்பணியிடம் 2018\nடிஎன்பிஎஸ்சி சப் இன்ஸ்பெக்டர் ஆப் பிசரிஸ் 12 காலிப்பணியட்ம் 2018\nதேர்வு அறிவிக்கப்படும் நாள் : ஏப்ரல் 2வது வாரம்\nதேர்வு நடைபெறும் நாள் 15.07.2018\nடிஎன்பிஎஸ்சி அஸிஸ்டெண்ட் பபளிக் புராசிகியூட்டர் 43 காலிப்பணியிடம்\nதேர்வு அறிவிக்கப்படும் நாள் : 3வது வாரம் ஏப்ரல்\nதேர்வு நடைபெறும் நாள் : 28.07.208\nடிஎன்பிஎஸ்சி சிசிஎஇ -II- குரூப் II1547 காலிப்பணியிடம்\nதேர்வு அறிவிக்கப்படும் நாள் : மே முதல் வாரம் 2018,\nதேர்வு நடைபெறும் நாள் : 19.08.2018\nடிஎன்பிஎஸ்சி கியூரேட்டர் 07 காலிப்பணியிடம்\nதேர்வு அறிவிக்கப்படும் நாள் : மே மூன்றாவது வாரம்\nதேர்வு நடைபெறும் நாள் : 02.09.2018\nஅஸிஸ்டெண்ட் கியூரேட்டர் ஜூவாலஜி செக்ஸன் 1 காலிப்பணியிடம்\nஆர்கியாலஜி செக்ஸ்ன் 1 காலிப்பணியிடம்\nநேசனல் கேலரி ஆர்ட் 1 காலிப்பணியிடம்\nபாட்னி செக்ஸன் 1 காலிப்பணியிடம்\nடிஎன்பிஎஸ்சி கம்பைண்டு சிவில் சர்வீஸ் எக்ஸாம் -1 (குரூப் ஒன்) சர்வீஸ் 57 காலிப்பணியிடம்\nதேர்வு அறிவிக்கப்படும் நாள் ஜூன் 3வது வாரம்\nதேர்வு நடைபெறும் நாள் : 14.10.2018\nககேலரி ஆந்ரோ பாலஜி செக்ஸன் 1 காலிப்பணியிடம்\nஅண்ண லைபரேரி 05 பணியிடம் லைபரேரியன் அண்டு இன்பர்மேசன் அஸிஸெண்ட் குரூப் -225- அண்ணா செனேட்டரி லைபரேரி 19\nலைபரேரி லெஜிஸ்லேட்டிவ் அசெம்பிளி 1 காலிப்பணியிடம்\nடிஎன்பிஎஸ்சி ஜூனியர் ஆர்கிடெக்சர் 07 காலிப்பணியிடம் 2018\nதேர்வு அறிவிக்கப்படும் நாள் : செப்டம்பர் மூன்றாவது வாரம் ஆகஸ்ட் 2018,\nதேர்வு நடைபெறும் நாள்: 9.12.2018\nடைரேக்டர் ஆப் பிசிக்கல் எஜூகேசன் இன் கவர்ண்மெண்ட் லா காலேஜ் 08 காலிப்பணியிடம்\nதேர்வு அறிவிக்கப்படும் நள் : செப்டம்பர் முதல் வாரம்\nதேர்வு நடைபெறும் நாள் : 16.12.2018\nஅறிவியல் மற்றும் சமுகவியல் பாடங்கள் இணைந்த கேள்வி பதில்கள் படியுங்க\nஇந்திய மருத்துவக் கழகத்தில் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்பில் சேர வேண்டுமா \nரஜினிகாந்த் திடீர் பிரஸ் மீட்.. 7 தமிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்\nஇத படிச்சா நீங்களும் அஜித் ரசிகரா மாறிடுவீங்க..\nவிளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..\n1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக்.\nஅமெரிக்க பொருளாதார தடை sanction ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nகல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை வேணுமா இனிமே யோசிக்காம நம்ம தோனி கிட்ட கேளுங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஐபிபிஎஸ் பிஓ வங்கிப் பணி தேர்வு : இன்று வெளியாகும் தேர்வு முடிவு \n இதோ உங்களுக்காகக் காத்திருக்கும் மத்திய அரசு வேலை\nபள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்கள் திடீர் மாற்றம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/engineering-day-special-002685.html", "date_download": "2018-11-13T07:07:27Z", "digest": "sha1:5ER5YS75E76MF7RYYWX3YFTKEE7R3KQY", "length": 11297, "nlines": 86, "source_domain": "tamil.careerindia.com", "title": "பொறியியலாளர் தினமாக நினைவுகூறப்படும் விஸ்வேஸ்வரய்யா பிறந்ததினம் !! | Engineering Day special - Tamil Careerindia", "raw_content": "\n» பொறியியல��ளர் தினமாக நினைவுகூறப்படும் விஸ்வேஸ்வரய்யா பிறந்ததினம் \nபொறியியலாளர் தினமாக நினைவுகூறப்படும் விஸ்வேஸ்வரய்யா பிறந்ததினம் \nவிஸ்வேஷ்வரய்யா என்ற பொறியியல் வல்லுநரை கௌரவப்படுத்த 156 வது பிறந்ததினத்தை நாம் கொண்டாடும் நாள் ஆகும் . இந்தியாவின் மிகசிறந்த பொறியியல் வல்லுநரான விஸ்வேஸ்ரய்யா அவர்கள் பிறந்த தினத்தை பொறியியல் தினமாக இந்தியா கொண்டாடி வருகிறது . 2017 ஆம் ஆண்டில் 49 வது வருட பொறியியல் தினநாளை இந்தியா கொண்டாடுகிறது .\nவிஸ்வேஷ்ரய்யா செப்டம்பர் 15 ஆம் நாள் 1861 ஆம் ஆண்டு கோலார் மாவட்டம் கர்நாடக மாநிலத்தில் பிறந்தார் . மத்திய கல்லுரி பெங்களூரில் 1881 முதல் 1883 வரை பொறியியலில் சிவில் படிப்பை முடித்த விஸ்வேஸ்வரய்யா மிகச்சிறந்த கட்டுமான வரலாற்றை நாட்டில் உருவாக்கியுள்ளார் .\nபொதுதுறை சிவில் கட்டிடத்துறையில் பணியாற்ற தொடங்கிய விஸ்வேஸ்ரய்யா 1884 மும்பையில் பணியாற்ற தொடங்கினார் . பொதுத்துறை பொறியியல் வல்லுநராக இவர் பணியாற்ற தொடங்கிய காலத்தில் மாணவர்கள் அதிக படியான சிறப்பான சாலைகள், கட்டிடங்கள் , நகரமைப்புகள் அமைத்துள்ளார் .\nவிஸ்வேஸ்வரய்யா அவர்கள் மைசூரில் பணியாற்ற தொடங்கினார் அத்துடன் 1909 ல் மைசூரில் சிறந்த பொறியியல் வல்லுநராக பதவிஉயர்வு பெற்று பணியாற்றினார் . இவருடைய காலத்தில் தானாகவே செயல்படும் வெள்ள வாயில்கள் அமைத்தல் சிறப்பு வாய்ந்திருந்தது அவற்றை சிறப்பாக செய்துமுடித்தார். புனேயில் இவர் உருவாக்கியிருந்த நீர்தேக்கம் மிகசிறந்தது ஆகும் . இவர் உருவாக்கிய வெள்ள வாயிலை மாதிரியாக கொண்டு புனே மற்றும் சென்னையில் உருவாக்கப்பட்டது .\nகிருஷ்ணராஜா சாகர் அணையை கட்டுவதில் சிறப்பு தலைமை பொருப்பில் இவர் இருந்தார் . இவர் திவானாக செயல்ப்பட்டார் . இவருடைய கட்டிடம் மற்றும் நகர் உருவாக்குதலில் காட்டிய பங்களிப்பை அங்கிகரித்து அரசு அவருக்கு இந்தியாவில் மிகச்சிறந்த விருதான பாரத ரத்னா விருதை 1955இல் வழங்கியது. மாபெரும் மனிதருக்கு மரியாதை செலுத்தி அவரை பெருமிதப்படுவதில் இந்தியா பெருமை அடைகிறது .\nஇந்திய பொறியியல் மாணவர்களுக்கு அவருடைய ஆக்கம் மிகச்சிறந்தது படிப்பினை ஆகும். இந்த வரலாற்று மிக்க நாளை சிறப்பிக்கவே பொறியியல் தினமாக இந்தியா கொண்டாடுகிறது. அற்புத ஆக்கதிறனை கொண்ட அவரை நினைவுப் படு��்தி இன்னும் பல சாதனைகள் புரிய இந்திய பொறியியல் மாணவர்கள் சிறப்பு செய்வார்கள் .\nஅறிவை புகட்டி அன்பில் கலந்து பண்பாக்கும் ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்கள்\nஆசிரியர்கள் தின கொண்டாட்டத்துடன் ஆசிரியர்களின் சிறப்புகள்\nதேசிய விளையாட்டு தின சிறப்புக்கள் \nஇந்திய மருத்துவக் கழகத்தில் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்பில் சேர வேண்டுமா \nரஜினிகாந்த் திடீர் பிரஸ் மீட்.. 7 தமிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்\nஇத படிச்சா நீங்களும் அஜித் ரசிகரா மாறிடுவீங்க..\nவிளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..\n1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக்.\nஅமெரிக்க பொருளாதார தடை sanction ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nகல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை வேணுமா இனிமே யோசிக்காம நம்ம தோனி கிட்ட கேளுங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய அரசின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைத் துறையில் வேலை வாய்ப்பு\nமத்திய அரசில் வேலை வேண்டுமா \nபள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர்கள் திடீர் மாற்றம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/all-new-social-media-funny-photos-007773.html", "date_download": "2018-11-13T07:01:41Z", "digest": "sha1:GG2IDFPM3RT6OJH5GFTJPPDW446P7LBQ", "length": 13136, "nlines": 275, "source_domain": "tamil.gizbot.com", "title": "all new social media funny photos - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇவுங்க பண்ற வேலைய பாருங்க....இதோ மேலும் படங்களுக்கு\nஇவுங்க பண்ற வேலைய பாருங்க....இதோ மேலும் படங்களுக்கு\nநவம்பர் 28: மிகவும் எதிர்பார்த்த நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரஜினிகாந்த் திடீர் பிரஸ் மீட்.. 7 தமிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்\nஇத படிச்சா நீங்களும் அஜித் ரசிகரா மாறிடுவீங்க..\nவிளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..\n1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக��.\nஅமெரிக்க பொருளாதார தடை sanction ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nகல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை வேணுமா இனிமே யோசிக்காம நம்ம தோனி கிட்ட கேளுங்க\nஇன்றைய கலக்கலான காமெடி படங்களை பார்க்க கிளம்பலாமாங்க இதோ இன்றைய படங்கள் தயாரா இருக்குங்க.\nஇதோ வாங்க அந்த படங்களை பார்க்கலாம்....\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஆத்தி மொரட்டு பீஸா இருக்கானே..நான் வம்புக்கு வரல பா...\nஎன்ன ஒரு ஐடியா டா\nஅக்கா பெரிய பாடி பில்டர் போல...\nஇந்த மீன புடிச்சே ஆவனுமா\nபோடா டேய் இதெல்லாம் வேட்டைக்காரன் படத்துல தளபதி அசால்ட்டா பண்ணுவாப்ல...அய்யோ அய்யோ...\nவாழ்கைனா இப்படி இருக்கணும்ங்க...நமக்கும் இருக்கே...\nஎன்ன சாமி போஸ் தர்றயா..\nஇப்படிலாம் செஞ்சு தான் ப்ளைட்ட கொண்டு போய் கடல்ல இறக்கிறீங்க..\nஇவருக்கு ஒரு பிக் சல்யூட்\nபிரேசிலின் நிலைமை இப்படி இருக்க 85 ஆயிரம் கோடி செலவு பண்ணி புட்பால் நடத்திட்டு இருக்குது...\nஐ போன் வச்சிருக்கவன்லாம் பணக்காரணும் இல்ல பழைய டயல் பேட் மொபைல் வச்சிருக்கவன்லாம் ஏழையும் இல்ல...வாவ் நமக்கும் தத்துவம்லாம் வருதே.....\nஎங்க போனாலும் இப்படி ஒருத்தன் வந்தர்றானே...\nவெள்ளை காக்கா லவ்ஸ் அண்டங்காக்கா...\nஎன்னா ஒரு ஐடியா டா..ஸ்டாம்புக்கு பதிலா காச வெச்சி அனுப்பிருக்காங்க...\nஎன்ன தலைமேல மொபைல் வெச்சு சார்ஜ் பண்றாரு..\nஆமா ஆமா இந்த ASDW பட்டன் மட்டும் சும்மா அப்படியே தேய்ஞ்சு போச்சு\nகரும்பு மெசினுகுள்ள மாட்டுன மாதிரியே ஒரு பிலீங்...\nநம்மளும் அதேமாதிரி பண்ணுணா இப்படித்தான் வருதுங்க...\nஎப்படிலாம் பிட் அடிக்கறாங்க பாருங்க..அப்பறம் ஏன் மாணவிகள் அதிகம் தேர்ச்சி பெற மாட்டாங்க\nடேய் தம்பி லுக்கு எங்கடா போகுது...இதேபோல் இன்னும் நிறைய படங்கள் இருக்குங்க இதோ அவற்றை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்பேஸ்புக் பேஜில் தொடர்ந்து இது போன்ற படங்களை பார்த்திட இங்கு கிளிக் செய்யவும் எப்போதும் எங்களுடன் இணைந்தே இருங்கள் GIZBOT.COM\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஐபேட் உடன் கூடிய குழந்தைகளுக்கான ஸ்மார்ட் கட்டில் அறிமுகம்-ரூம் போட்டு யோசிப்பாங்களோ.\nஇதெல்லாம் செய்தால் அடுத்த 100 நாட்களில் உங்கள் ஸ்மார்ட்போன் காலி\nஅண்டத்தில் மிதக்கும் மண்டையோடுகள்; பின்னணி என்ன\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/06/10/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-11-13T07:25:21Z", "digest": "sha1:4AST46XVWJSRE55FCFY6JA57AYMCWBNH", "length": 9187, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "மாநில உரிமைகளில் மத்திய அரசு தேவையற்ற தலையீடு! தம்பிதுரை பேட்டி!!!", "raw_content": "\nதனியார் பள்ளி பேருந்து மோதி பள்ளி குழந்தை பலி\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\nசமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசு; நீலகிரி நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்\nகஜா புயல்: புதுவை முதல்வர் ஆலோசனை\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»அரசியல்»மாநில உரிமைகளில் மத்திய அரசு தேவையற்ற தலையீடு\nமாநில உரிமைகளில் மத்திய அரசு தேவையற்ற தலையீடு\nமாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசு தலையிடுவது தேவையற்றது என்று அதிமுக-வின் மூத்த தலைவரும், மக்களவை துணை சபாநாயகருமான மு. தம்பிதுரை கூறியுள்ளார்.\nசித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மருத்துவப் படிப்புக்களுக்கும் ‘நீட்’ தேர்வு கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தம்பிதுரை இவ்வாறு கூறியுள்ளார்.\nஇந்த உத்தரவை தமிழக அரசு ஏற்காது என்றும், மாநில அரசின் உரிமைகளில் மத்திய அரசின் தலையீட்டை தமிழக அரசு ஏற்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.\nமாநில உரிமைகளில் மத்திய அரசு தேவையற்ற தலையீடு\nPrevious Articleஇன்னும் 6 ஆண்டில் வங்கிகளே இருக்காது நிதி ஆயோக் சிஇஓ வாக்குமூலம்\nNext Article காந்தியை ‘சாமர்த்தியமான வியாபாரி’ என்பதா அமித் ஷா பேச்சுக்கு தலைவர்கள் கண்டனம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\nஅண்ணா எழுதிய நூல் நீக்கம் அழகப்பா பல்கலை.க்கு தமுஎகச கண்டனம்\nஅரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் பேச ஏன் பயிற்சி அளிக்கக் கூடாது\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதலாளித்துவமும், மூன்றாம் உலக வளர்ச்சியும்…\nமுதல் உலகப் போரின் நூறாண்டுகள்..\nஅழகப்பா பல்கலைக்��ழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nதனியார் பள்ளி பேருந்து மோதி பள்ளி குழந்தை பலி\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/29/page/4/", "date_download": "2018-11-13T07:44:03Z", "digest": "sha1:MXAE7MXFJXWP62C47POAEHUXTYSVWPIZ", "length": 7222, "nlines": 149, "source_domain": "theekkathir.in", "title": "2018 March 29", "raw_content": "\nபணி நிரந்தம் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் கைது\nதிருச்சுழி அருகே பன்றிக்காய்ச்சலால் முதியவர் உயிரிழப்பு\nதனியார் பள்ளி பேருந்து மோதி பள்ளி குழந்தை பலி\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nகுஜராத்தில் இன்று மிதமான நிலநடுக்கம்\nகாந்திநகர், குஜராத் மாநிலத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. குஜராத் மாநிலம் ஹான்சியாசர் பகுதியில் அதிகாலை 4.03 மணிக்கு…\nபுரியவில்லை என்பது புரியவே 6 வாரம்..\nகாவேரி பற்றிய உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் உள்ள “திட்டம்”(scheme)எனும் வார்த்தை தனக்கு புரியவில்லை என்றும் அதுபற்றி அதனிடமே மத்திய அரசு விளக்கம் கேட்கப் போவதாகவும்…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதலாளித்துவமும், மூன்றாம் உலக வளர்ச்சியும்…\nமுதல் உலகப் போரின் நூறாண்டுகள்..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nபணி நிரந்தம் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் கைது\nதிருச்சுழி அருகே பன்றிக்காய்ச்சலால் முதியவர் உயிரிழப்பு\nதனியார் பள்ளி பேருந்து மோதி பள்ளி குழந்தை பலி\nஅபாய நிலை��ில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/actor-ajith-mourning-for-kalaignar-karunanidhi/33083/", "date_download": "2018-11-13T06:35:05Z", "digest": "sha1:ZM5AD4VFGHB3KSULVI4UGMJG67W5EPRB", "length": 7244, "nlines": 89, "source_domain": "www.cinereporters.com", "title": "கலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் அஜித்குமார் இரங்கல்! - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\nHome அரசியல் கலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் அஜித்குமார் இரங்கல்\nகலைஞர் கருணாநிதி மறைவுக்கு நடிகர் அஜித்குமார் இரங்கல்\nமுன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி இன்று மாலை 6.10 மணிக்கு சென்னை காவேரி மருத்துவமனையில் மரணமடைந்தார். இதனையடுத்து அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் பிரபலங்களும், சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nமருத்துவமனையில் இறந்த அவரது பூத உடல் ஆம்புலன்ஸில் வைத்து தொண்டர்கள் புடை சூழ ஊர்வலமாக அவரது கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. முதலில் குடும்ப உறுப்பினர்கள் அஞ்சலி பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் அவரது உடல்.\nஅவரது மரணத்துக்கு இரங்கல் தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் பிரபல நடிகர் அஜித்குமார் கலைஞர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nநடிகர் அஜித் வெளியிட்டுள்ள அறிக்கையில், முத்தமிழ் அறிஞர், மூத்த தலைவர், ஐந்து முறை தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் ஐயா அவர்கள் சொல்வன்மை, மொழிப்புலமை, அரசியல் பெருவாழ்வு, நிர்வாகத்திறன் நிறைந்த தலைவர்.\nஅவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திராவிட முன்னேற்ற கழக தொண்டர்களுக்கும், என் சக தமிழக மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.\nPrevious articleஜெ. இருந்திருந்தால் கருணாநிதிக்கு அண்ணா சமாதி அருகே இடம் கிடைத்திருக்கும்: கிருஷ்ணப்பிரியா டுவீட்\nNext articleஒரே ஒரு முறை அப்பா என அழைக்கட்டுமா தலைவரே: மு.க.ஸ்டாலின் கண்ணீர் கடிதம்\nரஜினியின் மகளுக்கு 2வது திருமணம். மாப்பிள்ளை இவரா\nகுழந்தைகளுக்கு பிடித்த பிரபல நடிகர் காலமானார்\nவிழா மேடையில் கன்னத்தில் முத்தமிட��ட ஒளிப்பதிவாளர்- அதிர்ச்சி அடைந்த காஜல்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் ‘புலி’ பட வில்லன்\nபிரிட்டோ - ஆகஸ்ட் 30, 2017\nஅழகிரியை கட்சியில் சேர்க்க வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் இன்று துவக்கம்\nஅதிரடி விலைக்கு போன சண்டக்கோழி 2 தெலுங்கு பதிப்பு\nஓவியா ரசிகர்களால் வெளியேற்றப்பட்ட ஜூலி\nஎன்ன நடிப்பு, என்ன ரொமான்ஸ்- டிடியை பாராட்டிய பிரபல நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/kamal/page/4/", "date_download": "2018-11-13T07:01:55Z", "digest": "sha1:WCN47J4ZVPXTBRTDSOXIJKMIUMTK7VHJ", "length": 4240, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "kamal Archives - Page 4 of 21 - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\nஇந்தியன் 2வில் முக்கிய ரோலில் நடிக்கும் அஜய் தேவ்கன்\nவிஸ்வரூபத்தை துரத்தும் விஸ்வரூப பிரச்சினைகள்\n அட்ரா சக்க என ஐஸ்வர்யாவின் கன்னத்தில் பளார் விட்ட செண்ட்ராயன்\ns அமுதா - ஆகஸ்ட் 1, 2018\nஇப்படியே செஞ்சிட்டு இருந்தால் அடிதடியில் தான் போய் முடியும்: ஐஸ்வர்யாவை எச்சரிக்கும் மகத்\nவட சென்னையால் வலுவிழந்த விஸ்வரூபம்2-வீடியோ\nயுவன் எனக்கு அப்பா மாதிரி\nபிக்பாஸ் மேடையில் கமலை நோஸ்கட் செய்த ரம்யா\nகமலஹாசனின் மய்யம் கட்சியின் செயல்வடிவமான தல பட இயக்குனர்\nகமலஹாசனுடன் ஜோடியாக நடித்த பிரபல நடிகை மரணம்\nபிக்பாஸ் வீட்டில் சினேகன் -சூடு பிடிக்குமா பிக்பாஸ்\nபியார் பிரேமா காதல்: நாளைக்கு இருக்கு கச்சேரி\ns அமுதா - பிப்ரவரி 8, 2018\nகாமெடி நடிகரை அறைந்த பிரகாஷ்ராஜ்\nவட சென்னை மக்களை ரவுடிகளாக சித்தரிப்பது சரியா-வெற்றிமாறன்\nமும்பை காவல் அதிகாரிகள் விசாரணை: ஸ்ரீதேவி மரணம் தொடார்பாக புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://awesummly.com/news/7634693/", "date_download": "2018-11-13T06:55:37Z", "digest": "sha1:6BEHV3K7FLMHGDACLYWCPPKSYEFUTLUO", "length": 3254, "nlines": 33, "source_domain": "awesummly.com", "title": "மெட்ரோ ரயில் நிலையங்களில் கார், ஆட்டோ கட்டணம் குறைப்பு | Awesummly", "raw_content": "\nமெட்ரோ ரயில் நிலையங்களில் கார், ஆட்டோ கட்டணம் குறைப்பு\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சி��்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம். வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulavan.adadaa.com/2009/07/04/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2018-11-13T07:41:29Z", "digest": "sha1:36OCZ4XUWSKQAXKQK3C5ECEOJAARLZV6", "length": 5713, "nlines": 38, "source_domain": "ulavan.adadaa.com", "title": "விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான இணையத்தளம் திறப்பு | உழ‌வ‌ன்", "raw_content": "\n← அகதி முகாம்களில் புலிகளுக்கு ஆதரவான சுவரொட்டிகள்\n12 லட்சம் மதிப்பில்: ஜாக்சனுக்கு சவப்பெட்டி →\nவிடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான இணையத்தளம் திறப்பு\nதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் அதிகாரபூர்வமான இணையத்தளம் இன்று முதல் தொடங்கவுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்திருக்கின்றனர்.\nஇது தொடர்பாக விடுதலைப் புலிகள் இன்று சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:\n“தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் இன்றைய காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் நிலைப்பாடுகள், அனைத்துலக உறவுகளுக்கான செயலகம் மேற்கொண்டு வரும் இராஜதந்திரப் பணிகள் போன்றவற்றை மக்களுக்கு அறியத்தருவதும் அவை தொடர்பான கருத்துக்களை மக்களுடன் பரிமாறிக் கொள்வதும் அவசியம் என எமது இயக்கம் உணர்கின்றது.\nஇதற்கு துணைபுரியும் வகையிலேயே http://ltteir.org/என்ற இந்த இணையத்தளம் அறிமுகப்படுத்தப்படுகின்றது.\nமேலும் – மக்களோடு நெருங்கித் தொடர்பாடும் நோக்குடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான பொறுப்பாளர் திரு செல்வராசா பத்மநாத��் அவர்களுக்கு என பிரத்தியேகமாக – ‘பத்மநாதன் பக்கங்கள்’ எனும் ஒரு சிறப்புத் தொடர்பாடல் பகுதியும் இந்த தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.\nகுறிக்கப்பட்ட ஒரு காலத்திற்கு, வாரம் தோறும் சனிக்கிழமைகளில் தமிழிலும், புதன்கிழமைகளில் ஆங்கிலத்திலும் அவர் தனது கருத்துக்களை இச்சிறப்புப் பக்கத்தில் பதிவு செய்வார். அதில் அவர் மக்களுடன் கருத்தாடல்கள் மேற்கொள்வார் எனவும் அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nJuly 4th, 2009 in இலங்கை, உலகத் தமிழர் களம் |\n47 அகதிகள் இலங்கை சென்றனர்\nகைதான புலிகள் மூவரையும் சிறிலங்காவிடம் ஒப்படைக்கிறது மலேசியா May 26, 2014\nநரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த நவாஸ் ஷெரீப் May 26, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulavan.adadaa.com/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/page/2/", "date_download": "2018-11-13T06:51:52Z", "digest": "sha1:OQGUBPZ6WFPXE3SK4AHGLOVJZVJTZTHA", "length": 13719, "nlines": 63, "source_domain": "ulavan.adadaa.com", "title": "இலங்கை | உழ‌வ‌ன் - Page 2", "raw_content": "\nபூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்ட 50 பேர் இன்று விடுதலை\nபயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு பூசா தடுத்து வைக்கப்படிருந்த 50 பேர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் இன்று கொழும்பு மஜிஸ்ரேட் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். Continue reading “பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்ட 50 பேர் இன்று விடுதலை” »\nமுன்னாள் இராணுவத் தளபதிகளின் துணையுடன் சரத் பொன்சேகா இராணுவ ஆட்சியை ஏற்படுத்த முயற்சி\nமுன்னாள் இராணுவத் தளபதிகளை துணையாகக் கொண்டு ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவ ஆட்சியை ஏற்படுத்த முயற்சித்து வருவதாக உயர் கல்வி அமைச்சர் விஸ்வா வர்ணபால தெரிவித்துள்ளார். Continue reading “முன்னாள் இராணுவத் தளபதிகளின் துணையுடன் சரத் பொன்சேகா இராணுவ ஆட்சியை ஏற்படுத்த முயற்சி” »\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாகச் சொல்கிறார்கள் – தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற இணையதளம்\nபுலிகளின் ஊடகத் துறை – தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற பெயரில் இணையதளம் திடீரென உதயமாகி இருக்கிறது. ‘இனி புலிகளின் அதிகாரபூர்வ இணையதளம் இதுதான்’ எனவும் அதில் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறு ஜுனியர் விகடன் வார இதழ் வெளியிட்டுள்ள முகப்பு செய்தியில் தெரிவித்துள்ளது. Continue reading “புலிகளின் த��ைவர் பிரபாகரன் உயிரோடு இருப்பதாக உறுதியாகச் சொல்கிறார்கள் – தமிழீழ விடுதலைப் புலிகள் என்கிற இணையதளம்” »\n2005 தேர்தலில் நாம் தோற்றதுக்குக் காரணம் புலிகளே – ரணில் குற்றச்சாட்டு\nஐரோப்பாவில் இயங்குகின்ற தமிழ் தொலைக்காட்சியான GTV க்கு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பேட்டியொன்று கொடுத்துள்ளார். Continue reading “2005 தேர்தலில் நாம் தோற்றதுக்குக் காரணம் புலிகளே – ரணில் குற்றச்சாட்டு” »\nவிடுதலைப்புலிகள் – கருணா பிளவுக்கு தான் பொறுப்பில்லை என ரணில் தெரிவிப்பு\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து கருணா வெளியேறுவதற்கு தாம் பின்னால் இருந்து செயற்பட்டதாக வெளியாகும் தகவலை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார்.\nஐரோப்பாவில் தளத்தை கொண்டுள்ள, தொலைக்காட்சிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். Continue reading “விடுதலைப்புலிகள் – கருணா பிளவுக்கு தான் பொறுப்பில்லை என ரணில் தெரிவிப்பு” »\nநடேசன், புலித்தேவன் கொலை: விளக்கம்-அவகாசம் தேவை\nஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பிலிப் அல்ஸ்ரன் அனுப்பியிருந்த கடிதத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் பதில் அனுப்பியிருப்பதாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் றோகித போகொல்லாகம தெரிவித்துள்ளார். Continue reading “நடேசன், புலித்தேவன் கொலை: விளக்கம்-அவகாசம் தேவை” »\nவன்னி மக்கள் நிலை பற்றி ஐ.நா ஆராய்ந்து வருகின்றது\nவன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் பற்றிய அறிக்கையை, ஐக்கிய நாடுகள் சபை ஆராய்ந்து வருகின்றது. வவுனியா முகாம்களிலுள்ள மக்கள் உணவிற்குக்கூட சிரமப்பட்டுவரும் நிலையில், முகாம்களில் பல முன்னேற்றங்கள் காணப்படுவதாகவும், இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஐக்கிய நாடுகள் சபை கூறியிருக்கின்றது. Continue reading “வன்னி மக்கள் நிலை பற்றி ஐ.நா ஆராய்ந்து வருகின்றது” »\nயாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையிலான சொகுசு பஸ் சேவை அடுத்த வாரம் முதல்\nமூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் ஏ-9 பாதையூடாக அடுத்த வாரத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையிலான சொகுசு பஸ் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள��ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. Continue reading “யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையிலான சொகுசு பஸ் சேவை அடுத்த வாரம் முதல்” »\nPosted on on July 20th, 2009 in இலங்கை, உலகத் தமிழர் களம் | Comments Off on யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்குமிடையிலான சொகுசு பஸ் சேவை அடுத்த வாரம் முதல்\nஆயுதமேந்திய சிறுவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்:ஜனாதிபதி\nஆயுதமேந்திய 13, 14வயது சிறுவர்களுக்கு எதிராக நாம் நீதிமன்றம் செல்லவோ வழக்கு தொடரவோ நினைக்கவில்லை. Continue reading “ஆயுதமேந்திய சிறுவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்:ஜனாதிபதி” »\nPosted on on July 20th, 2009 in இலங்கை | Comments Off on ஆயுதமேந்திய சிறுவர்களுக்கு புனர்வாழ்வளிப்பதே அரசாங்கத்தின் நோக்கம்:ஜனாதிபதி\nஏ9 வீதி வழியான போக்குவரத்து வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும்:டளஸ் அழகப்பெருமா\nயாழ்ப்பாணத்திற்கும் கொழும்புக்கும் இடையிலான ஏ9 வீதியின் போக்குவரத்து வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் டளஸ் அழகப்பெருமா, இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். Continue reading “ஏ9 வீதி வழியான போக்குவரத்து வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும்:டளஸ் அழகப்பெருமா” »\nPosted on on July 20th, 2009 in இலங்கை | Comments Off on ஏ9 வீதி வழியான போக்குவரத்து வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும்:டளஸ் அழகப்பெருமா\n47 அகதிகள் இலங்கை சென்றனர்\nகைதான புலிகள் மூவரையும் சிறிலங்காவிடம் ஒப்படைக்கிறது மலேசியா May 26, 2014\nநரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்த நவாஸ் ஷெரீப் May 26, 2014\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmanam.net/page/7", "date_download": "2018-11-13T07:47:19Z", "digest": "sha1:PR4AXWR5O2A7JGTNQ2HZM2NYJAIRCGVI", "length": 9855, "nlines": 91, "source_domain": "www.tamilmanam.net", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\nகடந்த 24 மணி நேரத்தில் எழுதப்பட்ட இடுகைகள்\nwww.nankathaisolli.blogspot.com தற்காலிகமா இந்த லிங் ஊடாக செல்லவும்\nஆடையை அவிழ்த்து என்னை… காட்டுக்குள் வாலிபர்களிடம் மாணவி சிக்கியது எப்படி\n தருமபுரி மாவட்டத்தில் மாணவி சவுமியா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி சவுமியாவின் ...\nகாதலனின் கண்ணெதிரிலேயே காதலிக்கு நேர்ந்த சோக சம்பவம்\nசோக சம்பவம் கடலூர் மாவட்டத்தில் தேர்வு எழுதி முடிந்துவிட்டு காதலனு���ன் மோட்டார் சைக்கிளில் வந்த காதலி பேருந்து விபத்தில் காதலன் கண்முன்னே தலை நசுங்கி உயிரிழந்துள்ளது ...\nகாட்டுக்குள் சிதைக்கப்பட்ட மாணவி : ஒருவன் கைது…தீவிர தேடுதலில் பொலிஸ்\nகாட்டுக்குள் சிதைக்கப்பட்ட மாணவி தருமபுரியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் சதீஷ் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் அரூர் சிட்லிங் ...\nவேலையை விடும் முன் யோசியுங்கள்\nவாழ்வில் எப்போதும் நாம் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டேதான் இருக்கிறோம். அவ்வாறு ஒன்றை தேடி நாம் அடைவதற்கு பல காரணங்கள் ...\nஅறம்-2 படத்தில் மக்கள் இயக்கத்தை துவங்கும் நயன்தாரா\nகோபி நயினார் இயக்கத்தில் உருவாகும் அறம் 2 படத்தில், நயன்தாரா தனது கலெக்டர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்கள் இயக்கம் துவங்கி ...\nதமிழகத்தை நோக்கி வரும் கஜா புயல் | தமிழ்நாடு ...\nவினவு செய்திப் பிரிவு | 0 மறுமொழி | 2018-11-12 05:35:18 | தமிழ்நாடு | தலைப்புச் செய்தி | Gaja Cyclone\nஇப்போதுவரை கணித்தபடி கடலூரில் புயல் கரையைக் கடக்கும். சென்னையில் 14-ம் தேதி இரவு அல்லது 15-ம் தேதி காலை முதல் 17-ம் தேதி வரை மழை இருக்கும். ...\nதிருமணமான ஒன்றரை ஆண்டில் இளம்பெண் தற்கொலை : சிக்கிய டைரி ...\nஇளம்பெண் தற்கொலை திண்டுக்கல் மாவட்டத்தில் திருமணம் முடிந்த ஒன்றரை வருடத்தில் பட்டதாரி பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே ...\nதிருமணம் ஆனதையே மறந்துபோன பெண் : தவறான சிகிச்சையால் நடந்த ...\nநடந்த விபரீதம் நாகர்கோவில் மாவட்டத்தில் ஐஸ்வர்யா என்ற கர்ப்பிணிக்கு செய்யப்பட்ட தவறான அறுவை சிகிச்சையால் தனக்கு திருமணம் ஆனதையே மறந்துள்ளார். ஐஸ்வர்யா – வரதராஜன் அகிய ...\nஅமெரிக்க உளவாளி | அ.முத்துலிங்கம்\nஅ. முத்துலிங்கம் | 0 மறுமொழி | 2018-11-12 03:30:00 | தலைப்புச் செய்தி | விருந்தினர் | A. Muthulingam\nயோசித்துப் பார்த்தபோது ஒரு விசயம் பிடிபட்டது. அந்த ஒற்றரிடம் நான் என் முழுப்பெயரையும் கொடுத்திருந்தேன். நான் பிறந்த நாடு, வளர்ந்த நாடு, படித்த படிப்பு, என் பெற்றோர்... The ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.visarnews.com/2017/05/blog-post_82.html", "date_download": "2018-11-13T06:40:24Z", "digest": "sha1:DIKXE4MR4KJWMPHRYNSQRUVR2OSXIRTY", "length": 19743, "nlines": 285, "source_domain": "www.visarnews.com", "title": "ஒரு தலைக்குப் பதிலாக ஐம்பது த���ைகள் வேண்டும்: கொல்லப்பட்ட வீரரின் மகள் ஆவேசம் - Visar News", "raw_content": "\nஅனைத்து செய்திகளும் ஒரே தளத்தில்\nHome » Tamizhagam » ஒரு தலைக்குப் பதிலாக ஐம்பது தலைகள் வேண்டும்: கொல்லப்பட்ட வீரரின் மகள் ஆவேசம்\nஒரு தலைக்குப் பதிலாக ஐம்பது தலைகள் வேண்டும்: கொல்லப்பட்ட வீரரின் மகள் ஆவேசம்\nதனது தந்தையின் தலைக்குப் பதிலாக பாகிஸ்தான் இராணுவத்தின் ஐம்பது தலைகள் வெட்டியெறியப்படவேண்டும் என, பாகிஸ்தானால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இந்திய எல்லை பாதுகாப்பு படைவீரரின் மகள் கூறியுள்ளார்.\nபாகிஸ்தான் இராணுவத்தினரால் கடந்த திங்களன்று எல்லை பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பிரேம் சாகர் மற்றும் பரம்ஜீத் சிங் ஆகிய இரண்டு வீரர்களும் தலை துண்டிக்கப்பட்டு, உடல் சிதைக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டனர். இந்தக் குரூரக் கொலையால், கொல்லப்பட்ட வீரர்களின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.\n“எனது தந்தையின் தியாகத்துக்கு ஈடாக பாகிஸ்தானிய இராணுவத்தினர் ஐம்பது பேரின் தலைகளை இந்தியப் படை வெட்டியெறிய வேண்டும்” என்று பிரேம் சாகரின் மகளான சரோஜ் என்பவர் கூறியுள்ளார்.\nஅதேவேளை, இதுபோன்ற விடயங்களில் அரசு மெத்தனமாகச் செயற்படுவதாகவும், மனிதாபிமானமற்ற இந்த விடயங்களில் இந்தியாவும் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் எனவும், பொம்மைகள் போல் பார்த்துக்கொண்டிருந்தால் இதுபோன்ற பாதகச் செயல்களை பாகிஸ்தான் தொடர்ந்தும் நடத்திக்கொண்டேயிருக்கும் என்றும் சரோஜ் கூறியுள்ளார்.\nமெத்தையில் வித்தை இதுதான்யா தாம்பத்தியம்\nஇரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்க பூண்டை எப்படி பயன்படுத்துவது\nசெக்ஸ் விசயத்தில் நிஜமாக பெண்ணின் உணர்ச்சி நிலைகள் என்ன\nகருவை கலைக்கும் இயற்கை உணவுகள்\nஏன் அண்ணாந்து தண்ணீர் குடிக்க கூடாது என உங்களுக்கு தெரியுமா\nமுதல் சமூகப்பட நாயகியும், முதல் டிஜிட்டல் பட நாயகியும்\nஉடம்பில் உள்ள சளியை உடனே வெளியேற்ற வேண்டுமா..\n அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்\nபடுக்கையில் இதை செய்யும் பெண்களுக்கு பயங்கர ஆபத்தாம்..\nஓ.பன்னீர்செல்வமும் நானும் இணைந்து பணியாற்றுகிறோம்: எடப்பாடி பழனிசாமி\nதினமும் பருப்பு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா\nகாலையில் எந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது தெரியுமா\nஇதை கட்டாயம் ��ெய்யுங்கள்: ஒவ்வொரு நாளும் அதிர்ஷ்டம...\nஆயுர்வேதம் கூறும் ஆபத்தான உணவுகள்\nமற்றொரு ஆணுடன் தகாத பழக்கம் கொடூரமாக கொன்றது ஏன்\nபுதுமண தம்பதி விஷம் குடித்து தற்கொலை: அதிர்ச்சியில...\nவரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ...\nகனேடிய நீதிமன்றில் கதறிய இலங்கையர்\n‘சங்கமித்ரா’விலிருந்து விலகினார் ஸ்ருதி ஹாசன்\nசங்கிலி புங்கிலி கதவ தொற - விமர்சனம்\nபத்தேகம பற்றையில் விழுந்த சிங்கள ஹெலி: நடந்தது என்...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளைச் சந்திக்க மைத்திர...\nஅமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜயசேகரவும் நியம...\nஉலகையே புரட்டிப் போட்ட சுவாதி கொலை: திரைப்படமாகி ம...\nகாலை முதல் இரவு வரை குடி: பல மனைவிகள்.. - தாடி..\nசெல்போன்களில் மூழ்கிக் கிடக்கும் பெற்றோர்களின் கவன...\nமெரீனாவில் நினைவேந்தல்: நால்வர் மீது குண்டர் சட்டம...\n’மானம், ரோசம் கொஞ்சமாவது இருந்தால்...’’ : தமிழக அ...\nகாலா பற்றி தனுஷுக்கு அச்சம் இல்லை\nவெள்ளம், மண்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை ...\nகாணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 100வது ந...\nஉங்கள் எல்லாரையும் விட நான்தான் உண்மையான இலங்கையன்...\nஅமைச்சர்களுக்கான வாகன இறக்குமதி இடைநிறுத்தம்\nமாட்டிறைச்சிக்கான தடை என்பது மாநில உரிமைகளில் தலைய...\nதிமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக த...\nவடகொரியாவின் நவீன ஏவுகணைப் பரிசோதனையை வன்மையாகக் க...\nஇங்கிலாந்தில் 23,000 தீவிரவாதிகள் பதுங்கல்\nஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர் மரணம்\nதிருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கண்முன்னே துடிதுட...\nபின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள் : உடனிருந்த...\nஇணையதளங்களில் தீவிரவாதக் கருத்துக்களை பரபபுபவர்களா...\nநாடு பூராவும் மீண்டும் கன மழைக்கான வாய்ப்பு; மக்கள...\nநில ஆக்கிரமிப்புக்கு எதிராக தமிழ் பேசும் பழங்குடி ...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nபோர்க்குற்றம் புரிந்தவர்களுக்கு எதிராக மைத்திரி வழ...\nதொடரும் பெருமழை: வெள்ளம், மண்சரிவில் சிக்கி 100 பே...\nவடக்கு மாகாண சபையின் மூன்றரை ஆண்டு காலச் செயற்பாடு...\nதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளிவைப்பு\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nகணவனுக்கு தெரியாமல் பரிகார பூஜை.. பலமுறை பலாத்காரம...\nதினமும் தண்ணி அடித்துவிட���டு ரூமிற்குள் வந்து.. பால...\nஅட்ஜஸ்ட் செய்து கொண்ட அமைரா\nரஜினிகாந்தின் 164 வது படம் காலா கரிகாலன்\nமீண்டும் ரிஸ்க் எடுக்கும் விஜய் சேதுபதி\nதென் சீனக் கடலுக்கு விரைந்தது அமெரிக்கப் போர்க் கப...\nஇந்தோனேசியா தற்கொலைத் தாக்குதல் : மக்களை அமைதி காக...\nஅமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு தொடர்பிலான FBI...\nஎகிப்தில் கிறித்தவர்கள் பயணித்த பேருந்தின் மீது தீ...\nமுதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ்கார்டன் வீடு நினைவு ...\nகாணாமல் போன ககோய் விமானத்தின் உடைந்த பாகங்கள்\nவெலிவேரிய துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பு...\nசம்பந்தன் - சுவீடன் தூதுவர் சந்திப்பு\nரவிக்கு மங்கள முத்தம்; நாகரீகம் தெரியாதவர்கள் நல்ல...\nவடக்கு கிழக்கில் 5000 ஏக்கர் காணிகள் விடுவிப்பு; இ...\nதொடரும் கடும் மழை: மண் சரிவு- வெள்ளத்தில் சிக்கி 1...\nகாங்கேசன்துறையில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட ...\nஇனங்களுக்கிடையே விதைக்கப்பட்டுள்ள வேற்றுமை எனும் ந...\nமுதல் தடவையாக லண்டனில் ஆமிக்காரர்கள் பாதுகாப்பில் ...\nசத்யராஜ் சார்... இப்படி செய்யலாமா\nபாகுபலி 2 - கமலா இப்படி\nவானூர்தியில் ரணிலுடன் ஒன்றாகப் பயணிக்கும் சுமந்திர...\nவடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான விசாரணை அறிக்கை பகி...\nபயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக அரசியல் கட்ச...\nஅமைச்சரவை மாற்றம்; நிதி மற்றும் ஊடக அமைச்சராக மங்க...\nபோர் வெற்றி தினத்தினை சுதந்திர தினத்தோடு இணைக்க வே...\nபுதிய எதிர்பார்ப்புடன் முன்னோக்கிச் செல்வதற்காகவே ...\nடெல்லி அரசில் புதிய அமைச்சர்கள் நியமனத்துக்கு குடி...\nமுதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், ...\nமுப்படையை வலுவூட்டும் பொறுப்பை அரசு உரிய முறையில் ...\nஇலங்கைக்கு இன்று முதல் ஜி.எஸ்.பி. பிளஸ் (GSP+) வரி...\nபுதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கைதுகளை ஊக்குவி...\nநல்லாட்சி என்று சொன்னவர்கள் இராணுவ ஆட்சி நடத்துகின...\nமாகாண சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசாங்கம் மீளப்ப...\nகிளிநொச்சியின் பளைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு\nஆழமான ஆட்சி முறை மாற்றங்களே நாட்டில் நிரந்தர சமாதா...\n‘எமது குரல்கள் ஒருமித்து ஒலிக்க வேண்டிய தருணமிது’;...\nகண்ணீர் கடலானது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் திடல்...\nகரூரில் வாட்ஸ்அப் புகார் சேவை அறிமுகம்\nதமிழக சட்டப்பேரவை விரைவில் கூட்டப்படும்: முதல்வர்\nமல்லையாவின் ரூ 100 கோடி மதிப்புள்ள பண்ணை வீடு.அமலா...\nஉலகை உலுக்கி வரும் ரான்சம்வேர் சைபர் தாக்குதல் குற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/129535-deepveer-marriage-sanju-hits-centurykeerthy-suresh-latest.html", "date_download": "2018-11-13T07:19:14Z", "digest": "sha1:LTZDMZFVNTS4XG66626OMUCGKFMZI2G6", "length": 23866, "nlines": 409, "source_domain": "cinema.vikatan.com", "title": "தீபிகா - ரன்வீர் திருமணம்; ராஜமௌலி படத்தில் கீர்த்தி சுரேஷ்..! #WoodBits | deepveer marriage, sanju hits century,keerthy suresh latest", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:58 (03/07/2018)\nதீபிகா - ரன்வீர் திருமணம்; ராஜமௌலி படத்தில் கீர்த்தி சுரேஷ்..\nஷாருக்கான் நடித்து வெளிவந்த `ஓம் சாந்தி ஓம்’ படம் மூலம் இந்தியில் அறிமுகமானவர் தீபிகா படுகோன். அதே காலகட்டத்தில் இந்திப் படங்களில் அறிமுகமானவர் ரன்வீர் சிங். இவர் 'ஃபைண்டிங் ஃபேனி', `கோலியோன் கே ராஸ்லீலா : ராம்லீலா’, `பாஜிராவ் மஸ்தானி', `பத்மாவத்’ ஆகிய படங்களில் தீபிகாவுடன் இணைந்து நடித்துள்ளார். தீபிகா, ரன்வீர் இருவருக்குமிடையே காதல் என்று பேசப்பட்டுவந்த நிலையில் இருவரின் வீட்டார்களும் திருமண ஏற்பாடுகளைச் செய்து வருகிறார்களாம். வரும் நவம்பர் மாதம் இத்தாலியில் திருமணம். அதைத் தொடர்ந்து மும்பையில் சினிமா நண்பர்களுக்காக ஒரு வரவேற்பும் தீபிகா உறவினர்களுக்காகப் பெங்களூருவில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்த திட்டமிட்டுள்ளனர் எனப் பாலிவுட் மீடியாக்கள் தெரிவிக்கின்றன.\nராஜமௌலி படத்தில் கீர்த்தி சுரேஷ்:\nசென்ற வருடம் உலகளாவிய அளவில் வெற்றிபெற்ற ஒரு படமாக விஸ்வரூபம் எடுத்தது `பாகுபலி 2'. அந்தப் படத்தைத் தொடர்ந்து ராஜமௌலியின் அடுத்த படத்துக்கான அறிவிப்பு எப்போது வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ராஜமௌலி, ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோரை வைத்து `ஆர்.ஆர்.ஆர்’ (RRR) என்ற படத்தை இயக்கவுள்ளார். `நடிகையர் திலகம்' படத்துக்குப் பிறகு, தெலுங்கில் எந்தப் படமும் ஒப்பந்தம் செய்யாமல் இருக்கும் கீர்த்தி சுரேஷை இப்படத்துக்குக் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்போகிறார் ராஜமௌலி என்ற செய்திகள் வெளிவந்தவண்ணம் உள்ளன. படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் முதல் தொடங்குகிறது. 2020-ல் படம் ரிலீஸுக்குத் தயாராகும் என்ற செய்திகளும் வந்துள்ளன.\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் ரன்பீர் கபூர், ப்ரேஷ் ராவல், தியா மிர்சா நடிப்பில் சர்ச்சை நாயகன் சஞ்சய் தத்தின் பயோபிக்கான `சஞ்சு' சென்ற வெள்ளிக்கிழமை வெளியானது. மக்களிடம் அதிக எதிர்பார்ப்பைக் கொண்டிருந்த இப்படம் வெளியான மூன்று நாள்களிலேயே இந்தியா முழுக்க 100 கோடி ரூபாய் அளவுக்கு வசூலைக் குவித்துள்ளது. ரன்பீர் கபூர், ராஜ்குமார் ஹிரானி பாராட்டுகளைப் பெற்றுவருகிறார்கள். இதற்கு முன்னர், பெண் இயக்குநர் மேக்னா குல்சார் இயக்கத்தில் அலியாபட் நடித்து வெளியான `ராஸி' திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மே மாதம் வெளியான இந்தத் திரைப்படம் 50 நாள்களுக்கு மேலாக ஓடி 200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது. இந்த வருடத்தின் பாலிவுட்டின் சிறந்த படங்களில் ஒன்று என `ராஸி' பாராட்டுகளைப் பெற்று வருகிறது.\nலீக்கான அவெஞ்சர்ஸ் நான்காம் பாகத்தின் டைட்டில்:\nஅண்மையில் வெளியாகி சர்வதேச அளவில் பலகோடி ரூபாய் வசூலை அள்ளிய படம் `அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்'. அவெஞ்சர்ஸ் படத்தின் இறுதி அத்தியாயம் இரண்டு பாகங்களாக வெளிவரும் எனப் படத்தின் இயக்குநர்கள் ஆண்டனி ரூசோ மற்றும் ஜோ ரூசோ முன்னரே அறிவித்திருந்தனர். அதேபோல் `அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்' வெளியானது. இந்த அத்தியாயத்தின் இறுதி பாகம் 2019 கடைசியில் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என்ற யூகங்கள் சமூக வலைதளங்களில் டிஸ்கஸ் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் படத்தின் ஒளிப்பதிவாளர் ட்ரென்ட் ஒபோலாக் தனது வலைதளத்தில் தான் வேலை செய்யும் படங்கள் என்று `அவெஞ்சர்ஸ்:எண்டு கேம்' என அந்தப் பட்டியலில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு படக்குழு எந்த ஒரு மறுப்பும் தராதது ரசிகர்களை நம்ப வேண்டுமா கூடாதா என்ற குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.\nதுல்கர் சல்மானின் இந்திப் பட டிரெய்லர்:\nகுதிரை முதல் சிம்பன்ஸி வரை... கோலிவுட்டில் ட்ரெண்டாகும் அனிமல் ஜானர் படங்கள்..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅமைச்சர்களு���ன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nசூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nபரியன்களை அரவணைக்கக் காத்திருக்கும் ஒரு 'ஜோ'வின் கடிதம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிச\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/126503-serial-actress-asritha-sreedas-says-about-her-personal.html", "date_download": "2018-11-13T07:21:32Z", "digest": "sha1:RGEURVPVFJKPLLF3K2DQ32YKKYLZV5KY", "length": 24768, "nlines": 414, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"இப்போ கேமராதான் என் அப்பா; எதனால் தெரியுமா?!\" 'நாம் இருவர் நமக்கு இருவர்' அஷ்ரிதா | serial actress asritha sreedas says about her personal", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:11 (01/06/2018)\n\"இப்போ கேமராதான் என் அப்பா; எதனால் தெரியுமா\" 'நாம் இருவர் நமக்கு இருவர்' அஷ்ரிதா\nவிஜய் டிவியில் ஒளிப��ப்பாகும் `நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியலில், வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் அஷ்ரிதா. மூன்று வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். மாடலிங், மூவி, சீரியல் என பிஸியாகச் சுழன்றுகொண்டிருப்பவரோடு ஒரு சந்திப்பு. அதற்கு முன், அவரைப் பற்றிய குட்டி பயோ இதோ...\nஅம்மா: புஷ்பா (முன்னாடி நிறைய சீரியலில் நடிச்சிருக்காங்க.)\nபிடிச்ச கதாபாத்திரம்: எல்லா கதாபாத்திரமும் என் ஃபேவரைட்\nஃபேமஸ் சீரியல்: `கனா காணும் காலங்கள்' (ஒரு கல்லூரியின் கதை)\nஎதிர்பார்ப்பு: மெயின் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு\nஎதிர்காலத் திட்டம்: ஹீரோயின், டப்பிங் ஆர்ட்டிஸ்ட்\n``எங்க பூர்வீகம் கேரளாவாக இருந்தாலும், நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னை. அப்பா புரொடக்‌ஷன் மேனேஜரா இருந்தவர். தாஸ்னு சொன்னால் எல்லோருக்கும் தெரியும். நான் பத்தாவது படிச்சுட்டிருக்கும்போது இறந்துட்டார். அவர் மூலமா, மூன்று வயதிலேயே மீடியாவில் நுழைஞ்சுட்டேன். `அப்பா அம்மா' என்கிற அந்த சீரியல்தான் என் அறிமுகம். இத்தனை வருஷமா மீடியாவில் பயணிக்கிறது எளிதான விஷயமில்லை. எனக்கு சீரியல் வாய்ப்பு தொடர்ந்து அமையலை. அந்த நேரங்களில் மாடலிங் பண்ணிட்டிருந்தேன். இப்போ, மாடலிங், சீரியல், சினிமான்னு பிஸியா இருக்கேன். நிறைய படங்களில் சில கதாபாத்திரங்களில் நடிச்சேன். இப்போ, செகண்ட் லீட் ரோல் கேரக்டர்களுக்குப் பேசிட்டிருக்கேன். சீக்கிரமே சினிமாவில் என் திறமையைப் பார்க்கலாம்'' என்கிற அஷ்ரிதா, `நாம் இருவர் நமக்கு இருவர்' பக்கம் சொல்கிறார்.\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\n``அந்த சீரியலின் இயக்குநர், சின்ன வயசிலிருந்தே என்னைப் பார்த்துட்டிருக்கார். என் திறமை அவருக்கு நல்லாத் தெரியும். நான் குழந்தை நட்சத்திரமா இருந்தப்போ, என்னைத் தூக்கிட்டு `பாப்பா' எனப் பாசம் பொழிந்த டைரக்டர்ஸ் பலரும் இப்பவும் என்னைக் குழந்தையா நடத்தறாங்க. என் அப்பா இப்போ இல்லைன்னாலும், அவர் எனக்கு வழிகாட்டிக் கொடுத்த மீடியா பயணத்தை என் இறுதி மூச்சு வரை தொடரணும். அதுதான் என் ஆசை. அப்பா இறந்தது���்கு அப்புறம் கேமராதான் என் அப்பா. எப்பவும் சீன் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி கண்ணை மூடி, அப்பாவை நினைச்சுப்பேன். முதல் சீரியலில் `நாகேஷ்' தாத்தாவோடு நடிச்சேன். அவர் எவ்வளவு பெரிய லெஜண்ட் என அந்தக் குழந்தை வயசில் தெரியாது. அவரோடு ஜாலியா விளையாடுவேன். ஷீட்டிங் ஸ்பாட்ல என்கிட்ட நிறைய விடுகதைகள் கேட்பார். அவர் நடிகர் மட்டுமல்ல; மிகப்பெரிய ஜீனியஸ். அத்தனை அழகா கணக்குப் போடுவார். சின்ன சின்ன விஷயங்களை தெளிவா புரியவைப்பார். அவருடன் நடிச்சது என் பாக்கியம்'' எனச் சிலிர்க்கிறார் அஷ்ரிதா.\nஇவரின் அம்மாவும் சீரியலில் நடித்தவர். ``அப்பா இறந்ததுக்கு அப்புறம் அவங்க நடிக்க விரும்பலை. இன்னும் கொஞ்ச வருஷத்துல ரீ-என்ட்ரி கொடுப்பேன்னு சொல்லியிருக்காங்க. என் அண்ணனும் அம்மாவும்தான் எனக்கு ஃபுல் சப்போர்ட். என் காஸ்டியூம்ஸ், மேக்கப் விஷயங்களை அம்மா பார்த்துப்பாங்க. ஜீ தமிழ் டிவியில் நடிக்கும்போது, தீபக் அண்ணாவும், ஶ்ரீ அண்ணாவும் எனக்கு ரொம்ப குளோஸ். `இப்படி நடி, அப்படி நடி'னு நிறைய டிப்ஸ் கொடுப்பாங்க. சீனியர் ஆர்ட்டிஸ்ட், ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்னு பார்க்க மாட்டேன். என் வளர்ச்சியை விரும்பி, ஒரு செயலை மாற்றிக்க யார் சொன்னாலும் கேட்டுப்பேன். என் ஷாட் முடிஞ்சதும், ரூமுக்குள்ளே போய் உட்கார்ந்துடமாட்டேன். மத்தவங்க எப்படி நடிக்கிறாங்க, அவங்ககிட்ட எதை கத்துக்கலாம்னு கவனிப்பேன். இது, அப்பா எனக்குச் சொல்லிக்கொடுத்த பால பாடம். டப்பிங்கிலும் எனக்கு ஆர்வம் இருக்கு. சீக்கிரமே ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்டாகவும் என்னைப் பார்க்கலாம். என் அப்பாவுக்கு நான் ஹீரோயின் ஆகணும்னு ஆசை. அவர் ஆசையை நிறைவேற்றுவேன்'' என நிறைவுடன் புன்னகைக்கிறார் அஷ்ரிதா.\n\"அடிக்கடி மேக்கப் போடுவோம்... அதனால, எங்களைக் கிண்டல் பண்ணுவாங்க\" 'நந்தினி' ஸ்ரேயா அன்சான்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nமுதுகலை இரண்டாமாண்டு தொடர்பியல் துறை பயின்று வருகிறேன். 2016- 17ம் ஆண்டு விகடன் மாணவப் பத்திரிகையாளராக பணியாற்றி வருகின்றேன்\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nதிருச்சி ராண���வ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nசூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nபரியன்களை அரவணைக்கக் காத்திருக்கும் ஒரு 'ஜோ'வின் கடிதம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிச\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2018/10/15/three-words/", "date_download": "2018-11-13T07:50:11Z", "digest": "sha1:46DQOIPO4Q5EYCPSEFMUH6JTPEFBHLBU", "length": 47786, "nlines": 223, "source_domain": "padhaakai.com", "title": "மூணு வார்த்த – ந. பானுமதி சிறுகதை | பதாகை", "raw_content": "\nமூணு வார்த்த – ந. பானுமதி சிறுகதை\nதுல்லிய நீல வானம். மேற்கே பதுங்கும் சூரியன். மேகப் பூங்கொத்துக்களில் செந்தீ. ஊளையிடும் வடக்குக் காத்து. ஆறின் கடல் சங்கமம். பாறைகளில் சலம்பும் ஒலி. சிதறிப் பரவிய கூழாங்கல். செம்போத்து நாரையின் கேவல். படபடக்கும் சிறகோசைப் பறவைகள். குரலோசையால் எழுத்து நின்றது.\n‘பறக்கற குருதைல முனி.காவ நிக்கும் தேவரு.அவரு செனந்தா அம்புட்டுத்தான். ரத்தம் பாக்காம ஓயாது. வாலிபம் மதத்து நிக்குது. அவரு என்னேரமும் குமரு. ஜல்லுங்குது கால்ல சதங்கை. சேணத்தில கொடி சொருகியிருக்காப்ல. கறுப்பு பட்ட��� உடுத்தியிருக்காரு. மேல நீலச் சட்ட. விர்ருங்குது சாட்டைக் கம்பு. உறுத்துப் பாக்குது விழி. செவப்பா நாக்கு காங்குது. ரத்தம் குடிச்ச வொதடு.வெடச்சு நிக்குது காது. வெள்ளாட்டுப் பாலின் வீச்சு. ராப்போதுல சுத்தி வாரான். நெலா வானத்ல ஒளிஞ்சுகிச்சு நாய்க்கெல்லாம் மூச்சு போச்சு. பூதமெல்லாம் பம்மி வருது.”\nஎழுத்திலிருந்து குதித்து நின்றாள். ஒரு முனி வேண்டும். சலம்பலைச் சாடும் முனி. சுவடில்லாத கடுங்காவல் அரசன். கருங்குதிரை ஏறும் காவலாள்.\n‘அவளுக்கு கன்னி கழியல்ல. சொய சுகம் கண்டுகிட்டா. பசிச்சா சோறு வேணுமில்ல எம்புட்டு பட்டினி கிடக்க களவாடி வாச இருக்கில்ல; யாருமில்லன்னு அதுல பொரண்டுட்டா. சேவுகன் அதப் பாத்துட்டாரு. அவள வப்பாட்டியா கேட்டிருக்காரு. த்ராணி செத்த மனுஷன். அவ போய்யான்னு ஒதுங்கிட்டா. இவருக்கு வஞ்சம் புடுங்கிச்சு. அக்கம் பக்கம் சொன்னாரு. கள்ளச் சிரிப்பு சிரிச்சாரு. பாவாடய ஊரே தொறத்திச்சு. நிம்மதியா கொறட்ல தூங்குனாரு. மக்காநா மசானம் போய்ட்டாரு’\n எழுத்தில் எழும்பியவள் நினைத்தாள். குதிரையில் மாப்பிள்ளை ஊர்வலம். சைலி அவசியம் என்றார்கள். கையிருப்பு பட்டாக வடிவெடுத்தது. சொத்து நகையாக மின்னியது. பெருமை பந்தியாய் இறைந்தது. பொருத்தமின்மை பார்வைகளில் சிரித்தது. லாங்ஷாட் புகைப்படங்களில் அவர்கள். காணொலிகளில் பக்கவாட்டுத் தோற்றம். எப்படி இணைந்தது புரியவில்லை. ஹோமத்தீயில் இரும்பை உருக்குவார்களா\n‘பேர் சொல்லிக்கு நடந்தது அதில்ல’\n‘அவரு ஜட்ஜூ மக்கா, வீட்டில எட்டிப் பாக்காதவரு’\n‘ஆமாங்கேன்,மேலக் கேளு; ராவுல வந்தாரா தேவரு. சதங்கைய ஓங்கி ஒலிச்சாரு. சாட்டையால பேர்சொல்லியத் தொட்டாரு. இவரு கொறட்ட விட்டிட்டிருக்காரு. கட்டிலோட கண்மாய்ல வச்சுப்புட்டாரு. காலயில ஊரே சிரிக்குது’\n‘மக்கா,கோட்டி செய்யாதீஹ. தப்புன்னு கன்னத்ல போடு’\nஎழுத்தில் இறங்கியவள் சிரித்தாள். புனித நெருப்பில் ஆஹூதி.வாழ்த்திச் சிதறிய அக்ஷதை. மலர்களின் சிலிர்ப்பு மழை. அப்பாவின் கன்னங்களில் ஈரம். பகலில் பார்த்த அருந்ததி. பொருள் புரியா சடங்குகள். அக்குரல்கள் மீண்டும் ஒலித்தன.\nஎழுத்தின் நாயகி திகைத்தாள். சிறு வயதின் பாடல். ஒரு குடத் தண்ணியில ஆமா, ஆமா, ஆமாம் ஒத்தப் பூ பூத்தது, இரு குடத் தண்ணியில ஓஹோ, ஓஹோ, ஓஹோ ரண்டு பூ பூத்தது. ஏழு குடத் தண்ணில… எருக்கு அல்லவா பூத்தது\n‘அறம் பொழச்சா அரம். மாட்டினா அறுத்து வீசிடும். மாட்டாத வர பொழச்சுக்க. முனி மன்னிச்சும் போச்சு’\n‘மேக்கத்தி காத்து வீசிச்சு. நெலாவச் சுத்தி கோட்ட. அப்பமே ஊருக்கு தெரிஞ்சிரிச்சி. இந்திரனுக்கும் வருணனுக்கும் சண்ட. கொட்டிக் கவுக்குது மழ. கண்ணுல காங்கல பூமி. ஆட்டுக்கு கூளம் இல்ல; செம்பட்டி சந்த சரக்கு. நிகுநிகுன்னு கண்ணப் பறிக்கும். சின்னவனுக்கு அதான் உசுரு.மேய் மழ நிக்காம பேயுது. வய வரப்பு வேலயில்ல. காஞ்சு எரியுது வவுறு. முனிக்க நேந்த ஆடு. அதுவும் கத்துது பசியில. வவுறு எல்லாத்துக்கும் ஒண்ணுதான ஈனமா கத்திகிட்டு நிக்குது. கண்ணுல தண்ணீ முட்டுது. தாளல வெட்டிப்புடுன்னு கேக்குது. அவுத்தா வெள்ளத்ல போயிறும். அது எங்களத் தின்னாது. நாங்க அதத் தின்னுட்டோம். பொறவு முனிகிட்ட அழுதோம். சாராயத்தோட மன்னிச்சு விட்டாரு’\nஎழுத்தின் நாயகி சிந்தித்தாள். அறமும், அறப்பிழையும், எதுவென்பது\n ’மம ஜீவன ஹேது’. நம் வாழ்வின் பொருள். நாம் இணை என்றும். நம் வாழ்வின் நிறைவு. எரியின் தழலே சாட்சி. ஒருவரின் நிழலென வருவோம். இருவருமாக சபதம் எடுப்போம். காதலாகிக் கண்ணீர் மல்குவோம். ஒரே உணவை உண்போம். முதலடியில் பகிர்வது பலம். இரண்டில் துடிப்பைப் பகிர்வோம். செல்வம் மூன்றாவதில் சமனாகும். நாலில் மகிழ்வு பெருகட்டும். ஐந்தில் வாரிசு வளரட்டும். ஆறில் பருவம் மாறாதிருக்கட்டும். ஏழில் தோழமை பெருகட்டும். எழாப்பூவின் ஏழு அடிகள்.\nஅன்றும் நீல வானம். கற்பனை செய்த முதலிரவு. எண்ண வண்ணங்களில் திளைப்பு. நாடிகளில் பயம் ஓடியது. அன்னையும் தோழியும் அருகில்லை. இயற்கைக்கு இத்தனை செயற்கையா கலவியும் கள்வமும் ஒன்றோ தூக்கணாங்குருவி கட்டும் கூடு. பெண்ணிற்கு இல்லாத உரிமை. நிதானமாக அருகே வந்தான். ’எனக்கு உன்ன புடிக்கல’\n‘பொற வாசலோட சரி. அவரு பொம்பளய இச்சிக்க மாட்டாரு’\n‘மேக்கூரை வனைய விடாது. செனந்து செனந்து காக்கும். ரா முச்சூடும் சுத்தும். கண்ணாலம் கட்டலன்னா விடேன். அதுக்கு நாட்டமில்லன்னா விட்டுடணும்.’\n← இங்குப் பேனா – பிரவின் குமார் சிறுகதை\nஇறப்பதற்கு முன்பு… – இஸ்ஸத் கவிதை →\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: ஆப்பிளுக்கு முன் – சரளா முருகையன்\nஎழுத���தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஆழ்வகுப்பு, உயிர்க்கனம் – ஹூஸ்டன் சிவா கவிதைக்ள்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: இமைக்கணம் – டி. கே. அகிலன்\nஅன்பெனும் ஒட்டுவாரொட்டி… (லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை முன்வைத்து…) – வெங்கடேஷ் சீனிவாசகம்\nசீர் – கமல தேவி சிறுகதை\nவாராணசி – வே. நி. சூரியா கவிதை\nமொழி – பூராம் கவிதை\nகதை சொல்லி, பறவை வெளி- ஏ. நஸ்புல்லாஹ் கவிதைகள்\nஷ் – செல்வசங்கரன் கவிதை\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: நிழலின் தனிமை – கமலக்கண்ணன்\nடைனோஸார்களின் மகாமித்யம்- காஸ்மிக் தூசி கவிதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: மெனிஞ்சியோமா- அழகுநிலா\nகதைகளுக்கு ஓர் அறிமுகம் – சாமர்செட் மாம் முன்னுரையின் ரா. கிரிதரன் தமிழாக்கம்\nஇறப்பதற்கு முன்பு… – இஸ்ஸத் கவிதை\nமூணு வார்த்த – ந. பானுமதி சிறுகதை\nஇங்குப் பேனா – பிரவின் குமார் சிறுகதை\nஇருளில் புதையும் நிழல்கள்- கார்த்திகைப் பாண்டியனின் ‘மர நிற பட்டாம்பூச்சிகள்’ தொகுப்பை முன்வைத்து – நரோபா\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (101) அஜய். ஆர் (28) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (7) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,333) எழுத்துச் சித்தர்கள் (4) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (6) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (25) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (7) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (17) கவிதை (520) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (28) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (41) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (48) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (304) சிறுகதை (1) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (4) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (36) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (1) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (3) தமிழாக்கம் (10) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (2) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (36) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (15) பூராம் (1) பெ. ��ிஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (1) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (2) முன்னுரை (2) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (263) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (20) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (3) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (137) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (22) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (5) வே. நி. சூரியா (8) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (94) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (2) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nசெங்கீற்றின் தமிழர்… on சீர் – கமல தேவி சிற…\nசுகன்யா ஞானசூரி on இருளில் புதையும் நிழல்கள்- கா…\nசித்திரவீதிக்காரன் on எழுத்தாளர் கார்த்திகைப் பாண்டி…\nDAVID SAGAYARAJ on காத்திருப்பு – ராதாகிருஷ…\nமுனைவா் ம. இராமச்சந்… on ராஜ கோபுரம் -காஸ்மிக் தூசி…\nசீர் - கமல தேவி சிறுகதை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nஅறிவிப்பு - சிறுகதை, குறுநாவல் மற்றும் நாவல் போட்டிகள் (கணையாழி மற்றும் கிழக்கு பதிப்பகம்)\nஇருளில் புதையும் நிழல்கள்- கார்த்திகைப் பாண்டியனின் ‘மர நிற பட்டாம்பூச்சிகள்’ தொகுப்பை முன்வைத்து - நரோபா\n – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை\nகாத்திருப்பு - ராதாகிருஷ்ணன் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பல��ேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதுமிதா மதுரா மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: ஆப்பிளுக்கு முன் – சரளா முருகையன்\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஆழ்வகுப்பு, உயிர்க்கனம் – ஹூஸ்டன் சிவா கவிதைக்ள்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: இமைக்கணம் – டி. கே. அகிலன்\nஅன்பெனும் ஒட்டுவாரொட்டி… (லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை முன்வைத்து…) – வெங்கடேஷ் சீனிவாசகம்\nசீர் – கமல தேவி சிறுகதை\nவாராணசி – வே. நி. சூரியா கவிதை\nமொழி – பூராம் கவிதை\nகதை சொல்லி, பறவை வெளி- ஏ. நஸ்புல்லாஹ் கவிதைகள்\nஷ் – செல்வசங்கரன் கவிதை\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் குறித்து லாவண��யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: நிழலின் தனிமை – கமலக்கண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99908", "date_download": "2018-11-13T07:27:41Z", "digest": "sha1:BJIPK4SYO23ZDYYQRAPZKZSD3BX5CL7A", "length": 65707, "nlines": 130, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 43", "raw_content": "\n« கிராதம் – செம்பதிப்பு முன்பதிவு\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 43\nமுக்தன் அரண்மனை வாயிலை அடைந்ததும் அங்கே அவனுக்காகக் காத்திருந்த உத்தரனின் அகத்தளக் காவலன் கஜன் ஓடி அருகே வந்து “மூத்தவரே, உங்களை உடனே அழைத்து வரும்படி இளவரசரின் ஆணை” என்றான். “என்னையா” என்று திகைப்புடன் கேட்டபடி புரவியிலிருந்து இறங்கினான் முக்தன். “உங்களைத்தான்” என்றான். “ஆனால் உங்கள் இல்லம் எனக்கு தெரியவில்லை. அதை எளியவனாகிய நான் தேடிக் கண்டுபிடிப்பதும் இயல்வதல்ல. எப்படியும் தாங்கள் இங்கு வருவீர்கள் என்று காத்திருக்கிறேன். நல்லவேளை வந்துவிட்டீர்கள்” என்றான்.\n“ஏன் ஒற்றர்களை வைத்து கண்டுபிடிப்பதற்கென்ன” என்றான் முக்தன். “ஒற்றர்களையா” என்றான் முக்தன். “ஒற்றர்களையா ஒற்றர்கள் யார் இவர் சொன்னால் கேட்கிறார்கள் ஒற்றர்கள் யார் இவர் சொன்னால் கேட்கிறார்கள் நானேகூட உங்கள் இல்லத்தை கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் அப்படியே சென்று இளவரசர் ஆணையிட்டார் என்று ஏதேனும் படைப்பிரிவுக்குள் நுழைந்துகொள்ளலாமா என்று பார்த்தேன்” என்றான். சிரித்தபடி “தேடமாட்டாரா நானேகூட உங்கள் இல்லத்தை கண்டுபிடிக்க முடியவில்லையென்றால் அப்படியே சென்று இளவரசர் ஆணையிட்டார் என்று ஏதேனும் படைப்பிரிவுக்குள் நுழைந்துகொள்ளலாமா என்று பார்த்தேன்” என்றான். சிரித்தபடி “தேடமாட்டாரா” என்றான் முக்தன். “தேடமாட்டார். இரண்டு நாட்களுக்குப் பின்னால் நான் வந்து அவர் முன் நின்றால்கூட என் முகம் அவர் நினைவில் நிற்காது. உடனடியாக நிறைவேற்றியாகவேண்டிய பிறிதேதேனும் ஆணை ஒன்றை எனக்களிப்பார். உங்களுக்குத் தெரியாது, எங்களது இளவரசரைப்போல விந்தையான ஒருவரைக் காண்பது மிக அரிது.”\nஅவன் அருகே வந்து புரவியின் கடிவாளத்தை பிடித்துக்கொண்டு “ஆனால் கருணை கொண்டவர் இளவரசர். எளியோர் எவராய���னும் அவர் அருகே சென்று நின்று கண்ணீர் உகுக்க முடிந்தால் அதை அவரால் புரிந்துகொள்ள முடியும்” என்றான் கஜன். புரவியை கொண்டுசென்று தளையில் கட்டியபின் “வருக” என்றபடி அவன் முன்னால் நடந்தான். முக்தன் பின்னால் சென்றபடி “என்னை எதன்பொருட்டு அழைத்துவர ஆணையிட்டார் என்று உனக்குத் தோன்றுகிறது” என்றபடி அவன் முன்னால் நடந்தான். முக்தன் பின்னால் சென்றபடி “என்னை எதன்பொருட்டு அழைத்துவர ஆணையிட்டார் என்று உனக்குத் தோன்றுகிறது” என்றான். “நீங்கள் எங்கள் அரண்மனைச் சேடியர் எவருக்கேனும் காதல்பரிசுகள் அளித்திருக்கலாம்” என்றான் கஜன்.\n” என்றான் முக்தன் திகைப்புடன். “அல்லது நீங்கள் அவர்கள் எவரையாவது மிரட்டியிருக்கலாம்” என்றான் கஜன். “என்ன சொல்கிறாய்” என்று முக்தன் எரிச்சலுடன் கேட்டான். “அரண்மனைப் பெண்டுகள் தவிர பிற எதன் பொருட்டேனும் அவர் எதையேனும் செய்து எப்போதும் பார்த்ததில்லை” என்றான் கஜன். முக்தன் எரிச்சலுடன் “அரண்மனைப் பெண்டுகளுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்றான். “ஒருவேளை அரண்மனைப் பெண்கள் எவரேனும் உங்களைப் பார்த்து காதல் கொண்டிருக்கலாமோ” என்று முக்தன் எரிச்சலுடன் கேட்டான். “அரண்மனைப் பெண்டுகள் தவிர பிற எதன் பொருட்டேனும் அவர் எதையேனும் செய்து எப்போதும் பார்த்ததில்லை” என்றான் கஜன். முக்தன் எரிச்சலுடன் “அரண்மனைப் பெண்டுகளுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்றான். “ஒருவேளை அரண்மனைப் பெண்கள் எவரேனும் உங்களைப் பார்த்து காதல் கொண்டிருக்கலாமோ” என்றான் கஜன். “உளறாதே” என்றான் முக்தன். “அதற்கு வாய்ப்புள்ளது, மூத்தவரே. நீங்கள் சற்று முன் புரவியில் வந்து இறங்குவதைப் பார்த்தபோது நானேகூட ஓர் இளவரசரென்று எண்ணிவிட்டேன்” என்றான். “பேசாமல் வா” என்றபடி முக்தன் நடந்தான்.\nமைய அரண்மனையின் வலப்பக்கம் கையணைப்பாக இருந்த உத்தரனின் அரண்மனையை இடைநாழிகளினூடாக அணுகியபோது கஜன் அருகே வந்து “சற்றுமுன் பேசும்போது இந்த எண்ணம் எனக்கு வந்தது, மூத்தவரே. உண்மையிலேயே நீங்கள் இளவரசரைப்போல் இருக்கிறீர்கள். இத்தோற்றத்தில் நீங்கள் இளவரசர் முன் சென்றால் அவர் அதை விரும்பப்போவதில்லை” என்றான். முக்தன் “அதற்கு நான் என்ன செய்வது” என்றான். “உங்கள் உடலை மாற்றிக்கொள்ளுங்கள். கைகளை மார்ப��ல் கட்டி தோள்களைக் குறுக்கி குனிந்து நின்று பேசுங்கள். நேருக்கு நேர் நின்று இளவரசரின் விழிகளை சந்திக்கவே வேண்டாம்” என்றான்.\nமுக்தன் உதடுகளை கோணினான். கஜன் “இதை நான் நோக்கியிருக்கிறேன். எவரேனும் அவரது விழிக்கு விழி நோக்கி பேசினால் அவருக்குள் ஏதோ உளஅசைவு உருவாகிறது. சீறத் தொடங்கிவிடுகிறார்” என்றான். முக்தன் “அது நாய்களின் குணம்” என்றான். கஜன் நகைத்து “ஆமாம். நானும் அவ்வாறே எண்ணினேன். நாய்கள் தங்களை எவரேனும் தாக்கிவிடக்கூடும் என்று அஞ்சிக்கொண்டிருக்கின்றன. விழிகளுக்குள் பார்த்தால் அவை தங்கள் அச்சத்தால் நம்மை கடிக்க வருகின்றன” என்றான். “நான் பார்த்துக்கொள்கிறேன், வா” என்றபடி முக்தன் அரண்மனைக்குள் நுழைந்தான்.\nகஜன் இடைநாழிக்குள் நுழைந்து அங்கிருந்த முதிய காவலனிடம் “இளவரசரின் ஆணைப்படி புரவிக்காரரை அழைத்து வந்திருக்கிறேன்” என்றான். பழுத்த சிறிய கண்களில் துயில் எஞ்சியிருக்க வழிந்திருந்த வாயை கையால் துடைத்தபடி “புரவிக்காரரையா எதற்கு இப்போது யாரையும் பார்க்க முடியாது” என்றார் முதிய காவலன். “இளவரசரே சொல்லித்தான் நான் வந்தேன்” என்றான் முக்தன். “எவர் சொன்னாலும் பார்க்க முடியாது” என்றபின் கஜனிடம் “என்னிடம் சொல்லிவிட்டுச் சென்றாயா என் ஆணை இல்லாமல் எவரும் இந்த அரண்மனைக்குள் நுழைய நான் விடப்போவதில்லை. நான் யாரென்று நினைத்தாய் என் ஆணை இல்லாமல் எவரும் இந்த அரண்மனைக்குள் நுழைய நான் விடப்போவதில்லை. நான் யாரென்று நினைத்தாய் இந்த அரண்மனை என்னுடைய கட்டுப்பாட்டிலிருக்கிறது” என்றார் கிழவர். “இளவரசர்…” என்று முக்தன் தொடங்க “இளவரசரே வந்து சொன்னாலும் நான் ஒப்பப்போவதில்லை” என்றார்.\n“நன்று” என்றபின் கஜன் திரும்பிப்பார்த்து “வருக” என்று அழைத்தபடி முன்னால் சென்றான். “காவலர் தலைவர்…” என்று முக்தன் தயங்க “அவர் இங்கிருந்து ஓசையிடுவார். நீங்கள் வாருங்கள்” என்றான் கஜன். முக்தன் “அவ்வாறு வருவது…” என்று தொடங்க கஜன் “வருக” என்று கையை பற்றி இழுத்து உள்ளே இட்டுச் சென்றான். அவர்களுக்குப் பின்னால் “ஏய்” என்று அழைத்தபடி முன்னால் சென்றான். “காவலர் தலைவர்…” என்று முக்தன் தயங்க “அவர் இங்கிருந்து ஓசையிடுவார். நீங்கள் வாருங்கள்” என்றான் கஜன். முக்தன் “அவ்வாறு வருவது…” என்று தொடங்க கஜ��் “வருக” என்று கையை பற்றி இழுத்து உள்ளே இட்டுச் சென்றான். அவர்களுக்குப் பின்னால் “ஏய் என்ன இது என்னைக் கடந்து எவரும் செல்ல நான் ஒப்பப்போவதில்லை. நான் என்ன செய்வேன் தெரியுமா நான் யார் என்றால்…” என்று முதியவர் கூச்சலிடுவது கேட்டது. “அவர் காவலர் தலைவர் அல்லவா நான் யார் என்றால்…” என்று முதியவர் கூச்சலிடுவது கேட்டது. “அவர் காவலர் தலைவர் அல்லவா” என்றான் முக்தன். “வாயில் ஒரு பல்கூட இல்லாத முதியவரை காவலர் தலைவராக அமர வைத்திருக்கிறார்களென்றால், அதன் நோக்கம்தான் என்ன” என்றான் முக்தன். “வாயில் ஒரு பல்கூட இல்லாத முதியவரை காவலர் தலைவராக அமர வைத்திருக்கிறார்களென்றால், அதன் நோக்கம்தான் என்ன” என்று கஜன் கேட்டான். “ஆம்” என்றபின் திரும்பிப் பார்த்த முக்தன் “மிகவும் முதியவர்” என்றான். “அரசரையே சிறுவனாக பார்த்தவர்” என்றான் கஜன்.\n“எழாமலேயே கூச்சலிடுகிறார்” என்றான் முக்தன். “ஏனென்றால் எழுந்து பின்னால் வர அவரால் முடியாது.” முக்தன் “ஆனால் அவர் எங்காவது நம்மைப்பற்றி சொல்லி முறையிடமுடியும்” என்றான். “எங்கு முறையிடுவார் இளவரசரிடம்தானே உடனடியாக என் தலையை வெட்டி தாலத்தில் கொண்டு வரும்படி ஆணையிடுவார். அந்த ஆணையை அருகிலிருக்கும் சேடி கேட்டு சிணுங்கவேண்டுமென்று விரும்புவார். அவள் நகைத்தால் இவரும் சேர்ந்து நகைப்பார். ஆணையைப் பெற்ற வீரன் அவ்வாறே என்று சொல்லி வணங்கி வெளியே வந்து வாளால் முதுகை சொறிந்துகொண்டு திரும்பிப்போய் தன் பழைய பணியில் ஈடுபடத் தொடங்கிவிடுவான். அரை நாழிகைக்குப் பிறகு என்னை அழைத்து நறுமணப் பாக்கும் இன்கடுநீரும் கொண்டுவரும்படி ஆணையிடுவார். இங்கு நடப்பதையெல்லாம் நான் உங்களிடம் சொன்னால் நீங்கள் முழுமையாக நம்பவே போவதில்லை” என்றான்.\nபெண்களின் சிரிப்பொலிகள் கேட்டன. “என்ன செய்கிறார்கள்” என்று முக்தன் கேட்டான். “தாயம் உருட்டி விளையாடுகிறார்கள்” என்றான் கஜன். முக்தன் “தாயம் உருட்டியா” என்று முக்தன் கேட்டான். “தாயம் உருட்டி விளையாடுகிறார்கள்” என்றான் கஜன். முக்தன் “தாயம் உருட்டியா அது என்ன விளையாட்டு” என்று கேட்டான். கஜன் “இது உயிருள்ள தாயம்” என்றான். “உயிருள்ள தாயமென்றால்…” என்று முக்தன் கேட்க “இரண்டு கைகளும் இரண்டு கால்களும் கொண்டது. பெண்கள் அதை உருட்டி விளையாடுவ���ு அதற்கு மிகவும் பிடிக்கும். கிளுகிளுவென்று சிரித்துக்கொண்டே இருக்கும்” என்றான். “உன் வாயில் மீறல் நிறைய வருகிறது” என்றான் முக்தன். “இந்த மாளிகையிலேயே குறைவாக மீறுபவன் நான்” என்றான் கஜன்.\nமுக்தன் புன்னகைத்து அவனைப் பார்த்து “நீ விரைவில் வேறெங்கோ செல்வாய் என்று நினைக்கிறேன்” என்றான். அவன் “உண்மையாகவா, மூத்தவரே என்னை படைப்பிரிவுகளுக்கு அனுப்பிவிடுவார்களா இங்கே இந்த இளிவரலாடலில் உளம் சலித்துள்ளேன்” என்றான். “யார் கண்டது ஒருவேளை கழுமேடைக்குக்கூட அனுப்பலாம்” என்றபின் “என் வரவை உள்ளே சென்று சொல்” என்றான் முக்தன். முறைத்து நோக்கியபின் “சொல்கிறேன்” என்று சொல்லி கஜன் கதவைத் தட்டாமல் நேராக உள்ளே சென்றான்.\nஉத்தரன் அவனைப் பார்த்ததும் உரத்த குரலில் கூச்சலிடுவது திறந்த கதவினூடாக கேட்டது. “யார் நீ எதற்காக உள்ளே வந்தாய் நான் அரசுசூழ்தலில் ஈடுபட்டிருக்கும்போது வாயிலில் நின்று உத்தரவு பெறாது உள்ளே வரக்கூடாதென்று அறியாதவனா நீ” கஜன் “இளவரசே…” என்று சொல்ல அவனை சொல்மறித்து “யாரங்கே” கஜன் “இளவரசே…” என்று சொல்ல அவனை சொல்மறித்து “யாரங்கே உடனே இந்தச் சிறுவனைப் பிடித்து கைகால் கட்டி சிறையிலிடுங்கள். மாலை என் அவைக்கு இவனை இழுத்து வாருங்கள்” என்று உத்தரன் கூவினான். “அரசே, நான்…” என்று கஜன் சொல்ல “பேசாதே” என்று உத்தரன் கூச்சலிட்டான். “இல்லையேல் என் வாளால் உன் தலையை வெட்டுவேன்.”\nமுக்தன் உள்ளே சென்று தலைவணங்கி “தங்கள் ஆணை நிறைவேற்றப்படும், இளவரசே” என்று சொன்னான். “உடனடியாக…” என்று உத்தரன் கைநீட்டி ஆணையிட்டான். அவனைச் சூழ்ந்திருந்த பெண்கள் அனைவரும் முக்தனைப் பார்த்து புன்னகைத்தனர். அவர்களின் நோக்கை தன் உடலில் இலைகள் வருடுவதுபோல உணர்ந்தபடி “தங்கள் ஆணைப்படி இந்த வீணனின் தலையை வெட்டுகிறேன், இளவரசே” என்றபின் கஜனிடம் “வா” என்றான் முக்தன். பதற்றத்துடன் “என்ன இது” என்றான் கஜன். “நீ சொன்னதை நன்றாகவே நான் புரிந்துகொண்டுவிட்டேன்” என்றபடி அவனை இழுத்து வெளியே கொண்டுவந்த முக்தன் சிரித்தபடி “நீயே அஞ்சிவிட்டாயே” என்றான்.\n“மூத்தவரே, நீங்கள் அனைத்தையும் அரைநாழிகையில் புரிந்துகொண்டுவிட்டீர்கள்” என்றான் கஜன். “நேராகக் கிளம்பி காவல்பிரிவுகளுக்குச் சென்றுவிடு” என்றான். கஜன் ஆவலுடன் “கா��ல்பிரிவுகளுக்கா” என்றான். முக்தன் “ஆம், காவல்பிரிவில் தீர்க்கன் என்று ஒருவன் இருப்பான். அவனிடம் சென்று நான் உன்னை அனுப்பினேன் என்றும் அது இளவரசரின் ஆணை என்றும் சொல். உனக்கு காவல் பணி கிடைக்கும்” என்றான். “எங்கு காவல் பணி” என்றான். முக்தன் “ஆம், காவல்பிரிவில் தீர்க்கன் என்று ஒருவன் இருப்பான். அவனிடம் சென்று நான் உன்னை அனுப்பினேன் என்றும் அது இளவரசரின் ஆணை என்றும் சொல். உனக்கு காவல் பணி கிடைக்கும்” என்றான். “எங்கு காவல் பணி கோட்டை முகப்பிலா” என்றான் கஜன். சலிப்புடன் “கோட்டை முகப்பில் போர்க்கலை தெரிந்த வீரர்களைத்தான் வைப்பார்கள்” என்றான் முக்தன். கஜன் “அவ்வாறென்றால் கருவூலத்திலா…\nஎரிச்சலுடன் தலையை அசைத்தபின் “அல்ல, பேரரசரின் முதன்மை மெய்க்காவலராக உன்னை நிறுத்தப்போகிறார்கள்” என்றான். பாய்ந்து அவன் கைகளைப் பற்றியபடி கஜன் “மூத்தவரே, இந்த நன்றியை நான் எப்போதும் மறக்க மாட்டேன். எந்தை நான் பணிக்குச் சேரும்போது படிப்படியாக உயர்ந்து நீ பேரரசரின் வேளக்காரப்படை வரை செல்ல வேண்டும் என்றுதான் சொன்னார். இத்தனை விரைவாக அது நிகழுமென்று நான் எண்ணவே இல்லை” என்றான். “இளவரசரைவிட அறிவுடன் இருக்கிறாய். உண்மையில் நீ இங்குதான் இருக்கவேண்டும். உகந்த பணியாள் பிறிதொருவர் அவருக்கு அமையப்போவதில்லை” என்று முக்தன் சொன்னான்.\n நான்… நீங்கள்… இப்போது…” என்று அவன் ஆவலும் பதற்றமுமாக சொல்தடுக்கி பேசத்தொடங்க அவன் கையை விட்டுவிட்டு “இரு, நான் வருகிறேன்” என்றபின் மீண்டும் உள்ளே சென்ற முக்தன் உத்தரன் முன் தலைவணங்கி “தங்கள் ஆணை நிறைவேற்றப்பட்டது” என்றான். ஐயத்துடன் அவனை நோக்கியபின் சேடியரை நோக்கி மெல்லிய மீசையை நீவியபடி “நன்று” என்றான் உத்தரன். “தங்கள் பணிக்காக வந்துள்ளேன்” என்றான் முக்தன். உத்தரன் “ஆனால் நீயும் ஆணை பெறாதுதான் உள்ளே வந்தாய்” என்றான். “ஆம், ஆனால் நான் தங்களுடைய ஒற்றன். ஆணை பெறாது உள்ளே வரலாமென்று என்னிடம் சொல்லியிருக்கிறீர்கள்” என்றான் முக்தன். “யார் நானா” என்றான் உத்தரன். “ஆம், நான் உங்கள் தனி ஒற்றனல்லவா\n“ஆம், தனி ஒற்றன்” என்றபின் “உன் பெயர் என்ன” என்றான் உத்தரன். “சேடியர் முன் என் பெயரை நான் உரைக்கலாகாது” என்றான் முக்தன். சேடியர் ஓரிருவர் சிரிக்குமொலி கேட்டது. “ஆம், உரைக்கலாகாது” என்று உத்தரன் குழப்பமாக அவர்களை நோக்கியபின் சொன்னான். “உண்மையில் நான் தங்கள் பெயரையே சேடியரிடம் உரைப்பதில்லை” என்றான் முக்தன். சேடியர் சிரிக்க உத்தரன் அவனை சற்று குழப்பத்துடன் ஓரக்கண்ணால் பார்த்து “ஆம், சேடியரிடம் சொல்லெண்ணிப் பேசவேண்டும்” என்றபின் நிமிர்ந்து அமர்ந்து “சரி, நீ உளவறிந்த செய்திகளை சொல்” என்றான் உத்தரன். “சேடியர் முன் என் பெயரை நான் உரைக்கலாகாது” என்றான் முக்தன். சேடியர் ஓரிருவர் சிரிக்குமொலி கேட்டது. “ஆம், உரைக்கலாகாது” என்று உத்தரன் குழப்பமாக அவர்களை நோக்கியபின் சொன்னான். “உண்மையில் நான் தங்கள் பெயரையே சேடியரிடம் உரைப்பதில்லை” என்றான் முக்தன். சேடியர் சிரிக்க உத்தரன் அவனை சற்று குழப்பத்துடன் ஓரக்கண்ணால் பார்த்து “ஆம், சேடியரிடம் சொல்லெண்ணிப் பேசவேண்டும்” என்றபின் நிமிர்ந்து அமர்ந்து “சரி, நீ உளவறிந்த செய்திகளை சொல்” என்றான். “இளவரசே, இச்சேடியர் நடுவே அதை சொல்ல முடியாது. அவர்களை சற்று விலகி அமரும்படி ஆணையிடுங்கள்” என்றான் முக்தன்.\nஉத்தரன் கைநீட்டி “ஆம், அனைவரும் இணைவறைக்குச் சென்று காத்திருங்கள். இந்த அரசுசூழ்தலை முடித்து ஆணைகளை பிறப்பித்துவிட்டு வந்துவிடுகிறேன்” என்றான். அவர்கள் எழுந்து ஆடைகளைத் திருத்தி அணிகள் ஓசையிட மெல்லிய குரலில் பேசிக்கொண்டு தோள்கோத்தும் கைகளை பற்றிக்கொண்டும் விலகிச்சென்றனர். “இவர்களில் சிலர் மச்ச இளவரசரின் ஒற்றர்களாக இருக்கலாம்” என்று முக்தன் சொன்னான். “இவர்களா இவர்கள் அனைவரும் எனது காதலிகள். என் பொருட்டு உயிரைக் கொடுக்கவும் சித்தமானவர்கள்” என்று உத்தரன் சொன்னான். “ஆம், அது அவர்களின் கண்களிலேயே தெரிகிறது. பெருங்காதல். அவர்கள் உங்கள் பொருட்டு முதலைகள் நிறைந்த அகழிகளில் குதிப்பார்கள். அனலெரியும் காட்டிற்குள் புகுவார்கள்.”\nஉத்தரன் நகைத்து “பெண்களை புரிந்துகொள்வது கடினம் என்கிறார்கள். அது மிக எளிது” என்றான். “பெண்களின் காதல் ஆண்களுக்கு தெய்வம் அளித்த நற்கொடை. ஆனால் அது அத்தனை ஆண்களுக்கும் அளிக்கப்படுவதில்லை. செல்வமும் குடிப்பிறப்பும் வீரமும் தகுதியும் கொண்டவர்களுக்கு மட்டுமே வாய்க்கிறது அது” என்று முக்தன் சொன்னான். “உண்மைதான்” என்று சொன்னபின் ஐயங்கொண்டவன் போல முக்தனை பார்த்துக்கொண்டிருந்தான�� உத்தரன்.\n“என்னை தாங்கள் இப்போது வரச்சொன்னது ஏனென்று அறிந்துகொள்ளலாமா” என்றான் முக்தன். உத்தரன் “நான் வரச் சொன்னேனா” என்றான் முக்தன். உத்தரன் “நான் வரச் சொன்னேனா” என்றான். “காலையில் உங்கள் சொல்லுடன் ஓர் இளையவன் வந்தான்” என்றான் முக்தன். “ஆம், நான் காலையில் உன்னைப்பற்றி எண்ணிக்கொண்டேன்” என்றபின் ஓரக்கண்ணால் அவனை ஒருமுறை பார்த்துவிட்டு “ஆனால் அது எதற்கென்று நினைவுகூர முடியவில்லை” என்றான் உத்தரன். பின்னர் எதையோ எண்ணிக்கொண்டு “நான் உன்னை வரச் சொல்லவில்லை, புரவிப் பணியாளன் கிரந்திகனைத்தான் வரச் சொன்னேன்” என்றான். உடையை அள்ளி அணிந்து எழுந்து “நான் உடனே அவனை பார்க்கவேண்டும்” என்றபின் “நீயும் என்னுடன் வா” என்றான்.\nஉத்தரன் தன் தேரில் ஏறிக்கொண்டு “நீ என்னுடன் வா” என்றான். முக்தன் தன் புரவியில் ஏறி தேரைத் தொடர்ந்தான். தேர் சென்று புரவிக்கொட்டிலை அடைந்தது. உத்தரன் அதிலிருந்து இறங்கி கண்களுக்குமேல் கைகளை வைத்து “ஏன் இத்தனை வெயில்” என்றான். “அதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, இளவரசே” என்றான் முக்தன். “ஆம், நம்மால் அனைத்து இடங்களிலும் கொட்டகை போட முடியாது” என்றான் உத்தரன். “நான் உன்னை ஏன் அழைத்தேன்” என்றான். “அதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது, இளவரசே” என்றான் முக்தன். “ஆம், நம்மால் அனைத்து இடங்களிலும் கொட்டகை போட முடியாது” என்றான் உத்தரன். “நான் உன்னை ஏன் அழைத்தேன்” என்று முக்தனிடம் கேட்டான். “உளவறியும்பொருட்டு” என்றான் முக்தன். “ஆம், உளவறியும்பொருட்டு” என்ற உத்தரன் “இப்போது நினைவுகூர்கிறேன். நீ என் இளையவளுக்கு நடனம் கற்பிப்பவனின் அணுக்கன் அல்லவா” என்று முக்தனிடம் கேட்டான். “உளவறியும்பொருட்டு” என்றான் முக்தன். “ஆம், உளவறியும்பொருட்டு” என்ற உத்தரன் “இப்போது நினைவுகூர்கிறேன். நீ என் இளையவளுக்கு நடனம் கற்பிப்பவனின் அணுக்கன் அல்லவா” என்றான். “உன் பெயர் முக்தன் என்றார்கள்.”\n“ஆம், அந்தப் பெயரில்தான் நான் உளவறிகிறேன்” என்றான் முக்தன். “யாருக்காக உளவறிகிறாய்” என்றான் உத்தரன். “தங்களுக்காகத்தான், தங்கள் ஆணைப்படி” என்றான் முக்தன். “ஆம், எனது ஆணைப்படிதான். இப்போது நினைவு வருகிறது” என்றபின் மேலும் குழப்பமடைந்து கொட்டிலை பார்த்தான் உத்தரன். அங்கே காதரன் வாயில் ஒரு புல்ச��டுடன் வந்து வேடிக்கை பார்த்தது. உத்தரனைக் கண்டு ஆர்வத்துடன் ‘ரீர்ரீ’ என்றபின் தலையை ஆட்டி ஆட்டி புல்லை வாய்க்குள் இழுக்க முயன்றது. புல் அதன் வாயில் இருந்து எச்சில்கோழையுடன் வழிந்தது. உத்தரன் ஓரக்கண்ணால் முக்தனை பார்த்துவிட்டு “உத்தரை எவ்வாறு உணர்கிறாள்” என்றான் உத்தரன். “தங்களுக்காகத்தான், தங்கள் ஆணைப்படி” என்றான் முக்தன். “ஆம், எனது ஆணைப்படிதான். இப்போது நினைவு வருகிறது” என்றபின் மேலும் குழப்பமடைந்து கொட்டிலை பார்த்தான் உத்தரன். அங்கே காதரன் வாயில் ஒரு புல்சரடுடன் வந்து வேடிக்கை பார்த்தது. உத்தரனைக் கண்டு ஆர்வத்துடன் ‘ரீர்ரீ’ என்றபின் தலையை ஆட்டி ஆட்டி புல்லை வாய்க்குள் இழுக்க முயன்றது. புல் அதன் வாயில் இருந்து எச்சில்கோழையுடன் வழிந்தது. உத்தரன் ஓரக்கண்ணால் முக்தனை பார்த்துவிட்டு “உத்தரை எவ்வாறு உணர்கிறாள்\n” என்றான் முக்தன். “அவள் பிருகந்நளையை பற்றி என்ன நினைக்கிறாள்” என்றான் உத்தரன். “ஆசிரியர் என்று” என்றான் முக்தன். “மூடா, அதை நான் அறியமாட்டேனா” என்றான் உத்தரன். “ஆசிரியர் என்று” என்றான் முக்தன். “மூடா, அதை நான் அறியமாட்டேனா அதற்கு எனக்கு ஒற்றன் தேவையா அதற்கு எனக்கு ஒற்றன் தேவையா” என உத்தரன் கூவினான். “இளவரசிக்கு அந்த ஆணிலியோடு என்ன உறவு” என உத்தரன் கூவினான். “இளவரசிக்கு அந்த ஆணிலியோடு என்ன உறவு அதை கேட்டேன்.” பணிவுடன் “உறவு என்றால்… அதை கேட்டேன்.” பணிவுடன் “உறவு என்றால்…” என்றான் முக்தன். “மூடா, அவள் அவனை காதலிக்கிறாள் என்று என் சேடியரில் ஒருத்தி சொன்னாள்” என்றான் உத்தரன். முக்தன் நகைத்து “காதலா” என்றான் முக்தன். “மூடா, அவள் அவனை காதலிக்கிறாள் என்று என் சேடியரில் ஒருத்தி சொன்னாள்” என்றான் உத்தரன். முக்தன் நகைத்து “காதலா இருவரும் தோழியர் என்றல்லவா தோன்றுகிறது இருவரும் தோழியர் என்றல்லவா தோன்றுகிறது” என்றான். “ஏன், தோழியை காதலிக்கக்கூடாதா” என்றான். “ஏன், தோழியை காதலிக்கக்கூடாதா” என்றான் உத்தரன். தாழ்ந்த குரலில் “அரண்மனை அகத்தளங்களில் அவ்வழக்கம் உண்டென்று கேட்டிருக்கிறேன்” என்று முக்தன் சொன்னன். உத்தரன் திடுக்கிட்டு “இல்லையில்லை, நான் அப்பொருளில் சொல்லவில்லை” என்றான்.\n“தாங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை” என்றான் முக்தன். “அவள் இயல்பே மாறிவிட்டதென்று அகத்தளங்களில் சேடியர் பேசிக்கொள்கிறார்கள். காதல்கொண்டவள்போல கண்மயங்கி அலைகிறாளாம். நானே பார்த்தேன், தனக்குத் தானே பேசிக்கொள்கிறாள், பாடிக்கொள்கிறாள், தனித்திருந்து சிரிக்கிறாள். ஒவ்வொரு நாளும் ஓர் ஓவியத்தை வரைபவள்போல் தன்னை அணி செய்துகொள்கிறாள். நடையில் துள்ளலும் கையசைவில் சுழற்சியும் வந்துவிட்டது. அவள் அந்த ஆணிலியை காதலிக்கவில்லையென்றால் வேறு யாராவது காதலர்கள் அவளுக்கு இருக்கிறார்களா அதை நான் அறிந்தாகவேண்டும்” என்றான்.\nமுக்தன் “இளவரசியர் காதல் கொள்வது இயல்புதானே காட்டில் மழை பெய்தால் ஊருக்குள் ஆறு பெருகிவருவதுபோல உடனே நமக்கு தெரிந்துவிடும். ஆவன செய்யவேண்டியது அரசரின் பொறுப்பு” என்றான். “நான் சொல்ல வருவது அது அல்ல. அவள் இப்பேரரசின் இளவரசி. அவளுக்கு பாரதவர்ஷத்தின் ஷத்ரிய அரசர்கள் எவரேனும் கன்யாசுல்கம் அளித்து மணத்தூது அனுப்பவேண்டுமென்று நாங்கள் எண்ணியிருக்கிறோம். மகதமும் கலிங்கமும் வங்கமும் மாளவமும் அவந்தியும் என தொன்மையான ஷத்ரிய நாடுகள் எதிலிருந்து மணச்செய்தி வந்தாலும் அதை ஏற்க காத்திருக்கிறோம்” என்றான் உத்தரன்.\n” என்றான் முக்தன். “நாம் ஷத்ரிய அரசரிடம் மணஉறவை ஏற்படுத்திக்கொண்டால் நமது அண்டை நாடுகள் நமது முன் படைநிற்க இயலாதாகும். விதர்ப்பமும் சதகர்ணிகளும் இப்போது தயங்கி அஞ்சி நிற்கிறார்கள். ஆனால் ஒருநாள் நம்மை வென்றுவிடவேண்டுமென்ற விழைவும் அவர்களிடம் இருக்கிறது. ஷத்ரிய மணஉறவொன்று அமையுமென்றால் அதன் பின் அவர்கள் நம்மை களத்தில் எதிர்க்க முடியாது. இது மிக நுட்பமான அரசியல் சூழ்ச்சி. எளிதில் புரிந்து கொள்ளமுடியாது” என்றான் உத்தரன். “ஆம், எனக்கு ஓரளவே புரிகிறது” என்று முக்தன் சொன்னான்.\n“உன்னிடம் அதை விளக்கமாக நான் சொல்லமுடியாது” என்றான் உத்தரன். “ஆகவே இந்தப் பகையரசர் எவரேனும் பெண்டிர் உளம் மயக்கும் கலை பயின்ற மாயாவி ஒருவனை ஆணிலி தோற்றத்தில் இங்கு அனுப்பியிருக்கக்கூடுமோ என்று சேடியரில் ஒருத்தி கேட்டாள்.” முக்தன் “ஆம், இருக்கக்கூடும்” என்றான். “அவன் அவள் உள்ளத்தை கைப்பற்றி வைத்திருக்கிறான். அவளை பிச்சியும் பேதையும் ஆக்கிவிட்டிருக்கிறான். அவன் அதில் முழு வெற்றி அடைவதற்குள் அவனை பிடித்தாகவேண்டும். இச்செய்தியை உடனடியாக தந்தையிடம் தெரிவிக்கவேண்டும். அதற்கு போதிய சான்று தேவை” என்றான் உத்தரன்.\n“இதற்கெல்லாம் என்ன சான்று அளிக்க முடியும் இளவரசியை கொண்டு நிறுத்தி அவர் உளம் மாறியிருப்பதை காட்டவேண்டியதுதான்” என்றான் முக்தன். உத்தரன் “அல்ல. நீ அந்த மாயாவியை கூர்ந்து நோக்கு. அவன் எங்காவது மந்தணப் பூசனைகள் செய்கிறானா, நுண்சடங்குகள் எதையாவது ஆற்றுகிறானா, தனிமையில் இருக்கையில் கந்தர்வர்கள் எவரேனும் அவனை தேடி வருகிறார்களா என்று அறிந்து சொல். இவையனைத்தையும் நீ என்னிடம் வந்து சொன்னபின்னர் நான் முடிவெடுக்கிறேன்” என்றான்.\n“அவ்வாறு மந்தணச் சடங்குகள்…” என்று முக்தன் தொடங்க “மந்தணச் சடங்குகளினால் மட்டுமே இளவரசியின் மனம் கொய்ய முடியுமென்பதை நீ அறிந்திருக்கமாட்டாய். உன்னைப்போன்ற எளியவர்களுக்கு அதை புரியவைப்பது கடினம். உளங்கவர் வித்தைகள் பலநூறு உள்ளன. சான்றாக அன்ன தந்திரம். மாமன்னர் நளன் தமயந்தியை அதைக் கொண்டுதான் கவர்ந்தார். அன்னத்தின் தூவியால் ஆற்றப்படவேண்டியது அது” என்றான்.\nஉத்தரன் தொடர்ந்தான் “இளம்அன்னத்தின் தூவியை எடுத்து அதை ஒரு துளி பாதரசம் சேர்த்து நன்றாக அரைத்து, தென்கிழக்காகச் செல்லும் தென்னைமரத்தின் வேரின் சாற்றைக் கலந்து, கவர எண்ணும் பெண்ணின் தலைமுடியில் ஒரு சுருளை எரித்து, அக்கரியை அதனுடன் குழைத்து புருவத்தில் தேய்த்தபடி அவளை நோக்கினால் அவள் விழி நம்மை சந்தித்ததுமே அடிமையாகிவிடுவாள். ஆடிப்பாவைபோல் நாம் கைகால் தூக்க அவளும் தூக்குவாள். பூதம்போல நமக்கு ஏவல் புரிவாள்.”\n“இப்போது புரிகிறது” என்று முக்தன் சொன்னான். “என்ன” என்றான் உத்தரன். “இத்தனை பெண்கள் இங்கு பித்திகளைப்போல் எப்படி கிடக்கிறார்கள் என்று” என்றான் முக்தன். சிறிய பதற்றத்துடன் “அதாவது நான்…” என்று உத்தரன் தொடங்க “தாங்கள் எந்த மாயத்தையும் செய்பவரல்ல. ஆனால் தாங்கள் அனைத்தும் அறிந்த இளவரசர். சுட்டு விரலசைத்தால் தங்களுக்குத் தேவையான மையும் மாயப்பொருளுமாக எத்தனையோ மாயாவிகள் இங்கு வந்து நிற்பார்கள். யார் கண்டது” என்றான் உத்தரன். “இத்தனை பெண்கள் இங்கு பித்திகளைப்போல் எப்படி கிடக்கிறார்கள் என்று” என்றான் முக்தன். சிறிய பதற்றத்துடன் “அதாவது நான்…” என்று உத்தரன் தொடங்க “தாங்கள் எந்த மாயத்தையும் செய்பவரல்ல. ஆனால் ���ாங்கள் அனைத்தும் அறிந்த இளவரசர். சுட்டு விரலசைத்தால் தங்களுக்குத் தேவையான மையும் மாயப்பொருளுமாக எத்தனையோ மாயாவிகள் இங்கு வந்து நிற்பார்கள். யார் கண்டது இவ்வரண்மனை முழுக்க உங்களுக்கு ஏவல் செய்யும் கந்தர்வர்கள் காணா வடிவில் இருக்கக்கூடும். இப்போதுகூட உங்களைச் சுற்றி பலர் இருக்கும் உணர்வு எனக்கு ஏற்படுகிறது” என்றான்.\nஉத்தரன் தலையை அசைத்து “ஆம், பிறரறியாத பல ஆற்றல்கள் எனக்குண்டு” என்றான். “உண்மையில் தங்களைப் பார்க்கவே நான் அஞ்சுகிறேன்” என்றான் முக்தன். “நன்று, நீ என் ஒற்றன். இளவரசியையும் அந்த ஆணிலியையும் கூர்ந்து நோக்கு. அவள் உளம்மாற்றம் என்ன என்பதை என்னிடம் சொல்” என்றான். முக்தன் “சொல்கிறேன்” என்றான். “வரும் முழுநிலவில் அரண்மனை மகளிருடன் அந்த ஆணிலி கரவுக்காட்டுக்கு செல்லவிருக்கிறான். அங்கு இரவெல்லாம் இசையும் நடனமும் உணவும் மதுவும் என களியாட்டு நிகழும் என்றார்கள்” என்றான் உத்தரன். “நானும் என் தோழியருடன் அங்கே செல்லவிருக்கிறேன். எவருமறியாமல் நீ அங்கிருக்கவேண்டும்.”\n“ஆணை” என்றான் முக்தன். “இப்போது ஏன் அந்த கரவுக்காட்டுக்கு நிலவாடலுக்குச் செல்கிறான் அதில் ஏதோ சூழ்ச்சி உள்ளது. ஆகவேதான் நானும் உடன்செல்கிறேன். ஆனால் என்னால் அவர்களுடன் சேரமுடியாது. நீ அவர்களை காட்டுக்குள் இருந்து கூர்ந்து நோக்கு. பிருகந்நளையின் மாயம் என்ன என்று கண்டு என்னிடம் சொல்” என்றான் உத்தரன்.\nஉள்ளிருந்து நாமர் வந்து வணங்கி “வருக, இளவரசே” என்றார். “கிரந்திகன் எங்கே” என்றார். “கிரந்திகன் எங்கே அந்த அறிவிலியை நான் அரண்மனைக்கு வரச் சொல்லியிருந்தேனே அந்த அறிவிலியை நான் அரண்மனைக்கு வரச் சொல்லியிருந்தேனே” நாமர் “அவர் காரகனை பழக்கிக் கொண்டிருக்கிறார்” என்றார். “இனி என்ன பழக்குவது” நாமர் “அவர் காரகனை பழக்கிக் கொண்டிருக்கிறார்” என்றார். “இனி என்ன பழக்குவது நான் அதை நன்றாகவே பழக்கிவிட்டேனே நான் அதை நன்றாகவே பழக்கிவிட்டேனே” என்றான். திரும்பி காதரனைப் பார்த்து “இது என்ன இவ்வளவு வளர்ந்துவிட்டது” என்றான். திரும்பி காதரனைப் பார்த்து “இது என்ன இவ்வளவு வளர்ந்துவிட்டது” என்றான். “நான்கு மாதங்களாகின்றன அல்லவா” என்றான். “நான்கு மாதங்களாகின்றன அல்லவா ஓராண்டில் முழு வளர்ச்சி அடைந்துவிடும்” என்றா���் நாமர். “அதன் தமக்கை ஒருத்தி உடன் வருவாளே ஓராண்டில் முழு வளர்ச்சி அடைந்துவிடும்” என்றார் நாமர். “அதன் தமக்கை ஒருத்தி உடன் வருவாளே” என்றான் உத்தரன். “பத்மையா” என்றான் உத்தரன். “பத்மையா அவளை நேற்றுமுதல் பயிற்சிக்கு கொண்டுசெல்கிறார்கள்…”\nகாரகன் தொலைவில் தெரிந்தது. பெருகி அணுகி குளம்போசை நிலத்தை அதிரச்செய்ய வந்து நின்றது. முக்தனின் தலையளவு உயரமிருந்தது அதன் முதுகு. அது தன் எடைமிக்க தலையை குனித்து அவன்மேல் நீராவி நிறைந்த மூச்சை விட்டது. உத்தரன் அதன் மேலிருந்த கிரந்திகனிடம் “மூடா, அதை மிகையாக ஓடவிடாதே என்று உன்னிடம் சொல்லியிருக்கிறேன். குளம்புகள் விரிந்துவிட்டால் அதன் நடை மாறிவிடும்” என்றான். கிரந்திகன் இறகு உதிர்வதுபோல இறங்கி நின்று வணங்கி “ஆம், இளவரசே. நினைவிருக்கிறது. தாங்கள் இன்று வர பிந்தியமையால் நான் சற்று பயிற்சி அளித்தேன்” என்றான்.\nஉத்தரன் “களைத்துவிட்டான் என் மைந்தன்” என்று சொல்லி காரகனின் விலா நோக்கி கையை கொண்டு செல்ல அது கனைத்தபடி விலா விதிர்க்க துள்ளி விலகியது. திடுக்கிட்டு கையை இழுத்துக்கொண்டு பின்னால் விலகிய உத்தரன் “களைப்பு… என்னை அது தெரிந்துகொள்ளவில்லை” என்றான். “ஆம், தாங்கள் ஒருமுறை சுற்றிவரலாம்” என்றான் கிரந்திகன். “இல்லை… நான் நாளைக்கு வருகிறேன். இன்றைக்கு களைத்துவிட்டிருக்கிறான்” என்றான் உத்தரன். “இல்லை, இளவரசே… அவனே உங்களை கொண்டு செல்வான்…” உத்தரன் அலறலாக “வேண்டாம்…” என்றான். “நானே செல்கிறேன்… நானே செல்கிறேன்…”\nகிரந்திகன் முக்தனை நோக்கி புன்னகைத்து “இளவரசருக்குரிய தனிப்புரவி. அவரைத்தவிர என்னை மட்டுமே ஏற்கும்” என்றான். உத்தரன் “ஆம், இதன்மேல் ஏறித்தான் நான் கரவுக்காட்டுக்கு செல்லவிருக்கிறேன்” என்றபின் “நான் அதை சொல்லத்தான் வந்தேன். கரவுக்காட்டுக்கு என்னுடன் நீயும் வரவேண்டும்” என்றான். “நான் எதற்கு” என்றான் கிரந்திகன். “மூடா, நான் களியாட்டுக்குச் செல்லும்போது புரவியை பார்த்துக்கொள்ள வேண்டாமா” என்றான் கிரந்திகன். “மூடா, நான் களியாட்டுக்குச் செல்லும்போது புரவியை பார்த்துக்கொள்ள வேண்டாமா” என்றான் உத்தரன். காதரன் அருகே வந்து கிரந்திகனின் உடலில் தன் உடலைத் தேய்த்தது. நாமர் “தமக்கை இல்லாமல் மிகத் தனிமையாக உணர்கிறது” என்றார். “அத��� நன்று. களிற்றுப் புரவிகளின் மீது இனிமேல்தான் ஆர்வம் வரும்” என்றான் கிரந்திகன்.\nஉத்தரன் காரகனை தொடப்போக அது திரும்பி ‘ர்ர்ர்’ என சீறியது. அவன் கையை பின்னுக்கிழுத்துக்கொண்டு “ஏன் சினம் கொள்கிறது” என்றான். “சினமல்ல, அன்புதான்” என்ற கிரந்திகன் காரகனைத் தட்டி “ஏறிக்கொள்ளுங்கள், இளவரசே” என்றான். “இன்றைக்கு வேண்டுமா” என்றான். “சினமல்ல, அன்புதான்” என்ற கிரந்திகன் காரகனைத் தட்டி “ஏறிக்கொள்ளுங்கள், இளவரசே” என்றான். “இன்றைக்கு வேண்டுமா” என்று உத்தரன் தயங்க “ஏறுங்கள்” என்றான் கிரந்திகன். “நானும் களைத்திருக்கிறேன்” என்று சொல்லி ஒருகணம் காத்திருந்தபின் உத்தரன் கால்வளையத்தில் மிதித்து உடலை உந்தினான். கிரந்திகன் அவன் பின்பக்கத்தை தூக்கிவிட கால்சுழற்றி புரவிமேல் அமர்ந்தான். “மெதுவாக” என்றான். கிரந்திகன் புரவியிடம் மெல்லிய ஒலியில் ஏதோ சொல்ல அது காதுகளை பின் கோட்டி அச்சொற்களை கேட்டது. பின்னர் பெருநடையாக விரைந்தது. அது கிளம்பியதும் நிலைதடுமாறி “ஆ” என்று கூவிய உத்தரன் அந்த ஓசையையே அதைச் செலுத்தும் ஒலியாக மாற்றி “ஆ ஆ” என்றான். நாமர் முக்தனை நோக்கி புன்னகை செய்தார்.\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 46\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 87\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 86\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 83\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 68\nவெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 96\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 89\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 64\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 63\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 53\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 48\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 23\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 21\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-37\n‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-36\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 79\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 76\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்���ை’ – 72\n‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 71\nTags: உத்தரன், கஜன், கிரந்திகன், நாமர், முக்தன்\nஜெயமோகனும் தாக்குதல்களும் :முரளி ஆனந்த்\nவைக்கம் முகமது பஷீரின் பாத்தும்மாவுடைய ஆடும், இளம் பருவத்துத்தோழியும்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/church/news/2018-09/india-church-unhappy-legalization-homosexuality.html", "date_download": "2018-11-13T06:28:05Z", "digest": "sha1:FB5RO3GYKRYE7KWLA7LO25JCD2QZ5CYK", "length": 9290, "nlines": 217, "source_domain": "www.vaticannews.va", "title": "தன்பாலின உறவு சட்டமயமானது தவறு - இந்தியத் திருஅவை - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்த பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்ம���ய தொடர்புடைய பழையது\nஎரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்த கொல்கத்தா நகர் (ANSA)\nதன்பாலின உறவு சட்டமயமானது தவறு - இந்தியத் திருஅவை\nதன்பாலின உறவை ஆதரித்து, இந்திய உச்ச நீதி மன்றம் வழங்கியத் தீர்ப்பு, சட்டப்பூர்வமாக மாறியிருக்கலாமே தவிர, அது, நன்னெறி வழியில் சரியான முடிவு அல்ல\nகிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஇந்திய உச்ச நீதி மன்றம், தன்பாலின உறவுகளை சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளதை, இந்திய கத்தோலிக்கத் திருஅவை, நன்னெறி முறையில் சரியென்று ஏற்றுக்கொள்ள முடியாது என்று அறிவித்துள்ளது.\nகத்தோலிக்கத் திருஅவை, தன்பாலின உறவை ஒருபோதும் ஆதரிக்காது என்றும், ஆண் பெண் உறவும், குடும்பமும் திருஅவையின் கருத்துக்களாக எப்போதும் இருக்கும் என்றும், இந்திய ஆயர் பேரவையின் துணைத் தலைவர், ஜோஷுவா மார் இஞ்ஞாதியோஸ் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.\nதன் பாலின உறவை குற்றம் என்று இதுவரை கூறிவந்த இந்தியச் சட்டத்தின் 377-A பிரிவை நீக்கி, கடந்த வாரம் செப்டம்பர் 6ம் தேதியன்று, இந்திய உச்ச நீதி மன்றம் வழங்கியத் தீர்ப்பு, சட்டப்பூர்வமாக மாறியிருக்கலாமே தவிர, அது, நன்னெறி வழியில் சரியான முடிவு அல்ல என்று, இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் முன்னேற்ற பணிக்குழுவின் செயலர் அருள்பணி ஸ்டீபன் பெர்னாண்டஸ் அவர்கள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.\nமனித பாலின ஈர்ப்பும், உறவும், அடுத்த தலைமுறையை உருவாக்குவதற்கென்று இறைவனால் ஏற்படுத்தப்பட்டவை என்றும், தன்பாலின ஈர்ப்பும், உறவும், இறைவனின் திட்டத்திற்கு முரணாகச் செல்கின்றன என்றும் அருள்பணி பெர்னாண்டஸ் அவர்கள் கூறினார்.\nஇந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, இந்து மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களும் குரல் எழுப்பி வருகின்றனர் என்று UCA செய்தியொன்று கூறுகிறது. (UCAN)\nவாரம் ஓர் அலசல் – ஒவ்வொரு நொடியையும் சிறப்பாக்குவோம்\nபொதுக்காலம் 32ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை\nநவம்பர் 11, தலித் மக்களின் விடுதலை ஞாயிறு\nவாரம் ஓர் அலசல் – ஒவ்வொரு நொடியையும் சிறப்பாக்குவோம்\nபொதுக்காலம் 32ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை\nநவம்பர் 11, தலித் மக்களின் விடுதலை ஞாயிறு\nஇன்றைய சவால்கள் மத்தியில், அன்பின் சாட்சிகளாக...\nஇறைவனின் பிரசன்னத்தைக் குறிக்கும் நற்கருணைக் கொண்டாட்டம்\nகட்டுப்��ாடுகளற்று வளரும் அறிவியல் ஆய்வுகள், ஆபத்தானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/health/106462-60-years-of-free-medical-service-doctor-by-mayiladuthurai-ramamoorthy.html", "date_download": "2018-11-13T06:39:35Z", "digest": "sha1:BOFZ5B7OTXFWY7RCLKZDHSKCNLIVVGBT", "length": 14163, "nlines": 81, "source_domain": "www.vikatan.com", "title": "60 years of free medical service doctor by mayiladuthurai Ramamoorthy | ஐந்து ரூபாய் ஃபீஸ்... 60 ஆண்டுகால மருத்துவ சேவை... அசத்தல் டாக்டர் மயிலாடுதுறை ராமமூர்த்தி | Tamil News | Vikatan", "raw_content": "\nஐந்து ரூபாய் ஃபீஸ்... 60 ஆண்டுகால மருத்துவ சேவை... அசத்தல் டாக்டர் மயிலாடுதுறை ராமமூர்த்தி\n“மத்தவங்களுக்கு உதவி செய்யறதுங்கிறது சின்ன வயசுலயே ரத்தத்துல ஊறிடுச்சு, ஸ்கூல் படிக்கும்போது அம்மா கொடுத்துவிடும் சாப்பாட்டை மத்தவங்களுக்குக் கொடுத்துடுவேன். யாராவது பசியில இருக்குறதைப் பார்த்தா மனசு தாங்காது. சின்ன வயசுலயே நம்ம வாழ்க்கை முழுக்க மத்தவங்களுக்காகத்தான் வாழணும்னு எனக்குள்ள ஒரு தீர்மானம் வந்துடுச்சு’’ என்கிற டாக்டர் ராமமூர்த்திக்கு எண்பத்து நான்கு வயது. கொஞ்சமும் பிசிறில்லாத உறுதியான குரலில் பேசுகிறார் இந்த 'மக்கள் மருத்துவர்'. அந்தப் பகுதி மக்கள் இவரை அப்படித்தான் அழைக்கிறார்கள்.\nஇருபத்து நான்கு வயதில் தொடங்கியது இவரின் மருத்துவச் சேவை. அந்தச் சேவைக்கு இப்போது வயது அறுபது. இத்தனை வயதிலும் எந்தச் சோர்வும் இல்லாமல் ஏழை மக்களுக்கு மருத்துவச் சேவை செய்கிறார் ராமமூர்த்தி. மயிலாடுதுறை வட்டார கிராமங்களில் மருத்துவர் ராமமூர்த்தியைத் தெரியாதவர்களே இல்லை. அதேபோல் அவருக்கும் சுற்றியிருக்கும் அத்தனை கிராமங்களும், அங்கிருக்கும் மக்களும் அத்துப்படி. ஆரம்பகாலத்தில் பல கிலோமீட்டர்கள் நடந்து சென்றே வைத்தியம் பார்த்திருக்கிறார் இந்த மக்கள் மருத்துவர்.\n\"நடந்து மட்டும் இல்லை... மாட்டுவண்டியில போய்க்கூட மருத்துவம் பார்த்திருக்கேன். யாருக்காவது முடியலைனு தகவல் வந்தா கிளம்பிடுவேன். ஏழை மக்களை ரொம்ப நேரம் கஷ்டப்படவிடக் கூடாது இல்லியா\" என்றவர் மீண்டும் உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார்.\n\"நான் பிறந்தது முடிகொண்டான்கிற சின்ன கிராமம். அங்கே இருந்து நன்னிலத்துல இருந்த ஸ்கூலுக்குப் பல மைல் தூரம் நடந்து போய்தான் படிச்சேன். அரசாங்கத்துல கிடைச்ச ஸ்காலர்ஷிப் மூலமாத்தான் படிச்சேன். ஸ்கூல் படிப்பு முடிஞ்சது. சென்யிட் ஜோ��ப் கல்லூரியில ரெண்டு வருஷம் இன்டர்மீடியேட் படிச்சேன். அப்போ எங்க காலேஜ்ல நான்தான் அவுட் ஸ்டாண்டிங் ஸ்டூடன்ட்.\nஅப்புறம் மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்ல மருத்துவம் (1953-58) படிச்சேன். அப்பா வேலை செஞ்ச எஸ்டேட் முதலாளிதான் நான் படிக்கறதுக்கு உதவி செஞ்சார். அந்த பெரிய மனுஷன் புண்ணியத்தாலதான் நான் டாக்டர் ஆனேன்.\nடாக்டர் ஆனதும், சொந்த ஊருக்குப் போயி மக்களுக்கு சேவை செய்யணும்னு முடிவு பண்ணிட்டேன். மயிலாடுதுறைக்கு வந்துட்டேன். இங்கே வந்து மாயவரம் அரசு மருத்துவமனையில பதினைந்து வருஷம் சம்பளமே இல்லாம அசிஸ்டென்ட் சர்ஜனா வேலை பார்த்தேன்\" என்கிறார் ராமமூர்த்தி.\n`அரசு மருத்துவமனையில் சம்பளம் இல்லாமலா’ என்று கேட்டால் சிரிக்கிறார். ``அதெல்லாம் இப்போ யாருக்கும் தெரியுறது இல்லை. அப்போ அரசு மருத்துவமனைகள்ல சம்பளமே இல்லாம வாரத்துல ரெண்டுநாள் வைத்தியம் பார்ப்போம். சேவை மனப்பான்மை உள்ள டாக்டர்களைத்தான் கௌரவ டாக்டர்களா நியமிப்பாங்க.\nஇப்பல்லாம் அந்த சிஸ்டம் இல்லை. அப்பவே தனியா கிளினிக்கும் வெச்சிருந்தேன். ஒரு ரூபா ஃபீஸ் வாங்கிட்டு ட்ரீட்மென்ட் குடுப்பேன். அரசாங்கம் கௌரவ டாக்டர்கள் முறையை நீக்கினதுக்கு அப்புறம் முழு நேரமா தனியாவே மருத்துவம் பார்க்க ஆரம்பிச்சேன். அப்பவும் ஒரு ரூபாதான் ஃபீஸ் வாங்கினேன். இப்போ கன்சல்டிங்குக்கு அஞ்சு ரூபா வாங்குறேன். யாராவது பணம் குடுக்கலைனாலும் கேட்க மாட்டேன். வர்ற நோயாளிகளுக்கு ஒரு நாள், அதிகபட்சம் ரெண்டு நாள்தான் மருந்து, மாத்திரை எழுதிக்கொடுப்பேன். அதுலயும் குறைஞ்ச விலை மருந்துகளாத்தான் எழுதிக் கொடுப்பேன்.\nஇப்போல்லாம் உடம்பு சரியில்லைனு ஆஸ்பத்திரிக்குள்ள நுழைஞ்சவுடனே அஞ்சு டெஸ்ட்டாவது எடுக்கச் சொல்லிடறாங்கா. நான் எந்த டெஸ்ட்டும் எடுக்கச் சொல்ல மாட்டேன். என் மூளையை மட்டும்தான் யூஸ் பண்ணுவேன். எனக்குக் கிடைக்கும் சாம்பிள் மருந்துகளை எல்லாம் ஏழை மக்களுக்கு இலவசமாகக் குடுத்துடுவேன்.\nமத்தவங்களைக் குறை சொல்றது தப்பு. அவங்க எவ்வளவு ஃபீஸ் வாங்குறாங்கங்கிறது எனக்கு முக்கியம் இல்லை. என் மனசுக்கு எது திருப்தியோ அதைத்தான் நான் செய்றேன். என் மனைவி நீலாவும் அப்படித்தான். பணம், பொருளுக்கு ஆசைப்பட மாட்டாங்க.\nடாக்டர்களுக்கான கூட்டங்கள்ல பேசும்போது 'தினமும் பத்து ஏழைகளுக்காவது இலவசமா மருத்துவம் பாருங்க'னு ஒவ்வொருமுறையும் சொல்வேன்.\nநிறையப் பேரை படிக்கவெச்சிருக்கேன். ஒரு நாளைக்கு பதினெட்டு மணி நேரம் மருத்துவம் பார்த்திருக்கேன். இப்போ வயசாயிட்டதால அந்த நேரத்தைக் கொஞ்சம் குறைச்சுட்டேன்.\nஇன்றைய இளம் மருத்துவர்களுக்கு என்னோட ஒரே வேண்டுகோள்... `இரவு, பகல் பார்க்காம உழைங்க’ அப்படிங்கறதுதான். நம்ம நாடு ஏழை விவசாய நாடு. அதனால வர்ற மக்கள்கிட்ட அன்பா, பாசமா, பொறுமையா வைத்தியம் பார்க்கணும். காஸ்ட்லியான மருந்துகளை எழுதிக்கொடுக்கக் கூடாது. அவங்களால என்ன முடியுதோ அதை மட்டும் ஃபீஸா வாங்கிக்கணும். இல்லையா... சரினு ஏத்துக்கணும். கிராமங்களிலிருந்து அதிகமான டாக்டர்கள் வரணும்கிறது என்னோட ஆசை\" என்கிறார் மருத்துவர் ராமமூர்த்தி.\nஇவர் மட்டுமல்ல... இவரது ஒரே மகன் சீனிவாசனும் மருத்துவர்தான். சிறுநீரகச் சிறப்பு மருத்துவரான இவர் சென்னை தி.நகரில் கிளினிக் வைத்திருக்கிறார். 'தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை' என்பதற்கேற்ப இவரும் குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்த்து வருகிறார்.\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-jun-06/poems", "date_download": "2018-11-13T06:38:10Z", "digest": "sha1:UZMRWYQIH7FB6F27RWKQLYNGMXZX62VF", "length": 13711, "nlines": 404, "source_domain": "www.vikatan.com", "title": "Ananda Vikatan - ஆனந்த விகடன் - Issue date - 06 June 2018 - கவிதைகள்", "raw_content": "\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் - குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு கொலை மிரட்டல்\nரயில்பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்துக்கும் இடையே சிக்கிய பயணி - மீட்ட ஆர்.பி.எஃப் காவலர்\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி \nசாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது\nஆனந்த விகடன் - 06 Jun, 2018\n“காந்தியிடம் இருந்தது... ரஜினியிடமும் இருக்கிறது\nஇளையராஜா 75 - “ஆர்மோனியம் வாசித்து அடிவாங்கினேன்\nசெம - சினிமா விமர்சனம்\n“அரசியல்வாதிகளே... நீங்க செஞ்சது உங்களுக்கே திரும்ப வரும்\nமே-22: அப்பாவிகளை கொல்லவா அரசாங்கம்\nகருணாநிதி 95 - குறளோவியத்தின் குரல் கேட்குமா\n``ஊருக்கு உழைக்க உடம்பு சுணங்கல\nஉங்கள் உடல்... உங்கள் உரிமை\nநிபா: வன அழிப்பின் வினை\nஆங்கரிங் பண்ண வயசு எதுக்கு\nவிகடன் பிரஸ்மீட்: “எனக்கு அரசியல் அழைப்பு வந்தது” - அர்விந்த் சுவாமி\nவீரயுக நாயகன் வேள்பாரி - 85\nஅன்பும் அறமும் - 14\nநாங்க ‘ SMART’ ஆய்ட்டோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/author/20-mallikarjuna-n", "date_download": "2018-11-13T06:32:21Z", "digest": "sha1:IDQP7FMRKYK3ATFMIGZ5LJACTNELGFBA", "length": 13156, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "Tamil News | Latest Tamil News | Tamil News Online | Vikatan", "raw_content": "\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் - குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு கொலை மிரட்டல்\nரயில்பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்துக்கும் இடையே சிக்கிய பயணி - மீட்ட ஆர்.பி.எஃப் காவலர்\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி \nசாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது\nஅன்று ஆதவற்ற சிறுவன்... இன்று பள்ளி மாணவன்..\nதன் பொம்மையுடன் ட்ரம்புக்கு எதிராகப் போராடும் 4 வயது சிறுமி\n500 வருடங்களாக இயங்கிவரும் 'மகளிர் மட்டும்' மார்க்கெட்\nதரையிறங்க 16 நிமிடங்களில் வெடித்த விண்கலம்.. கல்பனா சாவ்லா விண்ணில் கலந்த நாள் இன்று\nஒரு குழந்தை விளையாடினா என்னலாம் நல்லது ந��க்கும் தெரியுமா\n' - ட்ரம்புக்கு சிரியா சிறுமியின் உருக்கமான கடிதம்\nபொம்மை மனிதர்கள் வாழும் ஊர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/103691-which-side-will-get-the-benefits-from-ec.html?artfrm=read_please", "date_download": "2018-11-13T07:43:30Z", "digest": "sha1:WEK7TM7IVYJ2Z4QBZO2MPICZZVADWTNR", "length": 27713, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவு யாருக்கு சாதகம்... ஓர் அலசல்! | Which side will get the benefits from EC", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:09 (30/09/2017)\nஇரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவு யாருக்கு சாதகம்... ஓர் அலசல்\nதீர்வை நோக்கி நகர்கிறது இரட்டை இலை விவகாரம். அ.தி.மு.க-வின் சின்னம் குறித்து விரைவில் முடிவு எடுப்பதாக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து எந்த அணிக்கு இரட்டை இலை கிடைக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க இரண்டாக உடைந்தது. பன்னீர் தலைமையில் ஓர் அணியும் சசிகலா தலைமையில் மற்றோர் அணியுமாகப் பிரிந்தது. கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே. நகர் தேர்தல் நடைபெற்றபோது, இரட்டை இலைச் சின்னத்தை சசிகலா அணிக்கு வழங்கக் கூடாது எனப் பன்னீர் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர். அதைத் தொடர்ந்து இரட்டை இலைச் சின்னமும் கட்சியின் பெயரையும் முடக்கி வைத்தது தேர்தல் ஆணையம்.\nஇரண்டு அணிகளும் அ.தி.மு.க அம்மா அணி, புரட்சித் தலைவி அம்மா அணி என்ற பெயரில் செயல்பட்டன, சசிகிலா தரப்பில் சின்னமும் கட்சியும் எங்களுக்கு வழங்க வேண்டும் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. பன்னீர் தரப்பிலும் சின்னமும் கட்சியும் எங்களுக்கே சொந்தம் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் அம்மா அணிக்குள்ளே பிளவு ஏற்பட்டது. தினகரன் தலைமையில் ஓர் அணியும் எடப்பாடி தலைமையில் ஓர் அணியாகவும் பிரிந்தது. உண்மையான அம்மா அணி நாங்கள்தான் என்று எடப்பாடி அணியினர் அறிவித்தனர். அதன்தொடர்ச்சியாக பன்னீர்செல்வத்தின் அணியுடன் எடப்பாடி பழனிசாமி அணி இணைப்பும் நடைபெற்றது. தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி அணி ஏற்கெனவே கொடுத்த பிரமாண பத்திரத்தில் சசிகலாவே பொதுச்செயலாளர் எனவும், டி.டி.வி தரப்பு குறிப்பிட��டிருந்தது.\nஇரண்டு அணிகளும் ஒன்றிணைந்த பிறகு, ஏற்கெனவே தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தைத் திரும்ப பெறும் மனுவையும் எடப்பாடி அணி தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது. இரண்டு அணிகளும் ஒருங்கிணைந்துவிட்டதால், சின்னத்தை மீண்டும் திரும்பி வழங்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் இரண்டு அணிகளின் ஒருங்கி்ணைப்புக் குழு வேண்டுகோள் வைத்தது. அதே நேரம் இரட்டை இலை தொடர்பாக வழக்கு ஒன்றும் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணையில் தீர்ப்பளித்த நீதிமன்றம், தேர்தல் ஆணையம் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியது.\nஅ.தி.மு.க-வின் பொதுக்குழுவில் போடப்பட்ட தீர்மானங்களை எடுத்துக் கொண்டு கடந்த வாரம் பன்னீர்- எடப்பாடி அணியினர் தேர்தல் ஆணையரைச் சந்தித்தனர். அதேபோல் தினகரன் அணியினரும் தேர்தல் ஆணையரைச் சந்தித்தனர். தினகரன் அணியினர் “அம்மா அணியினர் என்பது நாங்கள் மட்டுமே, அவர்கள் நடத்திய பொதுக்குழுவே செல்லாது” என்று கோரிக்கை வைத்தனர். மேலும் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டனர். தினகரன் அணிக்கு அவகாசம் அளிக்கத் தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. இரண்டு தரப்பும், 29-ம் தேதி தேர்தல் ஆணையத்தில் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து 29-ம் தேதி டெல்லி தேர்தல் ஆணையத்திடம் எடப்பாடி அணி சார்பில் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், உதயகுமார், ஜெயக்குமார், மற்றும் இன்பதுரை ஆகியோரும், பன்னீர் அணி சார்பில் முன்னாள் அமைச்சர் முனுசாமி, எம்.பி.மைத்ரேயன், மனோஜ்பாண்டியன் ஆகியோரும் தேர்தல் ஆணையத்தில் ஆஜராகினர்.\nபன்னீர் தரப்பு இரட்டை இலையை முடக்க வேண்டும் எனக் கொடுத்த மனுவை முதலில் வாபஸ் வாங்கினர். அதன்பிறகு அ.தி.மு.க-வின் 113 சட்டமன்ற உறுப்பினர்கள், 43 எம்.பி-க்கள் தங்கள் பக்கம் இருப்பதாகவும், கட்சியின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் தங்கள் பக்கம் இருப்பதற்கான கையெழுத்து ஆவணங்களை அப்போது தாக்கல் செய்துள்ளனர். இரண்டு அணிகளும் ஒன்றிணைந்து நடத்திய பொதுக்குழு ஆவணங்கள், தீர்மானங்கள், உள்ளிட்டவையும் அப்போது தாக்கல் செய்யபட்டுள்ளது. இதேபோல் தினகரன் தரப்பில் “கட்சியின் பொதுச்செயலாளர் பதவியில் சசிகலா தொடர்வதால், சின்னத்தை எங்களி��ம் வழங்க வேண்டும் எனவும், கட்சியின் நிர்வாகிகள் தங்கள் பக்கம் இருப்பதற்கான ஆவணங்களையும்”தினகரன் தரப்பு தாக்கல் செய்துள்ளது. இரண்டு தரப்பிலும் தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களைக் குவித்துள்ளனர்.\nஆனால், அ.தி.மு.க பொதுக்குழுவில் சசிகலா நீக்கம் செய்திருப்பதை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளும் என்றே தெரிகிறது.\nஅதேபோல், கட்சியின் நிர்வாகிகள் பலரையும் தினகரன் மாற்றியிருந்தார். ஆனால், பொதுக்குழுவின் தீர்மானத்தில் கட்சியின் நிர்வாகிகள் மாற்றம் செல்லாது எனவும் ஜெயலலிதாவினால் போடப்பட்ட பதவிகளே தொடரும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியிருந்தனர். வரும் 6-ம்தேதி அன்று இரண்டு தரப்பிடமும் விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த விசாரணையின் முடிவில்தான். சின்னம் யாருக்கு வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் தேர்தல் ஆணையம் அறிவிக்கவுள்ளது. இரட்டை இலைச் சின்னத்தையும், கட்சியின் பெயரையும் ஒருங்கிணைந்த அணிக்கு வழங்கவே தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது.\nதேர்தல் ஆணையம் அப்படி ஒரு முடிவை அறிவித்தால், தினகரன் தரப்பு, நீதிமன்றத்துக்குச் சென்று இரட்டை இலையை முடக்கும் என்று தெரிகிறது. சட்டபடி அம்மா அணி யாரிடம் உள்ளது என்பதைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்த பிறகே இந்த வழக்கில் தீர்வு காணமுடியும். ஆனால், மதுரை உயர்நீதிமன்றம் விடுத்த காலக்கெடுவிற்குள் முடிவு எடுக்க வேண்டிய நிர்பந்தத்தில் தேர்தல் ஆணையம் உள்ளதால், ஆறாம் தேதிக்கு மறுதினமே இரட்டை இலைச் சின்னம் யாருக்கும் வழங்கப்படலாம் என்றே தெரிகிறது. இந்த முடிவுதான் இரண்டு அணிகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகிறது.\nஅ.தி.மு.க தேர்தல் ஆணையம் இரட்டை இலை admk two leaf\n\"பார்த்தோம், பார்க்கவில்லை..\" அதிரவைத்த அமைச்சர்களையும் விசாரிக்குமா விசாரணை கமிஷன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பத்துப் பேர் பலசாலியா...ஒருவர் பலசாலியா' - கொந்தளித்த ரஜினி\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\n`அரசியலில் ரஜினி ஹீரோவா.. ஜீரோவா’ - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஉயிரிழந்த எஜமானுக்காக 80 நாள்களாக காத்திருக்கும் நாய்‍ - மக்களை கண்கலங்க வைத்த பாசம்\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\nசூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/114328-with-almost-no-transportation-children-from-javadhu-hills-makes-an-huge-effort-to-go-to-schools.html", "date_download": "2018-11-13T07:18:47Z", "digest": "sha1:ZKWGOPWR6GY47J7YQXF3ZN5K2MB33YQ3", "length": 24778, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "மூணு மலை, இரண்டு கால்வாய் தாண்டி அரசுப் பள்ளிக்குப் படிக்க வரும் ஆச்சர்ய மாணவர்கள்! | With almost no transportation, children from Javadhu hills makes an huge effort to go to schools!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:49 (23/01/2018)\nமூணு மலை, இரண்டு கால்வாய் தாண்டி அரசுப் பள்ளிக்குப் படிக்க வரும் ஆச்சர்ய மாணவர்கள்\nஜவ்வாது மலைப்பகுதியில் உள்ளது, அரசவெளி கிராமம். குளிர்ச்சியான மலைப் பகுதிதான். ஆனால், அந்த மதிய வேளையில் வெயில் வெளுத்திக்கொண்டிருந்தது. சாலையோரம் இருந்த சிறிய பெட்டிக் கடையைத் தவிர வேறு கடைகள் இல்லை. பொதுமக்கள் நடமாட்டமும் குறைவு. அந்தச் சமயத்தில்தான் அந்தக் காட்சி... தூரத்திலிருந்த வயல்வெளி வரப்பில் பள்ளிச் சீருடையில் புத்தகப் ப���யைச் சுமந்தபடியே மாணவ, மாணவிகள். அவர்களுடன் பெரியவர்களும் வருவதைப் பார்த்து திகைப்பு.\n“என்ன தம்பிங்களா பார்க்க வெளியூரு மாதிரி இருக்கே. இந்த வெயிலுல இங்கே சுத்தறீங்களே, சுத்தி முத்தி காடுப்பா. அங்கே இங்கே போயிடாம வந்த வழியே திரும்புங்க” என்கிறார் ஒரு பெண்.\n“சரிங்கம்மா, நான் காட்டுக்குள்ளே போகலை. நீங்க இந்த நேரத்துல ஸ்கூல் பிள்ளைகளோடு எங்கே போயிட்டிருக்கீங்க. காலையிலதானே ஸ்கூலுக்குப் போவாங்க” எனக் கேட்டோம்.\n“நாங்க காத்தால 7 மணிக்கே வீட்டிலிருந்து கௌம்பிட்டோம். பக்கத்துலயா இருக்குது வெரட்டுன்னு வர்றதுக்கு. பிள்ளைகள் எல்லாத்தையும் தெரட்டிக்கிட்டு வர வேணாமா எம்புட்டு தொலைவு நடந்து வரணும். அதான் நேரமாகிடுச்சு” என்கிறார் பெருமூச்சுடன்.\nஅவர்களில் மஞ்சுளா என்பவர், “எங்களுக்குப் புளியமரத்தூர்ல வீடு இருக்குதுங்க சாமி. அந்தா முன்னாடி போதுங்களே அவங்க பலம்பட்டு கிராமத்து ஆளுங்க. பின்னாடி தூரத்துல வாரது குடிக்கணுர் ஆளுங்க. எங்க புள்ளைங்க எல்லாரும் பொங்கல் லீவுக்கு வீட்டுக்கு வந்துச்சுங்க. நாலு நாளு லீவு முடிஞ்சு திரும்ப ஸ்கூல்ல கொண்டுபோயி விடுறதுக்காக போயிட்டிருக்கோம். இந்த இவதான் என் மூத்த பொண்ணு ஐசு. அவன் ராஜேஷ். ரெண்டு பேரும் அஞ்சாவது படிக்கிறாங்க. இவ இந்து ரெண்டாவது படிக்கிறா.\nஎங்க ஊருக்கு பஸ்ஸோ, ஆட்டோவோ கிடையாது தம்பி. மூணு மலைகளைக் கடந்து, ரெண்டு கால்வாய்களைத் தாண்டித்தான் பசங்களை ஸ்கூலுக்கு இழுத்துட்டு வரவேண்டியிருக்கு. இது இன்னைக்கு நேத்தைக்கு இல்லப்பா. ரொம்ப வருஷமாவே இப்புடித்தான் வந்துபோயிட்டுருக்கோம். காத்தால வீட்டுல நாலு வரக காச்சிக் குடிச்சிட்டு, வெயிலுக்கு முன்னாடி கௌம்பிடுவோம். வழியில பசியெடுத்தா ரெண்டு கெழங்க திண்ணுட்டே நடந்துடு இந்த நேரத்துக்கெல்லாம் ஒவ்வொருத்தரா ஸ்கூலுக்கு வந்துடுவோம். பள்ளிக்கூடத்துல எங்களுக்கும் சேர்த்து சோறு ஆக்கி வெச்சிருப்பாங்க. புள்ளைங்களோடு சேர்ந்து சாப்புட்டுட்டு பசங்களை விட்டுட்டு மூணு மணிக்கு கெளம்புனா, ராவுல வீடு போய்ச்சேர்ந்துடுவோம்” என வெகுளியாகப் பேசிவிட்டு, தன் மூன்று பிள்ளைகளைகளுடன் நடையில் வேகம் கூட்டுகிறார்.\n“முன்னாடி எல்லாம் எங்க சனங்க தேனெடுக்கப் போறதும், வேட்டையாடப் போறதுமா இருந்தாங்க. இப்போ பசங்க படிச்சாத்தானைய்யா வெளியில மதிப்பு கிடைக்குது. நல்லா பாருங்க, காட்டுக்குள்ளே வாழுற எங்களுக்கு ரோடுகூட இந்த அரசாங்கம் போட்டுக் கொடுக்கலே. எங்க ஊருலயே ஸ்கூல் இருக்கு. ஆனா, வாத்தியாருங்க சரியா வர்றதில்லே. அதனால, புள்ளைங்களும் காடு, மேடுனு சுத்த ஆரம்பிச்சுடுதுங்க. அதனாலதான் அஞ்சு மணி நேரம் நடந்துவந்து, இந்த அரசவெளி பள்ளிக்கூடத்துல விட்டுட்டுப் போறோம். வாரம் ஒருமுறை வந்து பாத்துட்டுப் போவோம். ரெண்டு மூணு நாளு சேர்ந்தாபோல லீவு வந்துச்சுன்னா வீட்டுக்குக் கூட்டிட்டுப் போயிடுவோம். வாரா வாரம் ஊருக்கும் ஸ்கூலுக்கும் அலைஞ்சு எங்களில் பலருக்கும் மூட்டுவலியே வந்துடுது. புள்ளைங்களும் வெயில்ல வாடுறதைப் பார்க்க வருத்தமா இருக்கு. ஆனாலும், அதுங்க நல்லா படிச்சு வெளியுலகத்துக்குப் போகும்போது இந்தக் கஷ்டம்லாம் பறந்து போயிடும் தம்பி” - பெயர் சொல்லவே கூச்சப்பட்ட ஓர் அம்மாவின் முகத்தில், களைப்பைத் தாண்டி, பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை வரிகள்.\nபேசிக்கொண்டே அரசவெளி பள்ளிக்கூடத்துக்குள் நுழைகிறார்கள். அனைவரும் தங்கள் பிள்ளைகளோடு சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்கள். மதியம் மூன்று மணி ஆனது. பிள்ளைகள் வகுப்பறையில் அமர்ந்து பாடம் படிப்பதை வாசலில் நின்று கண்கொட்டாமல் பார்த்துவிட்டு, ஒருவர் பின் ஒருவராக கிளம்புகிறார்கள். அந்த இடம் முழுக்க அமைதியும் ஒரு தலைமுறையின் நம்பிக்கையும் சூழ்ந்திருந்தது.\n“குழந்தைக்கு மரியம்ன்னு பேர் வச்சிருக்கேன்” ஜல்லிக்கட்டு புரட்சியில் காவல்துறையிடம் அடிவாங்கிய கர்ப்பிணி இன்று” ஜல்லிக்கட்டு புரட்சியில் காவல்துறையிடம் அடிவாங்கிய கர்ப்பிணி இன்று\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nசூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nபரியன்களை அரவணைக்கக் காத்திருக்கும் ஒரு 'ஜோ'வின் கடிதம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிச\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/127944-2000-child-separated-in-past-6-week-in-us-border.html?artfrm=read_please", "date_download": "2018-11-13T06:33:17Z", "digest": "sha1:RL4VU34KMXMEFLES2WVR4A4EXQWG6X2P", "length": 25456, "nlines": 409, "source_domain": "www.vikatan.com", "title": "6 வாரத்தில் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட 2000 குழந்தைகள்! பதறும் அமெரிக்க எல்லை | 2000 child separated in past 6 week in US border", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:33 (17/06/2018)\n6 வாரத்தில் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்ட 2000 குழந்தைகள்\nகிட்டத்தட்ட 2000 குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களிடமிருந்து அமெரிக்க எல்லையில் எல்லைப்பாதுக்காப்பு படையினர் பிரித்துள்ளனர். அதற்கு காரணமாக இவர்கள் கூறுவது இவர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு நுழைந்தவர்கள்\nகடந்த 16 மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 1,800 குடும்பங்கள் அமெரிக்க - மெக்சிகோ எல்லையில் பிரிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதைவிட மேலும் அதிர்ச்சி தரும் செய்தியாக கடந்த 6 வாரங்களில் மட்டும் 2000 குழந்தைகள் பெற்றோர்களிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ள செய்தி புலம் ப��யர் அமெரிக்கர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nபல நூறு வருடங்களுக்கு முன்பு ஒரு இடத்தில் குடியேறிய சமூகத்தை அந்த இடத்தில் இருந்து விரட்டுவது என்பது சில இடங்களில் சட்டப்பூர்வமாக நடக்கும் விஷயமாக உள்ளது. இதற்கு சமீபத்திய சாட்சி அமெரிக்க எல்லையில் நடக்கும் நிகழ்வுகள் தான். கிட்டத்தட்ட 2000 குழந்தைகளை அவர்களின் பெற்றோர்களிடமிருந்து அமெரிக்க எல்லையில் எல்லைப் பாதுகாப்பு படையினர் பிரித்துள்ளனர். அதற்கு காரணமாக இவர்கள் கூறுவது 'இந்த மக்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு நுழைந்தவர்கள். அதனால் தான் இவர்களை வெளியேற சொல்கிறோம்' என்கிறார்கள்.\nட்ரம்பின் முற்றிலும் சகிப்புத்தன்மையில்லாத கொள்கைதான் இந்த வெளியேற்றங்களுக்கு வழிவகை செய்கிறது என்று புலம்பெயர் சமூகத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இவர்களது குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதில் எந்த சமரசத்துக்கும் இடமில்லை என்பதுதான் ட்ரம்ப் அரசாங்கத்தின் நிலைப்பாடு.\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nகுழந்தைகளுக்கு உயர்தர வசதிகள் செய்து கொடுக்கப்படும், கல்வி மற்றும் ஆரோக்கியம் சிறந்த முறையில் ஏற்படுத்தித் தரப்படும் என்று கூறியுள்ளனர். நீதிமன்றமோ இந்த விவகாரத்தில் சட்டப்பூர்வமான குடியேற்றங்களுக்கு சில சமரசங்கள் செய்வதற்கான வழிவகைகளை குடும்பங்களின் நலன் கருதி வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. ட்ரம்ப் அரசு இதற்கு ஒரு சட்டமசோதாவையும் நிறைவேற்றியுள்ளது. இந்த இரண்டு விஷயங்களையும் கவனித்து முடிவெடுக்கப்படும். ஆனால் அந்த முடிவு சமரசமானதாக இருக்காது என்று அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.\nபெற்றோர்களிடமிருந்து குழந்தைகளை பிரிப்பது என்பது கடினமான விஷயம் தான். ஆனால் அந்த குழந்தைகளின் பெற்றோர்கள் தாங்கள் செய்த குற்றங்களுக்காக ஜெயிலில் அடைக்கப்படுவார்கள். அதுமாதிரியான நேரத்தில் அவர்களிடமிருந்து பிரியும் குழந்தைகள் குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது. அதனால் தான் அவர்களை பிரித்து கண்காணிப்பில் ��ிறப்பாக வளர்க்கிறோம் என்றும், பால் குடி மறவா குழந்தைகளை நாங்கள் பிரிப்பதில்லை என்றும் நியாயம் பேசுகிறது அமெரிக்கா.\nகாங்கோ குடியரசைச் சேர்ந்த ஒரு பெண்மணியின் ஏழு வயது மகள் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு அரசின் மேற்பார்வையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறார். அந்தக் குழந்தையின் தாய் இவர்தான் என்பதற்கான ஆவணங்களை, அரசு கேட்கிறது. அந்த ஆவணங்கள் பிரிக்கப்பட்ட யாருடைய கைகளிலும் இல்லை என்பதுதான் சிக்கல். மரபணுச் சோதனை செய்து உறவை நிரூபித்துக்காட்ட முடியுமென்றாலும் அதற்கு மாதக் கணக்கில் காலம் எடுத்துக்கொள்கிறது அரசு. இதெல்லாம் \"குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அல்ல இந்த நடவடிக்கைகள், அமெரிக்க எல்லைக்குள் மற்ற நாட்டவர்கள் நுழைவதைத் தடுப்பதற்காகவே'' என்று இதற்கு எதிராக போராடும் வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.\n25 பில்லியன் டாலர் செலவில் கட்டப்படும் சுவரில் தான் ஜெயில்கள் அமையப்போவதாகவும். அங்கு இவர்கள் அடைக்கப்படுவார்கள் என்று பெற்றோர்களை கைது செய்கிறது அமெரிக்கா. சுவர் எழுப்பி இருநாடுகளை பிரிப்பது, பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளைப் பிரிப்பது என அமெரிக்கா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளை தொடர்ந்து அமெரிக்க புலம்பெயர்ந்தவர்கள் கண்டித்து வந்தாலும் சட்டங்களை அரசு வலுவாக்கிக் கொண்டே போகிறது. உலக நாடுகளின் மனித உரிமை மீறல்களை கண்காணிக்கும் ஐ.நா இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறது வழக்கம் போல அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படத்தான் போகிறது என்று புலம்பெயர்ந்தவர்கள் கூறுகிறார்கள். ஐ.நா தலையிட்டு சொல்லுவதை அமெரிக்கா விரும்புமா என்பது தான் இங்கு நிலவும் இக்கட்டான சூழல்.\nஷாருக்கானுக்கு அவரது அப்பா தந்த ஐந்து பரிசுகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் - குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு கொலை மிரட்டல்\nரயில்பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்துக்கும் இடையே சிக்கிய பயணி - மீட்ட ஆர்.பி.எஃப் காவலர்\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி \nசாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nசூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிச\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n\" நியூட்ரினோ தடைக்குப் பிறகு எப்படி இருக்கிறது பொட்டிப\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/19348/", "date_download": "2018-11-13T06:25:29Z", "digest": "sha1:ZREAXRWRNVWGWKVSWFNLN56JCEPOED4N", "length": 10575, "nlines": 148, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை விவகாரம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை விவகாரம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது\nஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 34ம் அமர்வுகள் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இலங்கை விவகாரம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nஇன்றைய ஆரம்ப நிகழ்வில் உரையாற்றிய பேரவையின் ஆணையாளர் சஹிட் அல் ஹூசெய்ன் இலங்கை விவகாரம் குறித்தும் குறிப்பிட்டுள்ளார் எனவும் உலகின் அனைத்து இன சமூகங்களினதும் உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.\nஇலங்கையில் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் எவ்வாறான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து ஆராயப்படும் என தெரிவித்துள்ள அவர் ��ுழு அளவிலான கால மாறு நீதிப் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவித்துள்ளார்.\nTags34ம் அமர்வுகள் இலங்கை விவகாரம் ஐ.நா மனித உரிமைப் பேரவை சஹிட் அல் ஹூசெய்ன் பொறுப்பு கூறுதல்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை…\nசினிமா • பிரதான செய்திகள்\n‘கொம்புவச்ச சிங்கம்டா’ சசிகுமார் படத்தை ஆரம்பித்து வைத்த சமுத்திரகனி\nகூட்டு எதிர்க்கட்சியினர் மத்திய வங்கியின் ஆளுனரை சந்தித்துள்ளனர்\nஇலங்கையின் போதைப்பொருள் தடுப்பு செயற்திட்டத்துக்கு உயர்ந்த பட்ச ஒத்துழைப்பு வழங்கப்படும் – சீசெல்ஸ் ஜனாதிபதி D\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகள�� உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/26971/", "date_download": "2018-11-13T06:25:40Z", "digest": "sha1:CLYDXJ5WTMMGQTUB6ZOOBHJX42JL6XW2", "length": 12872, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "மாற்றுக் கட்சியிலிருந்து பிரதமரை தேர்ந்தெடுத்து அனைவரையும் அசத்தினார் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்:- – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nமாற்றுக் கட்சியிலிருந்து பிரதமரை தேர்ந்தெடுத்து அனைவரையும் அசத்தினார் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரோன்:-\nபிரான்ஸ் நாட்டின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற இம்மானுவேல் மக்ரோன் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எடோர்ட் பிலிப்-ஐ பிரதமராக தேர்வு செய்துள்ளார். பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹோலண்டேயின் பதவிக்காலம் முடிவதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கடந்த மாதம் 23-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. தற்போதைய ஜனாதிபதி பிரான்கோயிஸ் ஹோலண்டே இந்த தேர்தலில் போட்டியிடுவதை தவிர்த்து விட்டார்.\nஇந்த தேர்தலில் கன்சர் வேடிங் கட்சியை சேர்ந்த பிரான்கோயிஸ் பில்லன், வலதுசாரி தலைவர் மரின் லீ பென், லிபரல் சென்றலிஸ்ட் கட்சியை சேர்ந்த இமானுவல் மக்ரோன், மற்றும் இடது சாரிகள் சார்பில் ஜீன்-லக் மெலன்சான் ஆகிய 4 பேர் போட்டியிட்டனர். இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலின் முடிவுகள் கடந்த வாரம் வெளியானது.\nஇதில் மக்ரோன் 65 சதவிகித வாக்குகளுடன் வெற்றிபெற்றார். இதனையடுத்து, நேற்று முன்தினம் 39 வயதான மக்ரோன் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், வலதுசாரி கட்சியான குடியரசுக் கட்சியின் முக்கிய தலைவரான 46 வயதுடைய எடோர்ட் பிலிப்-ஐ பிரதமராக தேர்வு செய்து, ஜனாதிபதி மேக்ரான். அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.\nதற்போது எம்.பி.யாக இருக்கும் எடோர்ட் பிலிப் இதற்கு முன்னதாக லே போர்ட் பகுதியின் மேயராக திறம்பட செயல்பட்டு���்ளார். மாற்றுக் கட்சியிலிருந்து பிரதமரை தேர்வு செய்துள்ள மேக்ரானின் இந்த செயல் அரசியல் பார்வையாளர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.\nபிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ள எடோர்ட் பிலிப் விரைவில் பதவியேற்க இருக்கிறார். இதனையடுத்து, ஜனாதிபதி மேக்ரான் மற்றும் பிரதமராக பதவியேற்க இருக்கும் எடோர்ட் பிலிப் ஆகியோர் முதல் அயல்நாட்டு பயணமாக இந்த வாரம் ஜெர்மனி சென்று அந்நாட்டு வேந்தர் ஏஞ்சலா மார்கெல்லை சந்திக்க இருக்கின்றனர்.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை…\nசினிமா • பிரதான செய்திகள்\n‘கொம்புவச்ச சிங்கம்டா’ சசிகுமார் படத்தை ஆரம்பித்து வைத்த சமுத்திரகனி\nஇந்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி, ஆகியோரின் வீடுகளில் புலனாய்வுத் துறை சோதனை:-\nமகாநாயக்க தேரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இராஜதந்திர கடவுச் சீட்டுக்களில் சில இரத்துச் செய்யப்படவுள்ளன:-\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – ���ன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/45682/", "date_download": "2018-11-13T06:26:52Z", "digest": "sha1:4XB6FSGFXYU5444ACQWYR65E2MHSGWII", "length": 13389, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "சட்டவிரோத இறைச்சி கூடத்தை வெளிப்படுத்திய பெங்களூர் பெண் பொறியாளர் மீது தாக்குதல்: – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nசட்டவிரோத இறைச்சி கூடத்தை வெளிப்படுத்திய பெங்களூர் பெண் பொறியாளர் மீது தாக்குதல்:\nபெங்களூர் அருகே சட்டவிரோதமாக இயங்கிய இறைச்சி கூடம் தொடர்பாக காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்த மென்பொறியாளர் மீது இனம் தெரியாத குழு ஒன்று கடுமையான தாக்குதலை மேற்கொண்டுள்ளது.\nதனியார் நிறுவனத்தில் மென்பொறியாளராக பணிபுரிந்து வருகின்ற பெங்களூரின் கோரமங்களாவை சேர்ந்த 45 வயதுடைய நந்தினி என்பவர் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇவர் கடந்த சனிக்கிழமை மாலை தலகாட்புராவுக்கு சென்ற போது அங்கு ஒதுக்குப்புறமான பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாட்டிறைச்சி கூடம் செயல்பட்டதைக் கண்ட அவர் அங்கு அடைக்கப்பட்டுள்ள 14 மாடுகளை மீட்குமாறு தலகாட்புரா காவல் நிலையத்தில் முறையிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇது குறித்து தான் காவல்துறையினரிடம் முறையிட்ட போது அந்த இறைச்சி கூடத்தின் மீது நடவடிக்கை எடுப்பதற்காக 15 காவல்துறையினர் அங்கு சென்றுள்ளனர் எனவும் தேவைப்பட்டால் நீங்களும் நேரில் சென்று பாருங்கள் என தெரிவித்ததாகவும் பாதுகாப்புக்காக 2 காவலர்களு���ன் இறைச்சி கூடத்தின் உள்ளே தான் நுழைந்த போது அங்கு காவல்துறையினர் யாரும் இருக்கவில்லை என நந்தினி தெரிவித்துள்ளார்.\nஇந்தநிலையிலேயே 30 பேருக்கும் அதிகமானோர் கொண்ட ஒரு குழு தங்களை கற்களால் தாக்கியது எனவும் இதைக் கண்ட காவலர்கள் அங்கிருந்து தப்பியோடி விட்டனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nதானும் எனது நண்பர் செஜிலும் ஓடி போய் காரில் ஏறிக் கொண்டதாக தெரிவித்த நந்தினி தம்மை வழிமறித்த குழு சரமாரியாக தாக்கியதில் தனக்கு கை, கால், தலை உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டதாகவும் தனது நண்பர் செஜிலுக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.\nஇந்நிலையில் தலகாட்புரா காவல்துறையினர் இனம்தெரியாத குழுவின் மீது சட்ட விரோத இறைச்சி கூடம் நடத்தியது, பெண் பொறியாளர் மீது தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இறைச்சி கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 14 மாடுகள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nTagsதலகாட்புரா காவல் நிலையம் பெங்களூர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை…\nசினிமா • பிரதான செய்திகள்\n‘கொம்புவச்ச சிங்கம்டா’ சசிகுமார் படத்தை ஆரம்பித்து வைத்த சமுத்திரகனி\nஐக்கிய தேசியக் கட்சிக்கே சிறுபான்மையினர் உட்பட அனைத்து மக்களின் ஆதரவு காணப்படுகின்றது :\nபிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த தீவிரபேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டிய தருணம் இது :\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/63171/", "date_download": "2018-11-13T06:32:03Z", "digest": "sha1:UVHGE3VJH5DEHH6RY5NFSQ6UCAOSNUIP", "length": 15124, "nlines": 157, "source_domain": "globaltamilnews.net", "title": "யாழில்.பதுங்குகுழியில் மறைந்திருந்த கொள்ளையர்கள் கைது – சினிமா பாணியில் கொள்ளை – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nயாழில்.பதுங்குகுழியில் மறைந்திருந்த கொள்ளையர்கள் கைது – சினிமா பாணியில் கொள்ளை\nயாழில்.பதுங்கு குழியில் மறைந்திருந்த கொள்ளை கும்பலில் இருவரை சாவகச்சேரி காவல்துறையினர்; கைது செய்துள்ள நிலையில் , மூவர் தப்பி சென்றுள்ளனர். இச் சம்பவம் தென்மராட்சி மறவன்புலவு பகுதியில் இடம்பெற்று உள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது ,\nயாழ் – மன்னார் பிரதான வீதியில் கேரதீவு பகுதியில் , சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒருவர் பல உணவு பொதிகளுடன் செல்வதனை சிவில் உடையில் நின்ற காவல்துறை உத்தியோகஸ்தர் ஒரு���ர் கண்ணுற்று குறித்த நபரை பின் தொடர்ந்து சென்றுள்ளார்.\nகாவல்துறை உத்தியோகஸ்தர் பின் தொடர்ந்து சென்ற நபர் மறவன்புலவு பகுதியில் உள்ள பதுங்கு குழி ஒன்றினுள் செல்வதனை அவதானித்து அது தொடர்பில் சாவகச்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து உள்ளார்.\nஅதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் பதுங்கு குழி இருந்த இடத்திற்கு சென்ற போது , காவல்துறையினரைக் கண்ட , பதுங்கு குழியில் இருந்த நபர்கள், அருகில் இருந்த கடல் நீரேரி ஊடாக தப்பியோடியுள்ளார்கள்.\nதப்பியோடியவர்களை துரத்தி சென்ற காவல்துறையின் இருவரை பிடித்த நிலையில் ஏனைய மூவர் தப்பி சென்றுள்ளனர்.\nகைது செய்யப்பட்ட இருவரையும் காவல்துறையினர் பதுங்கு குழியிருந்த பகுதிக்கு கொண்டு சென்று பதுங்கு குழியில் தேடுதல் நடத்திய வேளை பதுங்கு குழியில் இருந்து , ஒரு இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணமும் , இரண்டரை பவுண் நகையும் மீட்கபட்டு உள்ளது.\nஅதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட இரு நபர்களையும் சாவகச்சேரி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்ட போது சந்தேக நபர்கள் குறித்த நபர்கள் நாவற்குழி மற்றும் அளவெட்டி பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் , மீட்கபட்ட நகைகள் மற்றும் பணம் என்பன கேரதீவு வீதியில் உள்ள வீடொன்றிலும் , நாவற்குழி பகுதியில் உள்ள வீடொன்றிலும் கொள்ளையிடப்பட்டவை எனவும் தெரியவந்துள்ளது.\nஅதனையடுத்து நேற்று புதன் கிழமை இரு சந்தேக நபர்களையும் , சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் இருவருவரையும் , எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டது\nகடந்த மூன்று மாத கால பகுதியாக தென்மராட்சி தெற்கு பகுதி தொடக்கம் , தனங்கிளப்பு வரையிலான பிரதேசங்களில் இரவு வேளைகளில் பல வீடுகளில் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்று உள்ளன.\nகடந்த வெள்ளிக்கிழமை தச்சன் தோப்பு பகுதியிலும் , மறுநாள் சனிக்கிழமை கைதடியிலும் நகைகள் பணம் என்பன கொள்ளையிடப்பட்டு உள்ளன. கொள்ளை கும்பல் வீட்டின் கதவுகளை கோடரியால் கொத்தி உடைத்து வீட்டினுள் புகுந்து வீட்டில் இருந்தவர்களை மிக மோசமாக தாக்கி , கொள்ளையில் ஈடுபட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagsகைது கொள்ளை ச���வகச்சேரி சினிமா பாணியில் த கொள்ளையர்கள் தென்மராட்சி பதுங்குகுழியில் மறைந்திருந் யாழில்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை…\nசினிமா • பிரதான செய்திகள்\n‘கொம்புவச்ச சிங்கம்டா’ சசிகுமார் படத்தை ஆரம்பித்து வைத்த சமுத்திரகனி\nதமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளருக்கு எதிராக, அனந்தி சசிதரன் காவற்துறையில் முறைப்பாடு…\nஅரசாங்கம் மெய்யான சவால்களை அடையாளம் காணத் தவறியுள்ளது – கோதபாய ராஜபக்ஸ\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய க���டியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BE/", "date_download": "2018-11-13T06:26:17Z", "digest": "sha1:GK3SUKAUOSUWL7OVVP6QKAWACXVZ6LRW", "length": 6453, "nlines": 118, "source_domain": "globaltamilnews.net", "title": "குமார் சங்ககரா – GTN", "raw_content": "\nTag - குமார் சங்ககரா\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nசங்ககராவின் சாதனையை முறியடித்துள்ள டோனி\nஇருபதுக்கு இருபது போட்டியில் 134 பந்துகளை பிடித்ததன் மூலம்...\nகுமார் சங்ககார நூறு சதங்கள் அடித்து சாதனை\nஇலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவரும் சிறந்த...\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalblog.blogspot.com/2010/09/blog-post_22.html", "date_download": "2018-11-13T07:48:08Z", "digest": "sha1:OK7TXATSYEF6CNXG3WWQPB2KJFZUXCIK", "length": 17938, "nlines": 124, "source_domain": "ungalblog.blogspot.com", "title": "அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க?", "raw_content": "\nஇலவச HTML CODEs வேண்டுமா\nஅப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க\n\"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க \nநியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.\n\"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்.\"\n\"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்\".\n\"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank, இல்ல எதாவது கம்பெனி, \"நான் செலவு செய்ய தயாரா இருக்கேன். எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க. இவங்கள நாங்க \"Client\"னு சொல்லுவோம்.\nஇந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க\nபங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு \"Sales Consultants, Pre-Sales Consultants....\". இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான் ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், \"முடியும்\"னு பதில் சொல்றது இவங்க வேலை.\n\"இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க\"\n\"MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க.\"\n\"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு\nஅப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.\n\"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா\n இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்\"\n\"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும் ராத்திரி பகலா வேலை பார்த்தாலும்\n\"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.\nஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு \"ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு\" புலம்ப ஆரம்பிப்பான்.\n\" - அப்பா ஆர்வமானார்.\n\"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே\n\"இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்\"னு சொல்லுவோம்.\n\"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்\"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்.\"\nஅப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.\n\"ஒத்துகிட்டு தான் ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா\n\"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க\n\"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை.\nப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு.\"\n\"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம்\n\"அதான் கிடையாது. இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது.\"\n\"அப்போ இவருக்கு என்னதான் வேலை\n\"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன் ஆகுறது தான் இவரு வேலை.\"\n\"ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்.\"\n\"எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார\n\"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை\nஎனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை.\"\n\"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி\n\"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க.\"\n\"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே\n நான் க��ைசியா சொன்னேன் பாருங்க... டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே \"இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு\" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க.\"\n\"அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே\n\"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.\nபுடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி.\" \"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள\n சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க\"\n ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்\n\"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே\nகாலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்.\"\n\"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு.\nஅன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின, உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை.\" இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம். அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்\".\n\"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய\n\"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்.\"\n\"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்.\"\n\"அவனே பயந்து போய், \"எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு\" புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க.\" இதுக்கு பேரு \"Maintenance and Support\".\nஇந்த வேலை வருஷ கணக்கா போகும். \"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு\" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.\nLabels: எல்லா பதிப்புகளும் , நகைச்சுவை\nஉங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க\nகருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):\nமுன் உள்ள பதிப்புகள் பின் உள்ள பதிப்புகள்\nசூரா : 84 - ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம்: 1-25\nஉங்கள் பகுதி தொழுகை நேரம் மற்றும் கிப்லா திசையை அறிய\nபுதிய பதிப்புகளை மின் அஞ்சலில் பெற..\nஎல்லா பதிப்புகளின் பட்டியல் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/08/blog-post_19.html", "date_download": "2018-11-13T08:07:07Z", "digest": "sha1:CEFHCJFK56XNNUCGOTKLBTS6XSGJPAWJ", "length": 5214, "nlines": 71, "source_domain": "www.maarutham.com", "title": "இலங்கை அணிக்கு ஏன் இப்படி ஓர் நிலைமை..? - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Cricket/Sports/Sri-lanka /இலங்கை அணிக்கு ஏன் இப்படி ஓர் நிலைமை..\nஇலங்கை அணிக்கு ஏன் இப்படி ஓர் நிலைமை..\nஒரு தசாப்பத்தத்திற்கு முன்னர் ஆசியாவின் சிறந்த களத்தடுப்பு அணியாக காணப்பட்ட இலங்கை அணி, கடந்த காலங்களில் கடுமையான தரக்குறைவுக்குள்ளாக்கபட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\ncricbuzz எனும் வெளிநாட்டு இணையத்தள ஊடக பிரிவு இதனை சுட்டிகாட்டியுள்ளது.\nI.C.C தர வரிசையில், டெஸ்ட் போட்டியில் 7 வது இடத்தில் உள்ள இலங்கை அணி, ஒருநாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளில் 8 வது இடத்தில் உள்ளது.\nகளத்தடுப்பில் ஏற்பட்டுள்ள கவனக்குறைவே இதற்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்த வருடத்தில் மாத்திரம் இலங்கை அணி 56 பிடியெடுப்புக்களை தவறவிட்டுள்ளது.\n1981 ஆம் ஆண்டு இலங்கை அணி டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நிலையில், இந்த வருடமே இவ்வாறான ஓர் நிலைமை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்து.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nஅதிரடியா��� களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmanam.net/page/8", "date_download": "2018-11-13T06:56:40Z", "digest": "sha1:Y5SYVUKOWPMUETV4IJFSKK2BP2UMQYJR", "length": 7932, "nlines": 91, "source_domain": "www.tamilmanam.net", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\nகடந்த 24 மணி நேரத்தில் எழுதப்பட்ட இடுகைகள்\nஅகத்தீ | 0 மறுமொழி | 2018-11-12 03:06:03 | தினம் ஒரு சொல்\nசுண்டி இழுக்கும் மணத்தோடு மூலக்கொத்தளம் கருவாடு \nவினவு புகைப்படச் செய்தியாளர் | 0 மறுமொழி | 2018-11-12 03:00:00 | தலைப்புச் செய்தி | புகைப்படக் கட்டுரை | Karuvadu\nவித விதமான உணவுக் குறிப்புகள் அனைத்து பத்திரிக்கைகளிலும் வெளியாகின்றன. எதிலேனும் கருவாடு ரெசிப்பி இடம்பெற்றுள்ளதா அவ்வாறு இடம்பெறாதது ஏன் The post சுண்டி இழுக்கும் மணத்தோடு மூலக்கொத்தளம் ...\nகுறள் ஒருபோதும் மனுதர்மத்தின் சாரமாக இருக்க இயலாது.\nஇரா எட்வின் | 0 மறுமொழி | 2018-11-12 02:50:24 | 2018 | சாமங்கவிய/சாமங்கவிந்து\n\"குடி செய்வார்க்கில்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும்.\" தந்தை பெரியாருக்கு மிகவும் பிடித்தமான குறள் இது என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் ...\nஇருட்டு அறையில் “சென்சார்” குத்து\nஇருட்டு அறையில் “சென்சார்” குத்து ஆம் சென்ஸார் குத்துதான். அது ...\nகுழந்தைகள் குறைவளர்ச்சி : ப்ரெஞ்சு அரசின் விழிப்புணர்வு இந்தியாவுக்கு வருமா ...\nவினவு செய்திப் பிரிவு | 0 மறுமொழி | 2018-11-12 02:39:00 | உலகம் | தலைப்புச் செய்தி | babies with deformities\nஒரு உடல்நலப் பிரச்சினைக்கு ஒரு அரசு காட்ட வேண்டிய அக்கறையும், எடுக்க வேண்டிய நடவடிக்கையும் நமது நாட்டில் சரிவர நடக்கிறதா The post குழந்தைகள் குறைவளர்ச்சி : ப்ரெஞ்சு ...\n\"உங்கள் டூத் பேஸ்ட்டில் புற்று நோய் இருக்கா\nஉங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கா,கரி இருக்கா,புளி இருக்கா \" ...\nபரியனைத் தெரியுமா உங்களுக்கு . . . . . ...\n எதையோ கற்றுக் கொள்ளப் போகிறோம் என்ற ஆர்வத்தோடு அரசுப்பள்ளியில் சேர, வகுப்பறைகளில் வரிசையாக எழுந்திருக்க சொல்லி, சாதிப்பெயரை கேட்கும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2015/01/14125317/I-Movie-Review.vpf", "date_download": "2018-11-13T07:43:23Z", "digest": "sha1:YUGPR2JSJ3EKLH2HVDMVTKYIGF7NJJSA", "length": 24035, "nlines": 219, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 13-11-2018 செவ்வாய்க்கிழமை iFLICKS\nமாற்றம்: ஜனவரி 14, 2015 14:42\nஇசை ஏ. ஆர். ரகுமான்\nஜிம் வைத்து நடத்தி வரும் விக்ரம், மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வெல்வதற்காக அதிக ஈடுபாட்டுடன் பயிற்சி எடுத்து வருகிறார். இவருக்கு சர்வதேச மாடலான எமி ஜாக்சன் மீது அதீத பிரியம். அவர் எந்த விளம்பரத்தில் நடித்தாலும், அவர் விளம்பரப்படுத்தும் பொருளை வாங்கி வைத்துக் கொள்ளும் அளவுக்கு எமி மீது பைத்தியமாக இருக்கிறார்.\nஇந்நிலையில், தனது நண்பன் சந்தானம் மூலம் எமி ஜாக்சனை நேரில் சந்திக்கும் வாய்ப்பு விக்ரமுக்கு கிட்டுகிறது. எமியை படப்பிடிப்பிற்கு சென்று சந்திக்கும் விக்ரம், அவளுடன் போட்டோ எடுத்துக் கொள்வதோடு, தனது விசிட்டிங் கார்டையும் அவளிடம் கொடுத்துவிட்டு திரும்புகிறார்.\nஇதற்கிடையே எமியுடன் இணைந்து நடிக்கும் மாடலான உபேன் பட்டேல், அவளுக்கு பாலியல் தொந்தரவு தருகிறார். இதுகுறித்து தனது குடும்ப டாக்டரான சுரேஷ் கோபியிடம் முறையிடுகிறாள் எமி. அவர், உபேன் பட்டேலை நேரடியாக எச்சரிக்கிறார்.\nஇதனால் கோபமடையும் உபேன் பட்டேல், தன்னுடன் ஜோடியாக நடிக்கும் விளம்பர படங்களில் இருந்து எமி ஜாக்சனை நீக்கி விடுகிறார். எமி ஜாக்சனுக்கு வேறு மாடல் யாரும் இல்லாததால் அவளுக்கு விளம்பர படங்களும் கிடைப்பதில்லை.\nஅந்த வேளையில், விக்ரம் இவளிடம் கொடுத்துச் சென்ற விசிட்டிங் கார்டை பார்க்கும் எமி ஜாக்சன், அவனை தனக்கு மாடலாக உருவாக்கி அதன் மூலம் விளம்பர படங்களை பெறலாம் என்று முடிவு செய்து விக்ரமை தேடி செல்கிறாள். எமி ஜாக்சன் மீது தீவிர பற்றுடன் இருக்கும் விக்ரமும் அவளுடன் சேர்ந்து நடிப்பதில் ஆர்வமாகி, தனது லட்சியத்தை விட்டுவிட்டு மாடலாக உருவாகிறார்.\nவிக்ரமுக்கு மேக்கப் மேனாக ஒரு திருநங்கையை நியமிக்கிறாள் எமி ஜாக்சன். திருநங்கை விக்ரமை ஒருதலையாக காதலிக்கிறாள். ஆனால், விக்ரமோ எமிஜாக்சனை காதலிப்பதால், அவளது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் விக்ரமை பழிவாங்க திருநங்கை காத்துக் கொண்டிருக்கிறாள்.\nஎமியும்-விக்ரமும் இணைந்து பல்வேறு விளம்பரங்களில் மாடலாக நடிக்கிறா��்கள். இவர்களது விளம்பரத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைப்பதால், இவர்களை தேடி நிறைய விளம்பரங்கள் வருகிறது.\nஒருநாள் பெரிய விளம்பர கம்பெனி ஒன்றை நடத்தும் ராம்குமாரின் விளம்பரத்தில் நடிக்க விக்ரம் மறுப்பு தெரிவிக்கிறார். இதனால், விக்ரம் மீது ராம்குமார் வெறுப்பில் இருக்கிறார். இவர்களது வளர்ச்சி பிடிக்காத மாடலான உபேன் பட்டேலும் விக்ரமை பழிவாங்க காத்துக் கொண்டிருக்கிறார்.\nஇப்படிப்பட்ட சூழலில் விக்ரமின் முகம் திடீரென அகோரமாக மாறுகிறது. இதற்கு யார் காரணம் அவர்களை விக்ரம் பழிவாங்கினாரா\nவிக்ரம் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருப்பது திரையில் பார்க்கும்போது தெளிவாக தெரிகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதற்கேற்ற முகபாவணையையும், உடல் மொழியையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, கூனன் கதாபாத்திரத்தில் வரும் விக்ரமை பார்க்கும்போது, விக்ரம் தானா என்று வியக்கும் அளவுக்கு மிக தத்ரூபமான நடிப்பை தந்திருக்கிறார். ரசிகர்களுக்கு தனது நடிப்பால் பொங்கல் விருந்தளித்திருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும்.\nநாயகியாக வரும் எமி ஜாக்சன் வெளிநாட்டு பெண் என்றாலும், படத்தில் அது தெரியாத அளவுக்கு சிறப்பாக நடித்திருக்கிறார். கவர்ச்சியிலும் எல்லை மீறாமல் நடித்திருக்கிறார். நடிப்பில் நல்ல ஸ்கோர் பண்ணக்கூடிய கதாபாத்திரத்தை இயக்குனர் வழங்கியிருக்கிறார். அதை அவரும் மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.\nமாடல் வில்லனாக வரும் உபேன் பட்டேல், மாடலாகவும், வில்லனாகவும் அழகாக மனதில் பதிகிறார். விளம்பர கம்பெனி அதிபராக வரும் ராம்குமாரும் வில்லத்தனத்தில் ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார். படம் முழுக்க நல்லவராகவே சித்தரிக்கப்படும் சுரேஷ் கோபியின் கதாபாத்திரம் இறுதியில் மாற்றம் ஏற்படுவது ஷங்கருக்கே உரித்தான பாணியை காட்டுகிறது.\nசந்தானம் வழக்கமான காமெடியில் ரசிக்க வைக்கிறார். பவர் ஸ்டார் சீனிவாசன் ஒரு சில காட்சிகள் வந்தாலும் கலகலக்க வைத்திருக்கிறார். திருநங்கையாக வருபவரும் சிறப்பாக நடித்திருக்கிறார். கதாநாயகிக்கு இணையான கதாபாத்திரம் இவருடையது. அதை அசத்தலாக செய்து கைதட்டல்களை பெறுகிறார்.\nஇயக்குனர் ஷங்கர் தனது வழக்கமான பிரம்மாண்ட காட்சிகளால் மிகவும் கவர்கிறார். சண்டைக் காட்சிகளில் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டத்தை காட்டியிருக்கிறார். ஆனால், அவற்றின் நீளம் தான் ரசிகர்களை சீட்டை விட்டு எழுந்திருக்க வைக்கிறது. ஒவ்வொரு சண்டைக்காட்சியையும் 10 நிமிடங்கள் காட்சிப்படுத்தியிருப்பது போரடிக்கிறது. அவற்றை மட்டும் சற்று குறைத்தால் நன்றாக இருந்திருக்கும். விக்ரமின் கெட்டப்பிற்காக ரொம்பவும் சிரமப்பட்டிருக்கிறார் என்பது படத்தில் நன்றாக தெரிகிறது.\nமற்றபடி, பாடல்கள், காட்சிகள், கதை சொன்ன விதம், திரைக்கதை அமைத்த விதம் என அனைத்தும் ஷங்கர் தனது வழக்கமான பாணியையே பின்பற்றியிருக்கிறார் என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது.\nபடத்திற்கு மற்றொரு பெரிய பலம் ஏ.ஆர்.ரகுமானின் இசை தான். இவருடைய பின்னணி இசையாகட்டும், பாடல்களாகட்டும் இரண்டிலும் தான் ஒரு இசைப்புயல் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். நீண்ட நாட்களுக்கு பின் பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கண்களுக்கு அழகான விருந்தளிக்கிறது. குறிப்பாக, பாடல் காட்சிகளிலும், சண்டை காட்சிகளிலும் இயக்குனரையே மிஞ்சிவிட்டார்.\nபெண்களை கடத்தி விற்கும் ராட்சசனை பிடிக்க போராடும் வீரர்கள் - வேதாள வீரன் விமர்சனம்\nசொந்த மண்ணை கைப்பற்ற போராடும் ராஜ குடும்ப மங்கை - தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் விமர்சனம்\nபொய் பிடிக்காத மாமியாரை எப்படி சமாளித்தார் - களவாணி மாப்பிள்ளை விமர்சனம்\nஇளைஞர்களை தூண்டி விட்டால் அரசியல்வாதிகளின் நிலைமை\nதன்னை விரும்பிய பெண்ணுக்காக வாழ்க்கையையே தியாகம் செய்பவன் - பில்லா பாண்டி விமர்சனம்\nமிக்ஸி, கிரைண்டருடன் கேக் வெட்டி கொண்டாடிய சர்கார் படக்குழு 18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித் தெலுங்கு படத்தில் பிரசாந்த் - ரசிகர்கள் வருத்தம் துவங்கிய இந்தியன் 2 பணிகள் - படக்குழுவில் இணைந்த பிரபலம் ராஜமௌலியின் அடுத்த படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்த சிரஞ்சீவி ரொமான்ஸ் மட்டும் தான், திருமண எண்ணம் இல்லை - சுஷ்மிதா சென்\nஐ படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்த அர்னால்டு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2752&sid=2d0fb04671f2d1f0069deb7a1936662b", "date_download": "2018-11-13T07:53:44Z", "digest": "sha1:P4BVNC6R62YL2NRHGBTKVS3VFRZXBV5V", "length": 31671, "nlines": 410, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்��ான பதிவுகள் பதியும் பகுதி.\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nதலைவர் புதுசா சிறை நிரப்பும் போராட்டம்னு அறிக்கை\nதொண்டர்களை வெளியில் விட்டு வெச்சா கட்சி\nசாயந்திரம் ஆயிட்டாலே ஒரு வெடவெடப்பு,\nஒரு படபடுப்புனு வந்துடுது டாக்டர்\nஆபிஸ் முடிஞ்சு வீட்டுக்கு போகணும், மனைவியைப்\nபார்க்கணும்ன்னு நினைச்சா எல்லா ஆம்பளைங்களுக்குமே\nஅந்த படபடப்பு இருக்கத்தான் செய்யும்...\nRe: வெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nமேடம், நீங்க சொன்ன மாதிரி எல்லாத்தையும்\nமுதலில் அணைஞ்சு போன அடுப்பைப் பற்ற\nகல்யாணம் ஆகாமல் சாமியாராக முடியாதா சாமி...\nஎதுவும் கஷ்டப்பட்டாதான் பலன் கிடைக்கும்\nRe: வெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஎனக்கு தனிமை கிடைக்கும்போது நல்லா பேச்சு\nநீங்க பேச ஆரம்பிச்சா தலைவரே, ‘தனிமை’தானா\nதலைவருக்கு இவ்வளவு பெரிய பாராட்டு விழா\nஆமா அப்படி என்ன செஞ்சார்\nஅரசியலை விட்டே விலகறேன்னு அறிவிச்சுட்டாரே\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்ப���் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nச��தனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1534203&Print=1", "date_download": "2018-11-13T07:46:11Z", "digest": "sha1:FLWK5DUGYHKD4NUOUZTXWBH7DJBCPE6E", "length": 19193, "nlines": 107, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "சூழல் காத்துச் சுகம் பெறுவோம் ஜூன் 5 - உலகச் சுற்றுச்சூழல் தினம்| Dinamalar\nசோனியா, ராகுல் அப்பீல் ஏற்பு\nகுரங்கை முறைக்காதீங்க: எம்.பி.,க்களுக்கு அட்வைஸ் 4\nஅயோத்தி வழக்கில் திடீர் திருப்பம் 3\nரபேல் விமான விலை குறைவு தான்: டசால்ட் 25\nபிரதமருடன் ஆர்.பி.ஐ., கவர்னர் சந்திப்பு\nமம்தாவை சந்திக்க சந்திரபாபு நாயுடு திட்டம் 13\nஇலங்கை பார்லி.கலைப்பு வழக்கு: இன்று விசாரணை 3\nசபரிமலை விவகாரம்: சீராய்வு மனுக்கள் மீது இன்று ... 15\n'அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு பொய்' பெண் ... 11\nசூழல் காத்துச் சுகம் பெறுவோம் ஜூன் 5 - உலகச் சுற்றுச்சூழல் தினம்\n''மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்காடும் உடையது அரண்''தெளிந்த நீரும், பரந்த நிலமும், உயர்ந்த மலையும், அடர்ந்த காடும் இயற்கை அரண்களாகும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நம் வள்ளுவப் பெருந்தகை கூறியுள்ளதன் மூலம்,\nபழந்தமிழர்களின் சுற்றுச்சூழல் குறித்த பார்வையினை நாம் அறியலாம்.இயற்கைதான் மிகப்பெரிய பள்ளிக்கூடம். தினம் தினம் நமக்கு நடத்துகிறது பாடம். கட்டணம் பெறாத ஆசானாகத் திகழ்கிறது இயற்கை.\nமலைகளும், மரங்களும், ஆறுகளும், கடல்களும், பறவைகளும், விலங்குகளும் நமக்கான வாழ்க்கைப் பாடங்களைத் தினமும் கற்றுக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கின்றன. கற்றுக் கொடுக்கும் ஆசான்களைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை. மனித இனம், தம் சுற்றம் குற்றமற்று வாழ, சுற்றுச் சூழலால் ஆளப்பட வேண்டும்.\nஒவ்வொரு ஆண்டும் ஜூன் - 5 ஆம் தேதி, உலக சுற்றுச் சூழல் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளை சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினமாக\nஐக்கிய நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. அரசியல் கவனத்தையும் , செயல்முறைகளையும் அதிகரிக்க இந்த நாள் பயன்படுகிறது. உயிர்களின் வாழ்க்கை தொடர்பான பல்வேறு சுற்றுச் சூழல்\nபிரச்னைகளுக்கு மனிதரை எதிர்கொள்ளச் செய்வதும், உலகச் சுற்றுச் சூழல் பிரச்னைகளுக்கும், சுற்றுச் சூழல் கல்விக்கும் அழுத்தம் கொடுப்பதும், சுற்றுச் சூழலைப் பேணுவதில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் இத்தினத்தின் முதன்மை நோக்கமாகும்.\n1972 இல் சுவீடனின் தலைநகரான ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 'மனித குடியிருப்பும், சுற்றாடலும்' என்ற வரலாற்றுப் புகழ்மிக்க உலக மாநாட்டில் உலக சுற்றுச் சூழலின் ���ுக்கியத்துவம், இயற்கை வளங்கள், அதன் பயன்பாடு போன்றவை பற்றி\nமாறிவரும் இயற்கைச் சமநிலைஇயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், காட்டுயிரிகள், காற்று மண்டலம், பறவைகள், கடற்கரைகள் என அனைத்தும் மனித குலத்துக்காக வடிவமைக்கப்பட்ட பொக்கிஷங்களாகும். மனித இனம், விலங்கினம், பறவையினம், தாவர இனம், கடல்வாழ் உயிரினங்கள் என அனைத்தின் நல்வாழ்வும் இந்த சுற்றுச் சூழலிலின் சமநிலையில்தான் உள்ளது. இச்சுற்றுச் சூழலின் சமநிலையில் ஏற்படும் மாற்றங் கள் சுற்றுச்சூழலை மட்டுமின்றி உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும், ஆபத்தாகவும் அமைந்து விடுகின்றன. நவீன விஞ்ஞான, தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக சுற்றுச் சூழல் இன்று மாசடைந்து வருகிறது. சுற்றுச் சூழலைப் பேணிப் பாதுகாக்க வேண்டியதன்\nஅவசியத்தை உணர்ந்து செயல்படத் தவறியதன் விளைவுகளை மனிதகுலம் இப்போது தாராளமாக அனுபவிக்கத் தொடங்கி விட்டது.\nபள்ளிகளின் பங்கு'இயற்கையைப் பராமரிக்க மனிதருக்குக் கற்றுக் கொடுக்க ஒரே வழி அவர்கள் குழந்தையாக இருக்கும்போதே இயற்கையைப் புரிய வைப்பதுதான்' என்கிறார் அறிஞர் கான்ராட் லாரன்ஸ். குழந்தைப் பருவத்தில் விதைக்கப்படும் நல்ல எண்ணங்கள்தான் மனிதராக மாறும்போது அவை மரமாக வளர்ந்து நிற்கும். இதைப் பள்ளிகள் செயல்படுத்த வேண்டும். பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகின்ற சுற்றுச்சூழல் மன்றம், தேசிய பசுமைப்படை மூலமாக மாணவர்களிடம் சுற்றுச் சூழல் பற்றிய\nவிழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.மாணவர்களின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சாக்லேட் மிட்டாய்களுக்குப் பதிலாக, மரக்கன்று ஒன்றை நடச்செய்து பராமரிக்கச் செய்தல், அரசு விழாக்களின் சிறப்பைப் போற்றும் வகையில் ஒவ்வொரு அரசு விழாக்களிலும் ஒரு மரக்கன்றாவது நடச்செய்து பராமரித்தல், தேசத்தலைவர்களைப் போற்றும் வகையில் அவர்களது பெயரிலேயே மரக்கன்று நடச்செய்தல், உலக சுற்றுச் சூழல் தினம், உலக வனநாள் போன்ற தினங்களைப் பள்ளிகளில் கொண்டாடுதல் மற்றும் விழிப்புணர்வுப் பேரணிகளை நடத்துதல், இயற்கை உரங்களைத் தயாரிக்கவும், பயன்படுத்தவும் கற்றுக் கொடுத்தல், சிறப்பாக மரம் வளர்க்கும் மாணவர் குழுக்களை ஊக்கப்படுத்தும் விதமாக\nபுத்தகங்கள், பூச்செடிகள் பரிசளித்துப் பாராட்டுதல், தங்கள் வீடுகளிலும், வீதிகளிலும் மரக்கன்றுகள் நடும் பழக்கத்தை உருவாக்குதல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தலின் அவசியத்தைக்கூறி\nமாணவர்களை இயற்கை ஆர்வலர்களாக மாற்றுதல் போன்ற பணிகளைப் பள்ளிகள் செய்ய வேண்டும்.\nதனிமனிதனின் பங்கு 'ஒரு சந்ததி போகிறது, மறு சந்ததி வருகிறது. பூமியோ என்றென்றைக்குமாக நிலைத்திருக்கிறது' என்கிறார் கார்ல் கேன்சன். நிலைத்து நிற்கும் பூமிதான் மனித குலம் மட்டுமின்றி அனைத்து உயிர்களுக்குமான சாமி. இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், சுற்றுச் சூழல் பேணுதல் போன்றவற்றை ஒவ்வொரு தனிமனிதனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இந்தப் பூமிப்பந்தில் மனிதன் மட்டுமல்ல, புல் பூண்டுகளும் ஓர்\nஅங்கம்தான் என்பதை உணர வேண்டும். பாலிதீன், பிளாஸ்டிக் பயன்படுத்துவதை இயன்ற அளவு குறைத்திட முயற்சிக்க வேண்டும். கடைகளுக்குத் துணிப்பைகளைத் துாக்கிச் செல்ல வேண்டும். துணிப்பைகளைப் பயன்படுத்தினால் நமக்கும், எதிர்காலச்\nசந்ததியினருக்கும் துக்கம் இல்லை.ஒரு மரம் தன் வாழ்நாளெல்லாம் வெளியிடும் ஆக்சிஜனின் மதிப்பு ரூ.பதினைந்து லட்சத்திற்கும் மேலானது என கணக்கிடப் பட்டுள்ளது. ஒவ்வொரு தனி\nமனிதனும் பல லட்சங்களுக்கு அதிபதியாவான் மரக்கன்றுகளை நட்டுவைத்து மரமாக்கும் போது. எனவே, சுற்றுச் சூழலின் முக்கியப் பங்கினை தனிமனிதன் உணர்ந்து செயல்பட வேண்டும்.சூழல் மேம்பட 'துாய்மை பாரதம்' என்ற திட்டத்தை நமது அரசு செயல்படுத்தி, அனைத்து இடங்களிலும் சுகாதாரத்தை மேம்படச் செய்துவருகிறது. பாலிதீன்\nபைகளுக்கு மாற்றாக இனிப்பகம் மற்றும் கடைகளில் பனையோலைக் கொட்டான்களைப் பயன்படுத்த அறிவுறுத்தலாம். இதனால் பனைத்தொழிலாளர்களின் வாழ்க்கைநிலை மேம்படும். காகிதப் பைகளைப் பயன்படுத்தலாம். மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என வீடுகளிலும், தெருக்களிலும் தனித்தனியாகக்\nகுப்பைகளை இடச்செய்யலாம். நெகிழித் தேனீர்க் கோப்பைகளுக்குப் பதிலாக மண்பாண்டக் குவளைகளைப் பயன்படுத்தச் செய்யலாம். தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் இயற்கை சார்ந்த செயல்பாடுகளைத் தொடர்ந்து ஊக்கப் படுத்திப் பரிசுகள் வழங்கலாம்.\nபாலைவனமாக மாறிக் கொண்டிருக்கும் நம் இயற்கையை அனைவரும் ஒன்றிணைந்து சோலைவனமாக மாற்றலாம். மரங்கள் நிறையும் போது, நம் மனங்களும் நிறையும். மரம் மனிதனின் மூன்றாவது கரம். மரம் நடுவோம் மனம் தொடுவோம். மாற்றம் நம்மிலிருந்து தொடங்கட்டும்.\n-மு.மகேந்திர பாபு,தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர்,தமிழாசிரியர்,அரசு மேல்நிலைப்பள்ளி, இளமனுார்\nசிறப்பு கட்டுரைகள் முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pannagam.com/part-28-29-thenammai-india", "date_download": "2018-11-13T07:36:57Z", "digest": "sha1:JQDJY7B6VBNGCKGK3UVO4ALVEXAGXPN5", "length": 46348, "nlines": 92, "source_domain": "www.pannagam.com", "title": "Pannagam.Com | News | Live Broadcast | Social Service |Village Improvement - part 28-29 Thenammai india", "raw_content": "\nவிழுதல் என்பது எழுகையே.. பகுதி 28 -29 எழுதுபவர் திருமதி தேனம்மை இலட்சுமனன் அவர்கள் - இந்தியா\nஎழுதியவர்: திருமதி. தேனம்மை லகஸ்மணணன் --- கைதராபாத், இந்தியா\nதிருமதி.தேனம்மை லக்ஸமணன் பற்றிய அறிமுகம்\nவசிப்பிடம்: கைதராபாத், இந்தியா (காரைக்குடி, சென்னை,தமிழ்நாடு)\nஇளங்கலை வேதியல் பட்டதாரி (B. Sc (Chemistry) முதுநிலை அரசியல் அறிவியல் பட்டதாரி (M.A Political Science)\nபுத்தக ஆசிரியர்,சுதந்திர எழுத்தாளர்,ஊடகவியலாளர், கவிஞர், வலைப்பதிவர்,சிறப்புப் பேச்சாளர்,வசனகர்த்தா,பாடலாசிரியர், நிகழ்ச்சித் தொகுப்பாளர்,நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்.\nமூன்று புத்தகங்களின் ஆசிரியர்: “சாதனை அரசிகள்” (போராடி ஜெயித்த பெண்களின் சாதனைக் கதைகள்) “ங்கா” (குழந்தைக் கவிதைகள்) “அன்னப் பட்சி” (கவிதைத் தொகுப்பு)\nதினமணி- காரைக்குடி புத்தகத் திருவிழா இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றமை, தினமலரில் 4 சிறுகதைகள், குங்குமத்தில் 4 சிறுகதைகள், புதிய தரிசனத்தில் 2 சிறுகதைகள் வெளியாகின.சிறந்த வலைப்பதிவாளராக 25 விருதுகளுக்கு மேல் வாங்கியமை.\nஇவருடைய வலைப்பதிவில் கதை,கவிதை,கட்டுரை,சினிமா,புத்தக விமர்சனம்,நிகழ்வுப் பகிர்வுகள்,புத்தக வெளியீடுகள், போன்றவை வலைப்பதிவில் பதிவேற்றம் செய்தல் சமையல் குறிப்புகள், இளமைக்கால பள்ளிப்பருவ காலக் கவிதைகளை, சமையல் குறிப்புகளை வலைப்பதிவில் பதிவு செய்தல்.\nஇதுவரை 1500 கவிதைகளை எழுதியிருக்கிறார்.லேடீஸ் ஸ்பெசல், இவள் பதியவள்,சூரியக்கதிர்,நம் தோழி, குமுதம் பக்தி ஸ்பெஸல் ஆகியவற்றில் கட்டுரைகள் பேட்டிகள் கோலங்கள்.குங்குமத்தில் 4 சிறுகதைகள்,3 கவிதைகள் வெளிவந்துள்ளன.சமையல் குறிப்புகள்,உணவுக் குறிப்புகள் வெளிவந்துள்ளன.\nகுமுதத்தில் “அம்மா யானை” என்ற தலைப்பில் குழந்தைக் கவிதைகளும் 11 கைக்கூ கவிதைகளும் வெளிவந்துள்ளன.பூஜை அறைக் கோலங்கள் என்ற தலைப்பில் 300 கோலங்கள் வரை வெளிவந்துள்ளன.\nகுமுதம் கெல்த் ஸ்பெஸலில்( முரஅரவாயஅ ர்நயடவா ளுpநஉயைட ) “மேக்கப்பிற்கு பேக்கப”; என்ற தலைப்பில் இவரின் கருத்து வெளிவந்துள்ளது. ஆனந்தவிகடன் சொல்வனத்தில் 8 கவிதைகள் வெளிவந்துள்ளன. கல்கியில் 4 கவிதைகள் வெளிவந்துள்ளன. இந்தியா ருடேயில் ரஜனி பற்றி இவர் கூறிய கருத்து வெளிவந்துள்ளது. அவள் விகடனில் ஒரு கவிதை வெளியாகியுள்ளது.தேவதையில் ஒரு கவிதை வெளியாகியுள்ளது.மல்லிகை மகளில் இரு கவிதைகளும் 9 குட்டிக் கவிதைகளும் வெளியாகியுள்ளன.அவுஸ்திரேலியாவிலிருந்து வெளிவரும் “மெல்லினம்” இதழில் “பெண் மொழி”என்ற தலைப்பில் 30 கட்டுரைகளும், ஒரு கவிதையும் வெளிவந்துள்ளன.”இணையதள ப்ளாகர்”என்ற தலைப்பில் “நம் உரத்த சிந்தனை”இதழில் இவரைப் பற்றி வெளியாகி உள்ளது.\n“சாதனை அரசி” “ங்கா” ஆகிய இவரின் நூல்கள் பற்றிய விமர்சனத்தை திருச்சி தினமலர்”பதிப்பிலும் இந்தியா ருடேயிலும்,லேடீஸ் ஸ்பெஸலிலும் வெளியிட்டுள்ளன.\nஇவ்விரு நூல்களும் பல்வேறு கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் இடம்பெற்றுள்ளன.\nமக்கள் தொலைக்காட்சியில் சாதனை அரசி நூல் பற்றிய விமர்சனம் இடம்பெற்றிருந்தது, கலைஞர் தொலைக்காட்சி, விஜய் தொலைக்காட்சி ஆகியவற்றின் நிகழ்ச்சிகளில் இவர் பங்கு கொண்டிருந்தார்\n(குறிப்பு: திருமதி. தேனம்மை லக்ஸ்மணன் அவர்களின் கலை இலக்கிய பன்முகத்தளங்களில் இவரின் செயல்பாடுகள் வியப்பைத்தரும் அளவிற்கு மிக அதிகமாகவே உண்டு. அவற்றிலிருந்து பெறப்பட்ட சுருக்கமே இது.முழு விபரத்தையும் காலக்கிரமத்தில் “தமிழ் எழுத்தாளர் இணைய அகம் முகநூலில் வெளியிடுவோம்.)\n(தமிழ் எழுத்தாளர் இணைய அகம்)\nஎழுதியவர்: திருமதி. தேனம்மை லகஸ்மணணன் --- கைதராபாத், இந்தியா\nபேராசிரியை மங்கையற்கரசி தருமசீலனை சந்திக்கும் ஆவல் ஏற்பட்டது. பத்மகலாவிடம் தொலைபேசி எண்ணை வாங்கி தருமசீலனிடம் தொடர்பு கொண்டு பேசி மறுநாள் சந்திப்பதாகச் சொல்லி இருந்தார். பேராசிரியை மங்கையற்கரசி சுவிசுக்கு வந்திருக்கிறா��் என்பதை சீலனால் நம்பமுடியவில்லை. ஆச்சரியத்துடன் „எங்கை தங்கியிருக்கிறீர்கள் நான் வந்து சந்திக்கிறன்“ என்ற சீலன் பேராசிரியை மங்கையற்கரசியிடமிருந்து அவர் தங்கியிருந்த விடுதியின் பெயரையும் வீதியின் பெயரையும் கேட்டு அறிந்து கொள்ளுகிறான்.\nவேலையை முடித்துக் கொண்டு வந்து பேராசிரியை மங்கையற்கரசியை அவர் தங்கியிருந்த விடுக்கு வந்த சந்தித்தான் சீலன். மக்டொனாசிலிருந்து வந்திருந்ததனால் முகம் களைத்து எண்ணைத் தன்மையாகவிருந்து.\nபேராசிரியை மங்கையற்கரசி விடுதியின் வரவேற்புக்கூடத்தில் சீலனின் வருகைக்கா காத்திருந்தார்.சீலன் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு உறவினரைப் பார்க்க வருவது போல் பேராசிரியை மங்கையற்கரசி அமர்ந்திருந்த இடத்தை நோக்கி வருவது வரவேற்புக் கூடத்தின் பெரிய கண்ணாடிச் சுவருக்கூடாகத் தெரியவே பேராசிரியை மங்கையற்கரசியும் தனது இருக்கையைவிட்டு எழுந்து வாசலுக்கு விரைந்தார்.\nபேராசிரியை மங்கையற்கரசி சீலனை தனது பிள்ளையைப் போல கட்டியணைத்து மகி;ழ்கிறார். இருவர் கண்ணிலும் கண்ணீர் கசிகிறது.சீலன் மெலிந்திருப்பதாக பேராசிரியை உணர்கிறார்.\n„புரொபஸர் உங்களை நான் சந்திப்பன் என்று எதிர்பார்க்கேலை.நீங்கள் பத்மகலாவைப் பார்த்தது சநதோசம்“. ஆர்வத்துடன் தன்னைப் பார்த்து பேசியதைப் பார்த்த போது தனது கண்ணுக்குள் பத்மகலாவைத் தேடியது போல் இருந்தது.\nமருத்துவராக வர வேண்டிய இளைஞன் மக்டொனால்ஸில் வேலை செய்கிறானே என மனம் வாடினார் பேராசிரியை மங்கையற்கரசி. ஆனால் மக்டொனால்சில் தான் வேலை செய்வதைப் பற்றி அவன் கலைப்படவில்லை.பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவர்கள் பகுதி நேர வேலை செய்வது ஐரோப்பாவில் சகஜம். இங்கு தெருக்கூட்டுவதைக்கூட யாருமே கௌரவக் குறைஞ்சலாக நினைப்பதில்லை என சீலன் சொன்னதை பேராசிரியை மங்கையற்கரசி“உண்மைதான்“ என ஏற்றுக் கொண்டார்.\nஇருவரும் திறமைசாலிகள்.உயிரையும் மானத்தையும் காப்பாற்றிக் கொள்ளு கண்டம் கண்டமாக ஓடும் ஓட்டத்தில் எத்தனை விசயங்கள் முக்கியமானதாக இல்லாமல் போகின்றன.முதலில் வெட்டு விழுவது கல்வியின் மேல்தான்.திருமணம் செய்தால் தொல்லை போச்சு.சீரழிவில் இருந்து காப்பாற்றினாற் போல் ஆச்சு என்று திருமணம் செய்து அனுப்பி விடுகிறார்கள்.ஆணுக்கு மட்டும் அல்ல பெண்ணுக்கும் படிப்பு முக்கியம்.சொந்தக் காலில் நிற்பதும்,சுயமான சிந்தனை என்பதும் சுய விடுதலை என்பதும் இருபாலாருக்கும் கல்வியும் பதவியுந்தான் தரும்.\n„சீலன் அவளை நான் பார்த்தேன்.பாதியாக இருக்கிறாள்.இங்கே நீ மறுபாதியாக இருக்கிறாய்.காதல் ஒரு நோய்தான். ஒருவரை மட்டுமல்ல இருவரை ஒரே நேரத்தில் எப்படிப் பீடித்து வாட்டுகிறது.இந்தக் காதல் நிறைவேற ஒரே ஒரு வழிதான் இருக்கிறது“\nசொல்லுங்கோ புரொபஸர் என்ன வழியுண்டு.எதானாலும் உடன்படுகிறோம்“ஆவல் ஒளிவிட்டது சீலனின் கண்களில் தங்களை ரட்சிக்க வந்த தேவதை போல பேராசிரியை மங்கையற்கரசியைப் பார்த்தான்.\n„பத்மகலா கனடாவில் படிக்கத் தொடங்கிவிட்டாள். நானும் அவளிடம் முதலில் படிப்பை முடிக்கச் சொன்னேன்.தற்போது இங்கே வேலை செய்யுங்கள்.நான் திறமையான வெளிநாட்டு மாணவருக்கான கோட்டாவில் உதவித் தொகையுடன் கூடிய மருத்துவப் படிப்பிற்கு என்னுடைய பேராசிரியைக் கோட்டாவில் தமிழகத்தில் இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் முயற்சி செய்கிறேன்.\nபடிபு;புத்தான் உண்மையான சுதந்திரத்தைக் கொடுக்கும்.அதன் பின் கிடைக்கும் உத்தியோகம் பதவிதான் முடிவெடுக்கும் தைரியத்தைக் கொடுக்கும்.உங்கள் படிப்பில் இருவரும் முதலில் கவனம் செலுத்துங்கள்.பத்மகலாவின் அக்காவிடமும் திருமணம் செய்வதை சில ஆண்டுகள் ஒத்திப்போடும்படியும் அவளை மருத்துவராக்குவது குடும்பத்துக்கு மட்டுமல்ல மனித குலத்திற்கே செய்யும் நன்மை என்றும் கூறியுள்ளேன்.எனவே அவளை நினைத்து இருவரின் காதலும் நிறைவேறுமா நிறைவேறாத என மனம் பதைபதைப்படையாமல் நீங்களும் படிக்கலாம்.இன்னும் மனித குலத்திற்கு நீங்களிருவரும் இணைந்து ஆற்ற வேண்டிய தொண்டு இருக்கிறது.மருத்துவர்களை மட்டுந்தான் எந்தத் தேசமும் வேண்டாம் என்று சொல்வதில்லை இருகரமும் கூப்பி வரவேற்கும்.\nஇனி எந்த அசம்பாவிதமும் உங்கள் வாழ்வில் தொடராது.இந்த விழுதல் இனி எப்படி மீண்டு எழப்போகிறோம் என்பதை எதிர்நோக்கி இருக்கிறது. நம்பிக்கையுடன் இருங்கள்.நான் தமிழகம் சென்றதும் தொடர்பு கொள்கிறேன் என்றார்.\nசீலனின் கண்கள் ஒளிர்ந்து கொண்டிருந்தன.கல்வியும் கிடைக்கப் போகின்றது,காதலியும் கிடைக்கப் போகின்றாள்.மகத்துவம் வாய்ந்த விசயங்கள் பேராசிரியையின் வரவால் நிகழப் போகின்றன.அவன் ஒன்பதாம் மேகத்தில் மிதப்பவன் போல உணர்ந்தான். காதல் மாயக்காரன் தூரிகை போல இருவெறு தேசத்திலிருக்கும் இதயங்களையும் பாசத்தின் வண்ணங்களால் குழைத்துக் குழைத்து இழைத்துக் கொண்டிருந்தது.\nபேராசிரியை மங்கையற்கரசியிடம் சீலன் விடைபெறும் நேரம் வந்தது“புரொபஸர்...“எனத் தயங்கினான் சீலன். „உங்களுடைய உதவிக்கு நன்றி புரொபஸர்....ஆனால் எனக்கு ஐரோப்பிய நாடுகளில் ஏதாவது ஒன்றில் அல்லது கனடாவில் படிக்கத்தான் விருப்பம். இப்ப நான் ஜேர்மன் மொழி படித்துக் கொண்டிருக்கிறன்....எனச் சொல்லி முடிப்பதற்குள்“நல்லது நானும் தமிழ்நாட்டில் படிக்க முயற்சி செய்கிறேன்....நீங்களும் முயற்சி செய்யுங்கள் ...எது வசதியோ அதைச் செய்யுங்கள்“ எனச் சொல்ல சீலன் விடைபெற்றுச் செல்லுகிறான்.\nதொடர்ச்சியை (30) திரு.எம்.என.;எம். அனஸ் இலண்டன் அவர்கள் எழுதுவார்.\nகதை பகுதி 28 தொடர்கிறது. 28.12.2014\nகிளிக்...கிளிக் என்று ஒரு சத்தம்.பக்கத்திலிருந்த பெண் கைத்தொலைபேசியால் பஞ்சுப் பொதியாய்க் குவிந்திருக்கும் மேகங்களை விமானத்தின் கண்ணாடி வழியாக சுட்டுக் கொண்டிருந்தாள்.\nலேசாக கண்ணயர்ந்த மங்கையற்கரசிக்கு இந்தச் சத்தம் விழிப்பைக் கொடுக்கவே திரும்பிப் பார்த்தார்.அவள் திரும்பிப் புன்னகைத்து முகநூலில் பதிவேற்றம் செய்வதற்கு புகைப்படம் பிடிப்பதாகக் கூறினாள்.வாழ்க்கை வாழ்வதற்கே என்று எண்ணும் இளையதலைமுறையினரில் இவளும் ஒருத்தி.அவளைப் பாரத்து மங்கையற்கரசியும் நட்போடு புன்னகைத்தாள்.\nமங்கையற்கரசி மதுரைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியை. ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களின் அழைப்பின் பேரில் அங்கே உரையாற்றச் செல்வதற்காக இந்தப் பயணம் மேற்கொண்டிருந்தார்.\nமுதல்நாள் கனடாவில் சந்தித்துவிட்டு வந்த பத்மகலாவின் சாயல் தனக்கருகில் இருந்த இவளிடம் லேசாக இருந்தது. பத்மகலாவை முதன்முதலாக யாழ்ப்பாண பல்கலைக் கழகத்துக்கு சிறப்பு அழைப்பாளராக உரையாற்றச் சென்ற போது சந்தித்தது நினைவுக்கு வந்தது.\n„தமிழரும் மூலிகை மருத்துவமும்“என்ற தலைப்பில் உரையாற்றச் சென்ற அவரை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சரவணபவான் அவரை அழைத்துச் செல்வதற்காக கொழும்பு விமான நிலையத்திற்கு வந்திருந்த போது அவருடன் பத்மகலாவும் சீலனும் வந்திருந்தனர்.\nபேராசியர் சரவணபவான் ஏற்கனவே பேராசிரியை மங்கையற்கரசிக்கு அறிமுகமானவர். மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு பேராசிரியர் சரவணபவானும் சென்று வந்திருக்கிறார். விமான நிலையத்தில் வைத்து பத்மகலாவையும் சீலனையும் பேராசிரியர் மங்கையற்கரசிக்கு அறிமுகம் செய்து வைத்த அவர்“இவர்களிருவருமே நீங்கள் மதுரைக்கு செல்லும் வரை உங்களுக்கான உணவு தங்குமிட வசதி போன்றவற்றை மேற்கொள்வார்கள்“ எனச் சொன்னார்.\nஈழத்தில் தங்கியிருந்த ஒரு வாரத்திற்கும் பத்மகலாவும் சீலனும் அன்போடும் மிகுந்த அக்கறையுடனும் பேராசிரியைக் கவனித்துக் கொண்டனர்.பத்மகலா மீன்பாடும் தேன்நாடான மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு படிக்க வந்து பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் தனது தோழியர்களுடன் சேர்ந்து ஒரு வீடு எடுத்து தங்கியிருந்தார்.\nபேராசிரியை அவர்களுடன் தங்குவதற்கு விருப்புக் கொண்டதால் தங்குவதற்கு விடுதி வேண்டாம் என்று சொல்லி அந்த ஒரு வாரத்திற்கும் பத்மகலாவுடனேயே தங்கியிருந்தார். பத்மகலா மட்டக்களப்பிலிருந்து ஒருவகையான அரிசி கொண்டு வந்திருந்தார்.அதன் சுவையே தனிரகமானது.\nசீலனும் தனது தாயாரைக் கொண்டும் ஆப்பம்,பிட்டு,பொரித்த மிளகாயில் தேங்காய்ச் சம்பல்,ரொட்டியும் உருளைக்கிழங்கு மசியல்,இடியப்பம் பால்சொதி,சக்கரைப் பொங்கல்,குழம்பு சமைப்பித்துக் கொண்டு வந்து பத்மகலாவிடம் கொடுத்தும், பத்மகலாவும் சீலனும் விதம் விதமாக உணவு தந்து என்னைத் திக்குமுக்காட வைத்தனர்.\nஅவர்களுக்குள் தோழமையைத் தாண்டிய ஒரு ஈர்ப்பு அவர்களுக்குள் இருப்பதை பேராசிரியையால் கவனிக்க முடிந்தது. சீலனும் பத்மகலாவும் ஒவ்வொரு வேளையும் அவரைக் கவனித்துக் கொண்டதோடு மட்டமல்ல அவர் ஆசைப்பட்ட யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு கூட்டிச் சென்று காண்பித்தனர்.அப்போது அவர் பேசுவதை எல்லாம் கேட்பதில் அவர்களுக்கு அலாதிப் பிரியம்.\nஎப்பேர்ப்பட்ட நூலகம்.இன்றைக்கெல்லாம் கிடைக்குமா அப்பேர்ப்பட்ட ஓலைச்சுவடிகள். அவர் கல்லூரிக்காலத்தில் படிக்கும் போது அங்கிருந்த நூல்கள் எரியூட்டப்பட்ட செய்தி கேட்டறிந்து பரிதவித்தது பற்றி ஆதங்கத்துடன் பகிர்ந்து கொண்டார்.\nஒருவர் மொழியைப் புத்தகங்களை எரிப்பதன் மூலம் அவர்களை வேரோடு அழித்துவிட முடியும் என்று எண்��ுவது எவ்வளவு கொடுங்கனவு.பேராயர் ஜெபநேசனும்,நூலகர் செல்வராஜாவும்,வி.எஸ்.துரைராஜாவும் எழுதி இருந்ததைப் படிக்கும் போது தன் ரத்தம் எவ்வாறு கொதித்தது என்று அவர் சொல்லும் போது முகம் எல்லாம் சிவந்து விட்டிருந்தது. உணர்ச்சிப்பெருக்கில் அதiனைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தார்.\nஇன்றைக்கு திரும்ப நெடிதுயர்ந்து நின்றாலும் சில மூலிகை மருத்துவக் குறிப்புகள் கொண்ட ஒலைச்சுவடிகளும் எரியூட்டப்பட்டிருக்கலாம் என்பது அவர் அனுமானம். வெளியே வந்த அவர்கள் சில மீற்றர் தூரத்திலிருந்த சுப்பிரமணியம் பூங்காவில் அமர்ந்து கொண்டனர்.\nஇன்றைய ஆங்கில மருத்துவம் நோய்வந்தபின் மருந்து கொடுத்துக் குணமாக்குவது.நோய் மூலத்தை ஆராய்வதல்ல.தமிழர் சித்தமருத்துவம் நோய்நாடி நோய் முதல் நாடி மருத்துவம் அளிப்பது.ஆங்கில மருந்துகள் விற்பனைக்காக நோயை உருவாக்கிப் பின் அதற்கான மருந்தை விற்பனைக்கு கொண்டு வருபவை.\nநம் முன்னோர்களின் மூலிகை குறிப்புகளில் எய்ட்ஸிலிருந்து எல்லா வியாதிக்கும் மருந்து இருக்கிறது.சிலவற்றின் வேர்,சிலவற்றின் பட்டை,சிலவற்றின் இலைகள் இப்படி.அவற்றை எல்லாம் உரிமையம் அடிப்படையில் வாங்கி வைத்துக் கொண்டு ஒவ்வொரு நாட்டினரையும் நவீன முறையில் அடிமைப்படுத்தல் நடக்கிறது. நில வேம்பின் பட்டையைக் காய்ச்சிக் குடித்தால் காய்ச்சல் மட்டுப்படும்.இதைக்கூட தங்கள் நாட்டுமரம் என்ற உரிமையத்தை வாங்கி வைத்துக் கொள்ள முயற்சி நடக்கிறது. அதன் பின் நம்முடைய வேரையும் மூலிகைகளையும் பயன்படுத்துவதற்கு நாங்கள் அவர்களுக்கு கப்பம் கட்ட வேண்டிவரும்.பேராசிரியை மங்கையற்கரசி சொல்வதைக் கேட்டு சீலனும் பத்மகலாவும்“ஓம் அது உண்மைதான் புரொபஸர்“ என ஆமோதித்தனர்.\nபத்மகலாவினதும் தருமசீலனினதும் முகத்தைப் பார்த்தார் பேராசிரியை. இருவருமே பருவ வயதை உடையவர்கள். கண்களில் ஆவலும் பருவ வயதிற்கான காதலும் துளிர்விடுவதை உணர்ந்தார்.தன் வயதினர் போல் அவர்களிடம் பேசாமல் சற்று வேறு ஏதும் பேசலாம் என்று பேச்சை மாற்ற எண்ணினார்.\nபி.எச்.அப்துல் கமீத்,கே.எஸ்.ராஜா,இராஜேஸ்வரி சண்முகம் இவர்களது பாணியில் வானொலி நிகழ்ச்சிகளைத் தொகுப்பது போல் பேசிக் காட்டினார்.“மேலூர்தான் எங்கள் ஊர்.பள்ளிவிட்டு வந்ததும் ஐந்து முப்பதிலிருந்து ஆறு மணி ���ரைக்கும் எங்கள் அம்மா பாட்டுக் கேட்பார்கள். நாடாக்கட்டிலில் அமர்ந்தும் விளையாடியபடியும் அந்தப் பாடல்களைக் கேட்போம்.அந்த வளமைமிக்க சொற்கள் தமிழ்நாட்டில் கூடக் கேட்கக் கிடைக்காது.நாங்கள் எல்லோரும் சிலோன் வானொலிப் பைத்தியங்கள்.\nதொலைக்காட்சி வருவதற்கு முன் அதில் சில கதைகளை அந்தப் பாத்திரங்கள் போலப் பேசி நடிப்பார்கள். அதன் பின்னணியில் இசையும் ஒலிக்கும், அதற்குப் பெயர் இசையும் கதையும்.எத்தனை இன்பம் நிரம்பிய காலகட்டம் அது.நான் கல்லூரி வருவதற்குள் எல்லாம் திசைமாறி எங்களுக்கு பித்துப் பிடித்தது போலாயிற்று. 71களிலேயே மணல்தேரியில் காத்துக்கிடந்து கிடைத்த படகில் வந்ததாகச் சொன்ன நீலாக்கா எங்கள் வீட்டில் பலவருடம் வேலை பார்த்தார்.83 ஆவணி 3 ஞாபகம் இருக்கு.கல்லூரியில் இருந்து விடுமுறைக்கு வீட்டுக்கு வந்த நாங்கள் 20 நாட்கள் கல்லூரிக்குச் செல்லவில்லை.\nகலவரம் பற்றிக் கேள்விப்பட்ட நீலாக்கா வந்தபோது, தன்னைப் படகில் ஏற்றிவிட்டு இடம் இல்லாமல் அங்கேயே தங்கிவிட்ட அப்பாவின் ஞாபகம் வந்து கதறி அழுதார்“என்றார்.அவர் கண்கள் லேசாகக் கசிந்திருந்தன.\nபேராசிரியை யதார்த்தமானவர் நகைச்சுவை உணர்வுமிக்கவர். மீண்டும் அவர்கள் முகம் தீவிரமாவதைக் கண்டு போர்த்துக்கேயர் விட்டுச் சென்ற பைலாப் பாடல் மெட்டில்“ சின்ன மாமியே உன் சின்ன மகளெங்கே பள்ளிக்குச் சென்றாளோ படிக்கச் சென்றாளோ“எனப் பாடவும் புன்னகை புரிந்தார்கள்.\n„கள்ளுக்கடைப் பக்கம் போகாதே உன் காலைப் பிடித்துக் கெஞ்சுகிறேன்“ என்று அவர் சிலோன் பொப்பிசைப் பாடலை அபிநயம் பிடித்துப் பாடவும் ,குபுக்கென்று சிரித்தார்கள்.\n„அத்தானே அத்தானே எந்தன் ஆசை அத்தானே கேள்வி ஒன்று கேட்கலாமா உனைத்தானே இருமனம் ஒரு மனம் ஆகும் திருமணம் அப்போது ஆகும் செலவிற்கு வழி யாது என்கிறாய் கேள்வி அதுதானே“ என்று சேமிப்புப் பற்றிப் பாடும் பாடலைச் சொல்லும் போது அவர்கள் இருவரும் நாணத்தோடும் சங்கோசமாகவும் சிரித்த முகத்தோடு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதை உணர்ந்தார்.\nஇந்தக் காதல்தான் மனிதர்களை எப்படி ஆட்டிப் படைக்கிறது.ஒருவர் ஒருவர் கண்ணாலேயே விழுங்கச் செய்கிறது.ஒருவருக்காக ஒருவரை துடிக்கச் செய்கிறது. மாயக்காரன் கோல் போல் உலகில் எங்கிருந்தாலும் தொட்டுவிட்டு வருகிறது. உணர்வுகளால் ஒன்றியவர்களை கண்டங்கள் பிரிக்க ஏலமா. காதல் போயின் காதல் போயின் சாதல் என்று எழுதி வைத்தானே முண்டாசுக் கவிஞன்.\nகாதல் மனிதரைத் தோல் போலாக்குமா......ஆக்கி இருந்ததே அந்த பிரிவுத் துயர்.பசலை படிந்த தோற்றத்தில் பத்மகலா.அவருக்கே நம்ப முடியவில்லை. மூன்று வருடங்களுக்கு முன் பார்த்தவளா இவள்.....இங்கே எப்படி...\nநேற்று கனடாவில் தமிழ்ச்சங்கத்தின் பேரில் சென்றிருந்த அவர்“தமிழ்ச்சித்தர்களும்மூலிகை மருத்துவமும்“என்ற தலைப்பில் அகத்தியரின் செங்கடுக்காய் கற்பம்,கருவூரானின் நாறுகிரந்தைக் கற்பம்ஆகியவற்றை விரிவுரையாற்றிக் கொண்டிருந்தார். கனடாவில் பிறந்த வில்லியம் ஆஸ்லே என்ற ஆங்கில மருத்துவர்கூட நம் தமிழ்ச்சித்த வைத்தியப் பாணியில் நோய் நாடி நோய் முதல் நாடி என்பது போல எப்படிப்பட்ட வியாதியை நாம் குணப்படுத்துகிறோம் என்பதைவிட நோயாளிகள் எப்படிப்பட்டவர்கள் என்பதை முடிவு செய்து மருந்து கொடுப்பதே சாலச் சிறந்தது என்று கூறியதையும் மேற்கோளாகக் கூறினார்.அப்போது ஆவலூறும் இரு விழிகள் அவரை மொய்த்துக் கொண்டிருந்தன. சில நிமட நினைவு மீட்டலுக்குப் பின் அவருக்கு ஞாபகம் வந்தது.\nதன்னையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்த அவள்......அவள்......அவள்\nயாழ் பல்கலைக் கழகத்தில் பார்த்த துடிப்பான பெண்..... நிகழ்வு முடிந்ததும் ஓடி வந்து கைகொடுத்த சிரித்தாள்.\n„இங்கே எப்பொழுது வந்தாய்.....இங்கே படிக்கிறாயா....“\n„புரொபஸர்....புரொபஸர்“ என அழைத்து மரியாதையுடன் பார்த்தாள்...எதிர்பாராமல் பேராசிரியைச் சந்தித்த ஆச்சரியம் பத்மகலாவிற்கு....எதிர்பாராத சந்திப்பு தடுமாறினாள்....\n„அங்கை எங்களால தொடர்ந்து படிக்க முடியவில்லை. சூழ்நிலை எங்களைத் துரத்திக் கொண்டேயிருக்குது.பல்கலைக் கழகத்தில் நடந்த சம்பவத்தில் எதிலுமே ஈடுபடாத சீலனைக் கைது செய்தார்கள். எனக்கு பாதி உயிர் அங்கேயே போய்விட்டது. நாங்கள் இருவரும் வௌ;வேறு நாடுகளில் அகதிகளாக இருக்கிறம். நான் இப்ப இங்கை அக்கா வீட்டிலை இருக்கிறன். இருவரும் உயிரோடிருக்கிறம். ஊரிலை விட்ட மருத்துவப் படிப்பை இங்கை தொடருகிறன். அவர் சுவிஸில் மக்டொனசில் வேலை செய்கிறார்.வீட்டிலை முரளி என்பவரைத் திருமணம் செய்யச் சொல்லி அக்கா வற்புறுத்துகிறார்.என்ன செய்வதென்று புரியல...“என்றாள்.\nகொழுகொம்பில் இல்லாத கொடி துவண்டு நிற்பதைப் பார்த்தது போல பேராசியை மங்கையற்கரசிக்கு வருத்தமாக இருந்தது.\n„சீட் பெல்ட்களை அணிந்து கொள்ளுங்கள்“விமானத்தில் அறிவிப்பு வந்ததும் சிந்தனைகளில் இருந்து வெளிவந்த மங்கையற்கரசி பக்கத்திலிருந்த பெண்ணைப் பார்த்து முறுவலித்தார்.விமானம் தரை இறங்கியது.அவள் குடும்பத்தாரைச் சந்திக்கப் போகும் பரபரப்பில் இருந்தாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmanam.net/page/9", "date_download": "2018-11-13T06:24:03Z", "digest": "sha1:7PYSKUXBM4WJEJLZUOPU732ZQ5HHMAPT", "length": 3447, "nlines": 43, "source_domain": "www.tamilmanam.net", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\nகடந்த 24 மணி நேரத்தில் எழுதப்பட்ட இடுகைகள்\nரஷ்ய புரட்சி நாள் விழா \nவினவு செய்திப் பிரிவு | 0 மறுமொழி | 2018-11-12 02:00:00 | தலைப்புச் செய்தி | போராட்டத்தில் நாங்கள் | november revolution\nரசியப் புரட்சியைக் கண்டு இன்றளவும் ஆளும் வர்க்கங்கள் நடுங்குகின்றன. அதனால்தான் பொது இடத்தில் ஒரு செங்கொடி ஏற்றப்படுவதைத் தடுக்க முனைகின்றன. The post ரஷ்ய புரட்சி நாள் விழா ...\nவெள்ளையரின் எதிரி, காவிக்கும் கூட . . .\n\"கருவெளி\" ராச.மகேந்திரன் | 0 மறுமொழி | 2018-11-12 01:36:18 | உரிமை | கருவெளி ராச.மகேந்திரன் | சமூகம்\nஅன்புடையீர் அனைவருக்கும் வணக்கம் நாம் ஏன் இப்படி இருக்கிறோம் என்ற வினா விடாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. குறைந்தபட்சம் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/142152.html", "date_download": "2018-11-13T06:46:37Z", "digest": "sha1:KZ4XLAA6KRJY4AXAW5HNIVQ3QYNPC2DC", "length": 12925, "nlines": 76, "source_domain": "www.viduthalai.in", "title": "தமிழகத்தில் பா.ஜ.க.வின் முயற்சி பலிக்காது! மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்�� வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nகருநாடக மாநில இடைத்தேர்தல் பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பி.ஜே.பி.க்க...\nசெவ்வாய், 13 நவம்பர் 2018\nபக்கம் 1»தமிழகத்தில் பா.ஜ.க.வின் முயற்சி பலிக்காது\nதமிழகத்தில் பா.ஜ.க.வின் முயற்சி பலிக்காது\nசென்னை, ஏப்.30 திராவிட உணர்வு மேலோங்கியிருக்கும் தமிழகத்தில் பா.ஜ.க.வை காலூன்ற வைக்கும் முயற்சி பலிக்காது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றும்; தமிழகத்தில் மத்திய பாஜக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை கள் அனைத்தும் மர்மமாகவே உள்ளன என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் நேற்று (29.4.2017) வெளியிட்ட அறிக்கை: ஜெயலலிதா மருத் துவமனையில் சேர்க்கப்பட்டதிலிருந்து இன்றுவரை தமிழக அரசின் நிர்வாகம் முற்றிலும் முடங்கியுள்ளது. மத்திய பாஜக அரசு தனது கட்டுப்பாட்டில் உள்ள வரு மானவரித் துறை, அமலாக்கத் துறை, டில்லி காவல்துறை என அனைத்து வகை யான அமைப்புகளையும் முடுக்கிவிட்டு அதிமுகவை முதலில் உடைத்தும், பிறகு இணைப்பதற்குமான முயற்சிகளை செய்து வருகிறது.\nதமிழகத்தில் மத்திய அரசு மேற்கொள்ளும் தொடர் நடவடிக் கைகள் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மம் போலவே உள்ளன. எப்படியாவது பாஜகவைக் காலூன்ற வைக்க வேண்டும் என்ற அவசரத்தில் தமிழக அமைச்சர்கள், அய்ஏஎஸ் அதிகாரிகள் வீடுகளில் சோதனை என்ற பெயரில் மாநில நிர்வாகத்தை முடக்கி யுள்ளனர். இதனால் தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள, ஒரு அதிகாரமுள்ள அரசு மாநிலத்தில் இல்லாத சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டு, தமிழக மக்கள் பரிதாபமான நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். அதிமுகவின் அணிகளை இணைப்பதற் காக எடுக்கும் நடவடிக்கைளில் ஒரு சதவீதம்கூட தமிழக மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க பாஜக தலைமையிலான மத்திய அரசு எடுக்கவில்லை. தமிழகத்தில் அரசியல் சட்டப் படி நிலையான ஆட்சி நடைபெறுவதையும், மாநில அரசுக் குள்ள அதிகாரங்களுடன் செயல்படுவதையும் பிரதமர் மோடி உறுதி செய்ய வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nமண்டை ஓட்டுடன் கேரள விவசாயிகள் போராட்டம்\nபாலக்காடு, ஏப்.30 விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய போராட்டம் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தது.\nதமிழக விவசாயிகள் நடத்திய போராட்டத்தை போன்று கேரள மாநிலம் பாலக்காடு நகரில் பாலக்காடு விவசாயிகள் முன்னேற்ற சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அப்போது போராட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் அரை நிர்வாணத்துடன் இடுப்பில் பச்சை துண்டு கட்டி கழுத்தில் மண்டை ஓட்டை மாட்டிக்கொண்டு போராட்டம் நடத்தினர்.\nவிவசாய சங்கத்தலைவர் வேணுகோபால் கூறும்போது, கடந்த 2 ஆண்டுகள் இந்த பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதனால் விவசாய பயிர்கள் கருகி அழிந்து விட் டது. எனவே விவசாயத்திற்காக வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். ஆழியாற்றில் இருந்து சித்தூர் பகுதிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். கோரிக்கை குறித்து முழக்கம் எழுப்பியவாறு பாலக்காடு நகர் முழுவதும் விவசாயிகள் ஊர்வலமாக சென்றனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடு��்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amburtimes.in/?p=1431", "date_download": "2018-11-13T07:56:08Z", "digest": "sha1:YQNE5VMJEFQYIUVOH2VTME7HFTCRBMRK", "length": 8334, "nlines": 58, "source_domain": "amburtimes.in", "title": "பொருளாதாரம் ஓர் எளிய அறிமுகம் – Ambur Times", "raw_content": "\nபொருளாதாரம் ஓர் எளிய அறிமுகம்\nபொருளாதாரம் ஓர் எளிய அறிமுகம்\nமனித வாழ்வு பொருளை ஆதாரமாகக் கொண்டு அமைந்துள்ளது. பொருளின் இன்றியமையாத தேவையை மனிதன் ஒவ்வொரு நாளும் உணர்கின்றான். இதனால்தான் வான்புகழ் கொண்ட வள்ளுவர் , “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்று கூறுகின்றார்.\nமனிதன் தனக்கு வேண்டியவற்றைப் பெற்று வையகத்தில் வாழ்வதற்க்கு பொருள் தேவைப்படுகிறது. மனிதர்களின் பொருள்தேடும் நடவடிக்கைகளுக்கு மூலமாக அடிப்படைக் காரணமாக விளங்குவது மனிதனுடைய #விருப்பங்கள் ஆகும். இவ்விருப்பங்களை நிறைவு செய்ய #முயற்சிகள் அவசியமாகின்றன. மனித முயற்சிகளின் மூலம் பெறுகின்ற வருவாயால் மனிதன் தனக்கு வேண்டியவற்றைப் பெற்று பயன்படுத்துகின்ற பொழுது #மனநிறைவு கிடைக்கின்றது. ஆகவே\nமனிதனின் அன்றாட நடவடிக்கைகளைப் பற்றி ஆராய்ந்து விளக்குவது பொருளாதாரமாகும்.\nபொருளாதாரத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் ஆடம்ஸ்மித்\nபொருளாதாரத்தைப் பற்றி ஆராய்ந்தவர்களில் முதன்மையானவராக இவர் திகழ்ந்ததால் பொருளாதாரத்தின் தந்தை என இவர் அழைக்கப்படுகிறார்.\nபண்டைய காலத்திலும், இடைகாலத்திலும் பல்வேறு அறிஞர்களும், மேதைகளும் பொருளாதாரக் கருத்துக்களை கூறியிருக்கின்றனர். இருப்பினும் அவர்களது ஆய்வு அரசியல், அற இயல் ஆகியவற்றின் அடிப்படையில் தான் அமைந்திருதது. அதனால்தான் அரசியலின் ஒரு பிரிவாக பொருளியல் கருதப்பட்டு வந்தது.\nஆடம்ஸ்மித்தின் நாடுகளின் செல்வம் என்ற நூல் வெளிவந்த பிறகுதான் பொருளாதார இயலின் வரலாறு தொடங்கியது.\nஆடம்ஸ் மித் பொருளாதாரத்தை செல்வத்தைப் பற்றிய அறிவியல் என குறிப்பிட்டார். அதாவது மனித நடவடிக்கைகள் அனைத்தும் செல்வத்தை பெருக்குவதையே முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறது என்றார்.\nஅதன் பின் வந்த பொருளியல் அறிஞர் ஆல்பிரட் மார்ஷல் செல்வத்திற்க்கு அளிக்கப்பட்ட முதன்மையான இடத்தை மறுத்து , மனித நலத்திற்க்கு முக்கியத்��ுவம் கொடுத்தார்.\nஅதாவது பொருளாதாரம் என்பது ஒருபுறம் செல்வத்தைப் பற்றி ஆராய்வதும் அதைவிட முக்கியமான மற்றொரு புறம் மனித நலத்தைப்பற்றி ஆராய்வதாகும் என குறிப்பிட்டார்.\nபொருளாதாரம் என்பது ஒரு நடைமுறை அறிவியலாகும். அதாவது மனிதனுடைய அன்றாட வாழ்க்கையில் பொருள் முக்கிய தேவையாகும். பொருளை உற்பத்தி செய்வதும், அதைப் பெற்று நுகர்வதும் பயன்படுத்துவதும் மனிதனின் நல்வாழ்விற்காகத்தான் என்பதை மறுக்க முடியாது. அதனால்தான் பொருளியலில் மனிதனுக்கு முதலிடமும், செல்வத்திற்க்கு இரண்டாவது இடமும் அளிப்பதே சரியானது .\nமனித நலனை புறக்கனித்துவிட்டு செல்வத்திற்க்கு முக்கியத்துவம் கொடுக்கும் பொருளாதாரம் முழுமையானதாக இருக்க முடியாது என்பது மார்ஷலின் கருத்தாகும்.\nCategoryFresh News அறிந்துகொள்வோம் கல்வி\nTagsஅமநத அறமகமபரள ஆதரம ஆதரமகக எளய ஓர கணட பரள பரளதரம பரளதரமமனத ம மனந வ வழவ\nஆம்பூர் அருகே “குதிரை போட்டிகள் ” நடைபெறும் மைதானம். முதல் நாள் போட்டிகள் கோலாகலத்துடன் துவங்கியது….\nவேலூர் மாவட்டம் ஆம்பூர் துத்திப்பட்டு அருள்மிகு ஶ்ரீ பிந்து மாதவர் ஆலயத்தில் சபலா ஏகாதசி முன்னிட்டு …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/usa/03/187849", "date_download": "2018-11-13T07:45:38Z", "digest": "sha1:24WAT4B6ZMXQEEC4JQ2YWITLDWL3PKGD", "length": 6965, "nlines": 67, "source_domain": "canadamirror.com", "title": "அமெரிக்காவை அச்சுறுத்தும் ஃபிளாரென்ஸ் புயல்: கடற்கரை பகுதியை காலி செய்த மக்கள் - Canadamirror", "raw_content": "\nகனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஐவர் பலி\n40 வயதில் 21 குழந்தைகள் தம்பதியினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅமெரிக்கரிவிலிருந்து ஐரோப்பாவைக் காப்பாற்ற புதிய இராணுவம்\n5 நிமிடத்தில் 20,000 கோடி ரூபாய் வருமானம்\nகடந்த 24 மணிநேரத்தில் 149 பேர் பலி பலரை கவலையில் ஆழ்த்திய வான்வழி தாக்குதல்\nமலேசியா நாடு உருவாக முக்கிய காரணம் தமிழர்கள்\nவறுமையால் கருக்கலைப்பு ஊக்கப்படுத்தப்படும்; மேரி க்ளோட் தகவல்\nட்ரம்ப் வாகனம் முன்பு 2 இளம் பெண்கள் மேலாடையின்றி\nஹமில்டன் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு அச்சுறுத்தல்\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஅமெரிக்காவை அச்சுறுத்தும் ஃபிளாரென்ஸ் புயல்: கடற்கரை பகுதியை காலி செய்த மக்கள்\nஅமெரிக்காவை அச்சுறுத்தி வரும் ஃபிளாரென்ஸ் புயல், நாளை வடக்கு கரோலினா பகுதியை தாக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஅமெரிக்காவின் வடக்கு, தெற்கு கரோலினா பகுதிகளை அதிபயங்கரமான ஃபிளாரென்ஸ் எனும் புயல் தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்துக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.\nஇதனால் பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளை காலி செய்துவிட்டு, பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றன.\nஇந்நிலையில், சுமார் 215 கிலோ மீற்றர் வேகத்தில் ஃபிளாரென்ஸ் புயலானது, நாளை வடக்கு கரோலினாவை ஒட்டியுள்ள கடலோர பகுதியில் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎனவே, விர்ஜினியா மற்றும் கரோலினா மாகாணங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், இந்த புயலின் தாக்கத்தினால் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் இருக்கக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்த மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-11-13T07:47:29Z", "digest": "sha1:SR3TGH44ZZ62GNSAVRFJDOZUUKX6Z2XC", "length": 15729, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "மட்டக்களப்பில் மூன்று சடலங்கள் மீட்பு for more news", "raw_content": "\nமுகப்பு News Local News மட்டக்களப்பில் மூன்று சடலங்கள் மீட்பு\nமட்டக்களப்பில் மூன்று சடலங்கள் மீட்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் சனிக்கிழமை (21) தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nஏறாவூர் பொலிஸ் பிரிவில் இரண்டு சடலங்களும் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் ஒரு சடலமும் மீட்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.\nஆயி��்தியமலை நெடியமடு 6ம் கட்டையைச் சேர்ந்த ரவி சார்திகா (வயது 18) அவரது வீட்டிலிருந்து சனிக்கிழமை (21) சடலமாக மீட்கப்பட்டார். அரவது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்க அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் தொடர்பாக ஆயித்தியமலைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nதளவாய், புன்னைக்குடா வீதியைச் சேரந்த முத்தைய சிதம்பரம் (வயது 83) அப்பகுதியலுள்ள பாழடைந்த வீடொன்றிலிருந்து சடலமாக சனிக்கிழமை (21) மீட்கப்பட்டதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த நபர் வெள்ளிகிழமை (20) முதல் காணமல் பேயிருந்தார் உறவினர்கள் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு சனிக்கிழமை தளவாய் பகுதியிலிருந்த பாழடைந்த வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.\nஉயிரிழந்தவரது மகள் சிதம்பரம் கலைச்செல்வி சடலத்தை அடையாளம் காட்டினார். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇச்சம்வம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nஆறுமுகத்தான் குடியிருப்பு துரைசாமி வீதியைச் சேர்ந்த மூன்று பெண் பிள்ளைகளில் தந்தையான நல்லதம்பி கனகசபை (வயது 68) அவரது வீட்டியில் சடலமாக சனிக்கிழமை (21) மீட்கப்பட்டதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.\nஅந்த பகுதியில் கோவில் சடங்களில் கலந்துகொண்டு அன்னதானம் கொடுப்பதற்காக வந்த குறித்த நபரது அண்ணன் மகள் பானு நவரெட்னம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுவதைப்படுவதை அவதானித்து உறவினர்களிடம் அறிவித்துள்ளார்.\nஉயிரிழந்தவரது மகள் கனகசபை கிருசாந்தி சடலத்தை அடையாளம் காட்டினார். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇச்சம்வம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nசீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும்- எம். சலீம் தெரிவிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மழை காரணமாக 16632 குடும்பங்கள் பாதிப்பு\n1996 குடும்பங்களைச் சேர்ந்த 6684 பேர் பாதிப்பு- மட்டு. மேலதிக அரசாங்க அதிபர்\n19வது திருத்த சட்டத்தின் 33 (02) சரத்தின் படி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிக��ரம் உண்டு\nஅரசியலமைப்பின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றிற்கு தெரிவித்துள்ளார். 19வது திருத்த சட்டத்தின் 33 (02) சரத்தின் படி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் இருப்பதாக...\nஐ.தே.கட்சியின் தலைவர் பதவியை ஏற்று பிரதமர் வேட்பாளராக களமிறங்க தயாராகும் சஜித் பிரேமதாஸ\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்கத் தயார் என்றும், பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடத் தயாராக இருக்கின்றார் எனவும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பி.பி.சி. சிங்கள சேவைக்கு செவ்வி...\nமைத்திரி- மஹிந்த கூட்டணியின் பெயர் நிதஹாஸ் பொதுஜன பெரமுன\nநேற்று மாலை நடந்த உயர்மட்ட சந்திப்பில் சு.க- பெரமுன கட்சிகள் எப்படி தேர்தலை எதிர்கொள்வதென்ற பூர்வாங்க திட்டத்திற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான...\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி பொலிஸார் குவிப்பு- முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும்\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி இன்றைய தினம் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்தற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுகள் இன்றைய தினம் விசாரணை எடுத்து கொள்ளப்படவுள்ளது. நேற்றைய தினம் மனு...\nஅந்த இரண்டு பொண்ணுங்க விஷயம் மீடுல வந்துடுமோ\nதமிழ் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றில் முக்கிய பதவிகளில் இருப்பவர் நடிகர் விஷால். தற்போது அவர் மீடு பற்றி தனது கருத்தை கூறியுள்ளார். இதில் \"முதலில் பாலியல் மிருகங்களை உலகிற்கு சுட்டி...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\nவிஜய்க்கு அடிமையாக இருந்து பணியாற்றத் ��யார்; ஆனால் விஜய் இதை நேரடியாக கூறவேண்டும்\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/630", "date_download": "2018-11-13T06:33:37Z", "digest": "sha1:OVSQZUYLCXI2OIEJL7HFRUILI5Y2SPF3", "length": 40145, "nlines": 160, "source_domain": "www.jeyamohan.in", "title": "கீதை கடிதங்கள்,விளக்கங்கள்", "raw_content": "\nகீதை, தத்துவம், வாசகர் கடிதம்\nதங்களுடைய கீதை தொடர்பான கட்டுரைகள் மிகவும் ஆர்வமூட்டுபவை அது மட்டுமல்லாது நகைச்சுவை பகுதி மிகவும் சிறப்பானமுறையில் எழுதபட்டிருக்கிறது\nதங்களுடைய கீதை தொடர்பான கட்டுரையில் சுவாமி சித்பாவனந்தர் மற்றும்\nவினோபாவே அவர்களின் கீதை தொகுதியை படிக்கும்படியும் தாங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்.\nகுறிப்பாக இவை இரண்டும் தத்துவ பயிற்சியை பெற விரும்புபவர்களுக்கு பெரிதும் உதவக்கூடியது என்றும் சொல்லி இருந்தீர்கள்.\nஅந்த நூல்களோடு ஓரள்வு தொடர்பு இருக்கிறது என்ற முறையில் அவற்றை என்னால் ஏற்க முடிகிறது என்றாலும் சுவாமி சித்பாவனந்தர் மற்றும் வினோபாவே\nஇருவரின் உரையிலும் குறிப்பாக வினோபாவே அவர்கள் பாவனை பக்தி ஆகியவற்றுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கிறார் என்றே நான் கருதுகிறேன் குறிப்பாக புண்டலீகன் பற்றி அவர் அதிகமும் கூறுவதை நீங்கள் கவனித்திருக்கலாம் இரண்டாவதாக பாவனை செய்து தான் பாரேன் என்கிற இந்த வரிகள் திரும்ப திரும்ப வருவதை தாங்கள் கவனித்திருப்பிர்கள்.\nசித்பாவனந்தர் உரையிலே கூட நம்பிக்கை இல்லாதவன் அழிகிறான் என்கிற வரிகள் ஒலிப்பதை நான் படித்திருக்கிறேன். ஒரு தத்துவ விரும்பியாக எந்த நூல்கள் மிக பெரிய உதவி புரிந்தாலும் அந்த உதவி கூட நம்பிக்கை என்கிற அடிப்படையில் தானா அந்த அடிப்படையில் இருந்து தான் தத்துவங்கள் பிறக்க முடியுமா என்கிற கேள்வியை தவிர்க்க முடியவில்லை.\nஇரண்டாவதாக ஏதோ ஒரு நம்பிக்கை கையறு நிலையில் கீதை உதவக்கூடும் என்கிற நம்பிக்கையில் தான் கீதையை படிக்க துவங்கினேன்.அதன் தத்துவ அமைப்பும் அசாதாரணமானவை.உள்ளபடியே ஒப்புக் கொள்கிறேன்.இருப்பினும்\nகீதையை கூர்மையாக படிக்கிற பலரும் புரிந்து கொ���்டவர்கள் பலரும் அப்படி ஒரு தருணம் கையறு நிலையில் தான் துவங்கியிருக்கிறார்கள் அந்த தத்துவம் அவர்களை ஆட்கொண்டல்லும்\nஅந்த தத்துவ பீடத்தை நோக்கி அவர்கள் தள்ளப்பட்டது நம்பிக்கையினாலேயே என்ற முடிவுக்கே வர வேண்டியுள்ளது.\nவெறும் அறிவுக்காக என்றில்லாமல் ஒரு அசாதரண தேடலுடன் படிப்பவர்களே அதை நன்றாக புரிந்து கொள்கிறார்கள்.\nஅந்த அசாதரண தேடலுக்கான மூலம் நம்பிக்கை தானோ புரியவில்லை.\nஇந்த கடிதத்துக்கான காரணம் இதன் மூலம் உங்களிடமிருந்து நிறையா அறிந்து கொள்ளலாம் என்பதே. என்னுடைய கோணத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிற நெடு நாள் ஆசை நிறைவேறியுள்ளது.\nஎன்னுடைய நண்பர் மூலமாக தமிழில் டைப் செய்ய நேற்று கற்றுக்கொண்டேன்.\nநம்பிக்கை என்று சொல்லும்போது அது அங்கே முடிவுக்கு வந்துவிட்டிருக்கிறது அல்லவா நம்பிக்கைக்கு தர்க்கம் கொஞ்சம்கூட உதவாது. நம்பிக்கை மனித பலவீனங்கலைக் கண்டடைந்து அங்கே வேர்கொள்கிறது, பாறைப்பிளவில் வேரூன்றும் செடிபோல. நம்பிக்கை தத்துவத்தை தேடுவதில்லை. தத்துவத்தை பரிசீலிக்க அதனிடம் கருவிகள் இல்லை. நம்பிக்கைசெயல்படும் தளமே வேறு.\nநீங்கள் சொல்வது உண்மையே. இன்று நமக்கு கிடைக்கும் உரைகளில் பெரும்பகுதி பக்தி சார்ந்தவையே. புராணிகர்களின் பேச்சுகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்துமே பக்தி சார்ந்த விளக்கத்தையே கீதைக்கு அளிக்கின்றன. அதை தவறு என்று நான் சொல்லமாட்டேன், கீதையை வாசிப்பதன் ஒரு வழி அது. உண்மையில் கீதையின் சாங்கிய யோகம் மட்டுமே பக்திக்குப் போதுமானது. இன்னும் ஒருபடி மேலே சென்று கர்மயோக நிலையை சேர்த்துக்கொள்ளலாம். பெரும்பாலான உரைகள் இவ்விரு அத்தியாயங்களில் தங்கள் பொருள்கொள்ளலை முடிவுக்குக் கொண்டுவந்து அதன் பின்னர் மேலே வரும் எல்லா அத்தியாயங்களையும் அந்த கோணத்தில் விளக்கி முடிக்கின்றன. விதிவிலக்கு என்று அரவிந்தர் நடராஜகுரு போன்ற சிலரையே சொல்ல முடியும்.\nஏன் என்றால் இந்துமதத்தின் அடித்தளம் பக்தி இயக்கத்தால் கட்டப்பட்டது. பண்டைய இந்துமரபானது வேள்விச்செயல்கள் அனுஷ்டானங்கள் போன்றவற்றாலும் மறுபக்கம் உயர்தத்துவத்தாலும் ஆனதாக இருந்தது. இரண்டுக்கும் இடையே இணைப்பே இருக்கவில்லை. அனுஷ்டானங்கள் கீழ்நிலையிலும் தத்துவம் உயர்நிலையிலும் இருந்த��ு. இதை கர்மம்X ஞானம் என்ற இருமையாக அக்கால நூல்கள் சொல்கின்றன. இந்துஞான மரபானது இந்துமதமாக ஒருங்கிணைவு பெற்ற கிபி ஐந்தாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டுவரையிலான காலகட்டத்தில் இவ்விருமுனைகளும் பக்தி மூலமே பிணைக்கப்பட்டன. இக்காலகட்டத்தை பக்திகாலம் என்கிறோம். இந்த ஞானப்பேரலை தெற்கில், தமிழகத்தில், உதித்து வடக்கை தழுவி நிறைத்தது.\nஞானத்துக்கும் கர்மத்துக்கும் இடையே உள்ள பெரும் அகழியை நிரப்பவே பக்தி அத்தனை பேருருவம் கொண்டது. பக்தி என்ற கருதுகோள் மிகத்தொன்மையானதும் அடிபப்டையானதுமாகும். அதை தொன்மையான அனுஷ்டானங்களில், ரிக்வேதம்போன்ற ஆதிநூல்களில் காண்கிறோம். அது மனிதனின் மிக இயல்பான மன எழுச்சி. ஆனால் அதை கலைகள் தத்துவம் இலக்கியம் அனுஷ்டானங்கள் வாழ்க்கைமுறை ஆகிய அனைத்துடனும் இணைத்து ஒரு பேரியக்கமாக வளர்த்தனர் முன்னோடிகள். நம்மாழ்வார் முதல் ராமகிருஷ்ண பரமஹம்சர் வரை அதை நிகழ்த்திய ஞானிகளின் வரிசை மிகப்பெரிது. ஒருகட்டத்தில் ஞானம் கர்மம் என்ற பேதமே பக்தியால் அழிக்கபப்ட்டது. அதுவே இந்து மதத்தின் வெற்றி. அதன் மூலமே அது சமண ,பௌத்த மதங்களை கடந்து வந்தது. இன்றும் நீடிக்கிறது.\nஆகவே இந்து ஞான மரபுக்குள் பக்தி என்பது அத்தனை எளிய ஒரு விஷயம் அல்ல.மது ஒரு மனநிலையோ நம்பிக்கையோ அல்ல. அது ஒரு முழுமையான தரிசனம் ஆகும். ராமகிருஷ்ணரைப்பற்றிச் சொல்லும்போது இதை விவேகாந்னந்தரே விளக்கியிருக்கிறார். இந்து மரபில் உள்ள பக்தி என்பது இறுக்கமான நம்பிக்கை மட்டுமல்ல. ‘உளன் எனின் உளன் இலன் எனின் இலன்’ என்றும் ‘உண்மையுமாய் இன்மையுமாய்’ என்று காணும் நிலைக்கு நம் பக்தி இடம் கொடுக்கிறதே.\nஇங்குள்ள பக்தியைக் கூர்ந்து கவனித்தால் அது ஒரு மாபெரும் ஒருங்கிணைவு[ சமன்வய] நோக்கு என்று புரியும். உருவ வழிபாடும் அருவ வழிபாடும் அதில் இணைகின்றன. தத்துவமும் அனுஷ்டானமும் இணைகின்றன. இந்த நோக்கின் நூலாக கீதை செயல்பட ஆரம்பித்ததை இயல்பான ஒன்றாகவே நான் எண்ணுகிறேன். ஆகவே உயர்தத்துவ நூலான கீதையை உணர்ச்சிகரமாகவும் அனுஷ்டானம் சார்ந்தும் நோக்கும் அணுகுமுறைகள் அதனளவில் பொருள்கொண்டவையே. பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்த பக்திமயமாக்கும் போக்கு இப்போதும் தொடர்கிறது. அதற்கான வரலாற்றுக் காரணம் உள்ளது. கோடானுகோடி மக்களுக்கு அதற்கான தேவையும் உள்ளது.\nஆனால் பக்திக்கு அப்பால் சென்று தூய தத்துவமாக அதை காண முனைபவர்களுக்கு மட்டுமே கீதையின் உள் அடுக்குகள் திறந்துகொள்ளும். துரதிருஷ்டவசமாக தமிழில் அத்தகைய நூல்கள் அனேகமாக இல்லை\nதங்கள் கீதையை ஏன் பயிலவேண்டும் என்ற கட்டுரையை படித்தேன். அதுபற்றி எனது சில கருத்துக்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த கடிதம்.\nகுறிப்பு: எனக்கு தத்துவவியலில் மிகச்சொற்பமான புரிதலே உள்ளது. எனது கருத்துக்கள் முழுவதும் தவறாக இருக்க வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.\nபல்வேறு சமயங்கள் தங்களுக்கான வழிமுறைகளையும் வாழ்கைமுறைகளையும், தெளிவாக தங்களது சித்தாந்தங்களையும் கோட்பாடுகளையும் முன்னிறுத்தி ஒரு புனித நூலை முன்வைத்திருக்கிறது. உலகிலுள்ள பல மதங்களைப் பார்த்தால், “ஒரு கடவுள், ஒரு புனித நூல்” என்ற நிலை நிலவுவதைப்பார்க்கலாம். இஸ்லாம், கிறுத்துவம், பௌத்தம்(பல பிரிவுகள் இருந்தாலும்), சீக்கியம் ஆகியவை நமக்கு நன்கு தெரிந்த “ஒரு கடவுள், ஒரு புனித நூல்” தத்துவத்தை முன்னிறுத்துவன.\nஆனால், இந்து சமூகம் இந்த “ஒரு கடவுள், ஒரு புனித நூல்” தத்துவத்தை ஏற்கவில்லை என்று சொல்லலாம். பற்பல கடவுள்களும், பற்பல நூல்களும் அடங்கியது இந்து சமூகம். ஆனால் “ஒரு கடவுள், ஒரு புனித நூல்” என்பது மிக எளிமையான வியாபார யுக்தியாகப் பட்டிருக்கவேண்டும். ஒருவேளை அது கிறுத்துவத்தின் வெற்றியின் மீதும் ஆதாரப்பட்டிருக்கலாம் என்பது என் எண்ணம். அந்த தத்துவத்தை முன்னிறுத்தியே கீதையை இந்துக்களின் புனித நூலாக பிரபலப்படுத்தும் முயற்சி ஏற்பட்டிருப்பதாக கருதுகிறேன். ராசாராம் மோகன் ராய் அவர்கள் இதில் சீரிய முயற்சி மேற்கொண்டதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன்.\nகீதை, நிச்சயமாக ஒரு பிற்சேர்கை என்பதை நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அது ஆதிசங்கரர் காலத்திற்கும் முற்பட்டது என்பதற்கு ஆதிசங்கரரின் மேற்கோள்கள் சாட்சியாகின்றன( பகவத் கீதா கிஞ்சித தீதா, கங்கா ஜல லவ கனிகா பீதா- பஜகோவிந்தம்). நிற்க. தாங்கள் கீதைக்கு மிக அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகப்படுகிறது. கீதை என்வரையில் ஒரு தத்துவ நூலாக இருந்தாலும், இந்திய தத்துவ ஞானத்தை எடுத்துரைக்கும் ஒரு ஒப்பில்லாத நூலன்று என்பது எனது மதிப்பீடு. உபநிஷதங்களிலும், ��ாத்திரங்களிலும் விளக்க முற்பட்டதை கீதை மற்றொரு தளத்திற்கு எடுத்துச்சென்றதாகவும் சொல்ல இயலாது.\nஇந்திய தத்துவவியல் குடும்பத்தில் கீதைக்கு சொற்ப மதிப்பே இருக்கமுடியும். ஆனால், இது கீதையை, அதன் ஆழத்தை சற்றும் உணராமல் நான் சொல்வதாக இருக்கலாம்.\nமற்ற மத புனித நூல்களைப்போல, இது கடவுளின் வாயிலிருந்து நேரடியாக வந்தது என்று சொல்லி வியாபாரம் செய்ய ஏதுவாக இருப்பதாலும், இந்திய தத்துவவியலில் இது மிக எளிதான துவக்கமாக இருக்கமுடியும் என்பதாலுமே இதற்கு இத்தனை முக்கியத்துவம் தரப்படுவதாக உணர்கிறேன். இதே “ஒரு கடவுள், ஒரு புனித நூல்” தத்துவத்தை முன்வைத்தே இஸ்கான் போன்ற இயக்கங்கள் இதற்காக முழுமூச்சாக போராடிவருவதையும், அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிறுப்பதையும் காண்கிறோம்.\nகீதையை முன்னிறுத்துவதில் தாங்களும் முனைவது எனக்கு சற்றே ஆச்சரியமாக உள்ளது.\nகீதை அளவுக்கே பைபிளும், குறளும், தம்மபதமும் என்று சொல்லும் போது, குறளுக்கும் இங்கே ஒரு இடம் கொடுக்கப்பட்டிருப்பது ஆச்சரியத்தை தருகிறது. குறளை எந்த விதத்திலும், தத்துவவியலைச் சார்ந்த ஒரு நூலாக ஒப்புக்கொள்ள முடியவில்லை. தாங்கள் இங்கு அதையும் சொல்லியிருப்பதால், அதற்கான காரணங்கள் வலுவாகவே இருக்கும் என்று நம்புகிறேன். அதை தெரிந்துகொள்ளவும் விழைகிறேன்.\nதங்களுக்கு விரிவான பதிலை எழுத வேண்டும் என்று எண்ணி தள்ளிப்போட்டு தாமதமாகிவிட்டது. இப்போது ப்யணத்தின் அவசரம்\nதத்துவம் பண்டைய நூல்களில் இரண்டு தளத்தில் வெளிப்பட்டிருக்கும். ஒன்று மீபொருண்மை தளத்தில் [மெட·பிசிக்ஸ்] இரண்டு அறவியல் தளத்தில் [எதிக்ஸ்] ஆனால் நடைமுறையில் அவை உயர்தத்துவத்தை தொட்டுக்கொண்டுதான் நிலைகொள்ளும். ஒரு நூல் நெறி அல்லது ஒழுக்கம் [மொராலிடி] சார்ந்து இருக்கும்போதுமட்டுமே அது தத்துவமில்லாததாக உள்ளது. கணிசமான நீதி நூல்கள் நெறிநூல்களே. குறள் அப்படி அல்ல, அது அறவியல் நூல். அவ்வகையில் அது தன்னிகரில்லாதது. அறவியலின் உச்சம் சென்று தொடும் தத்துவத்தை அதன் பல பாடல்களில் காணலாம். குறளை வெறுமே செய்க-செய்யாதெ என்று சொல்லும் நூலாக நம்மால் வாசிக்கமுடியாது. இதை பிற்பாடு விரிவாகவே பேசலாமென்றிருக்கிறேன்\nகீதையின் இடம் குறித்து. கீதை ஒரு உபதேச நூல் அல்ல. அதன் ஒவ்வொரு அத்தியாயமும் சொல்வ���ுபோல அது ஒரு யோக நூல். யோகம் என்றால் என்ன என்று நான் விரிவாகவே விளக்கியிருக்கிறேன். தத்துவத்தின் முரணியக்க [டைலடிகல்] போக்குதான் அது. கீதை கண்டிப்பாக உபநிடதங்களில் முதன்மையானது. அதனுடன் ஒப்பிடத்தக்க உபநிடதம் என்று கடோபநிடதம், சாந்தோக்ய உபநிடதம் இரண்டை மட்டுமே சொல்ல முடியும். கீதையின் தளங்கள் பல நம்மால் விரிவாக கவனிக்கப்பட்டதில்லை.\nகீதை மூன்று காரணங்களினால்முக்கியத்துவம் பெற்றது. ஒன்று பக்தி இயக்கத்தால் கிருஷ்ணபக்தி மேலெழுந்தபோது கிருஷ்ணரின் நூல் என கீதையும் முக்கியத்துவம் பெற்றது. இரண்டு அது மகாபாரதத்தின் உக்கிரமான நாடகச் சந்தர்ப்பத்தில் அமைந்துள்ளது. மூன்று அதன் முதல் தளம் எளியதும் பக்தி நோக்கில் விளக்கப்பட ஏற்றதுமாகும்.\nகீதையை இந்த பக்தி நோக்குகள் மூலம் அணுகும் முறைதான் நாம் அறிந்தது. அதை தத்துவ நோக்கில் அணுகும்போது அதன் ஞானவிரிவையும் கவித்துவத்தையும் உணர முடியும்\nதங்களது பரபரப்பான நேரத்திலும் எனக்கென நேரம் ஒதுக்கி பதில் எழுதியதற்கு நன்றி. குறளைப் தத்துவவியல் சார்ந்த நூலாக வைத்ததற்கான உங்களது விளக்கம் படித்தேன்.\nஎதிக்ஸ் என்பதற்கு நன்னெறி என்றும் ஒழுக்கவியல் என்று பொருள் சொல்லலாம். மொராலிடி என்பதற்கும் ஒழுக்கவியல் என்றே பொருள் வருகிறது. குறள், பெரும்பாலும், செய் செய்யாதே என்று சொல்வதைவிட, இது நன்று இது தீது என்று நல்லன தீயவற்றை பிரித்துக்காட்டுகிறது. மரபுரீதியான தத்துவவியல் சார்ந்த நூல்கள் எனக்குத் தெரிந்தவரையில் நல்லது தீயது என்று பகுத்துக்காட்டுவதில்லை. நல்லது தீயது என பிரிப்பது சமூகம் சார்ந்த ஒரு கட்டுமானம் என்று நினைக்கிறேன். தத்துவங்கள் அதிகமாக டோட்டாலிடி பற்றியே பேசுவதாக அறிகிறேன். இதை, தத்துவம் என்பது பிலாசபி என்ற பொருளில் எழுதுகிறேன். இது தத்துவம் என்பதை தியரி என்ற நோக்கில் எழுதவில்லை.\nஎன்னால் கீதையை தத்துவ நூலாக பார்க்க இயலாமல் போவதற்கு அது செயல்களை (கர்ம யோகம்) குறித்து பேசுவதும் ஒரு காரணம் என்று தோன்றுகிறது. தத்துவம் என்பது செயல்கள் குறித்து பேசுவதில்லல அல்லது பேசக்கூடாது என்ற என் புரிதல் தவறென்றால் தயவுசெய்து சுட்டிக்காட்டவும்.\nகீதையைப்பற்றி நீங்கள் அளித்துள்ள விளக்கம் என்னை ஒப்புக்கொள்ள வைத்தாலும், படித்தபோதும், உரைகள் கே���்டபோதும் அதில் பக்தியும், “லாஜிகல்” விவாதங்களையும் அதிகம் பார்க்கமுடிகிறது. என்ன தோன்றுகிறது என்றால், பக்தி சார்ந்த ஒரு விஷயத்தை வெகுஇயல்பாக தத்துவத்திற்கு இட்டுச்செல்வதர்கான வாய்ப்பு நிறைய இருப்பதாக. எந்த ஒரு விஷயத்தையுமே தத்துவப்பார்வையில் முனைந்து முயன்றால் அதையே தத்துவமாக்கிவிடலாம் என்றும் தோன்றுகிறது. ஒருவேளை இது, எல்லாவற்றையும் எனது புரிதலின்படி ஒரு ஒற்றை பரிமாணத்தில் அடைக்கும் முயற்சியாகவும் இருக்கலாமமென நினைக்கிறேன்.\nஅயன் ராண்ட் ஒரு கடிதம்\nஇந்திய சிந்தனை மரபில் குறள்.1\nTags: கீதை, தத்துவம், வாசகர் கடிதம்\n[…] குறள் மற்றும் கீதைபற்றிய கடிதம் கீதை கடிதங்கள்,விளக்கங்கள் படித்தேன். வேற்றுமொழிக்காரர் குறள் […]\n[…] பற்றிய விவாதங்களை [கீதை கடிதங்கள்,விளக்கங்கள்] படித்தேன். சிந்தனைக்கு உகந்ததாக […]\nகீதை கடிதங்கள்,விளக்கங்கள் « ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"\n[…] ஜெயமோகன்.இன் ல் இருந்து […]\n:கடிதங்கள் « ஜெயமோகனின் \"விஷ்ணுபுரம்\"\n[…] குறள் மற்றும் கீதைபற்றிய கடிதம் கீதை கடிதங்கள்,விளக்கங்கள் படித்தேன். வேற்றுமொழிக்காரர் குறள் […]\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 41\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம�� குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/07/blog-post_3.html", "date_download": "2018-11-13T06:57:33Z", "digest": "sha1:HCM7WFLVYGBEMWN5NL7PVXNIYMBFPUIE", "length": 5533, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "விஜயகலாவுக்கு எதிராக சிங்ஹல ராவய முறைப்பாடு! - sonakar.com", "raw_content": "\nHome NEWS விஜயகலாவுக்கு எதிராக சிங்ஹல ராவய முறைப்பாடு\nவிஜயகலாவுக்கு எதிராக சிங்ஹல ராவய முறைப்பாடு\nவிடுதலைப்புலிகள் இயக்கத்தை வட-கிழக்கில் மீளக் கொண்டு வர வேண்டும் என ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்த கருத்துக்கு எதிராக சிங்ஹல ராவய அமைப்பு பொலிசில் முறைப்பாடு செய்துள்து.\nஇதேவேளை, யாழில் ஆறு வயது சிறுமி பாலியன் வன்புனர்வுக்குட்படுத்தப்பட்டு கொலையான சம்பவத்தை சுட்டிக்காட்டியே அவர் அவ்வாறு பேசியதால், இவ்வாறான குற்றங்களுக்குக் கடுமையான சட்டம் அவசியப்படுவதை வலியுறுத்தவே விஜயகலா அப்படி பேசியிருக்கலாம் என மேடையில் வீற்றிருந்த அமைச்சர் வஜிர அபேவர்தன விளக்கமளித்துள்ளார்.\nஎனினும், புலிகளின் காலத்தில் இருந்த சுதந்திரம் கூட தற்போது இல்லாமல் போய் விட்டதாக விஜயகலா தெளிவாக தனதுரையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்க�� முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/anna-about-ayutha-pooja/", "date_download": "2018-11-13T07:38:08Z", "digest": "sha1:66DGQ7ZRBX5NSK3OZ7IJQ6DD6Y2R3CNQ", "length": 21217, "nlines": 182, "source_domain": "nadappu.com", "title": "நாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nகஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும்..\nரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவுக்கு விரைவில் இரண்டாவது திருமணம் ..\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்…\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் போட்டி\nஆசிரியை குளிப்பதை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய 3 மாணவர்கள் கைது..\nசத்தீஸ்கரில் முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல்: 70% வாக்குகள் பதிவு\nரஃபேல் போர் விமானக் கொள்முதல் : ஆவணங்களை வெளியிட்டது மத்திய அரசு\n: ரஜினியின் பதிலைப் பார்த்து கொதிக்கும் ஊடக இளைஞர்கள்\n7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nதம்பி நீ சற்று எண்ணிப்பார்; கோபித்துகொள்ளாமல் –\nஎலெக்ட்ரிக் ரெயில்வே, மோட்டார், கப்பல், நீர் மூழ்கி கப்பல், அதைக் கண்டுபிடிக்கும் கருவி, விஷப்புகை, அதைத் தடுக்கும் முக மூடி, இன்ஜெக்ஷன் ஊசி, இனாகுலேசன் ஊசி, இவைகளுக்கான மருந்து, ஆப்பரேசன் ஆயுதங்கள், தூரதிருஷ்டி கண்ணாடி, கிராம போன், ரேடியோ, டெலிபோன், தந்தி, கம்பியில்லாத் தந்தி, போட்டோ\nமிஷின், சினிமா படமெடுக்கும் மிஷின், விமானம் ஆளில்லா விமானம், டைப் மிஷின், அச்சு இயந்திரம், ரசாயன சாமான், புதிய உரம், விவசாய கருவி, சுரங்கத்தி��்குள் போக கருவி, மலை உச்சியேற மிஷின், சந்திர மண்டலம் வரை போக விமானம், அணுவைப் பிளக்கும் மிஷின், இன்னும் எண்ணற்ற புதிய பயன் தரும் மனிதனின் கற்பனைக்கே எட்டாதிருந்த மனிதரின் உழைப்பைக் குறைக்கும் முறைகள், கருவிகள், பொருள்கள் ஆகியவற்றைக் கண்டுபிடித்தவர்களெல்லாம் இன்னமும் கண்டுபிடிக்கும் வேலையிலே ஈடுபட்டு கொண்டிருப்பவர்கெளல்லாம் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடாதவர்கள்.\nஅமெரிக்காவைக் கண்டுபிடித்த கொலம்பஸ், இந்தியாவிற்கு வழி கண்டுபிடித்த வாஸ்கோடகாமா, இந்தியாவை ஆதியில் ஜெயித்த அலெக்சாண்டர், இவர்களெல்லாம் ஆயுத பூஜை கொண்டாடியவர்கள் அல்ல.\n100க்கு 100 சதவிகிதம் படித்துள்ள மேல் நாட்டிலே ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை இல்லை.\nஏனப்பா கொஞ்சம் யோசிக்க கூடாதா\nஓலை குடிசையும், கலப்பையும், ஏரும், மண்வெட்டியும், அரிவாளும், மாட்டுவண்டியும், மண்குடமும், உனக்குத் தெரிந்த கண்டுபிடிப்புகள்.\nதீக்குச்சிப் பெட்டி கூட நீ செய்ததில்லை.\nகற்பூரம் கூட நீ செய்ததில்லை.\nகடவுள் படத்திற்கு அலங்காரத்திற்கு போடும் கண்ணாடி கூட சரஸ்வதி பூஜையை அறியாதவர் கொடுத்துதான் நீ கொண்டாடுகிறாய்.\nஒரு கணமாவது நீ யோசித்தாயா\nஎவ்வளவு பூசைகள் செய்து வந்த நாம், நமது மக்கள் இது வரை என்ன புதிய அதிசய பொருட்களைக் கண்டுபிடித்தோம் உலகிற்கு தந்தோம் என யோசித்துப் பாரப்பா.\nகோபப்படாதே உண்மை இப்படித்தான் முதலில் நெஞ்சை உறுத்தும்\nசிந்தித்துப் பார் உன்னையும் அறியாமல் நீயே சிரிப்பாய்.\nஉன் பழைய நாட்களில் இருந்த பேரறிஞர்கள் தங்கள் புண்ணிய நூல்களைக் கூட ஓலை சுவடிலேதான் எழுதினார்கள்.\nஅந்தப் பரம்பரையில் வந்த நீ அவர்கள் மறைந்து ஆங்கிலேயர் வருவதற்கு இடையிலே இருந்த காலத்திலே அச்சு இயந்திரமாவது கண்டு பிடித்திருக்கக் கூடாதா\nமேல் நாட்டார் கண்டுபிடித்து தந்த அச்சு இயந்திரத்தின் உதவி கொண்டு உன் பஞ்சாங்கத்தை அச்சடித்துப் படித்து அகமகிழ்கிறாயே\nஅவன் கண்டுபிடித்த ரயிலில் ஏறிக்கொண்டு உன் பழைய அற்புதம் நடைபெற்ற திருத்தலம் போகிறாயே.\nஅவன் கண்டுபிடித்த ரேடியோவில் உன் பழைய பஜனை பாட்டைக் கேட்டு மகிழ்கிறாயே\nஎல்லாம் மேல் நாட்டவர்கள் கண்டுபிடித்து கொடுத்த பிறகு அவைகளை உபயோகப்படுத்திக் கொண்டு பழைய பெருமையை மட்டும் பேசுகிறாயே. சரியா\nசரஸ்வதி பூஜை விம��்சையாக நடந்தது என்று பத்திரிக்கையில் செய்தி வருகிறது.\nஅது நாரதர் சர்விஸ் அல்லவே.\nஅதுஅசோசியேட். தந்தி முறை அவன் தந்தது.\nதர்மராசன் தந்தி கம்பம் பார்த்ததில்லை.\nஇவைகெளல்லாம் மிக மிக சாமானியர்களால் சுலபமாகக் கிடைக்கிறது. அனுபவிக்கிறோம்.\nஅனுபவிக்கிம் போது கூட அரிய பொருள்களைக் கொடுத்த அந்த அறிஞர்களை மறந்து விடுகிறோம்.\nஅவர்கள் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை அறியாதவர்கள் என்பதையும் மறந்து விடுகிறோம்.\nரேடியோவில் ராகவனைப் பற்றிய பாட்டும், சினிமாவிலே சிபி சக்கர வர்த்தியின் கதையையும் கேட்டும் பார்த்தும் மகிழ்கிறோம்.\n பரம்பரை பரம்பரையாக நாம் செய்து வந்த ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை நமக்குப் பலன் தர வில்லையே\nஆனால் அந்த பூசையைச் செய்ய தெரியாதவர்கள் நாம் ஆச்சர்யம் படும்படியான அற்புதங்களை அறிவின் துணையைக் கொண்டு கண்டுபிடித்து விட்டார்களே என்று யோசித்தால் முதலில் கோபம் வரும் பின்பு வெக்கமாக இருக்கும்.\nஅதையும் தாண்டினால் வேகம் பிறக்கும் யோசித்துப் பார் அடுத்து ஆண்டிறகுள்ளாவது\n– வலைத்தள பகிர்வுகளில் இருந்து….\nPrevious Postகொங்கு தேசத்தில் அடுத்த சதுரங்கவேட்டை ஆரம்பம்...: வலைகளில் வலம் வரும் எச்சரிக்கை பகிர்வு Next Postமீனவர்களை மீட்க நடவடிக்கை தேவை: மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்\nஇன்னும் பல பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் தோன்ற வேண்டுமென்பதை உணர்த்தும் “பரியேறும் பெருமாள்” : ஸ்டாலின் பாராட்டு\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nஇனத்துக்கு ஒளியானவர் அண்ணா: ஸ்டாலின் முகநூல் பதிவு\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்- 3 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 2 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 1: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nதிருவண்ணாமலை கார்த்திகை த���ப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்…\nசிங்கப்பூர் தெண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி 3-ம் நாள் திருவிழா..\nபயிர் காப்பீடு அடங்கல் சான்றிதழுக்கு லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அதிகாரி..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\n: ரஜினியின் பதிலைப் பார்த்து கொதிக்கும் ஊடக இளைஞர்கள்\n7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி\nஉள்கட்சித் தேர்தலுக்கும் தயாராகிறது திமுக…\nமண்ணை மலடாக்கும் ஆர்எஸ்பதி மரங்கள்: வலுக்கும் எதிர்ப்புக் குரல்…\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nபால் இயல் : வானம்பாடி கனவுதாசன்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்.. https://t.co/gDivhmCnmy\nகஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும்.. https://t.co/gvRZ5uZs3F\nரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவுக்கு விரைவில் இரண்டாவது திருமணம் .. https://t.co/Fbh4s5CUFv\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்… https://t.co/dphZCfy2UM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2015/06/21/alice-munro/", "date_download": "2018-11-13T07:50:33Z", "digest": "sha1:Q6RUZ4GSMKESWDBGXJXO36YZFRUBF7QI", "length": 92964, "nlines": 192, "source_domain": "padhaakai.com", "title": "ஆலிஸ் மன்றோவை வாசித்தல் – 1- Runaway கதைத் தொகுப்பை முன்வைத்து | பதாகை", "raw_content": "\nஆலிஸ் மன்றோவை வாசித்தல் – 1- Runaway கதைத் தொகுப்பை முன்வைத்து\nஆலிஸ் மன்றோவின் ‘Tricks‘ கதையில் ‘ஆஸ்துமா’ நோயினால் பாதிக்கப்பட்டுள்ள, வேறெந்த வேலையும் செய்ய முடியாத/ செய்யாத 30 வயதான சகோதரியுடன் வாழும் 26 வயது ராபினின் (இ���்தப் பெண் செவிலியாக வேலை செய்பவர்) ஒரே வடிகால், வருடந்தோறும் பக்கத்து நகரில் நடக்கும் ஷேக்ஸ்பியர் நாடக விழாவில், ஒரே ஒரு நாடகத்தை மட்டும் பார்ப்பது. இப்படி ஒரு முறை நாடகம் பார்க்கச் செல்லும்போது, தன் கைப்பையைத் தொலைத்துவிட்டு என்ன செய்வதென்று புரியாமல் உட்கார்ந்திருக்கையில், டானியல் என்பவரைச் சந்திக்கிறார். அந்த முதல் சந்திப்பிலேயே இருவருக்குமிடையே ஒரு பந்தம் உருவாகிறது. டானியல் தன் தாய்நாட்டிற்குச் செல்லக்கூடும் என்பதால், அடுத்த ஆண்டு , மீண்டும் நாடக விழா நடக்கும்போது சந்திப்பது என்றும் அதற்கு முன்பு வேறு எந்த தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை என்றும் முடிவு செய்கிறார்கள். அதன்படி அடுத்த வருடம், ராபின் டானியலின் வீட்டிற்குச் செல்ல, அங்கு இருக்கும் டானியல் ராபினைத் தெரிந்ததாகவே காட்டிக்கொள்ளாமல் உதாசீனம் செய்கிறார். ராபினின் மனம் உடைகிறது. காலம் செல்கிறது. பல பத்தாண்டுகளுக்குப் பிறகு, மருத்துவமனையில் டானியல் அனுமதிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும் அவருக்கு ஒரு அதிர்ச்சியான உண்மை தெரியவருகிறது. அது டானியல் அல்ல, காது கேளாத/ பேச முடியாத அவருடைய இரட்டை சகோதரன். அவரைத்தான் அன்று ராபின் பார்த்திருக்கிறார். டானியல் அப்போது வீட்டில் இல்லை. அதனால்தான் தன்னை யாரென்று அறியாதது போல் அந்த மனிதர் நடந்து கொள்ள, அதை டானியல் தன்னை விலக்க நினைக்கிறார் என்று ராபின் தவறாக எண்ணி விடுகிறார். அவர் கொஞ்சம் முன்பாகவோ, பின்பாகவோ வந்திருந்தால் டானியலைச் சந்தித்திருக்கக்கூடும். கதை ராபினின் இந்த எண்ணங்களுடன் முடிந்திருந்தால் ‘விதி’ மோசம் செய்யும், ஷேக்ஸ்பியரின் துன்பவியல் நாடகங்களைப் போல், ராபினின் இருண்ட வாழ்வில் விதியினால் ஒரு கதவு திறந்து உள்ளே ஊடுருவிய ஒளிக்கீற்றை அதே விதியே மீண்டும் அந்தக் கதவை மூடி மறைத்த சோகத்தைச் சொல்லும் நேர்த்தியான கதையாக இருந்திருக்கும். பெரும்பாலான எழுத்தாளர்கள் இத்துடன் முடித்திருப்பார்கள். மன்றோ என்ன செய்கிறார்\nமுதலில் தன்னை நொந்து கொள்ளும் ராபின் பிறகு, தாங்கள் இணைந்திருந்தாலும், உடல் நலம் சரியில்லாத தன் சகோதரியையும், டானியலின் சகோதரனையும் எப்படி ஒரே வீட்டில் வைத்துக் கொண்டிருக்க முடியும் என்று யோசிக்கிறார். மேலும் இப்போதாவது ‘ஆள் மாறாட்���ம்’ நடந்ததைப் பற்றிய உண்மை தன் சுயத்திற்கு பலம் சேர்ப்பதாக, தான் நிராகரிக்கப்பட்டோம் என்று இத்தனை ஆண்டுகள் சுமந்து கொண்டிருந்த அவமானத்தின் வலிக்கு களிம்பு தடவுவது போல் இருக்கும் என்று நினைக்கிறார். இது அவரின் உண்மையான எண்ணங்களா அல்லது தன்னை தேற்றிக் கொள்ள அவர் சொல்லும் சமாதானங்களா என்ற கேள்வி எழலாம். அதை விட முக்கியம் மன்றோவின் நோக்கம். “The mind’s a weird piece of business” என்று இன்னொரு கதையில் ஒரு பாத்திரம் சொல்வதற்கு ஏற்ப , மன்றோ மனதின் நிலவறையின் கதவைத் திறந்து காட்டுவதுடன் மட்டும் நிற்காமல், அந்நிலைவறையின் மூலை முடுக்குகளில் எல்லாம் ஒளி பாய்ச்ச முயல்கிறார்.\nஆனால் இந்த மன அலசலை மட்டுமே மன்றோவின் தனித்தன்மையாகக் கருதுவது, அவரின் உரைநடையை, அதன் நுணுக்கங்களை, சிறுகதை என்ற வடிவின் ‘காலம்’ குறித்த கட்டுப்பாடுகளை அவர் மீறிச் செல்வதை, அவ்வாறு மீறிச் செல்வதன் மூலம், பொதுவாக சிறுகதைகளில் கிடைப்பதை விடவும் காத்திரமான வாழ்க்கைச் சித்திரம் வரைவதை, அந்த வாழ்வின் முக்கிய கணங்களுக்கு ஒளிர்வூட்டுவதைக் கணக்கில் கொள்ளாததாக இருக்கும். மன்றோவின் எழுத்தின் பரிமாணங்களைத் தேடும் பயணத்திற்கான ஆரம்பமாக வேண்டுமானால் இதை எடுத்துக் கொள்ளலாம்.\nஒரே சந்திப்பில் உருவாகும் பந்தம், ஓராண்டு கழித்து சந்திக்க முடிவு, அதில் விதியின் விளையாட்டு என இந்தக் கதையில் மட்டுமின்றி, ரயில் பயணத்தில் சந்திக்கும் ஆணுடன் செல்லும் இளம் பெண், தன் காதலன் தன் வீட்டு விருந்துக்கு வரும்போது, காதலனின் ஒன்று விட்ட சகோதரனுடன் செல்பவர் என ‘Runaway‘ தொகுப்பில் வரும் பாத்திரங்கள்/ சம்பவங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுமபோது, மன்றோவைப் படித்திராதவர்கள் இவை என்ன ‘யதார்த்த’ கதைகள் போல் இல்லாமல் , வெறும் மில்ஸ் அண்ட் பூன்ஸ் வகையறா கதைகள் போல் உள்ளனவே என்று எண்ணலாம்.\nஇதற்கு யதார்த்தம் என்றால் என்ன என்றும், யாருடைய யதார்த்தத்தைப் பற்றி பேசுகிறோம் என்றும் எதிர் கேள்வியே பதிலாக அமையக் கூடும். மேலும் இந்தப் பெண்கள் யாரும் குதிரையில் வரும் ராஜகுமாரனுக்காக காத்திருப்பவர்கள் அல்ல (அவர் உறவு ஏற்படுத்திக் கொள்ளும் ஆண்களும் ஒன்றும் கலியுக அர்ஜுனர்கள் அல்ல). இவர்களிடம் உங்கள் வாழ்வு உங்களுக்கு பிடித்திருக்கிறதா அல்லது வெறுப்பாக உள்ளதா என்று கேட்டால், அவர்களால் ஆம்/ இல்லை என்ற தெளிவான பதிலைக் கூற முடியாது. சிறு வயதில் தாய்/ தந்தையை இழந்த க்ரேஸ் (Passion) , தன் மாமாவுடன் வளர்கிறார். மாமா- நாற்காலி செய்பவரான அவரும், அவர் மனைவியும் “..were kind, even proud of her,… but they were not given to conversation..“. தனக்குப் பிறகு தன் தொழிலை க்ரேஸ் தொடர வேண்டும் என்பது மாமாவின் எண்ணம். இத்தகைய சூழலில் க்ரேஸின் மனநிலை என்னவாக இருக்கும் தன்னை வளர்த்தவர்களிடம் நன்றி (பாசமும் கூட), அதே நேரம் அந்த வயதில், நாற்காலி செய்வதை தன் வாழ்க்கையாக கருத முடியாதது, மாமாவை மீற தயக்கம் என இருப்பவரின் மனநிலையைக் கணக்கில் கொள்ளும்போது, அவர் சட்டென்று எதிர்பாராத செயலைச் செய்யும்போது, அதிர்ச்சி அடைய ஒன்றுமில்லை.\nஆனால் இவர்கள் எப்போதுமே உள்ளுணர்வால் உந்தப்பட்டு சட்டென்று முடிவு எடுப்பவர்கள் அல்ல, நடைமுறை நிதர்சனத்தை உணர்ந்து அதற்கேற்பவும் செயல்படுபவர்கள். தன் காதலனை விட்டு விட்டு அவன் ஒன்று விட்ட சகோதரனுடன் செல்கிறார் க்ரேஸ். ஒரு சோக சம்பவம் நடக்கிறது. அதன் பின் க்ரேஸின் காதலனின் தந்தை அவரைச் சந்தித்து, 1000 டாலர் கொடுக்கிறார். இங்கு க்ரேஸ் அதை ஏற்காமல் இருப்பது இலட்சியவாதமாக இருக்கும். அதை அவர் ஏற்றுக்கொள்வது என்பது ‘இலக்கிய எழுத்தில்’ வழமையான ஒன்றுதான். ஆனால் மன்றோ அதை “Immediately she thought of sending it back or tearing it up, and sometimes even now she thinks that would have been a grand thing to do. But in the end, of course, she was not able to do it. In those days, it was enough money to insure her a start in life,” என்று விவரிப்பதில் உள்ளது வித்தியாசம். க்ரேஸ் ஒன்றும் பெரும் தார்மீக சிக்கலுக்கெல்லாம் உள்ளாவதில்லை, சில நொடிகளில் முடிவெடுத்து விடுகிறார். அந்த முடிவு குறித்து அவருக்கு இப்போதும் வருத்தமில்லை, திருப்பி அனுப்புதல் என்ற செயல் (gesture) உருவாக்கி இருக்கக்கூடிய உணர்வு குறித்த கற்பனை மட்டுமே உள்ளது. அவளால் அப்படிச் செய்ய முடிவதில்லை என்பது இதில் முக்கியம், அதாவது முடிவு அவர் கையில் இல்லை, அவருடைய பொருளாதாரச் சூழலில் உள்ளது. அதுவே அவருக்கான முடிவை எடுக்கிறது (‘In those days, it was enough money to insure her a start in life’), அவரை புது வாழ்வில் அடி எடுத்து வைக்க உதவுகிறது.\nகடந்த காலத்தைப் பற்றிய குறிப்போடு ஆரம்பிக்கும் கதை நிகழ்காலத்திற்கு வருவது, நிகழ்காலத்தில் நடக்கும் சம்பவங்களுக்கு பிறகு, பல்லாண்டு கால தாவல் நடப்பது, ஒரே கதையில் கடந்த/ நிகழ்/ எதிர் கால சம்பவங்கள் வருவது என காலத்தில் முன் பின்னாக செல்வது மன்றோவின் கதைகளில் அதிகமாக காணக் கிடைக்கும் ஒன்று. இதன் மூலம் மன்றோ என்ன சாதிக்கிறார்\nசிறுகதை என்பதில் ஒரு உச்சகட்ட நிகழ்வு/ தரிசனம் என்பது அதன் முழுமைக்கு முக்கியம், அதுவே கச்சிதமான முடிவு என்பதை இல்லாமல் செய்து விடுகிறார். ஆம், அவர் கதைகளில் முக்கிய நிகழ்வு என்பது இடைப் பகுதியில் வர, அதன் ஒரு சில ஆண்டுகளுக்குப் பின்பும் பாத்திரங்களை நாம் பின் தொடர்கிறோம். இதில் என்ன நடக்கிறது ஒரு நிகழ்வின் முக்கியத்துவம் என்பது காலப்போக்கில் அப்படியே மாறாமல் இருக்கிறதா அல்லது அதை காலம் கரைத்து விடுவதோடு, அதன் இடத்தில் வேறொரு நிகழ்வை (தற்காலிகமாகவாயினும்) வைக்கிறதா என்பதைப் பார்க்கிறோம். எனவே (சிறுகதை) வாழ்வில் ஒரே ஒரு உச்ச நிகழ்வு அல்லது நகர்வாக மட்டுமே இருக்கும்/ இருக்க வேண்டும், என்ற சூத்திரத்தை மாற்றுகிறார். பல முக்கிய நிகழ்வுகள், அதன் பின்விளைவுகள் என ஒரு நாவலின் அனுபவத்தை தன் நெடுங்கதைகளில் தருகிறார்.\nநாவலின் அனுபவம் என்று குறிப்பிடுவது , ஒரு வாழ்வை எழுத்தில் எந்த அளவுக்கு முழுமையாக உணர முடியுமோ அந்த அனுபவத்தைத்தான். மேலும் பெரும்பாலான சிறுகதைகளைப் போல் முக்கிய பாத்திரங்கள், சம்பவக் களன் இவை முதலிலேயே தெரிந்து விடுவதில்லை. ஒரு நாவலில், ஓரிரு அத்தியாயங்கள் போன பிறகு வாசகன் அதன் போக்கைப் பற்றி தெளிவடைவது போல், மன்றோவின் கதைகளிலும் சற்று உள்நுழைந்த பின்னரே அதன் போக்கை உணர முடியும். காலத்தில் முன் பின்னாகச் செல்லும் 50-60 பக்க கதை எழுதுவதால் பல தகவல்களை அவரால் சொல்ல முடிகிறது, எனவே இது சாத்தியமாகிறது என்பது அவரின் கலையை எளிமைப்படுத்துவதாக இருக்கும். ஏனென்றால், வெறும் தகவல்களால் மட்டுமே ஒரு வாழ்க்கைச் சித்திரம் கிடைப்பதில்லை. காலத்தினூடாக ஏற்படும் நுட்பமான புற/அக மாற்றங்கள், அவற்றில் பொதிந்திருக்கும் மௌனம், காலம் செல்லச் செல்ல கடந்த காலம் குறித்து நாம் நினைவில் வைத்திருப்பது, கடந்த காலத்தை நம்மையறியாமல் நமக்கேற்றார் போல் மாற்றி எழுதுவது அல்லது ஒரு விஷயம் குறித்து தெரிந்தே மாற்றிச் சொல்ல ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் அதையே உண்மையென நம்புவது என மன்றோவின் கதைகளில் உட்பொதிந்துள்ள விஷயங்கள் அனைத்துமே முக்கியமானவை.\nஅதாவது, மாற்றம் என்பது, 1920கள���ல் இளம் பெண்ணை தொடர ஆரம்பிக்கும் கதையில், 70களில் அவர் தன்னைக் கண்ணாடியில் பார்க்கும் போது ‘.. a moment during which she saw not just some old and troubled spots, or some decline that could not be ignored any longer, but a complete stranger, ‘ என தன்னையே அடையாளம் தெரியாத அளவிற்கு உள்ள உடல் மாற்றத்தை உணர்வது மட்டுமல்ல. ஜூலியட் என்ற பெண்ணை 20களின் ஆரம்பத்தில் இருந்து ஆரம்பித்து ஒரு கதையிலிருந்து (Chance), இரு வேறு கதைகளில் (Soon, Silence) பல பத்தாண்டுகள் பின்தொடர்கிறார் மன்றோ. ‘Soon‘ கதையில், தன் குழந்தையுடன் பெற்றோரைக் காண வருகிறார் ஜூலியட். தன் துணை பற்றிய நினைவுகள் அவ்வப்போது வந்தாலும், அவர் ஒன்றும் தன் துணைக்காக ஏங்கவில்லை. பெற்றோருடனான அவருடைய சந்திப்பும் மிகவும் நெகிழ்ச்சியானதாக/ மகிழ்ச்சியானதாக இல்லை. அவருக்கு தன் பெற்றோரிடம் பாசம் இருந்தாலும் (அவர்களுக்கும் கூட) பாசம் இருந்தாலும், அவர்களுக்கிடையே உள்ள கடக்க முடியாத இடைவெளியை நாம் உணர முடிகிறது. ஆனால் இந்தக் கதையின் சம்பவங்கள் நடந்து பல ஆண்டுகள் கழித்து நிகழும் ‘Silence‘ கதையில், தன் துணை செய்த ஒரு தவறுக்காக அவருடன் சண்டையிடும்போது “….When Juliet had gone home to visit her parents. To visit – as she always pointed out now – to visit her dying mother. When she was away, and loving and missing Eric with every shred of her being (she now believed this), Eric had simply returned to his old habits,” என்றாகிறது.\nகாலம் போடும் திரை நடந்தவைகளை/ அப்போதைய உணர்வுகளைப் பொய்யாக்கி, நாம் இப்போது நம்புவதையே உண்மையாக மாற்றுவதை உணர்த்தும் she now believed this என்ற வரியில்தான் மன்றோ தெரிகிறார்.\nநாவலில் வரும், ஓரிரு பாத்திரங்கள் மேல் மட்டும் கவனத்தைக் குவிக்காமல், பார்வையைப் பரவலாக்கும் தன்மையையும் மன்றோவின் கதைகளில் பார்க்கிறோம். இரண்டாம் நிலை/ உபரி பாத்திரங்களும் நாடக அரங்கின் பின்னணியில் இருக்கும் பொருட்கள் போலில்லாமல் உயிர் பெறுகிறார்கள். ‘Soon‘ கதையில், நோயுற்று இருக்கும் தாயைக் காண வருகிறார் ஜூலியட். இதற்கு முந்தைய கதையான ‘Chance’ல் வரும் சில குறிப்புக்கள் மூலம், ஜூலியட்டின் தாய்/ தந்தை, முழுதும் மனமொத்த தம்பதியராக இல்லாவிட்டாலும், எந்த பெரிய ஏமாற்றங்கள் உடையவர்களாகவும் நமக்கு தெரிவதில்லை, சுருங்கச் சொன்னால், பெரும்பாலான தம்பதியர் போலத் தான் உள்ளார்கள். ‘Soon‘ கதையிலோ நாம் சில நுட்பமான மாற்றங்களைப் பார்க்கிறோம். மனைவியின் நோய், ஒரு மெல்லிய எரிச்சலை தம்பதியருக்குள் உருவாக்கி உள்ளது. அவர்கள் வீட்டு வேலைக்கு வ���ும் பெண்ணிடம், ஜூலியட்டின் தந்தைக்கு ஒரு ஈர்ப்பு உள்ளது போல் தோன்றுகிறது. அவர்கள் வீட்டிற்கு ஒரு மதபோதகரின் (minister) வருகை அவர் தாய்க்கு மகிழ்வூட்டுகிறது. அவர்களுக்கிடையே பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளதாக கருத இடமில்லை என்பதோடு, (இப்போதைக்கு) அபாயமில்லாத, அடுத்த கட்டத்துக்கு நகராத ‘Flirting’ என்பதைத் தவிர இந்த நிகழ்வுகள் வேறெதையும் சுட்டவும் இல்லை. ஆனால் ஒரு மாற்றம் ஏற்பட்டு உள்ளது. தம்பதியரில் ஒருவர் நோயுற, இன்னொருவர் பார்த்துக் கொள்ள வேண்டிய சூழல் என்பது – நோயுற்றவர்/ பார்த்துக் கொள்பவர் இருவருக்குமே -இளமையை விட முதுமையில் சலிப்பைத் தரக்கூடும். இவை. “She’d always been this sweet pretty girl with a bad heart and she was used to being waited on. Once in a while over the years it did occur to me she could have tried harder” என்று ஜூலியட்டின் தந்தையும், ஜுலியட்டுடனான ஒரு உரையாடலின்போது “‘He has to suck up to them,’ said Sara with a sudden change of tone, a wavering edge of viciousness, a weak chuckle.” அவர் தாயும் சொல்வது இந்தச் சலிப்பின் வெளிப்பாடே. இந்தக் கதைகள் விரிய, ஜூலியட்டின் தாய்/ தந்தை என்ற ஒற்றை அடையாளத்தைத் தாண்டி, தனித்துவமான குணாதிசயங்களை கொண்டவர்களாக உருப்பெருகிறார்கள். ‘The Bear Came Over the Mountain‘ போன்ற, முதிய தம்பதியர் முதன்மைப் பாத்திரங்களாக வரும் மன்றோவின் கதைகளை, இன்னொரு கோணத்தில் அவர்களின் பிள்ளைகள் முக்கியப் பாத்திரங்களாக இருக்க – அவர்களின் விழிகளில் வழி முதிய தம்பதியரை நாம் இந்தக் கதையில் பார்க்கிறோம்.\nஇத்தகைய நெடுங்கதைகள் எழுதுவதைப் பற்றி\nபெண்களே முக்கியப் பாத்திரங்களாக, அவர்களின் கோணத்திலேயே நகரும் கதைகளாக இருந்தாலும் , ஆண்கள் ஒதுக்கப்படுவதில்லை.\nஎன்று ஜூலியட்டிடம் பேச்சு கொடுக்க முயன்று, ஜூலியட் அதற்கு இடம் கொடுக்காமல் இருக்க, பின்பு தற்கொலை செய்து கொள்ளும் பெயர் சொல்லாத, ஐம்பதுகளில் இருக்கும் ஆணை எளிதில் மறக்க முடியாதபடி செய்கிறார் மன்றோ. ஐம்பது வயதில் முதல் முறையாக பெரிய பயணம் மேற்கொள்பவரின் வாழ்வு எப்படி இருந்திருக்கும் “chum around together” என்ற வரியில் பொதிந்திருக்கும் தோழமைக்கான ஏக்கத்தை/ கோரிக்கையை உணர்வது (அவரின் தற்கொலையைவிட) மனதை பாரமாக்கக் கூடியது. மருத்துவப் படிப்பை பாதியில் விட்டு – தோழிக்காக செய்த கருக்கலைப்புதான் காரணம் என்று சுட்டப்படுகிறது, ஆனால் அந்தக் கருவிற்கு அவர்தான் காரணமா என்பது தெரிவதில்லை – மீனவ வாழ்க்கை வாழு��், பல ஆண்டுகள் நோயுற்ற மனைவியை புறக்கணிக்காத, அதே நேரம் துறவி போல் வாழாத , பல காதலிகளை உடைய (ஒரே நேரத்தில் இரு காதலிகள் கூட ) ஜூலியட்டின் துணைவனான எரிக்கின் வாழ்க்கையை தனியாக எழுதினால் பல விஷயங்கள் கிடைக்கும்.\nவெறும் உரையாடல்களாக, மனவோட்டங்களாக மட்டும் மன்றோவின் உரைநடை நின்று விடுவதில்லை. தன் மகளைத் தேடி அவர் சென்றுள்ள ஆன்ம பரிசோதனை செய்ய உதவும் இடத்திற்கு (spiritual retreat), வரும் ஜூலியட் “All wore ordinary clothes, not yellow robes or anything of that sort,” என்பதை கவனிக்கிறார். மகளைத் தேடி வந்த இடத்தில், இது அவருக்கு தோன்ற வேண்டிய காரணம் என்ன மதம்/ ஆன்மா இவற்றுக்கும் மஞ்சள் நிறத்திற்கும் உள்ள தொடர்பு பற்றிய பொது பிம்பம் இந்த எண்ணத்தைத் தோற்றுவித்திருக்கலாம் என்றாலும், இந்த வரி கதையை முன்னகர்த்த எந்த விதத்திலும் உதவவில்லை எனும் போது இதை மன்றோ ஏன் எழுத வேண்டும் மதம்/ ஆன்மா இவற்றுக்கும் மஞ்சள் நிறத்திற்கும் உள்ள தொடர்பு பற்றிய பொது பிம்பம் இந்த எண்ணத்தைத் தோற்றுவித்திருக்கலாம் என்றாலும், இந்த வரி கதையை முன்னகர்த்த எந்த விதத்திலும் உதவவில்லை எனும் போது இதை மன்றோ ஏன் எழுத வேண்டும் அன்றாட நிகழ்வுகளில், இப்படி சட்டென்று மனதில் தோன்றும் அவதானிப்புக்களை தர்க்க ரீதியாக நியாயப்படுத்தவோ அவற்றைத் தடுக்கவோ முடியாது அல்லவா அன்றாட நிகழ்வுகளில், இப்படி சட்டென்று மனதில் தோன்றும் அவதானிப்புக்களை தர்க்க ரீதியாக நியாயப்படுத்தவோ அவற்றைத் தடுக்கவோ முடியாது அல்லவா யதார்த்த பாணி கதைகளாக இருந்தாலும் கனவுத்தன்மையுடன் கூடிய உரைநடையையும் காண முடிகிறது. ‘Runaway‘ கதையில், ஓடிப் போன க்ளாரா திரும்பி வந்தபின், அவர் ஓடிப்போக உதவிய அண்டை வீட்டுப் பெண்ணை பார்க்க க்ளாராவின் கணவன் க்ளார்க் வருகிறார். மிரட்டும் தொனியில் இருக்கும் க்ளார்க்கின் பேச்சு முற்றும் முன்\nஎன்ற அமானுஷ்யத் தன்மை உடைய சூழல் உருவாகிறது. இதென்ன, ‘The hound of the Baskervilles’ போன்ற மிருகம் இவர்களை நோக்கி வருகிறது. இல்லை, கிளார்க்கின் தொலைந்து போன ஆடுதான் திரும்பி வருகிறது (unicorn பற்றிய குறிப்பு சட்டென்று புரிய வருகிறது அல்லவா. இல்லை, கிளார்க்கின் தொலைந்து போன ஆடுதான் திரும்பி வருகிறது (unicorn பற்றிய குறிப்பு சட்டென்று புரிய வருகிறது அல்லவா\nசரி ஏன் இந்த ஆட்டின் மீள் வருகைக்கு இப்படிப்பட்ட நுழைவு இர�� காரணங்கள். பேசப் பேச, இருவருக்கும் இடையே வளர்ந்து கொண்டே இருந்த பகைமையை தற்காலிகமாவேனும் நிறுத்த இது உதவுகிறது. (When two human beings divided by hostility are both, at the same time, mystified—no, frightened—by the same apparition, there is a bond that springs up between them, and they find themselves united in the most unexpected way. United in their humanity—that is the only way I can describe it. We parted almost as friends.). இதே ஆடு மெல்ல நடை போட்டு, நல்ல வெளிச்சத்தில் வந்திருந்தால் க்ளார்க்கின் கோபம், பயமாக முதலில் மாறி பின்பு, அப்போதைக்காவது நீர்த்துப் போய் இருக்குமா இதை ஓரளவுக்கு ஏற்றுக்கொண்டாலும், ஓடிப்போன ஆடு, மனைவி திரும்பி வந்த அன்றுதான் திரும்ப வேண்டுமா- நம்பும்படி இல்லையே – சண்டையை நிறுத்த எளிமையான வழியை மன்றோ கையாண்டு விட்டார் என்றும் வாசகன் நினைக்கலாம். அதைத் தவிர்ப்பதுதான் இரண்டாவது காரணம். ஆட்டை க்ளார்க் அழைத்துச் செல்கிறார். க்ளார்க்/ க்ளாரா தம்பதியரின் வாழ்கை தொடர்கிறது. ஆனால் ஏன் திரும்பி வந்த ஆட்டைப் பற்றி க்ளாராவிடம் அவர் சொல்லவில்லை, அதைப் பிறகு யாருமே பார்ப்பதில்லையே. ஓடிப் போன மனைவி/ ஆடு திரும்பி வந்த அன்று, மனைவியின் மீது உள்ள/ அவரிடம் காட்ட முடியாத கோபத்தை க்ளார்க் ஆட்டிடம் காட்டி அதைக் கொன்று விட்டாரோ என்று வாசகன் யூகிக்கத்தான் முடியும்.\nசில நாட்கள் கழித்து ஆடு திரும்பி வந்ததைப் பற்றி அறியும் க்ளாரா, அதைத் தன் கணவன் துரத்தி விட்டிருக்கலாம், அல்லது வேறொரு இடத்திற்கு அனுப்பி இருக்கலாம் என்று சாத்தியங்களை உருவாக்கினாலும், அவர்களின் வீட்டுக்கு அருகில் உள்ள சிறுகாட்டில், சில நாட்களாக வல்லூறுகள் வட்டமிடும் இடத்தை பார்க்க தயங்குகிறார். ஆட்டை க்ளார்க் கொன்று விட்டது என்பது உண்மையெனில், அடுத்த முறை க்ளாரா ஓடிச்சென்று திரும்பினால் (வேறெந்த மிருகமும் ஓடிப் போய் திரும்பாத சூழலில்) க்ளார்க் என்ன செய்வார். அதை விட முக்கியம், க்ளாரா ஏன் இதை இன்னும் பொறுத்துக் கொண்டிருக்கிறார். கணவனை நீங்கிச் செல்லும்போது “A life, a place, chosen for that specific reason – that it would not contain Clark“ல் தன்னால் வாழ முடியாது என்று ஏன் பதறுகிறார். இந்தக் கேள்விகள் ஒரு புறமிருக்க, மன்றோ தன் எழுத்தின்/ கதையின் இறுதி வடிவத்தில் எதையும் வீணாக்குவதில்லை என்பது தெரிகிறது.\nமன்றோவின் எழுத்தை முற்றிலும் கச்சிதமான ஒன்று என்று சொல்லும்போது, ‘கச்சிதம்’ என்ற வார்த்தை இறுக்கமான, ஒன்றின் ஒன்றின் அணிவகுத்து வரும் வ���ர்த்தைகள் கொண்ட, ஒவ்வொரு சொல்லாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, ஒரு சொல் மிகாத, தோற்றத்தைத் தரும் உரைநடையை நினைவூட்டுகிறது. ஆனால் மன்றோவின் எழுத்திலோ, வார்த்தைகள் தன்னியல்பாக அதனதன் இடத்தில் ஆசுவாசத்தோடு பொருந்தும் உணர்வே கிடைக்கிறது. இப்படி சொல்வது “And then I want to rewrite it some more. Sometimes it seems to me that a couple of words are so important that I’ll ask for the book back so that I can put them in. ” என்றும் “I’m not too sure about this sort of thing. The answer may be that one should stop this behavior. There should be a point where you say, the way you would with a child, this isn’t mine anymore.” என்று தான் செய்யும் திருத்தங்கள் குறித்து சொல்லும் மன்றோவின் உழைப்பை எளிமைப்படுத்துவதாக இருந்தாலும், அவரின் மேதமை, அவர் செய்த மாற்றங்களை, நாம் இறுதி வடிவில் படிக்கும் போது ‘unobtrusive’காகவே தோன்றச் செய்கிறது. (மன்றோ மட்டுமல்ல, இசை கலைஞர், விளையாட்டு வீரர் என மேதைகளின் கலைக்குப் பின் உள்ள உழைப்பை பின் தள்ளுவது என்பது அவர்களின் மேதமையின் collateral damageகாகவே இருக்கிறது)\nஇதுவரை மனறோவின் எழுத்தின் அம்சங்கள் என நாம் பார்த்த அனைத்தும் ஒருங்கிணைந்த கதையாக “Powers” உள்ளது. ‘நான்சி’ (Nancy) என்பவரின் டைரி குறிப்புக்களாக 1920களில், கிராமச் சூழல், அவரின் நட்பு வட்டம் பற்றிய விவரணைகளுடன் இந்தக் கதை ஆரம்பிக்கிறது. அவரின் தோழியான டெஸ்ஸா (Tessa), தொலைந்த போன பொருட்கள் இப்போது இருக்கும் இடத்தை சொல்லக்கூடிய ஆற்றல் உடையவராக கருதப்படுகிறார். வில்ப் (Wilf) என்பவருடன் நான்சியின் திருமணம் நிச்சயமாகிறது. வில்பின் ஒன்று விட்ட சகோதரன் ஆல்லி (Ollie), அவருடன் தங்க வருகிறான். அவனை நான்சி டெஸ்ஸாவிடம் அழைத்துச் செல்ல, எழுத்தாளனாக/ பத்திரிக்கையாளனாக விரும்பும் ஆல்லி (Ollie), டெஸ்ஸா பற்றிய கட்டுரையை எழுதுகிறான். அவளைப் பற்றி ஆராய்ச்சி செய்ய அமெரிக்கா அழைத்துச் செல்லவும் முயல்கிறான். இதுவரை நான்சியை மட்டுமே சுற்றி வந்த கதையில், ஆல்லி/ டெஸ்ஸா இருவரும் கூடுதல் முக்கியத்துவம் பெறுகின்றனர், வில்ப் பின்னுக்குச் செல்கிறார்.\nஆல்லியின் திட்டங்கள் குறித்து தெரிய வந்தவுடன், ஆல்லிக்கு கடுமையான கடிதத்தையும், ஆல்லி இறுதியில் உன்னை ஏமாற்றி விடுவான் என்று டெஸ்ஸாவுக்கு இன்னொரு கடிதத்தையும் வில்ப் எழுதுகிறார். இதற்கு டெஸ்ஸா மேல் உள்ள அக்கறைதான் காரணமா அல்லது வேறேதேனும் உள்ளதா. டெஸ்ஸாவிற்கு கிடைக்கக் கூடிய புகழ் நான்சிக்கு பொறாமை அளிக்கிறதா அல்லது ஆல்லி மே���் அவருக்கு ஏதேனும் எண்ணங்கள் உள்ளதா. “To put it frankly, I cannot think of any worse fate than falling in love with him” என்று நான்சி எப்படி சொல்கிறார். அவர்களின் உரையாடல்களில், சந்திப்புக்களில் நட்பு தவிர எந்த தொனியும் வாசகனுக்கு தெரிவதில்லையே. டெஸ்ஸா கடிதத்தை பொருட்படுத்தாமல் அமெரிக்கா செல்கிறார். இருவருக்குமிடையே உள்ள தொடர்பு அறுகிறது.\nஇப்போது 1960களின் இறுதி. மனநல மையமொன்றில் இருக்கும் டெஸ்ஸாவை, அந்த நிலையம் மூடப்பட உள்ளதால், அவரை அங்கிருந்து அழைத்துச் செல்லுமாறு வந்த கடிதத்தின்படி அங்கு நான்சி வருகிறார். தன் கணவன் வில்ப் நோயுற்றிப்பதால் டெஸ்ஸாவை தன்னுடன் அழைத்துக் கொள்ள முடியாது என்று நான்சி சொல்கிறார். மனநிலை மைய அலுவலர் நான்சி டெஸ்ஸாவுடன் பேசும்போது, சிறிது நேரம் கழித்து அழைப்பதாகவும் அதைப் பயன் படுத்தி நான்சி கிளம்பி விடலாம் என்றும் சொல்கிறார்.\nஇதற்கு முன்பு தாங்கள் பிரிந்த போது உருவான கசப்பை மறந்த சந்திப்பு நடக்கிறது. தனக்கு நடத்தப்பட்ட சோதனைகள், மனநில இல்லத்தில் கொடுக்கப்பட்ட மின்சார அதிர்வுகள் என தன் வாழ்க்கை பற்றி சொல்லும் டெஸ்ஸா, ஆல்லி இறந்து விட்டதாகவும் சொல்கிறார். அது உண்மையா, கற்பனையா என்ற சந்தேகம் நான்சிக்கு வருகிறது. டெஸ்ஸாவை அழைத்துக் கொள்ள முடியாத தன் சூழலை நான்சி சொல்கிறார். அப்போது மனநிலை மைய அலுவலர் அழைக்க டெஸ்ஸா\nஎன்ற ரீதியில் . தன்னால் இங்கிருந்து மீள முடியாத இயலாமையை உணர்ந்துள்ள டெஸ்ஸா, அழைத்துச் செல்ல முடியாத இயலாமையை உணர்ந்துள்ள நான்சி இருவருக்குமிடையே உரையாடல் நடக்கிறது. ஆனால் அந்த இயலாமையை கண்டு ஒளியாமல், வேறு பக்கம் பார்க்காமல், நேராக எதிர்கொள்ளும் இந்த நட்பின் கம்பீரம் நெகிழ்ச்சியான ஒன்று. தொடர்ந்து கடிதம் எழுதுவதாக சொல்லி நான்சி கிளம்பினாலும், நடைமுறையில் அது முடிவதில்லை. மெல்ல மெல்ல அந்த நிகழ்வே ஒரு கனவு போல் அவருக்கு தோற்றமளிக்க ஆரம்பிக்கிறது.\nஇப்போது 1970களின் ஆரம்பம். வில்ப் இறந்த பின், மாறுதல் தேவை என பிறர் வற்புறுத்தியதால் கடல் உலா செல்லும் நான்சி ‘Vancouver’ நகருக்கு வர ஆல்லியை சந்திக்கிறார். டெஸ்ஸாவை தான் சந்தித்தது குறித்து எதுவும் அவர் சொல்வதில்லை. வாழ்வில் தான் சந்தித்த மேடு பள்ளங்களைப் பற்றி விவரிக்கிறார் ஆல்லி. ESP போன்றவற்றின் மவுசு குறைய ஆரம்பிக்க, சர்க்கஸில் பண�� புரியும் நிலைக்கும் தாங்கள் தள்ளப்பட்டதாக சொல்லும் அவர் ‘Leukemia’ தாக்கி டெஸ்ஸா மரணமடைந்ததாகவும் கூறுகிறார். அந்த துயரத்திலிருந்து இப்போது ஓரளவுக்கு மீண்டுள்ளதாக சொல்கிறார்.\nதான் சொல்வது உண்மை தான் என்று ஆல்லி தன்னையே மனதளவில் தயார் செய்திருக்கக்கூடும் அல்லது தெரிந்தே பொய் கூறி இருக்கலாம். எதுவானாலும் தான் அறிந்த உண்மையைப் பற்றி நான்சி கூறாமல், “I suppose you found that life goes on,” என்று சொல்வதோடு இந்தக் கதை முடிந்திருக்கக் கூடும்.\nஆனால் மன்றோவிற்கு இன்னும் ஆழங்களுக்குள் செல்ல வேண்டியுள்ளது. நான்சி தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு அவரை\nஆல்லி கொண்டு விட, நான்சி ஏதோ சொல்ல மூச்சிழுக்க\nஆல்லி சொன்னது பொய் என்று தெரிந்திருந்தும், அதை நான்சி மறுத்துப் பேசாததையாவது புரிந்து கொள்ள முயற்சிக்கலாம். ஆனால் அவரை தன் அறைக்கு அழைக்கும் எண்ணம் எப்படி நான்சிக்கு தோன்றியிருக்கும் விட்ட குறை தொட்ட குறையாக, அவர்களிடையே ஏதேனும் உறவிருந்தாலும், இப்படி பொய் சொல்பவனை எப்படி அறைக்கு அழைக்க முடியும். நட்பு, துரோகம், காதல் என உணர்வுகளில் எது எப்போது உணர்வுகளை ஆதிக்கம் செலுத்துகிறதோ அதன் அடிமை தான் மனிதனா விட்ட குறை தொட்ட குறையாக, அவர்களிடையே ஏதேனும் உறவிருந்தாலும், இப்படி பொய் சொல்பவனை எப்படி அறைக்கு அழைக்க முடியும். நட்பு, துரோகம், காதல் என உணர்வுகளில் எது எப்போது உணர்வுகளை ஆதிக்கம் செலுத்துகிறதோ அதன் அடிமை தான் மனிதனா\nடெஸ்ஸாவிற்கு என்ன நடந்தது என நான்சி அறிய முயற்சிக்கிறார். அந்த மனநல மையம் மூடப்பட்ட தகவல் கிடைக்கிறது, ஆல்லியையும் தொடர்பு கொள்ள முடியவில்லை, தன் வீட்டை அவர் காலி செய்து விட்டார். டெஸ்ஸா/ ஆல்லிக்கு இடையே என்ன நடந்தது என்பதை நான்சி அறிய வாய்ப்பில்லாத சூழலில், நான்சியின் கனவா, அல்லது நினைவோடு இருக்கையில் அவர் உருவாக்கும் கற்பனையா என பிரித்தறிய முடியாத ஒரு surreal காட்சியோடு கதை முடிகிறது.\nடெஸ்ஸா/ ஆல்லி ஹோட்டலறைக்கு வருகிறார்கள். உறவின் முடிவின் எல்லைக்கு வந்துவிட்ட சலிப்போடு ஆல்லியும் ,எதிர்காலத்தில் என நடக்குமோ என்ற பயத்தோடு டெஸ்ஸாவும் இருப்பது தெரிகிறது. அங்கு மீண்டும் டெஸ்ஸாவிற்கு ESP உணர்வு வந்துவிட்டதை சுட்டுவது போல் ஓர் சம்பவம் நடக்க, டெஸ்ஸா மகிழ்ந்து ஆல்லியை அணைக்கிறார். டெஸ்ஸாவை மன நல இல்லத்தில் சேர்க்கும் காகிதங்களை தயார் செய்து வைத்திருக்கும் ஆல்லியை இது சங்கடப் படுத்துகிறது.\nஎன்று அனுமதி காகிதங்கள் வாங்க ஆல்லி சொல்லியுள்ள காரணங்கள் உண்மையானவையா அல்லது தப்பித்துக் கொள்ளும் முயற்சியா. அப்படியே உண்மையாக இருந்தாலும், தன்னை நம்பி வந்த டெஸ்ஸாவை ஆல்லி எப்படி கைவிட முடியும். இது நான்சிக்கும் தோன்றியிருக்கக் கூடும். எனவேதான்\nஎன்ற நேர்மறையான நம்பிக்கையோடு இந்தக் காட்சி முடிந்திருக்கலாம். ஆனால் கடும் சிக்களுக்கிடையில் hope and honorஉடன் வாழ்தல் என்பது அவ்வளவு எளிதா என்ன. எனவே தான் “But deep in that moment some instability is waiting, that Nancy is determined to ignore” என்று அவர் அச்சம் கொள்கிறார், அதை புறக்கணிக்க முயல்கிறார். ஆனால் காட்சி இத்துடன் முடிகிறது, அல்லது நடைமுறையில் என்ன நடந்திருக்கும் என்பதை உணரும் நான்சி தானே அதை முடித்துக் கொள்கிறார். “Gently, inexorably leading her away from what beings to crumble behind her, to crumble and darken tenderly into something like soot and soft ash” எரிந்து உதிர்வது ஆல்லி/டெஸ்ஸாவின் வாழ்க்கையா அல்லது ஆல்லியிடம் உள்ள அனுமதிக் காகிதங்களா என்று முடிவு செய்ய வாசகனிடம் மன்றோ விட்டு விடுகிறார். இதற்கான பதில் Hope and Honor பற்றி வாசகனின் கருத்து என்ன என்பதில் தான் உள்ளது.\nகிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு மேலாக எழுதி வரும் மன்றோவின் எழுத்தின் அனைத்துப் பரிமாணங்களையும், ‘Runaway’ என்ற ஒரு கதை தொகுப்பின் – பெண்கள் இளமையில் எடுத்த முடிவைப் பின்தொடரும் – சில கதைகளை மட்டும் கொண்டு, அறிய முடியாது. சிறுமிகள், பதின் பருவத்தினர், இளம்/நடுத்தர/முதிய தம்பதிகள் வாழும் பிற தொகுப்புக்களைப் பின் தொடர அவரின் மேதமை பற்றிய இன்னும் விரிவான சித்திரம் கிடைக்கும்.\n← தனிமையின் தேநீர் விருந்து\nஅமேஸான் காடுகளிலிருந்து- 3 : நிசப்தம் →\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: ஆப்பிளுக்கு முன் – சரளா முருகையன்\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஆழ்வகுப்பு, உயிர்க்கனம் – ஹூஸ்டன் சிவா கவிதைக்ள்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: இமைக்கணம் – டி. கே. அகிலன்\nஅன்பெனும் ஒட்டுவாரொட்டி… (லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை முன்வைத்து…) – வெங்கடேஷ் சீனிவாசகம்\nசீர் – கமல தேவி சிறுகதை\nவாராணசி – வே. நி. சூரியா கவிதை\nமொழி – பூராம் கவிதை\nகதை சொல்லி, பறவை வெளி- ஏ. நஸ்புல்லாஹ் கவிதைகள்\nஷ் – செல்வசங்கரன் கவிதை\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: நிழலின் தனிமை – கமலக்கண்ணன்\nடைனோஸார்களின் மகாமித்யம்- காஸ்மிக் தூசி கவிதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: மெனிஞ்சியோமா- அழகுநிலா\nகதைகளுக்கு ஓர் அறிமுகம் – சாமர்செட் மாம் முன்னுரையின் ரா. கிரிதரன் தமிழாக்கம்\nஇறப்பதற்கு முன்பு… – இஸ்ஸத் கவிதை\nமூணு வார்த்த – ந. பானுமதி சிறுகதை\nஇங்குப் பேனா – பிரவின் குமார் சிறுகதை\nஇருளில் புதையும் நிழல்கள்- கார்த்திகைப் பாண்டியனின் ‘மர நிற பட்டாம்பூச்சிகள்’ தொகுப்பை முன்வைத்து – நரோபா\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (101) அஜய். ஆர் (28) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (7) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,333) எழுத்துச் சித்தர்கள் (4) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (6) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (25) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (7) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (17) கவிதை (520) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (28) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (41) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (48) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (304) சிறுகதை (1) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (4) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (36) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (1) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (3) தமிழாக்கம் (10) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (2) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (36) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (15) பூராம் (1) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (1) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (2) முன்னுரை (2) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (263) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்ய��ண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (20) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (3) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (137) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (22) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (5) வே. நி. சூரியா (8) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (94) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (2) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nசெங்கீற்றின் தமிழர்… on சீர் – கமல தேவி சிற…\nசுகன்யா ஞானசூரி on இருளில் புதையும் நிழல்கள்- கா…\nசித்திரவீதிக்காரன் on எழுத்தாளர் கார்த்திகைப் பாண்டி…\nDAVID SAGAYARAJ on காத்திருப்பு – ராதாகிருஷ…\nமுனைவா் ம. இராமச்சந்… on ராஜ கோபுரம் -காஸ்மிக் தூசி…\nசீர் - கமல தேவி சிறுகதை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nஅறிவிப்பு - சிறுகதை, குறுநாவல் மற்றும் நாவல் போட்டிகள் (கணையாழி மற்றும் கிழக்கு பதிப்பகம்)\nஇருளில் புதையும் நிழல்கள்- கார்த்திகைப் பாண்டியனின் ‘மர நிற பட்டாம்பூச்சிகள்’ தொகுப்பை முன்வைத்து - நரோபா\n – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை\nகாத்திருப்பு - ராதாகிருஷ்ணன் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சு��ேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோ���் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதுமிதா மதுரா மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: ஆப்பிளுக்கு முன் – சரளா முருகையன்\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஆழ்வகுப்பு, உயிர்க்கனம் – ஹூஸ்டன் சிவா கவிதைக்ள்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: இமைக்கணம் – டி. கே. அகிலன்\nஅன்பெனும் ஒட்டுவாரொட்டி… (லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை முன்வைத்து…) – வெங்கடேஷ் சீனிவாசகம்\nசீர் – கமல தேவி சிறுகதை\nவாராணசி – வே. நி. சூரியா கவிதை\nமொழி – பூராம் கவிதை\nகதை சொல்லி, பறவை வெளி- ஏ. நஸ்புல்லாஹ் கவிதைகள்\nஷ் – செல்வசங்கரன் கவிதை\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: நிழலின் தனிமை – கமலக்கண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/anand-vaidyanathan/", "date_download": "2018-11-13T06:25:38Z", "digest": "sha1:ANE35Y3GA2ZWR3K6AGR6SAQXPSF2LR6N", "length": 9284, "nlines": 105, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Anand vaidyanathan Archives - சினிமா செய்��ிகள்", "raw_content": "\nபிக் பாஸ் கலாச்சார சீரழிவு.. நிகழ்ச்சியை யாரும் பார்க்காதீங்க.\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சின் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து கொண்டு தான் இருக்கிறது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நித்யா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடக்கும் பாதி விடயங்களை காண்பிப்பதே...\nஅடுத்த இவரைத்தான் ஜெயிலில் போட வேண்டும்.. மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன் மேடையில் சொன்ன ஆனந்த் வைத்யநாதன்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்ற சூப்பர் சிங்கர் புகழ் அனந்த் வைத்தியநாதன், பிக் பாஸ் வீட்டில் மாமதியை தொடர்நது இரண்டாவது போட்டியாளராக வெளியேறினார். அவர்...\nபிக்பாஸ் 2 வீட்டில் முதல் ஆளாக சிறைக்குள் செல்பவர் இவரா..\nகடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அமைக்கப்பட்டிருந்த செட் போலவே இந்த ஆண்டும் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு பிக் பாஸ் 2 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. ஆனால், பிக் பாஸ்...\nபிக் பாஸில் இன்று எலிமினேட் செய்யப்பட்டவர் இவர்தான்.\nபிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்தகட்ட எலிமிநேஷன் கட்டத்தை நெருங்கி விட்டது. கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் இருந்து முதல் ஆளாக வெளியேறிய மமதிக்கு பின்னர் அடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற...\nBigg Boss 2 Exclusive: இன்று வெளியேறப்போகும் போட்டியாளர் இவர் தான்.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடிக்க துவங்கியுள்ளது. இந்த வாரம் எலிமினேஷன் கடத்தை நெருங்கி இருந்த நிலையில் மும்தாஜ், பொன்னம்பலம், ஆனந்த் வைத்தியநாதன்,...\nஇந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் போட்டியாளர் யார் தெரியுமா..\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்கள் மத்தியில் சண்டையும் குழப்பமும் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் முழுதும் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இருந்து இந்த வாரம் ஏவிக்ஷனில் யார் பலியாக போக போகிறாரகள் என்று ரசிகர்கள்...\nபொண்டாட்டி கையில் அடி வாங்கியதால் பொது இடத்தில் அசிங்கப்பட்ட ஆனந்த் வைத்தியநாதன்.\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் பங்குபெற்றுள்ளனர். அதில் மிகவும் சீனியர் என்றால் ஆனந்த் வைத்தியநாதன் தான். பாட்டு சொல்லி கொடுக்காமல் இவருக்கு என்ன பிக் ���ாஸ் வீட்டில் வேலை என்று...\nஅஜித்தின் ‘வரலாறு’ படத்தில் நடித்த கனிகாவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா..\nநடிகை கனிகா 1982ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். இவருடைய அப்பா மற்றும் அம்மா இருவருமே இன்ஜினீயர்கள். 1999ம் ஆண்டு 12ம் வகுப்பு தேர்வில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு தமிழக அரசு விருது வழங்கப்பட்டது. சிறு...\nநடிகர் அர்ஜுன் மீது சில்மிஷ புகார்.. உண்மையில் நடந்தது என்ன\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2/", "date_download": "2018-11-13T06:54:19Z", "digest": "sha1:SPDV5QMRPGPFW4RTWFTFMWBMAIBXF5E3", "length": 10992, "nlines": 93, "source_domain": "universaltamil.com", "title": "தாய்மை அடைந்துள்ள பிரபல டென்னிஸ் வீராங்கனை", "raw_content": "\nமுகப்பு Gallery தாய்மை அடைந்துள்ள பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவின் அழகிய புகைப்படங்கள் உள்ளே…\nதாய்மை அடைந்துள்ள பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவின் அழகிய புகைப்படங்கள் உள்ளே…\nதாய்மை அடைந்துள்ள நடிகை சானியா மிர்ஸாவின் அழகிய புகைப்படங்கள் உள்ளே…\nபிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் அழகிய புகைப்படங்கள் உள்ளே\nபிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிஸ்ராவின் தற்போதைய அழகிய புகைப்படங்கள் உள்ளே\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் : சானியா – போபண்ணா இரண்டாம் சுற்றுக்கு தகுதி\nமைத்திரி- மஹிந்த கூட்டணியின் பெயர் நிதஹாஸ் பொதுஜன பெரமுன\nநேற்று மாலை நடந்த உயர்மட்ட சந்திப்பில் சு.க- பெரமுன கட்சிகள் எப்படி தேர்தலை எதிர்கொள்வதென்ற பூர்வாங்க திட்டத்திற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான...\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி பொலிஸார் குவிப்பு- முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும்\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி இன்றைய தினம் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட���டுள்ளது. ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்தற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுகள் இன்றைய தினம் விசாரணை எடுத்து கொள்ளப்படவுள்ளது. நேற்றைய தினம் மனு...\nஅந்த இரண்டு பொண்ணுங்க விஷயம் மீடுல வந்துடுமோ\nதமிழ் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றில் முக்கிய பதவிகளில் இருப்பவர் நடிகர் விஷால். தற்போது அவர் மீடு பற்றி தனது கருத்தை கூறியுள்ளார். இதில் \"முதலில் பாலியல் மிருகங்களை உலகிற்கு சுட்டி...\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க\nஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் மூல நட்சத்திரம் என்றால அனைவரும் சற்று அச்சம் கொள்வதுண்டு. அப்படியான மூல நட்சத்திரகாரர்களின் வாழ்கை இரகசியம் பற்றி பார்க்கலாம். மூலம் நட்சத்திரத்தின் உண்மை ரகசியம்: 27...\nகிளிநொச்சியில் பாரிய தீ விபத்தில் 70 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீக்கிரை\nகிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையமொன்றில் ஏறப்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 70 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளது. குறித்த விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட மின்...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\nவிஜய்க்கு அடிமையாக இருந்து பணியாற்றத் தயார்; ஆனால் விஜய் இதை நேரடியாக கூறவேண்டும்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nபலமுறை பலாத்காரத்தின் பின் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்தேன் – குற்றவாளி வாக்குமூலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2018-11-13T07:05:25Z", "digest": "sha1:DN2XPWJUDS6HBPAJ46QFD4XE7SABTJBH", "length": 13021, "nlines": 112, "source_domain": "universaltamil.com", "title": "வித்தியாசமான மீன் பஜ்ஜி செய்வது எப்படி?", "raw_content": "\nமுகப்பு Food வித்தியாசமான மீன் பஜ்ஜி செய்வது எப்படி\nவித்தியாசமான மீன் பஜ்ஜி செய்வது எப்படி\nவித்தியாசமான மீன் பஜ்ஜி செய்வது எப்படி\nநாம் அனைவரும் வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி என பஜ்ஜிகள் சாப்பிட்டிருப்போம். இன்று வித்தியாசமான மீனில் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nமுள் இல்லாத துண்டு மீன் – முக்கால் கிலோ\nமிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்\nபேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன்\nசோள மாவு – ஒரு கைப்பிடி அளவு\nகடலை மாவு – இரு கைப்பிடி அளவு\nஎண்ணெய் – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nஎலுமிச்சை பழச்சாறு – தேவையான அளவு\nமீனை நன்றாக கழுவி வைக்கவும். கழுவிய மீனை எலுமிச்சம் பழச்சாறு, உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.\nஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, பேக்கிங் பவுடர், மிளகாய்த் தூளை போட்டு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும்.\nஒரு கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கொதிக்க விடவும்.\nஎண்ணெய் காய்ந்ததும் மீன் துண்டங்களை பஜ்ஜி மாவில் தோய்த்து எடுத்து எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும். இதோ சுவையான மீன் பஜ்ஜி தயார்.\nபாலுடன் சேர்த்து சாப்பிடக் கூடாத உணவு பொருட்கள் பற்றி அறிந்துக் கொள்ளுங்கள்…\n49 நாட்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட மீனவர்\nகாரமான மிளகு மீன் வறுவல் (pepper fish fry) செய்வது எப்படி\n19வது திருத்த சட்டத்தின் 33 (02) சரத்தின் படி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு\nஅரசியலமைப்பின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றிற்கு தெரிவித்துள்ளார். 19வது திருத்த சட்டத்தின் 33 (02) சரத்தின் படி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் இருப்பதாக...\nஐ.தே.கட்சியின் தலைவர் பதவியை ஏற்று பிரதமர் வேட்பாளராக களமிறங்க தயாராகும் சஜித் பிரேமதாஸ\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்கத் தயார் என்றும், பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடத் தயாராக இருக்கின்றார் எனவும் அந்தக் கட்சிய���ன் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பி.பி.சி. சிங்கள சேவைக்கு செவ்வி...\nமைத்திரி- மஹிந்த கூட்டணியின் பெயர் நிதஹாஸ் பொதுஜன பெரமுன\nநேற்று மாலை நடந்த உயர்மட்ட சந்திப்பில் சு.க- பெரமுன கட்சிகள் எப்படி தேர்தலை எதிர்கொள்வதென்ற பூர்வாங்க திட்டத்திற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான...\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி பொலிஸார் குவிப்பு- முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும்\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி இன்றைய தினம் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்தற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுகள் இன்றைய தினம் விசாரணை எடுத்து கொள்ளப்படவுள்ளது. நேற்றைய தினம் மனு...\nஅந்த இரண்டு பொண்ணுங்க விஷயம் மீடுல வந்துடுமோ\nதமிழ் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றில் முக்கிய பதவிகளில் இருப்பவர் நடிகர் விஷால். தற்போது அவர் மீடு பற்றி தனது கருத்தை கூறியுள்ளார். இதில் \"முதலில் பாலியல் மிருகங்களை உலகிற்கு சுட்டி...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\nவிஜய்க்கு அடிமையாக இருந்து பணியாற்றத் தயார்; ஆனால் விஜய் இதை நேரடியாக கூறவேண்டும்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/gayatri-raguram-dress/", "date_download": "2018-11-13T07:02:44Z", "digest": "sha1:GPTQB42GL4P37Y7XMKMQGHIERML2TQPO", "length": 7643, "nlines": 97, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிக்கென கவுன் அணிந்து போஸ் கொடுத்த காயத்ரி ரகுராம். ஜொள்ளு விடும் நெட்டிசன்கள். - Cinemapettai", "raw_content": "\nHome News சிக���கென கவுன் அணிந்து போஸ் கொடுத்த காயத்ரி ரகுராம். ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்.\nசிக்கென கவுன் அணிந்து போஸ் கொடுத்த காயத்ரி ரகுராம். ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்.\nகாயத்ரி ரகுராம் பிரபல நடன இயக்குனர் ரகுராமின் இளைய மகள். சார்லி சாப்ளின் படத்தில் மூலம் நடிகையாக அறிமுகமானவர். பல படங்களில் நடித்துள்ளார். மேலும் நடன இயக்குனாராகவும் பணியாற்றி வருகிறார்.\nபிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மிகவும் பிரபலமடைந்தார். அந்த நிகழ்ச்சியில் நிகழ்ந்த ஒரு சில சம்பவங்களால் தமிழக மக்களிடம் பெரும் எதிர்ப்பை சம்பாதித்தார்.\nஇந்நிலையில் இவர் தன் ட்விட்டரில் கடற்கரை பகுதியில் எடுத்த போட்டோ ஒன்றை அப்லோட் செய்தார். அதில் அவர் அணிந்திருக்கும் உடை குறித்து நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர்.\nஒரு சிலர் ஒழுங்காக உடை அணியுங்கள் என அறிவுரை கூற, வேறு சிலரோ ரொம்ப அழகா இருக்கீங்க என கமெண்ட் செய்துவருகின்றனர்.\nவளர்த்த கடா மாரில் பாயுதே.\nபுடவையில் கலக்கலாக போஸ் கொடுக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து புகழ் சந்திரிகா ரவியின் போட்டோஸ்.\nரஜினியை தொடர்ந்து இப்ப சிம்புவும் அவுட்.. எல்லாத்துக்கும் காரணம் அஜித்\nசுப்ரமணியபுரம் கதை என்னுடையது. தன் பட போஸ்டருடன் – பேஸ்புக்கில் பதிவிட்ட இயக்குனர் வெற்றி மஹாலிங்கம்.\nசர்கார் உண்மை நிலவரத்தை வெளியிட்ட பிரபல திரையரங்கம்.\nவைரலாகுது ‘போகிமான் – டிடெக்டிவ் பிக்காச்சு’ ட்ரைலர்.\nஅஜித், விஜய் கூட்டணி மங்காத்தா-2. வெங்கட் பிரபு என்ன கூறியுள்ளார் நீங்களே பாருங்கள்.\nபஞ்சுமிட்டாய் கலர் கான்செப்டில் அசத்திய சசிகுமாரின் புதிய பட பூஜை. போட்டோ ஆல்பம் உள்ளே.\nவெளியானது தளபதியின் சர்கார் பட சிம்டான்காரன் பாடல் வீடியோ.\nகாமிக்ஸ் உலகின் ஜாம்பவான் ஸ்டான் லீ இயர்கை ஏய்தினார். RIP.\nப்பா.. செம்ம போஸ் வைரலாகும் ராகுல் ப்ரீத் சிங் புகைப்படங்கள்.\nநீச்சல் உடையில் அசத்தும் இருட்டு அறையில் முரட்டு குத்து படப்புகழ் சந்திரிகா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\n6 நாட்களில் கோடிகளில் அள்ளிய சர்கார் திரைப்படம்.\nபாலிவுட்டில் ஒரு டைட்டானிக். வைரலாகுது தோனி பட நாயகனின் லவ் ஸ்டோரி கேதர்நாத் பட ட்ரைலர்.\nபிரபுதேவா – அடா சர்மா இணைந்து கலக்கும் I Want To Marry You Mama சார்லி சாப்ளின் 2 லிரிகள், மேக்கிங் வீடியோ.\nபில்லா பாண்டி படத்தின் எமோஷனல் மெலடி “ஆராரிரோ பாடியே” வீடியோ பாடல்.\nஜோதிகா – லக்ஷ்மி மஞ்சு இணைந்து கலக்கும் ‘ஜிம்மிக்கி கம்மல்’ பாடல் வீடியோ. காற்றின் மொழி வெர்ஷன்.\nவிஜய்யால் தான் எங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை. கோபத்தை கொட்டி தீர்த்த பிரபலம்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு ஆரம்பம்… படத்தில் இணையப்போகும் சினிமா பிரபலங்கள் யார் தெரியுமா\nஇரண்டு ஹீரோயின்களுடன் விஜய் தேவரகொண்டா டாக்ஸிவாலா ட்ரைலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/11/4_42.html", "date_download": "2018-11-13T07:28:01Z", "digest": "sha1:6RACUH3S7ITYTUCRKQEBUZLWYZ4DCTQM", "length": 8650, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "களரி நடிகையின் புதிய களம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / களரி நடிகையின் புதிய களம்\nகளரி நடிகையின் புதிய களம்\n‘களரி’யில் நடித்த நடிகை சம்யுக்தா மேனன் தற்போது தனது அடுத்த படத்திற்கு ஆயத்தமாகியுள்ளார்.\nகிரன் சந்த் இயக்கத்தில் கிருஷ்ணா நடித்த படம் களரி. அவருக்கு ஜோடியாக பசங்க-2, சைவம் போன்ற படங்களில் நடித்த வித்யா பிரதீப் நடித்திருந்தார். தீவண்டி, பாப் கார்ன் போன்ற மலையாளப் படங்களில் நடித்து கவனம்பெற்று கோலிவுட்டுக்கு வந்த சம்யுக்தா மேனனும் களரியில் இணைந்தாலும் அவர் கதாநாயகியாக நடிக்காமல் கதாநாயகனுக்கு சகோதரியாகவே அந்த திரைப்படத்தினில் நடித்தார்.\nகளரி பெரிய அளவுக்கு எந்த கவனத்தையும் பெறாததால் சம்யுக்தாவும் பெரிய அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் ரீச் ஆகவில்லை. ஆனாலும் தமிழில்தான் இந்த நிலை. மலையாளத்தில் அவரது கிராஃப் ஏறுமுகமாகவேதான் உள்ளது. குறிப்பாக துல்கர் சல்மான் நடிக்கும் ஒரு யமந்தன் பிரேம கதா எனும் படத்தில் நடிக்கும் அவர் , தற்போது நடிகர் ஆசிஃப் அலி நடிக்கும் அண்டர்வேர்ல்டு எனும் படத்திலும் இணைந்துள்ளார்.\nஇந்த அண்டர்வேர்ல்டு படம் மலையாளத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஒரு படமாக மாறியுள்ளது. காரணம், ஈ அடுத்த காலத்து, லெஃப்ட் ரைட் லெஃப்ட் போன்ற படங்களை இயக்கியதுடன் தனது நேர்த்தியான எடிட்டிங்கிற்காக அதிகம் பேசப்படும் அருண் குமார் அரவிந்த் இதை இயக்குவதால்தான். இந்தப் படத்தில் ஃபர்ஹான் ஃபாசிலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பது படத்தின் மேல் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டி14 என்டெர்டைன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகவுள்ளது.\nதுல்கர் சல்மானுடன் நடிக்கும் படமும் இந்த அண்டர்வேர்ல்டு படமும் வெற்றிபெறும் பட்சத்தில் அதைக் கணக்கில்கொண்டு சம்யுக்தா மேனனை மீண்டும் கோலிவுட்டுக்கு இழுத்துவந்துவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/health/128282-they-are-from-our-souls-how-can-we-abandon-them-says-special-childs-mother-deepa.html", "date_download": "2018-11-13T06:41:24Z", "digest": "sha1:3KCIVFAUAIB6IPJ42AW5R3R6ORMTM2MT", "length": 13524, "nlines": 73, "source_domain": "www.vikatan.com", "title": "\"They are from our souls; how can we abandon them?!\", says special child's mother deepa | ``நம்ம உயிர் அவங்க... நாமளே புறக்கணிச்சா எங்க போவாங்க'' - சிறப்புக் குழந்தையின் தாய் தீபா | Tamil News | Vikatan", "raw_content": "\n``நம்ம உயிர் அவங்க... நாமளே புறக்கணிச்சா எங்க போவாங்க'' - சிறப்புக் குழந்தையின் தாய் தீபா\n``ஒரு பெண் கருவுறும்போதே தன் குழந்தையைப் பற்றி நிறைய கனவுகளோடு இருப்பாள். அந்தக் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் எனப் பல வகையில் யோசித்திருப்பாள். ஆனால், பிறந்த குழந்தையை `ஸ்பெஷல் சைல்டு' என்று சொல்லும்போது, அந்தத் தாயின் மனம் எவ்வளவு வேதனைப்படும். ஆனால், இந்தச் சிறப்புக் குழந்தைகளின் தூய அன்புக்கு முன்னால் எல்லா வலிகளும் தோற்றுப்போகும்'' என மென்மையாகப் பேச ஆரம்பிக்கிறார் தீபா. கோயம்புத்தூரில், `கெளமாரம் பிராசாந்தி (Kaumaram Prashanthi Academy) என்கிற பெயரில் ஆட்டிஸ குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளியை நடத்துபவர்.\n``எனக்குச் சின்ன வயசிலிருந்தே அடுத்தவங்களுக்கு உதவுவதில் ஆர்வம் அதிகம். எனக்குத் திருமணம் முடிந்த அன்றே கணவரிடம், `என் 30 வயதுக்கு மேல் ஆதரவற்றவர்களுக்குப் பணிபுரிவேன். அதற்கு சம்மதிக்க வேண்டும்' எனச் சொல்லியிருந்தேன். எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்தவள், யஷ்வந்த்ரா. இளையவள், ரிஷ்வந்தரா. என் இந்த வாழ்வுமுறைக்கான தூண்டுகோல், இளைய மகள்தான். ஐந்து மாதம் வரை மற்ற குழந்தைகள்போல இயல்பாகவே இருந்தாள். பிறகு, தவழுதல், நடத்தல் போன்ற செயல்களில் பின்தங்க ஆரம்பித்தாள். மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். அவர் சொன்ன தகவல் என்னை நிலைகுலைய வைத்தது. `மூளை வளர்ச்சி முழுமை அடைவதற்கு முன்னரே, குழந்தையின் உச்சிக் குழி மூடிவிட்டது. எனவே, இந்தக் குழந்தையால் இயல்பாக இருக்க முடியாது' என்றார்.\nஓர் அம்மாவாக என்னால் ஜீரணிக்கவே முடியலை. எல்லாப் பெண்களைப் போலவும் அவளைச் சுமந்த 10 மாதங்களும் எவ்வளவு கற்பனைகள் கண்டேன். ஆயிரம் பேர் ஆறுதல் சொன்னாலும் அம்மாவாக யோசித்தபோது வேதனை சுட்டது. ஒருமுறை தற்கொலைக்கும் முயற்சி செய்தேன். அப்போ என் பெரிய பொண்ணு, ``அம்மா, பாப்பா சிரிக்கிறா. அவளும் நம்மளை மாதிரிதான் இருக்கா. அவளுக்கு நோய் இல்லைம்மா'னு அழுதுட்டே சொன்னாள். அவளை கட்டிப்பிடிச்சு அழுததுதான் என் கடைசி அழுகை. இனி எதுக்கும் அழக் கூடாதுன்னு முடிவெடுத்தேன்'' என்கிற தீபா குரலில் ஒரு கம்பீரம் வருகிறது.\n``என் சின்னப் பொண்ணைக் குணப்படுத்துவதற்காகப் பார்க்காத டாக்டர்ஸே இல்லை. ஒரு சர்ஜரியும் செய்து பார்த்துட்டோம். எதுவும் அவளை முழுசாக் குணப்படுத்தலை. அதன்பின் ஒரு முடுவுக்கு வந்தேன். எதையும் அவளாகப் புரிஞ்சுக்கலைன்னா என்ன நாம புரியவைப்போம்னு தீர்மானிச்சேன். அவளைப் படிக்கவைக்க நிறைய ஸ்கூல் ஏறி இறங்கினேன். பல பள்ளிகளின் அணுகுமுறையும் சிறப்புக் குழந்தைகளை நடத்தும் விதமும் எனக்குத் திருப்தியை தரலை. என் பொண்னுக்காக நானே பாடங்களை சொல்லிக்கொடுக்க ஆரம்பிச்சேன். எங்கள் தெருவில் வசித்த ஒருவரின் குழந்தையும் என் குழந்தை மாதிரிதான். ���ந்தப் பெண்ணுக்கும் பாடம் சொல்லிக்கொடுத்தேன். என் அணுகுமுறையைப் பார்த்து வேற சில சிறப்புக் குழந்தைகளின் பெற்றோர்கள் என்கிட்டே வந்தாங்க. வீட்டிலேயே பாடம் சொல்லிக்கொடுத்துட்டிருந்தேன்.\nகாற்றோட்டமான வசதியுடன் ஓர் இடம் கிடைச்சா நல்லா இருக்குமேன்னு பல இடங்களைத் தேடி அலைஞ்சேன். ஆட்டிஸக் குழந்தைகளுக்கான ஸ்கூல்னு சொன்னதும், பலரும் இடம் கொடுக்க மறுத்துட்டாங்க. `இந்தக் குழந்தைகளும் மனுசங்கதாம். சொல்லப்போனா, தெய்வக் குழந்தைகள்'னு கத்தி அழணும்போல இருக்கும். என் விடாமுயற்சிக்கும் தேடலுக்கும் பலனாக, குமரகுரு மடத்திலிருந்து இலவசமாக இடம் கொடுத்தாங்க. மூன்று குழந்தைகளுடன் ஆரம்பித்த பள்ளி, இன்னிக்கு 200 குழந்தைகளுடனும் 90 ஆசிரியர்களுடனும் சிறப்பாகச் செயல்படுது. இங்கே இவ்வளவு ஃபீஸ் கட்டணும்னு எந்தக் கட்டாயமும் இல்லை. பெற்றோர் அவங்களால் முடிஞ்ச கட்டணத்தைச் செலுத்தலாம். எதுவுமே கொடுக்கமுடியாதவங்களின் குழந்தைகளுக்கு வெளியிலிருந்து உதவித்தொகை வாங்கியும் படிக்கவைக்கிறோம்.\nகம்யூனிகேஷன் தெரபி, ஸ்பீச் தெரபி, நேச்சுரோ தெரபி எனப் பல்வேறு சிகிச்சைகள் மூலமாகக் கற்றுக்கொடுக்கிறோம். பேச முடியாத குழந்தைகளுக்குப் படங்கள் மூலம் தங்கள் கருத்தை வெளிப்படுத்தவும் கற்றுக்கொடுக்கிறோம். இந்தப் பள்ளியை ஆரம்பிச்சு 13 வருஷம் ஆயிடுச்சு. எங்கள் பயிற்சி மூலம் இதுவரை 60 குழந்தைகளை நார்மல் பள்ளியில் சேர்த்திருக்கோம். மற்ற குழந்தைகள் மாதிரி வேகமாக அவங்க கற்றுக்கொள்ளாவிட்டாலும், நல்ல முன்னேற்றம் இருக்கு. படிப்பை ஏற்றுக்கொள்ளவே முடியாத குழந்தைகளுக்கு, பேக்கரி, பேப்பர் பை தயாரிப்பு, டேட்டா என்ட்ரி போன்ற தொழிற்கல்வியைக் கற்றுக்கொடுக்கிறோம். இதுபோன்ற குழந்தைகளைப் பெற்றோர்கள் சரியாகப் புரிந்துகொண்டாலே போதும். இவங்களும் வாழ்க்கையில் ஜெயிச்சு உயர்ந்த இடங்களை அடைய முடியும். இதுபோன்ற குழந்தைகள் பிறந்துட்டால், `என்ன பாவம் பண்ணாங்களோ' எனப் பேசும் ஊர் வாய்களுக்கு என்னுடைய பதில் இதுதான். இந்தக் குழந்தைகளோடு ஒரே ஒருநாள் செலவழிச்சுப் பாருங்க. இவங்களின் தூய்மையான அன்புக்கு முன்னால் எதுவுமே ஜெயிக்காது'' என நெகிழ்கிறார் தீபா.\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர�� விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/129769-school-boy-slipped-through-damaged-bus-died-after-rear-wheel-run-over.html", "date_download": "2018-11-13T06:54:45Z", "digest": "sha1:62SYX34NMWYQ25AOPDGKBD6SW64DSOZD", "length": 23973, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "தொடர்கதையாகும் பள்ளிப் பேருந்து விபத்து! தடுக்க என்ன வழி? | School boy slipped through damaged bus died after rear wheel run over!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:09 (04/07/2018)\nதொடர்கதையாகும் பள்ளிப் பேருந்து விபத்து\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் பராமரிப்பில்லாத சேதமடைந்த பள்ளிப் பேருந்தில் இருந்து விழுந்து ஆறாம் வகுப்பு மாணவன் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை தாம்பரத்தை அடுத்த சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த ஆறு வயது மாணவி ஸ்ருதி, கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூலை 25-ஆம் தேதி அந்தப் பள்ளியின் பேருந்தில் இருக்கைக்கு கீழே இருந்த பெரிய ஓட்டைக்குள் விழுந்து, பேருந்து சக்கரத்தில் அடிபட்டு மரணம் அடைந்தார். இந்தச் சம்பவம் அப்போது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇந்தச் சம்பவத்திற்குப் பின்னரே, தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிக்கூட பேருந்துகளை, வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், ஆண்டுதோறும் ஆய்வு செய்ய வேண்டும் என்ற உத்தரவு கட்டாயமாக்கப்பட்டது. சேலையூர் பள்ளி மாணவி இறந்ததைப் போன்ற சம்பவம் தற்போது உத்தரப்பிரதேசத்தில் நடந்துள்ளது.\nஆக்ராவில் உள்ளது பூரன்சந்த் ரமேஷ்சந்த் சரஸ்வதி வித்யா மந்திர் பள்ளி. இந்தப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன் ஆதித்யா. பள்ளி முடிந்து வீட்டுக்கு அந்தப் பள்ளியின் பேருந்தில் சிறுவன் திரும்பிக் கொண்டிருந்���ான். பேருந்தில் இருந்து இறங்க முற்பட்டபோது, பேருந்து தளத்தில் சேதமடைந்த பகுதி வழியாக கீழே விழுந்ததில், பின் சக்கரம் சிறுவன் மீது ஏறி பரிதாபமாக உயிரிழந்தான். கேராகர் நகரில் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது.\nபள்ளி நிர்வாகம், அந்தப் பேருந்தை சரிவரப் பராமரிக்காமல் அலட்சியமாக இருந்ததே, விபத்துக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.\nஇதுபற்றி கேராகர் காவல்நிலைய அதிகாரி நரேந்திர சர்மா கூறுகையில், \"பேருந்தின் பின்பக்க சக்கரம் சிறுவன் மீது ஏறியதில் அவன் இறந்தான். சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக, அச்சிறுவனின் குடும்பத்தினர் இன்னும் புகார் அளிக்கவில்லை. புகார் வந்ததும் வழக்குப் பதிவு செய்யப்படும். என்றாலும் பள்ளிப் பேருந்தின் ஓட்டுநரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம். மேலும், அந்தப் பேருந்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது\" என்றார்.\nசிறுவன் ஆதித்யாவுடன் அதேபள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் அவனுடைய அக்கா அனுஷ்கா, \"பேருந்தில் இருந்து இறங்கும் முன் ஆதித்யா, தவறி விழுந்த சம்பவத்தை நான் பார்த்தேன். பேருந்தில் உள்ள சேதம் தொடர்பாக, பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மிக மோசமான நிலையில் அந்தப் பேருந்து இருப்பதையும் பள்ளி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளோம். ஆனால், எந்தப்பயனும் இல்லை. பலமுறை நடுவழியில் அந்தப் பேருந்து பழுதடைந்து நின்றுள்ளது. நாங்கள் இறங்கி பேருந்தை தள்ளுவோம். சில நேரங்களில் எங்களுக்கு காயம் ஏற்படும்\" என்று சோகத்துடன் தெரிவிக்கிறார்.\nபேருந்தில் இருந்து விழுந்து சிறுவன் ஆதித்யா பலியான சம்பவத்தைத் தொடர்ந்து, கேராகர் பகுதியில் மக்கள் ஆத்திரமடைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். அந்தப் பேருந்து ஹிமாச்சலப் பிரதேச பதிவெண்ணைக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.\nஆண்டுதோறும் கல்விக்கட்டணத்துடன், பேருந்து போக்குவரத்துக்காக குறிப்பிட்ட தொகையை வசூலிக்கும் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள், மாணவ-மாணவிகளின் உயிர் சம்பந்தப்பட்ட விவகாரத்திலும், பேருந்துகளைப் பராமரிக்கும் விஷயத்திலும் உரிய கவனம��� செலுத்தாமல் மெத்தனம் காட்டுவதாலேயே இதுபோன்ற உயிர்ப்பலிகள் நடைபெறுகின்றன. அரசும், பள்ளி நிர்வாகமும் நினைத்தால் மட்டுமே இத்தகைய விபத்துகளைத் தடுக்க முடியும்.\nschool busschool studentsdeathபள்ளிப் பேருந்துபள்ளி மாணவர்கள்\nபி.ஜே.பி. கூட்டணியிலிருந்து வெளியேறுகிறதா ஐக்கிய ஜனதா தளம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் - குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு கொலை மிரட்டல்\nரயில்பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்துக்கும் இடையே சிக்கிய பயணி - மீட்ட ஆர்.பி.எஃப் காவலர்\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி \nசாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nசூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிச\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n\" நியூட்ரினோ தடைக்குப் பிறகு எப்படி இருக்கிறது பொட்டிப\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/136347-gutkha-scam-george-blames-junior-ips-officers-open-talk.html?artfrm=read_please", "date_download": "2018-11-13T07:19:43Z", "digest": "sha1:YZI2TSLZVDQ5LWPYD6SKOKCF5XQJPYM7", "length": 23985, "nlines": 405, "source_domain": "www.vikatan.com", "title": "`குட்கா விவகாரத்த���ல் ஜார்ஜ் சொல்வது உண்மையா?' - விவரிக்கும் ஐபிஎஸ்அதிகாரிகள் | Gutkha scam: George blames junior - IPS Officers Open talk", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:06 (08/09/2018)\n`குட்கா விவகாரத்தில் ஜார்ஜ் சொல்வது உண்மையா' - விவரிக்கும் ஐபிஎஸ்அதிகாரிகள்\nசெங்குன்றத்தில் செயல்பட்ட குட்கா குடோனில், அப்போதைய கமிஷனரின் உத்தரவின்பேரில் சோதனை நடத்தியபோது, கிரைண்டர் மட்டும்தான் இருந்தது என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nகுட்கா விவகாரத்தைக் கையில் எடுத்துள்ள சிபிஐ, தமிழகம் முழுவதும் சோதனை நடத்தியது. இந்தச் சோதனையில் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் விசாரணை நடந்துவருகிறது. இந்தச் சூழ்நிலையில், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், நேற்று செய்தியாளர்களைச் சந்தித்து தன்னுடைய தரப்பு விளக்கத்தை அளித்தார். அதில், குட்கா ஊழல் நடந்த சமயத்தில் நான், கமிஷனராகக்கூட இல்லை என்று தெரிவித்தார். அதே நேரத்தில், குட்கா ஊழல் நடந்தது உண்மை என்று தெரிவித்த அவர், சில போலீஸ் அதிகாரிகளைக் குறிப்பிட்டுள்ளார். ஜார்ஜ் தெரிவித்த போலீஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nசம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடம் பேசினோம்.\nகுட்கா வழக்கு விசாரணை நடந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், அது பற்றிப் பேச வேண்டாம் என்று சில அதிகாரிகள் தெரிவித்தனர். இன்னும் சிலர், தங்களின் பெயரைக் குறிப்பிட வேண்டாம் என்று கூறியபடி சில தகவல்களை நம்மிடம் பகிர்ந்தனர்.\n``அப்போது, நான் துணை கமிஷனராகப் பணியாற்றினேன். கமிஷனராக ஜார்ஜ் இருந்தார். குட்கா விவகாரத்தில் போலீஸ் அதிகாரிகள்மீது குற்றச்சாட்டுகள் எழுந்ததால், நான் உள்பட சிலரை சம்பவ இடத்துக்குச் செல்ல உயரதிகாரிகள் உத்தரவிட்டனர். அதன்பேரில், செங்குன்றம் குட்கா குடோனுக்குச் சென்றோம். குடோனில் எதுவும் இல்லை. வெறும் கிரைண்டர் மட்டும்தான் இருந்தது. அந்தத் தகவலை உயரதிகாரிகளிடம் ரிப்போர்ட்டாகக் கொடுத்தோம். அதன்பிறகு, குட்கா பிரச்னை அமைதியாகிவிட்டது\" எ��்றார் துணை கமிஷனர் ஒருவர்.\nஅடுத்து பேசிய உயரதிகாரி ஒருவர், ``இது என்னுடைய நேர்மைக்குக் கிடைத்த பரிசு. குற்றம் சுமத்தலாம். ஆனால் அதை குற்றம் சுமத்தியவர்கள் நிரூபிக்க வேண்டும். மாதவராவ் டைரியில் உள்ள போலீஸ் அதிகாரிகளின் வீடுகளில்தான் சிபிஐ சோதனை நடத்தியுள்ளது. எங்கள் வீடுகளில் நடத்தவில்லை\" என்றார் சற்று கோபத்துடன்\nஇன்னொரு போலீஸ் உயரதிகாரி, `` சென்னை மாநகர காவல்துறையைப் பொறுத்தவரை கமிஷனரின் கட்டுப்பாட்டில்தான் நாங்கள் செயல்படுகிறோம். எந்தத் தகவல் என்றாலும் அதுதொடர்பாக உயரதிகாரிகளிடம் தெரிவிப்பதே எங்களுடைய கடமை. இந்தச் சூழ்நிலையில், போலீஸ் அதிகாரிகள் மீதே குற்றம் சாட்டப்பட்ட குட்கா ஊழலில் உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்காமல் இருக்க முடியுமா ஆனால், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், எங்களின் பெயரைக் குறிப்பிட்டுள்ளது வருத்தமளிக்கிறது\" என்றார்.\nதொடர்ந்து பேசிய போலீஸ் உயரதிகாரிகள், ``குட்கா வழக்கு தொடர்பாக சிபிஐ எங்களிடம் விசாரித்தால், உண்மையைச் சொல்ல தயாராக இருக்கிறோம். ஏனெனில், குட்கா ஊழலில் எங்களுக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. உயரதிகாரிகளுக்கு ரிப்போர்ட் கொடுக்கவில்லை என்று கூறுவது தவறு. குட்கா வழக்கில் சில உண்மைகளை இப்போது எங்களால் சொல்ல முடியாது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எல்லாம் தெரியும்\" என்றனர்.\nநேற்று நடந்த பிரஸ் மீட்டில், முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், சில முக்கியத் தகவல்களைக் குறிப்பிட்டார். அதில், குட்கா ஊழல் நடந்தது உண்மையே என்று தெரிவித்த அவர், தன்னை டி.ஜி.பி- ஆகவிடாமல் சதி நடந்ததாகவும் கூறினார். தொடர்ந்து, போலீஸ் துணை கமிஷனர் விமலா கொடுத்த அறிக்கையின் அடிப்படையில்தான் கடிதம் எழுதியாகவும் தெரிவித்தார். இவ்வாறு பேட்டியின்போது பரபரப்பான தகவல்களைக் கூறிய ஜார்ஜ், சிறிது பதற்றத்துடன் காணப்பட்டார்.மேலும், அவர் அளித்த தகவல்களை சிபிஐ உன்னிப்பாகக் கவனித்துள்ளது. எனவே, ஜார்ஜின் பிரஸ்மீட் புதுதிருப்பத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் விவரம் தெரிந்த காவல் அதிகாரிகள்\nபோலீஸ் முன்னாள் கமிஷனர் ஜார்ஜின் பேட்டியால், ஒட்டுமொத்த காவல்துறை அதிகாரிகளும் கலக்கத்தில் உள்ளனர். விரைவில் இந்த பிரச்னை காவல் துறையில் விஸ்வரூபம் எடுக்கும் என்று எதிர்பா��்க்கப்படுகிறது.\n\" நான் கடவுள் நம்பிக்கை இல்லாதவன்... ஆனாலும் அவளுக்கு மஞ்சள், குங்குமம் வச்சேன்\" கலங்கும் டிராஃபிக் ராமசாமி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/81293-this-government-should-be-dissolved-says-tamilaruvi-manian.html", "date_download": "2018-11-13T06:52:15Z", "digest": "sha1:VWU4GTBHRVIY5GBJYBXNWWAXZGBQ5I6Q", "length": 17606, "nlines": 384, "source_domain": "www.vikatan.com", "title": "தமிழகத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும்! - தமிழருவி மணியன் | This government should be dissolved says Tamilaruvi Manian", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:44 (18/02/2017)\nதமிழகத்தில் ஆட்சியை கலைக்க வேண்டும்\nதமிழகத்தில் ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் வலியுறுத்தி உள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"தமிழக சட்டப் பேரவை, சபாநாயகரின் தவறான அணுகுமுறையால் மீண்டும் ஒரு ஜனநாயகப் படுகொலைக்கு���் சாட்சியாகத் திகழ்ந்திருக்கிறது. எதிர்க்கட்சியினர் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று அமைதியாக எழுப்பிய கோரிக்கையை சபாநாயகர் ஏற்றிருந்தால் எந்த அசம்பாவிதமும் சட்டப் பேரவையில் அரங்கேறியிருக்க வாய்ப்பில்லை. 10 நாட்களுக்கு மேல் கூவத்தூர் சொகுசு விடுதியில் அடைத்து வைக்கப்பட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் அங்கிருந்து சட்டப் பேரவைக்கு நேரே அழைத்து வரப்பட்டதால் தான் ரகசிய வாக்கெடுப்பு கோரிக்கையை வலியுறுத்த நேர்ந்தது.\nபெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு தங்கள் பக்கம் இருப்பதாக ஆளும் தரப்பினர் ஐயத்திற்கு இடமின்றி நம்பியிருந்தால் ரகசிய வாக்கெடுப்பை நடத்த தாமாகவே முன்வந்திருக்க வேண்டும். பலாத்காரத்தைப் பயன்படுத்தி எதிர்கட்சியினரை வெளியேற்றிய நிலையில் ஆளும் கட்சிக்குப் பெரும்பான்மை இருப்பதாகச் சபாநாயகர் அறிவித்ததை தமிழக மக்கள் அங்கீகரிக்கத் தயாராக இல்லை. எந்த நிலையிலும் மன்னார்குடி குடும்பத்தின் ஆட்சி நீடிக்கலாகாது என்பதே தமிழகத்து மக்களின் அழுத்தமான கருத்தாகும். மக்கள் விருப்பத்தை மனதில் நிறுத்திச் சட்டம் ஒழுங்கைக் காக்கவும் ஜனநாயகப் படுகொலையைத் தடுக்கவும் ஆளுநர் இந்த ஆட்சியைக் கலைக்க அரசியல் அமைப்புச் சட்டத்தின் 356-வது பிரிவைப் பயன்படுத்த குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைக்க வேண்டும்\" என்று வலியுறுத்தி உள்ளார்.\nதமிழருவி மணியன்தமிழகம்ஆட்சியை கலைக்க வேண்டும்காந்திய மக்கள் கட்சிThis government\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் - குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு கொலை மிரட்டல்\nரயில்பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்துக்கும் இடையே சிக்கிய பயணி - மீட்ட ஆர்.பி.எஃப் காவலர்\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி \nசாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளிய��கிறது\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/sakthivikatan/2013-mar-05/series/29672.html", "date_download": "2018-11-13T06:39:48Z", "digest": "sha1:GAR45AVRJGUWAUKUTB7AFYYA53WLORXQ", "length": 18232, "nlines": 450, "source_domain": "www.vikatan.com", "title": "கேரள திவ்ய தேசங்கள்-13 | thirukaatkarai vamanar | சக்தி விகடன்", "raw_content": "\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் - குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு கொலை மிரட்டல்\nரயில்பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்துக்கும் இடையே சிக்கிய பயணி - மீட்ட ஆர்.பி.எஃப் காவலர்\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி \nசாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது\nசக்தி விகடன் - 05 Mar, 2013\nபிருந்தாவனம் முதல் பிரயாகை வரை\nபடிக்காசுநாதரைக் காண... பாத யாத்திரை\nசண்டிகேஸ்வரருக்கு முக்தி தந்த தலம்\nஅன்னையை வணங்கினால் ஐஸ்வரியம் பெருகும்\nராசிபலன் பிப்ரவரி 19 முதல் மார்ச் 4 வரை\nகுருவே சரணம்... திருவே சரணம்\nஞானப் பொக்கிஷம் - 24\nபுனலூர் தாத்தா - 7\nகண்ணன் நாமம் சொல்லும் கதைகள்\nகதை கேளு... கதை கேளு\n - 3கேரள திவ்ய தேசங்கள் கேரள திவ்ய தேசங்கள் - 6கேரள திவ்ய தேசங்கள்கேரள திவ்ய தேசங்கள்கேரள திவ்ய தேசங்கள்கேரள திவ்ய தேசங்கள்கேரள திவ்ய தேசங்கள்-13\nநினைதொறும் சொல்லும் தொறும்நெஞ்சு இடிந்து உகும்\nவினைகொள்சீர் பாடிலும் வேம்எனது ஆர்உயிர்;\nசுனைகொள்பூஞ் சோலைத்தென் காட்கரை என்���ப்பா\nநினைகிலேன் நான்உனக்கு ஆள்செய்யும் நீர்மையே\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\nஉயிர் குடிக்கும் கூட்டுரோடு... மேம்பாலம் வருமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nசென்டிமென்ட் தனுஷ்... ஆட்டோ டிரைவர் சாய் பல்லவி...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/thadam/2017-nov-01/poetries/135810-tamil-poetry.html", "date_download": "2018-11-13T07:04:57Z", "digest": "sha1:O4ETHUP6RMLAACWBGTSSIDEA6Z3BT6EA", "length": 21259, "nlines": 474, "source_domain": "www.vikatan.com", "title": "பம்ப் விற்பவன் கதை அல்லது மோடி அல்லது... - ராணிதிலக் | Tamil poetry - Vikatan Thadam | விகடன் தடம்", "raw_content": "\nபெயர்கள் மாற்றம்... இறைச்சி, மதுவுக்குத் தடை- என்ன செய்கிறார் யோகி ஆதித்யநாத்\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெர���ந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\n“நாங்கள் கடவுளின் குழந்தைகள் என்றால், நீங்களெல்லாம் சாத்தானின் குழந்தைகளா” - ஆதவன் தீட்சண்யா\nகவிதையில் நுழைந்த டினோசார்: தேவதச்சனின் கவிதையுலகம் - எஸ்.ராமகிருஷ்ணன்\n“புத்தகங்கள் என்பது வெறும் தாளும் மையும் மட்டுமல்ல\nதிருலக்கன்னியும், செத்த காலேஜும் நாகரிகத்துக்குள் தொலையும் ‘மெட்ராஸ்’ மொழியும்\nஞானக்கூத்தனின் மேசை நடராசர் - திவாகர் ரங்கநாதன்\nபின் நவீனத்துவ வேதாளத்தை தூக்கிச் சுமந்த விக்ரமாதித்யன்: எம்.ஜி.சுரேஷ் - மனோ.மோகன்\nஎதிர்வினை - சிவப்பு நீலம் கறுப்பு - ராஜூமுருகன்\nகம்மி விலை காவியங்கள் - தமிழ்மகன்\nமீண்டெழும் திராவிட அரசியல் - கற்றுக்கொள்ள வேண்டியதும் விட்டுத்தள்ள வேண்டியதும் - சுகுணா திவாகர்\nஇன்னும் சில சொற்கள் - தோப்பில் முகமது மீரான்\nஎழுத்துக்கு அப்பால் - தொகுப்பு: வெ.நீலகண்டன்\nநத்தையின் பாதை - 6 - குருவியின் வால் - ஜெயமோகன்\nஇதோ எனது சரீரம் - நரன்\nபம்ப் விற்பவன் கதை அல்லது மோடி அல்லது... - ராணிதிலக்\nஉப்பு நீலம் - அனார்\nமுதிய செங்கழுநீர் மொக்கு - வெய்யில்\nஇஷிகுரோ: பாடகராக விரும்பிய இலக்கியவாதி - சா.தேவதாஸ்\nஸ்வரபேதங்கள் - மலையாள மூலம்: பாக்யலஷ்மி - தமிழில்: கே.வி.ஷைலஜா\nபம்ப் விற்பவன் கதை அல்லது மோடி அல்லது... - ராணிதிலக்\nதெருவில் இருந்த குழாய் பசியாற்றவிட்டது\nதோளில் நான்கு சைக்கிள் பம்புகள்\nசைக்கிள் பம்பின் பெயர் எழுதியுள்ளது\nசூரியனைத் தலையில் கிரீடமாகச் சூடி\nமுச்சந்தி, நாற்சந்தி, இடது வலது, வலது இடது\nஅவன் தலைக்குமேல் இப்போது சூரியன்.\nமதிய உணவு இப்போது இல்லை\nஏனெனில் குழாயில் நீர் வரவில்லை.\nநாய் ஒன்றின் குரைப்பில் மயக்கம் தெளிந்து\nஇப்போது சூரியன் அவன் முகத்தைப் பார்க்கும்படி.\nஅவன் அம்மா இப்போது சாப்பிட்டிருக்க மாட்டாள்\nஅவன் தந்தை இப்போது இருமிக்கொண்டிருக்கலாம்.\nஇன்றைக்கு எந்தப் பம்பும் வாங்கப்படவில்லை.\nஇன்றைய அவனுக்கான ரொட்டி பிறக்கவேயில்லை\nஒருவன் தன் நிலத்தைப் பிரிவது அவமானம்\nவேறொரு நிலத்தில் அவனால் பிழைக்க முடியாதது\nஏன் ஒருவன் அநாதையாக அலைய வேண்டும்\nஏன் என் தேசத் தலைவர்களால்\nஒரு கவளம் உணவைக்கூடத் தர முடியவில்லை\nஉப்பு நீலம் - அனார்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\nஉயிர் குடிக்கும் கூட்டுரோடு... மேம்பாலம் வருமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nசென்டிமென்ட் தனுஷ்... ஆட்டோ டிரைவர் சாய் பல்லவி...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-11-13T07:21:01Z", "digest": "sha1:DA3YUXO5QJ5NNN2EH33QLVVUEMA6VAUB", "length": 15060, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\n3,000 கோடி ரூபாய் நிலக்கரி ஊழல் - விளக்கம் கொடுத்து அரசே சிக்கிக்கொண்டதா\nமுன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு எதிரான வழக்கு முடித்துவைக்க உத்தரவு ..\nநத்தம் விஸ்வநாதனுக்கு எதிரான மனு தள்ளுபடி\nமுதல்வர் பழனிசாமியை அதிரவைக்கும் பன்னீர்செல்வம் அணியினர்\nபன்னீர்செல்வத்தின் 15 ஆயிரம் கோடி பணம்... 15 ஆயிரம் ஏக்கர் நிலம், ஓ.பன்னீர்செல்வம் உத்தமரா\nநத்தம் விஸ்வநாதனை கைதுசெய்யத் தடை\nஉண்ணாவிரதத்துக்கு அனுமதி கேட்டு பன்னீர்செல்வம் அணியினர் டி.ஜி.பி.யிடம் மனு\nநத்தம் விஸ்வநாதன், நடிகர் பாக்யராஜ்.. நீளும் பன்னீர்செல்வம் ஆதரவுப் பட்டியல்\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nசென்டிமென்ட் தனுஷ்... ஆட்டோ டிரைவர் சாய் பல்லவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/Aavanapadam/2018/08/27223635/1006935/Canagasabapathy-Visuvalingam-Vigneswaran-Documentary.vpf", "date_download": "2018-11-13T07:36:46Z", "digest": "sha1:DO2FA7W23VKY32KYAT4WPTO3ZPGN5BCH", "length": 6164, "nlines": 88, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "(27-08-2018) முதலமைச்சருடன் ஒரு சந்திப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n(27-08-2018) முதலமைச்சருடன் ஒரு சந்திப்பு\n(27-08-2018) முதலமைச்சருடன் ஒரு சந்திப்பு\n(27-08-2018) முதலமைச்சருடன் ஒரு சந்திப்பு\nவிளையாட்டு திருவிழா - 29.10.2018 - அதிரடி சரவெடியை கொளுத்திய ரோஹித்\nவிளையாட்டு திருவிழா - 29.10.2018 - சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் தொடர், சாம்பியன் பட்டத்தை வென்றார் ஃபெடரர்\nபயணங்கள் முடிவதில்லை - 07.10.2018\nபயணங்கள் முடிவதில்லை - 07.10.2018\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nமோடி 4 ஆண்டுகள் (23.08.2018) - பிரதமர் மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியில் சொன்னதும், செய்ததும்\nமோடி 4 ஆண்டுகள் (23.08.2018) - பிரதமர் மோடியின் 4 ஆண்டு கால ஆட்சியில் சொன்னதும், செய்ததும்\nஅதிமுக சர்கார் vs விஜய் சர்கார் - 12.11.2018\nஅதிமுக சர்கார் vs விஜய் சர்கார் - 12.11.2018 சீண்டிப்பார்த்த விஜய்... சினம் கொண்ட ஆளும்கட்சி... அதிமுகவை வைத்து அரசியல் ஆழம் பார்க்கிறாரா விஜய்...\n(11.11.2018) - நீரும் நிலமும்\n(11.11.2018) - நீரும் நிலமும்\n(09/11/2018) - ரஃபேல் போர் விமான ஒப்பந்தம்\n(09/11/2018) - ரஃபேல் போர் விமான ஒப்பந்தம்\n(08.11.2018) - ஒழிந்ததா கருப்பு பணம் \n(08.11.2018) - ஒழிந்ததா கருப்பு பணம் \n(07/11/2018) - கமல்ஹாசன் எப்படிப்பட்டவர்...\n(07/11/2018) - கமல்ஹாசன் எப்படிப்பட்டவர்...\n(06.11.2018) - அதிரடி சரவெடி\n(06.11.2018) - அதிரடி சரவெடி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/gstsharumapurykrishnagiriinthe", "date_download": "2018-11-13T06:53:26Z", "digest": "sha1:I5JFRQW4PKZQB6QNITXRNT6SJ7S5KIP5", "length": 8262, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஜி.எஸ்.வரி விதிப்பை எதிர்த்து மெழுகு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தப்… | Malaimurasu Tv", "raw_content": "\nமத்திய அரசைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முற்றுகைப் போராட்டம்\n7 பேர் விடுதலை குறித்த ரஜினிகாந்த் கருத்து : எந்த 7 பேர் என…\nபாம்பன் – கடலூர் இடையே கரையைக் கடக்கும் : கடலோர மாவட்டங்களில் கனமழை\nமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதில் தமிழக அரசு மெத்தனம் – டிடிவி தினகரன்\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nஅனைத்து தொகுதிகளிலும் பிரதமர் மோடி தோல்வியடைவார் – தினகரன் ஆதரவாளர் புகழேந்தி\nஆண்டுதோறும் நடைபெறும் ஒயின் த���ருவிழா..\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nHome செய்திகள் ஜி.எஸ்.வரி விதிப்பை எதிர்த்து மெழுகு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தப்…\nஜி.எஸ்.வரி விதிப்பை எதிர்த்து மெழுகு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தப்…\nஜி.எஸ்.வரி விதிப்பை எதிர்த்து மெழுகு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nதருமபுரி மற்றும் கிருஷ்ணரி மாவட்ட மெழுகு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அச்சங்கத்தின் செயலாளர் பாலாஜி, தீப்பெட்டி தொழிற்சாலைகளில் மரக்குச்சி மற்றும் மெழுகு குச்சி என இரண்டு வகையாக இருந்தாலும் ஜி.எஸ்.டிக்கு முன் ஒரே வரி கட்டமைப்பின் கீழ் இயங்கி வந்ததாக தெரிவித்தார். ஜி.எஸ்.டிக்கு பின் இரண்டு வரிகள் விதிக்கப்பட்டதாக கூறிய அவர், இதனால் தீப்பெட்டி தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.\nPrevious articleரஷிய பெண்ணை தான் சந்தித்தது உண்மை : அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகன் ஜான் பேச்சு \nNext articleகதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 11 நாட்களாக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து டெல்டா மாவட்டங்களில் இன்று…\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமத்திய அரசைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முற்றுகைப் போராட்டம்\n7 பேர் விடுதலை குறித்த ரஜினிகாந்த் கருத்து : எந்த 7 பேர் என ரஜினிகாந்த் கேள்வி\nபாம்பன் – கடலூர் இடையே கரையைக் கடக்கும் : கடலோர மாவட்டங்களில் கனமழை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/rain-roundup", "date_download": "2018-11-13T07:30:14Z", "digest": "sha1:OKTRM7YDBV3KIJLSHVDMOOUJ6NMPSYKS", "length": 8811, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "தமிழகம் முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழை..! | Malaimurasu Tv", "raw_content": "\nமத்திய அரசைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முற்றுகைப் போராட்டம்\n7 பேர் விடுதலை குறித்த ரஜினிகாந்த் கருத்து : எந்த 7 பேர் என…\nபாம்பன் – கடலூர் இடையே கரையைக் கடக்கும் : கடலோர மாவட்டங்களில் கனமழை\nமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதில் தமிழக அரசு மெத்தனம் – டிடிவி தினகரன்\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nஅனைத்து தொகுதிகளிலும் பிரதமர் மோடி தோல்வியடைவார் – தினகரன் ஆதரவாளர் புகழேந்தி\nஆண்டுதோறும் நடைபெறும் ஒயின் திருவிழா..\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nHome செய்திகள் தமிழகம் முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழை..\nதமிழகம் முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழை..\nசென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை கொட்டித்தீர்த்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.\nதலைநகர் சென்னையில் நேற்று மாலை கனமழை கொட்டித்தீர்த்தது. கீழ்ப்பாக்கம், எழும்பூர், அமைந்தகரை, சென்ட்ரல், ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு வரை மழை விட்டு விட்டு பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, மீஞ்சூர், சோழவரம் சுற்று வட்டார பகுதிகளில் 2 மணி நேரம் கனமழை பெய்தது. இதன் காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதே போல், வேலூர் மாவட்டம், வாணியம்பாடியில் நேற்று ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்தது.\nஇதனால் நியூ டவுன் பகுதியில் உள்ள பாலத்தில் மழை வெள்ளம் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில், நேற்று 5 மணி நேரத்திற்கும் மேலாக மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக படகு சவாரி நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம���ைந்தனர். இந்த நிலையில், இன்றும் நாளையும் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது\nPrevious article2022க்குள் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும் – பிரதமர் மோடி\nNext articleமுழு கொள்ளளவை எட்டிய கபினி – 50 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஉச்சநீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி : பட்டாசு தொழிற்சாலைகள் முடங்கும் அபாயம்\nமத்திய அரசைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முற்றுகைப் போராட்டம்\n7 பேர் விடுதலை குறித்த ரஜினிகாந்த் கருத்து : எந்த 7 பேர் என ரஜினிகாந்த் கேள்வி\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/66937-hindi-serial-actress-and-actress-bio-data.html", "date_download": "2018-11-13T07:53:26Z", "digest": "sha1:DNQLNSIZDAISNVPVHPU35O4A7AL7LIIN", "length": 23068, "nlines": 404, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஒருநாள் சம்பளம் ஒரு லட்சம்.. இது வேற சிவாஜி! #டப்பிங் சீரியல் நடிகர்கள் | Hindi Serial Actress and Actress Bio-Data", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:40 (08/08/2016)\nஒருநாள் சம்பளம் ஒரு லட்சம்.. இது வேற சிவாஜி\nஆண் பெண் வெளியில் வேலை செய்பவர்கள் வீட்டை பார்த்துக்கொள்பவர்கள் என யாராய் இருந்தாலும் மாலை நேரத்தில் டி. வி முன்பு அசையாமல் அமர்ந்து கொள்கிறார்கள் . இதற்கு முழு காரணம் தொலைக்காட்சிகளில் வரும் பெரும்பாலான ஹிந்தி டப் சீரியல்கள் தான். நம்மை ஈர்த்து வைத்திருக்கும் இந்த சீரியல்களின் ஹீரோ, ஹீரோயின்களின் வாழ்க்கை ஒரு ரசிக கண்ணோட்டத்தில் இங்கே...\n1. இனி எல்லாம் வசந்தம் ஷாஹிர் ஷேக்\nபாலிமர் டி.வி.யில் வெளிவரும் இந்த சீரியலில் ரோகினி, திலீப்புடன் சேருவர் என்ற பதற்றத்துடன் பார்ப்பவர்களின் கவனத்திற்கு,\nநமக்கெல்லாம் திலீப்பாக அறிமுகம் ஆன ஷாஹிர் ஷேக் சட்டம் படித்தவர். ஜம்முவில் பிறந்தவர். டிஸ்னி சேனல் வரை சென்று \"பெஸ்ட் ஒப்பி லக் நிக்கி \" என்ற தொடரில் நடித்து ஒரு கலக்கு கலக்கி இருக்கிறார் . நடிப்பை ஒருபுறம் பாத்துக்கொண்டு ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி ஒன்றையும் நடத்திக்கொண்டிருக்கிறார் . கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசைதான் என்கிறார் இவர்.\nதிலீப்பின் ஜோடி ரோகினியாக நடிக்கும் எரிகா பெர்னாண்டஸ் மிஸ் மகாராஷ்டிரா பட்டத்தை வென்ற ஒரு அழகி. இவரின் அப்பாவும் மாடலிங் மற்றும் டிசைனிங் துறையில் இருப்பதாலோ என்னவோ இவரும் இளம் வயதிலேயே மாடலிங் துறைக்குள் நுழைந்தார் . இவர் சீரியல்களில் நடிப்பதுமட்டும் அல்லாமல் 555 என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார் . மேலும் சில படங்களும் தற்போது நடித்து வருகிறார்.\nகடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக ஹிந்தியிலும், மலையாளத்திலும் மட்டுமின்றி தமிழில் 'சிந்து பைரவி' என்ற பெயரிலும் வெளிவரும் தொடர்கதையின் ஸ்டார் டீனா டாட்டாவை பற்றிய சில குறிப்புக்கள் இதோ...\nஇவர் ஒரு குழந்தை நட்சத்திரம். சிஸ்டர் நிவேதிதா என்ற தொடரில் 1992 ம் ஆண்டிலேயே நடித்து அசத்திய டீனா, பின்னர் பல ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார். உலக அழகி ஐஸ்வர்யா ராயுடனும், 'சொக்கர் பாலி' என்ற படத்தில் நடித்துள்ளர். இந்த பேரழகி அசத்தலான நடன கலைஞரும் கூட.\n1998- ஆம் ஆண்டுகளில் இருந்து மக்களை ஈர்த்து இன்னும் மகிழ்வித்துக்கொண்டிருக்கும் இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரம் தான் A.C.P. பிரதியுமன். இங்கு இவரை பற்றி காண்போம்.\nஇவர் பெயர் சிவாஜி சட்டம். நடிக்க வருவதற்கு முன்பு ஒரு வங்கியில் பணிபுரிந்து கொண்டிருந்தார். திடீரென நடிப்பின் மீது ஆர்வம் பெருக்கெடுக்க, வங்கி வேலைக்கு முழுக்குப் போட்டுவிட்டு, நடிப்புத் துறையை தேர்தெடுத்தார். இவரின் கலை ஆர்வத்திற்கு பல இயக்குனர்கள் தீனி போட, ஃபீல்டிலும், மக்களிடமும் செம செல்வாக்கு. 1998லிருந்து இதே கேரக்டரில் நடிக்கறோமே என்று போரடித்து, சினிமாவில் வரும் வாய்ப்புகள் பக்கம் இவர் பாதை திரும்ப, ரசிகர்கள் கொதித்தெழுந்து, ‘இவர்தான் வேணும்’ என்று கூப்பாடு போட.. இன்று வரை அந்த சீரியலில் ACP இவர்தான். தற்போது இவரது ஒரு நாள் சம்பளம் ஒரு லட்சம்\n4. உள்ளம் கொள்ளை போகுதடா:.\nஎல்லோரின் உள்ளத்தையும் கொள்ளை கொண்டு நேயர் விருப்பத்தினால் இன்னொரு முறை ஒளிபரப்பு செய்யப்படும் இந்த சீரியலின் ஸ்டார் குண்டு மிஸ்டர் குமார் பற்றித்தான் பார்க்க போகிறோம் .\n'குமார்' என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ராம் கபூர் கொடைக்கானலில் தனது பள்ளி படிப்பை முடித்தார். பின்னர், கல்லூரி படிப்பை முடித்தவுடன் அமெரிக்கா சென்று நடிப்பு கற்றுக் கொண்டார். இவரது உழைப்பும், நேரமும், கனவும் வீண் போகவில்லை. பல படங்களிலும், சீரியல்களிலும் வாய்ப்புகள் வாசல் தேடி வரத்தொடங்கியது. பல தளங்களின் தன்னுடைய நடிப்பை நிரூ���ித்தார். நிரூபித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் பிரபலத்தின், ஒரு நாள் சம்பளம் ஒன்று முதல் இரண்டு லட்சம் வரை.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`பத்துப் பேர் பலசாலியா...ஒருவர் பலசாலியா' - கொந்தளித்த ரஜினி\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\n`அரசியலில் ரஜினி ஹீரோவா.. ஜீரோவா’ - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஉயிரிழந்த எஜமானுக்காக 80 நாள்களாக காத்திருக்கும் நாய்‍ - மக்களை கண்கலங்க வைத்த பாசம்\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\nசூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in-news.club/2018/11/11/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F/", "date_download": "2018-11-13T07:16:58Z", "digest": "sha1:BHL6ZSO5O5XKDDX24YAF6647LQ7WU5LV", "length": 19464, "nlines": 48, "source_domain": "in-news.club", "title": "இன்று: உலகை புரட்டிப்போட்ட முதல் உலகப்போர் முடிவுக்கு வந்த … – News", "raw_content": "\nஇன்று: உலகை புரட்டிப்போட்ட முதல் உலகப்போர் ���ுடிவுக்கு வந்த …\nசிறப்புக்கட்டுரை: முனைவரா பா. ஜம்புலிங்கம்\nஉலகை புரட்டிப்போட்ட நிகழ்வுகளில் குறிப்பிடத்தக்கது முதல் உலகப்போர். இது 1914 ஜுலை 28 முதல் 1918 நவம்பர் 11 வரை ஐரோப்பாவினை மையமாகக் கொண்டு நடைபெற்றது. .\n17 கோடி வீரர்களையும் பொதுமக்களையும் காவு வாங்கிய உக்கிர போர் இது.\nஐரோப்பா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள், பசிபிக் தீவுகள், சீனா, தெற்கு மற்றும் வட அமெரிக்காவின் கடற்பகுதிகளில் நடைபெற்ற இந்த உக்கிர போரின் முடிவில் ஜெர்மனி, ரஷ்யா, துருக்கி ஒட்டாமன் மற்றும் ஆஸ்திரிய ஹங்கேரிப் பேரரசுகள் வீழ்ந்தன. ஐரோப்பாவிலும் மத்திய கிழக்குப் பகுதிகளிலும் புதிய நாடுகள் உருவாயின.\nமுதல் உலகப்போர் நிறைவுற்றதற்கான ஒப்பந்தம் கையொப்பமிட்டு ஒரு நூற்றாண்டு இன்றுடன் (11.11.2018) நிறைவு பெறுகிறது. அன்று காலை 5.00 மணிக்கு கையொப்பமிடப்பட்டு, காலை 11.00 மணிக்குச் செயல்பாட்டிற்கு வந்தது. இதனை “Eleventh hour of the eleventh day of the eleventh month” என்று கூறுவர். போர் நிறுத்த செய்தி எதிர்நோக்கப்பட்ட விதத்தை அப்போதைய இதழ்கள் வெளியிட்டிருந்தன.\n11 நவம்பர் 1918 காலை 11.00 நிகழ்வு தொடர்பாக பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் சிலவற்றைக் காண்போம்.\nமுதல் உலகப்போரைப் பற்றி ஜவஹர்லால் நேரு தன்னுடைய உலக வரலாறு நூலில் பின்வருமாறு கூறுகிறார். தன் மகள் இந்திரா காந்திக்கு கடித வடிவில் அது அமைந்துள்ளது.\n“பெரிய போர் என்றழைக்கப்படும் இந்த உலகப் போரைப் பற்றி (1914-18) நான் என்ன எழுதப்போகிறேன் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஐரோப்பாவையும் ஆசியா, ஆப்பிரிக்காவின் சில பகுதிகளையும் அழித்ததோடு மட்டுமன்றி இலட்சக்கணக்கான இளைஞர்களின் இன்னுயிரை பலி கொண்டது. போர் என்பதானது ஆரோக்கியமாக விவாதிக்கப்படவேண்டிய ஒன்றல்ல. அது அருவறுக்கத்தக்கது. இருப்பினும் அது போற்றப்படுகிறது. …….. …. “(ப.625)\n“…நவீன கால போர் என்றால் என்பதைத் தெரிந்துகொள்ள பின்வரும் விவரங்களை உனக்குத் தருகிறேன். போரினாலான இழப்பு பின் வருமாறு அமையும்.\nஇறந்த வீரர்கள் 10,000,000, இற்ந்ததாகக் கருதப்படுபவர்கள் 3,000,000, இறந்த பொதுமக்கள் 13,000,000, காயமடைந்தவர்கள் 20,000,000, கைதிகள் 3,000,000, போரினால் அனாதையானவர்கள் 9,000,000, போரினால் விதவையானவர்கள் 5,000,000, அகதிகள் 10,000,000. இந்த எண்ணிக்கையைப் பார். அதிலுள்ள மக்களின் வேதனையைப் பார். அனைத்தையும் சேர்த்துக் கூட்டு. இறந்த மற்றும் காயம் பட்டவர்களின் எண்ணிக்கை 46,000,000. பண விரயம் இன்னும் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். …….. …. “(ப.639)\nமுதல் உலகப்போர் நிறைவுற்றபோது போர் தொடர்பான, போர் நடைபெற்ற இடங்கள் குழந்தைகளுக்கு பெயர்களாக சூட்டப்பட்டன.\n· 1,634 குழந்தைகளுக்கு முதல் உலகப்போர் தொடர்பான பெயர்கள் இங்கிலாந்து மற்றும் வேல்சில் 1914-1919 காலகட்டத்தில் சூட்டப்பட்டன.\n· 901 குழந்தைகளுக்கு வெர்டன் (Verdun) என்ற பெயர் சூட்டப்பட்டது. (21 பிப்ரவரி முதல் 18 டிசம்பர் 1916 வரை ஜெர்மனியப்படைக்கும், பிரெஞ்சுப்படைக்குமிடையே நடைபெற்ற முதல் உலகப்போரின் ஒரு பகுதியாக போர் நடைபெற்ற, பிரான்சில் உள்ள ஒரு இடத்தின் பெயர் வெர்டன்)\n· 166 குழந்தைகளுக்கு கிட்சனர் (Kitchener) 11 குழந்தைகளுக்கு ஹைக் (Haig) என்றும் பெயர் சூட்டப்பட்டன. (உலகப்போரின்போது ஜுலை 1914 வாக்கில் ஆரம்ப கட்டத்தில் ஐக்கிய இராஜ்ஜியத்தில் அமைக்கப்பட்ட பிரிட்டிஷ் படையின் பெயர் கிட்சனர் படை)\n· 120 குழந்தைகளுக்கு வெற்றி (Victory) என்று பெயர் சூட்டப்பட்டன. அவர்களில் 107 பேர் போர் நிறைவுற்றபின் பிறந்தவராவர். 84 குழந்தைகளுக்கு அமைதி (Peace) என்று பெயர் சூட்டப்பட்டது.\n· 11 நவம்பர் 1918 அன்றோ, அந்நாளிலிருந்து ஒரு வாரத்திற்குள்ளோ பிறந்த குழந்தைகளுக்கு ஆர்மிஸ்டைஸ் (Armistice) என்று பெயர் சூட்டப்பட்டது.\n· 10 குழந்தைகள் பச்சென்டாலே (Passchendaele) என்றழைக்கப்பட்டனர். (பெல்ஜியத்தில் 12 அக்டோபர் 1917, 26 October மற்றும் 10 November 1917 ஆகிய காலகட்டத்தில் போர் நடைபெற்ற இடத்தின் பெயர் பச்சென்டாலே)\n· 15 குழந்தைகளுக்கு சோமே (Somme) என்று பெயர் சூட்டப்பட்டது. (1918இல் பிரிட்டிஷ், பிரான்ஸ் படைகள் ஜெர்மன் படையை எதிர்த்து இரு முறை போர் நடைபெற்ற இடம் பிரான்சில் உள்ள இடம் சோமே ஆறு அருகில்)\n· 71 குழந்தைகள் ஒய்பிரஸ் (Ypres) என்றழைக்கப்பட்டன. (பெல்ஜியத்தில் உள்ள, ஜெர்மனிக்கும் நேசப்படைகளுக்கும் இடையே போர் நடைபெற்ற இடம் ஒய்பிரஸ்)\n· மூன்று குழந்தைகளுக்கு ஏமியன்ஸ் (Amiens) என்று பெயரிடப்பட்டன. (8 ஆகஸ்டு 1918இல் தொடங்கி 100 நாள்கள் தாக்குதல் நடைபெற்று, முதல் உலகப்போர் நிறைவுறக் காரணமாக இருந்த இடம் பிரான்ஸில் உள்ள ஏமியன்ஸ்)\nமுதலாம் உலகப்போரின் நூற்றாண்டைக் குறிக்கும் நிகழ்வுகளில் ஒரு பகுதியாக முதலாம் உலகப் போரில் பங்கேற்ற பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள், போரின்போது எழுதிய நாட்குறிப்புகள் பிரிட்டனின் ��ேசிய ஆவணக் காப்பகத்தால் இணையத்தில் பிரசுரிக்கப்படுகின்றன. 1.5 மில்லியன் நாட்குறிப்பு பக்கங்கள் தேசிய ஆவணக்காப்பகத்தால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றில், ஐந்தில் ஒரு பங்கு பக்கங்கள் 2014 வரை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன.இந்த டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்ட 1944 நாட்குறிப்புகளில் எழுதப்பட்டிருக்கும் குறிப்புகள், பிரிட்டன் போரில் முதலில் பயன்படுத்திய மூன்று குதிரைப்படை மற்றும் ஏழு காலாட்படைப் பிரிவுகளின் அனுபவங்களை விளக்குகின்றன. அதிகாரபூர்வ நாட்குறிப்புகள் தவிர, போரில் பங்கேற்ற பிரிட்டிஷ் ராணுவத்தினர் எழுதிய தனிப்பட்ட நாட்குறிப்புகள் சிலவும் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்படுகின்றன.முதல் பட்டாலியனின் கேப்டன் ஜேம்ஸ் பேட்டர்சன் எழுதி வைத்திருந்த சொந்த நாட்குறிப்பும் இது போல டிஜிட்டல் வடிவில் பாதுகாக்கப்படுகிறது.உலகின் கடைசி முதல் உலகப்போர் வீரர், க்லாட் சூல்ஸ் , ஆஸ்திரேலியாவில், தனது 110வது வயதில், 2011ல் காலமாதை ஒட்டி முதலாம் உலகப்போரின் போது பங்கேற்ற வீரர்கள் யாரும் உயிருடன் இல்லாத நிலையில், இந்த நாட்குறிப்புத் திட்டம் அவர்களது குரல்களை மக்கள் கேட்க வகை செய்யும் என்று கூறப்படுகிறது.\nபோரில் இறந்த ராணுவ வீரர்களை நினைவுகூறும் வகையில் லண்டனில் ஆயுதப்படை நினைவு நாள் கொண்டாடப்பட்டது. மறைந்த ராணுவ வீரர்களின் கல்லறைகளில் பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். முதல் உலகப்போரில் இன்னுயிர் ஈந்தோரை நினைவுகூறும் விதமாக, அதன் நூற்றாண்டு நாளான 2018 நவம்பர் 11 அன்று விடியற்காலையில் இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வட அயர்லாந்தில் 3,000க்கும் மேற்பட்ட மணிக்கூண்டுகளில் மணி ஒலிக்கப்படவுள்ளது. உலகம் முழுவதும் இந்த 100ஆவது ஆண்டு நாள் நினைவுகூறப்படுகிறது. முதல் உலகப்போரில் உயிர் துறந்தோரின் உறவினர்களும் நண்பர்களும் நூற்றாண்டு நிகழ்வுகளில் கலந்துகொள்கின்றனர்.\nபோரின் நூற்றாண்டு இந்தியாவில் நினைவுகூறப்படவுள்ளது. இந்தியாவின் பங்களிப்பினை வெளியுலகிற்கு வெளிப்படுத்த இது ஒரு நல்வாய்ப்பாக அமையும். அதற்கான முயற்சியை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரவை உதவியுடன் யுனைடைட் சர்வீஸ் இன்ஸ்டிடியூஷன் மேற்கொண்டுள்ளது.\nமுதல் உலகப்போர் நூற்றாண்டு நிறைவினையொட்டி வெளிநாட்டில் இந்திய வீரர்களுக்கான இரண்டாவது தேசிய போர் நினைவுச்சின்னம் துணை ஜனாதிபதி எம்.வெங்கய்யா நாயுடுவால் நவம்பர் 11, 2018இல் பிரான்ஸில் திறக்கப்படவுள்ளது.\nபெல்ஜியத்தில் போரிட்ட 1,30,000 இந்திய வீரர்களை நினைவுகூறும் வகையில் முதல் நினைவுச்சின்னம் அங்கு யைப்ரஸ் என்னுமிடத்தில் 2002இல் வடிவமைக்கப்பட்டது. அவர்களில் 10,000 வீரர்கள் போர்க்களத்தில் உயிர் துறந்தனர்.\n1970களில் பதியப்பட்ட, இந்திய வீரர்களின் சுமார் 1,000 பக்கங்கள் அடங்கிய பேட்டியின் கையெழுத்துப்படிகள் பிரிட்டிஷ் நூலகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளது. சுமார் போரில் கலந்துகொண்ட பெரும்பாலும் கல்வியறிவற்ற, வட இந்தியாவைச் சேர்ந்த 1.5 மில்லியனுக்கு மேற்பட்ட இந்திய வீரர்கள் நடத்தப்பட்ட மோசமான விதம், கசையடி, விடுப்பிற்கான அனுமதி மறுப்பு, இன அடிப்படையில் வேறுபாடு உள்ளிட்ட நெஞ்சை உருக்குகின்ற நிகழ்வுகள் இதில் பதியப்பட்டுள்ளன.\nமுதல் உலகப்போர் நூற்றாண்டு தினம் அனுசரிப்பு, தினமலர், 6 ஆகஸ்டு 2014\nலண்டனில் முதல் உலகப்போர் முடிவின் 100வது ஆண்டு நிறைவு நாள் அனுசரிப்பு, தினகரன், 8 நவம்பர் 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/chinmayee-move-to-court-face-it-vairamuthu/", "date_download": "2018-11-13T07:07:40Z", "digest": "sha1:KCKZVMRJ7NDZVIWQUVMGBNQGR3THLAP5", "length": 12642, "nlines": 146, "source_domain": "nadappu.com", "title": "சின்மயி என் மீது வழக்கு தொடரலாம், சந்திக்க தயார்: வைரமுத்து..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nகஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும்..\nரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவுக்கு விரைவில் இரண்டாவது திருமணம் ..\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்…\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் போட்டி\nஆசிரியை குளிப்பதை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய 3 மாணவர்கள் கைது..\nசத்தீஸ்கரில் முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல்: 70% வாக்குகள் பதிவு\nரஃபேல் போர் விமானக் கொள்முதல் : ஆவணங்களை வெளியிட்டது மத்திய அரசு\n: ரஜினியின் பதிலைப் பார்த்து கொதிக்கும் ஊடக இளைஞர்கள்\n7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி\nசின்மயி என் மீது வழக்கு தொடரலாம், சந்திக்க தயார்: வைரமுத்து..\nபாடகி சின்மயி என்மீது பாலியல் வழக்கு தொடரந்தால் சந்திக்க தயராக உள்ளேன் என்று கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.\nகவிஞர் வைரமுத்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள வைரமுத்து, தற்போது வீடியோ மூலம் சின்மயிக்கு பதிலளித்துள்ளார்.\nசின்மயி பாலியல் வழக்கு வைரமுத்து\nPrevious Postஎன் மீது ‘ஆதாரமற்ற’ புகார்களைக் கூறுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை: எம்.ஜே.அக்பர் எச்சரிக்கை Next Post2-வது டெஸ்ட் போட்டி : இந்தியா 367 ரன்களுக்கு ஆல் அவுட்..\nபால் இயல் : வானம்பாடி கனவுதாசன்\nஅரசுப் பள்ளிகளை மூடாதீர்கள்: அமைச்சர் செங்கோட்டையனுக்கு வைரமுத்து வலியுறுத்தல்\nவைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசம் இந்தி மொழிபெயர்ப்புக்கு எப்ஐசிசிஐ-யின் சிறந்த புத்தகத்திற்கான விருது\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்- 3 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 2 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 1: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்…\nசிங்கப்பூர் தெண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி 3-ம் நாள் திருவிழா..\nபயிர் காப்பீடு அடங்கல் சான்றிதழுக்கு லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அதிகாரி..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n‘நாம் நினை���்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\n: ரஜினியின் பதிலைப் பார்த்து கொதிக்கும் ஊடக இளைஞர்கள்\n7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி\nஉள்கட்சித் தேர்தலுக்கும் தயாராகிறது திமுக…\nமண்ணை மலடாக்கும் ஆர்எஸ்பதி மரங்கள்: வலுக்கும் எதிர்ப்புக் குரல்…\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nபால் இயல் : வானம்பாடி கனவுதாசன்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்.. https://t.co/gDivhmCnmy\nகஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும்.. https://t.co/gvRZ5uZs3F\nரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவுக்கு விரைவில் இரண்டாவது திருமணம் .. https://t.co/Fbh4s5CUFv\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்… https://t.co/dphZCfy2UM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2016/02/19/note-on-hemgan/", "date_download": "2018-11-13T07:47:37Z", "digest": "sha1:TRQO5HG2HXSZ73LUYHREC3LGYCGSIY6P", "length": 41678, "nlines": 145, "source_domain": "padhaakai.com", "title": "விரியும் காட்சி: ஜூலியோ கொர்த்தசாரின் “Blow-up” சிறுகதை குறித்து – வெ. கணேஷின் வாசிப்பின் மீதொரு வாசிப்பு | பதாகை", "raw_content": "\nவிரியும் காட்சி: ஜூலியோ கொர்த்தசாரின் “Blow-up” சிறுகதை குறித்து – வெ. கணேஷின் வாசிப்பின் மீதொரு வாசிப்பு\n“விரியும் காட்சி: ஜூலியோ கொர்த்தசாரின் “Blow-up” சிறுகதை குறித்து” – வெ. கணேஷின் வாசிப்பின் மீதொரு வாசிப்பு\nபல்விரிவுத்தன்மை கொண்ட வாசிப்பு குறித்து வெ. கணேஷ் எழுதும் இரண்டாம் கட்டுரை இது. இதற்கு முன், குரோசவாவின் திரைப்படம் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருந்தார்- “ரஷமோன் – மாறுபாடுகளும் ஒற்றுமையும்“. இந்த வரிசையில் அவர் மேலும் பல கட்டுரைகள் எழுத வேண்டும் என்ற எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும்போதும் சில விவாதப் புள்ளிகளை முன்வைக்கலாம்.\nபலதரப்பட்ட உணர்வு நிலைகளுக்குரிய பல்வகை யதார்த்தங்கள் வெளிப்படும் பல்வாசிப்பு ஆற்றல் கொண்ட படைப்புகள், யதார்த்தத்தின் பன்முகத்தன்மையை, அதன் பொது பிடிமானமின்மையை பிரதிபலிக்கும் காரணத்தால் சரியாகவே போற்றப���படுகின்றன. அதற்கு அடிப்படையாய் அமையும் பிரதியின் ambiguity எப்படிப்பட்டது என்பதையும் பேசுவது நம் பார்வையைச் செறிவாக்கக்கூடும். அதாவது, ஒரு படைப்பு பன்முகத்தன்மை கொண்டதாக உள்ளது என்பதற்காகவே அது பாராட்டுக்குரிய தகுதியை அடைவதில்லை. வெவ்வேறு உணர்வு நிலைகள் வெவ்வேறு வாசிப்புகளுக்கு இடம் கொடுக்கின்றன என்பது மட்டும்தான் பன்முக விரிவு குறித்து நாம் சொல்லக்கூடிய விஷயமா. இதற்கு பதில் காண, ஒரு விளையாட்டாய், வெ. கணேஷின் வாசிப்பின் மீதொரு வாசிப்பு நிகழ்த்தினால் என்ன\nஇந்தக் கதையில், மிக்கேல் புறச்சித்தரிப்பிலிருந்து உன்முகமாய் பயணிக்கிறான். அதை அவன் வார்த்தைகளில் விவரிக்கையில் சொல் பிம்பம் ஆகிய இரண்டும் (நாமரூபங்கள்) அவனுக்கு பேயோட்டு கருவிகளாகின்றன- மிக்கேல் தற்பாலின கலவி குறித்த அச்சங்களை, அதன் துன்பியல் நினைவுகளை, இக்கதைசொல்லலைக் கொண்டு மீள்கிறான். கொர்த்தசாரின் கதைசொல்லிக்கு எதிர்த்திசையில், பிரதியிலிருந்து உன்முகம் நோக்கிய பயணம் மேற்கொள்கிறார் கணேஷ் – வாசிப்பு என்ற செயல், அவரது குழந்தைப்பருவத்தின் ஒரு சிறு துண்டத்தை பெரிய அளவில் விரித்துக் காட்டுகிறது, அப்படி ப்ளோ அப் செய்யப்பட்ட வாழ்வனுபவத்தை வாசிப்புக்கு உட்படுத்தும்போது, அது அவர் தற்போது வாசித்துக் கொண்டிருக்கும் “ப்ளோ-அப்” என்ற சிறுகதையைப் புரிந்து கொள்ளும் கருவியாகிறது. சிறுகதையின் கதைசொல்லி பிரதியிலிருந்து பயணப்பட்டு தன் குழந்தைப் பருவ குழப்பங்களை சமநிலைக்கு கொண்டு வருகிறார், இந்தக் கட்டுரையில் வெ. கணேஷ் குழந்தைப்பருவ நினைவுகளிலிருந்து பயணப்பட்டு பிரதியின் குழப்பங்களைச் சமநிலைக்குக் கொண்டு வருகிறார்.\nதான் பல்வகை வாசிப்புகளை நிகழ்த்தும்போதும் சிறுகதை தன் மையப் பொருளைப் புலப்படுத்துவதில்லை என்ற ஆதங்கத்தை ஒரு வாசகராய் வெ. கணேஷ் வெளிப்படுத்துகிறார். ஆனால் அதே சமயம், பல்வகை யதார்த்தங்கள் இருக்கக்கூடும் என்ற உண்மையை இந்தப் பிரதி நம்பச் செய்கிறது என்றும் வாசிக்கிறார். இதற்கு அடுத்த கட்டமாய், பிரதியின் பல்வகை வாசிப்புகள் பல்வகை யதார்த்தங்களை உருவாக்கக்கூடும் என்பதையும் அவர் ஏற்றுக் கொள்வார் என்று நினைக்கிறேன். அவரது இந்தக் கட்டுரை ஒரு பிரதியாய் எந்த உண்மையைச் சுட்டுகிறதோ, அதுவும் பல்வகை வாசிப்புகளுக்கு இடம் கொடுக்கக்கூடியதுதான்.\nவாசிப்பே பிரதியாகும் நிலையில், சற்று விலகி நின்று யோசித்தால், எது யதார்த்தம் என்ற கேள்விக்கு இணையாக எது பிரதி, எது வாசிப்பு, என்ற கேள்வியும் எழுகிறது. இந்தக் கேள்வி, ஜூலியோ கொர்த்தசாரின் சிறுகதையிலும் தொக்கி நிற்கும் ஒன்றுதான். கதைசொல்லி தன் புகைப்படப் பிரதியின் ஒரு சிறு பகுதியை வாசிக்கத் தேர்ந்தெடுத்து அதற்கு பேருருத்தன்மை அளிக்கும்போது (ப்ளோ-அப்) அது வேறொரு யதார்த்தத்தைத் திருப்பித் தருகிறது, பரிசளிக்கிறது, விளைவிக்கிறது.. இத்தகைய தேர்வுகளுக்கு இடமுள்ள வரை, எது யதார்த்தம், எது பிரதி, எது வாசிப்பு என்ற கேள்வி முடிவற்ற ஒன்றுதான்.\nஇதைப் பேசும்போது டிஜிடல் போட்டோகிரபியில். அதிகம் பயன்படுத்தப்படும் இரு சொற்கள்- scan, என்ற சொல், ‘”close investigation,”‘ என்ற பொருளிலும், render என்ற சொல், “give back, present, yield”” என்ற பொருளிலும் முதலில் பயன்படுத்தப்பட்டவை என்று தெரிகிறது. ஆனால் இன்றோ scan என்ற சொல் நகலெடுப்பது என்ற பொருளிலும் render என்ற சொல் கூடுதல் பரிமாணம் சேர்ப்பது என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது- பிரதி நெருக்கமான வாசிப்புக்கு உட்படுத்தப்பட்டு, வாசிப்பே வேறொரு வாசிப்புக்கு உட்படுத்தப்படக்கூடிய பிரதியுமாகிறது.\nவெ. கணேஷ் கட்டுரை இங்கே\nPosted in எழுத்து, தினப்பதிவுகள், பீட்டர் பொங்கல் and tagged ஜூலியோ கொர்த்தசார் on February 19, 2016 by பதாகை. Leave a comment\n← ஓடோன் வோன் ஹார்வத்தின் ‘ஒரு சிறு காதல் கதை’ – ஒரு சிறு குறிப்பு\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: ஆப்பிளுக்கு முன் – சரளா முருகையன்\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஆழ்வகுப்பு, உயிர்க்கனம் – ஹூஸ்டன் சிவா கவிதைக்ள்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: இமைக்கணம் – டி. கே. அகிலன்\nஅன்பெனும் ஒட்டுவாரொட்டி… (லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை முன்வைத்து…) – வெங்கடேஷ் சீனிவாசகம்\nசீர் – கமல தேவி சிறுகதை\nவாராணசி – வே. நி. சூரியா கவிதை\nமொழி – பூராம் கவிதை\nகதை சொல்லி, பறவை வெளி- ஏ. நஸ்புல்லாஹ் கவிதைகள்\nஷ் – செல்வசங்கரன் கவிதை\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: நிழலின் தனிமை – கமலக்கண்ணன்\nடைனோஸார்களின் மகாமித்யம்- காஸ்மிக் தூசி கவிதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: மெனிஞ்சியோமா- அழகுநிலா\nகதைகளுக்கு ஓர் அறிமுகம் – சாமர்செட் மாம் முன்னுரையின் ரா. கிரிதரன் தமிழாக்கம்\nஇறப்பதற்கு முன்பு… – இஸ்ஸத் கவிதை\nமூணு வார்த்த – ந. பானுமதி சிறுகதை\nஇங்குப் பேனா – பிரவின் குமார் சிறுகதை\nஇருளில் புதையும் நிழல்கள்- கார்த்திகைப் பாண்டியனின் ‘மர நிற பட்டாம்பூச்சிகள்’ தொகுப்பை முன்வைத்து – நரோபா\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (101) அஜய். ஆர் (28) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (7) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,333) எழுத்துச் சித்தர்கள் (4) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (6) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (25) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (7) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (17) கவிதை (520) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (28) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (41) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (48) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (304) சிறுகதை (1) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (4) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (36) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (1) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (3) தமிழாக்கம் (10) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (2) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (36) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (15) பூராம் (1) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (1) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (2) முன்னுரை (2) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (263) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (20) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (3) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (137) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (22) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (5) வே. நி. சூரியா (8) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (94) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (2) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nசெங்கீற்றின் தமிழர்… on சீர் – கமல தேவி சிற…\nசுகன்யா ஞானசூரி on இருளில் புதையும் நிழல்கள்- கா…\nசித்திரவீதிக்காரன் on எழுத்தாளர் கார்த்திகைப் பாண்டி…\nDAVID SAGAYARAJ on காத்திருப்பு – ராதாகிருஷ…\nமுனைவா் ம. இராமச்சந்… on ராஜ கோபுரம் -காஸ்மிக் தூசி…\nசீர் - கமல தேவி சிறுகதை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nஅறிவிப்பு - சிறுகதை, குறுநாவல் மற்றும் நாவல் போட்டிகள் (கணையாழி மற்றும் கிழக்கு பதிப்பகம்)\nஇருளில் புதையும் நிழல்கள்- கார்த்திகைப் பாண்டியனின் ‘மர நிற பட்டாம்பூச்சிகள்’ தொகுப்பை முன்வைத்து - நரோபா\n – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை\nகாத்திருப்பு - ராதாகிருஷ்ணன் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல���வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதுமிதா மதுரா மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யா��்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: ஆப்பிளுக்கு முன் – சரளா முருகையன்\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஆழ்வகுப்பு, உயிர்க்கனம் – ஹூஸ்டன் சிவா கவிதைக்ள்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: இமைக்கணம் – டி. கே. அகிலன்\nஅன்பெனும் ஒட்டுவாரொட்டி… (லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை முன்வைத்து…) – வெங்கடேஷ் சீனிவாசகம்\nசீர் – கமல தேவி சிறுகதை\nவாராணசி – வே. நி. சூரியா கவிதை\nமொழி – பூராம் கவிதை\nகதை சொல்லி, பறவை வெளி- ஏ. நஸ்புல்லாஹ் கவிதைகள்\nஷ் – செல்வசங்கரன் கவிதை\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: நிழலின் தனிமை – கமலக்கண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/66368", "date_download": "2018-11-13T06:50:35Z", "digest": "sha1:53C44OJV3R5IYAKXN65XHXE6QUHTOYMC", "length": 68955, "nlines": 137, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 48", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 48\nபகுதி பதினொன்று : காட்டின் மகள் – 1\nகுந்தி மூச்சிரைத்தபடி மண்ணில் விழுவதுபோல அமர்ந்து கைகளை ஊன்றிக்கொண்டு “என்னால் இனிமேல் நடக்கமுடியுமென்று தோன்றவில்���ை” என்றாள். தருமன் “நாம் இங்கே தங்கமுடியாது. விடிவதற்குள் கங்கையைக் கடந்து மறுபக்கம் விரிந்திருக்கும் காட்டுக்குள் சென்றுவிடவேண்டும். காலையொளியில் மலையுச்சிகளில் இருந்து நம்மை எவரும் பார்க்கமுடியும்” என்றான். “என் உடல் நீண்ட பயணத்தை தாங்குமெனத் தோன்றவில்லை தருமா” என்றாள் குந்தி.\nபீமன் முன்னால் வந்து “நான் உங்களை தூக்கிக் கொள்கிறேன்” என்றான். குந்தி மெல்லிய குரலில் “வேண்டாம்” என்பதற்குள் அவன் அவளை இடைபற்றி தூக்கி தன் வலத்தோளில் அமரச்செய்து திடமாகக் காலெடுத்துவைத்து நடக்கத் தொடங்கினான். “இளையவர்களே, உங்களால் நடக்கமுடியாதபோது சொல்லுங்கள்… என்னால் உங்களையும் சுமக்க முடியும்” என்றான். அர்ஜுனன் “காட்டுக்குள் செல்லச்செல்ல மூத்தவரின் ஆற்றல் பெருகிப்பெருகி வரும்” என்றான். நகுலன் “அவருக்கு வால் முளைக்கும் என்று இவன் சொல்கிறான்” என்றான். சகதேவன் “நான் எங்கே சொன்னேன் நீயே சொல்லிவிட்டு என் பெயரை சொல்கிறாயா நீயே சொல்லிவிட்டு என் பெயரை சொல்கிறாயா\nசரிந்துசென்ற நிலத்தில் அவர்களால் சற்று விரைவாகவே நடக்கமுடிந்தது. தருமன் “விடிவெள்ளி தெரிகிறது” என்றான். “முதல் கதிருக்கு முன் நாம் கங்கையை கடக்கமுடியும்” என்றான் பீமன். அர்ஜுனன் தன் சிறிய கத்தியால் நாணல்களை வெட்டி கூர்ப்படுத்தி அம்புகளாக்கி தோளில் போட்டுக்கொண்டான். விண்மீன்கள் மெல்ல இடம் மாறிக்கொண்டிருந்தன. குளிர்ந்த காற்று கங்கையில் இருந்து எழுந்து வந்தது.\nமூச்சிரைக்க இடையில் கையூன்றி தலையை அண்ணாந்து மேலே ஒளிவிட்ட துருவனை நோக்கி தருமன் சொன்னான் “அங்கே அனைத்தையும் பார்த்துக்கொண்டு சஞ்சலமே இல்லாமலிருக்கிறது. அதுதான் யோகம்.” அர்ஜுனன் “கங்கைக்குள் துருவன் வாழ்கிறான் என்று சொல்லப்படுவதுண்டு” என்றான். “அது ஆகாயகங்கை… விஷ்ணுபதி என்று அவளுக்குப் பெயர். விஷ்ணுவின் பாதங்களில் துளித்து வானை நிறைத்திருக்கும் பெரும்பெருக்கு” என்றான் தருமன்” “மண்ணிலுள்ள அனைத்தும் விண்ணின் பிரதிகளே. இந்த கங்கை வான்கங்கையின் நுண்வடிவம்”.\nகங்கையை அடைந்தபோது பீமன் “நாம் ஒரு படகை செய்துகொள்ளவேண்டும்…” என்றான். “உலர்ந்த மரத்தடிகளை கொண்டுவருகிறேன். சேர்த்துக் கட்டி தெப்பமாக்குவோம். ஐவர் செல்ல அதுபோதும்.” தருமன் “ஆனால் அதற்குள் விடிந்துவிடும்” என்றான். அர்ஜுனன் தொலைவில் தெரிந்த சுடரை நோக்கி “எவரோ வருகிறார்கள்” என்றான். “செம்படவர்களாக இருக்கும்…” என்றான் பீமன். “இல்லை, அவன் தேடுகிறான்” என்றான் அர்ஜுனன்.\nஅவன் வில்லைக் குலைத்து நின்றிருக்க சுடர் அருகே வந்தது. குரல்கேட்கும் தொலைவில் நின்றபடி அந்தச் சுடருக்குரியவன் “குருதியை அறியாத மிருகமே மிகப்பெரிய ஊனுண்ணி” என்றான். தருமன் மெல்ல முன்னகர்ந்து “ யானைகள் அஞ்சுவதை வளையில் வாழும் எலிகள் அஞ்சுவதில்லை” என்றான். விளக்கை ஏந்தியிருந்தவன் “முகர்ந்து பார்க்காமல் உண்ணும் மிருகம் ஏதுமில்லை” என்றான். பீமன் “வருக… நாங்கள் பாண்டவர்கள்” என்றான். அவன் நெருங்கி வந்து “கனகரால் அமர்த்தப்பட்டவன் நான். என்பெயர் பிடாரகன். மச்சர்குலத்தை சேர்ந்தவன். அரக்குமாளிகை எரியும் நாளில் நான் இங்கிருக்கவேண்டுமென கனகர் சொல்லிச்சென்றார். உங்களுக்கான படகு காத்திருக்கிறது” என்றான்.\nஉடனே அவன் விளக்கை அணைத்துவிட்டான். நிழலாக அருகே வந்தவனை நெருங்கிய பீமன் “படகு எங்குள்ளது” என்றான். “படகுத்துறையில் ஒற்றர்கள் இருப்பார்கள். ஆகவே இங்கே புதர்களுக்குள் ஒரு படகை நிறுத்தியிருந்தேன்” என்றான் பிடாரகன். “இங்கே நாகங்கள் உண்டு. ஆற்றங்கரை நாணலில் வாழும் தவளைகளைப் பிடிக்க அவை வந்திருக்கும். கால்களால் தரையை ஓங்கி அறைந்தபடி வாருங்கள்” என்று சொல்லி முன்னால் சென்றான்.\nகங்கை நீரின் கரிய ஒளி தெரியத்தொடங்கியது. அன்று மூன்றாம் பிறை. மேகங்கள் நிலவை முழுமையாகவே மூடியிருந்தன. பிடாரகன் புதருக்குள் இருந்து ஒரு கயிற்றை எடுத்து இழுக்க பெரிய மீன் போல படகு அருகே வந்தது. “ஏறிக்கொள்ளுங்கள்” என்றான். அவர்கள் ஏறிக்கொண்டதும் கழியால் படகை உந்தி பெருக்கில் ஏற்றி துடுப்பிடத் தொடங்கினான். நீரில் அதன் ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.\nபீமன் பெருமூச்சுடன் உடலை எளிதாக்கிக்கொண்டு கைநீட்டி கையின் நீரை அள்ளி குந்தியின் கால்களை கழுவிவிடத் தொடங்கினான். நெடுந்தூரம் முழந்தாளிட்டதனால் மூட்டுகள் உராய்ந்து தோலுரிந்து போயிருந்தன. நீர் பட்டதும் குந்தி “ஸ்ஸ்” என்று சீறினாள். “கங்கை நீர் புண்களை ஆறச்செய்யும்” என்றான் பிடாரகன். “மறுபுறம் சென்றதும் அங்கே காட்டில் கூரிய முள் கொண்ட கனத்த இலைகளுடன் பொன்னிறக்குவளை போன்ற மலர்கள் விரிந்த செடி ஒன்று நிற்கும். மலர்க்குவைக்குள் செந்தூரப்பொட்டு போட்டதுபோல் புல்லிகொண்டது. பிரமம் என்று அதற்குப்பெயர். அதன் தண்டைக் கசக்கி சாற்றை காயங்கள் மேல் பிழியுங்கள். அனைத்து காயங்களுக்கும் நச்சுப்பூச்சிகளின் கடிக்கும் அது சிறந்த மருந்து.”\nபீமன் “ஒவ்வொன்றையும் அடைந்து அறியவேண்டிய நிலையில் இருக்கிறோம் பிடாரகரே” என்றான். படகுக்குள் இருந்தபடி அவர்கள் தங்கள் உடல்களைக் கழுவி மண்படிந்த மேலாடைகளையும் துவைத்துக்கொண்டனர். மேலாடையை காற்றில் பறக்கவிட்டபோது நீர்த்துளிகள் தெறித்தன. காற்றில் விரைவிலேயே அவை காய்ந்துவிட்டன. “இளநீல மலரும் வெற்றிலை போன்ற இலையும் சிறிய காய்களும் கொண்ட சமுத்திரப்பச்சை என்ற கொடி உள்ளது. அதையும் பார்த்துக்கொள்ளுங்கள். முள்பட்டு உருவாகும் புண்களுக்கு அது சிறந்த மருந்து” என்றான் பிடாரகன். “மறுபக்கம் உள்ள காடு முட்களால் ஆனது. ஆகவே அங்கே எவருமே சென்று இறங்குவதில்லை.”\n” என்றாள் குந்தி. “உண்டு… அவர்கள் அரக்கர் குலத்தைச் சேர்ந்தவர்கள். மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பிருந்தே அவர்கள் அங்கே வாழ்கிறார்கள். முட்களும் பாம்புகளும் நச்சுச்செடிகளும் அவர்களுக்கு நன்கு பழகியவை. பறக்கவும் காற்றில் மறையவும் அவர்கள் அறிவார்கள். அவர்களின் எல்லைக்குள் செல்லும் மனிதர்களை அவர்கள் கொன்று உண்கிறார்கள்” என்றான் பிடாரகன் “கொல்லப்பட்டவர்களின் எலும்புகளைக் கொண்டுவந்து கங்கை ஓரமாகவே வீசிவிட்டுச் செல்வார்கள். கரை முழுக்க எலும்புகள் சிதறிக்கிடப்பதை நீங்கள் காணலாம்.” குந்தி பீமனைப் பார்த்தாள். “உங்களை ஏன் மறுகரைக்குக் கொண்டுவிடும்படி எனக்கு ஆணை வந்தது என்று தெரியவில்லை. ஆனால் இவரைப்பார்த்ததும் புரிந்தது” என்றான் பிடாரகன். “இவரே ஓர் அரக்கர் போலிருக்கிறார்.”\n“அங்கே எவரும் எங்களை தேடமாட்டார்கள்” என்றான் தருமன். “ஆம்… ஒருவர் கங்கையைக் கடந்தார் என்றாலே நாங்கள் தேடுவதை விட்டுவிடுவோம்” என்றான் பிடாரகன். பீமன் சிரித்துக்கொண்டு “எவராலும் தேடப்படாது வாழ்வது ஒரு பெரிய வாய்ப்பு பிடாரகரே” என்றான். பிடாரகன் அச்சொற்களைப் புரிந்துகொள்ளாமல் சிரித்தான். மறுகரையின் இருண்ட காடு வானத்தின் மெல்லிருளின் பின்னணியில் தெரியத் தொடங்கியது. கண் தெளியத்தெளிய அது மரக்குவைகளாக இலைகளாக கரைமணலாக துல்லியம் கொண்டு வந்தது.\nபடகு கரையை நெருங்கியதும் நீரில் குதித்து நெஞ்சளவு நீரில் நின்று தள்ளி கரைசேர்த்தபின் பிடாரகன் “இறங்கலாம்” என்றான். பீமன் குந்தியைத் தூக்கி இறக்கிவிட்டு “இந்தக் காட்டின் பெயரென்ன” என்றான். “இதுவா இதற்கு இடும்பவனம் என்று பெயர். இங்குள்ள அரக்கர்களனைவரும் முன்பு அகத்தியரால் உருவாக்கப்பட்ட இடும்பன் என்ற அரக்கனின் வழிவந்தவர்கள் என்று புராணம் ச்சொல்கிறது.அவர்கள் மரமாகவும் பாறைகளாகவும் மாறும் கலை அறிந்தவர்கள்” என்றான் பிடாரகன். ”நெருமரமோ கற்பாறையோ ஆகத்தெரியாத மானுடர் உண்டா” என்றான் பீமன். பிடாரகன் “நான் இங்கே நிற்க விரும்பவில்லை. எனக்கு கனகர் இட்ட ஆணையை நிறைவேற்றிவிட்டேன்” என்றபின் படகில் ஏறிக்கொண்டான். “அரக்கர்களை எவர் பாத்திருக்கிறார்கள்” என்றான் பீமன். பிடாரகன் “நான் இங்கே நிற்க விரும்பவில்லை. எனக்கு கனகர் இட்ட ஆணையை நிறைவேற்றிவிட்டேன்” என்றபின் படகில் ஏறிக்கொண்டான். “அரக்கர்களை எவர் பாத்திருக்கிறார்கள்’ என்றான் தருமன். “அதோ மண்டை ஓடுகளாகக் கிடப்பவர்கள்” அரக்கர்கள் என்றபின் அவன் படகைத்தள்ளி நீரோட்டத்தில் எழுந்தான்.\nபீமன் “அவன் அச்சம் உண்மையானது” என்றபின் “முதலில் அவன் சொன்ன மூலிகையைக் கண்டடைந்து புண்கள் மேல் பூசிக்கொள்வோம். புண்களின் மேல் மண்பட்டிருப்பதனால் சீழ்கட்டக்கூடும்” என்றான். மரக்கிளை ஒன்றை உடைத்து அதை இலை கழித்து கோலாக்கி கையிலெடுத்து குந்தியை மீண்டும் தூக்கிக்கொண்டு முன்னால் நடந்தான். “பார்த்தா நீ பிறரை நடுவே விட்டு பின்னால் வா. உன் அம்புகள் சித்தமாகவே இருக்கட்டும்.” என்றான் பீமன்.நகுலன் அச்சத்துடன் “பாம்பு” என்றான். பீமன் “ஆம், அது மலைப்பாம்பு. அதனால் கவ்வமுடியாத இரையை அதன் கண்கள் அறியாது” என்றான்.\nமுட்கள் செறிந்த காட்டுக்குள் பீமன் தன் கனத்த கால்களால் புதர்களின் அடியில் மிதித்து தழையச்செய்து வழியை உருவாக்கி நடந்தான். பாறைகளை உதைத்து உருட்டி விட்டான். அவன் சென்ற வழி யானைவழியென ஆயிற்று. அவ்வழியே காலெடுத்துவைத்து பிறர் நடந்தனர். சற்றுநேரத்தில் காட்டின் இலையடர்வு அவர்களை முழுமையாக மூடிக்கொண்டது. காலைப்பனி இலைகளில் இருந்து சொட்டி இலைகளில் விழும் ஒலி அவர்களைச் சூழ்ந்திருந்தது.\nதலைக்குமேல் உச்சிக்கிளையில் அமர்ந்திருந்த கருங்குரங்கு ஒன்று முழவை மீட்டுவது போல ஒலியெழுப்பியது. பீமன் அதே ஒலியை திருப்பி எழுப்பியதும் அது திகைத்தபின் மரக்கிளைகள் வழியாகத் தொங்கி இறங்கி வந்து அவனருகே கிளையில் அமர்ந்து தொடையைச் சொறிந்தபடி உதடுகளைக் கூப்பி நீட்டி கீழ்வாய் பற்களைக் காட்டி குடத்தை கையால் பொத்தி அடிக்கும் ஒலியை எழுப்பியது. அதன் ஒலியிலேயே பீமன் அதனுடன் பேசினான். “என்ன சொல்கிறது” என்றான் தருமன் “இங்கே இரு பெரிய புலிகள் இருக்கின்றன. பெண்புலி குட்டிபோட்டிருக்கிறது என்கிறது” என்றான் பீமன். மீண்டும் அதனிடம் பேசிவிட்டு “அருகே வாழைத்தோட்டம் ஒன்று உள்ளது என்றும் அவன் துணைவர்கள் அதை காவல் காப்பதகாவும் சொல்கிறான்” என்றான்.\nஅக்குரங்கு அவர்களை கிளைகள் வழியாகத் தாவி இட்டுச்சென்றது. பீமன் குந்தியை ஒரு மரத்தடியில் அமரச்செய்தான். “இளையவனே, நீ இங்கேயே நில்… நான் சென்று கனிகள் சேர்த்துவருகிறேன்” என்றான். “ஒரு பார்வையுணர்வை அறிகிறேன் மூத்தவரே” என்றான் அர்ஜுனன். ‘நாம் இறங்கிய கணம் முதல் அது நம்மை தொடர்கிறது” தருமன் “இந்த மரங்களே அரக்கர்களாக இருக்கலாம்” என்றபின் சுற்றிநோக்கி “ஆம், மரங்கள் நம்மைப் பார்க்கின்றன, நான் தெளிவாகவே உணர்கிறேன்” என்றான். பீமன் புன்னகையுடன் தலையசைத்துவிட்டு குரங்கை பின் தொடர்ந்துசென்று கொடிகளைக்கொண்டு கட்டிய கூடை ஒன்றில் வாழைக்காய்களும் பழங்களும் கிழங்குகளும் சுமந்து திரும்பிவந்தான். கற்களை உரசி தீயெழுப்பி சருகுகளைப் பற்றவைத்து கிழங்குகளையும் அதில் சுடத்தொடங்கினான்.\nஅர்ஜுனன் “மூத்தவரே, தங்களுக்குரிய உணவை நான் தேடி வைத்திருக்கிறேன்” என்று புன்னகைத்துவிட்டு புதர்காட்டுக்குள் சென்று ஒரு கொழுத்த காட்டுப்பன்றி ஒன்றை இழுத்துவந்தான். அதன் கழுத்தின் இருநரம்புகளில் அவனுடைய அம்புகள் தைத்திருந்தன. “இதை எப்போது கொன்றாய்” என்றான் தருமன். “சற்றுமுன்…” என்றான் அர்ஜுனன். “நீ வெறுமனே புதருக்குள் அம்புவிடுவதாக அல்லவா எண்ணினேன்” என்றான் தருமன். “சற்றுமுன்…” என்றான் அர்ஜுனன். “நீ வெறுமனே புதருக்குள் அம்புவிடுவதாக அல்லவா எண்ணினேன்” என தருமன் வியந்தான். பீமன் அதைத் தூக்கி தோள்மேல் சரித்து “எடைமிக்கது… இன்று என் உணவு இதுமட்டுமே” என்ற��ன்.\n“அதை இங்கே சுடாதே… அப்பால் செல்” என்றான் தருமன். அர்ஜுனன் “எனக்கும் இளையோர் இருவருக்கும் முயல்களை கொன்றிருக்கிறேன் மூத்தவரே” என்றான். தருமன் “ஊன் உண்பவர்கள் இறைவனுக்கு எதிரான பிழை ஒன்றை செய்கிறார்கள்” என்றான். “ஆம், அவர்கள் ஊனுண்ணாதவர்களுக்காக போர்க்களத்தில் குருதி சிந்தி அதை சமன்செய்கிறார்கள்” என்றான் பீமன் பன்றியை தோளில் தூக்கியபடி.\nஅவர்கள் உணவுண்டு முடித்ததும் குந்தி “சற்று உறங்க விழைகிறேன்… நான் விழி அயர்ந்து பலநாட்களாகின்றன” என்றாள். பீமன் அவளுக்கு இலைமெத்தை அமைத்தான். அவள் அதில் படுத்ததும் கைநீட்டி “இளையோரே, அருகே படுத்துக்கொள்ளுங்கள்” என்றாள். நகுலன் ஐயத்துடன் பீமனை நோக்க பீமன் நகைத்து “தாழ்வில்லை… இங்கு காட்டில் உங்களை எவரும் எள்ளிச்சிரிக்கப்போவதில்லை” என்றான். சகதேவன் உடனே குந்தியின் அருகே படுத்துக்கொண்டான். நகுலன் மீண்டும் பீமனை நோக்கியபின் தலையைக் குனித்தவண்ணம் படுத்துக்கொண்டான்.\nஅருகே ஓடிய சிறிய ஓடையின் கரையில் பீமன் அமர்ந்தான். அர்ஜுனன் சற்று அப்பால் நின்று காட்டை நோக்கி “அடர்ந்த காடு… நாம் இங்கே வாழப்போகிறோமா” என்றான். தருமன் “இளையோனே, நமக்கு பெரும்பணி ஒன்றுள்ளது. காட்டில் தவ வாழ்க்கை வாழ நாமிங்கு வரவில்லை. நாம் வந்திருப்பது நட்பரசர்களைக் கண்டு அவர்களிடம் குருதி உறவை உருவாக்க. இனிமேல்தான் நமக்கு பெரும்பணி எஞ்சியிருக்கிறது” என்றான். “மூத்தவர் களம் விட்டு விலகுவதேயில்லை” என்றபடி பீமன் காலை நீருக்குள் நீட்டினான்.\n உன்னுடன் காட்டில் கிழங்குகளை உண்டு வாழ்வேன் என்றா” என்றான் தருமன். “நான் கடன்பட்டிருக்கிறேன். அதை உணர்ந்துகொள். கிளம்பும்போது கண்ணீருடன் என்னை நோக்கி வந்து கைகூப்பி மன்றாடிய ஏழை யாதவர்களிடம் நான் என்ன சொன்னேன்” என்றான் தருமன். “நான் கடன்பட்டிருக்கிறேன். அதை உணர்ந்துகொள். கிளம்பும்போது கண்ணீருடன் என்னை நோக்கி வந்து கைகூப்பி மன்றாடிய ஏழை யாதவர்களிடம் நான் என்ன சொன்னேன் திரும்பி வருவேன், அவர்கள் விழையும் நல்லாட்சியை அளிப்பேன் என்றேன். என் நாவில் ஊழே வந்து அமர்ந்து அதைச் சொன்னது என்று இப்போது உணர்கிறேன்.” பீமன் “ஊழின் ஆணையை நிறைவேற்றிவிடுவோம்… திரும்புவோம்” என்றபின் “இளையவனே, இந்தச் சிற்றோடைகளில் பாம்புபோன்ற மீன் ஒன்று உள்ளது. பொந்துகளுக்குள் சேற்றில் மறைந்திருக்கும். சுவையானது. நாளை உனக்கு நான் அதை சில இலைகளுடன் சேர்த்து சுட்டுத்தருகிறேன்…” என்றான்.\n” என்றான் தருமன். “அதை அன்னை சொல்லட்டும்…” என்றான் பீமன். “அருகே எந்த சிற்றூர் உள்ளதோ அங்கே செல்வோம். சிலகாலம் எவருமறியாமல் அங்கிருப்போம். அனைவரும் நம்மை மறந்ததாக அறிந்த பின்னர் அருகே உள்ள ஷத்ரிய நாடுகளுக்குள் செல்வோம்…” என்றான் தருமன். “நம் திட்டங்களை தெளிவாக வகுத்தாகவேண்டும். நாட்களை வீணடிக்கலாகாது…” பீமன் அர்ஜுனனை நோக்கி புன்னகைசெய்தான்.\nகுந்தி விழித்துக்கொண்டதும் அவர்கள் காட்டை ஊடுருவி நடந்து சென்றனர். பீமன் மர உச்சியில் ஏறி நோக்கியபின் “இக்காடு வழியாக எவரும் கங்கைக்கு வருவதேயில்லை இளையோனே. ஒற்றையடிப்பாதையை கூட காணமுடியவில்லை. பழகிய கன்றுகள் ஒன்றுகூடத் தெரியவில்லை” என்றான். “ஊரோ மானுடரோ தெரிகிறார்களா” என்றான் தருமன். “ஏதுமில்லை… இங்கே மானுடக்காலடி பட்டமைக்கான தடயங்களே இல்லை” என்றான் பீமன். “ஆம், அரக்கர்கள் வாழ்கிறார்கள் என்றுதானே சொன்னார்கள்… அவர்கள் வான்வழி செல்பவர்கள்…” என்றான் நகுலன் “நான் கதைகளில் படித்திருக்கிறேன்.” சகதேவன் “அந்த கரும்பாறை ஓர் அரக்கன். அது சற்றுமுன் மூச்சு விடுவதை கண்டேன்” என்றான்\nவிரைவிலேயே காடு இருட்டியது. இலைகளுக்குமேல் வானம் ஒளியுடன் தெரிந்தாலும் இலைத்தழைப்புக்குள் இருள் மூடி அடிமரங்கள் தெரியவில்லை. அர்ஜுனன் “பின்மதியம்தான்… அதற்குள் இருட்டிவிட்டது” என்றான். பீமன் “இன்றிரவு தங்க குடில் அமைக்கவேண்டியதுதான் இளையவனே” என்றான். “மரங்கள்மேல் தங்கலாமே” என்றான் தருமன். “மூத்தவரே. மரங்கள் மேல் சீராக படுக்கமுடியாது. அத்துடன் காட்டுக்குள் பெரும்பாலும் இரவில் மழை இருக்கும்” என்றான் பீமன். தருமன் தலையசைத்து “எளிய செய்திகள். ஆனால் இவற்றை நம்பி இப்போது உயிர்வாழவேண்டியிருக்கிறது” என்றான்.\nபீமன் ஈச்சமரத்தின் ஓலைகளை வெட்டிக்கொண்டுவந்து குவித்தான். அவர்கள் அவற்றை முடைந்து கீற்றுகளாக ஆக்கினார்கள். பீமன் மூங்கில் கழைகளை வெட்டிக்கொண்டுவந்தான். அருகருகே நின்ற மரங்களில் அவற்றை வைத்து சதுரமாகக் கட்டி மூலைகளில் மூங்கிலை நான்கு தூண்களாக்கி நட்டு மேலே இணைத்து, சரிவாகக் கூரையெழுப்பி ஈச்சமர��்தின் ஓலைகளை நெருக்கமாக வேய்ந்து ஐவர் படுக்கும் இடமுள்ள குடில் ஒன்றை அவன் உருவாக்கினான். குடிலின் அடித்தளமாக மூங்கிலை அடுக்கி அதன்மேல் உடைத்து கல்லால் அடித்து பரப்பப்பட்ட மூங்கில் பட்டையை விரித்து அதன்மேல் இலைகளை அடுக்கி மெத்தையாக்கினான். மூங்கிலை விரித்துச் செய்த பட்டையால் சுவர்களை அமைத்து மேலே ஏறிச்செல்ல காட்டுக்கொடிகளால் நூலேணியும் அமைத்தபோது குடில் ஒருங்கியது.\n“அழகிய சிறிய வீடு” என்றாள் குந்தி முகம் மலர்ந்து. “சிறிய தாய்க்குருவி போல உணர்கிறேன். ஐந்து குஞ்சுகளுடன் அதனுள் அமர்ந்திருக்கும் இன்பத்தை நான் அடையவேண்டுமென ஊழ்நெறி இருந்திருக்கிறது…” என்றாள். அவளே மேலே ஏறி அமர்ந்துகொண்டு “இக்காட்டில் குளிர் இருக்கும் என நினைக்கிறேன் இளையோனே” என்றாள். பீமன் “ஆம், குளிர் இருக்கும். அதைவிட பூச்சிகளின் பெரும்படை இன்னும் சற்று நேரத்தில் நம்மை சூழ்ந்துகொள்ளும்… யானைகளும் வரக்கூடும். ஆகவே அடியில் நெருப்பிட்டு புல்லடுக்கி புகையிடப்போகிறேன்” என்றான். குந்தி “புகையில் உறங்குவதா” என்றாள். “பூச்சிகளில் உறங்குவதைவிட நன்று அல்லவா” என்றாள். “பூச்சிகளில் உறங்குவதைவிட நன்று அல்லவா\nகீழே தைலப்புல்லை அடுக்கி நெருப்பிட்டு புகையவைத்தபின் பீமன் மேலேறிவந்தான். புகை அவர்களைச்சூழ்ந்தது. ஆனால் புல்லின் நறுமணம் கொண்டபுகை சற்றுநேரத்திலேயே பழகிவிட்டது. காடு முழுமையாகவே இருட்டி நீர் சொட்டும் தாளம் கொண்ட ரீங்காரமாக மாறி அவர்களை சூழ்ந்தது. காடு ஒரு மாபெரும் இசைக்கருவியாக ஆகிவிட்டதைப்போல அர்ஜுனன் உணர்ந்தான். காட்டின் அத்தனை மரங்களும் செடிகளும் அந்த அறுபடா நீளொலியின் பட்டுநூலில் கோர்க்கப்பட்டு ஒன்றாயின. காலையில் பிரிந்து பலவாகி எழுந்து தன்னை நிகழ்த்தி மெல்ல ஒடுங்கி ஒன்றாகிறது காடு. அதன் முடிவடையாத லீலை.\n“காட்டின் சித்தம் இவ்வொலி என்பார்கள்” என்று குந்தி சொன்னாள். “காட்டில் சீவிடுகள் பல்லாயிரம் கோடி உள்ளன. அவை ஒலியேதும் எழுப்புவதில்லை. எண்ணங்கள் அவற்றின் உடலை அதிரச்செய்கின்றன. அவ்வொலி இணைந்து இத்தனை பெரிய நாதமாக எழுகிறது. இளமையில் காட்டில் கன்றுமேய்க்கையில் இவ்வொலியைக் கேட்டுக்கொண்டு உறங்குவோம். இது துயிலின் இசை என்பார் என் தந்தை” கூரைமேல் இலைகளும் சிறியகாய்களும் விழ���ம் ஒலி கேட்டுக்கொண்டிருந்தது. கம்பளியாடைகளை நன்றாக போர்த்திக்கொண்டார்கள். “படுத்துக்கொள்ளுங்கள் அன்னையே” என்றான் பீமன். “பகலில் துயின்றமையால் இரவில் துயில் வரவில்லை” என்றாள் குந்தி. முதுகை சுவரில் இருந்த மூங்கிலில் சாய்த்து கால்களை நீட்டி அமர்ந்துகொண்டாள். நகுலனும் சகதேவனும் அவள் மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டனர்.\nபீமன் குடில் வாயிலில் கால்களை நீட்டி கைகளை தலைக்குமேல் வைத்து படுத்துக்கொண்டான். அவன் உடலின் வெம்மையை உணர்ந்தபடி அருகே அர்ஜுனன் படுத்துக்கொண்டான். குடில் மூலையில் தருமன் படுத்துக்கொண்டு “இளையவனே, சற்று விலகு… என் காலில் இடிக்கிறாய்” என்றான். அர்ஜுனன் தலையை விலக்கிக்கொண்டான். அஸ்தினபுரியில் அவன் படுக்கும் மஞ்சம் அளவுக்கே அந்தக் குடிலுக்குள் இடமிருந்தது. ஆனால் அறுவரும் படுக்க முடிந்தது. உடலுடன் உடல் இணைந்து ஒரே உடலாக ஆகிவிட்டிருந்தனர். “பன்னிரு கால்களும் பன்னிரு கைகளும் ஆறு தலையும் கொண்ட பெரிய பூச்சி நாம். இது நம் கூடு” என்று சகதேவன் சொன்னான்.\nகுந்தி பெருமூச்சு விட்டாள். அவள் ஏதோ சொல்லவருவது போலிருந்தது. மீண்டும் பெருமூச்சு விட்டபின் “இளையவனே, இந்தக் குளிரில் மைந்தர் உடலுடன் ஒன்றாகி அமர்ந்திருப்பதை என் வாழ்வின் பேறு என்றே எண்ணுகிறேன்…” என்றாள் குந்தி. “அதை உங்கள் தந்தை அந்நாளிலேயே அறிந்தார். நான் இப்போதுதான் அறிகிறேன்.” பின்பு பெருமூச்சுடன் “எங்கோ என்னை நோக்கி அவர் புன்னகைக்கக் கூடும்” என்றாள். தருமன் “எப்போதும் அவர் தங்களை நோக்கி புன்னகைத்தபடிதான் இருந்தார் அன்னையே” என்றான்.\nநகுலன் “மூத்தவரே, தங்கள் கம்பளியாடையை கொடுங்கள்… எனக்கு இன்னொரு கம்பளியாடை தேவை… குளிர்கிறது” என்றான். பீமன் “எடுத்துக்கொள்” என்று தன் கம்பிளி மேலாடையை கழற்றி அவனுக்கு அளித்தான். “எனக்கு” என்று சகதேவன் எழுந்து கை நீட்டினான். பீமன் தன் கீழாடையை எடுத்துக் கொடுத்து “போர்த்திக்கொள்” என்றான். “இளையவர்களே, இது காடு. இங்கே குளிர் இருக்கும்… அவனுக்கு ஆடைவேண்டுமல்லவா” என்று சகதேவன் எழுந்து கை நீட்டினான். பீமன் தன் கீழாடையை எடுத்துக் கொடுத்து “போர்த்திக்கொள்” என்றான். “இளையவர்களே, இது காடு. இங்கே குளிர் இருக்கும்… அவனுக்கு ஆடைவேண்டுமல்லவா” என்றாள் குந்தி. “அவருக்க��க் குளிராது… காட்டில் வாழும் குரங்குகள் போர்த்திக்கொள்ளாமல்தானே இருக்கின்றன” என்றான் நகுலன். “திருப்பிக்கொடு” என்றாள் குந்தி. “அன்னையே, எனக்கு குளிர் பொருட்டல்ல” என்று இடையில் சிறிய தோலாடையுடன் பீமன் படுத்துக்கொண்டான்.\nகூரைமேல் காய்கள் விழும் ஒலி பெருகியது. சிலகணங்களுக்குப்பின்னரே அது மழை என்று தெரிந்தது. “காற்று இல்லாமல் நேரடியாகவே மழை பெய்கிறது” என்றான் நகுலன். “அடர்காட்டில் மழை அப்படித்தான் பெய்யும்” என்று பீமன் சொன்னான். இளஞ்சாரல் உள்ளே அடித்தது. குளிருக்கு உடலை இறுக்கிக்கொண்டு குந்தியுடன் ஒட்டிக்கொண்ட நகுலன் “அன்னையே ஒரு கதை சொல்லுங்கள்” என்றான். அர்ஜுனன் வியப்புடன் நகுலனைப்பார்த்தான். குந்தி அவர்களுக்கு கதை சொல்வாள் என்பதே விசித்திரமான செய்தியாக இருந்தது. குந்தி “என்ன கதை” என்றாள். “அச்சுறுத்தும் கதை… போரின் கதைகள் வேண்டாம்… மாயக்கதைகள்” என்றான் சகதேவன். “ஆம்” என்றான் நகுலன். “ம்ம்” என குந்தி சிந்தித்தாள்.\n“யுகயுகங்களுக்கு முன் நடந்த கதை இது” என்றாள் குந்தி. “அன்று ஒருவரோடொருவர் பொறாமைகொண்ட தமக்கையும் தங்கையும் இருந்தனர்.” நகுலன் எழுந்து “உங்களையும் காந்தார அரசியையும் போலவா அன்னையே” என்றான். “சீ, மூடா” என்று சிரித்தபடி அவன் தலையில் அடித்தாள் குந்தி. இருளுக்குள் அவள் பல்வரிசை மின்னி மறைவதை அர்ஜுனன் கண்டான். அந்தக்குந்தியை அவன் அறிந்ததே இல்லை. அவளால் விளையாட முடியும் சிரிக்க முடியுமென எண்ணிக்கூட பார்த்ததில்லை. அவர்கள் இருவருக்காக மட்டும் அந்த முகத்தை அவள் வைத்திருந்திருக்கிறாள். அவன் இருளுக்குள் புன்னகைசெய்துகொண்டான். “சொல்லுங்கள் அன்னையே…அடேய், நீ இனிமேல் பேசினால் உதைப்பேன்” என்றான் சகதேவன்.\n“அவர்களில் மூத்தவள் பெயர் கத்ரு. இளையோள் வினதை. இருவரும் தட்ச பிரஜாபதியின் புதல்விகள். இருவருமே நாக உடல் கொண்டவர்கள். இருவரையுமே கசியப பிரஜாபதிக்கு மணம் முடித்துக் கொடுத்தனர். இருவரில் இளையோள் வெண்ணிறமான நாகம். மூத்தவள் கருநிறம் கொண்ட நாகம். இளையோள் நீலவைரம் போன்ற கண்களும் மூத்தோள் செவ்வைரம் போன்ற கண்களும் கொண்டிருந்தனர். இருவரையும் மணந்த கசியபர் மகிழ்ந்து இருவரிடமும் அவர்கள் விரும்பிய மைந்தர்களை அளிப்பதாகச் சொன்னார்” என்றாள் குந்தி. தெரிந்த ��தை என்றாலும் மிகச்சில சொற்களிலேயே அது உள்ளே இழுத்துக்கொள்ளும் விந்தையை எண்ணிக்கொண்டான் அர்ஜுனன்.\nஇரு உடன்பிறந்தவர்களும் ஒருவரை ஒருவர் எண்ணி பொறாமையும் அச்சமும் கொண்டிருந்தனர். மைந்தரைப்பெறும் பெருநிலையைக்கூட அவர்கள் அந்தப் பொறாமையாலும் அச்சத்தாலும்தான் அறிந்துகொண்டனர். வினதையை எண்ணியபடி “இறப்போ மூப்போ இல்லாத ஆயிரம் நாகங்களை நான் பிள்ளைகளாகப் பெறவேண்டும்” என்றாள் கத்ரு. “அவ்வாறே ஆகுக” என்றார் கசியபர். கத்ரு கோரியதை அறிந்த வினதை “எனக்கு இரு மைந்தர்கள் வேண்டும். அவர்களுக்கு எதிரிகளாக எவர் அமைகிறார்களோ அவர்களை விட வல்லமை கொண்டவர்களாக அமையவேண்டும்” என்றாள். “அவ்வாறே ஆகுக” என்றார் கசியபர். இருவரும் மகிழ்ந்தனர். அதன்பின் தங்கள் மைந்தர்கள் வழியாக உடன் பிறந்தவளை வெல்வதைப்பற்றி இருவரும் கனவுகாணத் தொடங்கினர்.\nகத்ரு ஆயிரம் மடங்காகப் பெருத்து வானை நிறைத்தாள். ஆயிரம் கரிய முட்டைகளை இட்டாள். அவை ஆயிரம் வருடம் அவளால் அடைகாக்கப்பட்டன. அவை வெடித்து ஆயிரம் கன்னங்கரிய நாகங்கள் வெளிவந்தன. எரித்துளி போல ஒளிவிடும் விழிகள் கொண்டவை. அவை மேற்கே தலை வைத்து கிழக்கே வால் வைத்து வானத்தை நிறைக்குமளவுக்கு பெரியவையாக இருந்தன. அவற்றின் இருளால் வானம் நிறைந்தது. ஆகவே பிரம்மதேவர் அவற்றை பாதாள உலகுக்குச் சென்று வாழும்படி ஆணையிட்டார். அவை நெளிந்தோடி பாதாளத்தின் இருளை நிறைத்தன.\nவினதை இரண்டு முட்டைகளை இட்டாள். அவை பொன்னிறத்தில் இருந்தன. ஆயிரம் நாகங்களும் பிறந்து அவை பாதாளத்தை ஆட்சி செய்யத் தொடங்கியபின்னரும் கூட அவை வெடிக்கவில்லை. ஆகவே அவள் ஆற்றாமையும் பொறுமையின்மையும் கொண்டு முதல் முட்டையை முதிர்வதற்குள்ளேயே கொத்தி உடைத்தாள். அதனுள் இருந்து முழுமையாக உருவாகாத ஒரு குழந்தை வெளியே வந்து விழுந்தது. அது காலைச்சூரியனின் பொன்னொளி கொண்டிருந்தது. அதன் ஒளியை அவளால் பார்க்கவே முடியவில்லை. கண்களை கையால் மூடிக்கொண்டு விரலிடுக்குகள் வழியாகப் பார்த்தாள். அங்கே இடுப்புக்கு மேல் மானுட உருக்கொண்டவனும் கீழே மெல்லிய சிறகுகளும் கால்களும் முழுமையாக முளைக்காதவனுமாகிய ஒரு புதல்வனைக் கண்டாள்.\nஅவள் அவனை என்னசெய்வதென்று அறியாமல் திகைத்தாள். அவன் அவ்வாறு பிறந்ததை அறிந்தால் கசியபர் சினம் கொள்வார் என அஞ்சினாள். அவனை கையால் எடுத்தபோது அவள் கைகள் பொன்னாயின. அவனை வைத்த தொட்டில் பொன்னாயிற்று. அவன் தொடுவதேதும் பொன்னாகும் என்று அவள் அறிந்தாள். அவனை தொட்டிலுடன் கொண்டுசென்று ஆகாயகங்கையின் வெண்பெருக்கில் விட்டாள். ஆகாய கங்கை அவன் ஒளியால் பொன்னுருகிச் செல்வது போலாகியது. அவள் அதை பெருக்கில் விடும்போது கைகளின் நடுக்கத்தில் தொட்டில் அசைந்தது.\nதொட்டிலில் கிடந்த குழந்தை சினம் கொண்டு கண்களை விழித்தது. அப்போதுதான் அதன் விழிகள் ஒளிவிடும் செவ்வைரங்கள் போலிருப்பதை அவள் கண்டாள். அஞ்சி கைகூப்பி நின்றாள். சினத்தால் தீபோல சிவந்த அக்குழந்தை “அன்னையே, நான் சூரியனுக்கு நிகரானவனாகிய அருணன். உன் நிலையழிவால் நான் முழுமைபெறாதவனாக பிறந்தேன். இனி எந்நாளும் என் உடல் இப்படியே இருக்கும்… இப்பிழைக்கு ஈடாக நீ ஆயிரம் வருடம் உன் முதல் எதிரியின் அடிமையாக வாழ்வாய்” என்றான். அவள் கண்ணீர் விட்டு கைகூப்பி நின்றாள். கண்ணீர்த்துளிகள் அவன் உடல் மேல் உதிர்ந்தன. அவை தொட்டதும் அருணன் கனிந்து “தாயே, உன் முலைப்பாலை நான் அறியவில்லை. நிகராக நீ அளித்த இக்கண்ணீரை அருந்துகிறேன். இவற்றை நீ எனக்கு அளித்தமையால் உனக்கு ஒரு வரம் அளிக்கிறேன். என் இளையோன் பெருவல்லமையுடன் பிறப்பான். அவன் உன்னை விடுவிப்பான்” என்றது அச்சிறு மகவு.\n“அதன்பின் வான்கங்கையில் அது மிதந்து சென்று மறைந்தது. அவள் நோக்கி நிற்கையில் கிழக்கில் பேருருவம் கொண்டு கிழக்கே எழுந்த சூரியன் தன்னருகே தனக்கு நிகராக ஒளிவிடும் அருணனைக் கண்டு ஒளிக்கரங்கள் நீட்டி அள்ளி எடுப்பதைக் கண்டாள். கால்களில்லாத அருணன் அக்கைகளில் ஏறிச்சென்று சூரியனின் ரதத்தின் தேர்த்தட்டில் அமர்ந்துகொண்டான். அவனே சூரியனின் சாரதியாக இன்றும் அமைந்திருக்கிறான்” என்றாள் குந்தி. “காலையில் சூரியனின் வெம்மை எழுவதற்கு முன் அருணனின் பொன்னொளி வானில் நிறைந்திருக்கும். ஒவ்வொருநாளும் வினதை காலையில் எழுந்து சாளரத்தைத் திறந்து அப்பொன்னொளியை நோக்கி நின்று கண்ணீர் விடுவாள். ஆயிரம் யுகங்களாகியும் அந்தக்கண்ணீர் வற்றவேயில்லை”.\nமகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 49\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 10\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படை���்களம்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 7\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 14\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 88\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 81\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 64\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 54\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 53\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 52\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 51\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 47\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 33\n‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 7\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 69\nTags: அர்ஜுனன், ஆகாயகங்கை/விஷ்ணுபதி, இடும்பவனம், கசியப பிரஜாபதி, கத்ரு, குந்தி, சகதேவன், தட்ச பிரஜாபதி, தருமன், துருவன், நகுலன், பிடாரகன், பீமன், வினதை\nஅறிவியலின் அறிவும், சமயத்தின் அறிவும்(விஷ்ணுபுரம் கடிதம் பதினெட்டு)\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 52\nபுயலிலே ஒரு தோணி - நவீன் விமர்சனம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் ��ெந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/93241", "date_download": "2018-11-13T06:57:30Z", "digest": "sha1:MILLSD2GWV2O7NOI3C235XBJUUGSNXVY", "length": 8533, "nlines": 90, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஷ்ணுபுரம் விருதுவிழா தங்குமிடம்", "raw_content": "\nபண்பாட்டுவாதமும் பண்பாட்டு அரசியலும் »\nவிஷ்ணுபுர விழாவன்றும் முந்தைய நாளும் நடக்கும் நிகழ்வுகள் வழக்கமான இடத்தில் இல்லாமல் இந்த வருடம் குஜராத்தி சமாஜில் நடக்க உள்ளது. டார்மிட்ரி போல தங்க இடம் கிடைக்கவில்லை. அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எனவே எத்தனை பேர் வருவார்கள் என்று தெரிந்தால் ஏற்படுகள் செய்ய மிகவும் உதவியாக இருக்கும்.\nகீழே கொடுக்கப்பட்டுள்ள கூகுள் ஃபார்மில் வருபவர்களின் விபரங்களை குறித்து அனுப்ப வேண்டுகிறோம்.\nவிஷ்ணுபுர விழா தங்குமிடம் பதிவு\nவிஷ்ணுபுரம் விருது 2014 புகைப்படங்கள்\nவிஷ்ணுபுரம் விருது விழா- இந்திரா பார்த்தசாரதி\nவிஷ்ணுபுரம் விழா- நினைவுகள், அதிர்வுகள்,\nTags: தங்குமிடம், விஷ்ணுபுரம் விருதுவிழா\nஏன் அச்சு ஊடகங்களில் எழுதுவதில்லை\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 34\n'வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 57\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்��ாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/pudhiya-manidha-song-lyrics/", "date_download": "2018-11-13T06:33:42Z", "digest": "sha1:PZQL4ONUY634YHSLNTWPFWBPBWDVUJGS", "length": 8683, "nlines": 315, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Pudhiya Manidha Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : எ.ஆர். ரஹ்மான், காதிஜா ரஹ்மான், எஸ்.பி. பாலசுப்ரமணியம்\nஇசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்\nகுழு : புதிய மனிதா\nஆண் : எக்கை வார்த்து\nஆண் : அழியாத உடலோடு\nஆண் : புதிய மனிதா\nகுழு : புதிய மனிதா\nபெண் : மாற்றம் கொண்டு\nபெண் : எல்லா உயிர்க்கும்\nஆண் : எந்திரா எந்திரா\nஆண் : நான் கண்டது\nஆண் : நான் கற்றது\nஆண் : ஈரல் கணையம்\nஆண் : தந்திர மனிதன்\nஆண் : கருவில் பிறந்தது\nஆண் : இதோ என் எந்திரன்\nஇவன் அமரன் இதோ என்\nஆண் : நான் இன்னொரு\nஎன் மகனே ஆண் பெற்றவன்\nஆண் மகனே ஆம் உன் பெயர்\nஎந்திரனே ஹே ஹே ஹே\nகுழு : புதிய மனிதா\nகுழு : புதிய மனிதா\nஆண் : நான் என்பது\nஆண் : வான் போன்றது\nஎனது வெளி நான் நாளைய\nஆண் : நீ கொண்டது உடல்\nஆண் : நீ கண்டது ஒரு\nஆண் : ரோபோ ரோபோ\nஎன் தந்தை மொழி தமிழ்\nஆண் : ரோபோ ரோபோ\nகுழு : புதிய மனிதா\nகுழு : புதிய மனிதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/soodamani-machiniye-song-lyrics/", "date_download": "2018-11-13T07:11:24Z", "digest": "sha1:UYWXFX4O2NMKM2UIYXRW6EB6OSMKSVUI", "length": 11403, "nlines": 403, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Soodamani Machiniye Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : பாப் ஷாலினி\nஇசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்\nகுழு : சூடாமணி மச்சினியே\nஆண் : { சூடாமணி ரொம்ப\n��ண் : கோழி பிரியாணி\nநான் வாங்கி தாரேன் வா\nநீ மூக்கு முட்ட தின்னு\nஆண் : வெள்ளை குதிரையில\nஜோரா நான் வருவேன் கொங்கு\nநாட்டு பெண்ணே உன்னை தூக்கி\nகிட்டு போவேன் கெஞ்சி கெஞ்சி\nகேட்டா கூட உன்னை விட\nபெண் : திமிரா அலையுறியே\nகூட என்னை தர மாட்டேன்\nஆண் : சித்தெறும்பு போல\nபெண் : வித்தை எல்லாம்\nஆண் : ஆத்தா சூடாமணி\nபெண் : ஆசை அடங்கலையா\nகுழு : ஓ யே\nஆண் : பழச கொடையிறியே\nஆண் : தப்பு செஞ்சா\nகுழு : அயே மச்சான் மச்சான்\nகுழு : அயே மச்சான் மச்சான்\nகுழு : அயே மச்சினிச்சி\nகுழு : அயே மச்சினிச்சி\nஆண் : சூட கோழி\nநீ மூக்கு முட்ட தின்னு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/e-paper/167907.html", "date_download": "2018-11-13T07:42:19Z", "digest": "sha1:4ZPM2DUP4J4AQJS2HBNHLAQ6CEJ3BIRD", "length": 10947, "nlines": 128, "source_domain": "www.viduthalai.in", "title": "ஈராக்கில் உள்ள ஈரான் ஆயுத கிடங்கு மீது தாக்குதல் நடத்துவோம் - இஸ்ரேல் மிரட்டல்", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம�� புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nகருநாடக மாநில இடைத்தேர்தல் பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பி.ஜே.பி.க்க...\nசெவ்வாய், 13 நவம்பர் 2018\ne-paper» ஈராக்கில் உள்ள ஈரான் ஆயுத கிடங்கு மீது தாக்குதல் நடத்துவோம் - இஸ்ரேல் மிரட்டல்\nஈராக்கில் உள்ள ஈரான் ஆயுத கிடங்கு மீது தாக்குதல் நடத்துவோம் - இஸ்ரேல் மிரட்டல்\nபுதன், 05 செப்டம்பர் 2018 15:34\nஜெருசலேம், செப். 5- சிரியா விவ காரத்தில் அந்நாட்டு அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஈரான் அரசு கடைப்பிடித்து வருகிறது. சிரியா மற்றும் ஈராக் நாட்டுக்கு இடையிலான எல்லைப்பகுதியில் ஈரானின் ஆதிக்கம் அண்டை நாடான இஸ்ரேலுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.\nமுன்னர் ஈராக்கின் பரம எதிரியாக இருந்த ஈரான் வளை குடா பிராந்தியத்தில் தனது மேலாண்மையை நிலைநிறுத் தும் வகையில் தற்போது ஈராக் குடன் நட்பு பாராட்டுவதை இஸ்ரேலும் அதன் நட்புநாடான அமெரிக்காவும் விரும்பவில்லை.\nஇந்நிலையில், ஈராக் நாட் டுக்கு சமீபத்தில் ஈரான் சக்தி வாய்ந்த ஏவுகணைகளை அனுப்பி வைத்ததாக பிரபல செய்தி நிறு வனம் தெரிவித்திருந்தது. இந்த தகவலை இருநாடுகளுமே மறுத்தன. இதுதொடர்பான செய்தி வெளியானபோது அமெரிக்க ராணுவ அமைச்சர் மைக் பாம்ப்பியோ கடந்த சனிக்கிழமை இதற்கு கண்ட னம் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், இஸ்ரேல் தொலைக்காட்சிக்கு பேட்டிய ளித்த அந்நாட்டின் ராணுவ அமைச்சர் அவிக்டார் லைபெர் மேன், ‘சிரியாவில் நடைபெற் றுவரும் சம்பவங்களையும், ஈரானின் அச்சுறுத்தல்களையும் நாங்கள் தொடர்ந்து கண்கா ணித்து வருகிறோம். சிரியா எல்லையுடன் எங்களை நாங் கள் சுருக்கிக்கொள்ள மாட்டோம் என்பதை தெளிவுப்படு���்த விரும்புகிறேன்’ என குறிப்பிட் டார்.\nஈராக்குக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கருதுகிறீர் களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், ஈரானின் அச் சுறுத்தல்களை எல்லா நிலைக ளிலும் நாங்கள் எதிர்த்து சமா ளிப்போம். அச்சுறுத்தல் எங்கி ருந்து வந்தாலும் கவலை இல்லை. இஸ்ரேலின் சுதந்திரத்தை நிலைநாட்டும் வகையில் நட வடிக்கை எடுக்கப்படும் என வும் அவர் குறிப்பிட்டார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/139487.html", "date_download": "2018-11-13T07:00:05Z", "digest": "sha1:OBDAHGGBCZ5OU6VTOABV4NEIZLP2F567", "length": 5723, "nlines": 62, "source_domain": "www.viduthalai.in", "title": "12-03-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 5", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புத���டில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nகருநாடக மாநில இடைத்தேர்தல் பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பி.ஜே.பி.க்க...\nசெவ்வாய், 13 நவம்பர் 2018\nபக்கம் 1»12-03-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 5\n12-03-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 5\n12-03-2017 விடுதலை நாளிதழ் பக்கம் 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2014/03/21170415/virattu-movie-review.vpf", "date_download": "2018-11-13T06:46:21Z", "digest": "sha1:LIWZHNLUWIJPTIYGJDPAACLPNW4QIO33", "length": 20126, "nlines": 209, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Tamil Movie Reviews | Kollywood News | Tamil Film Reviews| Latest Tamil Movie Reviews - Maalaimalar", "raw_content": "\nசென்னை 13-11-2018 செவ்வாய்க்கிழமை iFLICKS\nநாயகன் சுஜீவ் தாய்லாந்தில் மிகப்பெரிய திருடன். ஒருநாள் திருடிவிட்டு ஓடிவரும்போது அவனை நாயகி எரிகா காப்பாற்றுகிறார். சுஜீவ் திருடன் என்று தெரிந்திருந்தும் அவனுடன் நட்புடன் பழகி வருகிறார் எரிகா. ஒருகட்டத்தில் இருவரும் இந்த திருட்டுத் தொழிலை விட்டுவிட்டு எங்காவது சென்று ஓட்டல் ஆரம்பிக்கலாம் என முடிவெடுக்கின்றனர்.\nஅதன்படி, ஒரு ரெயிலில் ஏறி பயணமாகிறார்கள். அதே ரெயிலில் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எடுத்துக்கொண்டு எரிகாவுக்கு நன்கு அறிமுகமான சுமன் ஷெட்டியும் பயணமாகிறார். சுமன் பணம் கொண்டு வருவது தெரிந்தவுடன் அதை பத்திரமாக கொண்டு சேர்க்க எரிகாவும் உறுதி தருகிறார். ஆனால், நாயகனுக்கோ அந்த பணத்தின் மீது ஒரு கண் இருக்கிறது.\nஇந்நிலையில், அதே ரெயிலில் தாய்லாந்து ராணியின் கழுத்தில் கிடந்த கறுப்பு வைரத்தை திருடிய கும்பல் பயணிப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைக்க, அந்த கும்பலை பிடிக்க ரகசியமாக போலீசும் பயணம் செய்கிறது. இந்நிலையில், சுமனின் பணத்தை திருட ஒரு கொள்ளை கும்பலும் முயற்சிக்���ிறது.\nஅந்த கொள்ளைக் கும்பலிடம் இருந்து நாயகிக்காக சுமனின் பணத்தை காப்பாற்றுகிறான் சுஜீவ். இதனால் நாயகன் மீது நாயகிக்கு காதல் வந்துவிடுகிறது. ஒரு கட்டத்தில் நாயகனுக்கும் அந்த பணத்தின் மீது ஆசை வந்துவிட, நாயகிக்கு தெரியாமலேயே அந்த பணத்தை எடுத்துக்கொண்டு, பணம் திருடு போய்விட்டதாக நாயகியிடம் நாடகமாடுகிறார். ஆனால், நாயகிக்கு நாயகன்தான் அந்த பணத்தை திருடியது என்பது தெரிந்துவிடுகிறது. நாயகனுடன் சண்டைபோட்டு அந்த பணத்தை வாங்கி சுமனிடம் ஒப்படைக்கிறார். நாயகன் மீது வெறுப்பும் கொள்கிறார். இருந்தாலும், சுமனிடம் உள்ள பணத்தை கைப்பற்ற கொள்ளைக் கும்பல் தொடர்ந்து முயற்சி எடுத்துக் கொண்டே இருக்கிறது.\nஇந்த முயற்சியை நாயகன் முறியடித்தாரா நாயகனும், நாயகியும் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா நாயகனும், நாயகியும் மீண்டும் ஒன்று சேர்ந்தார்களா கறுப்பு வைரத்தை திருடிய கும்பலை போலீஸ் பிடித்ததா கறுப்பு வைரத்தை திருடிய கும்பலை போலீஸ் பிடித்ததா\nநாயகன் சுஜீவுக்கு இளம் ஹீரோவுக்குண்டான அத்தனை அம்சமும் இருக்கிறது. ஆனால், நடிப்பு தான் வரவில்லை. குறிப்பாக நாயகியுடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் ரொம்பவும் செயற்கைத்தனமாக இருக்கிறது. சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷமே காட்டாமல் நடித்திருப்பது பார்க்க சலிப்பை ஏற்படுத்துகிறது.\nநாயகி எரிகா அழகாக இருக்கிறார். இவருக்கு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு குறைவே. இருந்தாலும் சிறப்பாக நடித்திருக்கிறார். சோகமான காட்சிகளில் நடிக்க கொஞ்சம் சிரமப்பட்டிருக்கிறார். சுமன் ஷெட்டிக்கு ரொம்பவும் அப்பாவியான கதாபாத்திரம். குழந்தைத்தனமான நடிப்பில் அசத்துகிறார். துப்பறியும் நிபுணராக வரும் மனோபாலா சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் மிரட்டியிருக்கிறார். அவருக்கு உதவியாளராக வரும் பெண் கவர்ச்சியில் கலக்கியிருக்கிறார்.\nஒரு ரெயிலுக்குள்ளேயே படம் முழுவதையும் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் டி.குமார். ரெயிலுக்குள்ளேயே இவ்வளவு வித்தியாசமான காட்சியமைப்புகளை காட்டமுடியுமா என்பதில் வென்றிருக்கிறார். ஆனால், ஆக்ஷன் கதைக்களத்தை எடுத்துக்கொண்டு அதற்கு தகுந்தாற்போல் கதாபாத்திரத்தை தேர்வு செய்வதில் தோல்வி கண்டிருக்கிறார். இறு���ிக்காட்சியில் முரட்டு வில்லனை ஒல்லிப்பிச்சான் ஹீரோ அடித்து துவம்சம் செய்வதை ரசிக்க முடியவில்லை.\nதரணின் இசை படத்திற்கு கொஞ்சம் பலம் சேர்த்திருக்கிறது. ஆண்ட்ரியா பாடிய பாடல் அருமை. ஆனால், அந்த பாடலை இறுதியில் வைத்து கடைசி வரை படத்தை பார்க்க வைத்திருக்கிறார்கள். பிரசாத் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது. குறிப்பாக சண்டைக் காட்சிகளில் இவரது கேமரா ரொம்பவும் பளிச்சிடுகிறது.\nமொத்தத்தில் ‘விரட்டு’ வேகம் கம்மிதான்.\nபெண்களை கடத்தி விற்கும் ராட்சசனை பிடிக்க போராடும் வீரர்கள் - வேதாள வீரன் விமர்சனம்\nசொந்த மண்ணை கைப்பற்ற போராடும் ராஜ குடும்ப மங்கை - தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான் விமர்சனம்\nபொய் பிடிக்காத மாமியாரை எப்படி சமாளித்தார் - களவாணி மாப்பிள்ளை விமர்சனம்\nஇளைஞர்களை தூண்டி விட்டால் அரசியல்வாதிகளின் நிலைமை\nதன்னை விரும்பிய பெண்ணுக்காக வாழ்க்கையையே தியாகம் செய்பவன் - பில்லா பாண்டி விமர்சனம்\nமிக்ஸி, கிரைண்டருடன் கேக் வெட்டி கொண்டாடிய சர்கார் படக்குழு தெலுங்கு படத்தில் பிரசாந்த் - ரசிகர்கள் வருத்தம் துவங்கிய இந்தியன் 2 பணிகள் - படக்குழுவில் இணைந்த பிரபலம் 18 கிலோ மீட்டர் பின் தொடர்ந்து வந்த ரசிகரை நெகிழ வைத்த அஜித் ராஜமௌலியின் அடுத்த படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்த சிரஞ்சீவி ரொமான்ஸ் மட்டும் தான், திருமண எண்ணம் இல்லை - சுஷ்மிதா சென்\nவிரட்டு படத்தின் பாடல்கள் வெளியீடு\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/oviya-change-in-to-men/9767/", "date_download": "2018-11-13T07:33:13Z", "digest": "sha1:PYZFXCWGUTYCAXFQTKHZHVVOCVJB3OIR", "length": 5546, "nlines": 85, "source_domain": "www.cinereporters.com", "title": "நம்ம பிக்பாஸ் ஓவியாவா இது? - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\nHome சற்றுமுன் நம்ம பிக்பாஸ் ஓவியாவா இது\nநம்ம பிக்பாஸ் ஓவியாவா இது\nஇது யாரென்று தொிகிறதா என்பது போல மாறிவிட்டாா் ஒவியா. யெஸ் நம்ம காவியத் தலைவி பிக் பாஸ் புகழ் ஒவியாவின் புகைப்படத்தை தான் நீங்கள் பாா்க்கிறீா்கள். சாஞ்சாத் நம்ம ஒவியா தாங்க அது. நம்ப முடியவில்லை. எப்படி இருந்த ஒவியா இப்படி ஆகிவிட்டரே என்று அவரது ரசிகா் பட்டாளம் வருந்தி வருகிறது.\nகடும் மன உளைச்சலால் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய ஓவியா கேரளா சென்றார். அங்கு தனது தந்தையை சந்தித்துவிட்டு, தனது நெருங்கிய தோழியும், நடிகையுமான ரம்யா நம்பீசன் வீட்டிற்கு சென்றுவிட்டதாக கூறப்பட்டது.\nஇந்நிலையில், ஓவியாவுடன் ரசிகர் ஒருவர் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தன்னுடையை நீண்ட முடியை வெட்டி, ஒரு ஆண் போல் அவர் தனது ஹேர் ஸ்டைலை மாற்றியுள்ளார் எனத் தெரிகிறது.\nPrevious articleஓவியாகூடத்தான் பரணியை குறை சொன்னார்- கிளறி விடும் ஆர்த்தி\nNext articleஇன்று பிறந்த நாளை கொண்டாடிய ஹன்சிகா\nரஜினியின் மகளுக்கு 2வது திருமணம். மாப்பிள்ளை இவரா\nகுழந்தைகளுக்கு பிடித்த பிரபல நடிகர் காலமானார்\nவிழா மேடையில் கன்னத்தில் முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்- அதிர்ச்சி அடைந்த காஜல்\nடுவிட்டரில் டாப் 10 போலி ஃபாலோயர்ஸ்கள் வைத்துள்ள நட்சத்திரங்கள்\nபிரிட்டோ - மே 22, 2018\nஓவியாவின் அந்த வார்த்தை- பாடல் டீஸர்\nராதிகா ஆப்தேவிடம் அறை வாங்கிய நடிகர் யார்\nசுற்றி இருப்பவர்கள் பேச்சை கேட்டு ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது – கஸ்தூரி அதிரடி\nஇயக்குநர் முருகதாஸ் முன்ஜாமீன் கோரி மனுதாக்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/2015/08/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-11-13T08:02:20Z", "digest": "sha1:OQARKGVJVLLMGBDWLPBRCTT6LTD55TYC", "length": 9976, "nlines": 61, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "காய்கறி, பழங்களில் பூச்சிக்கொல்லி அடிப்பதனால் ஏற்படும் உடல்நல அபாயங்கள் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nகாய்கறி, பழங்களில் பூச்சிக்கொல்லி அடிப்பதனால் ஏற்படும் உடல்நல அபாயங்கள்\nமுன்பெல்லாம் இயற்கையான முறையில் பயிரிட்டு விவசாயம் செய்து நல்ல ஆரோக்கியமான உணவுப் பொருள்கள் தயாரிக்கப்பட்டது. ஆனால், இன்றைய அறிவியல் உலகம், வர்த்தக லாபத்திற்காக உணவுப் பொருளின் நிறம், அளவு போன்றவற்றை மேம்படுத்த, பளபளப்பாகவும், கெட்டுப்போகமலும் இருப்பதற்காக நிறைய இரசாயனங்களும், பூச்சிக்கொல்லிகளும் பயன்படுத்துகின்றனர்.\nஇதன் காரணத்தினால், நமக்கே தெரியாது நமது உடலில் நாள்பட, நாள்பட நிறைய எதிர்மறை மாற்றங்களும், உடல்நலக் குறைவும், நோய் பாதிப்புகளும் ஏற்படுகின்றன.\nஇது, அவரவர் வயதிற்கு ஏற்ப உடல்நலத்தில் தாக்கங்கள் ஏற்படுத்துகிறது. குழந்தைகள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்பது தான் வேதனையை ஏற்படுத்தும் செய்தி. இனி, காய்கறி, பழங்களில் பூச்சிக்கொல்லி அடிப்பதனால் ஏற்படும் அபாய விளைவுகள் குறித்துப் பார்க்கலாம்…\nகுழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் பல ஆய்வுகளின் முடிவுகளில், பூச்சிக்கொல்லி பயன்படுத்தித் தயாரிக்கும் காய்கறிகளை உண்ணும் குழந்தைகளுக்கு, அவர்களது உடலின் உள் பாகங்களின் வளர்ச்சியில் குறைபாடு ஏற்படுகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.\nஊட்டச்சத்து குறைபாடு முக்கியமாக, பூச்சிக்கொல்லி அடிக்கப்படும் உணவுப் பொருள்களில் ஊட்டச்சத்துகள் மிகவும் குறைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு சிறு சிறு குறைபாடுகள் நிறைய ஏற்படுகிறது.\nமுக்கியமாக பார்வை முன்பெல்லாம், அறுவது, எழுவது வயதை தாண்டினால் தான் கண் பார்வை குறைபாடு ஏற்படும். ஆனால், இன்றோ ஐந்து வயது, பத்து வயது குழந்தைகளே போதிய ஊட்டச்சத்து இன்றி பார்வைக் குறைபாடினால் பாதிக்கப்படுகின்றனர்.\nகர்ப்பிணி பெண்கள் பூச்சிக்கொல்லி அடிக்கப்பட்டு தயாரிக்கப்படும், பாதுகாக்கப்படும் உணவுகளை கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வந்தால், அது கருவை பாதிக்கும் என்றும். இதனால், கருவில் வளரும் குழந்தைக்கு குறைபாடுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nநினைவாற்றலை பாதிக்கும் தொடர்ந்து நெடுங்காலமாக பூச்சிக்கொல்லி அடிக்கப்பட்ட உணவுப் பொருள்களை உட்கொண்டு வந்தால், நினைவாற்றல் குறைபாடு, மூளையின் செயல்திறன் குறைபாடு, மூளையில் சேதம் ஏற்படுதல் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இ���ுக்கின்றன.\nஅதிகமாக பூச்சிக்கொல்லி அடிக்கபப்டும் உணவுப் பொருள்கள் கீரை வகைகள், உருளைக்கிழங்கு, கேரட், வெள்ளரிகள், பச்சை பீன்ஸ், காலிபிளவர், தக்காளி, சர்க்கரைவள்ளி, கத்திரிக்காய், ப்ராக்கோலி, காளான் மற்றும் குளிர்காலத்தில் ஸ்குவாஷ் போன்ற அன்றாடம் பயன்படுத்தும் உணவுகளில் தான் அதிகம் பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படுகிறது.\nஆர்கானிக் காய்கறிகள் பூச்சிக்கொல்லிகள் அடிக்கப்படாத ஆர்கானிக் காய்கறிகள் தான் உங்கள் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. முக்கியமாக குழந்தைகளுக்கு. எனவே, முடிந்த வரை காய்கறிகள் வாங்கும் போது, உழவர் சந்தை போன்ற இடங்களில் சென்று வாங்குங்கள்.\nகண்ணாடி சுவர்களுக்குள் விற்கப்படும் பெரும்பாலான காய்கறிகள் பல நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்க, கூடுதலாக பதப்படுத்தி வைக்க இரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது.\nவீட்டு தோட்டம் இதில் இருந்து தப்பிக்க, ஒரே வழி வீட்டு தோட்டம் தான். எனவே, உங்கள் ஊரில் இருக்கும் விவசாய நலன் அலுவலகம் / வேளாண் அலுவலகம் சென்று வீட்டின் வெளியில் அல்லது மொட்டை மாடியில் எளிதாக வீட்டுத் தோட்டம் அமைப்பது என கேட்டு அறிந்துக் கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://awesummly.com/news/7635094/", "date_download": "2018-11-13T06:55:40Z", "digest": "sha1:KXCNPRYKNTMSVDL3G5ITNJT67XYIOET5", "length": 2828, "nlines": 33, "source_domain": "awesummly.com", "title": "இந்திய மக்களின் ரசனை தனி லோக்கலுக்கு மாறும் சர்வதேச 'ஐக்யா' | Awesummly", "raw_content": "\nஇந்திய மக்களின் ரசனை தனி லோக்கலுக்கு மாறும் சர்வதேச 'ஐக்யா'\n35:09 ஐதராபாத்: வளர்ந்த நாடுகளில் டாலரில் விற்கும் இந்த நிறுவனத்துக்கு ஏகப்பட்ட மவுசு. வீட்டுக்கு தேவையான மரப்பொருட்கள் உட்பட எல்லாம் கிடைக்கும் இந்த பிரமாண்ட ஷாப், இந்தியாவில் முதன்முறையாக ஐதராபாத்தில் சில மாதம் முன் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் டோக்கன் போட்டு உள்ளே அனுப்பும் அளவுக்கு நிலைமை இருந்தது. ஆனால், பெரிய அளவில் விற்பனை நடக்கவில்லை. கேப்டீரியாவில் மட்டும் உணவு, தின்பண்டங்கள் விற்பனை அமோகமாக இருந்தது. மற்றபடி, பர்னீச்சர், அழகு சாதனங்கள், சமையலறை பொருட்கள் விற்பனை பெரிதாக இல்லை. இதை உணர ஆரம்பித்து விட்டது இந்த நிறுவனம். சீனாவில் திறந்தபோது செய்த தவறை இந்தியாவில் செய்யக்கூடாது என்று தீர்மானமாக உள்ளது. இதனால் முதலில் இரு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அடுத்து, முழுக்க முழுக்க லோக்கலாக பொருட்களை உருவாக்கி விற்பது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajay-devgan-27-07-1521522.htm", "date_download": "2018-11-13T07:20:52Z", "digest": "sha1:OUXQIEWCH7DWRZECKKJQLRAKB6YE4UCJ", "length": 7599, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "த்ரிஷ்யம் கதைக்காக 8 ஆண்டுகள் காத்திருந்தேன் : அஜய் தேவ்கன் - Ajay Devgan - அஜய் தேவ்கன் | Tamilstar.com |", "raw_content": "\nத்ரிஷ்யம் கதைக்காக 8 ஆண்டுகள் காத்திருந்தேன் : அஜய் தேவ்கன்\nத்ரிஷ்யம் திரைப்படம், தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து, விரைவில், அந்த படம் பாலிவுட்டிலும் வெளியாக உள்ளது. த்ரிஷ்யம் ஹிந்தி ரீமேக்கில், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nஇந்த படம், இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது. படக்குழுவினர், பட புரோமோஷனில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, இப்படம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அஜய் தேவ்கன் கூறியதாவது, இதுபோன்ற கதையை தான், கடந்த 7 அல்லது 8 ஆண்டுகளாக தேடிக்கொண்டிருந்தேன்.\nதான் இதுவரை, மசாலா காமெடி மற்றும் எண்டர்டெய்ன்மெண்ட் படங்களில் மட்டுமே நடித்து வந்துள்ளேன்.\nசீரியசான படங்களை நான் வேண்டுமென்றே தவிர்த்து வந்துகொண்டிருந்தேன். இந்நிலையில் தான் த்ரிஷ்யம் படத்தின் கதையை கேள்விப்பட்டேன்.\nஇந்த படத்திற்காக தான், தான் இதுவரை சீரியஸ் கதைகளில் நடிக்கவில்லையோ என்று எனக்குள் நானே கேள்வி கேட்டுக்கொண்டேன். த்ரிஷ்யம் படம் சூப்பர் ஹிட் ஆகும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை என்று அஜய் தேவ்கன் கூறினார்.\n▪ இயற்கையை அழிப்பதை வளர்ச்சி என்பதா..\" ; சீறும் மரகதக்காடு இயக்குநர்\n▪ தாயை இழந்த சோகத்தில் பிரண்ட்ஸ் பட குட்டி விஜய் - கலங்க வைக்கும் நிகழ்வு.\n▪ மேடையிலே மண்டியிட்டு நன்றி தெரிவித்த விசாரணை படவில்லன் - புகைப்படம் விள்ளே\n▪ 2.0 படத்திற்கு இப்படி ஒரு சோதனையா\n▪ “சிவாய் படம் எங்களுக்கு நம்பிக்கை கொடுத்து உள்ளது”- அஜய் கஜோல்\n▪ மலையாள படத்தின் தயாரிப்பாளரை தொடர்ந்து அவரது காதலியும் வீட்டில் தற்கொலை\n▪ படம் தோல்வி பயத்தால் சினிமா தயாரிப்பாளர் தற்கொலை\n▪ மீண்டும் அஜய் தேவ்கான்,ரோகித் ஷெட்டி கூட்டணி\n▪ அரசனாக நடிக்கும் அஜய் தேவ்கன்...\n▪ அஜய் கெஸ்ட் ரோலில் பிட்டூர் படத்தில்\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கி��� அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ajith-thodari-10-12-1632968.htm", "date_download": "2018-11-13T07:15:08Z", "digest": "sha1:ZJ5Y4SXW7IGH3MG4N7HLRA352ECT52JH", "length": 6480, "nlines": 115, "source_domain": "www.tamilstar.com", "title": "அஜித் பட தயாரிப்பாளரால் பிரபு சாலமனுக்கு வந்த சோதனை! - AjithThodariprabhu Solomonthala 57 - பிரபு சாலமன் | Tamilstar.com |", "raw_content": "\nஅஜித் பட தயாரிப்பாளரால் பிரபு சாலமனுக்கு வந்த சோதனை\nமைனா படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் பிரபு சாலமன். அதன்பின் வெளியான கும்கி இவருக்கு பெரிய வெற்றியை கொடுத்தது. ஆனால் இவரது இயக்கத்தில் தனுஷ் நடித்து இந்த ஆண்டு வெளியான தொடரி படம் படு தோல்வி அடைந்தது.இதனால் தயாரிப்பாளர் தியாகராஜனுக்கு பெரும் நஷ்டமாம்.\nமேலும் சொன்னதை விட அதிக பட்ஜெட்டில் இப்படத்தை முடித்தாராம் பிரபு சாலமன். எனவே ரூ. 3 கோடியை இவர் தயாரிப்பாளருக்கு வழங்கவேண்டுமாம். தயாரிப்பாளர் தியாகராஜன் அடுத்ததாக அஜித்தை வைத்து ‘தல 57’ இயக்கிவருவது குறிப்பிடத்தக்கது.\n▪ \"தல அஜித்\" 57வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக், தலைப்பு வெளியீடு.. ரசிகர்கள் உற்சாகம்\n▪ தல-57 பர்ஸ்ட் லுக் எப்படியிருக்கும் இயக்குனர் ஒருவர் வெளியிட்ட தகவல்\n▪ தல 57வது படத்தில் தயாரிப்பாளருக்காக ஒருசில விஷயங்களை ஒப்புக்கொண்ட அஜித்\n▪ தல-57 படத்தின் இப்படி ஒரு ஸ்டண்ட் காட்சியா- லீக் ஆன போஸ்டர்\n▪ தல 57வது படத்தின் டைட்டில் இந்த இரண்டு பெயர்களின் ஒன்றுதானா\n▪ சூப்பர் ஸ்டாருடன் மோதும் அஜித்\n▪ அஜித் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான செய்தி\n▪ அஜித்தின் 57வது பட படப்பிடிப்பில் ஏற்பட்ட மாற்றம்\n▪ 'தல 57' ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம் - புதிய ரிலீஸ் தேதி இதோ\n▪ ஏகே57 படத்தில் இடம்பெறும் ரிஸ்க்கான சண்டை��்காட்சி - வெளியான தகவல்\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-heroine-20-01-1734173.htm", "date_download": "2018-11-13T07:25:53Z", "digest": "sha1:POJFSXEDJ2PNL354KGHQBWLIBREEBNYV", "length": 7299, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "அப்படியே அவனுக்கும் ஒரு கேரக்டர்… தம்பிக்கும் சான்ஸ் பிடிக்கும் ஹீரோயின் - Heroine - ஹீரோயின் | Tamilstar.com |", "raw_content": "\nஅப்படியே அவனுக்கும் ஒரு கேரக்டர்… தம்பிக்கும் சான்ஸ் பிடிக்கும் ஹீரோயின்\nவிவாகரத்துக்கு பிறகு நடிப்பு பக்கம் தீவிரமாக கவனம் செலுத்தியிருக்கும் பறவை நடிகை, பெரிய ஹீரோக்களை கரெக்ட் செய்து வரிசையாக வாய்ப்புகளாக வென்று வருகிறார்.\nஅவரை ஹீரோயினாக்க ஹீரோக்களும் க்யூ கட்டி நிற்கிறார்கள். காரணம் என்னவென்று கடைசியில் சொல்கிறோம். அதற்கு முன்பு படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளும்போது நடிகை வைக்கும் ஒரு கோரிக்கையை சொல்லிவிடுகிறோம். நடிகைக்கு ஒரு தம்பி இருக்கிறார்.\nஅவர் சில படங்களில் நடித்தும் இருக்கிறார். அவருக்கு ஒரு கேரக்டர் கேட்டுத்தான் கோரிக்கை வைக்கிறாராம் நடிகை. தம்பியை ஹீரோவாக்கவும் ஆசைப்படுகிறாராம் நடிகை.\nஅது சரி... முதலில் சொன்ன அந்த காரணம் என்னவென்று கேட்கிறீர்களா... நடிகைக்கு எந்த ஹீரோவுடனும் எளிதில் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகிவிடுகிறதாம். ஆன் ஸ்க்ரீனில்தான் பாஸ்... நீங்களா ஏதாவது கற்பனை செஞ்சுகிட்டா நாங்க பொறுப்பில்லை\n▪ விஜய் சும்மா நடந்து வந்தாலே போதும்- வளர்ந்து வரும் நாயகி புகழாரம்\n▪ அழகான அம்மாவால் அவஸ்தைக்குண்டான நடிகை\n▪ தமிழ் சினிமா கதாநாயகிகளுக்கு அறிவே இருக்காதா: பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் பரபரப்பு பே��்சு\n▪ தலப்பாகட்டியில் விக்ரம் பிரபுவுடன் இணையும் நஸ்ரியா..\n▪ மாறுபட்ட மொழி பேசி நடிக்கும் ஸ்வாதி..\n▪ தமிழிலிருந்து மீண்டும் மலையாளத்திற்கு போகும் லட்சுமி மேனன்..\n▪ என்னோட எல்லா படத்திலும் நாயகி நயன்தாரா தான் - உதயநிதி..\n▪ ஹீரோயின் இல்லாமல் உருவாகும் மொழிவது யாதெனில்..\n▪ எவ்ளோ நாள் தான் கதாநாயகியாகவே நடிக்கிறது-திரிஷா..\n▪ 170 அடி ஆழ கிணற்றில் டூப் இல்லாமல் குதித்த புதுமுக ஹீரோயின்..\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-nayanthara-10-06-1520050.htm", "date_download": "2018-11-13T07:47:16Z", "digest": "sha1:J6PSYKLV6XGSTC6Y6FAZJTOXEODHJJD5", "length": 7784, "nlines": 117, "source_domain": "www.tamilstar.com", "title": "நயன்தாராவுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சியில் ரசிகர்கள் - Nayanthara - நயன்தாரா | Tamilstar.com |", "raw_content": "\nநயன்தாரா தற்போது ‘நானும் ரவுடிதான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பின் இறுதிநாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று நயன்தாரா, விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமீபத்தில் இணையதளத்தில் வெளிவந்தது.\nஇந்த புகைப்படத்தில் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் நெருக்கமாக அமர்ந்திருந்த காட்சிகள், விக்னேஷ் சிவனின் தோளில் கைபோட்டபடி நயன்தாரா போட்டோவுக்கு போஸ் கொடுத்த காட்சிகள் வெளியாகியிருந்தது.\nஅந்த புகைப்படத்தில் நயன்தாராவை பார்த்த பலரும் ஆச்சர்யத்தில் வாயைப் பிளந்தனர். அதாவது நயன்தாரா முந்தைய படங்களில் இருந்ததைவிட இந்த படத்தில் அப்படியே உருமாறிப் போயுள்ளார். பழைய பொலிவு, வசீகரம் எதுவும் இல்லை. உடல் மெலிந்து, அழகும் மங்��ிவிட்டது. ஏன் இப்படி ஆனார் என்று ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.\nஇரவு, பகல் தொடர்ந்து படப்பிடிப்புகளில் பங்கேற்றதால் இப்படி உடல் மெலிந்து வசீகரத்தை இழந்துள்ளார் என்று படக்குழுவினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சில நாட்கள் சூட்டிங்குக்கு விடுமுறை விட்டு கேரளா சென்று மூலிகை மசாஜ் சிகிச்சை பெற்று பழைய அழகை கொண்டு வரும் முடிவில் இருக்கிறாராம்.\n▪ நயன்தாராவை அம்மா என்றே அழைத்து வரும் மானஸ்வி\n▪ நயன்தாராவின் வளர்ச்சி குறித்து வியக்கும் ஜோதிகா\n▪ ரூ.50 லட்சத்தை விட்டுக்கொடுத்த நயன்தாரா\n▪ கோலமாவு கோகிலா இத்தனை கோடி வசூலா, செம்ம கெத்து நயன்தாரா\n▪ இயக்குனருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஜினி\n▪ கோலமாவு கோகிலாவில் யோகி பாபுவின் காதலை ஏற்றுக் கொள்கிறாரா நயன்தாரா..\n▪ மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா\n▪ சிவகார்த்திகேயனுடன் கை கோர்க்கும் ஹிப்ஹாப் ஆதி..\n▪ திரிஷாவின் திடீர் முடிவு\n▪ ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்தவர்களுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்த ரியாமிகா..\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/prachar-bharati-recruitment-for-aspirants-003109.html", "date_download": "2018-11-13T06:45:57Z", "digest": "sha1:OWL6YKCXNEIVFCAYJQJX7FX33WWHH5ZU", "length": 9919, "nlines": 86, "source_domain": "tamil.careerindia.com", "title": "பிரச்சார் பாரதி அறிவித்துள்ள வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும் | Prachar Bharati Recruitment for aspirants - Tamil Careerindia", "raw_content": "\n» பிரச்சார் பாரதி அறிவித்துள்ள வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்\nபிரச்சார் பாரதி அறிவித்துள்ள வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்\nபிரச்சார் பாரதியில் வேலை வாய்ப்புகள் அறிவிக்கை கொடுக்��ப்பட்டுள்ளது . விண்ணப்பிங்க மத்திய தகவல் தொடர்பு துறையின் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்.\nபிரச்சார் பாரதி வேலை வாய்ப்புக்கு வெளியிடப்பட்டுள்ள மொத்த பணியிடங்கள் 2 ஆகும். பிரச்சார் பாரதி ரெக்ரூட்மெண்ட் அடிஸனல் டைரக்டர் பணிக்கு வேலைவாய்ப்புக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.\nபிரச்சார் பாரதி தேர்வுக்கு விண்ணப்பிக்க மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள வயது வரம்பானது 56 வயதுகுள் இருக்க வேண்டும்.\nபிரச்சார் பாரதி சேலரி ரெக்ரூட்மெண்ட் 2018 போஸ்ட் அடிஸனல் டைரக்டர் ஜென்ரல் பதவிக்கு ரூபாய் 37,400 , ரூபாஅய் 67,000 மாதச் சம்பளமாக பெறலாம்.\nஇப்பணிக்கு விண்ணப்பிப்போர் எழுத்து நிகழ்ச்சிகள் நடத்துவதில் பத்து வருடம் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும். கல்வி, நாடகம், டிவி, ரோடியோ குறித்து ஆர்வத்துடன் பணியாற்றுவதுடன் ஆக்கம் கொண்டவராக இருக்க வேண்டும். மேலும் மத்திய அரசின் தகவல்த்துறையில் வேலை செய்வதற்கான அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.\nபிரச்சார லெவல் 14இன் சம்பளமாக பெருவதுடன் 37,400- 67000 + கிரேடு பே தொகையாக ரூபாய் 10,000 பெறலாம். பிரச்சார் பாரதியில் அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு இணைத்துள்ளோம். அறிக்கையை தெளிவாக படிக்கவும் அத்துடன் விண்ணப்ப அறிவிக்கையை நன்றாக படிக்கவும். விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை முறையாக படிக்கவும் அதனை பின்பற்றி விண்ணப்பிக்கவும்\nவிண்ணப்பிக்கவும் டெப்புட்டி டைரக்டர், பிரச்சார் பாரதி செக்கரட்டரியேட், பிரசார் பாரதி ஹவுஸ் , கோபர்னிக்கஸ், நியூ டெல்லி என்ற முகவரிக்கு,2 ஜனவரி 2018க்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.\nஅங்கன்வாடி பணியிடத்தில் மத்திய அரசின் வேலை வாய்ப்பு\nஎய்ம்ஸ் மருத்துவமணையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்\n இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு\nரஜினிகாந்த் திடீர் பிரஸ் மீட்.. 7 தமிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்\nஇத படிச்சா நீங்களும் அஜித் ரசிகரா மாறிடுவீங்க..\nவிளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..\n1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக்.\nஅமெரிக்க பொருளாதார தடை sanction ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nகல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை வேணுமா இனிமே யோசிக்காம நம்ம தோனி கிட்ட கேளுங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.12 லட்சத்தில் தமிழக அரசு வேலை - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\n இதோ உங்களுக்காகக் காத்திருக்கும் மத்திய அரசு வேலை\nரூ.1.77 லட்சத்திற்கு மத்திய அரசு வேலை - யூபிஎஸ்சி அறிவிப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/scholarship-for-pht-studies-002753.html", "date_download": "2018-11-13T06:30:06Z", "digest": "sha1:Z3NSJ3YIQCR4E4QEV556M43NT3B4OYCD", "length": 9705, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "பிஹெச்டி படிப்புக்கான கல்விஉதவித்தொகை பெற விண்ணப்பிக்கவும் | Scholarship for pht studies - Tamil Careerindia", "raw_content": "\n» பிஹெச்டி படிப்புக்கான கல்விஉதவித்தொகை பெற விண்ணப்பிக்கவும்\nபிஹெச்டி படிப்புக்கான கல்விஉதவித்தொகை பெற விண்ணப்பிக்கவும்\nஇந்திய ரிசர்வ் வங்கி வழங்கும் பிஹெஸ்டி பட்டம் பெற்றவர்களுக்கான கல்வி உதவித்தொகை 35 வயதுக்குக்கீழ் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் . எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான ஐந்தாண்டு தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது .\nஅங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் சமுக அறிவியல் பாடத்தில் முதல் வகுப்பில் 55 சதவிகித தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் .நிறுவனத்தின் துறை உறுப்பினர்கள் ஒருவரின் கீழ் பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.\nநிறுவனத்தின் உறுப்பினர் ஒருவரின் மேற்ப்பார்வையாளர் கீழ் டாகடர் பட்டத்திற்காக விண்ணப்பித்திருக்க வேண்டும் . கால அளவு மூன்று ஆண்டுகள் அவற்றின் நெட் தேர்வுக்கு பாஸ் செய்தவர்களுக்கு நெட் தேர்வு தேர்ச்சி பெற்றவர்கள் மாதம் ரூபாய் 6000 பெறலாம் . இதர நபர்களுக்கு ரூபாய் 5000 தொகை பெறலாம் . பிஎச்டி படிப்புக்கு மாணியமாக மாதம் ரூபாய் 12,000தொகை வழங்கப்படும் .\nகல்விஉதவித்தொகை வழங்கும் தகுதி ஆராய்ச்சி நிறுவனம் நேர்முகத்தேர்வின் நடைமுறைகள் நடைபெறும் . ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தில் அறிவிப்புகள் வெளியிடப்படும் . மேலாண்மை மற்றும் நிதி பணிகளுக்கான வேலை அறிவிக்கப்படும் .\nடைரகடர் சென்னை மெட்ராஸ் இண்ஸ்டியூட் ஆஃப் டெவல்ப்மெண்ட் ஸ்டடிஸ் கல்வி உதவித்தொகை வழங்குகிறது . இந்த வாய்ப்பை நன்றாக பயன்பட��த்தவும் . தேவைப்படுவோர் விண்ணப்பிக்கவும் . பிஹெஸ்டி பட்டப்படிப்புகளுக்கான கல்வி உதவித்தொகை பெற தகவல்களை அக்டோபர் மாதத்தில் மெட்ராஸ் இண்ஸ்டியூட் மையத்தினை அனுகி அறிந்து கொள்ளலாம் .\nஉதவித்தொகையுடன் அமெரிக்காவில் படிக்கனுமா விண்ணப்பியுங்கள் \nகேம்பிரிஜ் கல்விஉதவிதொகை பெற விண்ணப்பக்க தயாராகுங்க \nதொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான கல்விஉதவித் தொகை\n இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு\nரஜினிகாந்த் திடீர் பிரஸ் மீட்.. 7 தமிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்\nஇத படிச்சா நீங்களும் அஜித் ரசிகரா மாறிடுவீங்க..\nவிளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..\n1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக்.\nஅமெரிக்க பொருளாதார தடை sanction ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nகல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை வேணுமா இனிமே யோசிக்காம நம்ம தோனி கிட்ட கேளுங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவனத்துறை பணியிடங்களுக்கு நவ., 24 தேர்வு\nஐபிபிஎஸ் பிஓ வங்கிப் பணி தேர்வு : இன்று வெளியாகும் தேர்வு முடிவு \nமத்திய அரசில் வேலை வேண்டுமா \nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pannagam.com/aliya-stroy", "date_download": "2018-11-13T07:36:35Z", "digest": "sha1:MSVPET4TNGYHOF2X4DBQICAXAFVQWA7X", "length": 33275, "nlines": 71, "source_domain": "www.pannagam.com", "title": "Pannagam.Com | News | Live Broadcast | Social Service |Village Improvement - Aliya stroy", "raw_content": "\nஇது என் தலைவிதி அல்ல\nதொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள் தானுகா தனது தோழி சுகந்தினியுடன்.\n'சுகந்தினி, கல்யாணம் செய்யாமலும் வாழலாம் உடலின் தேவைதான் வாழ்க்கையல்ல, மனசுதான் வாழ்க்கை'\n'அப்ப நீ ஏன் கல்யாணம் செய்தனி'\n'என்னை ஒருத்தர் காதலிச்சார்,போனால் போகுதென்று அவரைக் கல்யாணம் செய்தன்'\n'தானுகா நீயும் அவரை காதலிச்சனிதானே'\n'அவர் காதலிச்சார் நானும் காதலிச்சன்'\n'தானுகா பூசி மழுப்பிக் கதைக்காதை, உடலின் தேவை முக்கியமில்லையென்றாள் எப்படி குழந்தை பெத்தனி'\n'ஓகோ.......அப்படியா, அப்ப உன்ரை உடலும் அவற்றை உடலும் ஒன்று சேராமல் எப்படி பிள்ளைஉருவாகினது\n'நான் விதண்டாவாதம் செய்யவில்லை யதார்த்தத்தைச் சொல்கிறன் நீதான் மனச்சாட்சியே இல்லாமல் நடக்கிறாய் பேசுகிறாய்'\nஅப்பொழுது கட்டிலில் படுத்திருந்த தானுகாவின் மூன்று வயதுக் குழந்தை சகிலா அழ, இவ்வளவு நேரமும் தங்கை பேசுவதை சோபாவில் உட்கார்ந்தபடியே கேட்டுக் கொண்டிருந்த பரிமளத்திடம் குழந்தையைப் பார்க்கும்படி சைகை காட்ட அவள் எழுந்து போகிறாள்.பேச்சைத் தொடர்கிறாள் தானுகா'\n'சகிலா அழுதாள் அக்காவைப் போய்ப் பார்க்கச் சொல்லிட்டன் நீ சொல்லு, நான் என்ன மனச்சாட்சியே இல்லாமல் கதைக்கிறன் என்கிறாய், நான் என்ன பிழை விட்டனான்'\n'உன்னுடைய அக்கா பரிமளத்திற்கு முப்பத்Nழு முதிர்கன்னியாகி நிற்கிறாள், அவளுக்கு எத்தனை சம்பந்தம் வந்தது எல்லாத்தையும் குழப்பினவள் நீதானே, ஒரு விசயம் கேட்டுக்கொள் நீ எனக்கு தோழியாக இருக்கலாம், ஆனால் எப்பவும் நீ செய்யிற எல்லாத்துக்கும் உனக்கு ஆதரவாக இருப்பன் என்று நினைக்காதை'\nமறுமுனையில் சுகந்தினியின் குரல் ஒங்கவே தானுகா சொல்லிக் கொள்ளாமல் தொலைபேசியை சடக்கென்று வைத்துவிடுகிறாள்.\nஜேர்மனிக்கு பெற்றோருடன் வந்த பொழுது பரிமளாவுக்கு வயது ஏழு,சுகந்தினிக்கு வயது நான்கு.ஜேர்மனியில் முப்பத்துமூன்று வருடங்களை வாழ்ந்து முடித்த பெற்றோர் தமது உடலுக்கு ஜேர்மனியின் பருவகாலநிலைகள் ஒத்துவராது என்று ஊருக்குப் போய்விட்டார்கள்.பரிமளத்திற்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டுமென்பதில் அவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் நடக்கவில்லை.\nபேசிக் கல்யாணம் செய்யலாம் என்றால் இளைஞர்களின் எதிர்பார்ப்பு வியப்பாக இருந்தது.சிலர் வெள்ளையாக இருக்க வேண்டும்,உயரமாக இருக்க வேண்டும்,மூக்கு நீளமாக இருக்க வேண்டும், தலைமயிர் நீளமாக இருக்க வேண்டும், படித்திருக்க வேண்டும் வேலை செய்யும் பெண்ணாக இருக்க வேண்டும் என்றனர்.\nஇவற்றில் எதிலுமே பரிமளாவைப் பொருத்த முடியவில்லை என்பது அவளின் தங்கை தானுகாவின் கருத்து.மாநிறம் அளவான உயரம் களையான முகம் இவைதான் பரிமளா.தமக்கைக்கு கல்யாணம் நடக்கவில்லையே என்று தானுகா கவலைப்படவில்லை.கோபப்பட்டாள் தமக்கைமீது எரிச்சல்பட்டாள்.தான் காதலித்தவரை கெதியிலை கல்யாணம் செய்வதற்கு தமக்கைதான் இடைஞ்சல் என எண்ணிக் கொண்டு தமக்கை மீது எரிந்துவிழுந்து கொண்டிருந்தாள்.சா��ைமாடையாக தமக்கையின் அழகை கிண்டலடிப்பதும்,'உன்ரை அழகின்ரை திறத்திலை உனக்கு மாப்பிள்ளை கிடைக்குமென்று நினைக்கிறியோ' என பரிமளாவை வேதனைப்படுத்துவாள்.ஊருக்குப் போய் அப்பா அம்மாவுடன் இருந்தால் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்த போதும் ஒரு தொழிற்சாலையில் வேலை செய்வதாலும் தனக்குக் கிடைக்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை தாய் தகப்பனுக்கு அனுப்பிக் கொண்டிருப்பதாலும் அவளால் போக முடியவில்லை.\nதாய் தகப்பனை வற்புறுத்தி தங்கைக்கு காதலிச்சவனையே கல்யாணம் செய்து வைத்தாள்.'அக்கா நீ கல்யாணம் செய்யாமல் இருக்கிற போது நான் உனக்குத் தங்கச்சி உனக்கு முந்தி எப்படியக்கா செய்வது என்று தானுகா நடித்தாள் நீலிக்கண்ணீர் வடித்தாள்'.தனது தங்கை நடிக்கிறாள் என்று தெரிந்தும் தெரியாதது போலிருந்தாள் பரிமளா.\nதமக்கைக்கு எல்லாம் பொருந்தி வந்த நிலையில்கூட மாப்பிள்ளை பொருத்தமில்லையென்று பொருந்தின சம்பந்தம் எல்லாவற்றையும் தானுகா குழப்பினாள்.அவள் குழப்பினதுக்கும் தானும் கணவரும் வேலைக்குப் போனால், தமக்கைக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில்தங்களுடைய பிள்ளையை தமக்கை பார்ப்பாள் என்ற சயநலமும் காரணமாக இருந்தது.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பரிமளத்திற்கு ஒரு சம்பந்தம் பேசி, பரிமளத்தை பெண் பார்க்க கம் அம்மன் கோவிலுக்கு வந்திருந்தான் கணேசன்;. கணேசனுக்கு பரிமளத்தை பிடித்துவிட்டது.அங்கேயே தனது விருப்பத்தை தெரிவித்துவிட்டான்.\nபரிமளா, பரிமளாவின் தங்கை தானுகா, தானுகாவின் கணவன் ரூபன் தானுகாவின் தோழி சுகந்தினி என எல்லோரும் கம் அம்மன் கோவிலுக்கு வந்திருந்தனர்.பரிமளாவிற்கு கணேசனை பிடித்துவிட்டது.தோழி சுகந்தினி தானுகாவின் கணவன் ரூபனுக்கும் கணேசனைப் பிடித்துவிட்டது.ஆனால் தானுகாவிற்கு பிடிக்கவில்லை.\nகணேசனின் முகத்திலடித்தமாதிரி வீட்டுக்கு போய் அறிவிக்கிறோம் என சொல்லிவிட்டு தானுகா தமக்கை கணவன் சுகந்தினியைக் கூட்டிக் கொண்டு புறப்பட்டுவிட்டாள்.கணேசன் தனியாகவே இங்கே இருந்தான்.பெற்றோர் ஊரில் இருந்தார்கள்.அவனுக்கு அவனேதான் ஆறுதல்.\nகணேசனைப் பார்த்துவிட்டு காரில் வந்து கொண்டிருக்கையில் 'நீ ஏன் அங்கேயே பதில் சொல்லாமல் வீட்டுக்குப் போய் அறிவிக்கிறம் என்று சொன்னனி, கொக்காவிற்கு பிடித்துவிட்டதுதானே என ரூபன் சொன்னதை சுகந்தினியும் ஆமோதித்தாள்.\n'அவரைப் பார்த்தியே தலையிலை ஒரு மயிர்கூட இல்லை, முழு மொட்டை, கலரும் ஆபிரிக்கக் கலர் அது சரிபட்டு வராது என மிக ஆவேசமாகச் சொன்னாள்.சொன்னவள் அத்துடன் நிறுத்தியிருக்கலாம்'என்னையும் உங்களையும் பாருங்கள் சோடிப் பொருத்தம் சரியா அமைஞ்சிருக்கு என்றாள.;இது மேலும் பரிமளாவை வேதனைப்படுத்தியது.தனது தோழி வேண்டுமென்றே தமக்கையின் சம்பத்தத்தை குழப்புகிறாள், குழப்பி வேதனைப்படுத்துகிறாள் என்று சுகந்தினி புரிந்து கொண்டாள்.\nஇது நடந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நாள் பரிமளம் தனது தொழிற்சாலைச் சிற்றுண்டிச் சாலையில் சாப்பிட்டுக் கொண்டிருந்த கணேசனைக் கண்டாள். லொறிச் சாரதியான கணேசன் தனது தொழிற்சாலையிலிருந்து சில பொருட்களை பரிமளா வேலை செய்த தொழிற்சாலைக்குக் கொடுப்பதற்காக கொண்டு வந்திருந்தான்.அவன் முன்னால் போய் உட்கார்ந்து தான் கொண்டு வந்து பாணைச் சாப்பிட்டபடியே அவனுடன் பேசிக் கொண்டிருந்த பரிமளா இன்னும் கணேசன் கல்யாணம் செய்யவில்லை என்பதை அறிந்து கொண்டாள்.\nநிறையவே இருவரும் பேசினார்கள்.அவளிடம் விடைபெற்றுச் செல்லும் போது தயங்கித் தயங்கி ' நீங்கள் விரும்பினால் நாங்கள் இரண்டு பேரும் சேர்ந்து வாழலாம், தயங்கித் தயங்கி கண்ணீர் விடுவதைவிட திடமான முடிவை நீங்கள் எடுங்கள் 'எனச் சொல்லிவிட்டு கணேசன் போய்விட்டான்.\nஒரு திருமணத்துக்கு போய்விட்டு தானுகாவும் கணவனும் அவர்களின் குழந்தையுடன் கதவைத் திறந்து வீட்டுக்குள் நுழைந்த போது அங்கே பரிமளாவைக் காணவில்லை.மேசையில் ஒரு தாள் மடித்தபடி இருந்தது.அதைத் தானுகா வேகமாக எடுத்து வாசித்தாள்.\nஇது நான் எடுத்த சொந்த முடிவு.முதிர்கன்னியாகிக் கொண்டிருக்கும் நான் இது எனது தலைவிதியென்று இவ்வுலக வாழ்வை வாழ்ந்து இறக்க முடியாது.உன்னைப் போல எனக்கும் பசி தாகம் இருக்கிறது. உன்னுடைய சுயநலம்பற்றி என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.ஆனால் அதைப் பற்றி நான் எதையும் சொல்ல விரும்பவில்லை.என்னைப் பெண் பார்த்த கணேசனுக்கு மனைவியாக வாழ அவர் வீட்டுக்கு போகிறேன்....\nகடிதத்தை படித்து முடித்ததும் வீடே அதிரும்படி 'மானம் போச்சுது மரியாதை போச்சுது குடும்ப கௌரவமே போச்சுது இனி வெளியிலை தலைகாட்ட முடியாது' என்று பத்திரகாளியாக நின்றாள்.த��னுகா கசக்கி எறிந்த தாளை ரூபன் எடுத்துப் படித்தான்.அவன் முகத்தில் ஒரு நிம்மதி தென்பட்டது, மனைவியின் பக்கம் திரும்பி 'கொக்கா எடுத்த முடிவு சரியானதுதான். ஒருத்தற்றை மானமும் போகாது மரியாதையும் போகாது.உன்னோடு இருந்தால் கொக்கா கிழவியாகும் வரை அப்படியே இருக்க வேணடியதுதான், சத்தம் போடாமல் இரு என்றான்.\nகணவன் சொன்னதைக் கேட்டதும் இன்னும் ஆவேசமானாள் தானுகா.சுகந்தினிக்கு தொiபேசியை எடுத்து' தெரியுமா என்ரை அக்கா செய்த வேலையை' என்றாள் தொலைபேசியில்.மறுமுனையில் 'தெரியும்' என்றாள் சுகந்தினி.'ஓகோ அப்ப உனக்கும் தெரியும், என்னெண்டு உனக்குத் தெரியும்' என்று கத்தினாள்.'என்னோடு கதைச்சவ நான்தான் துணிஞ்சு முடிவெடு 'என்றனான்.'அப்ப நீதான் மாமா வேலை பார்த்திருக்கிறாய்' என்றாள் தானுகா. 'வாயை மூடு பரிமளாக்கா தனது வாழ்க்கையைத் தீர்மானித்தவிட்டாள். பத்துப் பேருக்கு சொல்லிக் கல்யாணம் செய்வதும் ஒரு ஆணையும் பெண்ணையும் இணைப்பதற்கே.பரிமளாக்கா தனக்கு விருப்பமான ஆணை கணவனாக ஏற்றிருக்கிறாள்.இதுவும் கல்யாணந்தான்.உன்னுடைய அக்காவுக்கு வயது பதினாறல்ல முப்பததேழு புரிஞ்சு கொள், வை ரெலிபோனை 'என்று சுகந்தினி சொல்லிக் கொண்டே ரெலிபோனை வைத்தாள். ஏதோ நல்லது நடந்தது போன்றிருந்தது சுகந்தினிக்கு.\nஈழத்தமிழர் புலம்பெயர்ந்து குடிகொண்ட நாடுகளெங்கும் ஆங்காங்கே மௌனமான அழுகைகளுடனும், யாருமே கண்டு கொள்ளாத வகையில் கண்ணீர்த்துளிகளை துடைக்கும் கைகளுமாக நூற்றுக் கணக்காண பெண்கள் சிரிப்பென்னும் போர்வையுடன் வாழ்கின்றனர் அல்லது காலங்கழிக்கின்றனர்.\nபுலம்பெயர்ந்து வந்தவர்களில் குடும்பமாக பிள்ளைகளுடன் வந்தவர்கள் எனவும் திருமணமாகாத இளைஞர்களாக யுவதிகளாக வந்தவர்களும் ஆயிரத்தைத் தாண்டியவர்கள்.\nகாலவோட்ட நகர்வில்,இளைஞர்களும் யுவதிகளும் தமக்கான துணையை திருமணம் என்ற உறவு நிலைக்கூடாக தேடிக்கொள்ள வேண்டியிருந்தது.\nபுலம்பெயர்ந்து வந்த இளைஞர்கள் யுவதிகளுக்குள் அங்கொன்றும் இங்கொன்றுமாக அரிதாக தாயகத்தில் பட்டப்படிப்பு முடித்த பட்டதாரிகளும் இருந்தனர்.\nஇங்கு வந்த இவர்கள் தாங்கள் கற்ற துறைசார் கல்வியுடன் அக்கல்விக்கேற்ற பணியினைத் தேடிக் கொள்ள முடியாதவர்களாக இருந்தனர்.அதற்குக் காரணம் அந்தந்த நாடுகளிலுள்ள அமாழிகளிலும் துறைசார் கல்வியைக் கற்றால் மட்டுமே அதற்குரிய பணி கிடைக்கும் என்ற நிலையிருந்தது.\nபட்டதாரியாக வந்த ஆண்கள் பலர் உணவு விடுதிகளிலும் வேறு தொழில்களிலும் ஈடுபட்டனர்.அரிதான பட்டதாரிப் பெண்களுக்கும் அதே சூழ்நிலைதான் ஏற்பட்டது.\nதிருமணம் என்று வந்தவுடன் பட்டதாரிப் பெண்கள் தமக்கான துணையை தேடிக் கொண்டனர்.பட்டதாரிப் பெண்கள் தாங்கள் கற்றுக் கொண்ட கல்வியை எந்த ஒரு இடத்திலாவது பிரதிபலிக்க முடியாத நிலைக்கு உற்பட்டனர்.\nதுறைசார் கல்வியென்பது பல்வேறுபட்ட பாடங்களைக் கொண்டிருந்தாலோ அல்லது பல பாடங்களை கொண்டதாக தாம் கற்றுக் கொண்ட கல்வியாக இருந்த போதிலும், தாங்கள் பெற்றக் கொண்ட கல்வியை மேம்படுத்த முடியாத நிலையிலேயே அவர்கள் இருந்தனர் இருந்தும் வருகின்றனர்.\nஒரு பாடம் நோக்கிய கல்வியென்பது பரீட்சையில் வெற்றியடைவதுடன் நின்றுவிடுவதில்லை. அந்தப் பாடம் கற்றுக் கொண்டவரின் சிந்தனையை கிளர்ந்தெழச் செய்து புதிது புதிதாய் எண்ணங்கள் தோன்ற வழிவிடும்.\nஅதற்கான வடிகாலாக ஊடகங்களில் எழுதுதல் பொது மேடைகளில் பேசுதல்,பயிற்றுவித்தல்;; என்பன கைக்கெட்டிய தூரத்தில் இருந்து போதும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளாத பட்டதாரிப் பெண்கள் பலர் இருக்கவே செய்கின்றனர்.\nயுவதிகளாக வந்த பட்டதாரிப் பெண்களை திருமணம் செய்து கொண்ட ஆண்கள் அவர்களுடைய கல்விநிலையின் காத்திரத்தையோ அதனால் சமூகம் பெறப் போகும் நன்மையையோ அறிந்திருக்கவில்லை என்று சொல்வதைவிட தங்கள் மனைவியின் கல்வியை உதாசீனம் செய்தார்கள் அல்லது அவர்களின் உணர்வுகளை அலட்சியம் செய்தார்கள் என்றே சொல்லலாம்.வீட்டு வேலைகளைச் செய்து கொள்வதற்கும் இனவிருத்திக்குமாக மட்டுமே அவர்கள் மனைவியென்ற பெயர் தாங்கி வாழுகின்றனர்.\nஇன்னொரு வகைப் பெண்கள் எவர்களென்றால் புலம்பெயர்ந்து வந்த இளைஞர்கள் தமக்கான துணையை திருமண உறவு மூலம் தேடிக் கொண்ட பட்டதாரிப் பெண்கள்.\nபுலம்பெயர்ந்த நாடுகளிலிருக்கும் தமது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு ஊரிலேயே பெண்ணைத் தேர்வு செய்து வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்தல் இதில் இரண்டு விடயங்கள் உண்டு. முதலாவது சில பட்டதாரிப் பெண்கள் தங்கள் கல்வியின் மூலம் தாங்கள் செய்து வந்த பணியினை தூக்கிப் போட்டுவிட்டு வெளிநாட்டு மாப்பிள்ளை, வெளிநாடு என்��� ஆசையுடன் வந்தவர்கள்.\nஇரண்டாவது தாயகத்தில் திருமணம் பேசப்பட்டு ஏதோ ஒரு காரணத்திற்காக தடைப்பட வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு சாதகம் பொருந்த அதனால் திருமணம் செய்து கொள்ள வந்தவர்கள்.\nபட்டதாரிப் பெண்கள் மட்டுமல்ல துறைசார் பணியினைச் செய்த பல பெண்கள் தமக்குரிய ஆற்றலை வெளிப்படுத்த முடியாதவர்களாக குடும்ப வட்டத்திற்குள் முடங்கிக் கிடப்பதைக் காண முடிகிறது.\nஇத்தகையானவர்களுடைய ஆற்றல்கள் தடைப்படுவதற்கும் அவை பிதிபலித்துப் போகாமல் இருப்பதற்கு பட்டதாரிப் பெண்களைத் திருமணம் செய்து கொண்ட ஆண்களும் பெரும் காரணமாகவிருக்கின்றனர்.\nதனது மனைவி பெற்றுக் கொண்ட கல்விக்கமைய அதனை வெளிப்படுத்த ஏதாவது வழி இருக்கிறதா அல்லது அதற்கான களம் இருக்கின்றதா என கண்டறிந்து தனது மனைவிக்கு ஒத்துழைப்பு வழங்க கணவன் மறுக்கிறான்,வேண்டுமென்றே மறுக்கிறான் என்றே சொல்லலாம்.\nதன்னைவிட தன் மனைவி கல்வியாளளாக இருப்பது அவனுக்கு தாழ்வுமனப்பான்மையாக இருக்கின்றது. அதனால் குடும்பத்தைப் பார் என்ற என்ற குடும்பச் சுமையை அவளின் தலையில் போட்டுவிட்டு மனவியின் கல்வித் தகுதியை தேவையற்ற தகுதியாக்க முயல்கிறான்.\nமனைவி தனது கல்விபற்றி ஏதாவது கதைத்தாலோ ' அப்படியென்றால் அங்கேயே இருந்திருக்கலாந்தானே' என பொறுப்பற்ற விதத்தில் பதிலஇ சொல்லி மனைவியின் உணர்வுகளை நீர்த்துப் போகச் செய்கிறான்.சான்றிதழ்களை வைத்து நாக்கை வழிக்கவா முடியும் எனச் சொல்லுகின்ற ஆண்களும் இருக்கவே செய்கின்றனர்.\nயுவதிகளாக வந்த பட்டதாரிப் பெண்கள்,தாயகத்தில் திருமணம் செய்ய முடியாத நிலையில் புலம்பெயர் நாடுகளுக்கு வந்து திருமணம் செய்த பட்டதாரிப் பெண்கள்,வெளிநாட்டு ஆசையில் செய்து வந்த பணியினை தூக்கிப் போட்டுவிட்டு வந்த பட்டதாரிப் பெண்கள் இவர்கள் தமது கல்வி வீணாகிப் போவதை நினைத்து கவலைப்படாமல் இருப்பதில்லை.\nசமூகத்தோடு பழகும் போது'பரவாயில்லை' என்ற ஒற்றைச் சொல்லைச் சொல்லி தமது இயலாமையை மென்று விழுங்கிச் சீரணித்தாலும், போலிக்குச் சிரித்தாலும் ஆணாதிக்கத்திற்கள் இவர்களின் ஆசைகள் உணர்வுகள் சிதைந்து உருக்குலைந்து போவதை இவர்கள் அறிவார்கள்.\nதங்களின் பட்டப்படிப்புச் சான்றிதழை அவ்வப்போது எடுத்துப் பார்த்து நினைவுகளை மீட்டி பெருமூச்சு மட்டுமே அவர்க��ால் விடமுடியும்.\nகண்ணீரைத் துடைக்கவா சான்றிதழ் பெற்றோம் எனக்குமுறியழும் ஓசை அவர்களின் இதயத்திற்கு மட்டுமே கேட்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/102465-weekly-horoscope-from-september-18-to-24.html", "date_download": "2018-11-13T06:34:06Z", "digest": "sha1:PPLFFJLUZXMQKCH745POBHKBSHIABODA", "length": 61070, "nlines": 252, "source_domain": "www.vikatan.com", "title": "Weekly Horoscope From September 18 to 24 | இந்த வார ராசிபலன் செப்டம்பர் 18 முதல் 24 வரை | Tamil News | Vikatan", "raw_content": "\nஇந்த வார ராசிபலன் செப்டம்பர் 18 முதல் 24 வரை\nசெப்டம்பர் 18 முதல் 24 வரை\nமேஷம்: மேஷ ராசி அன்பர்களுக்கு போதுமான அளவில் பொருளாதார வசதி இருக்கும். தற்போதுள்ள கிரகநிலைகளின்படி வீண்செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கு இல்லை. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் நன்றாக இருந்தாலும், தாயின் உடல் நலன் சற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையினால் சரியாகும். பழைய கடன்களை கொடுத்து முடிப்பதற்கு வாய்ப்பு ஏற்படும். விலகிச் சென்ற உறவினர்கள் நெருங்கி வந்து உறவாடுவார்கள். வாரப் பிற்பகுதியில் பேச்சில் நிதானம் அவசியம்.\nபுதிய வேலைக்கு இந்த வாரம் முயற்சிக்கலாம். அதனால் அனுகூலம் ஏற்படும். ஏற்கெனவே வேலை பார்த்து வரும் இடத்தில் பணிகளில் கவனமாக இருக்கவும். சக ஊழியர்களிடம் தங்கள் வேலைகளை ஒப்படைக்கவேண்டாம்.\nவியாபாரத்தில் அதிகம் உழைக்கவேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற லாபம் கிடைக்கும் என்பதால் உற்சாகமாக இருப்பீர்கள்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் தேடிவரும். மற்றவர்கள் உங்களுடைய படைப்புகளைப் பாராட்டுவார்கள்.\nமாணவ மாணவியர்களுக்கு நினைவாற்றலும், பாடங்களை உள்வாங்கிக் கொள்ளும் திறனும் அதிகரிக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களைப் பெற முடியும்.\nகுடும்ப நிர்வாகத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் பெண்களுக்கு நிம்மதியான வாரம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்கள் அலுவலகத்தில் சில தேவையற்ற பிரச்னைகளை எதிர்கொள்ளநேரும் என்பதால் பொறுமை மிக அவசியம்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 20,21,22,23\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,5,6\nமுக்கியக் குறிப்பு: 18,19,24 ஆகிய தேதிகளில் பயணங்களைத் தவிர்க்கவும். திருமணம் தொடர்பான முயற்சிகள் வேண்டாம்.\nவழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்\nபரிகாரம்: தினமும் காலையில் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பா���லை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஉருவாய் அருவாய் உளதாய் இலதாய்\nமருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்\nகருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்\nகுருவாய் வருவாய் அருள்வாய் குகனே\nரிஷபம்: ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு திருப்திகரமான பணவரவு இருக்கும். செலவுகளும் அவசியமான செலவுகளாகவே இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். வாரப் பிற்பகுதியில் தாயின் உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரும். வீடு, மனை வாங்கும் முயற்சியில் சிறு சிறு தடங்கல்கள் ஏற்படக்கூடும். சிலருக்கு வீடு மாறவேண்டிய அவசியம் உண்டாகும். கோர்ட்டில் ஏதேனும் வழக்குகள் இருந்தால், அதில் உங்களுக்கு சாதகமான திருப்பம் ஏற்படும்.\nஅலுவலகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வு இப்போது கிடைக்கக்கூடும். சிலருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. அலுவலகப் பணியின் காரணமாகவும் சிலர் வெளிநாடு செல்ல நேரிடும். வாரப் பிற்பகுதியில் அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும் என்றாலும் அதனால் கிடைக்கும் ஆதாயம் உங்களை உற்சாகப் படுத்தும்.\nவியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையாட்கள் முழுமையான ஒத்துழைப்பு தருவார்கள். புதிய முயற்சிகள் எதுவும் இப்போது வேண்டாம்.\nகலைத்துறையினருக்கு வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும். மற்ற கலைஞர்களை அனுசரித்துச் செல்லவும்.\nமாணவ மாணவியர் உற்சாகமாக பாடங்களில் கவனம் செலுத்துவீர்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவீர்கள். போட்டி பந்தயங்களில் பாராட்டும் பரிசும் பெறுவீர்கள்.\nபெண்மணிகளுக்கு நிம்மதியான வாரம். கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் எதிர்பார்க்கும் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும். அலுவலகத்தில் வேலை பார்க்கும் பெண்களுக்கு பணிச் சுமை அதிகரிக்கும். வாரப் பிற்பகுதியில் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 18,19,24\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,4,9\nமுக்கியக் குறிப்பு: இந்த வாரம் முழுவதும் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம்.\nவழிபடவேண்டிய தெய்வம்: உமா மகேஸ்வரர்\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழே கொடுக்கப்பட்டிருக்கும் பாடலை 27 முறை\nவேயுறு தோளிபங்கன் விடமுண்டகண்ட���் மிகநல்ல வீணை தடவி\nமாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் உளமே புகுந்த அதனால்\nஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே\nஆசறுநல்லநல்ல அவைநல்ல நல்ல அடியா ரவர்க்கு மிகவே.\nமிதுனம்: மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு பொருளாதார பிரச்னைகள் எதுவும் இருக்காது. உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டிருந்தாலும் இப்போது அவர்கள் உங்களைப் புரிந்துகொண்டு பேசுவார்கள். முக்கியமான முடிவுகள் எதையும் இந்த வாரம் எடுக்கவேண்டாம். உடல்நலனில் சற்று கவனம் அவசியம். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. வாரப் பிற்பகுதியில் சகோதர வகையில் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை காப்பது அவசியம். கோர்ட் வழக்குகளில் இப்போதைக்கு இழுபறிநிலையே காணப்படும்.\nவேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்பு உள்ளது.\nவியாபாரத்தில் கடையை வேறு இடத்துக்கு மாற்ற நினைத்திருந்தால் அதற்கான முயற்சியை வாரத்தின் முற்பகுதியில் மேற்கொள்வது நல்லது. வாரப் பின்பகுதியில் பங்குதாரர்களுடன் கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை மிக அவசியம்.\nகலைத்துறையில் இருப்பவர்களுக்கு வாய்ப்புகள் கைவிட்டுப் போகக்கூடும். ஆனாலும் அதனால் பொருளாதார ரீதியாக பாதிப்பு எதுவும் இருக்காது. பணியின் காரணமாக அலைச்சல் சற்று அதிகரிக்கக்கூடும்.\nமாணவ மாணவியரைப் பொறுத்தவரை படிப்பில் முழு கவனத்துடன் படிக்கவேண்டியது மிகவும் அவசியம். படிப்பில் ஈடுபடமுடியாதபடி மனதில் அவ்வப்போது சஞ்சலம் ஏற்பட்டாலும் சமாளித்துக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பொருளாதார நிலை திருப்திகரமாகவே இருக்கும்.எனவே குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி தரும். சில சலுகைகளும் கிடைக்கக்கூடும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 20,21,22,23\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,7\nமுக்கியக் குறிப்பு: 18-ம் தேதி புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். 24-ம் தேதி பயணம் தவிர்க்கவும்.\nவழிபடவேண்டிய தெய்வம்: ஶ்ரீமஹா விஷ்ணு\nபரிகாரம்: தினமும் கால��� வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்\nசெடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே\nநெடியானே வேங்கடவா நின்கோயி லின்வாசல்\nஅடியாரும் வானவரு மரம்பையரும் கிடந்தியங்கும்\nபடியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனோ\nகடகம்: கடக ராசி அன்பர்களுக்கு பொருளாதார நிலை சுமாராகத்தான் இருக்கும். சிலர் கடன் வாங்கவும் நேரும். குடும்பத்தில் அமைதியற்ற போக்கு காணப்படும். மற்றவர்களுடன் கோபப்பட்டுப் பேசுவதை கண்டிப்பாகத் தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களையும் நண்பர்களையும் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. சிலருக்கு வீடு மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது. உடல்நலனில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும். கோர்ட் வழக்குகள் எதுவும் இருந்தால் ஓரளவு முன்னேற்றம் ஏற்படும்.\nஅலுவலகத்தில் ஜாக்கிரதையால் சில தவறுகள் ஏற்படவும் அதனால் நிர்வாகத்தினரின் கோபத்துக்கு ஆளாகவும் நேரும் என்பதால், உங்கள் பணிகளில் மிகவும் கவனமாக இருக்கவும். வாரப் பிற்பகுதியில் சிலருக்கு வேலையில் இடமாற்றம் உண்டாகவும் வாய்ப்பு உண்டு.\nவியாபாரத்தில் முக்கியமான புதிய முயற்சிகள் எதுவாக இருந்தாலும் இந்த வாரம் தொடங்கலாம். பங்குதாரர்களுடன் ஏதும் பிரச்னை இருந்தால் அது இந்த வாரம் சரியாகிவிடும். விற்பனை கூடுதலாகி லாபமும் அதிகம் கிடைக்கும்.\nகலைத்துறையினர் தங்கள் பணியின்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். புது முயற்சிகளில் கவனமாகச் செயல்படவும். உடல்நலனில் சற்று கவனம் அவசியம்.\nமாணவ மாணவியர் தங்கள் படிப்பில் மிகவும் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம். சக நண்பர்களுடன் பழகுவதில் கவனமாக இருக்கவும். போட்டி பந்தயங்களில் ஈடுபடும்போது பொறுமையும் விவேகமும் அவசியம்.\nகுடும்ப நிர்வாகத்தை கவனித்து வரும் பெண்மணிகள் சற்று பொறுமையாக இருக்கவேண்டும். வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகளுக்கு வார முற்பகுதியில் சக பணியாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். வாரப் பிற்பகுதியில் அலுவலகத்தில் சிற்சில சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 20,21,22\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,5\nமுக்கியக் குறிப்பு: இந்த வாரம் முழுவதும் தொலைதூரப் பயணங்களைத் தவிர்க்கவும்.\nபரிகாரம்: வீட்டுப் பூஜையறையில் விளக்கேற்றி வைத்து கீழ்க்காணும் பாடலை தினமும் 27 முறை பாராயணம் செய்யவும்.\nமணியே மணியின் ஒளியே ஒளிரும் மணி புனைந்த\nஅணியே அணியும் அணிக்கழகே அணுகாதவர்க்குப்\nபிணியே பிணிக்கு மருந்தே அமரர் பெருவிருந்தே\nபணியேன் ஒருவரை நின் பத்ம பாதம் பணிந்த பின்னே.\nசிம்மம்: சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு வாரத் தொடக்கத்தில் பொருளாதார நிலை சற்று சுமாராகவே இருந்தாலும் வாரப் பிற்பகுதியில் எதிர்பாராத பொருள்வரவு உண்டாகும் என்பதால் செலவுகளைச் சுலபமாகச் சமாளித்துவிட முடியும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு சாதகமான வாரம். வாரப் பிற்பகுதியில் வீட்டில் சுபநிகழ்ச்சிகள், குலதெய்வ வழிபாடுகள் நடைபெறக்கூடும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். அவ்வப்போது உடல் அசதியும் மனச் சோர்வும் ஏற்படக்கூடும் என்றாலும் சமாளித்துவிடுவீர்கள்.\nவேலைக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்கு நல்ல பதில் வரும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை காணப்படுவதால் மகிழ்ச்சிக்குக் குறை இருக்காது.\nவியாபாரம் சம்பந்தமான முக்கிய முடிவுகளை துணிந்து எடுக்கலாம். பங்குதாரர்களுடன் இணக்கமான சூழ்நிலை காணப்படும். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். மகிழ்ச்சியான வாரம்.\nகலைஞர்களுக்கு மிகவும் அனுகூலமான வாரம் இது. தொழில் நிமித்தமாகச் சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். பணவரவு தாராளமாக இருக்கும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டு.\nமாணவ மாணவியர் வெளிநாட்டுக்குச் சென்று படிக்க விண்ணப்பித்து இருந்தால் நல்ல பதில் கிடைக்கும். மேற்கல்விக்கான உதவித் தொகை வேண்டி விண்ணப்பித்து இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மிகவும் திருப்திகரமான வாரம் இது. பொருளாதார நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகளுக்கு பல வகைகளிலும் அனுகூலமான வாரம் இது.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 20,21,22\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 5,9\nமுக்கியக் குறிப்பு: 18,19,23,24 தேதிகளில் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஅஞ்சிலே ஒன்ற��� பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி\nஅஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி\nஅஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு - அயலார் ஊரில்\nஅஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்.\nகன்னி: கன்னி ராசியைச் சேர்ந்தவர்களுக்கு வார முற்பகுதியில் பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்க்காத பணவரவுக்கும் இடமுண்டு. சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்கள் சிலரால் குடும்பத்தில் தேவையற்ற சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையும் சகிப்புத்தன்மையும் அவசியம். குடும்பம் மற்றும் தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகள் எதையும் இந்த வாரத்தில் எடுப்பதைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படும் என்பதால் கவனமாக இருந்துகொள்ளவும்.\nவேலையில் இருப்பவர்கள் இப்போதைக்கு வேறு வேலைக்கு முயற்சிக்கவேண்டாம். இருக்கும் வேலையிலேயே கவனத்துடன் பணியாற்றவும். உயர் அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமை மிக அவசியம். சக பணியாளர்களிடம் அளவாகப் பழகுவது நல்லது.\nவியாபாரத்தில் உழைப்பு அதிகம் இருக்கும் என்பதால் உடல் அசதியும் சோர்வும் உண்டாகும். வாரப் பிற்பகுதியில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவதாக இருந்தால் வாரப் பிற்பகுதியில் மாற்றவும்.\nகலைத்துறை அன்பர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடங்கல்கள் ஏற்படக்கூடும். உடல்நலனும் சற்று பாதிக்கப்படும். வருமானமும் திருப்திகரமாக இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை.\nமாணவ மாணவியருக்கு வெளிநாட்டுக்குச் சென்று படிப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். வெளியில் தங்கி படித்து வரும் மாணவ மாணவியர் உணவு விஷயத்தில் கவனமாக இருக்கவும். மேல்படிப்புக்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும்.\nகுடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கும் மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் சென்று வரும் பெண்கள் அலுவலகத்தில் தங்கள் பணிகளில் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 20,21,22,24\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,4,6\nமுக்கியக் குறிப்பு: 18,19,23 தேதிகளில் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nபரிகாரம்: வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை தினமும் பாராயணம் செய்யவும்.\nபைரவி, பஞ்சமி, பாசாங்குசை, பஞ்சபாணி, வஞ்சர்\nஉயிர் ���வி உண்ணும் உயர் சண்டி, காளி, ஒளிரும் கலா\nவைரவி, மண்டலி, மாலினி, சூலி, வராஹி - என்றே\nசெயிர் அவி நான் மறை சேர் திருநாமங்கள் செப்புவரே\nதுலாம்: துலாம் ராசி அன்பர்களுக்கு வருமானம் திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. ஆனால், மருத்துவச் செலவுகளும் ஏற்படக்கூடும் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வார முற்பகுதியில் தம்பதியரிடையே வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை காப்பது நல்லது. வாரப் பிற்பகுதியில் சகோதரர்களுடன் இணக்கமான சூழ்நிலை ஏற்படும். குடும்ப விஷயமாக முக்கிய முடிவுகளை நீங்கள் இந்த வாரத்தில் எடுக்கலாம்.\nஅலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக இருக்கும். மேலதிகாரிகளிடம் இருந்து பாராட்டு கிடைக்கும். வாரப் பிற்பகுதியில் அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களை அனுசரித்து நடந்துகொண்டு அவர்களுடைய ஒத்துழைப்பைப் பெறுவது அவசியம்.\nவியாபாரத்தில் பங்குதாரர்களால் பிரச்னை ஏற்பட வாய்ப்பு உண்டு என்றாலும் அதனால் பெரிதும் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரத்தில் கடின உழைப்பு தேவைப்படும் என்பதால் உடல் நலனில் கவனமாக இருக்கவும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு சிறு தடைகளுக்குப் பிறகே வாய்ப்புகள் கிடைக்கும். தங்களுடைய பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டால் மட்டுமே ஓரளவு வெற்றி பெற முடியும்.\nமாணவ மாணவியர் தங்கள் சக மாணவ மாணவியரிடம் பொறுமையாகப் பேசுவது அவசியம்.. மற்றவர்களை அனுசரித்து நடந்துகொள்ளுங்கள். மனதில் அடிக்கடி சஞ்சலம் ஏற்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு உடல் நலன் சற்று பாதிக்கப்படும். வாரப் பிற்பகுதி ஓரளவு நிம்மதி தருவதாக இருக்கும். வேலைக்குச் சென்று வரும் பெண்மணிகளுக்கு சாதகமான வாரம் இது.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 20,21,22,23\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 2,3,5\nமுக்கியக் குறிப்பு: 18,19,24 தேதிகளில் வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை.\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவிருச்சிகம்: விருச்சிக ராசியைச் சேர்ந்தவர்களுக்கு வார முற்பகுதியில் மனதில் வீண் சஞ்சலம் ஏற்பட்டு நிம்மதியைக் குறைக்கும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். குடும்பப் பொறுப்புகளில் கவனம் செலுத்தமுடியாமல் போகும். வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உண்டு. தாயின் உடல்நலனில் அக்கறை காட்டவும். வீண் செலவுகள் எதுவும் இந்த வாரம் ஏற்படுவதற்கு இல்லை. கோர்ட்டில் வழக்குகள் எதுவும் இருந்தால் அது உங்களுக்கு சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு. வெளி இடங்களில் சாப்பிடுவதை தவிர்க்கவும்.\nஅலுவலகத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். அவர்களிடம் தேவையற்ற விஷயங்கள் எதையும் பேசவேண்டாம். வேலைச் சுமை அதிகரிக்கும். வாரப் பிற்பகுதியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nவியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிக்க அதிகம் உழைக்கவேண்டி இருக்கும். அதிக உழைப்பின் காரணமாக உடலில் சோர்வு உண்டாகும்.\nகலைத்துறையைச் சேர்ந்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். அதனால் பணப்புழக்கம் அதிகரிக்கும். வாரப் பிற்பகுதியில் சக கலைஞர்களை அனுசரித்து நடந்துகொள்ளவும்.\nமாணவ மாணவியருக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். ஆசிரியர்களிடம் இருந்து கிடைக்கும் பாராட்டு மனதுக்கு உற்சாகம் தரும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரம் இது.வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு\nஅலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களிடம் அளவாகப் பழகவும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 18,19,24\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,2,9\nமுக்கியக் குறிப்பு: இந்த வாரத்தில் குடும்பம் தொடர்பான முக்கிய விஷயங்களில் முடிவு எடுப்பதைத் தவிர்க்கவும்.\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நல்லது.\nமாசில் வீணையும் மாலை மதியமும்\nவீசு தென்றலும் வீங்கிள வேனிலும்\nஈசன் எந்தை இணையடி நீழலே\nதனுசு: தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு நெருங்கிய உறவினர் ஒருவரால் குடும்பத்தில் பிரச்னை ஏற்படக்கூடும். பண வசதி திருப்திகரமாக இருந்தாலும் எதிர்பாராத மருத்துவச் செலவுகள் ஏற்படும். சகோதர வகையில் வீண் மனஸ்தாபம் ஏற்பட சாத்தியம் இருப்பதால் பொறுமை மிக அவசியம். எந்த விஷயமாக இருந்தாலும் இப்போதைக்கு முடிவு எதுவும் எடுக்காமல் இருப்பது பிற்காலத்துக்கு நல்லது.கோர்ட் வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வர சாத்தியம் உள்ளது.எதிர்பார்க்கும் நல்ல செய்தி கிடைப்பதில் தடை தாமதம் ஆகலாம்.\nவேலை பார்த்து வரும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் வேலைச் சுமை அதிகரிக்கும். அதற்கேற்ப சலுகைகளும் கிடைக்கும். புதிய வேலைக்குக் காத்திருப்பவர்களுக்கு சாதகமான பதில் கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படும்.\nவியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதால் மட்டுமே போட்டிகளைச் சமாளிக்கமுடியும். வார முற்பகுதியில் வங்கிக் கடன் உதவி கிடைக்கும். பங்குதாரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படவும் சாத்தியம் உள்ளது.\nகலைத்துறையினருக்கு புது வாய்ப்புகள் எதுவும் இந்த வாரம் கிடைக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. ஏற்கெனவே இருக்கும் வாய்ப்புகளையாவது சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும்.\nமாணவ மாணவியருக்கு முன்னேற்றமான வாரம் இது. படிப்பில் அதிக கவனம் செலுத்தி தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். நண்பர்கள் வகையில் சிறு சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாகப் பழகவும்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம் இது. வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைப்பதற்கும் வாய்ப்பு உண்டு.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 18,19,20,21,22\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,5,6\nமுக்கியக் குறிப்பு: 23,24 தேதிகளில் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்க்கவும்.\nவழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்\nபரிகாரம்: வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்வது நலம் சேர்க்கும்\nதுதிப்போர்க்கு வல்வினை போம் துன்பம் போம் - நெஞ்சில்\nபதிப்போர்க்கு செல்வம் பலித்து கதித்தோங்கும்\nநிஷ்டையும் கைகூடும் நிமலரருள் - கந்த\nஅமரர் இடர் தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி\nமகரம்: மகர ராசியில் பிறந்தவர்களுக்கு பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். பண வரவுக்கு குறைவிருக்காது.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். செலவுகள் கட்டுக்குள் இருக்கும். திருமணத்துக்கு வரன் தேடும் முயற்சியில் இறங்கலாம். நல்ல வரன் அமையும்.வாரப் பிற்பகுதியில் கணவன் - மனைவியிடையே வீண் சண்டை சச்சரவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.கோர்ட்டில் வழக்குகள் எதுவும் இருந்தால் தீர்ப்பு உங்களுக்குச் சாதகமாகக் கிடைக்���ும்.\nவேலைக்குச் செல்லும் அன்பர்களுக்கு மகிழ்ச்சியான வாரம் இது. எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். நீண்டநாள்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும்.\nவியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பயணங்களின்போது மட்டும் சற்று கவனமாக இருக்கவும். பங்குதாரர்கள் நல்லபடி ஒத்துழைப்பு தருவர்.\nகலைத்துறையினருக்கு சிறு தடைகளுக்குப் பிறகே வாய்ப்புகள் அமையும். வார பிற்பகுதியை விட வார முற்பகுதியில் சில அனுகூலமான பலன்கள் ஏற்படும்.\nமாணவ மாணவியருக்கு படிப்பில் ஆர்வம் உண்டாகும். நல்லமுறையில்படித்து ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவ மாணவியர் மற்றவர்களிடம் கவனமாகப் பழகவும்\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு பொறுமை மிக அவசியம். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு சாதகமான வாரம் இது. பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 20,21,22\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 4,6,9\nமுக்கியக் குறிப்பு: 18,19, 23,24 தேதிகளில் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். கடன் கொடுப்பது வாங்குவது இரண்டையும் கண்டிப்பாகத் தவிர்க்கவும்.\nபரிகாரம்: தினமும் வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nவாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்\nநோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு\nதுப்பார் திருமேனி தும்பிக்கை யான்பாதம்\nகும்பம்: கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு குடும்ப வருமானம் நல்லபடி இருக்கும். வீண் செலவுகள் எதுவும் ஏற்படுவதற்கு இல்லை. சகோதரர்களுடன் இணக்கமான போக்கு ஏற்படும். வார முற்பகுதியில் மனதில் இனம் தெரியாத சஞ்சலம் ஏற்படக்கூடும். நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி இப்போது உங்களுக்குக் கிடைக்கும். தற்போது இருக்கும் வீட்டை சிலர் மாற்றவேண்டி இருக்கும். மனக் கசப்பால் பிரிந்து சென்ற உறவுகள் உங்களைப் புரிந்துகொண்டு திரும்ப வந்து பேசுவார்கள்.\nதற்போது பார்த்து வரும் வேலையில் இருந்து வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்குச் சாதகமான பதில் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத சலுகைகளும் பதவி உயர்வும் கிடைக்கும். விற்பனைப் பிரதிநித��யாக இருப்பவர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும்.\nவியாபாரத்தில் லாபம் சற்று கூடக் குறையத்தான் இருக்கும். அதிக உழைப்பின் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்பட்டு நீங்கும்.\nகலைத்துறையினர் தங்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்வது எதிர்காலத்துக்கு நல்லது.\nமாணவ மாணவியர்க்கு பிரச்னை இல்லாத வாரம் இது. படிப்பில் ஆர்வத்துடன் இருப்பீர்கள்.உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படலாம்.\nகுடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்களுக்கு மகிழ்ச்சியான வாரம். வாரப் பிற்பகுதியில் பொறுப்புகள் அதிகரிக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை திருப்தி தருவதாக இருக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 23,24\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 1,2,4\nமுக்கியக் குறிப்பு: இந்த வாரம் முழுவதும் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும்.\nவழிபடவேண்டிய தெய்வம்: முருகப் பெருமான்\nபரிகாரம்: வீட்டுப் பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை தினமும் 27 முறை பாராயணம் செய்யவும்.\nஅஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்\nவெஞ்சமரில் அஞ்சேல் என வேல் தோன்றும்\nஒரு கால் நினைக்கில் இரு காலும் தோன்றும்\nமுருகா என்று ஓதுவார் முன்\nமீனம்: மீன ராசி அன்பர்களுக்கு தேவையற்ற சஞ்சலங்கள் மனதை அலைக்கழிக்கக்கூடும். கண் தொடர்பான பிரச்னைகள் ஏற்படக்கூடும். ஏற்கெனவே நடந்த விஷயங்களை நினைத்து நினைத்து உங்களை நீங்களே வருத்திக் கொள்ளவேண்டாம். வாரப் பிற்பகுதியில் வருமானம் நல்லபடி இருக்கும். ஆனாலும் சேமிக்கமுடியாதபடி செலவுகளும் இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் அன்பாகவும் இணக்கமாகவும் பழகவும். புதிய கடன் வாங்கி பழைய கடனை கொடுப்பீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாகும்.\nபுதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். ஏற்கெனவே வேலை பார்த்து வரும் அன்பர்களுக்கு அலுவலகத்தில் பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். சக ஊழியர்களும் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.\nவியாபாரத்தில் விற்பனை நல்லபடி இருக்கும். லாபமும் எதிர்பார்த்தபடி கிடைக்கும். பங்குதாரர்கள் நல்லபடி ஒத்துழைப்பு தருவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகளில் தற்போது ஈடுபடவேண்டாம்.\nகலைத்துறையினருக்கு வாய்ப்புகள் க���டைப்பது தள்ளிப்போகும். தீவிர முயற்சியினால் கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும்.\nமாணவ மாணவியருக்கு நினைவாற்றலும் படிப்பில் ஆர்வமும் அதிகரிக்கும். பாடங்களை நன்றாக கவனித்து படித்து தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவீர்கள்.\nகுடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான வாரம் இது. வார முற்பகுதியில் மனதில் சிறு சலனங்கள் ஏற்பட்டாலும் பெரிதாக பாதிப்பு எதுவும் இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அனுகூலமான வாரம். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.\nஅதிர்ஷ்டம் தரும் நாள்கள்: 18,19,20,21\nஅதிர்ஷ்டம் தரும் எண்கள்: 3,6\nமுக்கியக் குறிப்பு: 22,23,24 தேதிகளில் புது முயற்சிகளில் இறங்கவேண்டாம்.\nபரிகாரம்: வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றி கீழ்க்காணும் பாடலை 27 முறை பாராயணம் செய்யவும்.\nஇல்லாமை சொல்லி ஒருவர் தம்பால் சென்று இழிவுபட்டு\nநில்லாமை நினைகுவிரேல் நித்தம் நீடு தவம்\nகல்லாமை கற்ற கயவர் தம்பால் ஒரு காலத்தும்\nசெல்லாமை வைத்த திரிபுரை பாதங்கள் சேர்மின்களே\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/131822-coimbatore-police-in-search-of-ladies-hostel-owner-punitha-for-misleading-the-students.html", "date_download": "2018-11-13T07:37:39Z", "digest": "sha1:MLD5ZA3HOV7CTS2GHT4LJYSCFLTPWWEH", "length": 9001, "nlines": 71, "source_domain": "www.vikatan.com", "title": "Coimbatore police in search of Ladies hostel owner punitha for misleading the students | மது விருந்து; வீடியோ கால்; ஹாஸ்டல் உரிமையாளர்! - மாணவிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண் காப்பாளர் | Tamil News | Vikatan", "raw_content": "\nமது விருந்து; வீடியோ கால்; ஹாஸ்டல் உரிமையாளர் - மாணவிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த பெண் காப்பாளர்\nபெண்களைத் தவறாக வழிநடத்த முயன்ற குற்றச்சாட்டில் சிக்கித் தலைமறைவாகியிருக்கிறார், கோவையில் உள்ள தனியார் பெண்கள் விடுதியின் உரிமையாளர் ஒருவர். ` பர்த் டே பார்ட்டி' என்ற பெயரில் கல்லூரி மாணவிகளை திசைதிருப்ப முயற்சி நடந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட நபர்கள் தலைமறைவாகிவிட்டனர்' என்கின்றனர் அப்பகுதி மக்கள்.\nகோவை, பீளமேட்டை அடுத்துள்ள ஹோப் காலேஜ் பகுதியில் `தர்ஷணா பெண்கள் தங்கும் விடுதி' செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் கல்லூரி மாணவிகள், பணிக்குச் செல்லும் மகளிர் என இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தங்கியுள்ளனர். பீளமேட்டைச் சேர்ந்த ஜெகநாதன் என்பவருக்குச் சொந்தமான இந்த விடுதியின் காப்பாளராக புனிதா என்பவர் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பிறந்தநாள் பார்ட்டி என்ற பெயரில் விடுதியில் உள்ள மாணவிகளை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார் புனிதா. அங்கு மாணவிகளுக்குக் கட்டாய மதுவிருந்து அளித்துள்ளார். இந்தத் தகவல் விடுதியில் உள்ள மற்ற பெண்களுக்குத் தெரியவரவே, சம்பந்தப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களுக்குத் தகவல் சென்றுள்ளது. இதையடுத்து, நள்ளிரவில் விடுதியை முற்றுகையிட்டுள்ளனர் பெற்றோர். இதை எதிர்பார்க்காத விடுதிக் காப்பாளர் புனிதா தலைமறைவாகிவிட்டார்.\nவிடுதியில் தங்கியுள்ள பெண்கள் சிலரிடம் பேசினோம். `` பெரும்பாலும் போதையிலேயே இருப்பார் புனிதா. அன்னைக்கு சில மாணவிகளை மட்டும் 'ஹாஸ்டல் ஓனரின் ஸ்பெஷல் பார்ட்டி' என்றுகூறி வலுக்கட்டாயமாக ஸ்டார் ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மாணவிகளுக்கும் மதுவை ஊற்றிக் கொடுத்துவிட்டு, விடுதி உரிமையாளர் ஜெகனாதனுக்கு வீடியோ கால் செய்து, ' சார்… உங்ககிட்ட பேசணும்னு சொல்றாங்க' என்றுகூறி அந்தப் பெண்களிடம் போனைக் கொடுத்துள்ளார். செல்போனை வாங்கிப் பார்த்த பெண்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்கள். வீடியோ காலில் தவறான கோலத்தில் இருந்திருக்கிறார் ஜெகநாதன். இந்தச் செயலை பொறுத்துக்கொள்ள முடியாமல் சில மாணவிகள் கதறி அழுதுள்ளனர். ஆனாலும், அவர்களை தவறாக வழிநடத்த முயன்றிருக்கிறார் புனிதா. அதில் ஒரு மாணவி, சக விடுதி மாணவிகளுக்குத் தெரியப்படுத்திருக்கிறார். அதன்பிறகே விவகாரம் வீதிக்கு வந்தது. எதிர்காலம் கருதி, புகார் அளிக்க மாணவிகள் முன்வராததால், அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் புகாரைப் பெற்று வழக்கு பதிவு செய்து புனிதாவையும் ஜெகநாதனையும் தேடி வருகிறது போலீஸ்\" என்றனர்.\nபீளமேடு இ��்ஸ்பெக்டர் செல்வராஜிடம் பேசினோம், `` ஜெகநாதன், புனிதா ஆகிய இருவர் மீதும் பெண்கள் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் ஆகிய இருபிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறோம். அவர்கள் இருவரையும் தீவிரமாகத் தேடிவருகிறோம்\" என்றார்\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/135758-5-persons-arrested-who-planned-to-kill-arjun-sambath-in-kovai.html", "date_download": "2018-11-13T06:39:07Z", "digest": "sha1:HQ5JAADH6MU3UL2DRPVAYK5DBRHH5AW7", "length": 7239, "nlines": 73, "source_domain": "www.vikatan.com", "title": "5 persons arrested who planned to kill Arjun sambath in kovai | `கோவையில் கைது செய்யப்பட்ட ஐந்து பேர்' - இந்து அமைப்பினருக்கு குறி? | Tamil News | Vikatan", "raw_content": "\n`கோவையில் கைது செய்யப்பட்ட ஐந்து பேர்' - இந்து அமைப்பினருக்கு குறி\nஇந்து மக்கள் கட்சித் தலைவரான அர்ஜுன் சம்பத்தையும் அவரது கட்சி நிர்வாகிகள் சிலரையும் கொலை செய்ய திட்டமிட்டதாக ஐந்து நபர்களை கோவை நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகோவையில் உள்ள முக்கியமான இந்து அமைப்புத் தலைவர்களைக் கொலை செய்ய வேண்டுமென ஒரு கும்பல் திட்டமிடுவதாகவும் அந்தக் கும்பல் சென்னையிலிருந்து கொச்சின் செல்லும் ரயிலில் பயணித்து கோவைக்கு வந்துகொண்டிருப்பதாகவும் கடந்த 1-ம் தேதி, போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்தத் தகவலின் அடிப்படையில், கோவை வந்து இறங்கிய ஐந்துபேர் கொண்ட அந்தச் சதி கும்பலைச் சுற்றி வளைத்து விசாரித்தது போலீஸ்.\nஇந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத்தையும் அவரது மகன் ஓம்கார் பாலாஜி மற்றும் இந்து முன்னணியின் கொள்கை பிரச்சார செயலாளர் மூகாம்பிகை மணி ஆகியோரையும் கொலை செய்யும் சதித்திட்டத்தோடு அவர்கள் ஐந்துபேரும் வந்திருப்பதாக விசாரணையில் உறுதி செய்தது போலீஸ்.\nஇதனையடுத்து கோவை என்.எச் ரோட்டை சேர்ந்த ஆஷிக், வியாசர்பாடியை சேர்ந்த ஜாபர் சாதிக் அலி (29), திண்டிவனத்தைச் சேர்ந்த இஸ்மாயில் (25), பல்லாவரத்தை சேர்ந்த சம்சுதீன் (20), சென்னையைச்சேர்ந்த சலாவூதீன் ஆகிய ஐந்துபேரும் 2ம்தேதி, வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nஅர்ஜுன் சம்பத் மற்றும் அவரது சகாக்கள் தொடர்ந்து இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தி பேசி வருவதாகவும் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல் கொலை செய்யத் திட்டமிட்டோம் என்று அவர்கள் ஐந்துபேரும் விசாரணையின்போது தெரிவித்ததாக சொல்கிறது போலீஸ்.\nஅதுமட்டுமல்லாது, அவர்கள் ஐந்துபேரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் என்றும் கூறியுள்ள போலீஸ், விநாயகர் சதுர்த்தி நெருங்குகிற நேரத்தில் ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால் மிகப்பெரிய கலவரமாகியிருக்கும் நல்லவேளை அதைத் தடுத்துவிடோம் என்று நிம்மதி பெருமூச்சுவிடுகிறது போலீஸ். இந்த கைதைத் தொடர்ந்து இந்துமதத் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/diwalimalar/2013-oct-31/interviews---exclusive-articles/128986-birju-maharaj-and-padma-subrahmanyam.html", "date_download": "2018-11-13T06:40:40Z", "digest": "sha1:B4IR4LBF3EQARWMG5M4THZIMFCTXIMVB", "length": 23392, "nlines": 496, "source_domain": "www.vikatan.com", "title": "நாட்டிய சிகரங்களின் ஜுகல்பந்தி! | Birju maharaj and Padma subrahmanyam - Diwali Malar | தீபாவளி மலர்", "raw_content": "\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் - குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு கொலை மிரட்டல்\nரயில்பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்த���க்கும் இடையே சிக்கிய பயணி - மீட்ட ஆர்.பி.எஃப் காவலர்\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி \nசாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது\nதீபாவளி மலர் - 31 Oct, 2013\n\"இதை யாரிடமும் சொல்லக் கூடாது\n\"நல்லி கடையில் வாங்கின புடைவையா\" - கேட்டார் இந்திராகாந்தி\n22 வயதினிலே... 23 குழந்தையம்மா - கருணைத் தாய் ஹன்சிகா\nகலைஞர் மு.கருணாநிதி பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்\nபசுமை கொஞ்சும் பாக்குமரத் தீவு\nமூன்றாவது பாம்பை எப்படிப் பிடிப்பார்\n‘வாழ்க்கை’ தந்த வாழ்க்கை இது\nஇந்திய கிரிக்கெட்டை தலை நிமிர்த்தியவர்\nஜாலி பரிசல் பயணம்... த்ரில் டிரெக்கிங்... ஆனந்தக் குளியல்...\nஇனி, மைசூர்பாகு அல்ல... கோவைபாகு\nசிலிர்த்து எழுந்த யுவராஜ சிங்கம்\nஅதிர்ஷ்டம் இல்லாதவன் அரசன் ஆனான்\n“எனது பொக்கிஷம், ரசிகர்களின் அன்புதான்\nடைகர் மாமா - சிறுகதை\nசாலை விதிகள் - சிறுகதை\nகடி தடம் - சிறுகதை\nசிவப்பு வட்டத்துக்குள் ஸ்வப்னா - சிறுகதை\nமுயல் தோப்பு - சிறுகதை\nதண்டவாளங்களைத் தாண்டுகிறவர்கள் - சிறுகதை\nநான் நிறைவோடு இருக்கிறேன் - சிறுகதை\nஅருவிக்குத் தெரியும் - சிறுகதை\nடாக்டர் எனக்கு ஒரு டவுட்டு\nசெண்பாவுக்கு ஒரு ரோஜா - சிறுகதை\nஎன் சிந்தைக்கினிய சினிமா தேவதை\nசினிமா - கோலிவுட் கிளிகளின் க்ளிக்ஸ்\n“சினிமாவில் நான் ஒரு துளி” - விஜய் சேதுபதி\n“என்னோட ராசி... அது பெரியவங்க ஆசி\n - ம(றை)றக்கப்பட்ட தமிழனின் வரலாறு\nசொல்லெனும் தானியம் - கவிதை\nபுது மணப்பெண்ணும் புது இரவும்\nபோதையில் இருக்கும் போது... கவிதை\nபின் தொடர்பவை - கவிதை\nஉடலை விட்டு எப்படி வெளியேறுவது\nதுங்கபத்ரா நதிக்கரையில்... - நவபிருந்தாவன தரிசனம்\nவிநாயகர் - ஸ்ரீகுருவாயூரப்பன் - ஸ்ரீமகாலட்சுமி\nஸ்ரீராகவேந்திரர் - காஞ்சி மகா பெரியவா\nகலை த.ஜெயக்குமார், படங்கள்: சொ.பாலசுப்ரமணியம்\nதாம்ததாம் தைததை...’ என்று குரல் ஒலிக்க... மிருதங்கமும் தபேலாவும் படபடக்க... அரங்கின் ஒளி குறைந்து இரண்டு உருவங்களின் காவிய நிழல் தெரிகிறது. உடனே, ரசிகர்களின் கையொலி நம் காதைப் பிளக்கிறது. அரங்கத்தில் சந்தோஷ ஆரவாரம் அடுத்து, என்ன தாள லயத்தில் தொடங்கப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பு, அனைவரின் முகங்களிலும் கோடிட்டு நிற��கிறது. இப்படி, மூன்று மணி நேரம் ரசிகர்களைக் கட்டிப்போட்ட அற்புதம், சமீபத்தில் நாரத கான சபாவில் அரங்கேறியது. கலை உலகின் இரண்டு பிதாமகர்கள், நாட்டிய சிகரங்கள் இணைந்து நடனமாடியது, கலை உலகின் குறிஞ்சி மலர் பூக்கும் அதிசயம்\nஅப்படி அரும்பியதுதான் பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்ரமண்யமும், கதக் கலைஞர் பிர்ஜு மகராஜும் இணைந்து அரங்கேற்றிய நாட்டிய நடனம். இந்த நடனத்தின் சலங்கையின் ஓசை ரசிகர்களின் மனதில் இருந்து அகல்வதற்கு வெகு நாட்கள் ஆகும். கமல் நடித்த 'விஸ்வரூபம்’ படத்துக்கு 'கதக்’ நடனம் அமைத்து தேசிய விருதும் பெற்றவர்தான் பிர்ஜு மகராஜ்.\nகதக் கலைஞர் பிர்ஜு மகராஜ்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\nஉயிர் குடிக்கும் கூட்டுரோடு... மேம்பாலம் வருமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nசென்டிமென்ட் தனுஷ்... ஆட்டோ டிரைவர் சாய் பல்லவி...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/agriculture/78099-viral-video-of-peoples-champion-bull-appu.html", "date_download": "2018-11-13T07:02:53Z", "digest": "sha1:WBAESKOXBXAHRLX6QDJZIIFKO6D3NL4S", "length": 25732, "nlines": 399, "source_domain": "www.vikatan.com", "title": "ஜல்லிக்கட்டு சத்ரியன்...ஆடுகள நாயகன்...மக்கள் மெச்சிய 'முரட்டுக்காளை' அப்பு #வைரல்வீடியோ | Viral video of People's champion bull APPU", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:50 (19/01/2017)\n��ல்லிக்கட்டு சத்ரியன்...ஆடுகள நாயகன்...மக்கள் மெச்சிய 'முரட்டுக்காளை' அப்பு #வைரல்வீடியோ\nஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பர்ய விளையாட்டுக்களில் முக்கியமான ஒன்று. ஜல்லிக்கட்டிற்கு காளைகளை பயிற்சி கொடுத்து தயார்ப்படுத்தும் விதம் சற்று வித்தியாசமாகவே இருக்கும். ஜல்லிக்கட்டு போட்டிக்காக சாதாரண காளைகளை கூட பயிற்சி கொடுத்து தயார் படுத்துவது வழக்கம். ஆனால், ஜல்லிக்கட்டிற்கு மட்டும் என்றே தனியாக வளர்க்கப்படும் காளைகளும் தமிழ்நாட்டில் உண்டு. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டில் எத்தனை காளைகள் அவிழ்த்து விடப்பட்டாலும் மாடுபிடி வீரர்கள் மத்தியில் சிறு சலனம் கூட இருக்காது. ஆனால் மதுரை மண்ணில் மட்டுமல்ல மாநில அளவில் நடக்கும் ஜல்லிக்கட்டில் 'அப்பு காளை' என்ற ஒரு பெயரை கேட்டாலே மாடுபிடிவீரர்களுக்கு சற்று கிலியாகத்தான் இருக்கும். மாடுகளை அணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இருக்கும் மாடுபிடிவீரர்கள் மத்தியில் 'அப்பு வருது' என சொன்னாலே பக்கத்தில் நெருங்க யோசிப்பர். இதுவரை தான் கலந்துகொண்ட போட்டிகளில் தோல்வியே அறியாத காளை என ஜல்லிக்கட்டு வட்டாரத்தில் பேசப்பட்ட ஒரே காளை. 'ஜல்லிக்கட்டின் சத்ரியன்', 'ஆடுகளத்தின் ஆட்ட நாயகன்' என காளை பிரியர்களால் வர்ணிக்கப்பட்ட ஒரே காளையும் இந்த அப்புதான்.\nசக காளைகளே மிரளும் அளவுக்கு ஜல்லிக்கட்டில் தனது ஆட்டத்தை இது வெளிப்படுத்தும். வாடிவாசலில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டவுடன் எல்லைக்கோட்டை தாண்டி செல்ல வேண்டும் என்ற நோக்கில் காளைகள் சீறிப்பாய்ந்து செல்லும். ஆனால் அப்பு காளை அவிழ்த்து விடப்பட்டவுடன் வாடிவாசல் அருகிலேயே சுற்றி தனது நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தும். வாடிவாசலில் இருந்து கூட்டத்துக்குள் புகுந்து வீரர்களை பந்தாடிவிட்டு புழுதியை கிளப்பி நிற்கும் தோரணை அசாத்தியமானது. அதனை காண்பதற்காகவே செல்லும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் உண்டு. காளைக்கு கொம்பு பெரியதாக இருப்பதாகவே நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அப்பு காளைக்கு கொம்பு சிறிதுதான், ஆனால் அதுதான் அப்புவின் பலம். அந்தக் கொம்பினால் எவ்வளவு பெரிய பலசாலியாக இருந்தாலும் தூசுபோல தட்டிவிட்டு செல்லும் திறமைசாலி அப்பு. மாநில அளவில் பல விருதுகள், பதக்கங்கள் மற்றும் பரிசுபொருட்கள் என அப்பு வாங்கி குவித்த பரிசுகள் ஏராளம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த அப்பு காளைக்கு சொந்தக்காரர் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் ராஜசேகரன். இவர் அப்பு காளைக்கன்றினை மதுரை மாவட்டம், சக்குடி கிராமத்தில் உள்ள கோவிலுக்கு வழங்கினார். அதன் பிறகு இந்த கோவில்காளைக்கு ஜல்லிக்கட்டுக்கு தேவையான சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. முழுமையான பயிற்சிக்கு பின்னர் களத்தில் இறங்கிய காலம் முதல் தோல்வியை கண்டதில்லை என்ற பெருமையுடனே 2014-ம் ஆண்டு இறந்துபோனது. அப்பு காளையை அவிழ்த்து விடும்போது சுற்றி வைக்கப்பட்டிருக்கும் ஒலிபெருக்கியில் \"ஓடிப்போ, ஓடிப்போ அப்பு வருது ஓடிப்போ\", முடிஞ்சா பிடிப்புப்பாருடா\" என்ற குரல் திரும்ப திரும்ப கேட்டவாறே இருக்கும். பிற ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போரும் விரும்பும் காளைகளுள் முக்கிய இடம் அப்புவுக்குத்தான்.\nஇந்த அப்பு காளை இறந்த பிறகு அதைக்காண கூடிய மக்கள் கூட்டம் மிக அதிகம். அப்பு இறந்த செய்தி கேட்டு துன்பப்பட்ட மாடுபிடிவீரர்கள் ஏராளம். மனிதர்களுக்கு செய்யும் சடங்குகளும் இந்த அப்பு காளைக்கு செய்யப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்த காளையின் சொந்தக்காரரான ராஜசேகரனிடம் பேசினோம். \"அப்பு காளை களத்தில் நின்று விளையாடக்கூடியது. மாடு சிறியதாக இருந்தாலும் அது களத்தில் வீரர்களை பந்தாடிவிடும். அதனுடைய திமிலில் கை வைத்து அணைத்தால் அவரை கொம்புக்கு வரவைத்து தூக்கி எறிவதில் கில்லாடி. அப்பு என்ன நினைக்குதுன்னு யாருக்கும் தெரியாது. இடப்பக்கம் வரும்னு நினைச்சா, வலது புறம் வரும். இராணுவவீரன் களத்தில் எப்படி யோசிப்பானோ அதுபோல களத்தின் சூழ்நிலைக்கு ஏற்றவாறு புரிந்து விளையாடும். அப்பு என்னிடம் ஏழு வருடங்களாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இறந்து விட்டது\" என்றார்.\nபாரம்பர்யமான ஜல்லிக்கட்டு விளையாட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் உச்சநீதிமன்றத்தின் தடையால் தவிக்கிறது. இதை தொடர்ந்து இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. ஜல்லிக்கட்டுக்கு தடையை எதிர்த்து தமிழ்நாட்டில் மெரினா உட்பட அனைத்து இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்து வருகின்றன. இதற்கு சரியான பலன் கிடைக்கும் வரை ஓயமாட்டோம் என பொதுமக்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் கூட்டமாகவும் மற்றும் சமூக வலைத்தளங்கள் வழியாகவும் தங்கள் எதிர்ப்பினை காட்டி வருகிறார்கள்.\nஅப்பு காளை குறித்த கீழ்கண்ட வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபெயர்கள் மாற்றம்... இறைச்சி, மதுவுக்குத் தடை- என்ன செய்கிறார் யோகி ஆதித்யநாத்\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nசூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nபரியன்களை அரவணைக்கக் காத்திருக்கும் ஒரு 'ஜோ'வின் கடிதம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிச\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/112395-madura-veeran-movies-trailer.html", "date_download": "2018-11-13T06:35:09Z", "digest": "sha1:FDMDV6ETDNGOYW5DRZKBKY335OWWJDRJ", "length": 15625, "nlines": 387, "source_domain": "www.vikatan.com", "title": "விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் `மதுரவீரன்' படத்தின் ட்ரெய்லர்! | Madura Veeran movie's trailer", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:00 (01/01/2018)\nவிஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் `மதுரவீரன்' படத்தின் ட்ரெய்லர்\n‘சகாப்தம்’ திரைப்படத்துக்குப் பிறகு விஜயகாந்தின் இளைய மகன் சண்முகப்பாண்டியன் நடிக்கும் திரைப்படம் ‘மதுரவீரன்’. இந்தப் படத்தை ‘பூ’, ‘ராஜா மந்திரி’ போன்ற பல படங்களின் ஒளிப்பதிவாளரான பி.ஜி.முத்தையா இயக்கி, ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.\nமீனாட்சி, சமுத்திரக்கனி, வேல. ராமமூர்த்தி, மைம் கோபி, ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன், மாரிமுத்து, தேனப்பன் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கிறார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்கிறார். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. பொங்கலுக்கு இந்தப் படம் திரைக்கு வருகிறது.\nமதுரவீரன் சண்முகப்பாண்டியன் விஜயகாந்த் Madura Veeran Vijayakanth\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் - குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு கொலை மிரட்டல்\nரயில்பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்துக்கும் இடையே சிக்கிய பயணி - மீட்ட ஆர்.பி.எஃப் காவலர்\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி \nசாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/spirituality/103600-daily-horoscope-for-september---29-with-panchangam-details.html", "date_download": "2018-11-13T07:05:27Z", "digest": "sha1:M2XXLB57AVLQUHWS3W74MGX6IQ53NUYV", "length": 26030, "nlines": 421, "source_domain": "www.vikatan.com", "title": "தினம் தினம் திருநாளே! தினப் பலன் செப்டம்பர் - 29-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புடன் | Daily Horoscope for September - 29 with Panchangam details", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 07:37 (29/09/2017)\n தினப் பலன் செப்டம்பர் - 29-ம் தேதி பஞ்சாங்கக் குறிப்புடன்\nசெப்டம்பர் - 29 - வெள்ளிக்கிழமை\nமேஷம்: மனதில் உற்சாகம் பெருகும். தாய் வழி உறவினர்களிடம் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகம் இருந்தாலும் சிறப்பாகச் செயல்படுவீர்கள்.\nஅசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்குமேல் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.\nரிஷபம்: தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.\nகிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.\nமிதுனம்: உற்சாகமான நாள். கணவன் - மனைவியரிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும் சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் உஷ்ணத்தின் காரணமாக வயிற்று வலி ஏற்படக்கூடும்.\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படக்கூடும்.\nகடகம்: அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். சகோதர வகையில் அனுகூலம் ஏற்படும். சிலர் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.\nபூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம்.\nசிம்மம்: மனதில் சிறு அளவில் சோர்வு ஏற்படும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த நல்ல தகவல்கள் கிடைப்பதில் த��மதம் ஏற்படும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும்.\nபூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.\nகன்னி: இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். அலுவலகத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழியில் நல்ல தகவல் வந்து சேரும். வாகனத்தில் பழுது ஏற்பட வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும்.\nசித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் கிடைக்கும்.\nதுலாம்: உற்சாகமான நாள். பரபரப்பாகச் செயல்படுவீர்கள். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்களின் ஒத்துழைப்புடன் எளிதாக முடிப்பீர்கள். புதிய முயற்சி எதுவும் இன்றைக்கு வேண்டாம்.\nவிசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.\nவிருச்சிகம்: அதிகாரிகளின் சந்திப்பும் காரிய அனுகூலமும் உண்டாகும். வீடு, மனை வாங்க நினைத்த முயற்சிக்கு இன்று சாதகமான முடிவு ஏற்படும். வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்குச் சாதகமான பதில் வரும்.\nஅனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் பண விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும்.\nதனுசு: இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். நண்பர்களின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் ஏற்படும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கப் பெறுவீர்கள்.\nமூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.\nமகரம்: எதிர்பார்த்த பணம் கிடைக்கும். சிலருக்கு வாழ்க்கைத்துணை வழியில் கேட்ட உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். சிலருக்கு குடும்பத்துடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.\nஅவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் மூலம் நன்மைகள் ஏற்படும்.\nகும்பம்: உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாய் வழி உறவுகளிடம் இருந்து எதிர��பார்த்த சுபச் செய்தி வந்து சேரும்.\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.\nமீனம்: வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கும். சகோதரர்கள் உங்கள் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு உதவி செய்வார்கள்.\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் சந்திப்பும் அதனால் ஆதாயமும் ஏற்படக்கூடும்.\nஇதெல்லாம்தான் டாஸ்க்கா... முடியல பிக் பாஸ்... முடிச்சுக்குவோம் 94-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன 94-ம் நாள் பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n1983 முதல் பத்திரிகைத் துறையில் இயங்கி வருபவர். இந்தியா முழுவதும் சுற்றி ஆன்மிகக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். இவர் எழுதியவற்றில் 30 கோயில்களைத் தேர்ந்தெடுத்து, 'தமிழகத்தின் பாரம்பர்யக் கோயில்கள்' என்ற தலைப்பில் விகடன் பிரசுரம் புத்தகமாக வெளியிட்டுள்ளது.\nபெயர்கள் மாற்றம்... இறைச்சி, மதுவுக்குத் தடை- என்ன செய்கிறார் யோகி ஆதித்யநாத்\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nசூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nபரியன்களை அரவணைக்கக் காத்திருக்கும் ஒரு 'ஜோ'வின் கடிதம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிச\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\n``அப்பாவ��ன் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/105105-the-second-song-teaser-of-thaana-serndha-kootam-is-out.html", "date_download": "2018-11-13T06:43:25Z", "digest": "sha1:WFXXCRCEXVE2BFVGJJOHOC5HVUU65DVT", "length": 16895, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "வெளியானது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ‘சொடக்கு’ பாடல் டீஸர்! | The second song teaser of 'Thaana Serndha Kootam' is out!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 01:40 (16/10/2017)\nவெளியானது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ‘சொடக்கு’ பாடல் டீஸர்\nசூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில், அனிருத் இசையில் உருவாகிவரும் படம், ‘தானா சேர்ந்த கூட்டம்’. “நானும் ரௌடி தான்” படத்தின் வெற்றிக்குப் பின், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் படம் என்பதால், இந்தப் படத்தின்மீது நிறைய எதிர்பார்ப்புகள். அனிருத் இசையில் ஏற்கெனவே இந்தப் படத்தின் முதல் பாடலான ‘நானா தானா’ வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், மற்ற பாடல்களும் இதே வகையில் சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் இரண்டாவது பாடலின் டீஸரை வெளியிட்டுள்ளனர். ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற இந்தப் பாடலை ஆண்டனி தாசன் பாடியிருக்கிறார், மணி அமுதவன் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளனர். இந்த ஒரு நிமிட டீஸரில் அனிருத், சமீபத்தில் வைரலான ஜிமிக்கி கம்மல் பெண்கள், தம்பி ராமையா, சூர்யா, விக்னேஷ் சிவன் உட்பட பலர் வருகிறார்கள்.\nசூர்யா, கீர்த்தி சுரேஷ், நவரச நாயகன் கார்த்திக், நந்தா, செந்தில், ஆர்.ஜே.பாலாஜி, ரம்யா கிருஷ்ணன் என ஒரு நட்சத்திரக் கூட்டமே நடித்திருக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ வரும் பொங்கலன்று திரைக்கு வருகிறது.\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடத் தயார்..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் - குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு கொலை மிரட்டல்\nரயில்பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்துக்கும் இடையே சிக்கிய பயணி - மீட்ட ஆர்.பி.எஃப் காவலர்\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி \nசாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/house-arrest", "date_download": "2018-11-13T06:34:51Z", "digest": "sha1:WP7VFSIMRDZHFWCS5MFM37GUKM27HTHD", "length": 15123, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் - குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு கொலை மிரட்டல்\nரயில்பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்துக்கும் இடையே சிக்கிய பயணி - மீட்ட ஆர்.பி.எஃப் காவலர்\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி \nசாம்சங்கின் நான்கு கேம���ா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது\n- கைது செய்யப்பட்ட 5 பேரின் வீட்டுக் காவல் நீட்டிப்பு\nBhima Koregaon கலவரத்துக்கு காரணம் எனச் சொல்லி போலீஸ் கைதுசெய்த அந்த ஐவர் யார்..\n' வீட்டுச் சிறையில் அடைபட்டிருக்கிறாரா சசிகலா' - தினகரன் மீது பாயும் சசிகலா ஆதரவாளர்கள்\nஹபீஸ் சயீத் விடுதலைக்கு தொடரும் எதிர்ப்பு: பணியுமா பாகிஸ்தான்\nமும்பை தாக்குதல் 10-வது ஆண்டு - தீவிரவாதிக்கு பாகிஸ்தான் தந்த பரிசு\nமும்பை குண்டு வெடிப்பு குற்றவாளி ஹபீஸ் சயீத் வீட்டுச் சிறையிலிருந்து விடுதலை\nபோதைக்கு அடிமையான, சவுதியின் முன்னாள் பட்டத்து இளவரசர்\nஜெயலலிதாவை வீட்டுச் சிறையில் வைத்தாரா நடராசன் : சசிகலா, ஜெயலலிதாவின் உடன்பிறவாச் சகோதரியான கதை, அத்தியாயம் - 38\nஶ்ரீநகரில் பிரிவினைவாத தலைவர்களுக்கு வீட்டுக்காவல்\nஹபீஸ் சயீத்துக்கு வீட்டுக் காவல்\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nசென்டிமென்ட் தனுஷ்... ஆட்டோ டிரைவர் சாய் பல்லவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/mango", "date_download": "2018-11-13T07:40:11Z", "digest": "sha1:OT62GOPVYE76N52NY54WAE6VUHIVA62V", "length": 14577, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n`பத்துப் பேர் பலசாலியா...ஒருவர் பலசாலியா' - கொந்தளித்த ரஜினி\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\n`அரசியலில் ரஜினி ஹீரோவா.. ஜீரோவா’ - அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்\nஉயிரிழந்த எஜமானுக்காக 80 நாள்களாக காத்திருக்கும் நாய்‍ - மக்களை கண்கலங்க வைத்த பாசம்\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்க���\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\nவெளிநாட்டிலிருந்து இறக்குமதியாகும் பழங்களைச் சாப்பிடலாமா\nஆரஞ்சு மாதுளம் உள்ளிட்ட பழத்தோல்களின் நன்மைகள் VikatanPhotoCard\n`எழுந்து வா தலைவா’... மாம்பழத்தில் கருணாநிதியின் உருவம்\nசுவையான மாம்பழ ரெசிப்பிகள் வீக் எண்ட் ஸ்பெஷல் ரெசிப்பி VikatanPhotoCards\nசெயற்கை முறையில் பழுக்கவைத்த மாம்பழங்கள்... பாதிப்புகள் என்னென்ன\nகார்பைட் கல் மாம்பழத்தைக் கண்டுபிடிப்பது எப்படி\nபழங்கள் விலை உயர்வுக்கு இது தான் காரணம் - குமுறும் வியாபாரிகள்\nமாம்பழமாம் மாம்பழம், மகத்துவங்கள் நிறைந்த மாம்பழம்\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3496984&anam=Good%20Returns&psnam=CPAGES&pnam=tbl3_business&pos=1&pi=14&wsf_ref=%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%7CTab:unknown", "date_download": "2018-11-13T06:41:04Z", "digest": "sha1:FKBKBLWJM7WG5SRC3TTRGBWMHAZBFLKX", "length": 10054, "nlines": 66, "source_domain": "3gdongle.airtel.in", "title": "எப்எம்சிஜி அடுத்து இந்தத் துறைகளில் 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ள பாபா ராம்தேவ்! -Good Returns-Business-Tamil-WSFDV", "raw_content": "\nஎப்எம்சிஜி அடுத்து இந்தத் துறைகளில் 1 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ள பாபா ராம்தேவ்\nபதஞ்சலி ஆயுர்வேத நிறுவனம் தற்போது விவசாயம் மற்றும் பதப்படுத்திய உணவு விற்பனை உள்ளிட்ட துறையில் கவனம் செலுத்தி வருகி��்றது என்று பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.\nபதஞ்சலி எப்எம்சிஜி பிரிவில் பல புதிய தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. மறு பக்கம் சூரிய மின்சாரம் உற்பத்தித் துறையிலும் பதஞ்சலி கவனம் செலுத்தி வருகிறது.\nஇயற்கை விவசாயம் மற்றும் பால்\nஇயற்கை விவசாயத்தினைப் பதஞ்சலி ஊக்குவிக்கும். சென்ற மாதம் அறிமுகம் செய்யப்பட்ட பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், பிற போட்டியாளர்களை விடக் குறைவான விலைக்குப் பால விற்கப்படும் என்றும் பாபா ராம்தேவ் குறிப்பிட்டுள்ளார்.\n2019 மார்ச் மாதத்திற்குள் பதஞ்சலி நிறுவனம் 100 புதிய கடைகளைத் திறக்க முடிவு செய்துள்ளது. 2016-2017 நிதி ஆண்டில் 10,561 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்த பதஞ்சலி நிறுவனம் அதனை 30,000 கோடி ரூபாயாக அதிகரிப்பதை இலக்காக வைத்துச் செயல்பட்டு வருகிறது. மேலும் உலகின் நம்பர் 1 எப்எம்சிஜி நிறுவனமாகப் பதஞ்சலியை உயர்த்துவதே தனது நோக்கம் என்றும் பாபா ராம்தேவ் கூறி வருகிறார்.\nபதஞ்சலி நிறுவனம் ஒரு சேவை நிறுவனம் என்றும் அதனால் பங்கு சந்தையில் வெளியிடும் எண்ணம் ஏதுமில்லை என்றும் வெளிநாட்டு முதலீடுகளையும் பெற மாட்டோம் என்று பாபா ராம்தேவ் பல முறை தெரிவித்துள்ளார்.\nஎப்எம்சிஜி துறையில் மிகப் பெரிய வெற்றியைப் பதஞ்சலி நிறுவனம் பெற்றுள்ள நிலையில் சமுகச் சேவைக்காக 1 லட்சம் கோடி ரூபாயினைச் செலவு செய்ய இருப்பதாகப் பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.\nடெல்லியில் பெண்கள் அமைப்பு நடத்திய கூட்டத்தில் பங்கேற்ற யோகா குரு பாபா ராம்தேவ் தங்களது சமுகச் சேவை திட்டங்களில் மருத்துவம், ஆய்வு, விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் 1 லட்சம் கோடி ரூபாயினைச் செலவு செய்ய இருப்பதாகக் கூறியுள்ளார்.\nஆப்பிளை இதில் தொட்டு சாப்பிட்டா எடை கிடுகிடுன்னு குறையுமாமே... ட்ரை பண்ணலாமே\nபாகற்காய் சாப்பிடுவது உண்மையில் ஆரோக்கியமானதா\nதினமும் 10 கடலை சாப்பிட்டால், நீண்ட ஆயுளுடன் இருக்கலாமாம்..\nபுற்றுநோயை தடுக்கவும், எடையை குறைக்கவும் இந்த டீ குடிச்சாலே போதும்\nஎந்தெந்த நேரங்களில் நீங்கள் கட்டாயம் தண்ணீர் குடிக்க கூடாது.. மீறி குடித்தால் என்ன நடக்கும்...\nகல்லீரல் கொழுப்பை உடனடியாக வெளியேற்ற கூடிய முன்னோர்களின் ஆயுர்வேத முறைகள்..\nகால்களில் நீர��� கோர்ப்பது உங்களுக்கு எச்சரிக்கையா உடனே என்ன செய்ய வேண்டும்\nஅடிவயிற்றில் சேர்ந்துள்ள கொலஸ்ட்ராலை உடனே குறைக்க இவற்றையெல்லாம் தினமும் சாப்பிடுங்க...\nநீண்ட காலம் வாழ உதவும் DASH டயட் பற்றி தெரியாத தகவல்கள்\nபடத்தில் காட்டும் முத்திரையை நீங்கள் செய்தால், உங்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்னு தெரியுமா...\nஉடம்பை வேகமாக இளைக்க வைக்கும் இந்த புதினா டீ... தயாரிப்பது எப்படி\nஇந்த வினோத அறிகுறிகள் உடலில் இருந்தால் உங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கிறது..\nசாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது நல்லதா.. மீறி குடித்தால் உடலில் என்ன நடக்கும்...\nகுறட்டையை உடனே விரட்டும் ஆயுர்வேத முறைகள்..\nஇந்த அறிகுறி இருந்தா உடம்புல மக்னீசியம் சத்து கம்மியா இருக்குனு அர்த்தமாம்... என்ன சாப்பிடலாம்\nடயேரியா நிக்காம போய்க்கிட்டே இருக்கா இந்த 3 சூப்ல ஒன்று குடிங்க... உடனே நிக்கும்...\nகாலையில சரியா சாப்பிடற பழக்கமே இல்லையா அப்போ உங்களுக்கு இந்த பிரச்சினை இருக்குமே\nஎடை குறைக்க டயட்டில் இருப்பவர்கள் பானிபூரி சாப்பிடலாமா\nபுற்றுநோய் வராமல் தடுக்கவும், எப்பொழுதும் இளமையாக இருக்கவும் இந்த ஒரு பழமே போதும்\nஅன்னாச்சி மற்றும் எலுமிச்சை சாற்றை நீரில் கலந்து குடிப்பதால் உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்கள்...\n இத செய்ங்க... உடனே சரியாகிடும்...\nகல்லீரல் கொழுப்பையும் வீக்கத்தையும் கரைக்கும் அற்புத பழம்... எப்படி சாப்பிட வேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=3112:%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D!&catid=66:%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D&Itemid=90", "date_download": "2018-11-13T07:54:58Z", "digest": "sha1:T3DPWHSHEJH4GVJIUF4H6FTVVCMC4HTL", "length": 9665, "nlines": 110, "source_domain": "nidur.info", "title": "தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டிய காலங்கள்!", "raw_content": "\nHome குடும்பம் இல்லறம் தாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டிய காலங்கள்\nஇஸ்லாம் கூறும் திருமணம் -Abdul Basith Bukhari\nதாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டிய காலங்கள்\nதாம்பத்திய உறவை தவிர்க்க வேண்டிய காலங்கள்\nமாதவிடாய் நாட்களைத்தவிர்து மற்ற நாட்கள் அனைத்துமே கணவன் மனைவி தாம்பத்திய உறவில் ஈடுபட ஏற்ற நாட்கள்தான். இருந்தாலும் சில நாட்களில் அந்த இல்லற (உடல்) உற��ை தவிர்த்திருப்பது ஆரோக்கியம். அவை எந்தெந்த நாட்கள்\no கர்ப்பமாக இருக்கும் போதும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப்பட்ட மாதங்களில் மிதமான தாம்பத்திய உறவு வைத்துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியைக் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி பிறக்கும் குழந்தையின் மனநிலையும் பாதிக்கப் படக்கூடும்.\no பிரசவத்திற்குப் பிறகு சில தகவல்களைக் கருத்தில் கொண்டே தம்பதியர் உறவில் ஈடுபட வேண்டும். அதாவது பிரசவம் சிக்கலின்றி அமைந்ததா, சுகப் பிரசவமா அல்லது சிசேரியனா என்று பார்க்க வேண்டும்.\no சாதாரணமாக குழந்தைப் பேற்றுக்குப் பிறகு ஒரு பெண்ணின் கருப்பை சுருங்கி இயல்பு நிலையை அடைய ஆறு வாரங்களாகும். இது தோராயக் கணக்குதான். சில பெண்களுக்கு அவரவர் உடல்நிலையைப் பொறுத்து இந்தக் கணக்குக் கூடலாம். எனவே அப்பெண்ணின் உடல்நலம் சீராக இருப்பதாக மருத்துவர் உத்தரவாதம் கொடுத்த பிறகே உறவு கொள்ள வேண்டும்.\no குழந்தை பிறக்கும் போது பெண்ணின் உடலுறவுப் பாதையில் காயங்கள் ஏற்பட்டிருந்தால் அவை ஆறுகிற வரை உறவைத் தவிர்க்க வேண்டும்.\no கணவனுக்குத் தொற்றும் வகையில் ஏதேனும் நோய் இருந்தால், அது முற்றிலும் குணமாகிற வரை மனைவி அவனுடன் உறவைத் தவிர்க்க வேண்டும்.\no பிரசவத்திற்குப் பிறகு பெண்ணின் உடல்நலம் முற்றிலும் சரியாகி விட்ட போதிலும், அவளுக்கு உறவில் விருப்ப மில்லை என்று தெரிந்தால், அதற்குக் கட்டாயப் படுத்துவது கூடாது.\no உறவில் ஈடுபடும் போது உடலுறவுப் பாதையில் கடுமையான எரிச்சலோ, வலியோ இருந்தால், அதை உடனடியாகத் தவிர்ப்பது நல்லது.\no கருச் சிதைவுக்குள்ளானவர்களும், குறை மாதப் பிரசவத்துக்கு ஆளானவர்களும் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே உறவைத் தொடங்க வேண்டும்.\no மாதவிலக்கு நாட்களில் உறவு கொண்டால், கருத்தரிக்காது என்று பலரும் அந்நாளில் உறவு கொள்ள நினைப்பதுண்டு. ஆனால் அதை முழுமையாக நம்புவதற்கில்லை. அந்நாட்களில் உறவு கொள்வதன் மூலம் கணவன்-மனைவி இருவருக்குமே தொற்று நோய்கள் பரவ வாய்ப்புகள் அதிகம்.\no கைக் குழந்தையிருக்கும் போது உறவில் ஈடுபட்டால் தாய்ப்பால் இல்லாமல் போய் விடும் என்று பல பெண்கள் அதைத் தவிர்ப்பதுண்டு. ஆனால் இது வெறும் மூட நம்பிக்கையே. குழந்தை பிறந்து, குறுகிய காலத்திலேயே உறவு கொண்டால் கடுமையான வலி இருக்கும் என்ற பயத்திலேயே அதைத் தவிர்க்கச் சொல்கிறார்கள்.\no பிரசவித்த பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதே கருத்தடை முறை என்று நினைத்துக் கொண்டு, தைரியமாக உறவு கொள்வதுண்டு. ஏதாவதொரு காரணத்தால் பால் வற்றி விட்டால், அந்தப் பெண் கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு.\no பொதுவாக ஆணாயிருந்தாலும் பெண்ணாயிருந்தாலும் நோய் வாய்ப்பட்டிருந்தால் அந்நாட்களில் உறவைத் தவிர்ப்பதே நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=8947:%E0%AE%83%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D&catid=55:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88&Itemid=84", "date_download": "2018-11-13T07:56:04Z", "digest": "sha1:ZWPAMJKYPCSCSYUSBEQXCJTQQMN6DVCB", "length": 22682, "nlines": 139, "source_domain": "nidur.info", "title": "ஃபர்ளும் நஃபிலும்", "raw_content": "\nHome இஸ்லாம் தொழுகை ஃபர்ளும் நஃபிலும்\nஇஸ்லாமிய நம்பிக்கை அமைப்பில் அல்லாஹ்வுடைய கட்டளைகள், முன்னுரிமையின் தர வரிசையை ஒப்பிடும்போது சில அதிக முக்கியத்துவம் பெற்றவைகளாக இருக்கின்றன.\nஒரு ஹதீஸ் குத்ஸியில் (அல்லாஹ்வால் கூறப்பட்டவை) அபு ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பில், அல்லாஹ் கூறுகிறான்:\n“என்னுடைய அடியான் என்னை நெருங்குவதில் மிகவும் விருப்பமானவை நான் அவன் மீது விதித்துள்ளவைகளை நிறைவேற்றுவது தான். என்னுடைய அடியான் நஃபில் வணக்கங்களை (கடமையான வணக்கங்கள் மற்றும் நற்செயல்கள் தவிர, கூடுதலானவை) நிறைவேற்றுவதன் மூலம், எனக்கு அவன் மீது உள்ள அன்பினால் அவன் கேட்கும் செவிப்புலனாகவும், அவன் பார்க்கும் பார்வையாகவும், அவன் பிடிக்கக் கூடிய கையாகவும், அவன் நடக்கக் கூடிய கால்களாகவும் நான் ஆகும் வரை என்னை மேலும், மேலும் நெருங்குகிறான். மேலும், அவன் என்னிடம் கேட்டால் நான் அவனுக்கு அளிப்பேன். (புகாரி)\nஇந்த ஹதீஸின் மூலம் ஃபர்ள் (கட்டாயமானவை) மற்றும் நஃபில் (கூடுதலானவை அல்லது பரிந்துரை செய்யப்பட்டவை) என்று இரு வகையான வணக்கங்கள் இருப்பதும், நஃபில் வணக்கங்களை விட ஃபர்ளான வணக்கங்களுக்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் அதிகம் என்பதும் தெளிவாகிறது. ஆனால் இவையிரண்டுமே அல்லாஹ்வின் திருப்தியையும், நிரந்தரமான உதவியையும், ஒருவருடைய துவாக்களுக்கு அவனுடைய பதிலையும் பெற்றுத் தரும்.\nநவாஃபி��் வணக்கங்களின் சிறப்பை விளக்கும் விதமாக, மனைவியார், முஃமின்களின் அன்னை உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்: ஒரு முஸ்லிமான அடியான் அல்லாஹ்வுக்காக, கடமையான தொழுகைகளோடு பன்னிரண்டு ரக்’அத்துக்கள் (சுன்னத்) தொழுகை தினமும் தொழுதால் அல்லாஹ் (சுபஹ்) அவனுக்காக ஒரு வீட்டை சுவனத்தில் கட்டுவான். (முஸ்லிம்)\nஇதன்படி நாம் முன்னுரிமையில் இரண்டு நிலைகளைப் பார்க்கிறோம் – ஃபர்ள் என்ற கடமையான வணக்கங்கள், மற்றும் கடமையான வணக்கங்களின் தொடர்ச்சியான (பரிந்துரை செய்யப்பட்ட அல்லது கூடுதல் வணக்கங்களான) நஃபில் வணக்கங்கள். முக்கியமாக, கூடுதல் வணக்கங்கள் தொழுகையில் பிரதிபலிக்கப்படுகின்றன.\nதொழுகையை குறையின்றி சரியாக தொழுவது நம்முடைய நோக்கமாக இருந்தாலும், நடைமுறையில் இதை அடைய முடியாமல் போகலாம். ஃபர்ளான தொழுகைகளில் தவறுதலாக ஏற்படும் குறைபாடுகளை ஈடு செய்வது தான் நஃபில் தொழுகைகளின் வேலை. தாங்கள் தொழும்போது முழுக்கவனத்துடனும், மிகுந்த பணிவுடனும், உலகக் காரியங்களில் மனம் ஈடுபட்டு கவனம் சிதறாமலும், தொழுகிறேன் என்று உண்மையாக யாராவது கூற முடியுமா\nகடமையான செயல்களை, கூடுதல் மற்றும் பரிந்துரை செய்யப்பட்ட செயல்களைச் செய்வதற்கு முன்னால் நிறைவேற்ற வேண்டும். கடமையான செயல்கள் எப்படி முக்கியத்துவத்தின் அடிப்படையில் தரவரிசைப் படுத்தப் பட்டுள்ளனவோ, அதே போல, கூடுதல் மற்றும் பரிந்துரை செய்யப்பட்ட செயல்களுக்கும் பல படித்தரங்கள் உள்ளதால் நாம் அதன் அடிப்படையில் அச்செயல்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.\nகட்டாயக்கடமைகளில் ஏற்படும் குறைபாடுகளை ஈடு செய்வதற்காக நஃபில் தொழுகைகளை அருளியுள்ளது அல்லாஹ்வின் அளவற்ற கருணையையும், கொடைவழங்கும் தன்மையையும் மட்டுமே. கூடுதல் மற்றும் பரிந்துரை செய்யப்பட்ட செயல்களை நஃபில் என்ற தலைப்பின் கீழ் அடக்கலாம்\nமுதலில் நாம் எதைப் பற்றி கணக்குக் கொடுக்க வேண்டியிருக்கும்\nஅபு ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்;\n\"மறுமை நாளில் மக்கள் முதன் முதலில் கணக்குக் கேட்கப்படுவது அவர்களுடைய தொழுகையைப் பற்றித்தான். நம்முடைய ரப், அவன் நன்றாக அறிந்திருந்தாலும், தன் வானவர்களிடம், ‘என்னுடைய அடியான் தொழுகைகளை முழுமையாக, குறையின்றி நிறைவேற்றினானா அல்லது அலட்சியமாக இருந்தானா என்று பாருங்கள்.’ என கூறுவான்.\nஅதனால், அவன் சரியான முறையில் நிறைவேற்றியிருந்தால், அது அவனுக்கு நன்மையாக பதிவு செய்யப்படும். ஆனால், அவன் அலட்சியமாக இருந்திருந்தால், அல்லாஹ் கூறுவான், ‘என்னுடைய அடியான ஏதாவது கூடுதல் தொழுகைகளை நிறைவேற்றியிருக்கிறானா என்று பாருங்கள்.’\nஅதன் பின் அவன் கூடுதல் தொழுகை தொழுதிருந்தால், அல்லாஹ் கூறுவான், ‘என் அடியானின் கடமையான தொழுகைகளில் உள்ள குறைபாடுகளை அவனுடைய கூடுதல் தொழுகைகளைக் கொண்டு ஈடு செய்யுங்கள்.’ என்று கூறுவான். அதன் பிறகு, அவனுடைய எல்லா செயல்களும் அதே போல் சோதிக்கப்படும்.\" (அபு தாவூது)\nஅதனால், நமக்கு இரு வகையான செயல்கள் உள்ளன. ஒன்று, ஃபர்த் (கடமையானவைகள்) மற்றொன்று நஃபில் (கூடுதல் மற்றும் பரிந்துரை செய்யப்பட்ட செயல்கள்). இஸ்லாமிய அறிஞர்கள், கடமையானவற்றை செய்யாமல் இருத்தல் அல்லாஹ்வின் தண்டனையைப் பெற்றுத்தரும் என்பதில் ஒருமித்த கருத்து கொண்டுள்ளார்கள். அதே சமயம், நவாஃபில் செயலை செய்யத் தவறுவது, அதை விடக் குறைவான கண்டிப்பு அல்லது நற்கூலிகளின் இழப்பையும் விளைவிக்கும். அல்லாஹ் (சுபஹ்) விலக்க வேண்டிய (ஹராம் அல்லது தடுக்கப்பட்டவை) அல்லது வெறுக்கப்பட்டவை (மக்ரூஹ் அல்லது வெறுக்கப்பட்டவை) இவற்றை தவிர்த்துக் கொள்ள வேண்டுமென கட்டளையிட்டுள்ளான்.\nதடுக்கப்பட்டவை (ஹராம்) மற்றும் வெறுக்கப்பட்டவை (மக்ரூஹ்) இரண்டிற்கும் இடையேயுள்ள வேறுபாட்டைக் குறிக்கும் விதமாக அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்து விஷயங்களை வெறுத்தார்கள் (அவற்றை வரிசையாகக் கூறினார்). ஆனால் அவற்றை தடை செய்யவில்லை. (அபு தாவூது)\nகடமையானவற்றிற்கு (ஃபர்ள்) எதிர்ப்பதம் தடை செய்யப்பட்டவை (ஹராம்),\nகூடுதல் அல்லது பரிந்துரை செய்யப்பட்டவற்றிற்கு (நஃபில்) எதிர்ப்பதம் விரும்பத்தகாதது (மக்ரூஹ்).\nஅதனால், கடமையானவற்றை செய்யத் தவறுவது தடுக்கப்பட்டது (ஹராம்), கூடுதல் அல்லது பரிந்துரை செய்யப்பட்டவைகளை (நஃபில்) செய்யத் தவறுவது விரும்பத்தகாதது.\nஒரு விசுவாசியின் மீது கடமையாக இருந்தாலும், கட்டாயக் கடமைகளும் அடிப்படை இஸ்லாமிய பொறுப்புகளும் ஒரே அளவு முக்கியத்துவம் பெற்றவை இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.\nஇஸ்லாம், அல்லாஹ் ஏகன் என்பதில் நம்பிக்கை, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபித்துவத்தில் நம்பிக்கை, தொழுகை, ஸகாத், ரமதானில் நோன்பு நோற்பது, மக்காவில் உள்ள கபாவிற்கு புனிதப் பயணம் மேற்கொள்வது என்ற ஐந்து தூண்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை தான் மற்ற அனைத்திற்கும் முன் நிபந்தனை. அது இல்லையென்றால், மற்ற தூண்களை பின்பற்றுவதில் பொருள் இல்லை. அதற்கு அடுத்ததாக தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், தொழுகையை நிலைநாட்டும் ஒரு தனி மனிதர் தன்னுடைய தீனை நிலைநாட்டுகிறார். எவர் தொழுகையை விட்டுவிடுகிறாரோ, அவர் தன் தீனை விட்டுவிடுகிறார். இஸ்லாமுக்கும், நிராகரிப்பு(குஃபுரு)க்கும் உள்ள வித்தியாசம் தொழுகையை விட்டு விடுவது என்று கூறும் எண்ணற்ற ஹதீஸ்கள் உள்ளன.\nதொழுகைக்கு (ஸலாஹ்) அடுத்து வருவது, ஒரு விசுவாசியை தூய்மையாக்கக் கூடிய ஸகாத். குர்’ஆனில் என்பத்தியிரண்டு இடங்களில் தொழுகையும், ஸகாத்தும் சேர்ந்து குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் கலிஃபா அபு பக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், ஸகாத் கொடுக்க மறுப்பவர்கள் மற்றும் தொழுகையையும், ஸகாத்தையும் வெவ்வேறாக பிரிப்பவர்கள் மீது போர் தொடுப்பதாக அறிவித்தார்கள். அவர் இந்த முடிவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பின்வரும் சொற்களின் அடிப்படையில் எடுத்தார்: மக்கள் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரும் இல்லை, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் தூதர், என்று கூறி, தொழுகையை நிலைநாட்டி, ஸகாத்தைக் கொடுக்கும் வரை அவர்களுடன் போர் புரியும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.; (புகாரி, முஸ்லிம்)\nதுரதிர்ஷ்டவசமாக, இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள வேறுபாடுகளை நம்மில் பல முஸ்லிம்கள் பாராட்டுவதோ, அவற்றின்படி செயல்படுவதோ இல்லை. அதனால், அவர்களுடைய வாழ்வு முரண்பாடுள்ளதாக உள்ளது. சிலர் ரமளானில் நோன்பு நோற்கத் தவறலாம், ஆனால் ஈத் தொழுகைக்கு செல்வார்கள்.\nசிலர் ரமளானில் நோன்பு நோற்று, ஜும்மா தொழுகையில் கலந்து கொள்வதில் அலட்சியமாக இருப்பார்கள்.\nசிலர் ஜும்ம��� தொழுகைக்கு வருவார்கள் ஆனால், தினசரி ஐவேளைத் தொழுகைகளில் குறை வைப்பார்கள்.\nஇவை அனைத்தும் நிறைவேற்றப் பட்டாலும், நஃபில் தொழுகைகளைக் கடைபிடிக்காமல் இருக்கும்போது அல்லாஹ்வின் பார்வையில் அவர்களுடைய தரம் குறைந்து போகலாம்.\nசிலர் ஐவேளைத் தொழுகைகளை தினமும் தொழுவார்கள், ஆனால், ஸகாத் கொடுக்கத் தவறி விடுவார்கள். இன் ஷா அல்லாஹ், நாம் ஃபர்ள் மற்றும் நஃபில் இரண்டையும் அறிந்து கொண்டு, அவற்றை நிறைவேற்ற வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/08/blog-post_291.html", "date_download": "2018-11-13T08:06:53Z", "digest": "sha1:VAVPJBNIK6WIP2EEY7U2PLTMZM3WRE5J", "length": 6890, "nlines": 76, "source_domain": "www.maarutham.com", "title": "ஆன்மீக பொது அறிவுப் போட்டி - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka /ஆன்மீக பொது அறிவுப் போட்டி\nஆன்மீக பொது அறிவுப் போட்டி\nகொழும்பு அன்னை அபிராமி அறநெறிச் சங்கம் இந்து மதத்தின் சிறப்புக்களை அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கிலும், அனைவரின் அறிவுத்திறனை வளர்க்கும் நோக்கிலும் ஆன்மீக பொது அறிவுப் போட்டி ஒன்றினை நடத்தவுள்ளது.\nஏனைய பரீட்சைகள், போட்டிகள் போன்று இல்லாமல் சற்று வித்தியாசமான முறையில் இந்த போட்டிப் பரீட்சை நடத்தப்படவுள்ளது. அனைத்து அறநெறிப்பாடசாலைகளும் இப்போட்டியில் பங்கெடுத்து அறநெறி மாணவர்களை ஊக்கப்படுத்துமாறு கேட்கப்பட்டுள்ளனர்.\nஇவ் போட்டி பரீட்சையில் வழங்கப்படும் வினாக்கள் அனைவரதும் சமய அறிவுத்திறன், ஆராயும் திறன், வாசிக்கும் திறன் மற்றும் எமது சமயத்தில் கடைப்பிடிக்கப்படும் பல விசியங்களின் உண்மை தத்துவத்தினையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.\nபோட்டி பரீட்சை விதி முறைகள்\n1.ஆறாம் தரத்திற்கு மேல் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களும் இதில் பங்கு பற்றலாம்.\n2.வினாத்தாளுக்குரிய விடையை எழுதுவதற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படும் (வினாத்தாள் வழங்கப்பட்ட திகதியில் இருந்து ஒரு மாத காலம்)\n3.இப் பரீட்சையில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்குபற்ற விருப்பம் இருப்பின் அறநெறிப்பாடசாலைகளுடாக விண்ணப்பிக்க முடியும்.\n4.80 புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெறும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.\n5. சிறந்த பெறுபேற்றை வெளிப்படுத்தும் அறநெறிப்பாடசாலைகளுக்கு சான்றிதழும், நினைவுச் சின்னமும் வழங்கப்���டும்\nமேலதிக தொடர்புகளுக்கு 0115633502, 0778304302, 0112522358 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/fefsi-workers-strike-start-in-to-tomorrow/10946/", "date_download": "2018-11-13T07:00:35Z", "digest": "sha1:NO5MBE25L3UZDFLKRRIPWRHAPXVSWYEB", "length": 6634, "nlines": 84, "source_domain": "www.cinereporters.com", "title": "பெப்சி தொழிலாளர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம்.. - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\nHome சற்றுமுன் பெப்சி தொழிலாளர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம்..\nபெப்சி தொழிலாளர்கள் நாளை முதல் வேலை நிறுத்தம்..\nதமிழ் சினிமா பெப்சி தொழிலாளர்கள் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ளனர்.\nசம்பள பிரச்சனை தொடர்பாக பெப்சி சங்கத்திற்கும், தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கும் இடையே சமீபத்தில் கருத்து மோதல் ஏற்பட்டது. அதாவது, சினிமா படப்பிடிப்பின் போது பெப்சி ஊழியர்களுக்கு ஏராளமான தொகை சம்பளமாக கொடுக்கப்படுவதாகவும், எனவே தங்கள் விரும்பினால் வேறு தனியார் நபர்களையும் படப்பிடிப்பு வேலைக்கு பயன்படுத்திக்கொள்வோம் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் உள்ளிட்டோர் அறிவித்தனர்.\nஇதற்கு பெப்சி சங்க தலைவரும் இயக்குனருமான ஆர்.கே. செல்வமணி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அதன் பின் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு அதில் உடன்பாடு ஏற்பட்டது.\nஇந்நிலையில், பெப்சி ஊழியர்களை வைத்து மட்டுமே படப்பிடிப்பு நடத்த மாட்டோம் என்கிற நிலைப்பாட்டில் தயாரிப்பாளர்கள் உறுதியாக உள்ள நி���ையில், நாளை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஆர்.கே.செல்வமணி இன்று அறிவித்துள்ளார். வடபழனியில் உள்ள பெப்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தின் முடிவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.\nPrevious articleபுதிய படத்தில் நயன்தாராவின் சம்பளம் ரூ.6 கோடி….\nNext articleபடுக்கையை பகிர்வதால் பல பிரச்சனை – நடிகை ஓபன் டாக்\nரஜினியின் மகளுக்கு 2வது திருமணம். மாப்பிள்ளை இவரா\nகுழந்தைகளுக்கு பிடித்த பிரபல நடிகர் காலமானார்\nவிழா மேடையில் கன்னத்தில் முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்- அதிர்ச்சி அடைந்த காஜல்\nநான் அப்படி கூறவில்லை – மறுப்பு தெரிவித்த நடிகை கஸ்தூரி\nமகாலட்சுமி - மார்ச் 14, 2017\nஅது வேற வாய்- விஜயை கேள்விகளால் வறுத்தெடுக்கும் சமூக வலைதளம்\nகலகலப்பு 2 உண்மை ரிசல்ட் என்ன\nவிஜய் படத்தில் நடிக்கும் ஜூலி\nபிக்பாஸ் 2-வது சீசனில் கமலுக்கு பதில் இவரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/balaji-mohan/", "date_download": "2018-11-13T06:34:43Z", "digest": "sha1:EZPUM7T5J5ZFJGT5ZBJ5EUTRA7OQGQRO", "length": 2799, "nlines": 56, "source_domain": "www.cinereporters.com", "title": "Balaji Mohan Archives - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\nமாரியை தவறவிடுகிறேன் மாரி 3வருகிறதா- இயக்குனர் பாலாஜி மோகன்\nதனுஷூக்கு ரசிகர்கள் விட்ட சாபம்: அதிர்ச்சி தகவல்\nபிரிட்டோ - டிசம்பர் 26, 2017\nதனுஷின் மாரி-2 படத்தில் பிரேமம் நாயகி\ns அமுதா - செப்டம்பர் 28, 2017\nபிரிட்டோ - ஜூன் 11, 2018\nதந்தையின் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த மகள்\n ஜெயம் ரவி செம ஷாக்\nசொல்ல முடியாத வார்த்தைகளை பேசினார் சோபியா: தமிழிசை விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/85621", "date_download": "2018-11-13T06:45:07Z", "digest": "sha1:NWS6PAFCG323HGN5AJ3Y5K37DU5CNG2Y", "length": 28605, "nlines": 128, "source_domain": "www.jeyamohan.in", "title": "நெல்லின் ரகசியம்", "raw_content": "\nநெல் சாகுபடி பொதுவாகவே இலாபம் குறைவானதாகவும், விவசாயி தியாகம் செய்பவராகவும் ஒரு நிலை இருக்கிறது. அதிகரிக்கும் சாகுபடி செலவு ஒருபக்கம், ஆனால் விளைபொருளுக்கான சரியான விலை கிடைக்காதது, உற்பத்தி திறன் குறைவாக இருப்பது போன்ற காரணங்கள் விவசாயியை சோர்வுற செய்கின்றன. தேசிய அளவில் நெல்லின் சராசரி உற்பத்தி திறன், 2600 கிலோ ஒரு ஹெக்டருக்கு. தமிழ் நாடு இந்திய சராசரியைவிட குறைவாக நெல் உற்பத்தி திறனை கொண்டுள்ளது. 2400 கிலோ ஒரு ஹெக்டருக்கு என்பதே சராசரியான உ���்பத்தி அளவாக உள்ளது. ஆயினும் தமிழ்நாட்டில் 7.7-9.0 tonnes ஒரு ஹெக்டருக்கு அதிகபட்ச விளைச்சலாக பெற முடியும் என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒப்பிடும்போது 5.3 tonnes குறைவாக விளைச்சல் குறைவாக கிடைக்கிறது.\nநெல் மகசூலை தீர்மானிக்கும் மிக முக்கிய காரணிகளாக தட்பவெட்ப நிலை, உயர் விளைச்சல் ரகங்கள், பூச்சி நோய் தாக்குதல், சாகுபடி முறைகள் போன்றவற்றை கூறலாம். எந்த ஒரு பயிரிலும் உயர் விளைச்சலை அடைய முதலில் கவனமாக, குறைந்த மகசூலின் காரணங்களை கண்டறிதல் வேண்டும். பிறகு தெளிவாக திட்டமிட்டு, தொழில்நுட்பங்களை பயன்படுத்தினால் உயர் விளைச்சல் அடைவது எளிதான ஒன்றுதான். மொத்த சாகுபடி செலவில் ஒரு பங்கை குறைத்து விளைச்சலை அதிகப் படுத்தினால் நிச்சயமாக நெல் சாகுபடி லாபமான ஒன்றுதான்.\nஇதனை நிரூபிக்க, ஒரு கள ஆய்வாக பையூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி திரு. மாதவன் அவர்களை தேர்வு செய்து குறைவான விளைச்சலுக்கான பிரச்சினைகளை கண்டறிந்து தொழில்நுட்ப குறிப்புகளை பயன்படுத்த முடிவு செய்தேன். அவரிடம் விவாதித்த போது, துத்தநாகச் சத்து குறைபாடு, குறைந்த எண்ணிக்கையிலான தூர்கள், இலைச்சுருட்டு புழு தாக்குதல் , குலை நோய், இலையுறை நோய் தாக்குதல் அழுகல் தாக்குதல், அதிகளவிலான பதர் மணிகள் போன்ற காரணிகளால் விளைச்சல் குறைவது தெரிந்தது. இந்த குறைபாடுகளை போக்க கீழ்க்கண்ட எளிய செலவு குறைந்த தொழில்நுட்பங்கள் செயல்படுத்தப்பட்டன.\nபத்து கிலோ நெல் விதைகள் ௦.3 சதவீத பஞ்சகவ்யா மற்றும் உயிர்உரங்கள், உயிர் காரணிகள் 0.1% (அசொஸ்பைரில்லம், சூடோமொனாஸ்) கலந்த கரைசலில் சுமார் பனிரெண்டு மணிநேரம் ஊறவைக்கப்பட்டு பிறகு எடுக்கப்பட்டு மறுநாள் திரும்பவும் ஒரு மணி நேரம் அதே கரைசலில் ஊற வைக்கப்பட்டு நிழலில் வைக்கப்பட்டன. மறு நாள் முளை கட்டியதும் பரவலாக மேட்டுப்பாத்தியில் விதைக்கப்பட்டன. இதனால் நாற்றுகள் வாளிப்பாகவும் பூச்சி நோய் தாக்குதல் இல்லாமல் வேர்கள் நன்றாகவும் முன் தூர்கள் (pre formed tillers) தோன்றியும் காணப்பட்டன.\nஅடியுரமாக ஊட்டமேற்றிய ஜிங்க் சுல்பேட் இடுதல்\nபதினைந்து கிலோ ஜிங்க் சல்பேட் நூற்றைம்பது கிலோ மக்கிய தொழு உரத்துடன் ஊட்டமேற்றப்பட்டு நன்றாக சமப்படுத்திய பிறகு அடியுரமாக இடப்பட்டது. இதனால் பயிர் வளர்ச்சி நன்றாகவும் பயிர்கள் அதிக தூர்களுடனும் இருந்தன.\nபசுந்தாள் உரம் இடுதல், செயற்கை உரங்களை மக்கிய தொழு உறங்களுடன் கலந்து இடுதல், தழைச் சத்து தரும் யூரியாவினை வேப்பம் புண்ணாக்கு கலந்து இடுதல்; எப்போதும் யூரியாவினை பொட்டாஷுடன் கலந்து இடுதல்; உரத்தை நான்கு பகுதிகளாக பிரித்து இடுதல்; சமச்சீரான உர நிர்வாகம் மண் பரிசோதனை அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டது. இதனால் தேவைக்கு அதிகமாக உரமிடுதல் அறவே தவிர்க்கப்பட்டது. இதனால் சாகுபடி செலவு குறைந்தது. பஞ்சகவ்யா 0.3 சதவீதம் மற்றும் ஜிங்க் சல்பேட் 0.5 சதவீதம் இலை வழித் தெளிப்பாக பயிர் நட்ட 10th 25th 45th நாட்களில் தெளிக்கப்பட்டது. பயிர் நன்றாக வளர்ச்சியடைந்து எந்த வித நோய் பூச்சி தாக்குதல் இல்லாமல் முதிர்ச்சி அடைந்தது. பையூர்-1 நெல் ரகம் சாயக்கூடியது. துத்தநாகச் சத்து குறைபாட்டிற்கு நடுந்தர தாங்கும் தன்மை கொண்டது. சன்ன ரக நெல்; வைக்கோல் தேவைக்கு ஏற்ற ரகம். ரகத்தேர்வு திரு. மாதவனின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அவரால் செய்யப்பட்டது. அவர் தொடர்ந்து முப்பது வருடங்களாக இந்த ரகத்தினை பயிர் செய்து வருகிறார்.\nசாகுபடி செலவு அளவு விலை\nநாற்றங்கால் - Rs. 400\nபசுந்தாள் உர விதைகள் 10 Kg Rs. 400\nஇரண்டாம் உழவு 3 hours Rs. 1200\nபயிர் நடவு Rs. 3000\nபஞ்சகவ்யா தயாரித்தல் - Rs. 400\nகளை பறித்தல் - Rs. 1300\nமொத்த செலவு - Rs. 20,755\nமொத்த வருமானம் - Rs. 83,900\nவிளைச்சலை தீர்மானிக்கும் பயிர்ப்பண்புகளின் வெளிப்பாடு\nவிளைந்த ஒரு கதிரில் மணிகளின் எண்ணிக்கை 280-350\nமுதிர்ச்சி அடைந்த பயிரின் உயரம் 1.5 m\nசரியான முறையில் பிரச்சனைகளை கண்டறிந்து, தெளிவாக திட்டமிட்டு தொழில்நுட்ப சாகுபடி முறைகளை பயன்படுத்தியதால் நெல்லின் விளைச்சல் 3675 கிலோவாக இருந்தது. இது தேசிய மற்றும் மாநில சராசரி அளவைவிட அதிகம். ஒரு ஹெக்டருக்கு கணக்கிடும்போது 9.0 டன்கள். சாதரணமாக ஒரு ஏக்கருக்கு ஆகும் 24000-28000 செலவைவிட குறைவு. இன்னும் செலவினை குறைக்க முடியும். நெல்லில் அதிக தூர்களை அடைய நிச்சயமாக தழைச் சத்து தரும் யூரியாவினை வேப்பம் புண்ணாக்குடன் கலந்து இடுதல் வேண்டும்.\nமுழுமையான இயற்கை விவசாயத்தில் அதிக பட்ச விளைச்சலை அடைய நிச்சயமாக முடியாது. தூர்கள் பத்துக்கும் குறைவான அளவிலயே இருக்கும். ஒரு போக சாகுபடி நெல்லை இயற்கை முறையில் சாகுபடி செய்தால் பையூர்-1 நெல் ரகம், அதிக பட்சமாக 2225 கிலோ என்ற அளவில் தரு��். சாகுபடி செலவில், செயற்கை உரங்களை பயன்படுத்தாமல் இருப்பதால் Rs. 1215-1500 குறையும். ஆகவே சாகுபடி செலவில் மிகப்பெரிய மாற்றமில்லை. நிச்சயமாக இயற்கை சாகுபடியில் மகசூல் ஒரு ஏக்கருக்கு ஆயிரம் கிலோ குறையும். ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் வைத்துக்கொண்டு நெல் சாகுபடியை வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் விவசாயிடம் நான் ஆயிரம் கிலோ நெல்லை தியாகம் செய்ய விட மாட்டேன்.\nஅதே நேரத்தில் நெல்லில் இயற்கை விவசாயம் செய்யும் நண்பர்கள், இந்த மூன்று ரகங்களைப் பயிரிடலாம். பவானி, வெள்ளைப் பொன்னி மற்றும் பையூர்-1. ஒரு போக சாகுபடி நிலத்தில் இதனைப் பயிரிடுங்கள். பயறு வகைகளை சுழற்சி முறையில் சாகுபடி செய்தால் ஒவ்வொரு வருடமாக குறைந்த அளவில் மகசூல் உயரும். ஆனால் ஒருங்கிணைந்த முறையில் கிடைக்கும் விளைச்சலை விட நிச்சயமாக அதிக மகசூல் எடுக்க முடியாது. அதே சமயம் இயற்கை சாகுபடி முறையில் லாபத்தின் விகிதம் குறைவுதான். ஆனால் நட்டம் இருக்காது. நீங்கள் உயர் விளைச்சல் குட்டை ரகங்களை இயற்கை சாகுபடிக்குப் பயன்படுத்தினால் விளைச்சல் இன்னும் குறையும். ஆனால் அதே சாகுபடி செலவுதான்.\nநான் நிச்சயமாக இயற்கை சாகுபடியை முழுமையாக பரிந்துரைக்க மாட்டேன். சாகுபடி செய்யும் நிலத்தின் அளவு குறைந்து கொண்டே வருகிறது. அதனால் குறிப்பிட்ட பரப்பளவில் அதிக பட்ச விளைச்சல் அடைவதை என் நோக்கமாக கொண்டிருப்பேன். அதே சமயத்தில் நிலம் நீர் சுற்றுப்புறத்தின் தன்மை மாற்றமடையாமல் நீடித்த பயனுக்கு ஏற்றவகையில் பராமரிக்க வேண்டும் என்பதையும் பரிந்துரைப்பேன். மண்ணின் உப்பு கார நிலை, நுண்ணுயிர்களின் எண்ணிக்கை, காற்றோட்டம் போன்ற காரணிகள் செம்மைப்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்துவேன். இயற்கை விவசாயத்தில் ஈடுபடுபவர்களை நான் குறை கூற மாட்டேன். அது உங்களின் விருப்பம். ஆனால் ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் வைத்து விவசாயம் ஒன்றையே முழுதொழிலாக வைத்திருப்பவரை தயவு குறைசொல்ல வேண்டாம். அவரின் லாபத்தை குறைக்கவும் வேண்டாம்.\nசில பயிர்கள் முழுமையாக இயற்கை விவசாயம் செய்ய ஏற்றவை; மஞ்சள் தென்னை வெங்காயம், சில பயறு வகைகள். அவற்றை பயிர் சுழற்சி முறையில் பயிரிடலாம். இயற்கை விவசாயம் செய்ய விரும்பும் நண்பர்கள் முதலில் மண் ஆய்வு செய்யுங்கள். பிறகு அதன் பரிந்துரைப்படி இயற்கை உரங்களை அளிக்க திட்டமிடுங்கள். கால்நடைகள் மிக அவசியம். மண் புழு உரதொட்டிகள் அமைத்தலும் அவசியம். எந்த இடுபொருளையும் வெளியே விலை கொடுத்து வாங்காமல் நீங்களே தயார் செய்து கொள்ளுங்கள். மண்ணின் வளத்தை ஆய்வுகளின் மூலம் வருடந்தோறும் கண்காணியுங்கள். இந்த செயல்முறைகளின் மூலம் நஷ்டத்தை குறைப்பதுடன் சாகுபடி செலவையும் குறைக்கலாம்.\nபூக்கொகொவின் செயல் முறைகள் ஜப்பான் நாட்டின் தட்பவெட்ப நிலையினை கருத்தில் கொண்டு நெல் ஆரஞ்சு இரண்டு பயிர்களில் செயல்படுத்தப்பட்டன. அவருக்கும் இயல்பான விளைச்சலை அடைய ஏழு வருடங்கள் தேவைப்பட்டன. பொருளியல் தேவையை விவசாயத்தின் மூலம் நிவர்த்தி செய்பவரிடத்தில் சென்று ஜென் தத்துவத்தை செயல் படுத்தக் கூறமாட்டேன். ஜப்பானில் நெல் ஒரு போகம் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. அதே நேரத்தில் மண்ணில் அங்கக சத்தின் அளவு அதிகம், ஜப்பானிகா நெல் ரகங்கள் இயல்பாகவே குட்டையானவை அதே நேரத்தில் உயர விளைச்சல் ரகங்கள். நம் மண்ணின் நிலை வேறு. தட்ப வெட்ப நிலை வேறு. இயற்கை சாகுபடி முறைகள் மூலம் நிச்சயமாக உணவுத்தேவையை பூர்த்தி செய்ய முடியாது. ஒருங்கிணைந்த முறைகள் மூலமே உயர் விளைச்சலை அடைய முடியும்.\nதற்போது திரு மாதவன் இந்த எளிமையான செயல் முறைகளை மற்ற விவசாயிகளுக்கு எடுத்துக் கூறும் அளவிற்கு திறமையாக செயல்படுகிறார். விவசாயிகளின் நிலங்களுக்கு சென்று பரிந்துரைகளை செய்கிறார். அவரிடம் பரிந்துரையினை கேட்க விரும்புவர்கள் இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலலாம். 9698088459. என்னையும் தொடர்பு கொள்ளலாம். 9600513216\nஉங்கள் ஈரட்டி நிலத்திற்கு கூடிய விரைவில் செல்வேன். விஜயராகவன் அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்.\nஃபுகொகாவும் யோஷிடாவும் இணையும் புள்ளி\nவெறுப்பு, இயற்கை வேளாண்மை – கடிதங்கள்\nTags: இயற்கை வேளாண்மை, நெல்லின் ரகசியம்\n[…] நெல்லின் ரகசியம் படித்தேன் […]\nஇயற்கைவேளாண்மை மேலும் ஒரு கடிதமும் பதிலும்\n[…] நெல்லின் ரகசியம் […]\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 53\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 6\nமாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்���ிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/67679/", "date_download": "2018-11-13T07:35:03Z", "digest": "sha1:WNOBA2IECGQCBMOX34TARNHJZ2IOO5EF", "length": 10835, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி வெள்ளை மாளிகையின் முன் மாணவர்கள் போராட்டம் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nதுப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி வெள்ளை மாளிகையின் முன் மாணவர்கள் போராட்டம்\nஅமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி மாணவர்கள் வெள்ளை மாளிகையின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை புளோரிடாவில் பாடசாலை ஒன்றில் அப்பாடசாலையின் முன்னாள் மாணவரான நிகோலஸ் க்ரூஸ் என்பவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.\n2018 ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 18 பாட���ாலைகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி; ட்ரம்புக்கு வலியுறுத்தும் வகையில் வெள்ளை மாளிகையின் முன் மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவர்கள் அடுத்து நாங்களா என எழுதிய பதாகைகளுடன் படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nTagstamil tamil news white house கட்டுப்படுத்த துப்பாக்கி கலாச்சாரத்தைக் புளோரிடா போராட்டம் மாணவர்கள் வலியுறுத்தி வெள்ளை மாளிகை\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை…\nசினிமா • பிரதான செய்திகள்\n‘கொம்புவச்ச சிங்கம்டா’ சசிகுமார் படத்தை ஆரம்பித்து வைத்த சமுத்திரகனி\nஅக்னி-2 ஏவுகணை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது\nஅன்னத்துடன் ஒரு பால் உறவில் வாழ்ந்த வாத்துக்கு நினைவுச் சின்னம்..\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/11/blog-post_155.html", "date_download": "2018-11-13T08:07:15Z", "digest": "sha1:ICARF44JI6NUIKHG4XJ3U4RQ56TGYD6T", "length": 5447, "nlines": 70, "source_domain": "www.maarutham.com", "title": "ரயர் வெடித்து டிப்பர் தடம்புரள்வு. - மாருதம் செய்திகள்", "raw_content": "\nரயர் வெடித்து டிப்பர் தடம்புரள்வு.\nகாத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் டிப்பர் ரக வாகனமொன்று ரயர் வெடித்ததனால்,பாதையை விட்டு விலகி பலத்த சேதங்களுடன் வீதியோரத்தில் வீசப்பட்டுள்ளது.\nஇச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில்,குருக்கள் மடத்திலிருந்து கடைகளுக்கு விற்பனை முகவர்களால் மென்பானம் மற்றும் சோடா விற்பனை செய்துகொண்டு வந்த சிறிய ரக டிப்பர் வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை மீறி,சக்கரம் வெடித்து காற்று போதாமையினால் இன்று நண்பகல் வேளை(13) தடம்புரண்டுள்ளது.\nஇச்சம்பவத்தில் சாரதி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதுடன் வாகனத்தினுள் இருந்த சுமார் ,ரூபா ஒரு லெட்சத்துக்கும் மேற்பட்ட மென்பானங்கள் சேதமாக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்த மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/07/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-11-13T08:10:04Z", "digest": "sha1:GSGBO2RFG6FXF5QXGBRRPC6N4TWPPYVT", "length": 3822, "nlines": 63, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "ஜாங்கிரி | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஉளுத்தம் பருப்பு – 250 கிராம்\nசர்க்கரை – 200 கிராம்\n* உளுத்தம் பருப்பை அரை மணி நேரத்திற்கு ஊற வைத்து நுண்ணிய மிருதுவான விழுது போல் அரைக்கவும்.\n* சர்க்கரை சிரப் தயார் செய்து கலர் மற்றும் ஏலக்காய் சேர்க்கவும்.\n* மெல்லிய பிளாஸ்டிக் கவரில் இந்த மாவை ஊற்றி, கவரின் அடிப்பாகத்தில் நுனியில் சிறு துளை செய்யவும்.\n* வாணலியில் எண்ணெயை சூடு செய்து எண்ணெயில் முறுக்கு போல பிழிந்து முழுவதுமாக வேகும் வரை வறுக்கவும்.\n* எண்ணெயிலிருந்து எடுத்து 2 நிமிடத்திற்கு சர்க்கரை சிரப்பில் போட்டு எடுக்கவும்.\nநல்ல முறையாக செய்வதற்கு உளுத்தம் பருப்பை நன்கு நுரைக்க அரைத்துக்கொள்ளவும். மொறு மொறுவென்று வருவதற்கு அரிசி மாவு சேர்க்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/10/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/17031/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-30-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-update?page=1", "date_download": "2018-11-13T06:32:39Z", "digest": "sha1:3N4A6TVQXJSTJWNSXBGL7LDLCAT33DHA", "length": 18761, "nlines": 199, "source_domain": "www.thinakaran.lk", "title": "கைதான புலனாய்வு உறுப்பினருக்கு மார்ச் 30 வரை விளக்கமறியல் (UPDATE) | தினகரன்", "raw_content": "\nHome கைதான புலனாய்வு உறுப்பினருக்கு மார்ச் 30 வரை விளக்கமறிய��் (UPDATE)\nகைதான புலனாய்வு உறுப்பினருக்கு மார்ச் 30 வரை விளக்கமறியல் (UPDATE)\nஊடகவியலாளர் கீத் நொயார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் கைதான இராணுவ குற்றப்புலனாய்வு பிரிவு உறுப்பினருக்கு எதிர்வரும் மார்ச் 30 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.\nநேற்று (20) இரவு கைதான குறித்த நபரை இன்று (21) கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது, நீதவான் இவ்வுத்தரவை வழங்கினார்.\nகீத் நொயார் தாக்குதல்; புலனாய்வு உறுப்பினர் கைது\nஇதுவரை 06 பேர் கைது\nஊடகவியலாளர் கீத் நொயார் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகடந்த 2008 ஆம் ஆண்டு மே 22 ஆம் திகதி, கீத் நொயாரின் தெஹிவளை பிரதேசத்திலுள்ள வீட்டின் முன்புறமாக வேன் ஒன்றில் வந்த இனம்தெரியாதோர், ஆயுதத்தை காண்பித்து, மேற்கொண்ட தாக்குதல் மற்றும் சித்திரவதை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nநேற்று (20) இரவு கைது செய்யப்பட்ட 34 வயதான குறித்த மினுவங்கொட பிரதேசத்தைச் சேர்ந்த இராணுவ வீரர், புலனாய்வுப் பிரிவிலிருந்து தப்பிச் சென்றவரென்று பொலிஸ் ஆரம்ப விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nகுறித்த நபரை இன்றைய தினம் (21) கல்கிஸ்ஸை நீதிமன்றில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி, இராணுவ மேஜர் இருவர் உள்ளிட்ட, மூன்று இராணுவ உத்தியோகத்தர்களும், பெப்ரவரி 19 ஆம் திகதி மேலும் இரு இராணுவ வீரர்களும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகீத் நொயார் தாக்குதல்; மேலும் இரு கோப்ரல்கள் கைது\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஆயுத முனையில் மத்தேகொட அரச வங்கி கொள்ளை\nகொட்டாவ, மத்தேகொட பிரதேசத்திலுள்ள அரச வங்கியொன்றிற்குள் நுழைந்த மூவர் வங்கியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.இன்று (26) பிற்பகல் 3.30 3 மணியளவில்...\nஜனாதிபதி, கோத்தா கொலை சதி; இதுவரை 89 பேரிடம் வாக்குமூலம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ ஆகியோரை கொல்ல சதித்திட்டம் தீட்டிய சம்பவம் தொடர்பில் குற்றவியல்...\nரவி கருணாநாயக்கவின் வீட்டை படம்பிடித்த இருவர் கைது\nமுன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவி கருணாநாயக்கவின் பாராளுமன்ற வீதியில் உள்ள வீட்டை ‘ட்ரோன்’ (Drone) விமானத்தின் மூலம் படப்பிடிப்பு...\nஹெரோயின் விழுங்கி வந்த 67 வயது பெண் உள்ளிட்ட இருவர் கைது\nஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 67 வயதுடைய பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது.நேற்று (25) பிற்பகல் 2.50 மணியளவில் துபாயில் இருந்து...\nசுமார் 3,000 தோட்டா மீட்பு சம்பவம்; மேஜர் உள்ளிட்ட மூவர் கைது\nT56 ரக துப்பாக்கிகளின் 2,958 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ மேஜர் ஒருவர் உள்ளிட்ட இராணுவத்தைச் சேர்ந்த மூவர் கைது...\nமுன்னாள் DIG நாலக்க டி சில்வா ஐந்தாவது தினமாக CID யில்\nதீவிரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் மாலக்க சில்வா மூன்றாவது முறையாக இன்று (25) மீண்டும் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் (CID...\nநாலக்க சில்வா- நாமல்குமார; தொ.பே உரையாடல்களில் 123 பொருத்தம்\nஅழிக்கப்பட்ட தரவுகளைப்பெற ஹொங்கொங்கிடம் உதவி பெற ஏற்பாடுமுன்னாள் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் நாலக்க சில்வா மற்றும் நாமல் குமார ஆகியோரின் 124 தொலைபேசி...\nமுன்னாள் DIG நாலக்க டி சில்வா நான்காவது தினமாக CID யில்\nதீவிரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் மாலக்க சில்வா மூன்றாவது முறையாக இன்று மீண்டும் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் (CID)...\nமுன்னாள் DIG நாலக்க டி சில்வா மூன்றாவது தினமாக CID யில்\nதீவிரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மாஅதிபர் மாலக்க சில்வா மூன்றாவது முறையாக இன்று மீண்டும் குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் (CID)...\nதுப்பாக்கிச் சூட்டில் பிரதேச சபை ஊழியர் பலி\nமாத்தறை, ஊறுபொக்க, ஹுலங்கந்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் பலியாகி உள்ளார்.இன்று (22) காலை 9.25 மணியளவில், தம்பஹல...\n'சிரிலிய சவிய' திட்ட வாகனத்தை பகுப்பாய்வுக்குட்படுத்த உத்தரவு\n* மனித எச்சங்கள், வெடிபொருட்கள் இருந்தனவா அறிக்கை சமர்ப்பிக்குமாறும் உத்தரவுவழக்கின் தடயப்பொருளாக டிபென்டர் வாகனம்பிரபல ரகர் வீரர் வசீம் தாஜுதீனை...\nயாழ் - திருமலை பஸ்ஸில் 1,670 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது\nயாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்றில் மேற்கொண்ட சோதனையின்போது 1,670 போதைப் பொருளுள் மாத்திரைகளுடன் இருவர் கைது...\nஜம் இய்யத்துல் உலமா சபையுடன் பிரதமர் மஹிந்த சந்திப்பு\nமதத்தலைவர்களை சந்திக்கும் தொடரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கும்...\nகாத்திரமாக சிந்திக்குமா தமிழ் அரசியல் தரப்புகள்\nவடக்கு, கிழக்கு தமிழினத்தின் அரசியல் பயணம் தற்போது ஸ்தம்பிதமடைந்து போய்...\nஅமெரிக்காவில் காட்டுத் தீ: உயிரிழப்பு 31 ஆக உயர்வு\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில்...\nபுதிய பிரதமர் நியமிக்கப்பட்டபோது நீதிமன்றம் செல்லாதோர் பாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக நீதியை நாடியது ஏன்\nபுதிய பிரதமரை நியமிக்கும்போது நீதிமன்றம் சென்று அரசியலமைப்பு தொடர்பில்...\nஸ்ட்ரோபர்ரி பழங்களுக்குள் ஊசி வைத்த பெண் கைது\nஸ்ட்ரோபர்ரி பழங்களுக்குள் ஊசிகளை வைத்ததாக 50 வயது பெண் ஒருவர்...\nஇஸ்ரேல் நடத்திய சுற்றிவளைப்பில் காசாவில் ஏழு பலஸ்தீனர்கள் பலி\nகாசாவில் இஸ்ரேல் நடத்திய இரகசிய சுற்றிவளைப்பு மற்றும் வான் தாக்குதல்களில்...\nயெமன் ஹுதைதா நகர மோதல்: 24 மணி நேரத்தில் 149 பேர் பலி\nயெமனின் தீர்க்கமான துறைமுக நகரான ஹுதைதாவில் கடந்ந 24 மணி நேரத்தில் அரச...\nஎண்ணெய் ஏற்றுமதியை குறைக்க சவூதி முடிவு\nசரிந்துள்ள எண்ணெய் விலையை உயர்த்துவதற்காக சவூதி அரேபியா டிசம்பர் மாதத்தில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/component/content/article/82-2011-01-01-08-28-54/166588-------1282018--------.html", "date_download": "2018-11-13T07:28:03Z", "digest": "sha1:WXHU5GW2PY5UXKCSMC6XOURVGSNWP3WQ", "length": 7276, "nlines": 62, "source_domain": "www.viduthalai.in", "title": "பெரியார் பேருரையாளர் இறையனார் நினைவு நாளான நேற்று (12.8.2018) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கிய நன்கொடைகள்", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nகருநாடக மாநில இடைத்தேர்தல் பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத���த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பி.ஜே.பி.க்க...\nசெவ்வாய், 13 நவம்பர் 2018\nபெரியார் பேருரையாளர் இறையனார் நினைவு நாளான நேற்று (12.8.2018) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் - மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கிய நன்கொடைகள்\nதிங்கள், 13 ஆகஸ்ட் 2018 15:04\nவிடுதலை வைப்பு நிதி - 80ஆம் முறையாக ரூ.1000\nபெரியார் பெருந்தகையாளர் நிதி - 254ஆம் முறையாக ரூ. 100\nடில்லி பெரியார் மய்ய வழக்கு நிதி - 196ஆம் முறையாக ரூ. 100\nவிடுதலை வளர்ச்சி நன்கொடை - 109ஆம் முறையாக ரூ.100\nக.ச.பெரியார் மாணாக்கன் (விடுதலை) 49ஆம் முறையாக ரூ.900\nமு.செல்வி (உண்மை) - 26ஆம் முறையாக ரூ.350\nசெ.பெ.தொண்டறம் (பெரியார் பிஞ்சு) - 26ஆம் முறையாக ரூ.240\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/page1/145924.html", "date_download": "2018-11-13T06:37:33Z", "digest": "sha1:LV6GYQJWQDHX547VT4P4T4NNO6CWM5DM", "length": 18682, "nlines": 88, "source_domain": "www.viduthalai.in", "title": "மக்களாட்சி கொலை செய்யப்பட்டு விட்டது - மம்தா பானர்ஜி", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nகருநாடக மாநில இடைத்தேர்தல் பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பி.ஜே.பி.க்க...\nசெவ்வாய், 13 நவம்பர் 2018\nபக்கம் 1»மக்களாட்சி கொலை செய்யப்பட்டு விட்டது - மம்தா பானர்ஜி\nமக்களாட்சி கொலை செய்யப்பட்டு விட்டது - மம்தா பானர்ஜி\nஜி.எஸ்.டி.க்கு நாடு முழுவதும் எதிர்ப்பு:\nமக்களாட்சி கொலை செய்யப்பட்டு விட்டது - மம்தா பானர்ஜி\nஅகமதாபாத் ஜூலை 2 ஜி.எஸ்.டி. எனப்படும் நாடு முழுவதும் ஒரே வரிக்கொள்கையினைக் கண்டித்து இந்தியாவின் அனைத்து தொழில் நகரங்களிலும் வணிகர்கள் போராடி வருகின்றனர். பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத்தில் வணிகர்கள் மோடி மற்றும் அருண்ஜெட்லிக்கு இறுதிச்சடங்கு செய்யும் போராட்டம் நடத்தினர்.\nஜி.எஸ்.டி எனப்படும் ஒரே வரிக் கொள்கை நாடு முழுவதும் ஜூலை முதல் நாள் அதிகாலை 12 மணிக்கு நிறைவேறியது, இதற்காக சுதந்திரத் திற்கு பிறகு மீண்டும் நள்ளிரவில் நாடாளுமன்ற மய்ய அவை கூடியது, இந்த வரிக்கொள்கை நடை முறைப் படுத்தும் நிகழ்ச்சியில் மோடி, பிரணாப்முகர்ஜி உள்பட மத்திய அரசின் அனைத்து அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.\nநாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பாக துவங்கிய இந்த ஜி.எஸ்.டி.யை, ஆளும் கட்சியினர் விழா வாக கொண்டாடிய அதேவேளையில் வணிகர்கள் போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.\nநாடு முழுவதும் ���ள்ள சிறு வணிகர்கள் ஜி.எஸ்.டி.யை கடுமையாக எதிர்த்துவருகின்றனர். மோடியின் மாநிலமான குஜராத்தில் பல விதமான போராட்டங்கள் நடந்து வருகின்றன. சூரத் நகரில் ஆயத்த ஆடை, தங்க வைர நகை உற்பத்தி, பேக்கிங் செய்யப் பயன்படும் அட்டைப் பெட்டி பிளாஸ் டிக்குகள் போன்றவற்றை தயாரித்து மொத்த விற்பனை செய்யும் வணிகர்கள் அதிகம் உள்ளனர். குஜராத் மாநிலத்தின் மொத்த வருவாயில் சூரத் நகரம் 22 விழுக்காடு தருகிறது. இந்த நிலையில் ஜி.எஸ்.டி. வரியினால் மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள், இதனால் எங் களின் வணிகம் பாதிக்கப்படும் என்று கூறி மார்ச் மாதத்தில் இருந்து தொடர்ந்து போராட்டம் நடத்திவருகின்றனர். ஆனால் அவர்களின் போராட்த்தை மத்திய அரசு செவிகொடுத்துக் கேட்க வில்லை.\nமோடி - ஜெட்லி படங்கள் எரிப்பு\nஇந்த நிலையில் ஜூலை ஒன்றாம் தேதி நள்ளிரவில் ஜி.எஸ்.டி. அறி முகமானது. தங்களின் தொடர் எதிர்ப்பை கவனத்தில் கொள்ளாமல் ஜி.எஸ்.டி. வரியை நடைமுறைக்கு கொண்டுவந்த மோடி, அருண் ஜெட் லியைக் கண்டித்து நள்ளிரவில் சூரத் வணிகர்கள் மோடி மற்றும் அருண் ஜெட்லி இருவரின் உருவப் பொம்மை களுக்கும் இறுதிச்சடங்கு செய்து போராட்டம் நடத்தினர். முன்னதாக சூரத் நகரின் கபடா பஜார் என்ற பகுதியில் துவங்கி மோடி அருண் ஜெட்லி முகமூடியை ஒரு உருவப் பொம்மையின் மீது பொருத்தி அதை இறுதி ஊர்வலமாக சுமந்துகொண்டு சென்றனர். காணொலியில் போராட்ட ஊர்வலத்தில் பலர் ஆடிப்பாடிக் கொண்டு, \"இதோ இந்தியாவின் இறுதி அத்தியாயம் எழுதியவர்களின் இறுதிச் சடங்கு நடைபெறுகிறது\" என்று கூறிக்கொண்டு சென்றனர். இறுதியில் சரியாக 12 மணி அளவில் அதற்கு இறுதிச்சடங்கு செய்தனர். இந்திய வரலாற்றில் ஒரு நாட்டின் பிரதமரை அவரது சொந்த மாநில மக்களே இறுதிச்சடங்கு செய்யும் போராட்டத்தை முதல்முறையாக நடத்தியுள்ளது. இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.\nஅரியானா - ராஜஸ்தானில் போராட்டம்\nஇவ்விவகாரம் தொடர்பாக சூரத் நகர காவல்துறையினரிடம் கேட்ட போது \"இப்போராட்டம் எந்தப் பகுதியில் நடைபெற்றது என்ற உறுதி யானத் தகவல்கள் எங்களுக்கு தெரியவில்லை. இருப்பினும் இது தொடர்பாக நாங்கள் விசாரணை செய்துவருகிறோம்\" என்று கூறினர். அதே போல் கொல்கத்தா நகரில் ஜி.எஸ்.டி. உருவப் பொம்மையை வணிகர்கள் ஊர்வலமாக கொண்டுவந்து சாலையில் தீயிட்டு எரித்தனர். பாஜக ஆளும் மாநிலமான மத்தியப் பிரதேசம், அரியானா மற்றும் ராஜஸ்தான் மாநி லங்களிலும் கடுமையான போராட் டங்கள் வணிகர்களால் மேற்கொள்ளப் பட்டன.\nஇப்போராட்டங்கள் குறித்து கருத்து தெரிவித்த வெங்கையா நாயுடு, \"ஜி.எஸ்.டி. பற்றிய புரிதல் இல்லாத கார ணத்தால் இப்போராட்டங்களை சிலர் மேற்கொள்கின்றனர். நான் ஏற்கெனவே கூறியது போல் இவ்வரியினால் பல்வேறு சிக்கல்கள் உருவாகும்; அதே நேரத்தில் விரைவில் மக்கள் இந்த வரிக்கு தங்களை மாற்றிக்கொள்வார்கள் இதனால் நாட்டின் வருவாய் பெருகும்\" என்று தெரிவித்தார்.\nசெய்யப்பட்டு விட்டது - மம்தா பாய்ச்சல்\nஜி.எஸ்.டி. தொடர்பாக நடந்துவரும் போராட்டம் ஒரு புறமிருக்க, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடு மையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அவர் மோடியின் இந்த நடைமுறையால் மக்களாட்சி கொலை செய்யப்பட்டு விட்டது என்று காட்டமாகத் தெரிவித்தார். மேலும், ஜி.எஸ்.டி.,யின் மூலம், மத்திய அரசு நாடு முழுவதி லுமுள்ள சிறு வர்த்தகர்களை துன் புறுத்துகிறது என்றும், 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 நள்ளிரவில் நமக்கு சுதந்திரம் கிடைத்தது, அதே நேரத்தில் நமது மக்களின் சுதந்திரமும், ஜனநாயக மும் 2017, ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவில் சவக்குழிக்கு அனுப்பப்பட்டுள்ளது, மக்களாட்சி கொலை செய்யப்பட்டு விட்டது என்றும் மத்தியில் கேலிக் கூத்தான ஆட்சி நடக்கிறது என்றும் விமர்சித்த மம்தா பானர்ஜி, ஜி.எஸ்.டி. சட்டத்தில் வர்த்தகர்களுக்கு எதிராக மோசமான கட்டுப்பாடுகள் உள்ளதால் வியாபாரிகள் கடும் அச்சத்தில் உள்ள தாகவும் கூறினார்.\nநள்ளிரவு நிகழ்ச்சிகள் தேவையற்றவை - பினராயி\n\"முதலில் ஜி.எஸ்.டி. நடைமுறை தொடர்பாக மக்களுக்கும், வர்த்தகர் களுக்கும் உள்ள சந்தேகங்களுக்குத் தீர்வு காண வேண்டும். ஜி.எஸ்.டி. குறித்த விழிப்புணர்வு நடவடிக்கை களை நாள் முழுவதும் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கையில் நள்ளிரவில் கொண்டாட்டங்களை நடத்துவது சரியான நடவடிக்கை இல்லை\" என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/ramya-eliminate-from-bigg-boss-house/", "date_download": "2018-11-13T07:19:53Z", "digest": "sha1:VFMF5N3FIQP5FWRKVBDLVHZDJTTDNGXC", "length": 12480, "nlines": 121, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "பிக் பாஸில் 'Eliminate' ஆனவர் இவர்தான்.! வெளிவந்த ரகசிய புகைப்படம்.! - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் பிக் பாஸில் ‘Eliminate’ ஆனவர் இவர்தான்.\nபிக் பாஸில் ‘Eliminate’ ஆனவர் இவர்தான்.\n, ஜனனி ஐயர், ரம்யா, ஐஸ்வர்யா ஆகியோர் இருக்கிறார்கள். எனவே, நாளை (ஜூலை 22) ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் யார் வெளியேற போகிறார்கள் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.இந்த வார வெளியேற்றப்படலத்தில் 5 போட்டியாளர்கள் உள்ளனர்.பொன்னம்பலம், பாலாஜி,ஜனனி, ராமயா,ஐஸ்வர்யா.இதில் பொன்னம்பலம், பாலாஜி, ஜனனி மூவரும் மக்களால் பிக் பாஸ் வீட்டில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.மீதம் இருப்பது ரம்யா மற்றும் ஐஸ்வர்யா தான்.\nஇந்த இருவரில் மக்கள் கருத்துப்படி இந்த வாரம் ஐஸ்வர்யா தான் வெளியேறுவார் என்று கருதப்பட்டு வந்தாலும், இந்த வாரம் ரம்யா தான் வெளியேற்றபடுவார் என்ற சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை உண்மைப்படுத்தும் வகையில் ரம்யா பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் புகைப்படம் ஒன்று\nஇந்த வாரம் வெளியான ப்ரோமோ விடியோவிலும், நிகழ்ச்சியிலும் ரம்யாவையே குறிவைத்து காட்டுகின்றனர் என்பது நன்றாகவே தெரிந்தது. ஏற்கனவே கடந்த வாரம் யாஷிகா மற்றும் நித்யாவிற்கு எதிரான எலிமினேஷன் போட்டியில் யாஷிகா தான் வெளியேறுவார் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், நித்யாவால் நிகழ்ச்சியை சுவாரசியமாக எடுத்து செல்லமுடியாது என்று எண்ணிய பிக் தந்திரமாக யாஷிகாவை பிக் பாஸ் வீட்டில் தக்கவைத்து கொண்டது.\nஅதே நிலைப்பாட்டை தான் ரம்யா விடயத்தில் கையாண்டு வருகின்றனர். ஐஸ்வர்யாவை விட ரம்யா அத்து மீறி ஒன்றும் நடக்கவில்லை. ஆனால், ஐஸ்வர்யா இருந்தால் தான் நிகழ்ச்சியை சற்று சுவாரசியமாக நகர்த்தி விடலாம் என்று பிக் பாஸ் யூகித்து வருகிறது. அதனால் தான் அவருக்கு இந்த வாரம் ஒரு ஸ்பெஷல் பவரையும் அளித்துள்ளது. ரம்யா மீது மக்களுக்கு தவறான பிம்பம் எழவேண்டும் என்பதற்காகவே இந்த வாரம் முழுக்க ரம்யா கோவப்படும் காட்சிககளையும், பிறரை பற்றி குறை கூறும் காட்சிகளை தான் அதிகம் காண்பித்து வந்தனர்.\nஆனால், பிக் பாஸ் வீட்டில் அத்துமீறி நடந்து வரும் ஐஸ்வர்யாவின் செயல்களை பிக் பாஸ�� எபிசோடில் காண்பிக்க மறுக்கிறது. இந்த வாரம் மிட் நைட் மசாலாவில் வெளியான சில விடீயோக்களில் ஐஸ்வர்யா அத்து மீறி தான் நடந்து கொண்டிருந்தார். குறிப்பாக சமீபத்தில் வெளியான மிட் நைட் மசாலா வீடியோவில் ஐஸ்வர்யா, எனக்கு ஒரு சுமோக்(cigarette) கொடு என்று கேட்டு ஸ்மோக்கிங் ரூமுக்குள் சென்றுவிடுவார்.அதுமட்டும் இன்றி சென்றாயனை தரக்குறைவாக பேசி இருப்பார்.யாஷிகா எங்கே ..சென்ராயன் எங்கே என மோசமாக பேசியிருப்பார்.ஆனால், இவற்றை ஏன் தொலைகாட்சியில் காண்பிக்கவில்லை என்ற கேள்வி எழுகிறது.\nஇதையெல்லாம் காட்டினாள் ஐஸ்வர்யா மீது தவறான எண்ணம் எழுந்து அவர் வெளியேறிவிடுவார் என்று எண்ணியே இது போன்ற காட்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடவில்லையோ என்ற எண்ணமும் எழுகிறது. எனவே, தனது டிஆர்பிக்கு ஏற்றார் போல போட்டியாளர்களை பகடைகாயாக தான் பிக் பாஸ் பயன்படுத்தி வருகிறார்.\nPrevious articleவம்சம் சீரியல் ப்ரியங்கா கடைசியாக அம்மவிடம் சொன்ன வார்த்தை இதுதான்.\n விஜய்க்கு நடிகை கவுதமி எதிர்ப்பு.\nஅஜித்தின் ‘வரலாறு’ படத்தில் நடித்த கனிகாவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா..\nநடிகர் அர்ஜுன் மீது சில்மிஷ புகார்.. உண்மையில் நடந்தது என்ன\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nஅஜித்தின் ‘வரலாறு’ படத்தில் நடித்த கனிகாவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா..\nநடிகை கனிகா 1982ஆம் ஆண்டு மதுரையில் பிறந்தவர். இவருடைய அப்பா மற்றும் அம்மா இருவருமே இன்ஜினீயர்கள். 1999ம் ஆண்டு 12ம் வகுப்பு தேர்வில் சிறந்து விளங்கியதற்காக இவருக்கு தமிழக அரசு விருது வழங்கப்பட்டது. சிறு...\nநடிகர் அர்ஜுன் மீது சில்மிஷ புகார்.. உண்மையில் நடந்தது என்ன\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபிக் பாஸ் 2 அடுத்தக்கட்ட அதிகாரப்பூர்வ வெளியீடு..\nஅடையாளம் தெரியாமல் ஒல்லியாக மாறிய ப்ரண்ட்ஸ் பட நடிகை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-24-april-2018/", "date_download": "2018-11-13T07:39:35Z", "digest": "sha1:FUNF3QRFFQ2UIS2RKQU5ASAZKYZOECO5", "length": 5011, "nlines": 93, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 24 April 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.அதிபரின் அதிகாரத்தை பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த அர்மேனியா பிரதமர் செர்ஸ் சர்கிசியான் மக்கள் போராட்டத்துக்கு அடி பணிந்து நேற்று ராஜினாமா செய்தார்.\n2.புதுமண ஜோடிகளை விட திருமணமாகி 20 ஆண்டுக்கு பிறகு தான் தம்பதிகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.இந்த ஆய்வு அமெரிக்காவில் எடுக்கப்பட்டு உள்ளது. பென்சில்வேனியா ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பிரிகாம் இளைஞர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டனர்.\n1.இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்கும் வகையில், சிறப்பு தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது.\n2.இங்கிலீஷ் பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் இந்த வருடத்திற்கான சிறந்த வீரர் விருதை லிவர்பூல் முகமது சாலா தட்டிச் சென்றுள்ளார்.\n1.இன்று உலக ஆய்வக விலங்குகள் தினம்(World Day for Laboratory Animals).\nஉலகளவில் ஆய்வுக்கூடங்களில் விலங்குகளை ஆய்விற்காகப் பயன்படுத்துகின்றனர். விலங்குகள்மீது உயிரி மருத்துவ ஆராய்ச்சி செய்கின்றனர். இதனால் விலங்குகள் வன்முறை மற்றும் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றன. ஆய்வக விலங்குகள் சித்திரவதைக்குள்ளாவதை தடுக்க தேசிய எதிர்ப்பு விவிசெக்ஸன் சங்கம் 1979ஆம் ஆண்டில், ஏப்ரல் 24ஐ உலக ஆய்வக விலங்குகள் தினமாக அறிவித்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://helloosalem.com/blogs/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2018-11-13T07:11:53Z", "digest": "sha1:ZQSRGVHW5EGJUDG6MUCKBQWDKBH3K7IY", "length": 22693, "nlines": 204, "source_domain": "helloosalem.com", "title": "ராமபிரான் நிறுவிய சுப்பிரமணியர் ஆலயம் - hellosalem", "raw_content": "\nராமபிரான் நிறுவிய சுப்பிரமணியர் ஆலயம்\nநாகதோஷம் இருப்பவர்கள், பாம்பு தெய்வங்களுக்கு முட்டையைப் படைத்து வழிபடும் தலமாகக் கேரள மாநிலம், பேரளச்சேரியில் உள்ள சுப்பிரமணியா கோவில் அமைந்திருக்கிறது.\nநாகதோஷம் இருப்பவர்கள், தங்களுடைய தோஷத்தைப் போக்கி வளமான வாழ்க்கையைத் தர வேண்டி, பாம்பு தெய்வங்களுக்கு முட்டையைப் படைத்து வழிபடும் தலமாகக் கேரள மாநிலம், பேரளச்சேரியில் உள்ள சுப்பிரமணியா கோவில் அமைந்திருக்கிறது.\nபடைப்புக் கடவுளான பிரம்மனுக்குத், தன்னைத் தவிர வேறு எவராலும் படைப்புத் தொழிலைச் சிறப்பாகச் செய்ய முடியாது என்கிற கர்வம் ஏற்பட்டது. இந்நிலையில் அவர், தன்னுடைய படைப்புத் தொழிலின் பெருமைகளைப் பற்றிச் சிவபெருமானிடம் சொல்லி, அவரது பாராட்டுகளைப் பெற்றுச் செல்லலாம் என நினைத்துக் கயிலாய மலைக்கு வந்தார்.\nஅவர் வந்த வேளையில், இறைவன் சிவபெருமான் தியானத்தில் இருந்தார். அதனால், கயிலாய மலையில் இருந்த விநாயகர், முருகன், நந்தி, சிவகணங்கள், முனிவர்கள் என்று அனைவரும் வெளியில் காத்திருந்தனர். அங்கிருந்த அனைவருக்கும் மரியாதை செலுத்திய பிரம்மன், சிறுவனாக இருந்த முருகனுக்கு மட்டும் மரியாதை செலுத்தவில்லை.\nஇதனால் கோபமடைந்த முருகன் பிரம்மனிடம் சென்று, ‘படைப்புத் தொழில் செய்யும் உமக்கு ‘ஓம்’ என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா\nஅந்தக் கேள்விக்குப் பிரம்மனால் பதில் சொல்ல முடியவில்லை. அவர் பிரணவத்தின் பொருள் தெரியாமல் விழித்தார். உடனே, ‘பிரணவத்தின் பொருள் தெரியாமல் படைப்புத் தொழில் செய்வது மட்டுமில்லாமல், அதை நினைத்துப் பெருமை கொள்கிறாயா’ என்று சொல்லியபடி அவரைத் தலையில் குட்டிச் சிறையில் அடைத்தார் முருகன்.\nதியானத்திலிருந்து எழுந்த சிவபெருமான், பிரம்மனை முருகன் சிறை வைத்திருப்பதை அறிந்து அங்கே வந்தார். அவர் முருகனிடம் பிரம்மனை விடுவிக்கும்படி வேண்டினார். தனது தந்தையே நேரில் வந்து வேண்டியதால் முருகனும் பிரம்மனை விடுதலை செய்தார். அதன் பின்னர், சிவபெருமான், ‘பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா’ என்று முருகனிடம் கேட்டார்.\nஉடனே முருகன், ‘நன்றாகத் தெரியுமே’ என்றார்.\n‘அப்படியானால் அப்பொருளை எனக்குச் சொல்ல முடியுமா’ என்று கேட்டார் இறைவன்.\nஅதைக் கேட்ட முருகன், ‘உரிய முறையில் கேட்டால் உங்களுக்கு விளக்கமாகச் சொல்வேன்\nஇதையடுத்து சிவபெருமான் முருகன் முன்பாகச் சீடனாக அமர்ந்து, பிரணவம் குறித்து விளக்கம் கேட்டார். முருகனும் சிவபெருமானுக்குப் பிரணவ மந்திரத்தின் முழுப் பொருளையும் விளக்கினார். அன்று முதல், சுவாமியாகிய சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனார். அதனால் முருகன், சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்��ும், தகப்பன் சுவாமி என்றும் பல பெயர்களால் போற்றப்பட்டார். இந்தக் கதை நம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.\nமுருகன் படைப்புக் கடவுளைச் சிறை வைத்ததால், பிரம்மன் படைப்புத் தொழிலைச் செய்ய முடியாமல் போனது. அதனால், முருகனுக்கு ஒருவரின் தொழிலைச் செய்ய விடாமல் தடுத்த பாவம் வந்து சேர்ந்தது. அதனால், முருகன் அந்தப் பாவத் திலிருந்து விடுபடுவதற்காகத் தந்தை சிவபெருமானின் அறிவுறுத்தலின்படி, நாகப்பாம்பாக உருவம் கொண்டு, பூமியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கிணறு ஒன்றில் வாழ்ந்து வந்தார். அவரைச் சூரிய வெப்பம், மழை ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பதற்காக பல பாம்புகள் அவருக்குக் குடையாக நின்று அவரைக் காத்துக் கொண்டிருந்தன.\nதனது மகனின் நிலையை நினைத்து வருந்திய பார்வதி தேவி, சிவபெருமானிடம், முருகனை நாகப்பாம்பு உருவிலிருந்து விடுவிப்பதற்கான வழிமுறைகளைக் கேட்டார். சிவ பெருமான் சொன்ன வழிமுறைகளின்படி, பார்வதி தேவி பதினெட்டு சஷ்டி விரதங்களை மேற்கொண்டு, கிணற்றில் பாம்பு வடிவிலிருந்த முருகனைத் தொட்டதும் முருகன் உண்மையான தோற்றத்தைப் பெற்றார்.\n‘திரேதா யுகத்தில்’ சீதையைத் தேடி இந்தப் பகுதிக்கு வந்தார் ராமபிரான். அந்த இடம் சுப்பிரமணியர் கோவில் இருக்க வேண்டிய பகுதி என்பதை அறிந்தார். அங்கு சுப்பிரமணியர் கோவில் அமைக்கத் திட்டமிட்ட அவர், அனுமனை இமய மலைக்குச் சென்று சுப்பிரமணியர் சிலையைச் செய்து கொண்டு வரும்படி அனுப்பினார்.\nராமர், சுப்பிரமணியருக்குக் கோவில் அமைத்துக் கும்பாபிஷேகம் செய்யத் திட்டமிட்டிருந்த நாளுக்குள் அனுமன் அங்கு வந்து சேராததால், ராமர் தன் கையில் அணிந்திருந்த வளையல் ஒன்றினை எடுத்துக் கோவில் கருவறையில் சிலையாக நிறுவிக் கும்பாபிஷேகத்தை நடத்தி முடித்து விட்டார். அதனால், இந்தப்பகுதிக்கு இளவரசனின் (ராமனின்) வளையல் என்பதன் மலையாள மொழிச் சொல்லான ‘பெருவலா’ என்ற பெயர் ஏற்பட்டது. பிற்காலத்தில் இந்தப்பெயர் மருவிப் ‘பேரளச்சேரி’ என்று மாற்றமடைந்து விட்டது என்கின்றனர்.\nஇங்கு சுப்பிரமணியர் நாக வடிவில் இருந்ததால், இக்கோவிலில் தாமிரம் மற்றும் வெண்கலத்தால் ஆன பாம்பு சிலைகளே முதன்மைக் கடவுளாக இருக்கின்றன. கோவில் வளாகத்தில் பல இடங்களில் பாம்புகளின் கற்சிலைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன.\nஇக்கோவில் தினமும் அதிகாலை 4 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4.15 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் வழிபாட்டுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்கள், இக்கோவிலில் தினமும் நடைபெறும் நாகபூஜையில் கலந்து கொண்டு தங்களுடைய தோஷத்தைப் போக்கி வளமான வாழ்க்கையை வழங்கும்படி வேண்டிச் செல்கின்றனர். இக்கோவிலில் வழிபடும் பக்தர்கள் ‘முட்ட ஒப்பிக்கல்’ எனப்படும் நடைமுறையினைப் பின்பற்றி, கோவிலிலுள்ள பாம்புக் கடவுள்களுக்கு முட்டையைப் படைத்து வழிபடுகின்றனர்.\nஆலயத்தில் மலையாள மாதமான தனுர் மாதத்தில் (தமிழ் மார்கழி) ‘கொடியேற்றம் விழா’ எனப்படும் எட்டு நாள் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழா நாட்களில் சாக்கையர் கூத்து, கதகளி, பரயன் துள்ளல், ஓட்டன் துள்ளல் சீதாங்கன் துள்ளல் உள்ளிட்ட பல கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பெறுகின்றன.\nகோவில் வளாகத்தில் சுப்பிரமணியர் நாகப்பாம்பு வடிவத்தில் வாழ்ந்த கிணறு என்று கருதப்படும் மிகப்பெரிய படிக்கிணறு இருக்கிறது. இந்தப் படிக்கிணறை மலையாளத்தில் ‘சிரா’ என்றழைக்கின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் படிக்கிணற்றைப் போல் மிகப்பெரியதாகவும், அந்தக் கட்டுமானத்தைப் போன்ற தோற்றமுடையதாகவும் இருக்கும் இந்தக் கிணறு, தென்னிந்தியாவின் மிகப்பெரிய படிக்கிணறு என்பது குறிப்பிடத்தக்கது.\nஜோதிடத்தில் சொல்லப்பட்டிருக்கும் பல வகையான தோஷங்களில் நாக தோஷமும் ஒன்று. லக்னத்திலிருந்து 1,5,9 இடங்களில் சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் இருந்தால் அது ‘நாக தோஷம்’ எனப்படுகிறது. ஒருவரின் முந்தைய பிறவியில், ஆண் நாகமும், பெண் நாகமும் ஒன்றாக இணைந்திருக்கும் நிலையில் அதைத் துன்புறுத்தியிருந்தால், இந்தப் பிறவியில் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஏழாமிடத்தில் ராகு என்ற கரு நாகம் நின்று, கணவனுக்குத் தோஷத்தை உண்டாக்கும்.\nபாம்பு தன்னுடைய பசிக்காக இரையைத் தேடிச் செல்லும் பொழுது, அதைத் துன்புறுத்தியிருந்தால், இந்தப் பிறவியில் அவருடைய ஜாதகத்தில் தொழில் இடமான லக்னத்துக்குப் பத்தாமிடத்தில் ராகுவோ, கேதுவோ நின்று தொழில் நிலைக்குத் தோஷத்தை ஏற்படுத்தும். பாம்பு முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் காலத்திலோ அல்லது பாம்பு தனது குட்டிகளுடன் ஒன்றாக இருக்கும் காலத்திலோ அதைத் துன்புறுத்தியிருந்தால், இந்தப் பிறவியில் அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஐந்தாமிடமான புத்தி நிலையில் ராகுவோ, கேதுவோ நின்று புத்திர நிலையில் தோஷத்தையும் ஏற்படுத்தும் என்கின்றன ஜோதிட நூல்கள்.\nகேரளாவில் கண்ணூர் நகரிலிருந்து கூத்தம்பாரா செல்லும் வழியில் 14 கிலோமீட்டர் தொலைவில் பேரளச்சேரி சுப்பிர மணியர் கோவில் அமைந்துள்ளது. கண்ணூர் பேருந்து நிலையத்தில் இருந்து இக்கோவிலுக்குச் செல்லப் பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.\nஐப்பசி மாத ராசிபலன்… உங்களுக்கு அதிர்ஷ்டம் எப்படியிருக்குனு பார்ப்போமா\nகோவில் கும்பாபிஷேகத்தின் போது நடத்தப்படும் சடங்குகளும், அவற்றிற்குரிய விளக்கங்களும் \nதவக்கால சிந்தனை: பெரிய வெள்ளி\nஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி சாமி கும்பிட நல்ல நேரம்\nஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி சாமி கும்பிட நல்ல நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE/", "date_download": "2018-11-13T07:40:31Z", "digest": "sha1:R3Y565L4UNXQOI6BQKVGV6TYJ6KKZT7H", "length": 10972, "nlines": 151, "source_domain": "newkollywood.com", "title": "இயக்குனர் மீது கமல், விஷால் பட நடிகை புகார் ! | NewKollywood", "raw_content": "\nஜிப்ரான் இசையமைத்த இசை ஆல்பத்தை வெளியீட்ட கமல்ஹாசன்\nநவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய். அம்மா creations தயாரிக்கும் 23 ஆவது படம் “அக்னி சிறகுகள்”\nராட்சசன் கொடுத்த இரட்டிப்பு மகிழ்ச்சி\nசிவகுமார் சார்பில் ராகுலுக்கு புதிய செல்போன்\nபாக்யராஜின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள முடியாது\nவிஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது \nஅடங்கமறு படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை கைப்பற்றிய கிளாப்போர்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் வி சத்யமூர்த்தி\nஇயக்குனர் மீது கமல், விஷால் பட நடிகை புகார் \nMay 14, 2018All, சூப்பர் செய்திகள்0\nதெலுங்கு இயக்குனர் ஒருவர் மீது புகார் தெரிவித்துள்ளார் நடிகை பூனம் கவுர். நெஞ்சிருக்கும் வரை படம் மூலம் கோலிவுட் வந்தவர் பூனம் கவுர். உன்னைப் போல் ஒருவன், பயணம், வெடி, 6, என் வழி தனி வழி, நாயகி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். வெடி படத்தில் விஷாலின் தங்கையாக நடித்திருந்தார் பூனம்.\nதெலுங்கு இயக்குனர் ஒருவர் தன்னை பற்றி தவ���ான செய்திகளை பரப்பி தனக்கு பட வாய்ப்புகள் வராதவாறு செய்வதாக பூனம் கவுர் புகார் தெரிவித்துள்ளார்.\nஅந்த இயக்குனர் தனக்கு பிடித்த நடிகைகளுக்கு மட்டுமே வாய்ப்பு வரும்படி செய்கிறார். அதில் ஒரு நடிகை தொடர்ந்து தோல்விப் படங்களை அளித்தும் அவருக்கு வாய்ப்புகள் வந்து குவிகிறது. அதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை என்று பூனம் ட்வீட்டியுள்ளார்.\nஅந்த இயக்குனர் என் படத்தை இயக்க முயற்சி செய்தார். அப்போது அவர் ஓவராக நடந்து கொண்டார். அவருக்கு பிடித்த நடிகைகள் மட்டுமே சினிமா துறையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார் என பூனம் தெரிவித்துள்ளார்.\nஅந்த இயக்குனர் பற்றி வெளியே சொல்ல முடியாத விஷயங்கள் எல்லாம் உள்ளது. நடிக்கும் ஆசையில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை. வேறு விஷயங்கள் செய்பவர்களுக்கு கிடைக்கிறது என்கிறார் பூனம். அவர் வேறு விஷயம் என்று கூறியது படுக்கைக்கு செல்வதை தான் என்று கருதப்படுகிறது.\nஅந்த இயக்குனர் போன்ற ஆட்களை கர்மா சும்மா விடாது என்கிறார் பூனம். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு செல்வதை தான் பூனம் சுற்றி வளைத்து கூறுகிறார் என்று கூறப்படுகிறது.\nPrevious Postசிவாஜி பேரனை காதலிக்கும் சுஜா வருணி, நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதா Next Postஇரவுக்கு ஆயிரம் கண்கள் (விமர்சனம் )\nமகேஷ்பாபு ரசிகர்களை இம்ப்ரஸ் செய்த டைட்டீல்\n – மனம் திறந்த திரிஷா\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nசின்னத்திரை நடிகை நிலானி – உதவி இயக்குநர் காந்தி...\nநிலானி திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்தவர் மரணம்\nபிக்பாஸ் வீட்டில் ஒருவர் மரணம்\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nஜிப்ரான் இசையமைத்த இசை ஆல்பத்தை வெளியீட்ட கமல்ஹாசன்\nநவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய். அம்மா creations தயாரிக்கும் 23 ஆவது படம் “அக்னி சிறகுகள்”\nராட்சசன் கொடுத்த இரட்டிப்பு மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/readers-choice/136-tamilan-sinthanai/157528-------3.html", "date_download": "2018-11-13T06:36:56Z", "digest": "sha1:2RGY7WVTYFSOMN26UK2Z7D4PZS4I7GIT", "length": 39089, "nlines": 100, "source_domain": "www.viduthalai.in", "title": "தமிழ் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தடை ஏன்? - 3", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nகருநாடக மாநில இடைத்தேர்தல் பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பி.ஜே.பி.க்க...\nசெவ்வாய், 13 நவம்���ர் 2018\nவாசகர் பகுதி»தமிழர்களின் சிந்தனைக்கு»தமிழ் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தடை ஏன்\nதமிழ் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகத் தடை ஏன்\nதிங்கள், 19 பிப்ரவரி 2018 15:35\nஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்\nகுடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் கூறியபடி\nமாநில மொழியே உயர்நீதிமன்ற மொழியாக வேண்டும்\nகுடியரசுத் தலைவர் ஒப்புதலை மத்திய அரசு பெற வேண்டும்\nம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ. கோரிக்கை\nஇந்தி பேசும் மாநிலங்களான பிகார், உபி, மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் இந்தி நீதிமன்ற வழக்காடு மொழியாக இருக்கும் போது தமிழுக்கு மட்டும் அநீதியா என வைகோ கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்ட அறிக்கையில், ‘’சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது. ஆனால் மத்திய அரசு, தமிழ் நாட்டின் வேண்டுகோளைத் தொடர்ந்து அலட்சியப் படுத்தி வருகிறது. கலைஞர் முதல்வராக இருந்தபோது, 1996 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவித்து ஏற்பு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவும் இதே கோரிக் கையை வலியுறுத்தினார். ஆனால், இது வரையில் இந்தக் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. இந்நிலையில் மாநிலங்களவையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்துள்ள மத்திய அமைச்சர். பி.பி. சவுத்ரி, ‘’தமிழ்நாட்டின் கோரிக்கை உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டது என்றும், உச்ச நீதிமன்றத் தின் அனைத்து நீதிபதிகள் அமர்வு 2012 அக்டோபர் 11 இல் கூடி இந்தக் கோரிக்கைக்கு இசைவு அளிக்க முடி யாது’’ என்று அறிவித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஉச்ச நீதிமன்றத்தைக் காரணம் காட்டி, உயர் நீதிமன்றத்தில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என்று மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது. ஏனெனில் அரசியலமைப்புச் சட்டம் 348(2)ன் படி, அந்தந்த மாநிலங்களின் மொழியை நீதிமன்றங்களில் அலுவல் மொழியாக பயன்படுத்திட ஆளுநர் மூலம் குடியரசுத் தலைவர் ஒப்புதல் இருந்தாலே போதும்.\nஅரசியலமைப்புச் சட்டத்தின் 348-வது பிரிவு, உட்கூறு (2) கூறுவது என்ன சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழி ஆக்கிட அரசியல் அமைப்புச் சட்டப்படி உரிமை அளிக்கப் பட்டிருந்தும் மத்திய அரசு ஏற்பு அளிக்காதது டெல்லி ஆதிக்கத்தின் அதிகார ஆணவத்தை வெளிப்படுத்து கிறது.\nமத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், பிகார் மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களில் அந்த மாநிலங்களின் தாய்மொழியான ‘இந்தி’ தான் வழக்காடு மொழியாக ஆக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டுக்கு மட்டும் அநீதி இழைக்கப் படுகிறது.\nகடந்த 2017 செப்டம்பர் மாதம் டெல்லியில் இந்தி தினம் கொண்டாட்டத்தின் போது நடந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்த கருத்தை நினைவுகூற விரும்புகிறேன்.\n‘’இந்தியை தேசிய மொழியாக அறிவித்து இருந்தாலும்கூட, அதற்கு இந்தியாவின் சில பகுதிகளில் கடுமையான எதிர்ப்பு இருக்கிறது என்பதையும் புறம்தள்ளிவிட முடியாது. அவர்கள் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தவும் முடியாது. இந்தியா என்பது அனைவருக்கும் பொதுவான தேசம்.\nஇந்தியாவில் வழக்குரைஞர்கள், மருத்துவர்கள் பேசும் மொழிகளை சாமானிய மக்கள் புரிந்துகொள்வ தில்லை. எல்லோருமே ஆங்கிலம் படித்தவர்கள் அல்ல. நீதிமன்றங்களில் மெல்ல மெல்ல இந்தியும் மற்ற மாநில மொழிகளும் கையாளப்படும் சூழல் உருவாகி வருகிறது. ஆனால் இன்றும்கூட ஆங்கிலம்தான் வழக்காடு மொழியாக இருக்கிறதே தவிர, மாநில மொழிகள் பயன்பாட்டுக்கு வரவில்லை.\nஅதனால் என்ன விவாதிக்கப்படுகிறது என்பதை வழக்குத் தொடுத்தவர் புரிந்துகொள்ள முடியாத நிலைதான் காணப்படுகிறது’’. குடியரசுத் தலைவரின் மேற்கண்ட கருத்து மாநிலங்களில் அந்தந்த தேசிய இனங்களின் தாய்மொழியை உயர் நீதிமன்றங்களில் வழக்காடு மொழி ஆக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு வலுவூட்டுவதாக இருக்கிறது.\nஎனவே தமிழக அரசு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, தமிழ் மொழியை உயர் நீதிமன்ற வழக்காடு மொழி ஆக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மத்தியஅரசு இதற்கான பரிந்துரையை அனுப்பி குடியரசுத் தலைவரின் இசைவைப் பெற துணை புரிய வேண்டும்.’’\nஉயர்நீதிமன்றத்தில் தமிழ் - சமூக நீதிக்கான போராட்டமே\nகுடிமகனின் மொழியில் உயர்நீதி வழங்குவதே சிறந்ததொரு மக்களாட்சி ஆகும். இந்தியாவின் மிகப் பழம்பெருமை வாய்ந்த நீதிமன்றங்களில் ஒன்றான சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழன்னை அரியணை ஏறிட இன்றளவும் தடை நீடித்தே வருகிறது. தாய்மொழி மறுப்பின் காரணமாக சட்டம் பற்றிய அறியாமையை மன்னிக்க இயலாது எனும் சட்டக் கோட்பாட்டின் அடிப்படையே இன்று கேள்விக் குள்ளாகியுள்ளது.\nஆங்கிலம் ஒரு மொழியாக உருவாக்கம் பெறுவதற்கு முன்னரே தமிழில் திருக்குறள், நாலடியார் போன்ற அனேக நீதி, அறநூல்கள் உருவாகியதோடு மட்டுமின்றி பழந்தமிழகத்தில் நீதிமுறையானது சிறப்பாகவும், எளிய முறையிலும் வழங்கப்பட்டு வந்திருக்கிறது.\nஇந்திய அரசியல் சாசனத்தின் 348 (2) பிரிவானது குடியரசுத் தலைவரின் அனுமதியை முன்னராகப் பெற்று அந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாக இருக்கும் ஒரு மொழியை அல்லது இந்தியை - அந்த மாநிலத்தில் தனது தலைமைப் பீடத்தை வைத்துக் கொண்டுள்ள உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் பயன்படுத்துவதற் கான அதி காரத்தை அந்த மாநிலத்தின் ஆளுநர் வழங்கலாம் என்று தெளிவாகக் கூறுகிறது.\nஆட்சி மொழிச் சட்டம் 1963 பிரிவு 7 ஆனது ஒரு மாநிலத்தின் உயர்நீதிமன்றம் வெளியிடும் தீர்ப்பு, ஆணை அல்லது உத்தரவு ஆகியவற்றிற்காக ஆங்கில மொழியுடன், மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழி அல்லது இந்தி ஆகியவற்றிற்கு மாநில ஆளுநர் அங்கீகாரம் வழங்கலாம் என்று கூறுகிறது. இந்திய அரசியலமைப்பு சாசனத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 தேசிய மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்றாகும்.\nஇந்த சூழலில் கடந்த 06.12.2006 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழ்மொழியை சென்னை உயர்நீதி மன்றத்தின் அலுவல்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலோடு, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டி நாடாளுமன்றத்திற்கு அனுப்பப் பட்டது.\nஆனால் மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதியமைச்சகம், உச்ச நீதிமன்றத்துடன் கலந்தாலோசித்து இந்த பிரச்சினை பரிசீலிக்கப்பட்ட தாகவும், உயர்நீதி மன்றத்தின் உத்தரவுகள், ஆணைகள் மற்றும் இதர நடவடிக்கைகளில் பிராந்திய மொழியை தற்போது அறிமுகப்படுத்துவது உகந்ததாக இருக்காது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருதுவதாகவும் கூறி தமிழ் மொழியை சென்னை உயர்நீதிமன்றத்தில் அலுவல் மொழியாக்குவது குறித்த தீர்மானத்தை குடியரசுத் தலைவரின் பார்வைக்கு அ���ுப்பாமல் திருப்பி அனுப்பிவிட்டது.\nகடந்த 05.06.1969 அன்று உத்திரபிரதேச மாநிலம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இந்தி மொழி அலுவல் மொழியாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பீகார், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உயர்நீதிமன்றங் களிலும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் புதுடெல்லி உயர் நீதிமன்றத்திலும், இந்தி மொழி வழக்கு மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே விதிகளின்படியே தமிழ்மொழிக்கும் அலுவலக மொழியாக அனுமதி கோரப்பட்டும் தொடர்ந்து இன்றுவரை அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. மொழிப்போர் தியாகிகளாய்த் தற்பெருமை பேசும் தமிழக அரசியலாளர்களோ இந்நற்காரியத்தைச் செய்ய இன்றுவரை தவறிவிட்டனர் என்பதே உண்மை.\nகி.பி. 10ஆம் நூற்றாண்டில் உருவாகிய ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்தி மொழியை அய்ந்து மாநில உயர்நீதிமன்றங்களில் அலுவல் மொழியாக ஏற்றுக் கொண்ட மத்திய அரசு, சிந்து சமவெளியில் கிடைத்துள்ள சான்றுகளின்படி கி.மு. 16ஆ நூற்றாண்டுகளிலேயே தொல்காப்பியம் என்ற இலக்கண நூல் உருவாக்கிய நாலாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ்மொழி பிராந்திய மொழி என்றும், அதற்கு உயர்நீதிமன்ற மொழியாகும் தகுதியில்லை என்றும் இழிவுபடுத்தி வருகிறது. அதற்குப் பிறகும் கடிதம் மட்டுமே அனுப்பிக் கொண்டு, மத்திய அமைச்சரவையில் பெருமையுடன் அங்கம் வகித்துக் கொண்டிருக்கிறது தமிழக அரசு.\nதமிழ்நாட்டில் 93 விழுக்காடு மாணவர்கள் தமிழ் வழியிலேயே பள்ளிக் கல்வி பயில்கின்றனர் என்று மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், 90 விழுக்காடு மாணவர்கள் தமிழ் வழியிலேயே சட்டக் கல்வி பயில்கின்றனர் என்று டாக்டர்.அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தரும் கூறுகின்றனர். இந்நிலையில் தமிழை அலுவல் மொழியாக்கிட போதிய அடிப்படை கட்டமைப்புகள் இன்னும் செய்யப்பட வில்லை என்று கூறப்பட்டு வரும் சூழலில், 1970 ஆம் ஆண்டிலேயே மருத்துவமும், பொறியியலும் இலங்கை சிங்கள அரசால் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழியில் கற்றுக் கொடுக்கப்பட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nமக்களுக்குப் புரியாத மொழியில் வாதிடும் போது அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவரைப் பொருத்த மட்டில் அது ஒருவகையான மனித உரிமை மீறல் ஆகும். இயற்கை நீதியையும் சமூக நீதியையும், மனித உரிமை களையும் நிலைப்படுத்துவதில், தனித்த��� இயங்கும் சர்வ வல்லமை படைத்த நீதிமன்றங்களுக்கு பெரும்பங்கு உண்டு. ஆனால் அந்தந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாக இருக்கும் தாய்மொழிக்கு, நீதிமன்றங்களில் தொடரும் அனுமதி மறுப்பின் காரணமாக மேற்கூறப்பட்டவைகள் கேள்விக்குறியாகி உள்ளன.\nதுவக்க காலங்களில் உலகின் பல்வேறு நாடுகளின் லத்தீன், பிரெஞ்சு மொழிகள் மட்டுமே சட்ட மொழிகளாக இருந்தன. ஒரு சொல்லுக்கு ஒரு பொருள் மட்டுமே இருப்பதால் இந்த மொழிகள் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்டன. இன்றளவும் சட்டமுதுமொழிகள் லத்தீன் மொழியிலேயே பெருமளவில் இருக்கின்றனர். ஆங்கிலத்தின் தாயகமான இங்கிலாந்தில் கி.பி. 16ஆம் நூற்றாண்டு வரையிலும் லத்தீனும், பிரெஞ்சும் வழக்கு மொழியாக நீடித்து வந்த சூழலில் 1632ஆம் ஆண்டில், ஆங்கிலம் மட்டுமே இனி சட்ட மொழி என சட்டம் இயற்றப்பட்ட பிறகே ஆங்கிலம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. சொந்த மண்ணிலேயே பல நூற் றாண்டுகளாக நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்கப்படாத ஆங்கிலம் இன்று இந்திய மண்ணில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களில் கோலோச்சுகிறது என்றால் நமது அடிமைத் தனத்தையும், அறியாமையையுமே அது உணர்த்துகிறது. வரலாறு தரும் படிப்பினையை நாம் மனதில் கொள்ள வேண்டிய தருணம் இது.\nகருத்துப் பரிமாற்றத்திற்கு பயன்படும் கருவியே மொழி. உணர்வுப் பூர்வமான கருத்துக்களை மட்டுமின்றி, இதர செய்திகளையும் தன் தாய்மொழியில் மட்டுமே தெளிவாக எடுத்துரைக்க முடியும். இதற்கு சான்றாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் செயல்பாடுகள் உள்ளன. இந்நீதிமன்றத்தில் தான் பல சிறப்புமிக்க தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. 40 ஆண்டுகளுக்கு முன்னரே அங்கு இந்தி அலுவல் மொழியாகிவிட்ட காரணத்தினால் தான் முன் உதாரணமிக்க தீர்ப்புகள் பல வருகின்றன. நீதிமன்றத்தில் வழக்காடுவதற்கும், தீர்ப்புகள் எழுதப்படுவதற்கும் தாய்மொழி பயன்படுத்தப் படும் போது அதன் தரம் தானாகவே மேன்மையுறும் என்பதற்கு அலகாபாத் நீதிமன்ற வரலாறே சான்றாக விளங்குகிறது.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழில் வாதாட அனுமதி கோரி எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதே மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறார். இயலாத அல்லது இல்லாத ஒன்றையோ நடைமுறைப்படுத்திடக் கோரி போராடிக் கொண்டிக்க வில்லை. மாறாக, அரசியலமைப்���ுச் சாசனத்தின்\nவாயிலாக உத்தரவாதப்படுத்தப்பட்டு, ஏற்கனவே வெளி மாநிலங்களில் அமலில் உள்ள சட்ட உரிமை தான் இங்கேயும் கோரப்படுகிறது.\nஆனால், ஈழப்போரினையொட்டி சரிந்த தனது தமிழினத் தலைவர் பட்டத்தை மீண்டும் தக்கவைக்க, இன்று ‘உலகத் தமிழ் செம்மொழி மாநாடு’ நடத்த முனைந்திருக்கும் கலைஞர் தலைமையிலான அரசு, உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட என்ன செய்தது இவர்கள் தமிழக சட்டப்பேரவையில் சட்டமேலவை கொண்டு வருவதற்கான அனுமதியை மத்திய அரசிடம் மூன்றே நாளில் பெற்றார்கள் என்பதையும், மிகக் குறுகிய காலத்தில் சட்டமன்றத்திற்கான புதிய கட்டடத்தை பிரம் மாண்டமாகக் கட்டினார்கள் என்பதையும் பார்த்தால், தமிழ் வளர்ச்சியில் இவர்கள் காட்டும் அக்கறையும் வேகமும் புரியும்.\nஉயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் சில நீதிபதிகள் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனவே, அவர்களுக்குத் தமிழ் தெரியாது. இப்படிப்பட்ட சூழலில் தமிழ் அலுவல் மொழியாக்கப்பட்டால் அவர்களுடைய நிலை என்னாவது என சிலர் அறிவுப்பூர்வமாக கேள்வி எழுப்புகின்றனர். நாடாளுமன்றத்தில் உள்ள 543 மக்களவை உறுப்பினர்களுக்கும், அவர்களது தாய் மொழியில் உடனுக்குடன் அங்கீகரிக்கப்பட்ட 22 மொழி களிலும் மொழி பெயர்ப்பு செய்யப்படுவது சாத்தியமாகியிருக்கும்போது உயர்நீதிமன்றத்தில் தமிழில் பேச அனுமதிப்பது என்பது பெரிய பிரச்சனையாக இருக்காது என்கிற அடிப்படை உண்மை மூடி மறைக்கப்படுகிறது.\n1956ஆம் ஆண்டில் மொழிவாரி மாநிலங்கள் உரு வாக்கப்பட்டதே மக்கள் மொழியில் ஆட்சி நடத்துதலே மக்களாட்சியின் உயரிய தத்துவம் என்ற அடிப்படையில்தான். மேலும் தொன்மை, வளமை, பண்பு, பாரம்பரியம் ஆகிய கூறுகளைக் கொண்டுள்ளதால் இன்று செம்மொழி என தமிழ்மொழி அங்கீகரிக்கப் பட்டுள்ள சூழ்நிலையில் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுவது என்பது தமிழ்மொழிக்கு இழைக்கப்படும் சமூக அநீதியும், அவமரியாதையுமாகும்.\nநீதிமன்றங்களானது, நீதிபதிகளுக்கோ, வழக்குரைஞர் களுக்கோ மாத்திரம் உரிமையானதல்ல. மாறாக இந்த மண்ணின் மக்களுக்கானது. அம்மக்களுக்குத் தெரிந்த தாய்மொழியில் நீதிமன்றம் நடத்தாமல் அவர்களுக்குப் புரியாத அந்நிய மொழியில் நடத்துவதில் எந்தவித அடிப்படை நியாயமுமில்லை.\nஇப்படிப்பட்ட சூழ்நிலையில் ��ென்னை உயர்நீதி மன்ற மற்றும் மதுரை கிளை உயர்நீதிமன்ற நடவடிக் கைகள் தாய்மொழியாம் தமிழ்மொழியில் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையானது காலத்தின் கட்டாயமாகும். அதோடு மட்டுமின்றி, உயர்நீதிமன்றத்தில் தமிழில் பேச அனுமதிப்பது சமூகநீதியை கொண்டு வருவதற்கானதொரு போராட்டமே.\nதமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம்\nஉயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க தி.மு.க. ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.\nசென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மத்திய அரசிடம் நிலுவையில் இருப்பதாகவும், மத்திய அரசை வலியுறுத்தி தமிழை வழக்காடு மொழியாக்க நடவடிக்கை எடுக்கவும் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் வலியுறுத்தினார்.\nஅதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், தமிழை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக்க அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகத் தெரிவித்தார்.\n- பாலிமர் செய்திகள், 4.7.2017\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/movie", "date_download": "2018-11-13T06:46:19Z", "digest": "sha1:2YDQKGQG2VRA64E3SR7PJB4DM2NYRKRT", "length": 8253, "nlines": 128, "source_domain": "www.thinakaran.lk", "title": "Movie | தினகரன்", "raw_content": "\nசென்னை மக்களின் அறியாமையை தனக்கு சாதகமாக்கி அநியாயம் செய்யும் ஒரு கிராமத்தலைவன், அவனை எதிர்த்துநின்று நியாயம் கேட்கும் இரு சகோதரர்கள். இதுவே `ரங்கஸ்தலம்' படத்தின் ஒரு வரிக்கதை.சகோதரர்கள் குமார்பாபு, சிட்டிபாபுவாக `ஈரம்' ஆதி மற்றும் ராம் சரண். ரங்கஸ்தலத்திலுள்ள விவசாய நிலங்களுக்கு மோட்டாரில் நீர்...\nமதம் | விஜய்சங்கர், ஸ்வேதிஸ்கா கிருஷ்ணன், ஜோன், தினகரன், பாஷா பாய், ராதாகிருஷ்ணன், ரீச்சர் பீவி\nநீதிமன்றம் அமைதி - தடை உத்தரவு நீக்கம்\nறிஸ்வான் சேகு முகைதீன் 'உசாவிய நிஹண்டய்' எனும் இலங்கையில் எடுக்கப்பட்ட சிங்கள மொழி மூலமான திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது...\nபாராளுமன்றம் கலைத்தது சரியானது; 5 மனுக்கள் தாக்கல்\nஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சரியானது என தெரிவித்து,...\nஜம் இய்யத்துல் உலமா சபையுடன் பிரதமர் மஹிந்த சந்திப்பு\nமதத்தலைவர்களை சந்திக்கும் தொடரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கும்...\nகாத்திரமாக சிந்திக்குமா தமிழ் அரசியல் தரப்புகள்\nவடக்கு, கிழக்கு தமிழினத்தின் அரசியல் பயணம் தற்போது ஸ்தம்பிதமடைந்து போய்...\nஅமெரிக்காவில் காட்டுத் தீ: உயிரிழப்பு 31 ஆக உயர்வு\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில்...\nஸ்ட்ரோபர்ரி பழங்களுக்குள் ஊசி வைத்த பெண் கைது\nஸ்ட்ரோபர்ரி பழங்களுக்குள் ஊசிகளை வைத்ததாக 50 வயது பெண் ஒருவர்...\nஇஸ்ரேல் நடத்திய சுற்றிவளைப்பில் காசாவில் ஏழு பலஸ்தீனர்கள் பலி\nகாசாவில் இஸ்ரேல் நடத்திய இரகசிய சுற்றிவளைப்பு மற்றும் வான் தாக்குதல்களில்...\nயெமன் ஹுதைதா நகர மோதல்: 24 மணி நேரத்தில் 149 பேர் பலி\nயெமனின் தீர்க்கமான துறைமுக நகரான ஹுதைதாவில் கடந்ந 24 மணி நேரத்தில் அரச...\nஎண்ணெய் ஏற்றுமதியை குறைக்க சவூதி முடிவு\nசரிந்துள்ள எண்ணெய் விலையை உயர்த்துவதற்காக சவூதி அரேபியா டிசம்பர் மாதத்தில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%83%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-5/", "date_download": "2018-11-13T07:48:32Z", "digest": "sha1:GDBIXKQMJXTUCDBUY6J2FLVYPNBR4VE5", "length": 10498, "nlines": 280, "source_domain": "www.tntj.net", "title": "தனி நபர் தஃவா – நீலகிரி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தனி நபர் தஃவாதனி நபர் தஃவா – நீலகிரி\nதனி நபர் தஃவா – நீலகிரி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் சார்பாக கடந்த 21/12/2016 அன்று தனி நபர் தஃவா நடைபெற்றது.\nஎதை பற்றி: புகையிலை ஒழிப்பு\nநேர அளவு (ஒருவருக்கு,நிமிடத்தில்): 5\nதஃப்சீர் வகுப்பு – திண்டல்\nசொற்பொழிவு நிகழ்ச்சி – ஸலாலா மண்டலம்\nபெண்கள் பயான் – மேல் கடை வீதி\nஇஸ்லாத்தை ஏற்றல் – நீலகிரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/job-notification-of-aavin-002797.html", "date_download": "2018-11-13T07:01:33Z", "digest": "sha1:6KBV2N7FECJUMC74ZKX4GQKOPLZZJSDJ", "length": 10913, "nlines": 92, "source_domain": "tamil.careerindia.com", "title": "தஞ்சாவூர் ஆவின் பால் கூட்டுறவு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு | job notification of Aavin - Tamil Careerindia", "raw_content": "\n» தஞ்சாவூர் ஆவின் பால் கூட்டுறவு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nதஞ்சாவூர் ஆவின் பால் கூட்டுறவு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு\nஆவின் பால்நிறுவனத்தின் வேலைவாய்ப்பு துணை மேலாளர், செக்கிரட்டரி, போன்ற பதவிகளுக்கு வேலைக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . தஞ்சாவூரில் உள்ள ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற அறிவிக்கப்பட்டுள்ளது . ஆவின் பால்நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற விண்ணபிக்க நவம்பர் 10 ஆம் நாள் இறுதிநாளாகும் .விருப்பமுடையோர் விண்ணப்பிக்கவும் .\nதுறை மேலாளர் மற்றும் செக்கரட்டரி அத்துடன் எக்ஸ்டன்சன் ஆஃபிஸர், ஆஃபிஸ் எக்ஸிகியூட்டிவ், டிரைவர் அண்டு டெக்னிக்கல் பணிகளுக்கான வேலைவாய்ப்பு ஆவின் நிறுவனத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . மொத்தம் 20க்கு மேற்ப்பட்ட பணியிடங்களை கொண்ட ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பிக்கவும் .\nஆவின் நிறுவனத்தில் வேலைவய்ப்புக்கு பெண்கள், பொதுபிரிவினர், பிற்ப்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்ப்படுத்தப்பட்டோர் அனைவருக்கும் பிற்ப்படுத்தப்பட்ட அருந்ததியினர் என பிரிவுவாரியாக விண்ணப்பிக்கலாம் .\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற எழுத்து தேர்வு மற்றும் நேரடி தேர்வில் பங்கேற்க வேண்டும் . எழுத்து தேர்வுக்கு 85 மதிபெண்கள் மற்றும் நேரடி தேர்வுக்கு 15 மதிபெண்கள் பெற வேண்டும் .\nஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற இணைய இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதனைப்பின்ப்பற்றி தகவல்களை பெறவும் . தஞ்சாவூர் ஆவின் பால்நிறுவனத்தின் இணைய இணைப்பும் தரப்பட்டுள்ளது அதனை கொண்டு விவரங்களை அறிந்துகொள்ளலாம் .\nவிண்ணப்பங்கள் தயார் செய்த�� அதனுடன் தெளிவான புகைப்படங்கள், சான்றிதழ்கள், சுயகையெப்பமிட்ட புகைப்படம் அத்துடன் என்வெலப் கவர் 27 செமீ அத்துடன் சுய கையெப்பமிட்ட அஞ்சல் அட்டை ஒன்றும் இருக்க வேண்டும் .\nஆவின் பால்நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 100 செலுத்த வேண்டும் . விதிமுறைகளுக்கேற்ப வயது வரம்பு சலுகை அளிக்கப்படும் . அனைத்து விவரங்களும் அடங்கிய விண்ணப்பத்தை அனுப்ப கிழே முகவரி இணைத்துள்ளோம்\nதி ஜெனரல் மேனேஜெர் ,\nதஞ்சாவூர் கூட்டுறவு பால் உற்பத்தி கழகம்\nதஞ்சாவூர் , தமிழ்நாடு 63006,\nவிக்ரம் சாராபாய் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு \n, இந்திய கடலோரப்படையில் வேலைவாய்ப்பு \nஇந்திய மருத்துவக் கழகத்தில் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்பில் சேர வேண்டுமா \nரஜினிகாந்த் திடீர் பிரஸ் மீட்.. 7 தமிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்\nஇத படிச்சா நீங்களும் அஜித் ரசிகரா மாறிடுவீங்க..\nவிளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..\n1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக்.\nஅமெரிக்க பொருளாதார தடை sanction ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nகல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை வேணுமா இனிமே யோசிக்காம நம்ம தோனி கிட்ட கேளுங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவனத்துறை பணியிடங்களுக்கு நவ., 24 தேர்வு\nஐபிபிஎஸ் பிஓ வங்கிப் பணி தேர்வு : இன்று வெளியாகும் தேர்வு முடிவு \nரூ.1.77 லட்சத்திற்கு மத்திய அரசு வேலை - யூபிஎஸ்சி அறிவிப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/trending-viral-facebook-tamil-memes-008256.html", "date_download": "2018-11-13T07:17:07Z", "digest": "sha1:3VBRAXB5AGFQYV6JWK4SVORZNJPD5UNY", "length": 11674, "nlines": 228, "source_domain": "tamil.gizbot.com", "title": "Trending Viral Facebook Tamil Memes - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nட்ரென்டிங் தமிழ் பேஸ்புக் படங்கள், பார்த்து சிரிச்சுக்கிட்டே இருங்க\nட்ரென்டிங் தமிழ் பேஸ்புக் படங்கள், பார்த்து சிரிச்சுக்கிட்டே இருங்க\nநவம்பர் 28: மிகவும் எதிர்பார்த்த ���ோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரஜினிகாந்த் திடீர் பிரஸ் மீட்.. 7 தமிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்\nஇத படிச்சா நீங்களும் அஜித் ரசிகரா மாறிடுவீங்க..\nவிளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..\n1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக்.\nஅமெரிக்க பொருளாதார தடை sanction ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nகல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை வேணுமா இனிமே யோசிக்காம நம்ம தோனி கிட்ட கேளுங்க\nதீபாவளி முடிந்த மறுநாளே கடுப்பாகி ஆஃபிஸ் வந்திருக்கீங்களா, கவலை வேண்டாம் இந்த படங்களை பார்த்தால் கடுப்பா இருக்குற நீங்க சந்தோஷமாகிடுவீங்க. ஆமாங்க இந்த படங்கள் தான் இப்போ பேஸ்புக் ட்ரென்டிங்கா இருக்கு என்பதோடு இவை உங்களை நிச்சயம் மகிழ்விக்கும். இன்றைய ட்ரென்டிங் பேஸ்புக் நகைச்சுவை படங்களை பார்ப்போமா\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஉலகின் முதல் ஏ.ஐ செய்தி தொகுப்பாளர்- வேதம் ஓதி சாத்தனை வரவழைத்துவிட்டனர்: இனி நமக்கு வேலை இல்லை.\nவாட்ஸ் ஆப் ஸ்டிக்கர்: உங்க போட்டோவை ஸ்டிக்கரா அனுப்பலாம்.\nகைரேகை ஸ்கேனர் வசதியுடன் விற்பனைக்கு வரும் சியோமி லேப்டாப்: விலை எவ்வளவு தெரியுமா\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2017/01/04/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-5/", "date_download": "2018-11-13T07:22:30Z", "digest": "sha1:OYCRDRILQQH4KIPWX5ISB7BHUMYYETRS", "length": 17302, "nlines": 258, "source_domain": "tamilmadhura.com", "title": "உள்ளம் குழையுதடி கிளியே -5 – Tamil Madhura's site", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஜெனிபர் அனு\nஉள்ளம் குழையுதடி கிளியே -5\nபுத்தாண்டு அருமையாகக் கொண்டாடி இருப்பிங்கன்னு நம்புறேன். எனக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த தோழிகளுக்கு ஆயிரமாயிரம் நன்றிகள். இந்தப் புத்தாண்டு மிகச் சிறப்பாக அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.\nஇனி தைப் பொங்கல் வேலைகளில் அனைவரும் பிசியாகிவிடுவோம். அதற்கு நடுவில் ஒரு அப்டேட் உங்களுக்காக. பணிசுமைகளுக்கு நடுவே பதிவுகளைத் தரும் என் போன்ற கதைசொல்லிகளுக்காக நீங்களும் இரு நிமிடங்கள் ஒதுக்கி உங்களது கருத்துக்களைப் பதியலாமே.\nஉள்ளம் குழையுதடி கிளியே -5\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nஉள்ளம் குழையுதடி கிளியே -4\nஉள்ளம் குழையுதடி கிளியே – 6\nஅனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏🏻🎉\nஅருமையான கதை அதற்கு VPR ன் அட்டகாசமான comment. Super\nஇப்பதான் ஒவ்வொரு முடிச்சா விழ ஆரம்பிக்குது…\nஅட்வான்ஸ் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 💐💐💐\nநான் மிகவும் ரசித்து படிப்பது தங்கள் எழுத்து நடை. தப்பு தவறு இல்லாத நடை. படிக்க மிகவும் இனிமை. அடுத்தடுத்த கதைத்தொடருக்கு காத்திருந்தாலும், அந்த காத்திருப்பை அர்த்தமுள்ளதாக்கும் அத்தியாயங்கள். வேலைப்பளுவின் இடையேயும் தங்கள் வாசகர்களை மகிழ்விக்கும் பணி தொடர உள்ளார்ந்த வாழ்த்துக்கள்.\nசிறப்பு உரையாடல் – பங்கு பெறுவோர் கோமளவல்லி அலையஸ் கோம்ப்ளி vs பங்கஜவல்லி அலையஸ் பாப்ளி\nபாப்ளி: என்ன கோம்ப்ளி ஒரே சோகமா இருக்கே ஜெயலலிதா போய்ட்டான்னு இன்னுமா பீல் பண்ணறே\nகோம்ப்ளி: இல்ல பாப்ளி, அவளைப் பத்தி கவலைப்படலை ஆனா, இந்த ஹிமாவதிய நினைச்சா தான் என்னால தாங்கவே முடியல. மாத்தி மாத்தி ஒரே சோகம் அவ வாழ்க்கையில…. டீமானிடைசேஷன், அம்மா மறைவு, வார்தா எல்லாத்துலயும் சிக்கி முழி பிதுங்கும் தமிழ்நாட்டு மக்கள் மாதிரி நிறையவே கஷ்டப்பட்டுட்டா…..\nபாப்ளி: ப்ச்…..ஆமாம், பாவம்தான். ரொம்பவே சாத்வீகமான பொண்ணு.\nகோம்ப்ளி: அப்படிப்பட்ட சாத்வீகமான பொண்ண தான் இன்னுமே சாத்துக்குடி ஜூஸ் பிழியப்போறாங்க\n இன்னிக்கோ நாளைக்கோன்னு இருக்கற அம்மாவ நினைச்சு கவலைப் படறானே\nகோம்ப்ளி: அட என்ன பேசற நீ தொண்ணூத்தஞ்சு வயசாகியும் காவேரில இருந்து ஸ்ட்ராங்கா டிஸ்சார்ஜ் ஆகறவங்களும் இருக்காங்க…. வெறும டீஹைட்ரேஷன்னு அட்மிட் ஆயிட்டு ஆயுச முடிச்சிக்கிறவங்களும் இருக்காங்க….\nபாப்ளி: இப்போ நீ என்ன தான் சொல்ல வர்றே\nகோம்ப்ளி: எனக்கு சில உண்மைகள் தெரிஞ்சாகணும் கேள்வி ஒண்ணு – கல்யாணம்னு நடத்திண்டாளே, புடவை, நகை, துணிமணி எல்லாம் எங்க எடுத்தா கேள்வி ஒண்ணு – கல்யாணம்னு நடத்திண்டாளே, புடவை, ���கை, துணிமணி எல்லாம் எங்க எடுத்தா கேள்வி ரெண்டு – இப்போ போட்டோவுக்காக அவ தோளில கை போட்டிருக்கான்….. நாளைக்கு அம்மாவுக்காக அய்யனாருக்காகன்னு சாக்கு சொல்லி எதானா கசமுசா நடந்தா டைவர்ச கான்சல் பண்ணுவானா கேள்வி ரெண்டு – இப்போ போட்டோவுக்காக அவ தோளில கை போட்டிருக்கான்….. நாளைக்கு அம்மாவுக்காக அய்யனாருக்காகன்னு சாக்கு சொல்லி எதானா கசமுசா நடந்தா டைவர்ச கான்சல் பண்ணுவானா கேள்வி மூணு: இந்த ராஜி இப்படி விட்டேத்தியா (கேனக்கிறுக்கியா) இருக்கிறதுக்கு வேறு ஏதானா காரணம் இருக்கா கேள்வி மூணு: இந்த ராஜி இப்படி விட்டேத்தியா (கேனக்கிறுக்கியா) இருக்கிறதுக்கு வேறு ஏதானா காரணம் இருக்கா காதல்/கிசு கிசு\nநேரமின்மை காரணமாக இந்த நிகழ்ச்சியின் அடுத்த பாகம் பின்னொரு நாளில் நிறைவு செய்யப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்\n ஹனுமார் வால் மாதிரி நீஈஈளமாஆ போறது…..\nபின்குறிப்பு: ஹிமாவதிக்கான அட்வைஸ் – தைர்யமேவ ஜெயதே\nhashasri on ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றி…\nbselva80 on யாரோ இவன் என் காதலன் –…\nBhagyalakshmi M on யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…\nvijivenkat on யாரோ இவன் என் காதலன் –…\nfeminealpha on கல்கியின் ‘கள்வனின் காதல…\nகல்கியின் பார்த்திபன் கனவு – 74\nயாழ் சத்யாவின் “உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா” – 03\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 16\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 10\nகல்கியின் பார்த்திபன் கனவு – 73\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (6)\nஓகே என் கள்வனின் மடியில் (2)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (150)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/super-sexy-bollywood-gallery/", "date_download": "2018-11-13T07:48:34Z", "digest": "sha1:XDQMQWXSRAK6SP4W3NN6AF4IP27E4JY7", "length": 9847, "nlines": 84, "source_domain": "universaltamil.com", "title": "Super Sexy Bollywood Divas At The Sansui Colors Stardust Awards 2016", "raw_content": "\n19வது திருத்த சட்டத்தின் 33 (02) சரத்தின் படி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு\nஅரசியலமைப்பின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றிற்கு தெரிவித்துள்ளார். 19வது திருத்த சட்டத்தின் 33 (02) சரத்தின் படி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் இருப்பதாக...\nஐ.தே.கட்சியின் தலைவர் பதவியை ஏற்று பிரதமர் வேட்பாளராக களமிறங்க தயாராகும் சஜித் பிரேமதாஸ\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்கத் தயார் என்றும், பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடத் தயாராக இருக்கின்றார் எனவும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பி.பி.சி. சிங்கள சேவைக்கு செவ்வி...\nமைத்திரி- மஹிந்த கூட்டணியின் பெயர் நிதஹாஸ் பொதுஜன பெரமுன\nநேற்று மாலை நடந்த உயர்மட்ட சந்திப்பில் சு.க- பெரமுன கட்சிகள் எப்படி தேர்தலை எதிர்கொள்வதென்ற பூர்வாங்க திட்டத்திற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான...\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி பொலிஸார் குவிப்பு- முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும்\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி இன்றைய தினம் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்தற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுகள் இன்றைய தினம் விசாரணை எடுத்து கொள்ளப்படவுள்ளது. நேற்றைய தினம் மனு...\nஅந்த இரண்டு பொண்ணுங்க விஷயம் மீடுல வந்துடுமோ\nதமிழ் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றில் முக்கிய பதவிகளில் இருப்பவர் நடிகர் விஷால். தற்போது அவர் மீடு பற்றி தனது கருத்தை கூறியுள்ளார். இதில் \"முதலில் பாலியல் மிருகங்களை உலகிற்கு சுட்டி...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\nவிஜய்க்கு அடிமையாக இருந்து பணியாற்றத் தயார்; ஆனால் விஜய் இதை நேரடியாக கூறவேண்டும்\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/politics/81856-will-admks-official-colour-changed.html", "date_download": "2018-11-13T07:08:31Z", "digest": "sha1:MX6R32LZXB5ZHFRWRZ32DHPSFAUARXEQ", "length": 4530, "nlines": 68, "source_domain": "www.vikatan.com", "title": "Will ADMK's official colour Changed | நிறம் மாறுகிறதா அ.தி.மு.க | Tamil News | Vikatan", "raw_content": "\n'எங்கும் பச்சை, எல்லாம் பச்சை' என்று அ.தி.மு.க கட்சியின் அடையாளங்களில் ஒன்றாகிப்போனது, பச்சை நிறம். அதற்குக் காரணம், முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க - வின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு ராசியான நிறம் பச்சை என்பதால், அ.தி.மு.க-வினரும் பச்சை நிறத்தையே தங்களுக்கு ராசியான நிறமாகக் கருதிவந்தனர்.\nஜெயலலிதா மரணம் அடைந்த பிறகு, பச்சை நிறத்துக்கான முக்கியத்துவம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவருகிறது. குறிப்பாக சசிகலாவுக்கு ராசியான நிறம், பிங்க் என்று கூறப்படுகிறது. அ.தி.மு.க-வில் போர்க்கொடிதுாக்கிய பன்னீர்செல்வம், நாளை ஆர்.கே.நகரில் நலத்திட்ட உதவிகள் வழங்வதோடு, பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். இந்தக் கூட்டத்திற்காக அடிக்கப்பட்ட போஸ்டர்கள், ஊதா நிறத்தில் உள்ளன. ஜெயலலிதாவின் படத்தோடு ஊதா நிறத்தில் இந்த போஸ்டர்கள் பளிச்சிடுகின்றன. பன்னீர்செல்வத்துக்கு ராசியான நிறம் ஊதா என்பதால்தான் போஸ்டர்கள் இப்படி உள்ளன என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/doctorvikatan/2018-jul-16/health/142165-detail-report-for-causes-of-cancer.html", "date_download": "2018-11-13T06:34:53Z", "digest": "sha1:BXZKVBMBRNOCBAJJ5QBCR7XGP5JZHN2A", "length": 21042, "nlines": 449, "source_domain": "www.vikatan.com", "title": "மரபணு முதல் மன அழுத்தம் வரை புற்றுநோய்க்கு எதுவும் காரணமாகலாம்! | Detail Report for Causes of Cancer - Doctor Vikatan | டாக்டர் விகடன்", "raw_content": "\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொ���்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் - குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு கொலை மிரட்டல்\nரயில்பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்துக்கும் இடையே சிக்கிய பயணி - மீட்ட ஆர்.பி.எஃப் காவலர்\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி \nசாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது\nடாக்டர் விகடன் - 16 Jul, 2018\nஇனி ஆண்களுக்கும் பிரசவ வலி\nஉங்கள் குழந்தை `சூப்பர் கிட்' ஆக வேண்டுமா\nஉங்கள் கோபத்துக்கு நீங்களே பொறுப்பு\nநிலம் முதல் ஆகாயம் வரை... - நீர் சிகிச்சை\nவலிகளைத் தவிர்க்க காலணிகளில் கவனம் செலுத்துங்கள்\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nமரபணு முதல் மன அழுத்தம் வரை புற்றுநோய்க்கு எதுவும் காரணமாகலாம்\nதலைவலி தணிக்கும் முருங்கைப் பிசின்\nஎவ்வளவு நேரம் வேக வைக்கலாம்\nஉடம்புதான் மூலதனம் எல்லோரும் உணருங்கள் - ஸ்கை டைவர் அருண்குமார்\nஅடிவயிற்று வலியில் அலட்சியம் வேண்டாம்\nSTAR FITNESS: ஸ்விம்மிங் கிரிக்கெட் டென்னிஸ்\nசெல்லத்தின் ‘சோஷியல் ஸ்மைல்’ - ஆனந்தம் விளையாடும் வீடு-4\nசொல்லித் தெரிவதே மன்மதக் கலை\nநிலவைக் காட்டி அமுது ஊட்டி - 17\nவிழிப்பு முதல் உறக்கம் வரை என்ன எப்போது எப்படி எவ்வளவு சாப்பிடலாம்\nமரபணு முதல் மன அழுத்தம் வரை புற்றுநோய்க்கு எதுவும் காரணமாகலாம்\nலதா, புற்றுநோய் சிறப்பு மருத்துவர்ஹெல்த்\n``உணவுப்பழக்க வழக்கம், சுற்றுச்சூழல் சீர்கேடு, சீரற்ற ஹார்மோன் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை யாரை வேண்டுமானாலும் புற்றுநோய் பாதிக்கலாம். முப்பது வயதைக் கடந்த பெண்கள் மார்பகம், கர்ப்பப்பைப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. ஆண்களுக்கும் மார்பகப்புற்று வர வாய்ப்பிருப்பதால், விழிப்பு உணர்வு அவசியம்’’ என்கிறார் புற்றுநோய் சிறப்பு மருத்துவர் கே.வி.எஸ்.லதா. புற்றுநோய் என்றால் என்ன அது ஏற்பட என்ன காரணம் அது ஏற்பட என்ன காரணம் குணப்படுத்தக்கூடிய, குணப்படுத்த முடியாத புற்றுநோய்கள் எவை குணப்படுத்தக்கூடிய, குணப்படுத்த முடியாத புற்றுநோய்கள் எவை விரிவாக விளக்குகிறார் மருத்துவர் லதா.\n``மனித உடல் செல்களால் ஆனது. செல்கள் அணுக்களால் ஆனவை. உடலின் ஒவ்வோர் இயக்கத்த���க்கும் செல்களிலிருக்கும் மரபணுக்களே உதவுகின்றன. செல்கள் உருவாகி, உடலின் அனைத்து இயக்கங்களுக்கும் துணைபுரிந்து, அவை சில நாள்களில் அழிந்துபோய், மீண்டும் புதிய செல்கள் உருவாக வேண்டும். இந்தச் செயல்பாட்டைத்தான் `வளர்சிதை மாற்றம்’ என்பார்கள். ஆனால், இதற்கென உள்ள காலஅளவைத் தாண்டி, செல்கள் சீரற்ற நிலையில் வளர்ந்தால், நாளடைவில் அவை கட்டிகளாக மாறிவிடும். அதற்குப் `புற்றுநோய்’ என்று பெயர்.\nகாலையில் ரத்தச் சர்க்கரை உயருதா\nதலைவலி தணிக்கும் முருங்கைப் பிசின்\nஇரா.செந்தில் குமார் Follow Followed\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவ�...Know more...\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\nஉயிர் குடிக்கும் கூட்டுரோடு... மேம்பாலம் வருமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nசென்டிமென்ட் தனுஷ்... ஆட்டோ டிரைவர் சாய் பல்லவி...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/103029-list-of-artists-to-act-in-saamy-2.html", "date_download": "2018-11-13T06:41:26Z", "digest": "sha1:GUGWMD53O5GPKEAZMGEHRSQDBEDVGAPD", "length": 17944, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "சாமி 2 படத்தில் இவர்கள்தான் நடிக்கிறார்களா? | list of artists to act in Saamy-2", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:32 (22/09/2017)\nசாமி 2 படத்தில் இவர்கள்தான் நடிக்கிறார்களா\nசீயான் விக்ரம், த்ரிஷா நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளிவந்து மாஸ் ஹிட் அடித்த படம் 'சாமி'. இதில் வரும் பெருமாள் பிச்சை கதாபாத்திரமும் படத்தின் வசனமும் படம் திரைக்கு வந்து 14 வருடமாகியும் மனதைவிட்டு நீங்காதவை. ஹரியின் அதிவேகத் திரைக்கதைக்கு ஆரம்பமே இந்தப் படம்தான் என்று சொல்லலாம்.\nஇந்நிலையில், சூர்யாவை துரைசிங்கமாக மூன்று முறை அழகு பார்த்த ஹரி, தற்போது மீண்டும் ஆறுச்சாமியை நம் கண்முன் கொண்டு வரவிருக்கிறார். படத்தில் யாரெல்லாம் நடிப்பார்கள் என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் மேலோங்கி நிற்க சட்டென்று ஒரு பதில் தோட்டாவைப்போல வந்து விழுந்தது. அந்தத் தோட்டாதான் பாபி சிம்ஹா. பெருமாள் பிச்சை கதாபாத்திரத்துக்குப் பதிலாக இந்தப் படத்தில் பாபி சிம்ஹா நடிக்கிறார் என்றும், அதுவும் 10 மடங்கு பெருமாள் பிச்சையாக வந்து மிரட்டுவார் என்ற ட்விஸ்டும் வைத்திருக்கிறார் ஹரி.\nமேலும், படத்தில் யாரெல்லாம் நடிக்கவிருக்கிறார்கள் என்ற கேள்விக்குப் பதில் கிடைத்துவிட்டது. படத்தில் புவனா ஆறுச்சாமியாக த்ரிஷாவும், இன்னொரு ஹீரோயினாக கீர்த்தி சுரேஷும் நடிக்கயிருக்கிறார்கள் என்பது அறிந்த ஒன்று. படத்தின் புதிய அப்டேட்ஸாக காமெடியெனாக சூரி ஒப்பந்தமாகி இருக்கிறார். படத்தில் பிரபு முக்கியமான ரோலில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இசையமைப்பாளராக தேவி ஶ்ரீ பிரசாத்தும் ஒளிப்பதிவாளராக ப்ரியனும் ஒப்பந்தமாகி உள்ளனர். கெளதம் வாசுதேவ் மேனனின் 'துருவ நட்சத்திரம்' படத்தின் ஷெட்யூல் முடிந்த பிறகு, படப்பிடிப்பைத் தொடங்க உள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பு ஆரம்பிக்காமலே ரசிகர்கள் மத்தியில் ஒரு எதிர்ப்பார்ப்பு எழுந்த நிலையில் உள்ளது.\n“ ‘அடிமைப்பெண்’ வெற்றியடைந்தது எப்படி” - ஒப்பனையும் ஒரிஜினலும்” - ஒப்பனையும் ஒரிஜினலும் எம்.ஜி.ஆர் 100 #MGR100 அத்தியாயம்-2\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் - ���ுற்றச்சாட்டு சுமத்தியவருக்கு கொலை மிரட்டல்\nரயில்பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்துக்கும் இடையே சிக்கிய பயணி - மீட்ட ஆர்.பி.எஃப் காவலர்\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி \nசாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/92042/", "date_download": "2018-11-13T07:31:53Z", "digest": "sha1:VMDKMXW35TRK2426JJKFPMZP76K72WTH", "length": 10507, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "நைஜீரியாவில் கிராமம் ஒன்றினை தீவிரவாதிகள் முற்றுகையிட்டு தாக்குதல் – 19 பேர் பலி – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் கிராமம் ஒன்றினை தீவிரவாதிகள் முற்றுகையிட்டு தாக்குதல் – 19 பேர் பலி\nநைஜீரியாவில் உள்ள கிராமம் ஒன்றினை தீவிரவாதிகள் முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தியதில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நைஜீரியாவில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என போகோஹரம் அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், வடகிழக்கு நைஜீரியாவின் காசாமுல்லா மாகாணத்தில் கிறிஸ்துவர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மைலாரி எனும் கிராமத்தை அதிகாலை வேளையில் முற்றுகையிட்டு தீவிரவாதிகள் அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டதில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை உரிமை கோரவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTags19 பேர் பலி Nigeria tamil கிராமம் தாக்குதலில் தீவிரவாதிகள் நைஜீரியா\nஇலங்கை �� பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை…\nசினிமா • பிரதான செய்திகள்\n‘கொம்புவச்ச சிங்கம்டா’ சசிகுமார் படத்தை ஆரம்பித்து வைத்த சமுத்திரகனி\nகடலில் விழுந்த பிரித்தானிய பெண் பத்து மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு\nரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனருக்கு நாடாளுமன்ற குழு அழைப்பு :\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்���ு பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-11-13T07:16:54Z", "digest": "sha1:NMPTPBVASE3DTK3NY5GCSVUNIKSSHMCL", "length": 7341, "nlines": 125, "source_domain": "globaltamilnews.net", "title": "வடக்கு சுகாதார அமைச்சர் – GTN", "raw_content": "\nTag - வடக்கு சுகாதார அமைச்சர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெள்ளாங்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையத்தின் நிலைமைகளை நேரில் அவதானித்த வடக்கு சுகாதார அமைச்சர் (வீடியோ இணைப்பு ))\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபூநகரி ஆயுள்வேத வைத்தியசாலைக்கு சென்ற வடக்கு சுகாதார அமைச்சர் அவசர மருந்துகளை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை\nவடக்கு சுகாதார அமைச்சரால் போசனையாளர்கள், உளசமூக உத்தியோகத்தர்களுக்கு நியமனக்கடிதங்கள் வழங்கி வைப்பு.\nவடக்கு மாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர்...\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய த���சிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/naragasooran-official-trailer/", "date_download": "2018-11-13T07:25:41Z", "digest": "sha1:3S5W7R2NTX7AJBYFK4YNNL5Z3WIGOLMU", "length": 3064, "nlines": 60, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam நரகாசூரன் டிரெய்லர்... - Thiraiulagam", "raw_content": "\nnaragasooran-official-trailer நரகாசூரன் நரகாசூரன் டிரெய்லர்...\nPrevious Postநரகாசூரன் படத்திலிருந்து... Next Post‘பியார் பிரேமா காதல்‘ - இசை வெளியீட்டு விழா...\nகார்த்திக் நரேன் இயக்கத்தில் சிம்பு\nகோவையை தொடர்ந்து ஊட்டியில்… – சொந்த ஊருக்கு போகும் இயக்குநர்\nநடிகை மீனாட்சி- Stills Gallery\n‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்திலிருந்து…\nநடிகை பிரியா லால் – Stills Gallery\n‘கரிமுகன்’ இசை வெளியீட்டு விழா- Stills Gallery\nராஜமௌலி படத்தின் தற்காலிக பெயர் ‘ஆர்ஆர்ஆர்’\nஏ.ஆர்.முருகதாஸை தாக்கிய டிவி இயக்குநர்\nசசிகுமார் நடிக்கும் ‘கொம்புவச்ச சிங்கம்டா’\nபாரதிராஜா கடிதத்தில் உள்ளது எழுத்து வடிவில்…\nசில மணி நேரத்தில் நடக்கும் கதையே ‘புளு வேல்’\nநடிகரை மறுமணம் செய்யும் செளந்தர்யா ரஜினிகாந்த்\nமெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்புக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் போட்ட தடை…\n‘செய்’ படம் நவம்பர் 16 ஆம் தேதி ரிலீஸ்\nநயன்தாராவுக்கு கால்ஷீட் பார்க்கும் ராணா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/tamil-cinema-news-movie-film/vimal-complaint-against-baskar-the-rascal-movie-117122200006_1.html", "date_download": "2018-11-13T06:49:07Z", "digest": "sha1:LJGQXBCUWON6ZKN2VFQZ7HKRUAQHDTAP", "length": 12936, "nlines": 162, "source_domain": "tamil.webdunia.com", "title": "அரவிந்தசாமி படத்திற்கு தடை விதிக்க கோரி புகார் அளித்த நடிகர் விமல் | Webdunia Tamil", "raw_content": "செவ்வாய், 13 நவம்பர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ��ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅரவிந்தசாமி படத்திற்கு தடை விதிக்க கோரி புகார் அளித்த நடிகர் விமல்\nஅரவிந்தசாமி, அமலாபால் நடிப்பில் சித்திக் நடித்த 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று கொண்டு வருகிறது. இந்த நிலையில் பிரபல நடிகர் விமல் திடீரென நடிகர் சங்கத்தில் இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.\nவிமல் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நான் தயாரிப்பாளர் முருகனின் ஹேமந்த் மூவிஸ் தயாரிப்பில் 'ஜன்னல் ஓரம்' என்ற படத்தில் நடித்திருந்தேன். இந்த பட வெளியீட்டு சமயத்தில் நிதி நெருக்கடியில் தயாரிப்பாளர் சிக்கியிருந்த காரணத்தால் திட்டமிட்ட தேதியில் படத்தைக் கொண்டு வர முடியாமல் சிரமப்பட்டார். அப்போது என்னை அணுகி பட வெளியீட்டிற்காக நிதியுதவி செய்யும்படியும், படம் வெளியான பிறகு ஒரே வாரத்தில் பணத்தை திருப்பித் தருவதாகவும் உத்தரவாதம் அளித்ததை அடுத்து, கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியனிடமிருந்து 25 லட்சமும், லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திடமிருந்து 65 லட்சமும் கடனாக பெற்று முருகனிடம் கொடுத்தேன்.\nநான்கு வருடங்கள் முடிவடைந்த நிலையில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளரிடமிருந்து ஒரு ரூபாய் கூட எனக்கு திரும்பி வரவில்லை. ஆனால் நிதியுதவி செய்தவர்களுக்கு வட்டியோடு திருப்பித் தர வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு நான் உள்ளாகி, தொழில் கவனம் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.\nஇந்நிலையில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் முருகன், அவருடைய மனைவி பெயரில் தயாரித்து திரைக்கு வரவிருக்கும் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' பட வெளியீட்டிற்கு முன் என்னுடைய பணத்தைப் பெற்றுத் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஇவ்வாறு விமல் தனது புகார் மனுவில் தெரிவித்திருக்கிறார்.\nஅரவிந்தசாமி-அமலாபால் படத்தை குழந்தைகள் பார்க்க முடியாதா\nரொமான்ஸ் காட்சிகளில் அவர் கை நடுங்கியது; அமலாபால் ஓபன் டாக்\nஅரவிந்தசாமி படத்தில் ஆண்ட்ரியாவுக்கு என்ன வேலை\nஅறம் படத்தை பாராட்டிய அமலாபால் - வச்சு செய்த நெட்டிசன்கள்\nஅமலாபால், பகத்பாசில் மட்டுமல்ல; 700 வாகனங்கள் புதுச்சேரியில் பதிவு - அதிர்ச்சி தகவல்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2013/10/22/", "date_download": "2018-11-13T06:49:28Z", "digest": "sha1:4MWYFVOBELY6GN4RIVKLMSZBZG6WUWCB", "length": 5722, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2013 October 22Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nகூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடக்கம்\nதமிழகத்தில் கன மழை தொடரும்\nகணவர் இறந்த தூக்கம் தாளாமல் மனைவியும் இறப்பு\nபுதிய புற்றுநோய் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு\nபக்ருதீனை ஆஜர்படுத்துவதில் தொடரும் சிக்கல்\nகுரு பூஜை நடத்த தடை விதிக்க முடியாது\nமிக்சி, கிரைண்டரை அடுத்து அரசு கொடுத்த இலவச வீட்டை இடித்த விஜய் ரசிகர்\nதலைமறைவாகவுள்ள முன்னாள் அமைச்சரை கண்டுபிடிக்க முடியவில்லையா\nவிஜய்க்கு அரசியல் ஆசை வந்தால் அது தவறா\nஅஜித் குழுவினர்களின் அடுத்த முயற்சி ‘ஏர் டாக்ஸி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/india-a-vs-west-indies-a-2013/", "date_download": "2018-11-13T06:26:23Z", "digest": "sha1:7G55XGOMUE6C4JKHDV2V2LMRZX4XJZ7B", "length": 10143, "nlines": 125, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இந்தியா ஏ – வெஸ்ட் இண்டீஸ் ஏ மோதும் 3வது டெஸ்ட்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nஇந்தியா ஏ – வெஸ்ட் இண்டீஸ் ஏ மோதும் 3வது டெஸ்ட்\nமிக்சி, கிரைண்டரை அடுத்து அரசு கொடுத்த இலவச வீட்டை இடித்த விஜய் ரசிகர்\nதலைமறைவாகவுள்ள முன்னாள் அமைச்சரை கண்டுபிடிக்க முடியவில்லையா\nமாநிலம் முழுவதும் பேனர்கள், கட் அவுட்டுக்களை அகற்ற உத்தரவு: ஏன் தெரியுமா\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட 2வது நபர் சரண்\nஇந்தியா ஏ , வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகள் மோதும் 3வது டெஸ்ட் போட்டி கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இன்று தொடங்குகிறது. மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடரில், மைசூரில் நடந்த முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி 162 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 1,0 என முன்னிலை பெற்றது. அடுத்து ஷிமோகாவில் நடந்த 2வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.\nஇந்த நிலையில் கடைசி டெஸ்ட் ஹூப்ளி, கே.எஸ்.சி.ஏ கிரிக்கெட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது. புஜாரா தலைமையிலான இந்தியா ஏ அணியில் இடம் பெற்றுள்ள அனுபவ தொடக்க வீரர்கள் கவுதம் கம்பீர் (11 ரன்), வீரேந்திர சேவக் (7) இருவரும் கடந்த போட்டியில் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.\nசேவக் கடைசியாக விளையாடிய 30 டெஸ்ட் இன்னிங்சில் ஒரு சதம் கூட விளாசாத நிலையில், கம்பீர் 40 இன்னிங்சில் விளையாடியும் சதமடிக்க முடியாமல் திணறி வருவது குறிப்பிடத்தக்கது. வேகப் பந்துவீச்சாளர் ஜாகீர் கானும் ஷிமோகாவில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. எனவே, இந்த போட்டியில் இவர்கள் மூவரும் சிறப்பாக விளையாடினால் மட்டுமே தேர்வுக் குழுவினரின் கவனத்தை ஈர்க்க முடியும். கிர்க் எட்வர்ட்ஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியும் தொடரைக் கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறது.\nஇந்தியா ஏ: புஜாரா (கேப்டன்), கம்பீர், சேவக், ஷெல்டன் ஜாக்சன், அபிஷேக் நாயர், பரஸ் தோக்ரா, உதய் கவுல், முகமது கைப், பர்வேஸ் ரசூல், பார்கவ் பட், தவால் குல்கர்னி, ஜாகீர் கான், ஈஷ்வர் பாண்டே, முகமது ஷமி.\nவெஸ்ட் இண்டீஸ் ஏ: கிர்க் எட்வர்ட்ஸ் (கேப்டன்), கெய்ரான் பாவெல், கிரெய்க் பிராத்வெயிட், ஜொனாதன் கார்ட்டர், ச்ஜெல்டன் காட்ரெல், மிகுவல் கம்மின்ஸ், நரசிங் தியோநரைன், ஆசாத் புடாடின், ஜமார் ஹாமில்டன், டெலார்ன் ஜான்சன், லியான் ஜான்சன், நிகிடா மில்லர், வீராசாமி பெருமாள், ஷேன் ஷில்லிங்போர்டு, சாத்விக் வால்ட்டன்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nகாடுவெட்டி குரு மீண்டும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது\nதவான் அதிரடி: 3வது டி-20 போட்டியிலும் இந்தியா வெற்றி\nபெண்கள் உலக கோப்பை டி20 போட்டி: டி20 போட்டியில் சதமடித்த முதல் இந்தியா வீராங்கனை\nஒரே ஓவரில் 43 ரன்கள்: கிரிக்கெட்டில் சாதனை\n71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: ரோஹித் சதம்\nமிக்சி, கிரைண்டரை அடுத்து அரசு கொடுத்த இலவச வீட்டை இடித்த விஜய் ரசிகர்\nதலைமறைவாகவுள்ள முன்னாள் அமைச்சரை கண்டுபிடிக்க முடியவில்லையா\nவிஜய்க்கு அரசியல் ஆசை வந்தால் அது தவறா\nஅஜித் குழுவினர்களின் அடுத்த முயற்சி ‘ஏர் டாக்ஸி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/usa/04/187138", "date_download": "2018-11-13T06:47:53Z", "digest": "sha1:YVCU6BLHLLZGAORUN6BXXPAGDCRBVVMC", "length": 6653, "nlines": 65, "source_domain": "canadamirror.com", "title": "அமெரிக்காவில் கொடூரம்! மனைவியை சேர்த்து 5 பேரை சுட்டுக்கொன்ற கணவர் - Canadamirror", "raw_content": "\nகனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஐவர் பலி\n40 வயதில் 21 குழந்தைகள் தம்பதியினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅமெரிக்கரிவிலிருந்து ஐரோப்பாவைக் காப்பாற்ற புதிய இராணுவம்\n5 நிமிடத்தில் 20,000 கோடி ரூபாய் வருமானம்\nகடந்த 24 மணிநேரத்தில் 149 பேர் பலி பலரை கவலையில் ஆழ்த்திய வான்வழி தாக்குதல்\nமலேசியா நாடு உருவாக முக்கிய காரணம் தமிழர்கள்\nவறுமையால் கருக்கலைப்பு ஊக்கப்படுத்தப்படும்; மேரி க்ளோட் தகவல்\nட்ரம்ப் வாகனம் முன்பு 2 இளம் பெண்கள் மேலாடையின்றி\nஹமில்டன் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு அச்சுறுத்தல்\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\n மனைவியை சேர்த்து 5 பேரை சுட்டுக்கொன்ற கணவர்\nஅமெரிக்காவில் நபர் ஒருவர் 5 பேரை சுட்டுக்கொன்று பின்னர் தானும் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைத்துள்ள பேக்கர்ஸ் பீல்டு என்ற இடத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.\nவாகனங்களை வாங்கி விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த இந்த தம்பதியினர் இருவரும் சம்பவத்தன்று,ஒருவரிடம் வாகனம் விற்பது சம்பந்தமாக பேசிக் கொண்டு இருந்தனர்.\nஅப்போது அந்த நபர் திடீரென எதிர்பாராத விதமாக எதிரே இருந்த 2 பேரை சுட்டு கொன்றார். பின்னர், தன் மனைவியையும் கொன்று அதைப்பார்த்தவரையும் கொன்று மொத்தம் 5 பேரைக் கொன்று பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டார்.\nஇந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பொலிஸார் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இவ்வாறான ஒரு சம்பவம் நடைபெற்றது புதுமையாக உள்ளதென்றும் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவ��\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/vijay-tv-anchor-gopinath/", "date_download": "2018-11-13T07:47:33Z", "digest": "sha1:TX5SGM47OKOKXDNGDDLXZQAW3N6FQR5I", "length": 7753, "nlines": 114, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நீயா நானா கோபிநாத் மனைவி என்ன செய்கிறார் தெரியுமா ? - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் நீயா நானா கோபிநாத் மனைவி என்ன செய்கிறார் தெரியுமா \nநீயா நானா கோபிநாத் மனைவி என்ன செய்கிறார் தெரியுமா \nபிரபல தொகுப்பாளராக நமக்கு அறிமுகமான நீயா நானா கோபிநாத் ஒரு எழுத்தாளர் ஆவர். பல நல்ல புத்தங்கங்களை எழுதியுள்ளார். தற்போது 42 வயதாகும் கோபிநாத் கடந்த 2010ஆம் ஆண்டு துர்கா என்பவரை திருமணம் செய்துகொண்டார்.\nதற்போது வரை ஒரு சில படங்களில் நடித்துள்ள கோபிநாத் நடிப்பிற்காக பெரிதாக மெனக்கெடவில்லை. நிமிர்ந்து நில் என்ற படத்தில் மட்டும் சொல்லிக்கொள்ளும்படி நடித்தார். அதன்பின்னர் படங்களில் நடிக்கவில்லை.\nஇவருக்கு வெண்பா என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. மனைவி துர்கா பெரும்பாலும் வெளியில் பொது நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை. ஆனால் அசோக் பில்லரில் உள்ள கோபிநாத்தின் ஆபீஸ் பக்கத்தில் ஒரு என்போரியம் வைத்து நடத்தி வருகிறார். அதனுடன் சேர்த்து ஒரு ஃபொட்டிக்கும் வைத்துள்ளார். பெண்களுக்கான உடைகள் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற இவருக்கு பெரிய நுகர்வோர் வட்டம் இருக்கிறது.\nPrevious articleசூர்யாவை அசிங்கப்படுத்தி பேசிய வீடியோ இதோ \nNext articleதளபதி 62 படத்தின் பூஜை எப்போ தெரியுமா \nநடிகர் அர்ஜுன் மீது சில்மிஷ புகார்.. உண்மையில் நடந்தது என்ன\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nநடிகர் அர்ஜுன் மீது சில்மிஷ புகார்.. உண்மையில் நடந்தது என்ன\nகடந்த சில வாரங்களாக #metoo விவகாரம் தமிழ் சினிமா துறையை சர்ச்சையிலேயே வைத்து வருகிறது. இதுவரை நினைத்துகூட பார்த்திராத பல பிரபலங்களின் பெயரும் #metoo பட்டியலில் சேர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில்...\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nநான் நிஜத்தில் முதலமைச்சர் ஆனால்…முதலில் இதைத்தான் செய்வேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41118", "date_download": "2018-11-13T07:08:33Z", "digest": "sha1:EZBZ7DBAFD5X3YNR4VDSFTPCWIRN7GK3", "length": 36574, "nlines": 127, "source_domain": "www.jeyamohan.in", "title": "கலைக்கோட்பாடுகள் எதற்கு? -ஏ.வி.மணிகண்டன்", "raw_content": "\n’இருப்பியல்’ – தெளிவத்தை ஜோசப் »\nஇப்பொழுது வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகங்களில் மூன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். வாசுதேவன் நாயரின் காதிகண்டே பணிப்புர, மரியோ வர்கோஸ் யோசா வின் letters to the young novelist, ஓரான் பாமுக்கின் naive and sentimental novelist. மூவரும் வேறுவேறு நிலப்பகுதியை, கலாச்சாரத்தை, சேர்ந்தவர்கள், வெவ்வேறு எழுத்துப் போக்கை கையாளுபவர்கள். ஆச்சர்யமாக மூவரும் ஒன்றே போன்ற விஷயங்களை முன் வைக்கிறார்கள்.எழுதுவதன் ரகசியங்களை, முறைகளை, நோக்கங்களை என்று அவர்கள் விவரிக்கும் எல்லாமும் ஒரே விஷயமே.\nஉண்மையில் இதில் ஆச்சர்யப்பட ஏதும் இல்லையோ என்றே நினைக்கிறேன். படைப்புகளும், தரிசனங்களும் வேறுபட்டாலும் கூட . காரணம் கலை படைக்கப்படுவதன் பின்னணி எந்தக் கலைக்கும் எந்தக் காலத்திலும் மாறுவதேயில்லை. அனைத்து மகத்தான படைப்புகளும் உள்ளுணர்வின் உந்துதலிலிருந்தும், தரிசனத்திலிருந்தும் பிறப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் இதுவரை விவாதித்து தொகுக்கபட்ட ஞானம் என்பதும் ஒன்றையே மீண்டும் மீண்டும் சொல்கிறது. அப்படியெனில் ஏன் மீண்டும் மீண்டும் படைப்பை பற்றி எழுதப்படுகிறது எல்லா கலைஞர்களும் ஏன் படைப்பைப் பற்றி ஒரு புத்தகத்தையேனும் எழுதி இருக்கிறார்கள்\nஉண்மையில் எவர் ஒருவரும் புதிதாக கலையை வரையறுத்து விடுவதோ. புதிதாக கண்டுபிடித்து விடுவதோ இல்லை. ஏற்கனவே அளிக்கப்பட்ட ஞானத்தை எப்படி தங்கள் வாழ்க்கையில் பொருத்திப் பார்த்தனர் என்றும், அது எப்படி சரியாகவே இருந்தது என்றுமே எழுதுகிறார்கள். அந்த வகையில் அவர்கள் செய்வது tested and worked என்ற லேபிளை ஒட்டிக் கையெழுத்திடுவது ஒன்றே. அதனாலேயே அவர்கள் மீண்டும் மீண்டும் தங்கள் முன்னோடிகள் குறிப்பிட்டதைப் போல அது என் வாழ்க்கையில் இப்படி நடந்தது என்றுமே முன் வைக்கிறார்கள். அதை செய்பவர்கள் நமது ஆதர்சக் கலைஞர்களாக இருக்கும் போது அதன் பொருள் நமக்கு இன்னும் தீவிரமாகவும் முக்கியமானதாகவும் ஆகிறது .\nஇந்த ஞானத்தை தொகுத்துக் கொள்ளவதும் நம் வாழ்கையில் பொருத்திப் பார்ப்பதுவுமே நாமும் செய்ய வேண்டியது. அப்படிப் பார்க்கையில் வெட்டிப் போட்டவர்களுக்கெல்லாம் இல்லாத அலுப்பு கட்டித் தலையில் வைத்துக் கொண்டு போகும் நமக்கு எதற்கு \nகலை பற்றிய விவாதங்களை இரண்டாக பிரிக்கலாம். ஓன்று கலைக்கு தேவையான தரிசனத்தை தரும் தத்துவ மரபை அறிதல் (இதில் சமூரக வரலாறு, தத்துவ வரலாறு, அரசியல் வரலாறு முதலியவை அடக்கம்) , மற்றது அந்த தரிசனத்தை முன் வைக்கும் ஒரு படைப்பை அறிந்து கொள்ள சாவிகளைத் தரும் கோட்பாடுகள்( இதில் அந்தக் கலைப் படைப்பை உள்ளடக்கிய கலை வடிவம் பற்றிய வரலாறு, அதன் வடிவம் சார்ந்த இயங்கு முறை, அதன் முன் நகர்வுகளை தீர்மானிக்கும் விவாதங்கள் அடங்கும்.)\nஒரு கலைஞனுக்கு இந்த இரண்டு விவாதங்களையும் அறிவது மிக முக்கியம். இல்லையெனில் அவன் சக்கரத்தை மறுபடி கண்டுபிடிப்பதிலேயே வாழ்க்கை வீணாகும். இரண்டாவது தரப்பை (மட்டுமேனும்) அறிவது கலை ரசிகனுக்கு முக்கியம். குறைந்த பட்சம் கலை என்பது அறிதலின் ஒரு வழி என்று நம்பும் ஒருவருக்கு. பொழுது போக்காக கலையை அணுகும் ஒருவருக்கே இந்த இரண்டும் தேவை இல்லை.\nஇந்த இரண்டில் இப்பொழுது முதல் ஒன்றின் தேவையை பார்போம்.\nஎன்னுடைய இருபதுகளில் நான் பேளூர் சென்ற போது நாடு முழுவதும் பயணித்து அனைத்து முக்கியமான சிற்பக் கலைகளையும், ஆலயங்களையும் பார்த்து விட்டிருந்தேன்.\nபேளூர் வந்த போது எனக்கு மலைப்பாகவும் அயர்சியாகவும் இருந்தது, இன்னும் கொஞ்சம் சிலைகளா மீண்டும் மீண்டும் அதே நரசிம்மரும் கோவர்த்தன கிரிதரனும், ஆதி சேஷனுமா என்று. அப்போது என்னுடைய பார்வையில் வடிவ ரீதியாக செவ்வியல் கலைஞர்கள் வெளிப்படுத்தி இருந்த சவால்களை ( புடைப்பு சிற்பத்தில் தூரத்தை கையாளுவது, ஒருங்கமைவு விதிகளை பயன்படுத்தி narration – ஐ சிறப்பாகக் கையாளுவது ) தவிர அவற்றில் ஒன்றும் ரசிக்க இல்லை என்ற எண்ணமும், வான்காவும், பிக்காஸோவும் மட்டுமே ஆதர்சம் என்றும் தோன்றினார்கள்.\nஇந்த சிற்பங்களெல்லாம் சொந்தமாக சொல்வதற்கு ஒன்றும��� அற்றவர்களின் தேய்ந்து போன குறியீடுகளின் தேய்வழக்கு மட்டுமே என்றே நினைத்தேன். தங்களுடைய கைவினைத் திறமையைக் காட்ட (craft) செதுக்கிக் கொண்டே இருந்திருக்கிறார்கள் என்றும், அதே நேரம் அவை யதார்த்தத்திலிருந்து விலகி இருப்பதாகவும், தனித் தன்மை ஏதும் அற்று இருப்பதாகவும் கூட. இந்த எண்ணம், சிற்பங்களை பார்ப்பதென்பதே அளவற்ற கற்கண்டுகளை உண்டு கொண்டே இருப்பதைப் போல இருந்தது. திகட்டி திகட்டி குடலே வெளிவந்துவிடும் போல.\nஅப்போது நான் இலக்கிய வாசிப்பே அற்ற ஒருவனாக கூட இல்லை. கிட்டத்தட்ட பதினைந்து வருட இலக்கிய வாசிப்பு இருந்தது. உலகின் முக்கிய படைப்பாளிகளின் படைப்புகளை வாசித்து விட்டிருந்தேன். நுண்கலையில் ஐந்து வருட படிப்பும் முடித்திருந்தேன். பின்னும் இத்தனை அபத்த புரிதல்களுடனேயே இருந்தேன். அதன்பின்னரே இலக்கிய விமர்சனக்கோட்பாடுகளை வாசித்தேன்.\nஅது ஒரு பெரிய திறப்பாக இருந்தது. அதுவரை நான் செய்த வாசிப்பெல்லாம் வெறும் அள்ளி அள்ளி விழுங்குவது என்பதே என்று அறிந்து கொண்டேன். வாயும் கையும் இருக்கும் எவர் ஒருவரும் அதை செய்து விட முடியும், அதுவல்ல வாசிப்பு என்பது, அது ஒரு அறிதல் முறை என்றும் அதற்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மானுடத்தின் உன்னதமான மூளைகள் ஓன்று சேர்ந்து விவாதித்து, தொகுத்து உருவாக்கிய ஒரு வழிமுறை இருக்கிறது என்றும் அறிந்து கொண்டேன். உண்பதை விட அதை செரிப்பதே முக்கியம் என்றும், அதை செய்ய ஜீவன் தேவை என்றும் அறிந்து கொண்ட தருணம் என் வாழ்வின் திசைகளை மாற்றிய ஒரு தருணம்.\nஅந்த ஜீவன் என்பதுதான் கோட்பாடுகளும், தத்துவங்களும் என்பதை நான் புரிந்து கொள்ளும் போது நான் இந்த பதினைந்து வருட வாழ்வில் வெறுமென உண்டு முழுங்கி இழந்தது எவ்வளவு என்று அறிந்த பொழுது அழுத்திய துக்கம் அளவற்றது. படித்துக் கொண்டிருந்த இலக்கியம் எல்லவற்றையும் தூக்கி ஒரமாக வைத்து விட்டு வரலாற்றையும் கோட்பாடுகளையும் படிக்கத் துவங்கினேன்.\nஇந்தியக் கலை என்பது பிரதி எடுத்தல் அல்ல. வெறும் செயல் திறனைக் காட்டுவதற்காக அல்ல. உண்மையில் அது பேசுவது யதார்த்த உண்மையை (literary truth) அல்ல, கவித்துவ உண்மையை (poetical truth). யதார்த்த உண்மையை பேச கலை தேவை இல்லை. நாட்குறிப்புகளும், கல்வெட்டுகளுமே போதும். சோழர்களின் சிற்பங்களில் பார்வதி ஒரு பெண்ணல்ல. ���ெண்மையின் பிரதிநிதி. இந்த அரூப நுட்பத்தை (பெண்மை) உருவத்தில் கொண்டு வருவது என்பதே அவர்களின் கலை. அதை ஒவ்வொருவரும் வெவ்வேறு வழிகளில் கொண்டு வந்திருக்கிறார்கள். அவர்களின் தனித் தன்மை என்பது அதிலேயே இருக்கிறது.\nநிற்கும் பார்வதியும், சோமாஸ்கந்தருடன் அமர்ந்திருக்கும் பார்வதியும் பார்வதியே என்றாலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் விதமும், பெண்மையின் நுட்பமும் ஒன்றல்ல. ஆணின் காமமும், பெண்ணின் நளினமும் கொண்டு நிற்கும் பார்வதி, அன்னையின் கருணையைக் கொண்டு அமர்ந்திருப்பாள் சோமாஸ்கந்தருடன்.சிவன் ஆண்மையின் பிரதிநிதி. சோமாஸ்கந்தரில் குடும்பத்தலைவனாக அமர்ந்திருக்கும் குடும்பத் தலைவனின் ஆண்மை அல்ல, செஞ்சடை விரித்து ஆடும் ஜடாதரனின் ஆண்மை.\nஅடியும் முடியும் அற்ற, முடிவற்ற என்ற கருத்துருவாக்கத்தை எப்படி அடியும் முடியும் உள்ள ஒற்றைக் கல் சிற்பத்தில் வெளிப்படுத்த முடியும் அதை வெளிப்படுத்த அவர்கள் கண்டடைந்த சாத்தியமே அதை உன்னதமான கலையாக்குகிறது.ஒவ்வொரு சிற்பத்தை பற்றியும் ஒரு தனிக் கட்டுரையாக எழுதிக் கொண்டே போகலாம்.\nஇந்திய கலை மரபை ஒரு படிமமாக விவரிக்க வேண்டுமெனில்\nகாமம் அணங்கும் பிணியும் அன்றே நினைப்பின்\nமுதைச்சுவர் கலித்த முற்றா இளம்புல்\nஎன்ற இந்தக் கவிதையில் வரும் மாட்டையும் புல்லையும் தான் சொல்ல வேண்டும். இங்கே மாடு புல்லை மென்று தின்று விடுவதில்லை. அப்படி செய்யும் போதுதான் அளவற்ற கற்கண்டு திகட்டுவது போல திகட்டி விடுகிறது.\nஇந்த மாடு உண்பது நிலத்தில் இருக்கும் புல்லை அல்ல, அது ஒரு நிமித்தமே, அதை சப்புவதன் வழியாக அது சுவைப்பது தன் மனதில் இருக்கும் புல்லை, சுவைத்தல் நிகழ்வது அதன் கற்பனையில். வயிற்றில் உண்ணப்படும் புல் வயிற்றை நிறைத்து விடுகிறது. மனதில் சப்பப்படும் புல் மனதை ஒரு போதும் நிறைத்து விடவும், திகட்டி விடவும் முடியாது. பார்வதியில் பெண்ணைக் காணும் கண்கள் சில நூறு சிற்பங்களுக்குப் பின் அலுத்து விடும். பெண்மையைக் கற்பனை செய்யும் மனம் அலுப்பதே இல்லை.இதுவே இந்தியக் கலையின் சாரம்.\nஇந்த இடத்தைதான் இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்து மேற்கத்திய கலை வந்து சேர்ந்தது. பிரச்னை என்னவெனில் நாம் அனைவரும் மேற்கத்திய வரலாறை படித்து, மேற்கத்திய சிந்தனைகளின் வழியே அறிந்து கொண��டு அவர்கள் நம் மேல் திணித்த பார்வையைக் கொண்டு நம்முடைய கலையை மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். இது ஒரு எளிய உதாரணமே. நம்முடைய சிற்றோவியங்களை (Miniature) மட்டிசேயின் (Henri Mattise) ஒவியங்களை ஒப்பிட்டுப் பாருங்கள். மற்றுமொரு புதிய திறப்புகிடைக்கும். ஆனால் நாம் மட்டிசே பற்றி கொண்டிருக்கும் கருத்தும் சிற்றோவியங்களைப் பற்றி கொண்டிருக்கும் கருத்தும் நேர் எதிரானது இல்லையா\nஇந்த புரிதல் நிகழ ஒருவருக்கு இந்திய கலை மரபை பற்றி மட்டும் அல்ல, வரலாற்றையும் தத்துவத்தையும் அறிந்து கொள்ளத் தேவை இருக்கிறது.\nஇப்பொழுது அந்த இரண்டாவது கோட்பாடு,\n“தரிசனத்தை முன் வைக்கும் ஒரு படைப்பை அறிந்து கொள்ள சாவிகளைத் தரும் கோட்பாடுகள் இதில் அந்தக் கலைப் படைப்பை உள்ளடக்கிய கலை வடிவம் பற்றிய வரலாறு, அதன் வடிவம் சார்ந்த இயங்கு முறை, அதன் முன் நகர்வுகளை தீர்மானிக்கும் விவாதங்கள் அடங்கும்.”\nதத்துவம் கலைஞனுக்கு ஒரு பார்வையைத் தருகிறது. அதை வாழ்வில் பொருத்திப் பார்க்கும் போது அடையும் தரிசனத்தை படைப்பு வெளிப்படுத்துகிறது. இந்த புள்ளியில் அனுபவத்துடனும், தரிசனத்துடனும், ஆழ்மனம் இணைந்து கண்ணுக்கு தெரியாத ஆழத்திலிருந்து இன்னும் எதையெதையொ இழுத்து வருகிறது. அதை எடுத்துப் பார்த்து இது இன்னது என்றும்,இங்கிருந்து வந்தது என்றும் புரிந்து கொள்ள உண்டானவையே கோட்பாடுகளும் விமர்சனங்களும்.\nஇருத்தலிய கோட்பாடுகள் பற்றிய எந்த புரிதலும் இல்லாத போதுதான், மயிலாப்பூரில் உட்கார்ந்து கொண்டு அலுவலகத்தில் வேலை பார்த்துக் கொண்டு, குடும்பமாய் வாழ்ந்துகொண்டு இருத்தலியம் பேசுவதன் அபத்தத்தை உணர முடியாமற் போனது. புரிதல் இருக்கும் ஒருவர் அதை அந்த தத்துவம் தோன்றிய கால கட்டத்தையும் சூழலையும் புரிந்து கொண்டு படைப்பின் நோக்கத்தை மட்டும் அணுக முடியும், அதை தன்னுடைய சொந்த வாழ்கையில் போட்டுக் குழப்பிக் கொள்ளாமல்.\nஇந்த பிரச்சனையின் தோற்றுவாய் என்ன நாம் படைப்பை படிக்கிறோம் (meaning), அதன் பொருளை அல்ல. (context) அதனால்தான் இருத்தலியம் முன் வைக்கும் அபத்த தரிசனத்தை நான் மானுட துக்கத்துடன் பொருத்திப் புரிந்து கொண்டேன் கையறு நிலை என்று தவறாக.\nநாஞ்சிலிடம் இருக்கும் புன்னகை, பஷீரிடம் இருக்கும் புன்னகை ஏன் காம்யுவிடம் இல்லை என்ற சிறு புரிதல் கூட இல்லாமற�� போயிற்று. ஓன்று நாம் வாழ்கையை அவதானிக்க வேண்டும். அல்லது கோட்பாடுகளையாவது புரிந்து கொள்ள வேண்டும். இந்தக் கோட்பாடுகளைப் புரிந்து கொள்வது கடுமையான உழைப்பை, விவாதங்களை கோருகிறது. நாம் தருவதற்கு தயாராக இல்லை. அது எதுக்கு, அனுபவிச்சா போதாதா என்கிறோம் இதற்கு ரசனை என்று பெயர் வைத்துக் கொள்கிறோம். விழுங்கி விழுங்கி அஜீரணக் கோளாறாகி கண்ட இடத்தில் ஏப்பம் விட்டு வைக்கிறோம். இது கூட அறியாமையே, பிழை இல்லை. பிழை எங்கிருக்கிறது எனில் செரித்தல் சாத்தியமே இல்லை என்று நம்பும் போதுதான். செரிக்க முயல்பவனிடம் அறிவுரை சொல்கிறோம் , ஏன் அனுபவத்துல நான் செரித்ததே இல்லை தெரியுமா என்று.\nபடைப்பு உண்மையில் அது தோன்றிய தரிசனத்துடனும், அது வைக்கப்பட்ட காலத்துடனும், அது கோரும் அறிவின் திறனுடனும் எதிர்கொள்ளப்படும்போதே அது தன் பொருளை அடைகிறது, உண்மையில் அது படைப்பில் இல்லை. கலைஞனுக்கு அது தந்த தரிசனத்திலும், அதை அடையும் ரசிகனிடத்திலும் மட்டுமே அது கலை ஆகிறது, படைப்பு வெறும் நிமித்தமே. இதை புரிந்து கொள்ளாமல் நான் கூட என் வீட்டு urinal – ஐ வைத்தல் அது டூசாம்பின் ( Duchamp ) urinal போல ஆகிவிடுமே என்று கேட்கிறோம்.\nஉண்மையில் அந்த தரிசனம் அற்று நீங்கள் ஒரு படைப்பை உருவாக்க முடியாது, urinal – ஐ த்தான் உருவாக முடியும்.\nசுருக்கமாக இப்படி சொல்லலாம். உள்ளுணர்வு ஒரு வேட்டை நாயைப் போல ஓடுகிறது. அது ஓடுவது நாம் அறிந்து கொள்ள வேண்டியவற்றை இழுத்து வருவதற்கும், அது முகர்ந்து பார்ப்பதை எல்லாம் இணைத்துப் பார்த்து தொகுத்துக் கொள்ளவதற்கும் தான்.அந்த நாயோடு நம்மை இணைக்கும் கயிறே இந்தக் கோட்பாடுகள். கயிரற்ற நாய் எங்கே போனாலும் நமக்கு அதன் பயன் என்ன\nஎன் நோக்கம் இது எல்லாம் அல்ல, தினமும் காலையும் மாலையும் நாயின் பின்னால் கொஞ்ச தூரம் ஓடுவது தான் என்று சொல்லுபவர்களுக்கு கலையின் வேட்டை நாய்கள் தேவை இல்லை. வீட்டுக்குளேயே டிரெட் மில் – லில் தொலைக் காட்சி பார்த்துக் கொண்டே ஓடலாம் இல்லையா\n[குழும விவாதத்தில் இருந்து தொகுக்கப்பட்ட கட்டுரை]\nகர்ட் போராட்டம், ஓரான் பாமுக், ஒத்திசைவு\nஆடும் ஊஞ்சலும் அந்தரத்தில் நிற்கும் கணங்களும் – ஏ.வி.மணிகண்டன்\n, காதிகண்டே பணிப்புர, பேளூர், மரியோ வர்கோஸ் யோசா, வாசுதேவன் நாயர்\nபுதியவர்களின் கதைகள் - பார்வைகளும் வி���ர்சனங்களும்[ பின்னூட்ட வசதியுடன்]\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 61\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/amp/News/Politics/2018/09/01081433/1007281/Vijayakanth-Admitted-in-hospital-for-Dialysis.vpf", "date_download": "2018-11-13T08:40:03Z", "digest": "sha1:ZSIPFDG5JNVCE3ULFLYJ7744WWWFFKBA", "length": 2120, "nlines": 20, "source_domain": "www.thanthitv.com", "title": "சென்னை மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதி", "raw_content": "\nசென்னை மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதி\nபதிவு: செப்டம்பர் 01, 2018, 08:14 AM\nதேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், சில வாரங்களுக்கு முன் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார். சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய நிலையில், அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, செ��்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான டயாலிசிஸ் சிகிச்சைக்காகவே மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gamelola.com/play-online-game-of-ta/wally-gator-ta", "date_download": "2018-11-13T06:40:46Z", "digest": "sha1:EKW6TBW3LTSJ6TQE7HKZ5DRIH2IFCJ2Y", "length": 4870, "nlines": 89, "source_domain": "www.gamelola.com", "title": "(Wally Gator) - இலவச பிளாஷ் விளையாட்டை", "raw_content": "\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nஎண்கள் மற்றும் மட்டும் கடிதங்களை. கேரக்டர்கள் 6-15\nதயவுகூர்ந்து உங்கள் மின்னஞ்சல் தட்டச்சு செய்யவும்.\nஓய்வு விளையாட்டுகள் விளையாட | பற்றி | தொடர்பு | விளையாட்டை சமர்ப்பிக்க | உங்கள் இணைய தளம் இலவச விளையாட்டுப்\nஇலவச விளையாட்டு - சாகச - Anime - Arcade - சண்டை - பெண்கள் - Puzzle - ரேஸ் - RPG - படப்பிடிப்பு - விளையாட்டு\nவிளையாட்டுப் பகுதியை கடைசி துண்டிற்கு - பிரபல விளையாட்டுப் - பெரும்பாலான Rated விளையாட்டுப்\n: சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு. புதிய விளையாட்டுப் விநியோகிக்க. குளிர்ந்த விளையாட்டுப் வரம்பற்ற வேடிக்கை.\nவிளையாட்டில் விளையாட: சிறிய திரை - பெரிய திரை - முழு திரை விளையாட்டில் ஓடவிடு\nஎன்பதை நீங்கள் முடியும் முக்கியஸ்தருடனான ஓட்டுதலை ஆன்லைன் இலவசமாக பிளாஷ் விளையாட்டை உள்ளது. இருந்தாலும் அந்த சட்டத்திற்குப் புறம்பான இலவச விளையாட்டுப் ஓட்டு, நீங்கள் கண்டுபிடிக்க இயலும் புதிய playable விளையாட்டுப் ஒவ்வொரு நாளும். இந்த game, பேர் இருந்தால் நீங்கள் முடியும் விளையாட்டுகள் இதே போ. உங்கள் நிலைவட்டில் இருந்து நீக்க விளையாட்டுப் விதை: சேர் உங்கள் சொந்த இணையதளம் மீது நிஜம் அல்லது Facebook பக்க மற்றும் கேனாக உங்கள் விருப்பமான விளையாட்டுப் ஓடவிடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=26&page=7", "date_download": "2018-11-13T07:02:15Z", "digest": "sha1:BBQC5N7VDHK6HDCMQGJB3N3WP2WP73SP", "length": 25543, "nlines": 209, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\n5 நிமிடத்தில் ரூ.20,000 கோடிக்கு சேல்: தல டக்கர் டோய்...\nகாந்தக் குரலால் அசத்திய கழுதை\n பார்வையாலே பணிய வைத்த அதிசய மனிதர் - வீடியோ இணைப்பு\nமூன்றாம் பிற���யில் சந்திர தரிசனம் செய்வதால் கிடைக்கும் பலன்கள்..\nவவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் நான்காம் நாள்\nயாழில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் நினைவேந்தல் நிகழ்வு\nபிரிகேடியர் தமிழ்ச்செல்வன் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nபடுகொலை செய்யப்பட்ட கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவரின் நினைவேந்தல்\nஎன்ர புள்ள சாகேக்க என்ன நினைச்சிருப்பான்\nநடராஜா இரவிராஜ் இன் 12 ஆவது நினைவு தினம்\nமாவீரர்களின் உறைவிடங்கள் கல்லறைகள் அல்ல, எம் இதயங்கள் \nஸ்பெயினில் கடும் வெப்பம்: மக்கள் அவதி\nஐரோப்பிய நாடுகளில் தற்போது வெப்பநிலை அதிகரித்துச் செல்கின்ற நிலையில், ஸ்பெயினிலும் தற்போது கடும் வெப்பநிலை......Read More\nசுவீடனில் அரச கிரீடங்கள் திருட்டு\nசுவீடனில் அரச கிரீடங்களுட்பட விலைமதிப்பற்ற தொல்பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக......Read More\nபிரான்ஸ் பிரஜைக்கு 30 மாத சிறைத்தண்டனை\nஇலங்கையர் ஒருவருக்கு உதவி செய்த பிரான்ஸ் நாட்டவர் ஒருவருக்கு 30 மாத சிறைத்தண்டனை......Read More\nசுவிஸ் ரசாயன ஆயுத வல்லுனர்களை இலக்கு வைத்த ரஷ்ய அரசாங்கத்துடன்...\nரசாயன, உயிரியல் மற்றும் அணுசக்தி போரை தடுப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த சுவிஸ் Spiez ஆய்வகம், ரஷ்யாவின் இரகசிய......Read More\nநாய்கள் காலணிகள் அணிய வேண்டும் என சூரிச் பொலிசார் பரிந்துரைப்பு\nசுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தங்களது செல்லப்பிராணிகளைக் காப்பாற்றுவதை ஊக்குவிக்கும் முகமாக சூரிச்......Read More\nஇன்று ஆகஸ்ட் 1; சுவிற்சர்லாந்தின் தேசிய நாள்.\nகுறு நிலங்களாகப் பிளவுபட்டிருந்த அம் மலைப்பிரதேசம், பல்வேறு ஆட்சியாளர்களால் பலகாலம் அடிமைப்பட்டுக்......Read More\nபரிஸில் நடு வீதியில் பெண்ணிற்கு நடந்த கொடுமை\nபரிஸில், வீதியில் சென்றுகொண்டிருந்த பெண் மீது நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த சம்பவம்......Read More\n2018இன் முதல் பாதியில் குறைந்திருக்கும் தஞ்சம் கோருவோரின் எண்ணிக்கை\nசுவிட்சர்லாந்தில் புகலிட கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை 2018 ஆம் ஆண்டின் முதல் பாதியில் 7,820 ஆக இருந்தது, இது......Read More\nபிரான்ஸிலுள்ள இந்தியர்களுக்கு விசா தேவையில்லை\nபிரான்ஸ் நாட்டை கடந்து வெளிநாடு செல்லும் இந்தியர்கள், இனி விமான நிலைய பயணவழி விசா வைத்திருக்கத் தேவையில்லை......Read More\nசுவிஸ் சக்தி நிறுவனங்கள் அதிக CO2 ஐ உற்பத்தி செய்கின்றன\nசுவிட்சர்லாந்தின் நான்கு மிகப்பெரிய மின்சார விநியோக நிறுவனங்களின் CO2 உமிழ்வு 2017 ஆம் ஆண்டில் மூன்றில் ஒரு பங்கு......Read More\nசுவிஸ் மீன்பிடி கூட்டமைப்பு: மீன்களை குறி வைக்கும் சோக காலநிலை\nசுவிஸ் ஆறுகள் மற்றும் ஏரிகளில் நீரின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதோடு, எதிர்காலத்தில் சிறிய மழை......Read More\nபிரான்ஸில், மழலையர் பள்ளியில் கைக்குழந்தைகளுக்கு விஷம் கலந்து...\nசெந்தனியில் இரு குழந்தைகளுக்கு உணவில் விஷம் கலந்து கொடுக்க முயற்சித்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.......Read More\nபிரான்ஸில் திடீரென பெய்த கல் மழை\nபிரான்ஸில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இன்று திடீரென்று கல் மழை பெய்துள்ளது.இதனால், அப்பகுதிகளில்......Read More\nதவறு செய்துவிட்டேன் என வருந்தும் ஜனாதிபதி பாதுகாவலர்\nபிரான்ஸ் ஜனாதிபதியின் பாதுகாவலர் பணியில் இருந்து நீக்கப்பட்ட Alexandre Benalla, முதன் முதலாக பத்திரிகை ஒன்றுக்கு......Read More\nபிரான்ஸ் ரயிலில் நிறைமாத கர்ப்பிணிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்\nசெவ்வாய்க்கிழமை Provins (Seine-et-Marne) இல் இருந்து பரிஸ் நோக்கி வந்துகொண்டிருந்த P வழி Transilien ரயில் ஒன்றில் நிறைமாத கர்ப்பிணி......Read More\nசூரிச் விமான நிலையம் இரவு நேர விமானப் போக்குவரத்தை கட்டுப்படுத்தவுள்ளது\nசுவிச்சர்லாந்தின் பிரதான விமான நிலையத்தில் விமான சேவைகளுக்கான கால அளவின் எண்ணிக்கையை குறைக்க மத்திய விமான......Read More\nசுவிஸ் ஏரிகள், ஆறுகளில் மீன்களுக்கு ‘பேரழிவு’ ஏற்படுத்தும் வெப்பமான...\nதண்ணீரின் வெப்பநிலை ஏற்கனவே 25 செல்சியஸை எட்டியுள்ளது, சுவிட்சர்லாந்தின் நீரோடைகளில் சில மீன் இனங்களின் உயிர்......Read More\nசுவிஸ் தேசிய தினத்தில் எந்த பட்டாசு வகைகளை வெடிக்கலாம் – FCA அறிக்கை\nஆகஸ்ட் 1 அன்று, வானவேடிக்கைகளின் சத்தமும் வெளிச்சமும் சுவிட்சர்லாந்து முழுவதையும் நிரப்பி விடும். இவற்றில் பல......Read More\nபிரான்ஸில், காவற்துறை அதிகாரி சேவைத்துப்பாக்கியை மறந்ததால் நடந்த துயர...\nகாவல்துறை அதிகாரி ஒருவர் ஆடையகம் ஒன்றில் தனது சேவைத் துப்பாக்கியை மறந்து வைத்துவிட்டு சென்றுள்ளார். குறித்த......Read More\nபிரான்ஸில், விதிகளை மீறிய பிரதமரால் ஏற்பட்ட சர்ச்சை\nபிரான்ஸ் பிரதமர் எத்துவா பிலிப் கார் ஒன்றில் இருக்கைப்பட்டி அணியாமல் சென்றுள்ள காட்சி புகைப்படமாக்கப்பட்டு......Read More\nபிரான்ஸில், அடுத்தடுத்து இடம்பெற்ற விபத்துகளில் சிறுவர்கள் பலி\nசனிக்கிழமை இரவு A9 வீதியில் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு விபத்துக்களில் இரு சிறுவர்கள் உட்பட மூவர்......Read More\nராகுல் காந்தியின் குற்றச்சாட்டை மறுத்துள்ள பிரான்ஸ்\nமக்களவையில் ரஃபேல் விமான விவகாரத்தில், ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுக்கு பிரான்ஸ் அரசு மறுப்பு......Read More\nசுவிட்சர்லாந்தை தாக்கும் கோடை வறட்சி நீர் விநியோகத்தை அச்சுறுத்துகிறது\nஉயர் வெப்பநிலை, குறைந்த மழை மற்றும் மிகவும் வறண்ட கோடை, சுவிஸில் அதிக நீர் தட்டுப்பாட்டையும், பெருத்த காட்டுத்......Read More\nபிரபல பால-நிர்மாணி கிறிஸ்டியன் மென் காலமானார்\nசுவிஸ் பொறியியாளர் கிறிஸ்டியன் மென், உலக சிறப்பு வாய்ந்த பாலங்களை மிக நீண்ட காலமாக நிர்மாணித்து வந்தார். இவர்......Read More\nபிரான்ஸில், பெண்ணை கடத்தி 7 லட்சம் யூரோ கேட்டு மிரட்டல்\nகாவல்துறையினர், Val-de-Marne இல் வைத்து, பெண் ஒருவரை கடத்திய வழக்கில் ஐவரை கைதுசெய்துள்ளனர். பெண்ணை கடத்தி அவரின்......Read More\nசுவிட்சர்லாந்தில் 400 க்கும் மேற்பட்ட முக்கிய மருந்துகளின் பற்றாக்குறை\nஉலகளாவிய உற்பத்தி வசதிகளில் எதிர்பாராத சூழ்நிலைகளால், இறக்குமதி செய்யப்படும் முக்கிய மருந்துகள் மற்றும்......Read More\nசுவிஸில் உதவித்தொகை பெறுவோரின் எண்ணிக்கையில் சரிவு\nசுவிட்சர்லாந்தில் புகலிடம் கோரும் 8,000 க்கும் அதிகமானவர்கள் கடந்த வருடம் CHF60 மில்லியன் பெறுமதியான......Read More\nபிரான்ஸில் இனி விமானம் மூலம் வேலைத்தளங்களிற்கு பயணிக்கலாம்\nபிரான்ஸி ல் முதன் முறையாக தனிநபர் தேவைக்காக சிறியரக உலங்குவானூர்திகள் விற்பனைக்கு வரவுள்ளது. இதை பொதுமக்கள்......Read More\nபிரான்ஸில், திடீரென தீப்பற்றி எரிந்த விமானத்தினால் பலியாகிய உயிர்கள்\nYvelines பகுதியில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். பயிற்சிவிப்பாளரும்,......Read More\nபிரான்ஸில், கறுப்பு மனிதரின் வெள்ளை மனம்\nபிரான்ஸ் இளம் சூப்பர்ஸ்டார் கிலியன் எம்பாப்பே, உலகக்கோப்பை சம்பளம் முழுவதையும் மாற்றுத்திறனாளி குழந்தைகள்......Read More\nஅரசியலமைப்புக்கு முரணாக பாராளுமன்றத்தை கலைத்தமையினால் ஜனாதிபதியை......Read More\nஉடையும் தருவாயில் பஸ் தரிப்பிடம் ; மக்கள்...\nமஸ்கெலியா பிரதேச சபையின் கீழ் காணப்படும் சென்.ஜோசப் கல்லூரிக்கு......Read More\n��ஜினியும் ,விஜய்யும் கோமாளி; கமல்...\nசமீபகாலமாக நடிகர்களின் அரசியல் பிரவேசம் அதிகரித்து வரும் நிலையில் அது......Read More\n5 கி.மீ. வேகத்தில் நகரும் கஜா, அடுத்த 24 மணி...\nவங்கக்கடலில் கஜா புயல் உருவாகியுள்ளது. 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும்......Read More\nமஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண்...\nஇலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் பெரும் பரபரப்பை......Read More\nசட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சரியானதே என்ற அடிப்படையிலான வாதங்களை......Read More\nஅரசியலமைப்புக்கு முரணாக பாராளுமன்றத்தை கலைத்தமையினால் ஜனாதிபதியை......Read More\nஉடையும் தருவாயில் பஸ் தரிப்பிடம் ; ...\nமஸ்கெலியா பிரதேச சபையின் கீழ் காணப்படும் சென்.ஜோசப் கல்லூரிக்கு......Read More\nகொடிகாமம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில்......Read More\nவவுனியாவில் இளைஞர்களின் முயற்சியில் உருவான மாயை என்னும்......Read More\nகாமினி செனரத்தின் அடிப்படை உரிமை...\nஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பேருக்கு......Read More\nபாராளுமன்றத்தின் பொறுப்புக்களையும் ஒழுங்குகளையும் மீறி ஐக்கிய தேசிய......Read More\nகொழும்பு உயர் நீதிமன்ற வளாகப் பகுதி பெரும் பரபரப்பாகவும் பாதுகாப்பு......Read More\nகுளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த......Read More\nநான்கரை வருடங்களுக்கு முன்பதாக பாராளுமன்றத்தினை கலைப்பதற்கு......Read More\nபிரதேச சபைக் கட்டடம் மீது...\nகெக்கிராவை பிரதேச சபைக் கட்டடத் தொகுதி மீது துப்பாக்கிப் பிரயோகம்......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு ��ெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pannagam.com/kovil.htm", "date_download": "2018-11-13T07:42:41Z", "digest": "sha1:5XV7CNMQ4GZIYUFNICGBMC3CT3HU6JJY", "length": 87778, "nlines": 499, "source_domain": "www.pannagam.com", "title": "Pannagam.Com | News | Live Broadcast | Social Service |Village Improvement - kovil", "raw_content": "\nபண்ணாகம் விசவத்தனை முருகமூர்த்தி ஆலயம்\nஎமது ஊரின் அடையாளமாய், எம்மையெல்லாம் தாங்கிடும் வேராய், எம்மை அனுதினமும் காத்தருளும் வேலவனாய் எங்களூரில் வீற்றிருந்து வினையறுக்கும் விசவத்தனை முருகப்பெருமான் திருத்தலத்தில் முருகப்பெருமானின் பெருங்கருணையினால் பெருந்திருப்பணி வேலைகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. மூன்று கோடி ரூபா மதிப்பீட்டில் பெருந்திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றது. கோவிலின் முன்பக்க வேலைகள் செம்மையுற நடைபெற்று நிறைவுற்று, கோவிலின் பின்பகுதி கொட்டகைகள் முழுவதும் கழற்றப்பட்டு, பழுதடைந்த தூண்கள் அகற்றப்பட்டு புதிய தூண்கள் நிறுவப்பட்டு வருகின்றது. அந்த வகையில் முருகப்பெருமானின் முத்தான திருத்தல திருப்பணி வேலைகள் யாவும் செம்மையுற நடைபெற்று நிறைவடைந்து திருத்தலம் புதுப்பொலிவு பெறுவதற்கு உங்கள் ஒவ்வொருவரினதும் நிதிப்பங்களிப்பினை எதிர்பார்த்திருக்கின்றோம்.\nமகா கும்பாபிஷேகம் நிகழப்பெற்று இந்த வருடம் இருபது வருடங்கள் நிறைவு பெற்றுள்ளது. வெகுவிரைவில் மகா கும்பாபிசேகம் நிகழ காலம் கனிந்துள்ளது. கடந்த காலங்களில் எவ்வாறு 325 இலட்சங்கள் வரை தந்து பல்வேறு செயற்பாடுகளைச் செய்திட வைத்தீர்களோ, திருப்பணியினை செம்மையுற நடைபெற வைத்தீர்களோ அது போல் இம்முறையும் இத் தொகையைத் தந்து இப்பெரும் இறை கைங்கரியத்தை செம்மையுற நிறைவு செய்ய வைத்து முருகப்பெருமானின் திருவருளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.\n* முடிந்தளவு நிதி தாருங்கள் அல்லது உங்கள் பெயரால் ஏதாவது திருப்பணி வேல�� ஒன்றை பொறுப்பேற்று கலியுகவரதனின் கருணையை பெற்றுக் கொள்ளுங்கள்.\n* எம்மோடு தொடர்பு கொண்டு உங்கள் நிதியினை தந்துதவி, நற்காரியமாற்றிய பெரும் மனநிறைவைப் பெற்றுக் கொள்ளுங்கள்.\nமுன்பகுதி கொட்டகை நிறைவுபெற்று தொடர்ந்து தெற்கு பக்கம், மேற்கு பக்கம், வடக்கு பக்கத்தின் கொட்டகைகள் முழுவதும் கழற்றப்பட்டு, பழைய தூண்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு, திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.\nஉங்கள் நிதிப்பங்களிப்பினை மக்கள் வங்கி A/C NO :- 108-2-001-7-0011324 என்ற கோவில் கணக்கிலக்கத்திற்கும் அனுப்பி வைக்கலாம்.\nபண்ணாகம் விசவத்தனை முருகமூர்த்தி கோவிலில் நடைபெற்று வருகின்ற உயர்திருப்பணிக்கு நிதி உதவி வழங்கியவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியாகி உள்ளது.\nமேலும் திருப்பணி தொடர பெரும் நிதியை மக்கள் வாரி வழங்கி வருகிறார்கள். உங்கள் பெயர் இந்த பட்டியலில் இடம் பெற்று உங்கள் குடும்பத்திற்கு முருகன் அருள் கிடைக்கட்டும். பணம் கொடுத்து பின் உங்கள் பெயர் பட்டியலில் இல்லாவிட்டால் தொடர்பு கொண்டு சரிபாருங்கள் நன்றி\n363) திரு கிருஷ்ணமூர்த்தி பிரசாத் ( ஜேர்மனி ) - ரூபா 303,089.91\n364) அமரர் பேரின்பம் யோகமலர் - 10000 ரூபா\n365) அமரர் ம.துரைசிங்கம் - 10000 ரூபா\n366) திரு வ.கிருபாகரன் - 1000 ரூபா\n367) திரு துரைசிங்கம் சிவனேசன் ( நோர்வே ) - 275000 ரூபா\n368) திரு பொ.திருவாதவூரர் - 25000 ரூபா\n369) திரு தே.கபிலன் - 15000 ரூபா\n370) திருமதி சி.தவளாம்பிகை - 40000 ரூபா\n371) செல்வன் யுவகாந்தன் கர்ணிஷ் - 15000 ரூபா\n372) அமரர் முருகையா ஜெகன்மோகன் - 100000 ரூபா\n373) திருமதி சிவதேவா சிவதர்சினி ( லண்டன் ) - 30000 ரூபா\n374) திருமதி ராணி ஸ்ரீதரன் - 10000 ரூபா\n375) திரு பா.தேவகஜன் - 100000 ரூபா\n376) திரு விசுவலிங்கம் பரமசிவம் - 5000 ரூபா\n377) திரு சி.சிவபாலன் - 80000 ரூபா\n378) அமரர் க.அன்னபூரணம் ஞாபகார்த்தமாக திரு க.கந்தசாமி - 25000 ரூபா\n379) திரு க.சிவகுமார் - 35110 ரூபா\n380) திரு ஜெகநாதன் செந்தில்நாதன் - 50000 ரூபா\n381) திரு ம.சற்குணசிங்கம் - 50000 ரூபா\n382) திரு விஜயரத்தினம் கிருபாகரன் - 26745 ரூபா\n383) திரு சிவபாதம் ஸ்ரீசிவராஜன் - 17830 ரூபா\n384) அமரர் அப்பாப்பிள்ளை நடராசா - 89150 ரூபா\n385) திரு மாணிக்கரத்தினம் ஜெயகாந்தன் - 17830 ரூபா\n386) திரு துரைசிங்கம் பிரசாத் - 17830 ரூபா\n387) திரு நடராசா கண்ணுத்துரை - 26745 ரூபா\n388) அமரர்கள் பரராஜசிங்கம் சற்குணதேவி - 17830 ரூபா\n389) திரு ச.தேவகுரு - 10000 ரூபா\n390) செல்வன் மயூரன் கிஷானன் - 5000 ரூபா\n391) செல்���ி தவச்செல்வம் சயானா - 5000 ரூபா\n392) திரு அ.முருகதாசன் - 2000 ரூபா\n393) செல்வி இராமலிங்கம் நேசம்மா - 10000 ரூபா ஜேர்மனி\n394) அத்தத்தா குடும்பம் - 17826 ரூபா\n395) திரு வைரவநாதன் ( சாமி ) - 17826 ரூபா\n396) திரு சி.சகுந்தலநாதன் - 17826 ரூபா\n397) பண்ணாகம்.கொம் - 17826 ரூபா\n398) திரு வா.முத்தழகன் - 17826 ரூபா\n399) செல்வன் துரையரங்கன் நகுல் - 53480 ரூபா\n400) திரு மா.கிருஷ்ணர் - 89134 ரூபா\n401) ஓர் அன்பர் - 2000 ரூபா\n402) திரு சு.பரமசிவம் - 10000 ரூபா\n403) திரு சு.பரமலிங்கம் - 5000 ரூபா\n404) திருமதி யோகேஸ்வரன் இராசமலர் - 5000 ரூபா\n405) திரு தி.அருணகிரிநாதன் ( நோர்வே ) - 50000 ரூபா\n406) திரு மு.ஜெகதீஸ்வரன் - 5000 ரூபா\n407) அமரர் இ.அப்பாத்துரை - 10000 ரூபா\n408) செல்வி வகிஸ்ணா தயாளன், கவிஸ்ணா தயாளன் ( அவுஸ்ரேலியா ) - 61811.46 ரூபா\n409) சு.மதியாபரணம் - 134,050 ரூபா\n410) சு.குணரத்தினம் - 100,000 ரூபா\n411) உ.கல்யாணி - 50000 ரூபா\n412) சி.விஜயதாசன் - 11001 ரூபா\nபண்ணாகம் விசவத்தனை முருகமூர்த்தி கோவிலில் நடைபெற்று வருகின்ற உயர்திருப்பணிக்கு நிதி உதவி வழங்கியவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியாகி உள்ளது.\nமேலும் திருப்பணி தொடர பெரும் நிதியை மக்கள் வாரி வழங்கி வருகிறார்கள். உங்கள் பெயர் இந்த பட்டியலில் இடம் பெற்று உங்கள் குடும்பத்திற்கு முருகன் அருள் கிடைக்கட்டும்.\n* திரு நாகலிங்கம் வரதராஜன் - 737,500 ரூபா\n* திரு.துரைசிங்கம் சிவனேசன் - 725,000 ரூபா\n* திரு.சுப்பிரமணியம் சாந்தரூபன் - 700,000 ரூபா\n* அமரர் இ.சரவணமுத்து - 610,000 ரூபா\n* கனடா பண்ணாகம் மக்கள் ஒன்றியம் - 225,140 ரூபா\n* திரு பாலசிங்கம் தேவகஜன் - 300,000 ரூபா\n* சோ.இ.ஆறுமுகம் குடும்பம் - 225,000 ரூபா\n* தி.நடராசமூர்த்தி குடும்பம் - 200,000 ரூபா\n* பாக்கியநாதன் கேதீஸ்வரன் - 200,000 ரூபா\n* அமரர் வ.சுசீலா - 200,000 ரூபா\n* அப்பாப்பிள்ளை சிவப்பிரகாசம் குடும்பம் - 200,000\n* நடராசா அருட்சோதி - 166,000 ரூபா\n*திரு பொன்.சிவபாலன் - 155,900 ரூபா\n* திரு தெ.தயாளன் - 155,900 ரூபா\n* திரு கி.காண்டீபன் - 155,900 ரூபா\n* திரு கு.ரஞ்சன் - 155,900 ரூபா\n* திரு பா.காந்தி - 155,900 ரூபா\n* திரு ந.கிருஷ்ணமூர்த்தி - 155,900 ரூபா\n* திரு பொ.சிவநேசன் - 152,500 ரூபா\n* திரு பால பாஸ்கரன் - 152,500 ரூபா\n* அமரர் கனகசபை செல்வரத்தினம் - 150,000 ரூபா\n* பஞ்சலிங்கம் றஞ்சினி - 150,000 ரூபா\n* திரு விவேகானந்தன் இராகுலன் - 150,000 ரூபா\n* திரு திருச்செல்வம் அருள்முகன் - 111,111 ரூபா\n* திரு அ.நிமலநாதன் - 101,111 ரூபா\n* திரு தர்மலிங்கம் ஸ்ரீகணேசமூர்த்தி - 108,660 ரூபா\n* செல்வி குகராஜ் ஆர்த்திகா - 104,500 ரூபா\n* அமரர் வி.கிருஷ்ணசாமி - 100,000 ரூபா\n* திரு சீ.அருள்வாசகம் - 100,000 ரூபா\n* அமரர் நா.ஆசைமுத்து - 100,000 ரூபா\n* கருணீஸ்வரன் மங்களராணி குடும்பம் - 100,000 ரூபா\n* திருமதி தவளாம்பிகை சிவசுப்பிரமணியம் - 100,000 ரூபா\n* திருமதி சோ.பிருந்தா - 100,000 ரூபா\n* திரு நடராசா நந்தகுமார் - 100,000 ரூபா\n* திரு எ.தவயோகன் - 100,000 ரூபா\n* சிவபால ஸ்ரீவரதராஜன் - 100,000 ரூபா\n* திருதிருமதி ஜோதிலிங்கம் சாந்தி - 100,000 ரூபா\n* திரு வைத்திலிங்கம் துரையரங்கன் - 100,000 ரூபா\n* அமரர் இ.நடராசா ( க.கலையரசி ) - 100,000 ரூபா\n* அமரர் தி.சுபலட்சுமி - 200,000 ரூபா\n*அமரர் சம்மந்தமூர்த்தி அன்னப்பிள்ளை - 100,000 ரூபா\n* அமரர் கைலாயபிள்ளை வடிவாம்பிகை - 100,000 ரூபா\n* அமரர் சின்னக்குட்டி ஆறுமுகசாமி - 100,000 ரூபா\n* சிவபாதசுந்தரம் தனலட்சுமி - 100,000 ரூபா\n* அமரர் பொன்னம்பலம் கனகசபை - 100,000 ரூபா\n* அமரர் பொன்னம்பலம் வெற்றியுடையார் - 100,000 ரூபா\n* திரு தி.ஆனந்தமூர்த்தி - 100,000 ரூபா\n* திருமதி சிவதேவா சிவதர்சினி - 94,250 ரூபா\n* திரு க.தேவராசா - 85,000 ரூபா\n* குணசிங்கம் வளர்மதி - 85,000 ரூபா\n* திரு அ.திருக்குமார் - 77,950 ரூபா\n* ச.தனம் - 77,950 ரூபா\n* திருமதி ச.சுமதி - 77,950 ரூபா\n* திரு சீ.சிவகுமார் - 77,950 ரூபா\n* திரு ப.சிவஞானகுரு - 77,950 ரூபா\n* திரு கு.மூர்த்தி - 77,950 ரூபா\n* திரு க.மலர்ச்செல்வன் - 77,950 ரூபா\n* திரு செ.செல்வச்சந்திரன் - 77,950 ரூபா\n* திரு சண்.கணபதிப்பிள்ளை - 77,950 ரூபா\n* திரு பத்மநாபசர்மா பாஸ்கரசர்மா - 76,250 ரூபா\n* காந்தி நந்தனா - 76,250 ரூபா\n* அமரர் க.அன்னம்மா - 76,250 ரூபா\n* அமரர் ந.சிவப்பிரகாசம் - 75,000 ரூபா\n* அமரர் அப்பாப்பிள்ளை நடராசா - 71,325 ரூபா\n* அமரர் A,K.நடராசா ராசம்மா - 71,325 ரூபா\n* திரு இ.க.கிருஷ்ணமூர்த்தி - 65,400 ரூபா\n* திருமதி பி.சிவரூபி - 58,000 ரூபா\n* திரு வி.சிறீதரன் - 53,902 ரூபா\n* திரு கண்ணன் - 51,000 ரூபா\n* திரு தி.அருணகிரிநாதன் - 51,300 ரூபா\n* திரு பொ.ஜெகநாதன் - 50,000 ரூபா\n* திரு ஆறுமுகம் சிவானந்தன் - 50,000 ரூபா\n* அமரர்கள் எதிர்வீரசிங்கம் மகேஸ்வரி - 50,000 ரூபா\n* திரு பொ.தனேசன் - 50,000 ரூபா\n* திரு த.கிருபாகரமூர்த்தி - 50,000 ரூபா\n* திரு அ.தர்மலிங்கம் - 50,000 ரூபா\n* திரு சி.சுபரூபன் - 50,000 ரூபா\n* திரு சீ.பரலீசன் - 50,000 ரூபா\n* திரு ந.சோமஸ்கந்தராசா - 50,000 ரூபா\n* செல்வி ஆசைமுத்து கனகாம்பிகை - 50,000 ரூபா\n* செல்வி சிவனேசன் தாமரை - 50,000 ரூபா\n* திரு சி.சிவகாந்தன் - 50,000 ரூபா\n* திருதிருமதி ஜெயநாயகம் ரஜனி - 50,000 ரூபா\n* திரு சி.ஸ்ரீகமலராஜன் - 50,000 ரூபா\n* அமரர் து.துரைராஜ் - 50,000 ரூபா\n* கேதீஸ்வரன் லோஜினி,கோபிகா - 50,000 ரூபா\n* திரு ம.சற்குணசிங்கம் - 50,000 ரூபா\n* திரு தி.குகநேசன் - 46,770 ரூபா\n* திரு சு.ஏரம்பமூர்த்தி - 46,770 ரூபா\n* சு.தே.சரஸ்வதி - 46,770 ரூபா\n* திரு மு.கிருஷ்ணகுமார் - 46,770 ரூபா\n* ச.தங்கம் - 46,770 ரூபா\n* திரு பொ.சிவமூர்த்தி - 46,770 ரூபா\n* திரு மா.கணேசன் - 46,770 ரூபா\n* திரு சீ.முரளி - 46,770 ரூபா\n* திரு ஜெயராஜசிங்கம் லக்ஷ்மன் - 42,500 ரூபா\n* ஜெயராஜசிங்கம் சிவதர்சினி - 42,500 ரூபா\n* திரு சிவனேசன் காண்டீபன் - 42,500 ரூபா\n* திரு சிவனேசன் சபேசன் - 42,500 ரூபா\n* திரு விவேகானந்தன் சுதன் - 42,500 ரூபா\n* சி.கலாமணி - 42,500 ரூபா\n* செல்வி கதிரமலைநாதன் யசோதா - 40,000 ரூபா\n* அமரர் இ.சிவபாக்கியநாதன் - 35,000 ரூபா\n* திரு க.கணபதிப்பிள்ளை - 34,000 ரூபா\n* திரு ஆ.முருகானந்தன் - 34,000 ரூபா\n* திருமதி திலகதாஸ் லீலாவதி - 34,000 ரூபா\n* திரு சத்தியமூர்த்தி நடராசமூர்த்தி - 33,000 ரூபா\n* திரு க.பேரின்பநாதன் - 31,700 ரூபா\n* ச.சயந்தினி - 31,180 ரூபா\n* பேப்பர்மணியம் சரஸ்வதி - 31,180 ரூபா\n* திரு சொ.சிவலிங்கம் - 30,500 ரூபா\n* சிவப்பிரகாசம் குடும்பம் ( 9 ஆம் திருவிழா) - 30,000 ரூபா\n* அமரர் ச.பாலலட்சுமி - 30,000 ரூபா\n* செல்வகாந்தன் நந்தலா - 30,000 ரூபா\n* திரு த.பாரதிதாசன் - 27,165 ரூபா\n* சி.தியாகராசா - 26,000 ரூபா\n* திரு அ.சிவப்பிரகாசம் - 25,000 ரூபா\n* திரு ஆ.பத்மநாதன் - 25,000 ரூபா\n* ஜெ.யதுசிகா - 25,000 ரூபா\n* திரு மு.க.நடராசா - 25,000 ரூபா\n* 1ஆம் திருவிழா உபயகாரர் - 25,000 ரூபா\n* கி.கமலாதேவி - 21,732 ரூபா\n* ம.நடேசன் - 21,732 ரூபா\n* அ.மாலா - 21,732 ரூபா\n* தர்மராசா சாந்தி - 21,050 ரூபா\n* திரு பொ.பத்மநாதன் - 20,000 ரூபா\n* அமரர் தம்பிப்பிள்ளை பாக்கியம் - 20,000 ரூபா\n* இராசரத்தினம் இலட்சுமிப்பிள்ளை - 20,000 ரூபா\n* திரு பொ.திருவாதவூரர் - 20,000 ரூபா\n* திரு ஆ.விவேகானந்தன் - 17,000 ரூபா\n* பத்மசோதி ரஞ்சி - 16,500 ரூபா\n* தயாபரன் ஆரணி - 16,500 ரூபா\n* அமரர் ம.துரைசிங்கம் - 15,850 ரூபா\n* அமரர் த.இலட்சுமிதேவி - 15,850 ரூபா\n* அமரர் நா.ரசிந்தா - 15,850 ரூபா\n* சி.சிவராஜன் - 15,850 ரூபா\n* வி.கிருபாகரன் - 15,850 ரூபா\n* கி.சுதன் - 15,850 ரூபா\n* ஐ.தனுசா - 15,850 ரூபா\n* சமியா பல்பொருள் அங்காடி - 15,850 ரூபா\n* ந.கேதீஸ்வரன் - 15,000 ரூபா\n* க.பேரின்பநாதன் - 15,000 ரூபா\n* ஜெயராஜ் கவிநேயன் - 15,000 ரூபா\n* ஜெயராஜ் சாத்வீகன் - 15,000 ரூபா\n* அமரர் சி.சிவநாயகம் - 11,380 ரூபா\n* அமரர் சி.நல்லம்மா - 10,000 ரூபா\n* திரு அ.வாசுதேவலிங்கம் - 10,000 ரூபா\n* திருமதி சி.சிவறஞ்சினி - 10,000 ரூபா\n* சு.இரத்தினசிங்கம் குடும்பம் - 10,000 ரூபா\n* தெ.குணாளன் - 10,000 ரூபா\n* மாணிக்கவாசகர் விஜயகுமார் - 10,000 ரூபா\n* மு.சிவசிதம்பரகுருக்கள் - 10,000 ரூபா\n* து.பிரதீப் - 10,000 ரூபா\n* அமரர் து.ஸ்ரீபத்மநாதன் குடும்பம் - 10,000 ரூபா\n* க.பொன்னுத்துரை - 10,000 ரூபா\n* மு.விவேகானந்தன் - 10,000 ரூபா\n* அமரர் வை.விசுவலிங்கம் - 10,000 ரூபா\n* அமரர் வி.சரஸ்வதி - 10,000 ரூபா\n* திருச்செல்வம் திருமகன் - 10,000 ரூபா\n* ஜெ.செந்தில்குமார் - 10,000 ரூபா\n* சு.பரமசிவம் - 10,000 ரூபா\n* கைலைநாதன் பரிபூரணலட்சுமி - 10,000 ரூபா\n* ஞா.சின்னையா - 10,000 ரூபா\n* சொ.இராசமணி - 10,000 ரூபா\n* தே.திலீபன் - 10,000 ரூபா\n*கி.நகுலேஸ்வரன் - 10,000 ரூபா\n* அமரர் இ.மாணிக்கரத்தினம் - 10,000 ரூபா\n* பொ.சிவன்யோகம் - 10,000 ரூபா\n* அமரர் இ.அன்னம்மா - 10,000 ரூபா\n* தி.வேல்மாறன் - 10,000 ரூபா\n* திரு இ.தம்பையா - 10,000 ரூபா\n* திரு பொ.நாகலிங்கம் - 10,000 ரூபா\n* வே.நடராசா - 7925 ரூபா\n* சி.நாகசேனன் - 7925 ரூபா\n* ம.ஜெயகாந்தன் - 7800 ரூபா\n* ச.சுந்தரமூர்த்தி - 7000 ரூபா\n* பொ.விக்கினேஸ்வரன் - 6000 ரூபா\n* பொ.கறுவல்தம்பி - 5000 ரூபா\n* அமரர் மா.சிவரத்தினம் - 5000 ரூபா\n* சி.திலக்சன் - 5000 ரூபா\n* அமரர் நா.ஆசைமுத்து - 5000 ரூபா\n* தி.செல்வநாதன் - 5000 ரூபா\n* தி.ஸ்ரீஸ்கந்தமூர்த்தி - 5000 ரூபா\n* அமரர் - சு.அன்னம்மா - 5000 ரூபா\n* தி.எழிலரசன் - 5000 ரூபா\n* செ.வைத்திலிங்கம் - 5000 ரூபா\n* ச.முகுந்தன் - 5000 ரூபா\n* து.கேதீஸ்வரன் - 5000 ரூபா\n* சி.பவன் - 5000 ரூபா\n* கு.சாதனா - 5000 ரூபா\n* ஆ.சொக்கலிங்கம் - 5000 ரூபா\n* தே.கபிலன் - 5000 ரூபா\n* கு.கணேசமூர்த்தி - 5000 ரூபா\n* க.பிரபுடதேவன் -5050 ரூபா\n* கா.பொன்னுத்துரை - 5000 ரூபா\n* பொ.நகுலேஸ்வரன் - 5000 ரூபா\n* செ.பொன்னம்பலம் - 5000 ரூபா\n* சு.தவத்துரை - 5000 ரூபா\n* ராணி சீதரன் - 5000 ரூபா\n* அமரர் கைலாயபிள்ளை ஜெயலட்சுமி - 5000 ரூபா\n* ச.நடேஸ்வரன் - 5000 ரூபா\n* பொ.சரண்யா - 5000 ரூபா\n* வே.குமரகுரு - 5000 ரூபா\n* அமரர் சு.யோகேஸ்வரன் - 5000 ரூபா\n* பொ.குலேந்திரராசா - 5000 ரூபா\n* க.கணேசராசா - 5000 ரூபா\n* அ.பரமேஸ்வரசர்மா - 5000 ரூபா\n* ம.சற்குணசிங்கம் - 5000 ரூபா\n* த.திலீபன் - 5000 ரூபா\n* கு.கணேசமூர்த்தி - 5000 ரூபா\n* அ.ஜெனகன் - 5000 ரூபா\n* அ.இராமலிங்கம் - 5000 ரூபா\n* சி.லதா - 5000 ரூபா\n* மயூரன் கிஷானன் - 5000 ரூபா\n* நே.இராமலிங்கம் - 5000 ரூபா\n* சி.ஜெனஜன் - 5000 ரூபா\n* புவனேந்திரன் - 5000 ரூபா\n* ஆ.செந்திலாதீபன் - 1000 ரூபா\n* இ.செல்வராசா - 3000 ரூபா\n* சி.விஜயசேகரம் - 1000 ரூபா\n* அமரர் வ.எதிர்வீரசிங்கம் - 1000 ரூபா\n* அமரர் இ.அப்பாத்துரை - 2000 ரூபா\n* த.துரைலிங்கம் - 3000 ரூபா\n* ச.அனந்தி - 1000 ரூபா\n* தி.ஜெகநாதன் - 1000 ரூபா\n* அமரர் து.பரமானந்தம் - 1000 ரூபா\n* நா.சாத்வீகா - 500 ரூபா\n* ஜெயராசசிங்கம் - 500 ரூபா\n* இ.விசுவரூபன் - 500 ரூபா\n* மு.இன்பராஜ் - 2000 ரூபா\n* அமரர் தி.கணேசலிங்கம் - 1000 ரூபா\n* ப.கஜமுகன் - 2000 ரூபா\n* யோ.யோகிதா - 1000 ரூபா\n* கு.சுதாநிதி - 1000 ரூபா\n* அ.கிருஷ்��மூர்த்தி - 2500 ரூபா\n* அ.பாஸ்கரன் - 1000 ரூபா\n* அ.சரஸ்வதி - 2000 ரூபா\n* அமரர் க.மகேந்திரம் - 1000 ரூபா\n* சி.திரவியம் - 1000 ரூபா\n* அ.குணரத்தினம் - 1000 ரூபா\n* T.விஜயசுரேந்திரன் - 1000 ரூபா\n* தி.சிவயோகநாதன் - 500 ரூபா\n* மு.ஜெகதீஸ்வரன் - 3000 ரூபா\n* அ.இரத்தினராசா - 1000 ரூபா\n* ம.மாதங்கி - 3000 ரூபா\n* கி.பாக்கியலட்சுமி - 1250 ரூபா\n* ந.மகாராணி - 1000 ரூபா\n* மு.ஜெயரத்தினம் - 1000 ரூபா\n* செ.கோடீஸ்வரன் - 1000 ரூபா\n* ம.ஜெகஜீவன் - 3000 ரூபா\n* ம.பிருந்தாவன் - 3000 ரூபா\n* சூ.மதிவண்ணன் - 500 ரூபா\n* சூ.பிரணவன் - 500 ரூபா\n* பா.திவாகரன் - 1000 ரூபா\n* க.பரமசிவம் - 2000 ரூபா\n* ஜெ.கிசோன் - 3000 ரூபா\n* சு.பரமலிங்கம் - 2000 ரூபா\n* த.இராசகுமாரி - 2000 ரூபா\n* தி.மிதுசன் - 1000 ரூபா\n* தி.பரந்தாமன் - 1000 ரூபா\n* ஞா.மிதுசன் - 1000 ரூபா\n* சீ.பற்பனாசிங்கம் - 2000 ரூபா\n* சு.மோனிகா - 500 ரூபா\n* ச.பராசக்தி - 500 ரூபா\n* கு.பாலசுப்பிரமணியம் - 500 ரூபா\n* ப.சிவகஜன் - 2000 ரூபா\n* வே.குணரத்தினம் - 1000 ரூபா\n* ச.சகாயினி - 1000 ரூபா\n* எ.தவநாயகம் - 1000 ரூபா\n* சி.சத்தியசீலன் - 2000 ரூபா\n* பி.கோமதி - 1000 ரூபா\n* ச.சுந்தரமூர்த்தி - 3000 ரூபா\n* அமரர் பா.மயூரன் - 3000 ரூபா\n* அமரர் சிவராசலிங்கம் வெள்ளிமலர் - 4000 ரூபா\n* அ.தரணீபன் - 3000 ரூபா\n* அ.கோபிகன் - 3000 ரூபா\n* த.அருள்நிதி - 1000 ரூபா\n* ஸ்ரீ.பதஞ்செயன் - 1000 ரூபா\n* வி.துரைசிங்கம் - 4000 ரூபா\n* பா.குமரேசன் - 1000 ரூபா\n* ந.பிரணவரூபன் - 3000 ரூபா\n* ம.மனோன்மணி - 2000 ரூபா\n* இ.மீனாம்பாள் - 4000 ரூபா\n* சு.பாலசுந்தரம் - 3000 ரூபா\n* ந.பூமணி - 1000 ரூபா\n* பொ.பாலசுப்பிரமணியம் - 2000 ரூபா\n* அ.முருகதாசன் - 2000 ரூபா\nதெற்கு பக்கம், மேற்கு பக்கம், வடக்கு பக்கத்தின் கொட்டகைகள் முழுவதும் கழற்றப்பட்டு, பழைய தூண்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு, திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன.\nபண்ணாகம் விசவத்தனை முருகமூர்த்தி கோவிலில் நடைபெற்று வருகின்ற உயர்திருப்பணி\nசுடராகப் பிறந்து ஒருங்கிணைந்தகார்த்திகேயனின் நாள்தான் கார்த்திகை நாள்.\nகார்த்திகை தீபம் -- விளக்கீடு\nகார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதபௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்ததிருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமதுஇல்லங்களிலும் கோயில்களிலும்பிரகாசமான தீபங்களை ஏற்றிமகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத்திருநாள் ஆகும். கார்த்திகை மாதம்தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழைபொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார்என்றும்இ கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாகமலரும் கா���ம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன்கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள் மீன்பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள் மீன்களில் ஒரு நாள் மீன்கார்த்திகை-நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்றகார்த்திகை-நாள் முக்கியமான நாளாக தமிழர்களால் வழிபடப்பட்டுவருகின்றது.\nகார்த்திகை மாதத்தின் பண்டிகைகளில்முக்கியமானதாக கருதப்படுவது கார்த்திகை தீபம் என்பதுஎல்லோருக்கும் தெரிந்த சேதிதான். சிவன் கார்த்திகை மாதகிருத்திகை நட்சத்திரத்தில் திருமால் பிரம்மன் இருவருக்கும் அக்னிவடிவமாக காட்சி தந்தார். அதாவது தமக்குள் யார் பெரியவர் என்றபோட்டி விஷ்ணுவுக்கும் பிரம்மனுக்கும் உண்டானபோது அந்தபோட்டிக்கு நடுவராக வந்து சிவன் ஒரு பெரும் சோதியாக எழுந்துநின்று சோதியின் அடியை விஷ்ணுவும், உச்சியை பிரம்மனும் காணவேண்டும். அப்படி யார் முதலில் பார்க்கிறீர்களோ அவர்களேபெரியவர் என்று மாயக் குரல் ஒன்று கூற அதை ஏற்றுக் கொண்டஇருவரும் தமது பயணத்தத் தொடங்கினர். அன்னப்பறவையாகஉருமாறிய பிரம்மன் பறந்து உச்சியைத் தேடினார்.பன்றியாக உருமாறிய விஷ்ணு நிலத்தைத்துளைத்துக் கொண்டு அடியைத் தேடினார். இருவரும்பல ஆண்டுகள் பயணித்தும் தங்கள் இலக்கை அடையமுடியவில்லை. கடைசியில் தமது தோல்வியைஇருவரும் ஒப்புக் கொண்டனர். அப்படி சோதிப்பிழம்பாக சிவன் தோன்றிதை அனைவருக்கும் காட்டவேண்டும் என இருவரும் கோர அதை சிவன் ஏற்றுக்கொள்கிறார். அதன்படி ஒவ்வோர் ஆண்டும்கார்த்திகை நாளில் சோதியாய் வெளிப்பட்ட நாள்தான் கார்த்திகைதீபம் நாள். அதை நினைவுப்படுத்தத்தான் அக்னி மையமானதிருவண்ணாமலையில் தீபத்தை மலைமீது ஏற்றி வைக்கிறார்கள்என்பது கதை.\nஇந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்ததிருநாள். இத்திருநாள் தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாககொண்டாடப்படுகிறது. கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும்கார்த்திகை தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.\nஇத்தீபத்திருநாள் திருவண்ணாமலையில் மிகவும்சிறப்பாகக் கொண்டாடப்படுவதால் இதை திருவண்ணாமலைத்தீபம் எ���்றும் அழைப்பார்கள். சிவபெருமான் ஒளி மயமாகக்காட்சியளித்ததை நினைவு கூரும் வகையில்இ தீபத்தினத்தன்றுதிருவண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.\nஇத்திருநாள் முருகக்கடவுள் அவதரித்த தினமாகவும்கொண்டாடப்படுகிறது. பெரும்பாலானோர் காலை முதல்விரதமிருந்து மாலை பூஜை முடிந்தபின்னர் அகல் விளக்கேற்றிவரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள். இதுதான் தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும். சிவன் தனதுமூன்றாவது கண்ணான நெற்றிக் கண் மூலம் ஆறு பொறிகளைதெறிக்க வைக்கிறார். அவை ஆகாய கங்கையில் ஆறு சுடர்களாகமிதந்து சரவணப் பொய்கை அடைகின்றன. அங்கே சக்தியானவள்தமது சக்தியின் மூலம் ஆறு பெண்களை உருவாக்கி ஆளுக்கொருசுடரை வளர்க்க வைக்கிறாள். அந்த ஆறு சுடர்களும் ஆறுகுழந்தைகளாக வளர்கின்றன. அந்தக் குழந்தைகளைவளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். அவர்கள் வளர்த்தகுழந்தைகள் கார்த்தைகேயன். குழந்தை வளர்ந்ததும் சிவனும்சக்தியும் அங்கே வருகின்றனர். அப்போது சக்தி ஆறுகுழந்தைகளையும் சேர்த்து ஒரு குழந்தையாக மாற்றுகிறாள்.அதனால் அக்குழந்தைக்கு ஆறுமுகன் என்று பெயர் உண்டாகிறது.சிவன் கார்த்திகைப் பெண்களை வானத்தில் நட்சத்திரங்களாகமாற்றியமைக்கிறார். அது கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் என்றுஅழைக்கப்படுகிறது. சுடராகப் பிறந்து ஒருங்கிணைந்தகார்த்திகேயனின் நாள்தான் கார்த்திகை நாள். அதாவதுகார்த்திகேயன் பிறந்தநாள்.\nகார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள்மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும் வீட்டுமுற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள்.திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில்தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள்ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தேவாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றிஅடைத்து \"சொக்கப்பானை\"க்கு அக்கினியிட்டு சோதிவடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான்சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவுகூர்ந்து வழிபடுவர். இல்லங்களை விளக்குகளால்அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்க வைத்துவழிபடுவர்.\nஇதன் முதல் நாளான பரணி நட்சத்திர நாளில் சைவசமயிகள் பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு கார்த்திகையன்றுஅதிகாலையில் நீரா��ி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்திஇரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர். மறுநாட்காலையில்காலைக்கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத்தைநிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள்வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம். பௌர்ணமி நிலவுகிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் வாழைக்குற்றி நாட்டி வைத்து அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும்வீடுகளுக்குள்ளும் வெளியிலும் அகல் விளக்குகளில் தீபமேற்றிநேர்த்தியாக அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்திவழிபடுவர்.\nசிவபெருமானின் வடிவங்களில் முக்கியமான ஒன்றுஅர்த்தநாரீஸ்வர வடிவமும் ஒன்றாகும். சிறந்த சிவபக்தரானபிருங்கி முனிவர் சக்திதேவியை வணங்காமல் சிவபெருமானைமட்டும் வணங்கி வந்தார். இதனால் கோபம் கொண்ட பராசக்திபிருங்கிமுனிவரின் சக்தியை பறித்து விடுகிறார். உடலில் சக்திஇல்லாமல் பிருங்கி முனிவர் துவண்டு போனார். இதை கண்டசிவபெருமான் சிவனும் – சக்தியும் ஒன்றே என்பதை இவர்கள்மூலமாக உணர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் சக்திதேவியைவிட்டு பிரிந்தார் ஈசன். சிவபக்தரை சோதித்துவிட்டோமே எனவருந்திய சக்திதேவி தன் தவறை உணர்ந்து சிவலிங்கமே மலையாகஇருக்கும் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் சென்று தவம்செய்தார். தவத்தை ஏற்ற சிவபெருமான் சக்திதேவிக்கு காட்சி தந்துதனது இடதுபாகத்தில் ஏற்று அர்த்தநாரீஸ்வரராக காட்சிகொடுத்தார். ஆகவே கார்த்திகை தீபத்தன்று சிவபெருமான்அர்த்தநாரீஸ்வராக வலம் வருவார். இந்த நாளில்அர்த்தநாரீஸ்வரரின் தரிசனத்தை கண்டால் கோடி புண்ணியம்கிட்டும். திருவண்ணாமலை சென்று அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்கஇயலாதவர்கள் மனதால் அர்த்தநாரீஸ்வரரை வணங்கினாலும்கோடி புண்ணியம் கிட்டும்.\nகார்த்திகை தீபதன்று அதிகாலையில்அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி அதன் மூலம்மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பார்கள். பின்பு அந்த தீபங்களைஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவார்கள்.இதனை ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல் என்ற தத்துவத்தைஉணர்த்துகிறது. சிவபெருமானே அனைத்து வடிவங்களிலும்இருக்கிறார் என்பதை இது தெரியப்படுத்துகிறது. மாலையில்கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள்எழுந்தருளுவர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்துஅர்த்தநாரீஸ்வரர் வருவார். அவர் முன்னால் அகண்ட தீபம்ஏற்றியதும் மலையில் மகாதீபம் ஏற்றப்படும். அவ்வேளையில்விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் ஜோதிவடிவமாக காட்சி கொடுத்தது போல் நமக்கும்ஈசன் ஜோதிவடிவமாக காட்சி தருகிறார். மகாதீபம் ஏற்றும் வேளையில் மட்டுமேஅர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க முடியும். மற்றநாட்களில் இவர் சன்னதியை விட்டுவருவதில்லை. நம் இல்லத்தில் கார்த்திகைதீபதன்று அண்ணாமலையார் – உண்ணாமுலை அம்மன் படத்தைவைத்து கார்த்திகை தினத்தில் தோன்றிய முருகப்பெருமானையும்கார்த்திகை பெண்களையும் மனதால் நினைத்து ஆறு தீபங்கள் ஏற்றிவழிபடவேண்டும் . இந்த ஆறு தீபங்களை ஏற்றுவதற்கு முன்னதாகமஞ்சளில் விநாயகரை பிடித்து பூஜிக்க வேண்டும். பிறகு மாவிளக்குதீபம் ஏற்றிய பிறகு வீட்டின் வெளிபுறத்திலும் அகல்விளக்கு ஏற்றவேண்டும். பிறகு அரிசிபொரியை வைத்து அர்த்தநாரீஸ்வரரைமனதால் நினைத்து வணங்க வேண்டும். இதனால் சிவ-சக்தியின்அருளாசி நமக்கும் நம் குடும்பத்திற்கும் பரிபூரணமாக கிடைத்துசகல நலங்களோடு சுபிச்சமான வாழ்க்கை அமையும்.\nகார்திகை மாதம் முழுவதும் தீபம் வீடுகளில் தீபம்ஏற்றுவது. சிறப்பாகும். முடியாத பட்சத்தில் பரணி, கார்த்திகை,ரோகிணி மூன்று நாட்கள் மட்டுமாவது தீபமேற்றுவது சிறப்பாகும்.அதாவது கார்த்திகை தீப நாளிற்கு முதல்நாள், கார்த்திகைதீபத்தன்று, கார்த்திகை தீபத்திற்கு அடுத்தநாள். வீட்டின் தலைவாசலில், கொல்லைபுற வாசலில், பூசை அறை வாசலில் எனகுறைந்த பட்சம் மூன்று தீபங்கள் ஏற்ற வேண்டும். மற்றப்படி வீட்டில்உள்ள அறைகளின் வாசல்கள் மற்ற இடங்கள் எல்லாம் வீடு தீபஒளியில் பிரகாசமாக இருக்கும் அளவிற்கு தீபங்கள் ஏற்ற வேண்டும்.\nமுறைப்படி விரதமிருந்து தீபமேற்றிவழிபடும் அனைவரின வாழ்விலும் ஒளிபிறக்கும். பரிபூரண நம்பிக்கையுடன்கடைப்பிடியுங்கள் ஒளிமயமானஎதிரகாலம் நிட்சயம்-\nபண்ணாகம் விசவத்தனை முருகன் ஆலய புணருத்தான கட்டிடவேலைகள் ஆரம்பம்.\nஉலககில் வாழ் முருகனடியார்கள் வாரி வழங்கிவருகிறார்கள்.\nபண்ணாகம் விசவத்தனையில் பாலஸ்தாபனம் செய்யப்பட்ட நிலையில் முருகப்பெருமானும் பரிவார மூர்த்திகளும்\nமுருகப்பெருமானின் பாலஸ்தாபன கும்பாபிசேகம் எதிர்வரும் 02.06.2016 வியாழக்கிழமை\nபண்ணாகம் விசவத்தனை பதிதனில் வீற்றிருந்து தன்னை எண்ணி வழிபடும் அடியவர்களின் துயர் களைந்து வற்றாத செல்வத்தினையும் வளமான வாழ்வினையும் அருளுகின்ற முருகப்பெருமானின் பாலஸ்தாபன கும்பாபிசேகம் எதிர்வரும் 02.06.2016 வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை வரும் கடக லக்கினமும் , அச்சுவினி நட்சத்திரமும் துவாதசி திதியும், அமிர்தசித்தயோகமும் கூடிய சுப முகூர்த்தத்தில் முருகப்பெருமானின் திருவருளினால் நிகழவுள்ளது.\n31.05.2016 செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு கர்மாரம்பம், விநாயக வழிபாடு, ஸ்ரீகணபதிஹோமம், நவக்கிரக மகம், வாஸ்து சாந்தி\nமாலை 5.00 மணிக்கு மிருத்சங்கிரகணம், அங்குரார்ப்பணம், கும்பஸ்தாபனம்,பேரசலனம், யாகபூஜை , பிம்பஸ்தாபனம்\n01.06.2016 புதன்கிழமை காலை, மாலை யாகபூஜை , ஹோமம்\n02.06.2016 வியாழக்கிழமை காலை யாகபூஜை , ஹோமம் , பூர்வபச்சிம சந்தானம் , காலை 9.30 முதல் 10.30 மணி வரையுள்ள சுபமுகூர்த்தத்தில் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் , தசதர்சனம் , மஹா அபிஷேகம் , பூஜை\nபண்ணாகம் விசவத்தனை முருகமூர்த்தி ஆலயம்\n13.3.2016 கொடியேற்றம் 11.00 மணிக்கு\nபண்ணாகம் விசவத்தனை முருகன் ஆலய கார்த்திகைத் திருவிழா 15.2.2016 மாலை 4.00 மணிக்கு மிகச் சிறப்பாக பக்திபரவசமாக நடைபெற உள்ளது. எனவே பக்தர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு முருகன் அருட்கடாச்சத்தை பெற்றுக் கொள்ளவும்.\nபண்ணாகம் விசவத்தனை முருகன் ஆலயம்\nசங்கானை மேற்கில் அமைந்துள்ள பண்ணாகம் -விசவத்தனை என்னும் புண்ணிய பதியில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் . பண்ணாக மக்களின் குல தெய்வமாக விளங்குபவர் விசவத்தனை முருகன். கிழக்கே நோக்கிய கோயில் வாசலுடன் பிள்ளையார், வைரவர், முத்துக்குமார், ஆறுமுகசாமி, நவக்கிரகங்கள், சண்டேசுவரர் என்பவற்றை பரிவாரத்தெய்வங்களாக கொண்டு இக் கோயில் விளங்குகின்றது. தினமும் மூன்று வேளை பூசைகள் நடைபெறுகின்றன.\nஇவ்வாலயத்தின் இராஜகோபுரம் பொதுமக்களின் பெருநிதியுடன் 2010இல் கோயிலின் பிரதான வாயிலில் இராஜகோபுரம் பூர்தியாக்கி கும்பாவிசேகம் நடைபெற்று புதுப் பொலிவுடன் ஆலயம் மிளிர்கிறது.\nதற்போது ஆலய உள் சுற்றுமண்டபங்கள் பழுதடைந்து உடைந்து மழைகாலங்களில் ஒழுகும் நிலையில் உள்ளது இதை திருத்தி அமைக்கவேண்டிய நிலையில் ஆலயம் உள்ளது எனவே அதற்கான நிதியினை பொதுமக்களிடம் ஆலயம் எதிர்பார்த்து நிற்கிறது. தங்களால் இயன்ற நிதியினை வாரி வழங்கமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nகீழே உள்ள எமது விளம்பரத்தைப் பாருங்கள்\nபண்ணாகம் ஊரரின் பகுதிகளை சற்லைற்ன் மூலம் நேரடியாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்\n2013 ம் ஆண்டு மாகோற்சவம் (திருவிழா)\nபண்ணாகம் விசவத்தனை முருகமூர்த்தி ஆலயம்\n2013 ம் ஆண்டு மாகோற்சவம் (திருவிழா)\n1ம் திருவிழா விசுவநாதர் மரபினர்.\n2ம் திருவிழா பெரியதம்பி அப்பாப்பிள்ளை.\n3ம் திருவிழா த.செல்லையா குடும்பத்தினர் கி.நடராசா.\n5ம் திருவிழா இராமநாதர் மரபினர்.\n6ம் திருவிழா வைரமுத்து சீனிவாசகம் குடும்பம்.\n7ம் திருவிழா சோமநாதர் மரபுவழி குடும்பத்தினரும்\n8ம் திருவிழா ஊர் வாலிபர்கள்.\n9ம் திருவிழா இ.சிவப்பிரகாசம் குடும்பத்தினரும்\n10ம் திருவிழா எ.கையாசபிள்ளை குடும்பத்தினரும்\n11ம் திருவிழா மு.கணபதிப்பிள்ளை குடும்பம்.\nதிருவிழா முன்பு கோவில் வெளிப் பகுதிக் காட்சிகள் சில\nபண்ணாகத்தின் அதிசிறந்த சக்தி மிகு பெரிய ஆலயம் இதுவே ஆகும்\nபண்ணாகம் ஊரில் வசிக்கும் மக்கள் அனைவரும் சிறந்த சைவசமய பக்தியுடையவராகவும் ஊர்ப்பற்றுடையவராகவும் திகழ்வதால் ஊரின் பல பகுதிகளிலும் வைரவர்,காளி போன்ற தெய்வங்களின் சிறிய பல ஆலயங்களும் பக்தி சிரத்தையுடன் பூசிக்கப்பட்டு வருகின்றது.\n2014 இல் முருகன் தேரில் பவனி வரும்வேளை இராணுவ கெலியில் இருந்து பூமாரி \n2014 இல் 9ம் திருவிழாவில் ஊரில் கெட்ட சக்திகளை அழிப்பதற்காக ஊரை சுற்றி வேட்டை யாடி காவல் செய்து வரும் காட்சி\nபண்ணாகம் விசவத்தனை முருகன் கோயில்\nசங்கானை மேற்கில் அமைந்துள்ள பண்ணாகம் -விசவத்தனை என்னும் புண்ணிய பதியில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் . பண்ணாக மக்களின் குல தெய்வமாக விளங்குபவர் விசவத்தனை முருகன். கிழக்கே நோக்கிய கோயில் வாசலுடன் பிள்ளையார், வைரவர், முத்துக்குமார், ஆறுமுகசாமி, நவக்கிரகங்கள், சண்டேசுவரர் என்பவற்றை பரிவாரத்தெய்வங்களாக கொண்டு இக் கோயில் விளங்குகின்றது. தினமும் மூன்று வேளை பூசைகள் நடைபெறுகின்றன.\n200 ஆண்டுகளிற்கு முன் வாழ்ந்த கதிர்காமர் என்பவர் தனது சொந்தக் காணியில் ஒரு கொட்டில் கட்டி அதில் வைரவசூலம் வைத்து பூசை செய்து வழிபட்டு வந்தார். பின்னர் அக் கொட்டில் மடாலயமாக பெருப்பிக்கப்பட்டு ஊர் மக்கள் சேர்ந்து வழிபட்டு வந்தனர். ஒவ்வ���ரு ஆண்டும் வைகாசி மாத முதல் செவ்வாயில் வைரவரிற்கு விளக்கு வைத்து அடுத்த செவ்வாய் ஊர்மக்கள் சேர்ந்து பொங்கல் பொங்கி படைத்து வழிபாடு செய்தார்கள். இந்தக் காலத்தில் பிராமணக் குருமார் பூசைக்கு நியமிக்கப்பட்டனர்.\nகதிர்காமரின் பேரனாகிய சின்னட்டியர் காலத்தில் வைரவ மடாலயத்திற்கு அருகில் முருகப் பெருமானிற்கும் என ஒரு மடாலயம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து சின்னட்டியர் மகன் செல்லப்பா காலத்தில் முருகனுக்கு ஆகம முறைப்படி ஆலயம் அமைக்கப்பட்டது. ஆனால் வைரவரின் இருப்பிடம் மாற்றம் செய்யப்படவில்லை. 1910ஆம் ஆண்டு கர்ப்பக்கிரகம், திருமஞ்சனக்கிணறு, மகாமண்டபம் என்பன அமைக்கப்பட்டன.\n1912ஆம் ஆண்டு முதலாவது கும்பாபஷேகம் நடத்தப்பட்டது. இக் காலத்தில் பத்து நாட்கள் பங்குனி மாதத்தில் அலங்காரத் திருவிழாக்கள் நடைபெற்று வந்தன. 1928ஆம் ஆண்டளவில் முருகைக் கற்களால் ஆன கற்பக்கிரகம் வைரக் கற்களால் மாற்றி அமைக்கப்பட்டது. இத்துடன் கொடிமரம், பலிபீடம், அர்த்தமண்டபம், தரிசனமண்டபம் போன்றனவும் கட்டப்பட்டு இதேகாலத்தில் இரண்டாவது கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதன் பின் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் திருவிழாக்கள் இடம்பெற்றன.\n1948இல் சுவாமி பாலஸ்தாபனம் செய்யப்பட்டு 1954 இல் கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டது. 1958இல் கோயில் பரிபாலன சபை உருவாக்கப்பட்டது. இது தற்போதும் ஆலய செயற்பாடுகளை பரிபாலனம் செய்து பராமரித்து வருகின்றது. 1966இல் புதிய சித்திரத் தேர் உருவாக்கப்ட்டது. தேர்முட்டி, தேர் தரிப்பிடம் என்பனவும் இக் காலத்தில் அமைக்கப்பட்டன.\n1982ஆம் ஆண்டு நான்காவது கும்பாபிஷேகம் நடைபெற்றது; 1998இல் ஐந்தாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2010இல் கோயிலின் பிரதான வாயிலில் இராஜகோபுரம் பூர்தியாக்கி கும்பாவிசேகம் நடைபெற்று புதுப் பொலிவுடன் ஆலயம் மிளிர்கிறது.\nபங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமியை தீர்த்த திருவிழாவாக கொண்டு வளர்பிறை முதல் பத்து நாட்கள் கொடியேற்றத்துடன் மகோஸ்சபம் ஆரம்பமாகும். சித்திரை மாத பூரணை வைகாசி மாத வைரவ பொங்கல், வைகாசி விசாகம் ஆடிச் செவ்வாய் புரட்டாதிச் சனி ஐப்பசி கந்தசஷ்டி கார்த்திகை விளக்கீடு மார்கழி திருவெம்பாவை தைப் பூசம் மாசி சிவராத்திரி\nஅன்னதான சபை இவ் ஆலயத்தில் நடைபெறும் விழாக்களின் போது அன்னதானம் வழங்குவதற்கென ஸ்ரீ முருகன் அன்னதான சபை என்ற அமைப்பு செயற்பட்டு வருகின்றது. இதற்கென ஆலயத்தின் முற்பகுதியில் பெரிய மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.இதனை நிர்வகிப்பதற்கென தனியான நிர்வாக கட்டமைப்பும் செயற்பட்டு வருகின்றது.\n14.3.2012 இல் விசவத்தனை முருகன் கோபுர\nவிசவத்தனை முருகன் ஆலய பரிபாலன சபையின் 2010ம் ,2011ம் ஆண்டுகளின் வரவு செலவு அறிக்கை\nவிசவத்தனை முருகன் ஆலய பரிபாலன சபையின் 2010ம் ,2011ம் ஆண்டுகளின் வரவு செலவு அறிக்கை பரிபாலன சபையினரால் பண்ணாகம் இணையத்திற்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இவ் அறிக்கையை புலம்பெயர்ந்து வாழும் பண்ணாகம் முருகன் ஆலய அடியவர்களுக்கு பார்வைக்காக பிரசுரிக்கப்படுகின்றது.\nபரிபாலன சபையின் புதிய அறிவிப்பு (23.1.2012)\n14.3.2012 இல் விசவத்தனை முருகன் கோபுர\n26.3.2012 கொடியேற்றம் 4.4.2012 தேர்\nபரிபாலன சபைத் தலைவர் பண்ணாகம் இணையத்திடம் தெரிவிப்பு.\nபண்ணாகம் விசவத்தனை முருகன் ஆலயத்தின் கோபுர வேலைகள் நிறைவடைந்துள்ளது. இன்னும் 50 நாட்களில் 14.3.2012 இல் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது . தற்போது கோபுரத்தின் வர்ணம் பூசும் வேலைகள் நடைபெறுகிறது வேலைகள் சில நாட்களில் நிறைவானதும் கோபுரம் நிறைவாகிவிடும் என பண்ணாகம் இணையத்திடம் இன்று பரிபாலனசபைத் தலைவர் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் கோபுர கும்பாபிஷேகம் வரும் 14 .3. 2012 பங்குனி மாதத்தில் நடாத்த தீர்மானித்துள்ளதாகவும் கோபுர கும்பாபிஷேகம் தனியாக செய்யவிருப்பதாகவும் தெரிவித்தார். அதன்பின் 26.3.2012 வழமையான திருவிழாக்கள் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 4.3.2012 தேர்த்திருவிழா நடைபெறும் எனவும் தெரிவித்தார். திருவிழாவின் பின் புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டு கோவில் உள் மண்டபங்கள் பலவும் ஆதிமூல மண்டபம் என்பன திருத்தியமைக்கவேண்டிய வேலைகளை செய்யலாம் எனவும் பரிபாலன சபை புதிய முடிவெடுத்துள்ளதால் தற்போது தை மாதம் பாலஸ்தானம் செய்வது பிற்போடப்பட்டுள்ளது எனவும் பண்ணாகம் இணையத்திடம் பரிபாலன சபைத் தலைவர் தெரிவித்தார்.\nபண்ணாகம் இணையத்தின் விஷேட இணைப்பு\nவரலாறு மிக்க எங்கள் ஆலயம்\nவிசவத்தனை முருகன் கோயில் இலங்கை பண்ணாகத்தில் அமைந்துள்ளது. பண்ணாக மக்களின் குல தெய்வமாக விளங்குபவர் விசவத்தனை முருகன். கிழக்கே நோக்கிய கோயில் வாசலுடன் பிள்ளையார், வைரவர், முத்துக்குமார், ஆறுமுகசாமி, நவக்கிரகங்கள், சண்டேசுவரர் என்பவற்றை பரிவாரத்தெய்வங்களாக கொண்டு இக் கோயில் விளங்குகின்றது. தினமும் மூன்று வேளை பூசைகள் நடைபெறுகின்றன.\n200 ஆண்டுகளிற்கு முன் வாழ்ந்த கதிர்காமர் என்பவர் தனது சொந்தக் காணியில் ஒரு கொட்டில் கட்டி அதில் வைரவசூலம் வைத்து பூசை செய்து வழிபட்டு வந்தார். பின்னர் அக் கொட்டில் மடாலயமாக பெருப்பிக்கப்பட்டு ஊர் மக்கள் சேர்ந்து வழிபட்டு வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாத முதல் செவ்வாயில் வைரவரிற்கு விளக்கு வைத்து அடுத்த செவ்வாய் ஊர்மக்கள் சேர்ந்து பொங்கல் பொங்கி படைத்து வழிபாடு செய்தார்கள். இந்தக் காலத்தில் பிராமணக் குருமார் பூசைக்கு நியமிக்கப்பட்டனர்.\nகதிர்காமரின் பேரனாகிய சின்னட்டியர் காலத்தில் வைரவ மடாலயத்திற்கு அருகில் முருகப் பெருமானிற்கும் என ஒரு மடாலயம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து சின்னட்டியர் மகன் செல்லப்பா காலத்தில் முருகனுக்கு ஆகம முறைப்படி ஆலயம் அமைக்கப்பட்டது. ஆனால் வைரவரின் இருப்பிடம் மாற்றம் செய்யப்படவில்லை. 1910ஆம் ஆண்டு கர்ப்பக்கிரகம், திருமஞ்சனக்கிணறு, மகாமண்டபம் என்பன அமைக்கப்பட்டன.\n1912ஆம் ஆண்டு முதலாவது கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இக் காலத்தில் பத்து நாட்கள் பங்குனி மாதத்தில் அலங்காரத் திருவிழாக்கள் நடைபெற்று வந்தன. 1928ஆம் ஆண்டளவில் முருகைக் கற்களால் ஆன கற்பக்கிரகம் வைரக் கற்களால் மாற்றி அமைக்கப்பட்டது. இத்துடன் கொடிமரம், பலிபீடம், அர்த்தமண்டபம், தரிசனமண்டபம் போன்றனவும் கட்டப்பட்டு இதேகாலத்தில் இரண்டாவது கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதன் பின் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் திருவிழாக்கள் இடம்பெற்றன.\n1948இல் சுவாமி பாலஸ்தாபனம் செய்யப்பட்டு 1954 இல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 1958இல் கோயில் பரிபாலன சபை உருவாக்கப்பட்டது. இது தற்போதும் ஆலய செயற்பாடுகளை பரிபாலனம் செய்து பராமரித்து வருகின்றது. 1966இல் புதிய சித்திரத் தேர் உருவாக்கப்ட்டது. தேர்முட்டி, தேர் தரிப்பிடம் என்பனவும் இக் காலத்தில் அமைக்கப்பட்டன.\n1982ஆம் ஆண்டு நான்காவது கும்பாபிஷேகம் நடைபெற்றது; 1998இல் ஐந்தாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2010இல் கோயிலின் பிரதான வாயிலில் முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இராஜகோபுரம் அமைக்கும் பணிகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்ட�� தொடர்ந்து அதன் வேலைகள் நடைபெற்று 2012 நிறைவு நிலையில் உள்ளது. தொடர்ந்து உள் மண்டபங்கள் அனைத்தும் மீள்புனரமைப்பு செய்து முதலாவது கும்பாவிஷேகம் 1912ம் வருடம் நடத்தப்பட்டு இன்று 2012 இல் 100 வது வருடமாகிறது இந்த வருடம் மீளவும் கும்பாவிஷேகம் நடைபெறுவது மிக நல்ல பலன்களை மக்களுக்கு கிடைக்க ஏதுவாக அமையும் எனவே மக்கள் அனைவரும் ஒன்று பட்டு இத்திருப்பணிகளை நிறைவு செய்து முருகன் அருள் ஒளியை பண்ணாகத்திலும் உலகவாழ் பண்ணாக மக்கள் மனைகளிலும் விளங்கச் செய்வோம்.\nபண்ணாகம் இணைய ஆசிரியர் -இககி-\nமுருகபக்தர்களிடம் பரிபாலனசபையின் அன்பான வேண்டுகோள்\nவிசவத்தனை முருகன் கோபுரம் நிறைவாகிறது. பரிபாலன சபைத் தலைவர் பண்ணாகம் இணையத்திடம் தெரிவிப்பு.\nபண்ணாகம் விசவத்தனை முருகன் ஆலயத்தின் கோபுர வேலைகள் நிறைவடைகிறது. தற்போது கோபுரத்தின் அடித்தள சிற்பங்கள் பொருத்தும் வேலைகள் நிறைவானதும் கோபுரம் நிறைவாகிவிடும் என பண்ணாகம் இணையத்திடம் இன்று பரிபாலனசபைத் தலைவர் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் கோபுர கும்பாவிஷேகம் வரும் 2012 ஆவணிமாதத்தில் நடாத்த தீர்மானித்துள்ளதாகவும் தனியாக கோபுர கும்பாவிஷேகம் செய்யப் பெருந் தொகைப்பணம் செலவாகும் என்பதால் கோவில் ஆதிமூலவர் மண்டபத்தைத் திருத்தியபின்பு ஒன்றாக கும்பாவிஷேகம் செய்யவிருப்பதாகவும் தெரிவித்தார். கோவில் உள் மண்டபங்கள் பலவும் ஆதிமூல மண்டபம் என்பன மழைகாலங்களில் ஓழுகுவதால் அவற்றையும் திருத்தியமைக்கவேண்டிய கட்டாயத்திலுள்ளதால் தற்போது தை மாதம் பாலஸ்தானம் செய்து கோவில் உள் சுற்றுமண்டபங்கள் ,ஆதிமூலமண்டபம் என்பனவற்றின் திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது எனவே இம் மண்டபங்களின் திருப்பணிகளை நிறைவாக்க முருகன் அடியவர்கள் தனிநபர்கள் முன்வந்து தனியாகவும், கூட்டாகவும் செய்யலாம். எனவே முருகன் அடியவர்கள் தாங்களாக முன்வந்து திருப்பணியை நிறைவு செய்ய பரிபாலன சபையுடன் தொடர்பு கொள்ளவும். இது உங்கள் ஆலயம் நீங்கள் தான் இதனை எல்லாம் நிறைவாக்கவேண்டும் எனவும் பரிபாலன சபையினர் வேண்டுகோள் விடுக்கின்றார்கள்.\nநீங்கள் தரிசிக்க ஊரின் ஆலயங்கள்.\nஊரின் நடுவே உள்ள காளி கோவில்\nபிரதான வீதி வயிரவர் (சிதம்பரத்தை வயிரவர்)\nகாளிகோவில் (விசவத்தனை வீதி வழியில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-20-06-2018/", "date_download": "2018-11-13T07:33:33Z", "digest": "sha1:KOS4CA3CDXKWTV3O5GA4HBDURO6JEZE3", "length": 16949, "nlines": 146, "source_domain": "www.trttamilolli.com", "title": "பாடி வரும் மேகம் – 20/06/2018 | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nபாடி வரும் மேகம் – 20/06/2018\nஅலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை\nசீனாவில் இயங்கி வரும் அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு பொருட்கள் விற்பனையானது. சீனாவில் இயங்கி வரும் அலிபாபா ஆன்லைன் நிறுவனம் ஆண்டுதோறும் ..\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி. ..\nஅமெரிக்காவில் 2020-ம் ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் துளசி கப்பார்ட் என்ற இந்து பெண் எம்.பி. போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் வருகிற 2020-ம் ..\nஏ.டி.பி.இறுதி சுற்று டென்னிஸ் – பெடரரை வீழ்த்தினார் நிஷிகோரி\nஏ.டி.பி. இறுதிசுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் ‘ஹெவிட்’ பிரிவில் நடந்த லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரரை ஜப்பான் வீரர் நிஷிகோரி வீழ்த்தினார். ‘டாப்-8’ வீரர்கள் மட்டும் ..\nபெண்கள் டி20 உலகக்கோப்பை- வங்காள தேசம் அணியை வீழ்த்தியது இங்கிலாந்து\nவெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் பெண்களுக்கான டி20 உலகக்கோப்பையில் வங்காள தேசம் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து. வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் பெண்களுக்கான டி20 ..\nசூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ காலமானார்\nஹாலிவுட்டில் பிரம்மாண்ட படங்களின் பிரபல காமிக்ஸ் கதாபாத்திரங்களை உருவாக்கிய காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ உடல்நலக்குறைவால் காலமானார். ஹாலிவுட்டில் பல சூப்பர் ஹீரோக்களின் வடிவங்களை உருவாக்கிய பிரபல காமிக்ஸ் ..\nஇலவசத்தை விமர்சித்த கமலுக்கு அதிமுக கடும் கண்டனம்\nபிச்சைக்காரர்களுக்கு இலவசம் தேவை என்று கமல்ஹாசன் கூறியதற்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது. பிச்சைக்காரர்களுக்கு இலவசம் தேவை என்று கமல்ஹாசன் கூறியதற்கு அ.தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அ.தி.மு.க. நாளேடான ..\nபிரதமர் மஹிந்த குருநாகலிலும் நாமல் அம்பாந்தோட்���ையிலும் போட்டி\nஎதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, குருநாகல் மாவட்டத்திலும் அவரது மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் போட்டியிடவுள்ளதாக பொதுஜன பெரமுன ..\nயாழ். சிறுமி துஷ்பியோகம்: சந்தேகநபருக்கு 12 வருட கடூழிய சிறை\nயாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியொருவரை கடத்திச்சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேகநபருக்கு 12 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த ..\nகாசா எல்லையில் வன்முறை: மூன்று பலஸ்தீனியர்கள் உயிரிழப்பு\nகாசா எல்லையில் இஸ்ரேல் படையினர் நடத்திய விமான தாக்குதல்களில் மூன்று பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர். பலஸ்தீனியர்கள் நடத்திய பாரிய ரொக்கெட் தாக்குதல்களின் எதிரொலியாக நேற்று (திங்கட்கிழமை) மாலை ..\n« கிளிநொச்சியில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்வுகள் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) பாட்டும் பதமும் – 393 (20/06/2018) »\nபாடி வரும் மேகம் – 19/09/2018\nRelated Posts:அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை சீனாவில் இயங்கி வரும் அலிபாபா ஆன்லைன்மேலும் படிக்க…\nபாடி வரும் மேகம் – 29/08/2018\nRelated Posts:அலிபாபா ஆன்லைன் நிறுவனத்தில் 2 நிமிடத்தில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு விற்பனை சீனாவில் இயங்கி வரும் அலிபாபா ஆன்லைன்மேலும் படிக்க…\nபாடிவரும் மேகம் – 16/04/2018\nபாடி வரும் மேகம் – 12/03/2018\nபாடி வரும் மேகம் – 25/12/2017\nபாடி வரும் மேகம் – 14/08/2017\nபாடி வரும் மேகம் – 17/07/2017\nபாடி வரும் மேகம் – 06/03/2017\nபாடிவரும் மேகம் – 01/08/2016\nபாடி வரும் மேகம் – 04/07/2016\nபாடி வரும் மேகம் – 01/02/2016\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஆன்மீக உதயம் – பிரான்ஸ்\nநாடுங்கள் – ஜீவகானம் இசைக்குழு\nவித்துவான் க.வேந்தனார் நூற்றாண்டு விழா – சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பு 05/11/2018\n2வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன்.சஞ்சீவ்காந்த் ஜெறின்\n3வது பிறந்தநாள் வாழ்த்து – செல்வன். ஆதீசன் அர்ஜுன்\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nலூர்து அன்னை திருத்தலம் பிரான்ஸ்\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\n40வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – தர்மகுலசிங்கம் மாலா தம்பதிகள் (05/11/2016)\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – திரு.திருமதி.மார்சலின் ஏஞ்சலா தம்பதிகள் (18/01/2016)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nதிருமண வாழ்த்து – மிலோஜன் & டக்சிகா (19/08/2017)\nஎங்கள் வீட்டில் ஆனந்த யாழ் – நா.முத்துக்குமார்\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/03/23/", "date_download": "2018-11-13T07:23:50Z", "digest": "sha1:FCUGGUS7CLHDHNZEZKMFXKXYN6PAK55N", "length": 11869, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2017 March 23", "raw_content": "\nதனியார் பள்ளி பேருந்து மோதி பள்ளி குழந்தை பலி\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\nசமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசு; நீலகிரி நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்\nகஜா புயல்: புதுவை முதல்வர் ஆலோசனை\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nசென்னை,மார்ச் 23- ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டு மக்களை சந்தித்து வாக்குகள் சேகரிக்கும் பணியில்…\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 127 பேர் வேட்பு மனு தாக்கல்\nசென்னை,மார்ச் 23- முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா காலமானதையடுத்து காலியாக இருக்கும் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் ஏப்ரல் 12-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.…\nஆர்.கே.நகர் தேர்தலும் மாற்றுப்பாதைக்கான போராட்டமும்…\nதோழர்கள் புடைசூழ ஆர்.கே.நகர் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஆர்.லோகநாதன் சிங்காரவேலர், அம்பேத்கர், ஜீவானந்தம் திருவுருவச் சிலைகளுக்கு மரியாதை…\nசென்னை:பிரபல எழுத்தாளர் அசோகமித்திரன், உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 85. சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது. இவரின்…\nமுடங்கியது அதிமுக: புதிய கட்சிகள்; புதிய சின்னங்கள்: அதிர்ச்சியில் அடிமட்டத் தொண்டர்கள்\nபுதுதில்லி, மார்ச் 23 – அதிமுகவின் தேர்தல் சின்னமான இரட்டை இலையை முடக்கி வைத்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், சசிகலா…\nதாதுமணல்’ வைகுண்டராஜனுக்கு சொந்தமான விவி மினரல்ஸ் நிறுவனத்தின் 14 குடோன்களுக்கு சீல்\nதூத்துக்குடி, மார்ச் 23 – தூத்துக்குடியில் வைகுண்டராஜனுக்கு சொந்தமான, விவி மினரல்ஸ் நிறுவனத்தின் 14 குடோன்களுக்கு மாவட்ட நிர்வாகம் ‘சீல்’…\n8 நாட்களாக போராட்டக் களத்தில் ஓய்வூதியர்கள் போக்குவரத்து ஊழியர் துயரங்களுக்கு யார் காரணம்\nசென்னை, மார்ச் 23- ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள், 8வது நாளாக தமிழகம் முழுவதும் தீரத்து டன் போராட்டத்தைத் தொடர்ந்தார்கள்.…\nரெங்கமலை மீது வட்டமடித்த விமானம்: வேடசந்தூர் விவசாயிகள் பரபரப்பு\nவேடசந்தூர், மார���ச் 23- திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இந்திய நில அறிவியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வரும்…\nமீண்டும் புரட்சி வரும், தவிர்க்க முடியாதது…\nl சோவியத் யூனியன் சிதறுண்டதை, சோசலிசப் பாதையிலிருந்து விலகியதை இலக்கிய உலகத்தினர் எப்படி பார்த்தார்கள் சோவியத் யூனியன் சிதைவு உலகிற்கு…\nகுலசேகரத்தில் சூறைக்காற்று ஆயிரக்கணக்கான வாழை – ரப்பர் சேதம்\nகுலசேகரம், மார்ச் 23- குமரி மாவட்டம் குலசேகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் ஏராளமான விவசாயிகள்…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதலாளித்துவமும், மூன்றாம் உலக வளர்ச்சியும்…\nமுதல் உலகப் போரின் நூறாண்டுகள்..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nதனியார் பள்ளி பேருந்து மோதி பள்ளி குழந்தை பலி\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-", "date_download": "2018-11-13T07:07:44Z", "digest": "sha1:L4SNS5PA24N3WK5I66C6J3QN7AQXTGGR", "length": 7036, "nlines": 221, "source_domain": "discoverybookpalace.com", "title": "தனிமையில் ஒரு கோயில் ,என்.நாகராஜன்,சிறுகதைகள்,படிவெளியீடு", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nபரமாத்துவிதம் ஒரு சைவ நெறி Rs.180.00\nநான் மனம் பேசுகிறேன் Rs.295.00\nமின் அணுவியல் மற்றும் தொடர்பியலில் டாக்டர் பட்டம் பெற்று, கோயம்புத்தூர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதல்வராக பனியாற்றுகிறார். சிறுகதை எனும் இவரது இரண்டாவது வடிவத்தின்மீது தீராத காதல் கொண்டவர். இது இவரது இரண்டாவது சிறுகதை தொகுப்பு.\nகோயில் சொல்லும் கதைகள் Rs.200.00\nதேவர் கோயில் ரோஜா Rs.85.00\nஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் Rs.325.00\nமீனவ வீரனுக்கு ஒரு கோயில் Rs.90.00\nடைசுங் நகரில் ஒரு புத்தர் கோயில் Rs.190.00\nதனிமையில் ஒரு கோயில் Rs.160.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://realnest-slokas.blogspot.com/2012/01/blog-post_9892.html", "date_download": "2018-11-13T07:56:22Z", "digest": "sha1:IJJVZV6KIJKJQY2QKKVFFKAUNZMZBN7T", "length": 25414, "nlines": 148, "source_domain": "realnest-slokas.blogspot.com", "title": "Devotional & Slokas: திருப்பதி பற்றிய அரிய தகவல்கள்!", "raw_content": "\nதிருப்பதி பற்றிய அரிய தகவல்கள்\n* தெய்வச் சிலைகள் பொதுவாக கருங்கல்லில் செதுக்கப்பட்டிருக்கும். எங்காவது ஒரிடத்திலாவது சிற்பியின் உளி பட்ட இடம் தெரியும். ஆனால், இப்படி எவ்விதமான அடையாளத்தையும் வெங்கடாஜபதி சிலையில் காணமுடியாது. அது மட்டுமல்ல சிலையில் வடிக்கப் பட்டுள்ள நெற்றிச் சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் பாலீஷ் போட்ட நகைபோல பளபளப்பாக மின்னுகின்றன.\n* திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். இருந்தாலும், அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீரால் அபிஷேகம் செய்யும் போதும், பெருமாளுக்கு வியர்த்துவிடும். பீதாம்பரத்தால் அந்த வியர்வையை ஒற்றி எடுப்பார்கள். ஏனெனில், ஏழுமலையான் சிலை எப்போதும் 110 டிகிரி பாரன்ஹுட் வெப்பத்திலேயே இருக்கும் இது ஒரு அதிசயம் தானே ஒவ்வொரு வியாழக் கிழமையும், ஏழுமலையானுக்கு அபிஷேகம் செய்வதற்கு முன்னதாக நகைகளைக் களைவர். அப்போது ஏழுமலையானின் ஆபரணங்கள் சூடாகக் கொதிப்பதை உணர்கின்றனர்.\n* இங்குள்ள மடைப்பள்ளி மிகவும் பெரியது. இங்கு லட்டு, பொங்கல், தயிர்சாதம், புளிச்சாதம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதிரசம், போளி, அப்பம், பாயாசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி ஆகியவை தினமும் தயாராகின்றன. இதில் லட்டு முதலிடம் பெற்று விளங்குகிறது.\n* ஏழுமலையானுக்கு ஒருபுதிய மண்சட்டியிலேயே பிரசாதம் படைப்பர். தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்யமும், கர்ப்பகிரகத்திற்கு முன்னுள்ளகுலசேகரப்படியைத் தாண்டுவதில்லை. இந்த மண்சட்டியும், தயிர்சாதமும் பிரசாதமாக கிடைப்பதை வாழ்வில் மிகப்பெரிய பாக்கியமாகப் பக்தர்கள் கருதுகின்றனர்.\n* பெருமாளுக்கு உடுப்பு மிகவும் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படுகிறது. ஒரு முழம் நீளமும், ஆறு கிலோ எடையும் கொண்ட பட்டுப்புடவை பீதாம்பரமே இவருக்குரிய ஆடையாகத் திகழ்கிறது. இதை பெருமாளுக்கு சாத்த அலுவலகத்தில் 12 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டும். இந்த ஆடைக்கு மேல்சாத்து வஸ்திரம் என்று பெயர். வெள்ளியன்று மட்டுமே இதை அணிவிக்க முடியும். பணம் செலுத்தியவர்கள் வஸ்திரம் சாத்த 3 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.\n* உள்சாத்து வஸ்திரம் என்ற ஆடையையும் பெருமாளுக்கு அணிவிப்பர். இதற்குரிய கட்டணம் 20 ஆயிரம் ரூபாய். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சாத்துவதற்கு அனுமதிக்கிறார்கள். பணம் செலுத்தியபின் இதை அணிவிக்க 10 வருடங்கள் காத்திருக்கவேண்டும்.\n* பக்தர்கள் சமர்ப்பிக்கும் வஸ்திரங்கள் தவிர, அரசாங்கம் சமர்ப்பிக்கும் வஸ்திரங்களை ஆண்டுக்கு இரண்டு முறை பெருமாளுக்கு அணிவிக்கின்றனர்.\n* ஏழுமலையானின் அபிஷேகத்திற்கு எங்கிருந்து பொருட்கள் வருகிறது தெரியுமா\nஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்தில் இருந்து கஸ்தூரி, சீனாவில் இருந்து புனுகு, பாரீசில் இருந்து வாசனைத் திரவியங்கள் வருகின்றன. ஒரு தங்கத் தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்பட்டு அபிஷேகம் செய்யப்படும். 51 வட்டில் பால் அபிஷேகம் செய்தபின், கஸ்தூரியும், புனுகும் சாத்துவர்.தினமும் காலை 4.30- 5.30 மணிக்குள் அபிஷேகம் நடக்கும். அபிஷேகத்திற்கு ஆகும் செலவு ஒரு லட்சம். பணம் செலுத்தியவர்கள் 3 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும்.\n* பெருமாளுக்குரிய ரோஜாப்பூக்கள் ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து விமானத்தில் கொண்டு வரப்படுகின்றன. ஒரு ரோஜாப்பூவின் விலை ரூ.80. பக்தர்களின் செலவிலேயே இந்தப் பூக்கள் வந்து சேர்கின்றன.\n* சீனாவில் இருந்து கற்பூரம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், லவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப்பொருட்கள் கொண்டு வரப்படுகின்றன.\n* ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய். இவருடைய நகைகளை வைத்துக் கொள்ள இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை.\n* ஏழுமலையான் சாத்தியிருக்கும் சாளக்கிராம தங்கமாலை 12 கிலோ எடை கொண்டது. இதை 3 அர்ச்சகர்கள் சேர்ந்து தான் சாத்தமுடியும். சூரிய கடாரியின் எடை 5 கிலோ. ஒற்றைக்கல் நீலம் மட்டும் 100 கோடி மதிப்பு கொண்டது. உலகிலேயே இதைப்போன்ற நீலக்கல் வேறு கிடையாது.\n* பல்லவர்கள், சோழர்கள், பாண்டியர்கள், விஜயநகர மன்னர்கள் பெருமாளுக்கு காணிக்கைகளைச் செலுத்தியுள்ளனர். ராஜேந்திரச்சோழன், கிருஷ்ண தேவராயர், அச்சுதராயர் ஆகியோருடைய திருப்பணிகள் கல்வெட்டு மற்றும் செப்பேடுகளில் பொறிக்கப்பட்டுள்ளன.\n* மராட்டிய மன்னர் ராகோஜி போன்ஸ்லே மிகப்பெரிய எமரால்ட் பச்சைக்கல்லை பெருமாளுக்கு காணிக்கையாக்கியுள்ளார். இப்பதக்கம் இவருடைய பெயரிலேயே அழைக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் பலதிருப்பணிகள் செய்த கிருஷ்ணதேவராயர் தனது மனைவியுடன் நிற்கும் சிலை கோயிலில் உள்ளது. கோயிலுக்குள் வரிசையில் செல்லும் போது இதைக் காணலாம்.\n* அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்வதற்கான வெள்ளி வெங்கடாஜபதி விக்ரகம் 966ம் ஆண்டில் செய்யப்பட்டதாகும். பல்லவ மன்னன் சக்திவிடங்கனின் மனைவி காடவன் பெருந்தேவி இந்த விக்ரகத்திற்குரிய நகைகள் தந்துள்ளார்.\n* வெள்ளிக்கிழமைகளிலும், மார்கழி மாதத்திலும் பெருமாளுக்கு வில்வார்ச்சனை செய்யப்படுகிறது.\n* மகா சிவராத்திரியில் ÷க்ஷத்ரபாலிகா என்ற உற்சவம் நடைபெறும். அன்று உற்சவர் வைர விபூதி நெற்றிப்பட்டை அணிந்து திருவீதியுலா எழுந்தருள்வார். தாளப்பாக்கம் அன்னமய்யா ஏழுமலையானையே பரப்பிரம்மமாகவும், சிவாம்சமாகவும், சக்தி அம்சமாகவும் பாடிய பாடல்கள் சிறப்பானவை.\n* அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தன்னுடைய மூன்றாவது கண்ணைத் திறக்கிறார் என்றொரு ஐதீகம் உள்ளது.\n* திருமலை திருப்பதி கோயில் ஸ்தலவிருட்சம் புளியமரம்.\n* சாத்வீக கோலத்தில் இருந்தாலும் தெய்வீக கோலங்களில் ஆயுதம் இடம் பெற்றிருக்கும். ஆனால், திருமலையில் ஏழுமலையான் எவ்விதமான ஆயுதமும் பிடிக்காமல் நிராயுதபாணியாக சேவை சாதிக்கிறார்.\n* ஆங்கிலேயர்களில் சர்தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன், லெவெல்லியன் என்ற வீரர் ஆகியோர் பெருமாளின் பக்தர்களாக இருந்ததோடு பல நேர்த்திக்கடன்களைச் செலுத்தியுள்ளனர். இதில் இன்று வரை பெருமாளுக்கு மன்றோ தளிகை என்றொரு ஒரு நிவேதனம் ஆங்கிலேயர் பெயரால் அளிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\n* திருப்பதி அலமேல்மங்கைக்குரிய ஆடைகத்வால் என்னும் ஊரில் பருத்தியில் தயாரிக்கப்படுகிறது. செஞ்சு இனத்தைச் சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். தாயாரின் திருமேனியில் படும் இந்த ஆடையை நெய்யும் போது மூன்றுவேளை குளிப்பதும், மாமிசம் உண்ணாமல் இருப்பதும் ஆகிய நடைமுறைகளைத் தவறாமல் பின்பற்றுகின்றனர்.\n* ஏழுமலையான் அபிஷேக நீர் குழாய் மூலம் இங்குள்ள புஷ்கரணியிலேயே (கோயிலை ஒட்டிய தெப்பக்குளம்) மீண்டும் கலக்கிறது. ஏழுமலையானின் திருமேனியில் பட்டதால் அந்நீரின் புனிதத்தன்மையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.\n* 1180 கல்வெட்டுகள் இங்கு உள்ளன. இதில் 1130 கல்வெட்டுகள் தமிழ் மொழியிலும், 50 கல்வெட்டுகள் தெலுங்கு மற்றும் கன்னடமொழியிலும் அமைந்துள்ளன.\n[இந்த தகவல்கள் திருமலை திருப்பதி கோயில் ஏடுகளில் இருந்து எடுக்கப்பட்டவை. தொகுப்பு: டாக்டர். பி. உமேஷ் சந்தர் பால்]\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் ...\nஅம்மனின் 51 சக்தி பீடங்கள்\nவிநாயகர் வழிபாட்டு முறைகள் ..\nகுளிர்ந்த கடலுக்கு அக்னி தீர்த்தம் என பெயர் ஏன்\n1000 ஆண்டுகண்ட தஞ்சை பெரிய கோயில்\nமதுரை மீனாட்சி கோயிலில் எப்போது தரிசிக்கலாம்\nதிருப்பதி பற்றிய அரிய தகவல்கள்\nவரலாற்றுப் பார்வையில் வேதங்களின் காலம்\nஇந்தியாவின் ஒரே பாம்பு கோயில்\nயார் வாடி நின்றாலும் ஏர்வாடி வாருங்கள்\nசிவாய நம - விளக்கம்\nசிவாய நம - விளக்கம்\nநெற்றியில் மூன்றுபட்டை போடுவதற்கு காரணம் தெரியுமா\nஆவணி ஞாயிற்றுக்கிழமையின் மகத்துவம் தெரியுமா\nசன்னதியை மறைத்து நிற்கக்கூடாது என்பது ஏன்\nவழிபாட்டுக்கு காலை, மாலை எந்த வேளை சிறந்தது\nபெண்களுக்கு சமபங்கு பெற்று தந்த மகா விரதம் எது தெர...\nஅர்ச்சனை என்ற சொல்லின் பொருள் தெரியுமா\nகோயில்களில் தீபாராதனை காட்டுவது ஏன்\nபுரட்டாசி சனிக்கிழமையின் மகத்துவம் தெரியுமா\nபிரத்யங்கிரா தேவியை பூஜை அறையில் வைக்கலாமா\nவிஷ்ணு கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்\nசிவன் கோயில்களில் எவ்வாறு வழிபட வேண்டும்\nகந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி\nஐயப்பனின் தரிசனம் கிடைக்க ...\nகுரு பகவானை எவ்வாறு வழிபட வேண்டும்\nஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி\nபந்தளராஜனின் பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்\nதிருவிளக்கு பூஜையின் பலனும் சிறப்பும்\nகாளிக்கு ஏன் பயங்கர தோற்றம்\nமதுரை பெயர் எப்படி வந்தது தெரியுமா\nபொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது\nஒரே தலத்தில் 22 புண்ணிய தீர்த்தங்கள்\nஸ்ரீரங்கம் கோயில் பிறந்த கதை தெரியுமா\nபெண்கள் வரலட்சுமி விரதம் இருப்பது ஏன்\nதிருவேணி சங்கமம் (பிரயாகை) என்பதன் பொருள் தெரியுமா...\nபரிவாரத் தலங்கள் அமைந்துள்ள ஊர்கள்\nதுர்க்கையை எவ்வாறு வழிபட வேண்டும்\nவிநாயகரை எந்த இலை கொண்டு வழிபட வேண்டும்\nவாரணாசி (காசி) ன் சிறப்பு\nவாழ்வில் வளம் பெற வாயு மைந்தன் வழிபாடு\nபொங்கல் பண்டிகையும் சூரிய வழிபாடும்\nதிருவள்���ுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடல்\nசந்தோஷி மாதா விரதம் மேற்கொள்ளும் வழிமுறைகள்\nதமிழ் மாதத்தின் முக்கிய பண்டிகைகளும் வழிபாட்டு முற...\nசூரியன் கோயில்களில் எப்போது வழிபட வேண்டும்\nகோலோகத்தை அடைய கோமாதா வழிபாடு\nதமிழ் மாதத்திற்கான முக்கிய விரதம் மற்றும் பண்டிகைக...\nதுன்பம் நீங்கி இன்பம் பெற பைரவர் வழிபாடு\nஅபூர்வ ஆலயங்களும் அவற்றின் சிறப்புகளும்\nபசும்பால் சைவமா அல்லது அசைவமா\nசிவராத்திரி விரதம் இருப்பது எப்படி\nமக்கள் காளிக்கு பயந்தது ஏன்\nகோயில் மற்றும் வீடுகளில் செய்யக்கூடாதவைகள்\nஅருள் தரும் அய்யனார் வழிபாடு\nகுங்குமம் இட்டுக் கொள்வது எதற்காக\nநவக்கிரஹ தோஷம் நீங்க செய்யப்படும் விரதம் முறைகள்\nசோமவார விரதம் செய்யும் முறை\nஏகாதசி விரதத்தின் சிறப்பும் பலனும்\nஎது இனிய இல்லற வாழ்கை முறை\nகடந்த ஜென்மம் அல்லது மறுபிறவி உண்டா\nராகு கால நேரத்தை ஞாபகம் வைத்துக்கொள்வது எப்படி\nகற்பூர தீப ஆராதனை எவ்வாறு செய்ய வேண்டும்\nகற்பூர தீப ஆராதனை எவ்வாறு செய்ய வேண்டும்\nஆலயம் சென்று இறைவனை வழிபடுவோர் கடைபிடிக்க வேண்டியவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/01162316/1007324/TTVDhinakaran-Panneerselvam-AIADMK-Election.vpf", "date_download": "2018-11-13T07:35:57Z", "digest": "sha1:QFCKRM5JGO6P64SS62KGI5F5GVVN2VDX", "length": 10044, "nlines": 83, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "தினகரன் அணி காணாமல் போய்விடும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதினகரன் அணி காணாமல் போய்விடும் - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்\nபதிவு : செப்டம்பர் 01, 2018, 04:23 PM\nஇடைத்தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெறும்\nதிருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றி பெறும் என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சங்கரன்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அந்த இடைத்தேர்தலோடு தினகரன் அணி காணாமல் போய்விடும் எனவும் விமர்சித்துள்ளார்.\n\"இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்\"\n\"தினகரன் அணி காணாமல் போகும்\"\n\"அதிமுக தலைமையில் தேர்தல் கூட்டணி அமைக்கப்படும்\"\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர���களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசியலில் ரஜினி ஹீரோவா, ஜீரோவா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் - அமைச்சர் ஜெயக்குமார்\nஅரசியலில் ரஜினி ஹீரோவா, ஜீரோவா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் .\n10 பேர் சேர்ந்து ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி... பாஜக குறித்த கேள்விக்கு ரஜினி பரபரப்பு பதில்\nசென்னை போயஸ்தோட்ட இல்லத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், 7 பேர் விவகாரம், பா.ஜ.க.வை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள், சர்கார் விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார்.\nகேள்வியை முழுமையாக உள்வாங்கவில்லை ரஜினி, திருப்பிக் கேட்டால் நல்ல பதில் வரும் - தமிழிசை\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான கேள்வியை நடிகர் ரஜினிகாந்த் சரியாக உள்வாங்கவில்லை என பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.\n\"தேனி மாவட்டத்தில் 500 ஏக்கரில் உணவுப் பூங்கா\" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்\nதேனி மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் உணவுப்பூங்கா அமைய இருப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\n7 பேர் விடுதலை விவகாரம் : துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\n7 பேர் விடுதலை விவகாரம் : தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசு தலைவருக்கு அனுப்பப்படும் என்று சொல்லவில்லை\" - துரைமுருகனுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் விளக்கம்\nசேலம் சிறுமி கொலை விவகாரம் : முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி\nசேலம் சிறுமி கொலை விவகாரம் தொடர்பாக, அந்த சிறுமியின் பெற்றோ��ுடன் சென்று, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை,விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுடன் சென்று, சந்தித்து பேசினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=39037", "date_download": "2018-11-13T07:58:41Z", "digest": "sha1:FEFS2BHX5O6A775GQSUYE2DQ55M6RPIW", "length": 14855, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "நாடு முழுவதும் பாஜக அலை �", "raw_content": "\nநாடு முழுவதும் பாஜக அலை வீசுவதால் எதிர்க்கட்சிகள் கடும் அச்சத்தில் உள்ளன - பிரதமர் மோடி\nபிரதமர் நரேந்திர மோடி, ‘நமோ’ செல்போன் செயலி மூலம் அடிக்கடி பாஜக தொண்டர்களிடையே உரையாற்றி வருகிறார். அந்தவகையில் அருணாச்சல் மேற்கு, காசியாபாத், ஹசாரிபாக், ஜெய்ப்பூர் ஊரகம் மற்றும் நவடா பாராளுமன்ற தொகுதிகளை சேர்ந்த பாஜக தொண்டர்களிடம் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-\n2013 - 2014ம் ஆண்டுகளில் இருந்ததை விட தற்போது நாடு முழுவதும் மிகப்பெரிய பாஜக அலை வீசுகிறது. இதைப்பார்த்து எதிர்க்கட்சிகள் அச்சமடைந்துள்ளன. இந்த அலையே எதிர்க்கட்சிகளை ஒன்றிணைய வைத்துள்ளது. இல்லையென்றால் அவை ஒவ்வொன்றும் அடித்துச் செல்லப்படும்.\nஎதிர்க்கட்சிகள் தங்கள் நம்பிக்கையின் நெருக்கடியை உணர்ந்துள்ளன. அவை தூக்கத்தில் இருந்து எழும்ப மறுக்கின்றன. பிற பிரச்சினைகளை பற்றி பேசுவதாலும், அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை அடுக்குவதாலும் வாக்காளர்களிடம் நம்பிக்கையை பெற முடியும் என நினைக்கின்றன. ஆனால் இந்திய மக்கள் இன்று உணர்திறன் மிக்கவர்களாகவும், அனைத்தையும் அறிந்தவர்களாகவும் இருக்கின்றனர்.\nகடந்த நான்கரை ஆண்டுகளில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் குட்டு அம்பலமாகி இருக்கிறது. பாஜகவுக்கு வாக்களித்த மக்கள், ஊழலில் திளைத்த க��ங்கிரசை ஆட்சியில் இருந்து தூக்கி எறிந்தனர். ஆனால் எதிர்க்கட்சியாக கூட தங்கள் கடமையை அவர்கள் ஆற்றவில்லை.\nஊழலில் மூழ்கி இருந்த நிலக்கரி, தொலைத்தொடர்பு போன்ற துறைகளை அதிலிருந்து வெளியே எடுத்த எங்கள் அரசு, இன்று வேகமாக வளர்ச்சியடையும் துறையாக தொலைத்தொடர்பு துறையை மாற்றி இருக்கிறது.\nபாஜகவில் மட்டுமே சாதாரண தொண்டரும் அதன் தலைவராக முடியும். நாளை என்னுடைய இடத்துக்கும் வேறு ஒருவரால் வர முடியும். ஆனால் காங்கிரஸ் கட்சியோ ஒரு குடும்பத்தின் கட்சி. அந்த குடும்பத்தின் நலனுக்காக பல தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தியாகம் செய்து வருகின்றனர். அதைப்பார்த்து பரிதாபம் அடைகிறேன்.\nபாஜகவின் ஒவ்வொரு தொண்டரும் தனது வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதியில் கட்சியை பலப்படுத்த வேண்டும். எனது வாக்குச்சாவடியே வலிமையானது என்பதை ஒவ்வொருவரும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.\nஅயோத்தி வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம்...\nஅயோத்தியில் ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பான வழக்கில்,......Read More\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி...\nஅமெரிக்காவில் வருகிற 2020-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில்......Read More\nஅரசியலமைப்புக்கு முரணாக பாராளுமன்றத்தை கலைத்தமையினால் ஜனாதிபதியை......Read More\nஉடையும் தருவாயில் பஸ் தரிப்பிடம் ; மக்கள்...\nமஸ்கெலியா பிரதேச சபையின் கீழ் காணப்படும் சென்.ஜோசப் கல்லூரிக்கு......Read More\nரஜினியும் ,விஜய்யும் கோமாளி; கமல்...\nசமீபகாலமாக நடிகர்களின் அரசியல் பிரவேசம் அதிகரித்து வரும் நிலையில் அது......Read More\n5 கி.மீ. வேகத்தில் நகரும் கஜா, அடுத்த 24 மணி...\nவங்கக்கடலில் கஜா புயல் உருவாகியுள்ளது. 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும்......Read More\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க...\nஅமெரிக்காவில் வருகிற 2020-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில்......Read More\nஅரசியலமைப்புக்கு முரணாக பாராளுமன்றத்தை கலைத்தமையினால் ஜனாதிபதியை......Read More\nஉடையும் தருவாயில் பஸ் தரிப்பிடம் ; ...\nமஸ்கெலியா பிரதேச சபையின் கீழ் காணப்படும் சென்.ஜோசப் கல்லூரிக்கு......Read More\nகொடிகாமம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில்......Read More\nவவுனியாவில் இளைஞர்களின் முயற்சியில் உருவான மாயை என்னும்......Read More\nகாமினி செனரத்தின் அடிப்படை உரிமை...\nஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பேருக்கு......Read More\nபாராளுமன்றத்தின் பொறுப்புக்களையும் ஒழுங்குகளையும் மீறி ஐக்கிய தேசிய......Read More\nகொழும்பு உயர் நீதிமன்ற வளாகப் பகுதி பெரும் பரபரப்பாகவும் பாதுகாப்பு......Read More\nகுளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த......Read More\nநான்கரை வருடங்களுக்கு முன்பதாக பாராளுமன்றத்தினை கலைப்பதற்கு......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/south-indian-news/50289.html", "date_download": "2018-11-13T07:35:54Z", "digest": "sha1:DCOMAJ7PJQEQCCJATQURFRO7XSMLS5D6", "length": 17316, "nlines": 390, "source_domain": "cinema.vikatan.com", "title": "முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு? | Mahes babu Next Movie Sri manthudu!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:11 (30/07/2015)\nதெலுங்கின் சூப்பர் ஸ்டாரான மகேஷ்பாபு நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் ஸ்ரீமந்துடு. பல இயக்குநர்களிடம் கதைகளைக் கேட்டு இறுதியில் கோரட்டலா சிவா இயக்கத்தில் நடித்திருக்கிறார்.\nகுறைந்தது 100 கோடியா��து பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்துவிடவேண்டும் என்பதற்காக தமிழில் செல்வந்தன் என்ற பெயரிலும் டப் ஆகி ஸ்ரீமந்துடு வெளியாகவிருக்கிறது. இப்படத்தில் கோடீஸ்வரனாக நடித்திருக்கும் மகேஷ்பாபு, தன்னுடைய சொந்த கிராமத்தை தத்து எடுத்து பல நலத்திட்ட உதவிகள் செய்வது போல் நடித்துள்ளாராம். ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார். தேவி ஸ்ரீபிரசாத் இசையில் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி வெளியாகவிருக்கிறது.\nபொழுதுபோக்குடன் சமுக கருத்தையும் முன்வைக்கும் படமாக ஸ்ரீமந்துடு தயாராகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்திற்கான புரோமோஷனில் பிஸியாக இருந்தவர், “ தமிழில் படம் நடிக்க தயாராகவிருப்பதாகவும், தமிழில் டாப் இயக்குநரான ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் வெளியிடும் வகையில் ஒரு படம் நடிக்கத் தயாராகவிருப்பதாகவும் கூறினார். மேலும் கன்னட படங்களில் நடிப்பேன். ஆனால் இந்திப் படங்களில் நடிக்க தயாராகவில்லை என்றும் கூறியுள்ளார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` பத்து பேர் பலசாலியா...ஒருவர் பலசாலியா' - கொந்தளித்த ரஜினி\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\nஉயிரிழந்த எஜமானுக்காக 80 நாள்களாக காத்திருக்கும் நாய்‍ - மக்களை கண்கலங்க வைத்த பாசம்\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\nசூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங��கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D/page/4/", "date_download": "2018-11-13T07:24:16Z", "digest": "sha1:6XAETLPADFH7WRTHBGIX45UTGBGY54TJ", "length": 7663, "nlines": 96, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சென்ராயன் Archives - Page 4 of 4 - சினிமா செய்திகள்", "raw_content": "\nபிக் பாஸ் வீட்டில் போதை பொருள். இதுல கூடவா போத இருக்கு. இதுல கூடவா போத இருக்கு.\nபிக் பாஸ் நிகழ்ச்சி ஆறாவது வாரத்தை நெருங்கியுள்ளது. வாரங்கள் செல்ல செல்ல போட்டி மீதான விறுவிறுப்பு அதிகரித்துள்ளது. அதுவும் பிக் பாஸ் போட்டியாளர்கள் டாஸ்க்கிற்காக இரு அணிகளாக பிரிந்துள்ளதால் இத்தனை நாட்கள் ராசியாக...\nஅவர் பிறந்தநாளில் கூட சொல்ல விருப்பம் இல்லை. 100-வது நாள் சொல்லணும் . 100-வது நாள் சொல்லணும் .\nபிக் பாஸ்' வீட்டில் அனைவரையும் கவரும் போட்டியாளர், சென்றாயன். கஞ்சா கருப்பும் பரணியும் கலந்த கலவையாக, `பிக் பாஸ்' வீட்டில் வலம்வருவதாக ரசிகர்கள் பேசிக்கொள்கிறார்கள். `பிக் பாஸ்' வீட்டில் முதல் நாள் இருந்த...\nகல்யாணம் ஆகி 4 வருஷம் ஆச்சு. இன்னும் குழந்தை இல்ல.\nபிக் வீட்டிற்குள் சில நாட்களுக்கு முன்னர் அனாதை ஆஷ்ரமத்தில் இருந்து சில குழைந்தைகள் அனுப்பபட்டிருந்தனர். அவர்கள் கூறிய அவர்களது சொந்த வாழ்க்கை கதைகளை கேட்டு போட்டியாளர்களும் சரி, அதனை கண்டுகொண்டிருந்த ரசிகர்களும் சரி...\nசென்ராயனை முதுகுக்கு பின்னால் மிகவும் மோசமாக தரம் தாழ்த்தி பேசிய ஐஸ்வர்யா.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா மற்றும் யாஷிகா இணைபிரியா தோழிகளாக இருந்து வருகின்றனர். நேற்று (ஜூலை 20) ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ஒரு டாஸ்கில் ;சென்ட்ராயன் தான் இந்த வீட்டில்...\nபிக் பாஸ் போட்டியில் கலந்துகொண்டால்.. நான் தான் ஜூலியாக இருப்பேன்..\nகடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி எந்த அ��விற்கு ஹிட் அடித்தது என்று தெரியும் ,அதிலும் ஜூலி பற்றி நாம் செல்ல வேண்டிய அவசியமில்லை. தற்போது இந்த நிகழ்ச்சியின்...\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் \"2.0\" விரைவில் வெளியாக உள்ள நிலையில் இதைத்தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் \"பேட்ட\" படத்தில் நடித்து வருகிறார். #PettaParak@rajinikanth @karthiksubbaraj @anirudhofficial @VijaySethuOffl @SimranbaggaOffc @trishtrashers pic.twitter.com/M8SL4LLiWG — Sun...\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nஇந்திய அளவில் சாதனை படைத்த சர்கார் டீஸர் ..வெளியான நேரம் முதல் தற்போது வரை...\nநம்ம ‘ஷ்ரூவ்வ்’ கரண் நடித்த ‘நம்மவர் ‘ படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தான்..\nசிம்பிளாக முடிந்த மகளின் திருமணம்..நடிகர்களை அழைக்காத பிரபலங்களை அழைக்காதா வடிவேலு..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/03/10/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-14-%E0%AE%92/", "date_download": "2018-11-13T07:48:15Z", "digest": "sha1:ZW5S5YUZCR66Z2R6VQJNRJRL5SG33S7Y", "length": 14382, "nlines": 171, "source_domain": "theekkathir.in", "title": "இந்தியா – பிரான்ஸ் இடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்து…!", "raw_content": "\nபணி நிரந்தம் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் கைது\nதிருச்சுழி அருகே பன்றிக்காய்ச்சலால் முதியவர் உயிரிழப்பு\nதனியார் பள்ளி பேருந்து மோதி பள்ளி குழந்தை பலி\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தில்லி»இந்தியா – பிரான்ஸ் இடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்து…\nஇந்தியா – பிரான்ஸ் இடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்து…\nபிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இருநாடுகளுக்கும் இடையில் 16 பில்லியன் டாலர்கள் அளவிலான 14 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.\nபிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரான் தனது மனைவி, பிரான்ஸ் தொழில் அதிபர்கள் மற்றும் அமைச்சர்களுடன் 4 நாள் சுற்றுப்பயணமாக வெள்ளிக்கிழமையன்று இரவு இந்தியா வந்தடைந்தார். அவர்களை, தில்லி விமான நிலையத்தில் நரேந்திர மோடி நேரில் சென்று வரவேற்றார். இந்நிலையில், சனிக்கிழமையன்று இந்திய குடியரசுத் தலைவர் மாளிகையில், இம்மானுவேல் மெக்ரானிற்கு பாரம்பரிய முறைப்படி சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. மெக்ரானை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் வரவேற்றனர்.\nவரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் பேசிய மெக்ரான், “இந்தியாவிற்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது; சென்ற ஆண்டு மோடி பிரான்ஸ் வந்த போது என்னை இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்; இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு துறை ஒத்துழைப்பில் புதிய தொடக்கத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்; இருநாடுகளுக்கிடையே நல்ல உறவு உள்ளது. இந்த உறவு வரலாற்று சிறப்புமிக்கது” என்று கூறினார்.\nஅதன்பின் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்ற இம்மானுவேல் மெக்ரான் மற்றும் அவரது மனைவி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். பின்னர் இம்மானுவேல் மெக்ரான் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்தார்.\nஅடுத்ததாக தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்திற்குச் சென்ற மெக்ரான், பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு ஆகிய துறைகளில் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து, இருநாட்டுத் தலைவர்களும் விரிவான ஆலோசனை நடத்தினர். அதைத்தொடர்ந்து, பாதுகாப்பு, அணு எரிசக்தி, இருநாடுகளுக்கு இடையிலான ரகசிய தகவல் பரிமாற்ற தடுப்பு உள்பட 14 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.\nபிரான்ஸ் நிறுவனத்தில் இருந்து ஸ்பைஸ் ஜெட் விமானங்கள் வாங்குதல், நீர்நிலைகளை நவீனப்படுத்துதல், இந்தியாவின் ஸ்டெர்லைட் மற்றும் பிரான்ஸ் நாட்டின் ஏர் லிக்விட் நிறுவனத்துக்கு இடையில் தொழிற்சாலைகளுக்கு தேவையான எரிவாயு உற்பத்தி உள்பட 16 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.\nமின் தேவை அதிகம் உள்ள இந்தியாவுக்கு பிரான்சில் தயாரிக்கப்பட்ட ஆறு அணு உலைகளை விற்கும் ஒப்பந்தமும் இதில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.மேலும், இந்தியாவில் 20 கோட��� யூரோக்கள் அளவிலான தொழில் முதலீடுகளை செய்ய பிரான்ஸ் முன்வந்துள்ளதாக அந்நாட்டின் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.\nஇந்தியா - பிரான்ஸ் இடையே 14 ஒப்பந்தங்கள் கையெழுத்து...\n அவருக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்\nNext Article எல்லா இடத்திலும் பணம் செல்லுமா\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நாளை சீராய்வு மனுக்கள் பரிசீலனை…\nஅமித் ஷா மீது நடவடிக்கை எடுத்திடுக : தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றம், குடியரசுத்தலைவர், பிரதமருக்கு ஓய்வுபெற்ற 30 ஐஏஎஸ், ஐஎப்எஸ் அதிகாரிகள் கடிதம்…\nஅமித் ஷா.. பாரசீகப் பெயர்தான்.. மாற்றலாமா ஊர்ப்பெயர்களை மாற்றும் பாஜக-வினருக்கு வரலாற்றறிஞர் இர்பான் ஹபீப் சூடு…\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதலாளித்துவமும், மூன்றாம் உலக வளர்ச்சியும்…\nமுதல் உலகப் போரின் நூறாண்டுகள்..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nபணி நிரந்தம் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் கைது\nதிருச்சுழி அருகே பன்றிக்காய்ச்சலால் முதியவர் உயிரிழப்பு\nதனியார் பள்ளி பேருந்து மோதி பள்ளி குழந்தை பலி\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/06/02/%E0%AE%85%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2018-11-13T07:39:48Z", "digest": "sha1:Z3SK7IKKF4MPQF3TN3KN4SA626OTXUC4", "length": 9775, "nlines": 171, "source_domain": "theekkathir.in", "title": "அனில் அகர்வாலு எங்கள் சித்தப்பன்னு சொல்லாமல்விட்டீர்களே.!", "raw_content": "\nதிருச்சுழி அருகே பன்றிக்காய்ச்சலால் முதியவர் உயிரிழப்பு\nதனியார் பள்ளி பேருந்து மோதி பள்ளி குழந்தை பலி\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\nசமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசு; நீலகிரி நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பெரும���தம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»பேஸ்புக் உலா»அனில் அகர்வாலு எங்கள் சித்தப்பன்னு சொல்லாமல்விட்டீர்களே.\nஅனில் அகர்வாலு எங்கள் சித்தப்பன்னு சொல்லாமல்விட்டீர்களே.\nஸ்டெர்லைட் ஆலையை திறக்கச்சொல்லி நான் போராடியதாக கிசோர்கிருஷ்ணசாமி ஒருபொய்யான செய்தியைப்பரப்ப அதையே பாஜக தமது பிரச்சாரத்தில் கூறிவருவதாக கேள்விப்பட்டேன்.\nநடக்காத ஒன்றை நடந்ததாக இட்டுக்கட்டி கூறுவதை விடவும் அருவருப்பான அரசியல் வேறு எதுவும் இருக்கமுடியாது.\nஎந்த தேதியில் எந்த அலுவலகத்தின்முன்னால் எந்த அமைப்பின்கீழ் போராடினேன் என்பதை ஆதாரப்பூர்வமாக அவர்கள் கூறமுடியுமா\n14பேரை துள்ளத்துடிக்க சுட்டுக்கொன்ற வீராதி வீரர்கள் பேசிவரும் இப்பொய்கள் கீழ்த்தரமானது மட்டுமல்ல மிகக்கோழைத்தனமானதும்கூட. .\nபாஜகவும் அஇஅதிமுக அரசும் இணைந்து நின்று காவல்படையை ஏவல்படையாக ஏவிவிட்டதுமில்லாமல் ஆலையைத்திறக்கச்சொல்லி போராடியது நாங்கள்தான் என்று கூச்சநாச்சமின்றி\nஅனில் அகர்வாலு எங்கள் சித்தப்பன்னு சொல்லாமல்விட்டீர்களே.\nPrevious Articleஅறம் வீழக்கூடாதெனும் ஆசையை வளர்ப்பதே இலக்கியம்\nNext Article எத்தகைய அரசு இது…..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதலாளித்துவமும், மூன்றாம் உலக வளர்ச்சியும்…\nமுதல் உலகப் போரின் நூறாண்டுகள்..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nதிருச்சுழி அருகே பன்றிக்காய்ச்சலால் முதியவர் உயிரிழப்பு\nதனியார் பள்ளி பேருந்து மோதி பள்ளி குழந்தை பலி\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/07/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-11-13T07:23:07Z", "digest": "sha1:FNW5IVLWNGFV23S33Y6DJR4SALFRZKYQ", "length": 13546, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "கோவையில் எலி காய்ச்சலுக்கு வாலிபர் பலி", "raw_content": "\nதனியார் பள்ளி பேருந்து மோதி பள்ளி குழந்தை பலி\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\nசமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசு; நீலகிரி நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்\nகஜா புயல்: புதுவை முதல்வர் ஆலோசனை\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»கோவை»கோவையில் எலி காய்ச்சலுக்கு வாலிபர் பலி\nகோவையில் எலி காய்ச்சலுக்கு வாலிபர் பலி\nகோவையில் எலிகாய்ச்சலுக்கு இளைஞர் ஒருவர் பலியான சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.\nகேரள மாநிலத்தில் கடந்த மாதம் பெய்த கனமழையை தொடர்ந்து எலி காய்ச்சல் பரவி வருகிறது. கேரளத்தின் 14 மாவட்டங்களிலும் இதுவரை 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கோவை கிணத்துக்கடவு கொண்டம்பட்டியை பகுதியைச் சார்ந்த சதீஷ்குமார் (29) என்பவர் கடுமையான காய்ச்சல் காரணமாக கடந்த புதனன்று கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எலி காய்ச்சல் பாதிப்பின் அறிகுறிகள் இருந்ததால் அவருக்கு தீவிரசிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றிவெள்ளியன்று உயிரிழந்தார்.இதற்கிடையே, வால்பாறையை சார்ந்த சின்னையா (65) என்பவர் தற்போது எலிக்காய்ச்சல்பாதிப்பின் அறிகுறிகளுடன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் கோவை மாவட்ட மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகி உள்ளனர். அதேநேரம், கோவை அரசு மருத்துவமனையில் எலிக்காய்ச்சலுக்கு தேவையான அனைத்து மருந்துகளும் போதிய அளவு இருப்பதால் மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகன் தெரிவித்துள்ளார்.\nஎலிக் காய்ச்சல் பரவல் தொடர்பாக கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பானுமதி கூறுகையில், எலிக்காய்ச்சல் லெப்டோஸ்பைரோசிஸ் என்கிற\nபாக்டீரியாவல் பரவுகிறது. இந்தநோய் தொற்றுள்ள விலங்குகளின் சிறுநீர் மூலம் நீர், நிலம் மற்றும் உணவு பொ���ுட்களில் பரவும்போது இந்த நோய் மனிதர்களை தாக்குகிறது. எலிக்காய்ச்சல் பரவாமல் இருக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். இது தொற்று நோய் கிடையாது. தண்ணீர், உணவு மூலமாக தான் அதிகம் பரவும். தொடர் காய்ச்சல், சிவந்த கண்கள், தலைவலி, உடல்வலி ஆகியவை இந்தகாய்ச்சலின் அறிகுறிகள். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால்பொதுமக்கள் உடனே மருத்துவர்களை அணுக வேண்டும். மருந்து கடைகளில் தன்னிச்சையாக மருந்து வாங்கி சாப்பிட வேண்டாம். இந்நோய்க்கு தேவையானமருந்துகள் அரசு மருத்துவமனையில் இருப்பில் உள்ளது. எலிக்காய்ச்சல் குணப்படுத்த கூடியநோய் தான். ஆகவே, பொதுமக்கள் யாரும் பீதியடைய தேவையில்லை. மேலும், எலி காய்ச்சல் அறிகுறிகளுடன் யாராவது இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளா, தமிழக எல்லைப்பகுதியில் உள்ள 18 கிராமங்களிலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nகோவையில் எலி காய்ச்சலுக்கு வாலிபர் பலி\nPrevious Articleசூயஸ் ஒப்பந்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்\nNext Article எல்.ஆர்.ஜி., மகளிர் கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா\nகோவை: பன்றிக் காய்ச்சல் பாதிப்பில் சிக்கி – 2 பேர் உயிரிழப்பு\nசத்துணவு ஊழியர்கள் 2 ஆம் நாளாக மறியல் தரதரவென இழுத்துச் சென்ற காவல்துறையினர் – பலர் படுகாயம்\nசூயஸ், வாட்டர் ஏடிஎம் ஒப்பந்தத்தை கண்டித்து தொடர் போராட்டம்: வாலிபர் சங்க மாவட்ட மாநாட்டில் தீர்மானம்\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதலாளித்துவமும், மூன்றாம் உலக வளர்ச்சியும்…\nமுதல் உலகப் போரின் நூறாண்டுகள்..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nதனியார் பள்ளி பேருந்து மோதி பள்ளி குழந்தை பலி\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2017/43145/", "date_download": "2018-11-13T06:25:36Z", "digest": "sha1:S5GTISUDGIWUMOREWW7QNYGUPYMJOHIP", "length": 10075, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "மும்பையில் புகையிரத நிலையத்தில் வதந்தியால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nமும்பையில் புகையிரத நிலையத்தில் வதந்தியால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பேர் உயிரிழப்பு\nஇந்தியாவின் மும்பை நகரில் அமைந்துள்ள எல்பின்ஸ்டன் புகையிரத நிலையத்தில் வதந்தியால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 22 பர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.\nஇன்று காலை குறித்த புகையிரத நிலையத்தில் மின் கசிவால் விபத்து ஏற்பட்டுள்ளதாக பரவிய வதந்தியால் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுதாக தெரிவிக்கப்படுகின்றது. கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறியும கூட்டத்தில் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கியும் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsindia news tamil tamil news உயிரிழப்பு கூட்ட நெரிசலில் சிக்கி புகையிரத நிலையத்தில் மும்பை வதந்தி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\nஇலங்கை • பிரதான செய்திகள்\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்”\nஇலங்கை • பிரதான செய்திகள்\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை…\nசினிமா • பிரதான செய்திகள்\n‘கொம்புவச்ச சிங்கம்டா’ சசிகுமார் படத்தை ஆரம்பித்து வைத்த சமுத்திரகனி\nஎந்தவொரு படைவீரரையும் சர்வதேச நீதிமன்றில் நிறுத்துவதனை எதிர்க்கின்றேன் – சரத் பொன்சேகா\nபுஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரி 95 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாட��களை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-13T06:26:24Z", "digest": "sha1:4B3CCRN5C2CPCWDITVJS6V5DLMM5CKUG", "length": 10517, "nlines": 167, "source_domain": "globaltamilnews.net", "title": "சிறைச்சாலைகள் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக விசேட அதிரடிப்படையினர் களத்தில்…\nசிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக நாளை (17.10.18) முதல் காவற்துறை...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறைச்சாலைகளை, காவற்துறை விஷேட அதிரடிப் படையினர் பாதுகாப்பர்….\nசிறைச்சாலைகளின் பாதுகாப்புக்காக காவற்துறை விஷேட...\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஇந்திய சிறைகள் நிரம்பி வழிவது துரதிருஷ்டவசமானது….\nஇந்தியா முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகள் 600 சதவீதத்திற்கும்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறைச்சாலைக்குள் ஜாமர் கருவிகள், கண்காணிப்பு கமராக்கள் பொருத்த வேண்டும்…\nகைதிகளிடையே கைத்தொலைபேசி பயன்பாட்டை தடுக்க ஜாமர் கருவி...\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nமறக்கப்பட்ட விவகாரம் – ஏக்கத்துடன் அரசியல் கைதிகள் – பி.மாணிக்கவாசகம்:-\nதை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். இந்தத் தை மாதத்தின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇலங்கையில் தனிப்பட்ட சுதந்திரம் சவாலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது – ஐ.நா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபுலிச் சந்தேக நபர்கள் தொடர்பில் மட்டுமே ஐ.நா கரிசனை கொண்டுள்ளது – சரத் வீரசேகர\nஉலகம் • பிரதான செய்திகள்\nநைஜீரியாவில் மூளை உறையழற்சியினால் 140 பேர் மரணம்\nநைஜீரியாவில் மூளை உறையழற்சி(meningitis) நோயினால் இதுவரையில் 140...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nசிறைச்சாலைகள் வைத்தியசாலைகளை குறைப்பதே எமது நோக்கமாகும் – ஜனாதிபதி\nசிறைச்சாலைகள் மற்றும் வைத்தியசாலைகளை குறைப்பதே எமது...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகாணாமல் போனவர்கள் தொடர்பில் பதிலளிக்க அரசாங்கம் கால அவகாசம் கோரியுள்ளது\nஇலங்கை • பிரதான செய்திகள்\n20 இலங்கை அகதிகள் இந்தியாவிலிருந்து நாடு திரும்ப உள்ளனர்\nகுளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=27257", "date_download": "2018-11-13T07:08:41Z", "digest": "sha1:MOPK3Y4ONNODXB3YRLOEAAXNQJGMXUFR", "length": 40669, "nlines": 145, "source_domain": "www.lankaone.com", "title": "கனடாத் தமிழ் அமைப்புகள்", "raw_content": "\nகனடாத் தமிழ் அமைப்புகள் இழைத்த மாபெரும் தவறும் , கிருஷ்ணகுமார் கனகரத்தினத்தின் மரணமும்\nகனடாவில் தமிழர் அமைப்புகள் பல உள்ளன. ஊர்ச் சங்கங்கள் பல உள்ளன. தென்னிந்தியக் கலைஞர்களை அழைத்துப் பணத்தை வாரியிறைக்கின்றார்கள். ஆனால் தமிழர் நலன்களுக்காக இயங்குவதாகக் கூறும் இச்சங்கங்கள் புற்றீசல்கள் போல் இருந்தும் பயனென்ன அரசு தரும் நிதி உதவியைப்பெறுவதற்காகவே சங்கங்கள் பல உள்ளன. வேறு சிலவோ இவ்வாறு கிடைக்கும் பெருமளவு பணத்தைப் பல்வேறு வழிகளில் செலவழித்துக் கணக்குக் காட்டுவதில் திறமையாய உள்ளன. ஆனால் இவ்விதமான அமைப்புகள் செய்ய வேண்டிய முக்கியமான பணிகளில் முதன்மையானது எது\nஇலங்கையில் நிலவிய சமூக, அரசியற் சூழல் காரணமாக ஆயிரக்கணக்க்கில் ஈழத்தமிழர்கள் பல்வேறு வழிகளில் உயிரைப்பணயம் வைத்து , உலகின் பல்வேறு நாடுகளுக்கும் அகதிகளாகத் தஞ்சம் கோரிப் புலம் பெயர்ந்தார்கள். நூற்றுக்கணக்கில் பலர் செல்லும் வழிகளில், கடலில், காடுகளிலெனத் தம் உயிரை இழந்தார்கள். சூழலைப்பாவித்த முகவர்கள் சிலரின் சமூக, விரோதச்செயல்களால் பலர் பணத்தையும் இழந்தார்கள். அந்நிய நாடுகளில் கைவிடப்பட்ட நிலையில் வாடி மடிந்தார்கள். பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு பல்விதமான துன்பங்களுக்கு உள்ளானார்கள்.\nஇவ்விதமாக ஒருவழியாக புகலிட நாடுகளில் வந்திறங்கிய தமிழ் அகதிகள் அடைந்த அடையும் துன்பங்கள் பல இவற்றில் தலையிட்டு , உதவி செய்ய வேண்டிய முக்கியமான தமிழர் அமைப்புகள் எல்லாம் அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் எவ்வகையான உதவிகளை அவ்விதமான தமிழர்களுக்குச் செய்கின்றன. இங்குள்ள அரசியல்வாதிகளைத் தமிழ��்தம் பாரம்பரிய ஆடைகளில் அழைத்து வருகின்றார்கள். அரசியல்வாதிகள் என்னும் பெயரில் அடிக்கடி பத்திரிகைகளில் , நிகழ்வுகளில் தலை காட்டுவதில் தம் நேரத்தைச் செலவிடும் இவர்கள் , இவ்விதமான அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, மேன் முறையீடுகளும் நிராகரிக்கப்பட்டு , தலை மறைவாக வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் விடயத்தில் என்ன செய்தார்கள். அவர்களிடமிருந்து பணத்தைச் சுருட்டுவதில்தான் இவர்கள் பலரின் கவனம் இருந்ததேதவிர , இவ்விதமான தமிழர்களுக்கு உதவுவதற்காக அல்ல என்பது வெட்கப்படத்தக்கதொன்று.\nகனடிய அரசு யுத்த நிலை காரணமாகச் சிரியா போன்ற நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கானவர்களை அகதிகளாக அழைக்கின்றது. பிரதமரே விமான நிலையம் சென்று வரவேற்கின்றார். அவ்விதம் ஆயிரக்கணக்கானவர்களை அகதிகளாக எவ்விதமான தனிப்பட்ட ஓவ்வொருவரும் அகதியா என்று நிரூபிக்கப்படாத நிலையில் அழைத்து , அங்கீகரித்து, வரவேற்கும் கனடிய அரசு எதற்காக ஈழத்தமிழர்கள் விடயத்தில் மட்டும் , அங்கு நிலவிய யுத்தச் சூழல்கள் நிலவிய நிலை தெரிந்தும், அங்கு யுத்தத்திற்கு முன்னர் மக்கள் அடைந்த மனித உரிமை மீறல்கள் தெரிந்தும், ஒவ்வொரு அகதிக்கோரிகையாளரும் தம் நிலையினை நிரூபிக்க வேண்டுமென வலியுறுத்த வேண்டும் இங்குள்ள தமிழர் அமைப்புகள் அப்பொழுதெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தன இங்குள்ள தமிழர் அமைப்புகள் அப்பொழுதெல்லாம் என்ன செய்து கொண்டிருந்தன சிரியா அகதிகளை வரவேற்றது போல் , ஈழத்தமிழ் அகதிகளையும் இரு கரம் நீட்டி, அனைவரையும் அகதிகளாக ஏற்றுக்கொண்டு வரவேற்றிருக்க வேண்டும் என்பதை இவ்வமைப்புகள் செய்திருக்க வேண்டுமல்லவா சிரியா அகதிகளை வரவேற்றது போல் , ஈழத்தமிழ் அகதிகளையும் இரு கரம் நீட்டி, அனைவரையும் அகதிகளாக ஏற்றுக்கொண்டு வரவேற்றிருக்க வேண்டும் என்பதை இவ்வமைப்புகள் செய்திருக்க வேண்டுமல்லவா இவ்விதமாக அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட அகதிக்குடும்பங்கள் , குடும்ப அங்கத்தவர்கள் பிரிக்கப்பட்ட நிலையில் நாடு கடத்தப்பட்டபோது அவர்கள் நிலையைப் பொறுப்பெடுத்து அவர்களுக்காகக் குரல் கொடுத்திருக்க வேண்டுமல்லவா\nகனடா அரசு உலகின் பல பாகங்களிலிருந்தும் அகதிகளாக அடைக்கலம் தேடி வந்தவர்களுக்கு உதவியுள்ளது. அதற்காக நன்றி ���ள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அதே சமயம் இலங்கை போன்ற நாடுகளிலிருந்து , அனைவராலும் நன்கு அறியப்பட்ட யுத்தச்சூழல் நிலவிய நாடுகளிலிருந்து வந்த அகதிகள் விடயத்தில் சிரியா அகதிகளை ஏற்றுக்கொண்டதைப்போல் , அனைவரையும் அகதியாக ஏற்றுக்கொண்டிருக்க வேண்டும்.\nஏனெனில் அங்கு அவ்விதமான சூழல் நிலவிய காலகட்டத்தில் . ஒவ்வொருவரையும் தனித்தனியாக அகதியென்று நிரூபி என்று கேட்டது சரியானதாகத் தெரியவில்லை. தற்போது , யுத்தம் முடிவடைந்த சூழலில் வருபவர்களை வேண்டுமானால் அவ்விதம் கேட்கலாம். ஆனால் அன்று யுத்தம் கனன்று எரிந்து கொண்டிருந்த சூழலில் வந்தவர்களை அவ்விதமாகக் கேட்டிருக்கத்தேவையில்லை.\nஅக்காலகட்டத்தில் தமிழர் நலன்களைப் பேணுவதாகப் பீற்றிக்கொள்ளும் தமிழர் அமைப்புகள் அரசைத் தம் அரசியல் பலத்தை வைத்து இவ்விதமானதொரு கோரிக்கையினைச் செவிமடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியிருக்க வேண்டுமல்லவா இவ்விதம் அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களைப்பாதுகாப்பதற்குரிய , ஆதரவளிப்பதற்குரிய செயற்திட்டங்களைச் செயற்படுத்தியிருக்க வேண்டுமல்லவா இவ்விதம் அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டவர்களைப்பாதுகாப்பதற்குரிய , ஆதரவளிப்பதற்குரிய செயற்திட்டங்களைச் செயற்படுத்தியிருக்க வேண்டுமல்லவா இவை இல்லாதபடியால் தானே அண்மையில் 'டொராண்டோவில்' தொடர் கொலையாளியான புரூஸ் மக் ஆர்தரின் கைகளிலகப்பட்டுச் சமூகத்திலிருந்தே ஒதுங்கி, யாராலும் கைவிடப்பட்ட நிலையில், MV Sun Sea கப்பலில் வந்திறங்கி அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட கிருஷ்ண குமார் கனகரத்தினம் இலங்கைத் தமிழ் அகதி மரணமாக வேண்டியேற்பட்டது இவை இல்லாதபடியால் தானே அண்மையில் 'டொராண்டோவில்' தொடர் கொலையாளியான புரூஸ் மக் ஆர்தரின் கைகளிலகப்பட்டுச் சமூகத்திலிருந்தே ஒதுங்கி, யாராலும் கைவிடப்பட்ட நிலையில், MV Sun Sea கப்பலில் வந்திறங்கி அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட கிருஷ்ண குமார் கனகரத்தினம் இலங்கைத் தமிழ் அகதி மரணமாக வேண்டியேற்பட்டது இவர் மறைவின் பின்னரே இவரது நிலை அனைவருக்கும் தெரிந்திருக்கின்றது.\nஒரினச்சேர்க்கையானவரான புரூஸ் மக் ஆர்தர் அவ்விதமானவர்கள் பலரைப்படுகொலை செய்து ,தான் செய்து வந்த 'நிலத்தோற்ற வடிவமைப்பு' வேலைகளில் வீட்டுத்தோட்டங்களில் தான�� நிறுவிய பூக்கன்றுச் சட்டிகளில் அவர்களின் உடல்களைத் துண்டுகளாக்கி மண்ணோடு மண்ணாகப் புதைத்து மறைத்து வந்திருக்கின்றார்.\nஅவ்விதமாகப்படுகொலை செய்யப்பட்டவர்களில் எட்டாவதாக அடையாளம் காணப்பட்டுள்ளார் கிருஷ்ணகுமார் கனகரத்தினம். ஆனால் இவர் ஓரினச்சேர்க்கையாளர் அல்லர். எவ்விதம் இவர் புரூஸ் மக் ஆர்தரின் கைகளில் அகப்பட்டார் என்று இக்கொலைகளை விசாரித்து வரும் காவல் துறை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். ஒருவேளை கிருஷ்ணகுமார் கனகரத்தினம் புரூஸ் மக் ஆர்தர் செய்து வந்துகொண்டிருந்த 'நிலத்தோற்ற வடிவமைப்பு' வேலைகளுக்கு உதவுமொரு தொழிலாளியாக வேலை பார்த்திருக்கக் கூடும். அவரது நிலையை புரூஸ் மக் ஆர்தர் துஷ்பிரயோகம் செய்திருக்கக்கூடும். இக்கோணத்திலும் காவல் துறையினர் சிந்தித்துப்பார்க்க வேண்டும்\nகிருஷ்ணகுமார் கனகரத்தினம் இங்குள்ள தமிழர் அமைப்புகளை, ஊடகங்களை இனியாவது விழிப்புற வைக்க வேண்டும். வாக்குக் கேட்டு உங்களை நாடும் தமிழ் அரசியல்வாதிகள் உங்களிடம் வரும்போது கேளுங்கள்: \"அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட மக்களுக்கு இதுவரை நீங்கள் என்ன செய்தீர்கள் அவர்கள் குடும்ப அங்கத்தவர்கள் பிரிக்கப்பட்டுத் திருப்பி அனுப்புவதைத் தடுத்து நிறுத்துவதற்காக எவ்வகையான அரசியல் நடவடிக்கைகளை இதுவரை எடுத்தீர்கள் அவர்கள் குடும்ப அங்கத்தவர்கள் பிரிக்கப்பட்டுத் திருப்பி அனுப்புவதைத் தடுத்து நிறுத்துவதற்காக எவ்வகையான அரசியல் நடவடிக்கைகளை இதுவரை எடுத்தீர்கள்\n பதில் கூற வேண்டிய தார்மீகக் கடமை இதற்காகவே அரச நிதி பெறும் இவ்வமைப்புகளுக்கு , ஊடகங்களுக்கு உண்டு இனியாவது அகதிக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் தலைமறைவு வாழ்க்கை வாழ நிர்ப்பந்திக்கப்படும் அகதிகள் விடயத்தில் அவர்கள் நலன்களைப்பொறுப்பேற்கும் வகையில் தமது செயற் திட்டங்களை வகுத்துத் தமிழர் அமைப்புகளும், அரசியல்வாதிகளும் செயற்படட்டும்.\nகிருஷ்ணகுமார் கனகரத்தித்தின் மரணம் பற்றி சிபிசி தொலைக்காட்சி நிலைச் செய்திப்பிரிவால் வெளியிடப்பட்ட செய்தி இது. இதனை அனைவருடனும் பகிர்ந்துகொள்கின்றேன்: http://www.cbc.ca/news/canada/toronto/alleged-mcarthur-murder-victim-1.4624478\nஅவருடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக', MV Sun Sea கப்பலில் கனடாவுக்கு வந்தவர். அந்தச் சரக்குக் கப்பலில் அவருடன் இருந்த ரொறன்ரோ நபர் ஒருவரின் கருத்துப்படி, 2010இல், \"அவருடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக\", MV Sun Sea கப்பலில் கிருஷ்ண குமார் கனகரத்தினம் கனடாவுக்கு வந்தார் – ஆனால், முடிவில் கனகரத்தினம் உயிரை இழந்துள்ளார்.\n37 வயதான கனகரத்தினத்தின் இறப்பு, முன்பே திட்டமிடப்பட்டு வேண்டுமென்று செய்யப்பட்ட கொலையென (first-degree murder) புரூஸ் மக்ஆதர் மேல் இன்று காலை குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. வேறு ஏழு ஆண்களின் இறப்புத் தொடர்பாக, இந்தத் தொடர்ச்சியான கொலைகளைச் செய்திருப்பதாகக் ஏற்கனவே குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவருக்கு எதிராக முன்கூட்டியே திட்டமிட்டு வேண்டுமென்று கொலைகளைச் செய்ததாகக் குற்றங்கள்சுமத்தப்பட்டிருக்கின்றன.\nரொறன்ரோவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள Mallory Crescentஇல், தரைத் தோற்றத்தை அழகுபடுத்துவராக மக்ஆதர் வேலைசெய்த ஒரு வீட்டுத் தோட்டத்தில், பூக்கன்றுகள் நடும் சட்டியொன்றில் (garden planter) கனகரத்தினத்தின் இறந்த உடலைக் கண்டெடுத்ததாக இந்த வழக்கின் முக்கிய புலன்விசாரணையாளரான Det.-Sgt. Hank Idsinga செய்தியாளர் செய்திமாநாடு ஒன்றில் தெரிவித்தார்.\n\"அவரைப் பற்றி எனக்கு மிகவும் கவலையாக உள்ளது,\" என CBC செய்திகளுக்கு, T. பிரணவன் கூறினார். \"இலங்கையில் நாங்கள் இருந்தபோது எங்களுடைய வாழ்க்கை முடிந்துவிட்டதென நாங்கள் உணர்ந்தோம் அதனால்தான், எங்களுடைய உயிர்களைக் காப்பாற்றுவதற்காக நாங்கள் கனடாவுக்கு வந்தோம்.\"\n2010 ஆகஸ்ட் மாதத்தில் மூன்று மாதப் பயணத்தின் பின்னர், தாய்லாந்திலிருந்து B.C. கரைக்குக் கொண்டுவரப்பட்டிருந்த, 492 அடைக்கலம் தேடிய இலங்கையர்களில் இருவராக பிரணவனும் கனகரத்தினமும் இருந்தார்கள்.\nஅந்தப் பயணிகள், இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ் போராளிகளுக்கும் இடையிலான ஆயுதமேந்திய மோதல் காரணமாக அகதி அந்தஸ்தைக் கோரினார்கள், ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாத அமைப்புடன் அவர்களில் சிலருக்குத் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்டதால் அவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்கள்.\nகனகரத்தினத்தைத் தான் சந்தித்திருந்ததாக CBC செய்திகளுக்குக் கூறிய, அந்தச் சரக்குக் கப்பலில் வந்திருந்தவர்களின் அகதிக் கோரிக்கைகளுடன் சம்பந்தப்பட்டிருந்த வன்கூவர் குடிவரவுச் சட்டத்தரணிகளில் ஒருவரான Gabriel Chand, கனகரத்தினத்தை \"நல்ல மனிதர்,\" எனப் பல தடவைகள் விபரிக்கிறார், ஆனால் கனகரத்தினத்தின் வழக்கில் அவரைப் பிரதிநிதித்துவம் செய்யவில்லை.\n\"மென்மையாகப் பேசும் ஒருவராக அவர் இருந்தார்,\" என்கிறார் அவர். \"ஒப்பீட்டளவில் அவர் நன்றாக ஆங்கிலம் பேசினார்.\" MV Sun Sea கப்பலில் பசிபிக் சமுத்திரத்தைக் கடந்துவந்த பெரும்பாலான புகலிடக் கோரிக்கையாளர்களுக்காகத் தான் அனுதாபப்பட்டதாகக் கூறும் Chand, அதேநேரத்தில், கனகரத்தினத்தின் அனுபவத்தைப் பற்றிக் \"குறிப்பாகத்\" தான் கவலையடைந்ததை நினைவுகொள்கிறார்.\n\"அவர் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டார், அதன்பின்னர் இப்படியொரு முடிவு அவருக்கு வந்திருப்பது மிகவும் கொடுமையானது\", என்றார் அவர்.\nகனகரத்தினமும் தானும் தங்களுடைய சகோதரர்களைப் போரில் இழந்திருந்ததாகவும், தங்களுடைய அனுபவங்களைத் தாங்கள் அந்தக் கப்பலில் பகிர்ந்துகொண்டிருந்ததாகவும் பிரணவன் கூறினார். கனடாவுக்கு வந்தபின்னர் தாங்கள் அதிகம் கதைக்கவில்லை என்றும், ஆனால், கனகரத்தினம் பற்றிய Facebook பதிவொன்றைக் கடந்த வருடம் தான் பார்த்ததாகவும் அவர் கூறினார்.\n\"உறவினர்கள் அவரைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்ற படங்களை Facebookஇல் நான் பார்த்தேன், எனவே, அவர் ஒளிந்திருக்கக்கூடுமென எனக்குள் நான் நினைத்துக்கொண்டேன்\", என்கிறார் பிரணவன். \"உண்மையிலேயே நான் மிகவும் வருந்துகிறேன்.\"\nகனகரத்தினத்தின் அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், அவர் ஒளிந்திருக்கக் கூடுமென எனத் தான் நினைத்ததாகக் கூறுகிறார் பிரணவன் காணவில்லையென ஒருபோதும் அறிவிக்கப்படவில்லை\nIdsinga இன் கருத்துப்படி கனகரத்தினத்தை ரொறன்ரோவில் காணவில்லையென ஒருபோதும் அறிவிக்கப்படவில்லை, அத்துடன் அவரின் இறப்புக்கு முதல் அவர் ஸ்காபோரோவில் வாழ்ந்தார்.\n2015 செப்ரெம்பர் ஆரம்பப் பகுதிக்கும் டிசம்பர் நடுப்பகுதிக்கும் இடையில் அவர் கொலைசெய்யப்பட்டிருக்க வேண்டுமென காவல்துறையினர் நம்புகின்றனர். Selim Esen, 44, Abdulbasir Faizi, 44, Majeed Kayhan, 58, Andrew Kinsman, 49, Dean Lisowick, 47, Soroush Mahmudi, 50, ஸ்கந்தராஜ் நவரத்தினம், 40 ஆகியோரையும் கொலைசெய்ததாக மக்ஆதர் மேல் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.\nநிழல்படம் ஒன்றிலிருந்து கனகரத்தினத்தை புலன்விசாரணையாளர்கள் அடையாளம் கண்டனர். வழமைக்கு மாறன ஒரு நடவடிக்கையாக கனகரத்தினத்தின் இறந்த உடலின் படமொன்றைக் காவல்துறையினர் வெளியிட்டனர். அவர் யா��ென அறிந்துகொள்வதற்கான \"கடைசி நடவடிக்கை\" என இதை Idsinga விபரிக்கின்றார்.\nமக்ஆதரின் மின்கணினியின், பல தடவைகள் அணுகப்படும் தரவுகளை விரைவில் பெறுவதற்காக ஒதுக்கப்படும் இடத்திலிருந்து (cache) அந்தப் படம் எடுக்கப்பட்டதாக காவல்துறையினர் முதலில் CBC ரொறன்ரோவுக்கு கூறியிருந்தனர். அந்தத் தகவலை உறுதிப்படுத்துவதற்கு Idsinga மறுத்துவிட்டார். கடந்த வாரம் அந்த மனிதரை அடையாளம் கண்டுவிட்டதாகக் காவல்துறையினர் அறிவித்திருந்தனர். வாரவிடுமுறை நாட்களை குடும்ப நபர்களைத் தொடர்புகொள்வதில் தாங்கள் செலவிட்டதாகவும் அவர்களில் பலர் இந்த நாட்டில் இல்லையெனவும் Idsinga குறிப்பிட்டார்,\nமக்ஆதருடன் கனகரத்தினத்துக்கு எப்படித் தொடர்பு ஏற்பட்டது என்பது தெளிவில்லாமல் இருப்பதாகவும், பலியாக்கப்பட்ட ஏனையவர்களில் அனேகமானவர்களுக்குத் தொடர்பிருக்கும் Gay Village (ஓரினச் சேர்க்கையுள்ளவர்கள் வதியும் இடம்) உடன் அவரைத் தொடர்புபடுத்தும் ஆதாரம் எதுவும் தன்னிடம் இல்லையென்றும் Idsinga கூறுகிறார்.\n\"இந்த வழக்குடன் தொடர்பாக நாங்கள் அறிந்திருந்த ஏனையவர்களின் விபரங்களுடன் அவர் சரியாகப் பொருந்தவில்லை,\" என்றார்\nமக்ஆதரை எப்படிக் கனகரத்தினம் சந்தித்திருப்பார் என்பது பற்றி அவருக்கு \"எதுவும் தெரியாது\" எனினும், MV Sun Seaஇல் கனடாவுக்கு வந்தவர்களுக்கு வாழ்வதற்குக் கஷ்டமாகவிருந்தது என்று CBC செய்திகளுக்குப் பிரணவன் கூறினார்.\n\"கனடாவுக்குள் நுழைந்தபோது எங்களுக்கொரு பிரகாசமான எதிர்காலத்தைக் கனடா தருமென நாங்கள் எதிர்பார்த்தோம், ஆனால் அந்த நேரத்தில் கனடா எங்களைப் பெரிதாக வரவேற்கவில்லை. அதைப் பற்றி உண்மையிலேயே நாங்கள் வருத்தமும் கவலையும் அடைகிறோம்,\" என்று பிரணவன் கூறினார்.\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி...\nஅமெரிக்காவில் வருகிற 2020-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில்......Read More\nஅரசியலமைப்புக்கு முரணாக பாராளுமன்றத்தை கலைத்தமையினால் ஜனாதிபதியை......Read More\nஉடையும் தருவாயில் பஸ் தரிப்பிடம் ; மக்கள்...\nமஸ்கெலியா பிரதேச சபையின் கீழ் காணப்படும் சென்.ஜோசப் கல்லூரிக்கு......Read More\nரஜினியும் ,விஜய்யும் கோமாளி; கமல்...\nசமீபகாலமாக நடிகர்களின் அரசியல் பிரவேசம் அதிகரித்து வரும் நிலையில் அது......Read More\n5 கி.மீ. வேகத்தில் நகரும் கஜா, அடுத்த 24 மணி...\nவங்கக்கடலில் கஜா பு��ல் உருவாகியுள்ளது. 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும்......Read More\nமஹிந்தவுடன் இணையும் வடக்கின் முக்கிய பெண்...\nஇலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் பெரும் பரபரப்பை......Read More\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க...\nஅமெரிக்காவில் வருகிற 2020-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில்......Read More\nஅரசியலமைப்புக்கு முரணாக பாராளுமன்றத்தை கலைத்தமையினால் ஜனாதிபதியை......Read More\nஉடையும் தருவாயில் பஸ் தரிப்பிடம் ; ...\nமஸ்கெலியா பிரதேச சபையின் கீழ் காணப்படும் சென்.ஜோசப் கல்லூரிக்கு......Read More\nகொடிகாமம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில்......Read More\nவவுனியாவில் இளைஞர்களின் முயற்சியில் உருவான மாயை என்னும்......Read More\nகாமினி செனரத்தின் அடிப்படை உரிமை...\nஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பேருக்கு......Read More\nபாராளுமன்றத்தின் பொறுப்புக்களையும் ஒழுங்குகளையும் மீறி ஐக்கிய தேசிய......Read More\nகொழும்பு உயர் நீதிமன்ற வளாகப் பகுதி பெரும் பரபரப்பாகவும் பாதுகாப்பு......Read More\nகுளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த......Read More\nநான்கரை வருடங்களுக்கு முன்பதாக பாராளுமன்றத்தினை கலைப்பதற்கு......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=28643", "date_download": "2018-11-13T07:26:18Z", "digest": "sha1:RLHHB3Y7AVXF5WDGYTP37ZATO32I4OTN", "length": 14505, "nlines": 121, "source_domain": "www.lankaone.com", "title": "கனடாவுக்கு மோசமான எதிர்", "raw_content": "\nகனடாவுக்கு மோசமான எதிர்வு கூறல்\nகனடாவின் இந்த ஆண்டு கோடைக் காலமானது எவ்வாறு அமையும் என்ற எதிர்வுகூறலை கனேடிய மத்திய காடடுத்தீ ஆய்வுத் திணைக்களத்தினர் வெளியிட்டுள்ளனர்.\nஇந்த ஆண்டின் கோடை காலமானது நீண்டகாலத்திற்கு வெப்பம் நிறைந்த நாட்களாகவும், பல்வேறு காட்டுத்தீச் சம்பவங்கள் இடம்பெறக்கூடிய காலப்பகுதியாகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.\nஇந்த கோடை காலம் தொடர்பில் விளக்கமளித்துள்ள கனேடிய இயற்கைவளங்கள் திணைக்களத்தின் மூத்த ஆய்வாளர் ஒருவர், இந்த கோடை காலத்தின் முதல் ஓரிரு வாரங்களில், காட்டுத்தீப் பரவல்கள் ஆரம்பமாகும் என்றும், அவற்றின் எண்ணிக்கை வழக்கமான சராசரியை விடவும் குறைவாகவே காண்பபடும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.\nஎனினும் அவ்வாறு காட்டுத் தீ பரவலில் எண்ணிக் கை சராசரியை விடவும் குறைவாகவே காணப்படும் என்ற போதிலும, தொடர்ந்துவரும் வரட்சியாக காலநிலை நிலைமையை பெரிய அளவில் மாற்றி அமைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.\nஇந்த ஆண்டில நாம் நீண்ட குளிர் காலத்தினை அனுபவித்துள்ளோம் என்பதுடன், வெப்பகாலம் சற்று தாமதமாகவே ஆரம்பமாகின்றது என்றும், எனினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டில் வெப்பத்தின தாக்கம் அதிகமாகவே இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநாடு முழுவதிலும் ஏப்ரல் மாதத்தின் இறுதிப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயின் அளவு சராசரியை விடவும் சற்று அதிகமாகவே உள்ளதுடன், நாட்டில் காட்டுத்தீ ஏற்படும் முக்கியமான மூன்று பிராந்தியங்களிலும் இம்முறை காட்டுத்தீப் பரவல் தீவிரமாக காணப்படக்கூடும் எனவும் அவர் முன்னுரைத்துள்ளார்.\nசாஸ்காச்சுவானில் ஏற்கனவே காட்டுத்தீ தீவிர சமிக்ஞையைக் காட்டியுள்ள நிலையில், ஏனைய இரண்டு மாநிலங்களிலும் ஏற்கனவே இந்த ஆண்டுக்கான முதலாவது மக்கள் வெளியேற்றம் ஆரம்பமாகி விட்டதனையும் அவர் சுட்டிக்காட்டியு��்ளார்.\nமனிட்டோபாவில் கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் 27 காட்டுத்தீச் சம்பவங்கள் பதிவான நிலையில், இநத ஆண்டில் இதுவரை 119 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅயோத்தி வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம்...\nஅயோத்தியில் ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பான வழக்கில்,......Read More\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி...\nஅமெரிக்காவில் வருகிற 2020-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில்......Read More\nஅரசியலமைப்புக்கு முரணாக பாராளுமன்றத்தை கலைத்தமையினால் ஜனாதிபதியை......Read More\nஉடையும் தருவாயில் பஸ் தரிப்பிடம் ; மக்கள்...\nமஸ்கெலியா பிரதேச சபையின் கீழ் காணப்படும் சென்.ஜோசப் கல்லூரிக்கு......Read More\nரஜினியும் ,விஜய்யும் கோமாளி; கமல்...\nசமீபகாலமாக நடிகர்களின் அரசியல் பிரவேசம் அதிகரித்து வரும் நிலையில் அது......Read More\n5 கி.மீ. வேகத்தில் நகரும் கஜா, அடுத்த 24 மணி...\nவங்கக்கடலில் கஜா புயல் உருவாகியுள்ளது. 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும்......Read More\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க...\nஅமெரிக்காவில் வருகிற 2020-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில்......Read More\nஅரசியலமைப்புக்கு முரணாக பாராளுமன்றத்தை கலைத்தமையினால் ஜனாதிபதியை......Read More\nஉடையும் தருவாயில் பஸ் தரிப்பிடம் ; ...\nமஸ்கெலியா பிரதேச சபையின் கீழ் காணப்படும் சென்.ஜோசப் கல்லூரிக்கு......Read More\nகொடிகாமம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில்......Read More\nவவுனியாவில் இளைஞர்களின் முயற்சியில் உருவான மாயை என்னும்......Read More\nகாமினி செனரத்தின் அடிப்படை உரிமை...\nஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பேருக்கு......Read More\nபாராளுமன்றத்தின் பொறுப்புக்களையும் ஒழுங்குகளையும் மீறி ஐக்கிய தேசிய......Read More\nகொழும்பு உயர் நீதிமன்ற வளாகப் பகுதி பெரும் பரபரப்பாகவும் பாதுகாப்பு......Read More\nகுளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த......Read More\nநான்கரை வருடங்களுக்கு முன்பதாக பாராளுமன்றத்தினை கலைப்பதற்கு......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்த��� கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=33494", "date_download": "2018-11-13T07:13:57Z", "digest": "sha1:X2Q6LZJM5VEARJCUTLHGPALU3UQEBOMX", "length": 12098, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "காகத்தைப் போன்ற தோற்றமு", "raw_content": "\nகாகத்தைப் போன்ற தோற்றமுடைய அதிசயப் பறவையைத் தெரியுமா\nகாகத்தைப் போலவே தோற்றம்கொண்ட இந்தப் பறவையை பெரும்பாலும் பார்த்திருக்கமாட்டீர்கள். ஆனால் இலங்கை இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்கே உரித்தான இந்தப் பறவை குயில் இனத்தைச் சேர்ந்ததாகும்.\nபொதுவாக தென்னாசியப் பிராந்தியத்திற்குரிய ஒரு பறவையாகக் காணப்படும் இது இலங்கை மற்றும் தென்னிந்தியக் காடுகளில்தான் அதிகம் வாழ்கின்றன. ஊர் மனைகளில் இவற்றைக் காண்பது அரிதிலும் அரிதாகும்.\nகுறிப்பாக அடர்ந்த காடுகளின் மேலால் மட்டுமே பறக்கும் தன்மைகொண்டது. Large Cuckoo-Shrike என அழைக்கப்படும் இந்த குயிலின் விசேட குணம் என்னவென்றால், மிகப் பெரிய சத்தத்தில் கூவுவதாகும். இதன் கூவல் ஒலி அடர்ந்த கானகமெங்கும் எதிரொலிக்கும்.\nமற்றும் ஏனைய குயிலினங்களிலிருந்து இதன் கத்தும் சத்தம் வேறுபடுகின்றது.\nபறப்பின் பின்னர் அமர்கின்றபோது தனது இறக்கையை வேகமாக அணைத்துவிடும். ஏனைய பறவைகள் அமர்ந்ததன்பின்னரே இறக்கையை அணைக்கின்றமை குறிபிடத்தக்கதாகும்.\nஅயோத்தி வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம்...\nஅயோத்தியில் ராம ஜென்மபூமி-பாபர் மசூதி பகுதியின் உரிமை தொடர்பான வழக்கில்,......Read More\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி...\nஅமெரிக்காவில் வருகிற 2020-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில்......Read More\nஅரசியலமைப்புக்கு முரணாக பாராளுமன்றத்தை கலைத்தமையினால் ஜனாதிபதியை......Read More\nஉடையும் தருவாயில் பஸ் தரிப்பிடம் ; மக்கள்...\nமஸ்கெலியா பிரதேச சபையின் கீழ் காணப்படும் சென்.ஜோசப் கல்லூரிக்கு......Read More\nரஜினியும் ,விஜய்யும் கோமாளி; கமல்...\nசமீபகாலமாக நடிகர்களின் அரசியல் பிரவேசம் அதிகரித்து வரும் நிலையில் அது......Read More\n5 கி.மீ. வேகத்தில் நகரும் கஜா, அடுத்த 24 மணி...\nவங்கக்கடலில் கஜா புயல் உருவாகியுள்ளது. 12 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும்......Read More\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க...\nஅமெரிக்காவில் வருகிற 2020-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது. இதில்......Read More\nஅரசியலமைப்புக்கு முரணாக பாராளுமன்றத்தை கலைத்தமையினால் ஜனாதிபதியை......Read More\nஉடையும் தருவாயில் பஸ் தரிப்பிடம் ; ...\nமஸ்கெலியா பிரதேச சபையின் கீழ் காணப்படும் சென்.ஜோசப் கல்லூரிக்கு......Read More\nகொடிகாமம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பில்......Read More\nவவுனியாவில் இளைஞர்களின் முயற்சியில் உருவான மாயை என்னும்......Read More\nகாமினி செனரத்தின் அடிப்படை உரிமை...\nஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பேருக்கு......Read More\nபாராளுமன்றத்தின் பொறுப்புக்களையும் ஒழுங்குகளையும் மீறி ஐக்கிய தேசிய......Read More\nகொழும்பு உயர் நீதிமன்ற வளாகப் பகுதி பெரும் பரபரப்பாகவும் பாதுகாப்பு......Read More\nகுளத்தில் குளிக்கச் சென்ற குடும்பஸ்தரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த......Read More\nநான்கரை வருடங்களுக்கு முன்பதாக பாராளுமன்றத்தினை கலைப்பதற்கு......Read More\nதிருமதி. சியாமளா ஜெபரஞ்சன் கொக்குவில் இந்து கல்லூரி, இராமநாதன் நுண்கலைகூட மாணவி, விஜயாலயம் நிர்வாகி ஆசிரியை\nஅமரர் செல்வி தனுஜா யோகராஜா\nபரிசோதனை எலிகளாக 30 ஆயிரம் பெண்கள்\nமுதலில், பில் கேட்ஸ் ஒரு 'ஃபிலான்த்ரோபி' (Philanthropy) என்பதை தெரிந்து கொள்ள......Read More\nகடந்த பத்தியில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்ப நிலைமையை......Read More\nநாட்டின் பிரதமருக்கு கல்தா கொடுத்துவிட்டதை இட்டு நாடு கொந்தளித்துக்......Read More\nபுரியாமல் தவிக்கிறேன். விளக்கித் தெளிவாக்குவோருக்கு......Read More\nயார் போட்ட சாபமோ, எவர் செய்த பாவமோ...\nஇலங்கையில் வரலாறு காணாத அரசியல் நெருக்கடி நீடிக்கிறது. கடந்த ஒக்தோபர் 26,2018......Read More\nஇலங்கையின் அரசியல் வரலாற்றில் இது போன்றதொரு நெருக்கடி நிலைமை இதுவரை......Read More\nமரக்கிளையில் இருந்து தவறி விழுந்த தேள் ஒன்று நடு ஆற்றில் தத்தளித்துக்......Read More\nறோ, சிறிசேன, சம்பந்தன் - யதீந்திரா ...\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னை இந்திய வெளியக உளவுத்துறையான ஆய்வு......Read More\n40 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ்...\n1979ஆம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதை உடனடுத்து யூலைமாதம்......Read More\nஅரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான பிரச்சினை கூட்டமைப்பின் அரசியல்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2016/09/blog-post.html", "date_download": "2018-11-13T06:38:08Z", "digest": "sha1:HIYCYUKDOJXVAHNKSER76SWFF2S5USGZ", "length": 14806, "nlines": 449, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: ஆசிரியர் தினவாழ்த்து!", "raw_content": "\nஎழுத்துதனை அறிவித்தோன் இறைவன் என்றே\nஎழுதிவைத்த முன்னோரின் வழியில் நின்றே\nஅழுத்தமுற நூல்பலவும் கற்று நன்றே\nஆசிரியர் பணியேற்றார் தம்மை இன்றே\nசெழித்தவரும் வாழ்கயென செப்பும் தினமே\nசிரம்தாழ கரம்கூப்பி சிறக்க மனமே\nபொருத்தமிகு தலமகனார் இரதா கிருட்டினர்\nPosted by புலவர் இராமாநுசம் at 9:56 PM\nசமுதாய சிற்பிகளுக்கு என் வணக்கம் \nஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் ஐயா\nஆசிரியர் நாள் நாள் வாழ்த்துகள் ஐயா\nபுலவர் அய்யா அவர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.\nஉங்களுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள் புலவர் ஐயா.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nநாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும் . அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும் பாதையைத்தான் காட்...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பார��ட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/e-paper/135682-2017-01-01-11-44-52.html", "date_download": "2018-11-13T06:37:08Z", "digest": "sha1:MWLS7TPSN345A3SH7IUGASPQWOME2J7G", "length": 9928, "nlines": 128, "source_domain": "www.viduthalai.in", "title": "இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை: கூட்டுப் பணிக் குழு ஆலோசனையாம்", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nகருநாடக மாநில இடைத்தேர்தல் பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி தென்மாநிலங்க���ில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பி.ஜே.பி.க்க...\nசெவ்வாய், 13 நவம்பர் 2018\ne-paper»இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை: கூட்டுப் பணிக் குழு ஆலோசனையாம்\nஇந்திய - இலங்கை மீனவர் பிரச்சினை: கூட்டுப் பணிக் குழு ஆலோசனையாம்\nஞாயிறு, 01 ஜனவரி 2017 17:13\nபுதுடில்லி, ஜன.1 இந்திய - இலங்கை மீனவர்கள் பிரச்சி னையைத் தீர்ப்பதற்காக அமைக் கப்பட்ட கூட்டுப் பணிக் குழுவின் முதல் கூட்டம் டில்லியில் நேற்று (31.1.2016) நடைபெற்றது.\nஇரு நாடுகளைச் சேர்ந்த மீன் வளத் துறை, கால்நடை வளர்ப்புத் துறை செயலா ளர்கள், வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள், கட லோரக் காவல் படையினர், இந்திய கடற்படையினர், தமி ழக அரசு அதிகாரிகள் இக்கூட் டத்தில் பங்கேற்றனர்.\nநாள் முழுவதும் நடை பெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மீன்பிடிக்கப் பயன் படுத்தும் படகுகள், மீன் பிடிப் பில் இருநாட்டு மீனவர்கள் இடையே ஒத்துழைப்பை அதி கரிப்பது, கைது செய்யப்படும் மீனவர்களைக் கையாளுவது குறித்து முக்கியமாக விவாதிக் கப்பட்டது.\nஇதில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து கொழும் பில் நாளை (1.1.2017) நடை பெறும் இந்திய -இலங்கை மீனவர் பிரச்னை தொடர்பான இருநாட்டு அமைச்சர்கள் நிலை யிலான பேச்சுவார்த்தையின் போது ஆலோசிக்கப்படவுள்ளது.\nஇந்தக் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்பது இதுவரை உறுதி செய்யப்பட வில்லை. ஏனெனில், அவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு இப்போது ஓய்வில் இருந்து வருகிறார். எனினும், மத்திய வேளாண் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் இக்கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஞாயிறு மலர் முந்தைய இதழ்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/srilanka/04/161225", "date_download": "2018-11-13T07:06:53Z", "digest": "sha1:IW2JRMEBWNWNSJRTYLLCSCH5SX5LF7D7", "length": 6877, "nlines": 64, "source_domain": "canadamirror.com", "title": "பாகிஸ்தான் உளவு பெண்களுடன் செக்ஸ் சாட்டிங் செய்த இந்திய விமானப்படை கேப்டன்! - Canadamirror", "raw_content": "\nகனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஐவர் பலி\n40 வயதில் 21 குழந்தைகள் தம்பதியினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅமெரிக்கரிவிலிருந்து ஐரோப்பாவைக் காப்பாற்ற புதிய இராணுவம்\n5 நிமிடத்தில் 20,000 கோடி ரூபாய் வருமானம்\nகடந்த 24 மணிநேரத்தில் 149 பேர் பலி பலரை கவலையில் ஆழ்த்திய வான்வழி தாக்குதல்\nமலேசியா நாடு உருவாக முக்கிய காரணம் தமிழர்கள்\nவறுமையால் கருக்கலைப்பு ஊக்கப்படுத்தப்படும்; மேரி க்ளோட் தகவல்\nட்ரம்ப் வாகனம் முன்பு 2 இளம் பெண்கள் மேலாடையின்றி\nஹமில்டன் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு அச்சுறுத்தல்\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nபாகிஸ்தான் உளவு பெண்களுடன் செக்ஸ் சாட்டிங் செய்த இந்திய விமானப்படை கேப்டன்\nபாகிஸ்தானுக்கு உளவு பார்த்த இந்திய விமானப்படை கேப்டன் ஒருவர், இந்திய விமானப்படை உளவுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.\nடெல்லியில் உள்ள விமானப்படை தலைமையகத்தில் குரூப் கேப்டனாக பணியாற்றியவர் 51 வயதாகும் அருண் மர்வாஹா. கடந்த மூன்று வாரங்களாக இவருடன் பாகிஸ்தானைச் சேர்ந்த 2 பெண்கள் ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப் மூலம் கிளுகிளுப்பான சாட் செய்துள்ளனர்.\nநாளடைவில் 2 பெண்கள் உடனான செக்ஸ் சாட்டிங் அதிகரித்து வந்துள்ளது. திடீரென ஒருநாள் அவர்கள் இந்திய விமானப்படையின் ரகசிய ஆவணங்களை அருணிடம் கேட்டுள்ளனர். அருணும் ரகசிய ஆவணங்களை யாருக்கும் தெரியாமல் தனது செல்போனில் புகைப்படம் எடுத்து வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.\nஇந்த புகைப்பட விவகாரத்தை கண்டுபிடித்த விமானப்படை உளவுப் பிரிவிரினர் அவரை கைது செய்து 5 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டனர். இந்நிலையில் அவரை ஃபேஸ்புக்கில் தொடர்பு கொண்ட 2 பெண்களும், பாகிஸ்தானின் உளவு��்துறை ஐஎஸ்ஐ ஆட்கள் என தெரியவந்துள்ளது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/asia-champian-hockey-indai-win/", "date_download": "2018-11-13T07:09:13Z", "digest": "sha1:4M3RUZSSAKBOQDFISBSGOYKYAYGQFETF", "length": 12230, "nlines": 146, "source_domain": "nadappu.com", "title": "ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி : ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nகஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும்..\nரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவுக்கு விரைவில் இரண்டாவது திருமணம் ..\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்…\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் போட்டி\nஆசிரியை குளிப்பதை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய 3 மாணவர்கள் கைது..\nசத்தீஸ்கரில் முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல்: 70% வாக்குகள் பதிவு\nரஃபேல் போர் விமானக் கொள்முதல் : ஆவணங்களை வெளியிட்டது மத்திய அரசு\n: ரஜினியின் பதிலைப் பார்த்து கொதிக்கும் ஊடக இளைஞர்கள்\n7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி : ஜப்பான் அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி..\nஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டிகள் ஓமனில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்றுப்போட்டிகள் நடைபெற்று வருகிறது.\nஇந்தியா அணி தனது மூன்றாவது லீக் சுற்றுப்போட்டியில் ஜப்பானை எதிர்க்கொண்டது.\nபோட்டி ஆரம்பித்த 4-வது நிமிடத்திலே லலித் கோல் அடித்து அணிக்கு முன்னிலை ஏற்படுத்திக்கொடுத்தார்.\nமுடிவில் இந்திய அணி 9-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.\nஇந்திய நாளை மலேசிய அணியை எதிர் கொள்கிறது.\nPrevious Postகாரைக்கால்,நாகை பகுதிகளில் மிதமான மழை.. Next Postகாணாமல் போன 1500 சிலைகள் மீட்பு,: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தகவல்..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்- 3 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 2 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 1: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nதமிழகத்தில் பாஜக வளர்கிறத���… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்…\nசிங்கப்பூர் தெண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி 3-ம் நாள் திருவிழா..\nபயிர் காப்பீடு அடங்கல் சான்றிதழுக்கு லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அதிகாரி..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\n: ரஜினியின் பதிலைப் பார்த்து கொதிக்கும் ஊடக இளைஞர்கள்\n7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி\nஉள்கட்சித் தேர்தலுக்கும் தயாராகிறது திமுக…\nமண்ணை மலடாக்கும் ஆர்எஸ்பதி மரங்கள்: வலுக்கும் எதிர்ப்புக் குரல்…\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nபால் இயல் : வானம்பாடி கனவுதாசன்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்.. https://t.co/gDivhmCnmy\nகஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும்.. https://t.co/gvRZ5uZs3F\nரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவுக்கு விரைவில் இரண்டாவது திருமணம் .. https://t.co/Fbh4s5CUFv\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்… https://t.co/dphZCfy2UM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/kadhalar-dhinam-sonali-bandre-status-now/", "date_download": "2018-11-13T07:13:34Z", "digest": "sha1:OAYWFWUTW3DBHBAXL36BFB4PUM4QSI5N", "length": 9345, "nlines": 114, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "\"காதலர் தினம்\" பட நடிகையா இது , இப்படி மாறிட்டாங்க ! புகைப்படம் உள்ளே - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் “காதலர் தினம்” பட நடிகையா இது , இப்படி மாறிட்டாங்க \n“காதலர் தினம்” பட நடிகையா இது , இப்படி மாறிட்டாங்க \nகடந்த 1999ஆம் ஆண்டு நடிகர் குனால் நடித்த காதலர் தினம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சோனாலி பான்ட்ரி. இந்த படத்தில் நடிக்கும் முன்பே பாலிவுட்டில் ஒரு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சோனாலி.\nகடந்த 1975ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் சோனாலி. காதலர் தினம் என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனாலும், 1994முதல் ஷாருக்கான், சல்மான்கான், ஆமீர்கான், சயீப் அலிகான் என அனைத்து முன்னணி ஹீரோக்களிடனும் நடித்தவர் சோனாலி.\nமுதலில் 1995ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்த பாம்பே படத்தில் ஒரு பெப்பி சாங்கிற்கு டான்ஸ் ஆடியிருப்பார். அதன்பின்னர் தான் 1999ஆம் ஆண்டு காதலர் தினம் படத்தில் ஹீரோயினாக நடித்தார்.\nஅதே ஆண்டு அர்ஜுன் நடித்த கண்ணோடு காண்பதெல்லாம் என்ற படத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின்னர் தமிழில் அவர் நடிக்கவில்லை. கடந்த 2002ஆம் ஆண்டு கோல்டி பெல் எனும் இயக்குனரை திருமணம் செய்துகொண்டார்.\nஇவர்களுக்கு கடந்த 2005ஆம் ஆண்டு ரன்வீர் என்ற ஆண் குழந்தை பிறந்தது. திருமணத்திற்கு பின்னர் தொடர்ந்து நடிக்கவில்லை. சோனாலி கடந்த 2012ஆம் ஆண்டு கடைசியாக One Upon A Time In Mumbai Dobra என்னும் ஹிந்தி படத்தில் ஒரு கேமியோ ரோலில் நடித்தார்.\nதமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்த சோனாலி. தமிழில் இரண்டு படங்கள் மட்டுமே நடித்தார். இருந்தும்.இன்றுவரை மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தற்போது பிரபல தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளுக்கு ஜட்ஜாக இருந்து வருகிறார்.\nPrevious articleநடிகர் கமலின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா ஃபின் ஆப் வெளியிட்ட விவரம் \nNext articleதன் லிப் லாக் முத்தக்காட்சியை வெளியிட்ட பிரபல நடிகை \nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nதமிழ் சினிமாவில் நடிகர் அர்ஜுன் ஒரு பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர். 90'ஸ் கால கட்டம் தொடங்கி இன்று வரை உள்ள சினிமா ரசிகர்களுக்கும் மிகவும் பரிட்சயமான ஒரு நடிகராக இருந்து வருகிறார். இப்படிபட்ட...\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n ஜெயலலிதாவுக்கு பிறகு கலைஞருக்கு தான்\nவன்முறை மற்றும் பொதுமக்கள் உயிரிழப்புக்கு.. தமிழக அரசை விமர்சித்த ரஜினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/ajith-will-join-with-prabhudeva/14213/", "date_download": "2018-11-13T07:34:52Z", "digest": "sha1:OQQRH7N4VVSUKUURM4BEXP2Y3YH4UKJV", "length": 5253, "nlines": 84, "source_domain": "www.cinereporters.com", "title": "நடனப்புயலுடன் அஜித் இணைகிறாரா? - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\nHome சற்றுமுன் நடனப்புயலுடன் அஜித் இணைகிறாரா\nசிவா இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள விசுவாசம் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை பிரபுதேவா இயக்கவுள்ளதாக வதந்திகள் கசிந்து வருகின்றன.\nசமீபத்தில் அஜித்தை பிரபுதேவா சந்தித்ததாகவும், அஜித்தின் அடுத்த படத்தை இயக்குவது குறித்து அவர் பேசியதாகவும் கூறப்படுகிறது.\nஆனால் இந்த செய்தியை அஜித் தரப்பு மறுத்துள்ளது. அஜித்தை பிரபுதேவா சந்தித்தது உண்மைதான் என்றும், ஆனால் அந்த சந்திப்பு மரியாதை நிமித்தம் மட்டுமே என்றும் கூறப்படுகிறது.\nஇந்த நிலையில் அஜித்தின் அடுத்த படத்தை விஷ்ணுவர்தன் இயக்குவார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.\nPrevious articleசரமாரி படத்தின் டீசா்\nNext articleநாச்சியார் படத்தின் ப்ரோமோ வீடியோ\nரஜினியின் மகளுக்கு 2வது திருமணம். மாப்பிள்ளை இவரா\nகுழந்தைகளுக்கு பிடித்த பிரபல நடிகர் காலமானார்\nவிழா மேடையில் கன்னத்தில் முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்- அதிர்ச்சி அடைந்த காஜல்\n‘���ிஸ்வாசம்’ போல…. ‘சர்கார்’ போஸ்டரில் பட்டி டிங்கரிங்…\nஆர்.கே.சுரேஷ் படத்தில் இணையும் மிஸ்டர் இந்தியா\nஅனிதாவின் மரணம் வேதனையைத் தருகிறது: ரஜினி\n‘எனக்கும் அப்படி நடந்துள்ளது’ – நடிகை ரித்விகா\nசேலையிலும் கிக்காக இருக்கும் அமலாபால்- சொல்வது யார் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraipirai.in/archives/561", "date_download": "2018-11-13T06:50:58Z", "digest": "sha1:SVT6OK5PNBPK4AE3I33KAZ26HF4DPJDV", "length": 4747, "nlines": 85, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் உடைந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற கோரி இஸ்லாமிய ஜனநாயக முன்னணியினர் கோரிக்கை! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் உடைந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற கோரி இஸ்லாமிய ஜனநாயக முன்னணியினர் கோரிக்கை\nஅதிரையில் பல பகுதிகளில் உடைந்த நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற கோரி இஸ்லாமிய ஜனநாயக முன்னணியினர் கோரிக்கை வைத்து உள்ளனர்.இன்று காலை அதிரை நகர செயலாளர் முஹம்மத் முகைதீன் தலைமையில் அதிரை மின் வாரிய உதவி மின் பொறியாளரை சந்தித்து கோரிக்கை மனு ஒன்று அளித்து உள்ளனர்.\nஅதில் அதிரையில் பல பகுதிகளில் மின் கம்பம் மோசமாகவும், சேதமடைந்தும் அபாய நிலையில் உள்ளது .மேலும் அதிரையில் முக்கியமாக ஜாவியா ரோட்டில் உள்ளதையும் மற்றும் 7 இடங்களை குறிப்பிட்டு உடனடியாக மாற்றவும் கோரிக்கை வைக்கப்பட்டது.\nஇந்த கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன் என்று உதவி மின் பொறியாளர் உறுதி அளித்து உள்ளார்.பார்ப்போம் நடவடிக்கை எடுக்கப்படுமா\nஅதிரையில் TNTJ சார்பில் நிலவேம்பு காசாயம் வழங்கும முகாம்\nதமிழ்நாடு வக்ப் வாரியத்தில் 43 பேருக்கு வேலை வாய்ப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=4139", "date_download": "2018-11-13T07:53:15Z", "digest": "sha1:YAWZ7X7WQP3PD5PWIU25RFSSVNJUZMBB", "length": 42025, "nlines": 369, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநிலம் கையகப்படுத்துதல் என்றால் என்ன நிலத்தை எப்படி கையகப்படுத்துகிறார்கள்\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநிலம் கையகப்படுத்துதல் என்றால் என்ன நிலத்தை எப்படி கையகப்படுத்துகிறார்கள்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\nநிலம் கையகப்படுத்துதல் என்றால் என்ன நிலத்தை எப்படி கையகப்படுத்துகிறார்கள்\nஇந்தியாவின் நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம் (Land Acquisition and Rehabilitation and Resettlement Bill) என்று அறிமுகப்படுத்தப்பட்டது. இச்சட்டம் ஒரு நிலத்தை எப்படி கையப்படுத்த வேண்டும் என்பது, அதன் வரையறை, கையப்படுத்துவதற்கான இழப்பீட்டுத் தொகை நிர்ணயம் ஆகியவற்றை விளக்குகிறது.\nபொது உபயோகம் மற்றும் தனியார் நிறுவன பயன்பாட்டிற்காக தனியார் நிலங்களை, பயன்பாடு மற்றும் அதன் மூலம் கிடைக்கும் வருவாய் இழப்பிற்கு தகுந்த இழப்பீடு வழங்கியபின், அரசு கையகபடுத்தலாம். இவ்வாறு அரசால் நிலம் கையகபடுத்துதல் தொடர்பான சட்டங்கள், நிலம் கையகபடுத்துதல் சட்டம்,1984 என அழைக்கப்படுகிறது.\nசட்டம் பற்றிய விரிவான தகவல்கள்:\nநிலம் மற்றும் சொத்துகளை பொது மக்களிடமிருந்து கையகப்படுத்த��ம் முன், அவ்வாறு கையகபடுதுவதற்கு தனக்குள்ள ஆர்வம பற்றி அரசாங்கம் கீழ்க்கண்டவற்றில் அறிவிக்க வேண்டும்.\nஆ. இரண்டு உள்ளூர் நாளிதழ்கள், அவற்றுள் ஓன்று வட்டார மொழியில் இருக்க வேண்டும்.\nஇ. நிலம் அமைந்துள்ள பகுதியில், பொதுமக்களுக்கு வசதியான இடங்களில் அறிவிக்கை.\nஇத்தகைய அறிவிப்புகளில் கடைசியாக வெளியிடப்பட்ட அறிக்கை வெளியான நாள், அறிவிக்கை நாளாக கருதப்படும். அறிக்கை வெளியான நாளன்று நிலம் மற்றும் சொத்தின் சந்தை விலையின் அடிப்படையில் நில உரிமையாளருக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.\n2. ஆட்சேபணைகளை விசாரணை செய்தல்:\nஅறிவிக்கப்பட்ட நிலம் மற்றும் சொத்தில் ஆர்வமுடைய அல்லது சம்பந்தப்பட்ட அனைவரும் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் தங்கள் ஆட்சேபணைகளை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க வேண்டும்.\nநிலம் கையகபடுத்துவதில் பொது நல நோக்கம் இல்லாதது, தேவைக்கு மேல் அதிக நிலம் கையகபடுத்துவது, கையகபடுத்தும் இடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது அல்லது அந்த இடத்தில பொது மக்கள் பயன்பாடு, வழிபாட்டுத்தலம், சமாதிகள் அல்லது மயானங்கள் இருப்பது போன்ற காரணங்களுக்காக நிலம் கையகபடுதுத்வதற்க்கு\nஇந்த கட்டத்தில், அறிவிக்கப்பட்ட இடத்திற்க்கு பதில் வேறு மாற்று இடத்தை கையகபடுத்துமாறு மாவட்ட ஆட்சியருக்கு ஆலோசனைகள் கூறலாம். அத்தகைய ஆலோசனைகளுக்கு மதிபளிக்கவிட்டால் மாவட்ட ஆட்சியர் தன்னிச்சையாக முடிவெடுத்ததாக உயர் மன்றத்தில் வாதாடலாம்.\nஅறிவிக்கைக்கெதிராக ஆட்சேபணை தெரிவித்தோரின் கருத்துகளை மாவட்ட ஆட்சியர் கண்டிப்பாக கேட்க வேண்டும். எனினும் அவசர நேரங்களில் அவ்வாறு அவர் கேட்பதை தவிர்க்கலாம்.\n3. கையகபடுத்தும் முடிவை அறிவித்தல்:\nகையகபடுத்தும் முடிவை அரசாங்கம் கீழ்க்கண்டவற்றில் மீண்டும் ஒரு முறை அறிவிக்க வேண்டும்\nஆ. இரண்டு உள்ளூர் நாளிதழ்கள், அவற்றுள் ஓன்று வட்டார மொழியில் இருக்க வேண்டும்.\nஇ. நிலம் அமைந்துள்ள பகுதியில், இந்த அறிக்கை அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 1 வருடத்திற்குள்செய்யப்பட வேண்டும். இதில் கையகபடுத்தப்படும் நிலம் இருக்குமிடம் மற்றும் நிலத்தினை கையகபடுத்தபடும் நோக்கம் ஆகியவற்றை தெளிவாக குறிப்பிடபடவேண்டும்.\n4. சம்பந்தபட்ட அனைவருக்கும் அறிவிப்பு கொடுத்தல்:\nகையகபடுத���தபடும் நிலத்தில் அல்லது அதன் அருகே மாவட்ட ஆட்சியரால் பொது அறிவிப்பு செய்யப்பட வேண்டும். இழப்பீடு கோருதல் மற்றும் அளவைகளில் உள்ள ஆட்சேபணைகளை\nதன்னிடம் குறிப்பிட்ட தேதியில் தெரிவிக்குமாறு, அந்த நிலத்தை பயன்படுத்தும் மற்றும் சம்பந்தபட்ட அனைவருக்கும் தனித்தனியே அறிவிப்பு அனுப்ப வேண்டும். அறிவிப்பு அளித்தபின், கோரிக்கைகளை தெரிவிக்க 15 நாட்கள் கால அவகாசம் தர வேண்டும்\n5. மாவட்ட ஆட்சியரின் உறுதி:\nசம்பந்தபட்டவர்களின் கோரிக்கைகளை கேட்ட பின் கையகபடுத்தபடும் நிலத்தின் அளவு மற்றும் அதற்கான இழப்பீடு ஆகியவற்றை தெரிவித்து மாவட்ட ஆட்சியரால் உறுதி அளிக்கப்படும். உறுதி அறிக்கை, முதல் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து 2 வருடத்திற்குள் செய்யப்பட வேண்டும்.\nசந்தை மதிப்பு, சந்தை மதிப்பிற்கான 12% விகிதத்தில் கணக்கிடப் பட்ட வட்டி மற்றும் சந்தை மதிப்பின் 30% மதிப்பில் ( கட்டாய கையகப்படுத்துதலுக்கான ஆறுதல் ) ஆறுதல் தொகை ஆகியவை இழப்பீடாக வழங்கப்படும்.\nஎந்த சட்டபிரிவுகளின் கீழ் புகார் செய்யலாம்\nசட்டபிரிவு 4: முதல் அறிக்கை\nசட்டபிரிவு 6: கையகபடுத்தும் முடிவை அறிவித்தல்:\nசட்டபிரிவு 11: விசாரணைகள் மற்றும் மாவட்ட ஆட்சியரின் உறுதி\nசட்டபிரிவு 18: நீதிமன்றத்திற்கு பரிந்துரை\nசட்டபிரிவு 28A: இழப்பீட்டை மறுமதிப்பீடு செய்தல்\nமாவட்ட ஆட்சியரின் முடிவில் சம்பந்தப்பட்டவர்கள் திருப்தியடையாவிட்டால், நீதிமன்றத்திற்கு வழக்கை பரிந்துரை செய்யுமாறு அவர்கள் மாவட்ட ஆசியரை கோரலாம்.\nவழக்கை எவ்வாறு பதிவு செய்வது\nசம்பந்தப்பட்டவர்களின் கோரிக்கை அடிப்படையில், ஆட்சியர் வழக்கை மாவட்ட நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பர். இதற்கு நீதிமன்ற கட்டணங்கள் செலுத்த தேவையில்லை. இழப்பீட்டை அதிகரித்தோ, அளவீடு மற்றும் பாகபடுதுத்தல் தொடர்பான ஆட்சியரின் உறுதியை மாற்றியோ நீதிமன்றம் தீர்ப்பளிகலாம். என்னினும் இழப்பீட்டு அளவை நீதிமன்றம் குறைக்க முடியாது.\nஇழப்பீட்டு தொகையை அதிகரித்து நீதிமன்றம் ஆணையிட்டால் மறுமதிப்பீடு செய்யக் கோரி சம்பந்தப்பட்டவர் ஆட்சியரிடம் மனு அளிக்கலாம். மாவட்ட நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தீர்பளித்த நாளிலிருந்து 90 நாட்களுக்குள் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம். உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து 60 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம்.\nஇந்த சட்டத்தின் கீழ் மாற்று வழிமுறைகள் இல்லை என்று இருந்தது.\nஆனால் தற்போது நிலம் கையகப்படுத்துதல் மசோதா என்று மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு இது தொடர்பாக புதிதாக ஒரு சட்டத்தை இயற்றி பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த மாதம் 27.8.13-ந்தேதி ஒப்புதல் வழங்கி விட்டார். மசோதா பற்றியும், இது பற்றிய தகவல்கள் என்ன என்பதையும் அடுத்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2014/04/09/chitrangatha-35/", "date_download": "2018-11-13T07:22:25Z", "digest": "sha1:EV5VD2SUCUN7F3BDE7SMXLIJ5MC7RL7T", "length": 10845, "nlines": 188, "source_domain": "tamilmadhura.com", "title": "Chitrangatha – 35 – Tamil Madhura's site", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஜெனிபர் அனு\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nஅருமையான அப்டேட் தமிழ்… நெருப்பிலிட்ட புழுவாய் துடிக்கிறது ஜிஷ்ணுவின் மனம்… குழந்தையையே வாழ்வின் அஸ்திரமாக்கும் ஜமுனா… தன்னைத் தேடி வருவான் எனக் காத்திருக்கும் சரயு… அவளை மறக்கவும் முடியாமல் இவளை மறுக்கவும் முடியாமல் திண்டாடும் ஜிஷ்ணு…. வெகு நாட்களுக்குப்பிறகு சரயு அழைக்கிறாள்… அடுத்தது என்ன…ஆவலுடன் காத்திருக்கிறோம்…\nஇந்த ஜமுனா படிசவ தானே ஜிச்னுவை இந்த பாடு படுத்துறா ……அவனின் தொழில் முன்னேற்றத்தையும் விரும்பவில்லை .அவனுக்கு உணர்வும் ,உயிரும் இருக்குனு ஏன் தெரியலை …சரயுவை பற்றி நினைக்கும் போது அவள் போன் .அவளுக்கு ஆபத்துன்னு தோணியது அன்னியோன்ய காதல் ……..\nhashasri on ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றி…\nbselva80 on யாரோ இவன் என் காதலன் –…\nBhagyalakshmi M on யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…\nvijivenkat on யாரோ இவன் என் காதலன் –…\nfeminealpha on கல்கியின் ‘கள்வனின் காதல…\nகல்கியின் பார்த்திபன் கனவு – 74\nயாழ் சத்யாவின் “உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா” – 03\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 16\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 10\nகல்கியின் பார்த்திபன் கனவு – 73\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (6)\nஓகே என் கள்வனின் மடியில் (2)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (150)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41815", "date_download": "2018-11-13T06:33:47Z", "digest": "sha1:WMHMN5AJGZY25PBGNCDYCSHNQGLB7N2N", "length": 9011, "nlines": 83, "source_domain": "www.jeyamohan.in", "title": "புனத்தில் பேட்டி", "raw_content": "\nபுறப்பாடு – கடிதங்கள் »\nபுனத்தில் குஞ்ஞப்துல்லா மழவில்மனோராமா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியைத்தான் கேரளத்தில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். இக்காவையும் அவரது எழுத்துக்களையும் தெரிந்தவர்களுக்கு அதில் பரபரப்பாக ஏதுமில்லை. பொதுவாசகர்கள், ரசிகர்கள்தான் கொப்பளிக்கிறார்கள்.\nஇக்கா அந்தப்பேட்டியில் அத்தனை ஒழுக்கமதிப்பீடுகளையும் தூக்கி கடாசுகிறார். இஸ்லாம் மதம் உட்பட அனைத்து கட்டுப்பாடுகளையும் கிழித்து வீசுகிறார். இப்போது 12 30க்கு மழவில் மனோரமாவில் மீண்டும் ஒளிபாப்பாகவிருக்கிறது அந்தப்பேட்டி.\nசிலவருடம் முன்பு இக்காவிடம் பேசினேன். ‘டேய், நான் வீடில்லாமல் இருக்கிறேன்’ என்றார்.\n‘அந்த மகாபாவி காந்தியின் சுயசரிதையை வாசித்தேன். அதேமாதிரி ஒன்றை நானும் எழுதினேன்’\n‘கெடுத்தீர்களே இக்கா….கைப்பிரதியை என்ன செய்தீர்கள்\n‘புத்தகம் போனவாரம் வெளிவந்துவிட்டது. என்னை வீட்டைவிட்டு துரத்திவிட்டார்கள்’\nபுனத்தில் எப்போதுமே கேரளக்கலாச்சாரம் என்ற கட்டுச்சோற்றுக்குள் வைத்துக்கட்டப்பட்ட பெருச்சாளி.\nபுனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மீசான் கற்கள்.\nTags: புனத்தில் குஞ்ஞப்துல்லா, மழவில்மனோராமா தொலைக்காட்சி பேட்டி\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 56\nசர்ச்சில், ஹிட்லர் -ஒரு கடிதம்\nஅறம் - வாசிப்பின் படிகளில்...\nவிவேக் ஷன்பேக் சிறுகதை- 4\n’நானும்’ இயக்கம், அழைத்தலே சீண்டலா\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/India/2018/09/09233154/1008097/BJP-national-executive-meetPM-ModiHouseDelhi.vpf", "date_download": "2018-11-13T07:21:28Z", "digest": "sha1:ASSV33HYRMKHE3TKF4ZGKURLNGDV4OKI", "length": 10754, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "\"2022ஆம் ஆண்டுக்குள், அனைவருக்கும் வீடு உறுதி\"- பாஜக தேசிய செயற்குழுவில் தீர்மானம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்ப���தைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"2022ஆம் ஆண்டுக்குள், அனைவருக்கும் வீடு உறுதி\"- பாஜக தேசிய செயற்குழுவில் தீர்மானம்\nபதிவு : செப்டம்பர் 09, 2018, 11:31 PM\nவரும் 2022ஆம் ஆண்டுக்குள், அனைவருக்கும் வீடு உறுதி என்றும் நாட்டில் ஜாதி, பயங்கரவாதம் அகற்றப்படும் என்றும் டெல்லியில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nவரும் 2022ஆம் ஆண்டுக்குள், அனைவருக்கும் வீடு உறுதி என்றும் நாட்டில் ஜாதி, பயங்கரவாதம் அகற்றப்படும் என்றும் டெல்லியில் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றுள்ள பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வராமல் தடுத்து நிறுத்துவதையுமே எதிர்க்கட்சிகள் திட்டமாக வைத்துள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதூய்மை பணிக்காக திரண்ட 'அஷ்ரப்'கள் : வியக்க வைத்த விநோத முயற்சி\nகேரளாவில் அஷ்ரஃப் என்ற பெயரை தாங்கிய 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கோழிக்கோடு கடற்கரையில் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.\n\"2022 க்குள் அனைவருக்கும் வீடு நிச்சயம்\" - பிரதமர் மோடி\nகடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு, ஒரு கோடியே 25 லட்சம் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\n\"எதிர்கட்சி பணியை கூட காங்கிரஸ் சரியாக நிறைவேற்றவில்லை\" - பிரதமர் மோடி\nஎதிர்க்கட்சி பணியை கூட காங்கிரசால் சரியாக நிறைவேற்ற முடியவில்லை என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.\nசத்தீஸ்கரில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம்\nசத்தீஸ்கர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nடிராய் கட்டுப்பாட்டுக்குள் வாட்ஸ்அப், பேஸ்புக்...\nதகவல்களை பரிமாறிக்கொள்ளும் வாட்ஸ்அப், பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட இணையதள பயன்பாட்டை, மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, அதன் தலைவர் ஆர்.எஸ். சர்மா தெரிவித்துள்ளார்.\nமூதாட்டியிடம் பட்டப்பகலில் செயின் பறிப்பு : போலீசார் விசாரணை\nமும்பையில், பட்டப்பகலில் மூதாட்டியிடம் நகை பறிக்கப்பட்டது தொடர்பாக கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகள் மூலம் போலீசா��் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசபரிமலை தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி 43 மனு தாக்கல்\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டு உள்ள மனுக்கள் மீது தலைமை நீதிபதி அமர்வு இன்று பிற்பகல் முடிவு செய்கிறது.\n\"கேரள அரசு ஆவணங்கள், அறிவிப்புகள் அனைத்தும் மலையாளத்தில் இருக்க வேண்டும்\" - முதலமைச்சர் பினராயி விஜயன்\nகேரள அரசின் இணையதளங்களில் மலையாளத்திலும் தகவல்கள் வெளியிடவும், அரசு பணியாளர் தேர்வுகளில் மலையாளத்திலும் வினாத்தாள் தயாரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் ஆட்சி மொழி உயர்மட்டக்குழு கூட்டம் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை நினைவூட்டும் வீடியோ - சமூக வலைதளங்களில் பரவும் அசத்தல் 'எடிட்டிங்'\nநாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் , அதை நினைவு படுத்தும் விதமாக மோடி, ராகுல் உள்ளிட்டோரை மையப்படுத்தி ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது...\nரஃபேல் ஒப்பந்தம் : உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்\nரஃபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/ArithmeticCharacter/2018/04/19111653/1000123/Ayutha-Ezhuthu.vpf", "date_download": "2018-11-13T07:12:16Z", "digest": "sha1:S2X3GE73BFBYISQ45H76U2Z4W4PG27QU", "length": 10119, "nlines": 89, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ஆயுத எழுத்து - 18.04.2018 ரொக்க தட்டுப்பாடு : தற்காலியமா ? புதிய பூதமா ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆயுத எழுத்து - 18.04.2018 ரொக்க தட்டுப்பாடு : தற்காலியமா \nஆயுத எழுத்து - 18.04.2018 ரொக்க தட்டுப்பாடு : தற்காலியமா புதிய பூதமா வடமாநிலங்களை வாட்டும் ரொக்க தட்டுப்பாடு தற்காலிக பிரச்சனை என விளக்கும் நிதியமைச்சர் வங்கி அமைப்பை அழித்துவிட்டார் பிரதமர் - ராகுல்\nஆயுத எழுத்து - 18.04.2018\nரொக்க தட்டுப்பாடு : தற்காலியமா புதிய பூதமா சிறப்பு விருந்தினர்கள் பீட்டர் அல்போன்ஸ்,காங்கிரஸ்/லோகேஷ் சாமானியர்/டி.ஆர்.அருள்ராஜன், பொருளாதார நிபுணர்/கே.டி.ராகவன் பா.ஜ.க நேரடி விவாத நிகழ்ச்சி..\nராஜபாட்டை (04.11.2018) - நடிகர் விவேக்\nவடிவேலோடு மீண்டும் இணைய ஆசை - நடிகர் விவேக்\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\n03.08.2018 - ஆதார் அடையாள அட்டை மக்களின் பார்வையில்\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nஆயுத எழுத்து - 28.05.2018 ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு : முற்றுப்புள்ளியா...\nஆயுத எழுத்து - 28.05.2018 ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவு : முற்றுப்புள்ளியா... அடுத்த சிக்கலா...ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவு,தாமதமான முடிவென கூறும் கட்சிகள்..\nஆயுத எழுத்து - 12/11/2018 - SPOKEN ENGLISH வளர்ச்சிக்கானதா\nஆயுத எழுத்து - 12/11/2018 - SPOKEN ENGLISH வளர்ச்சிக்கானதா தமிழின் வீழ்ச்சிக்கானதா சிறப்பு விருந்தினராக - அப்பாவு , திமுக // அன்பு தென்னரசு , நாம் தமிழர் கட்சி // குறளார் கோபிநாத் , அதிமுக // நெடுஞ்செழியன் , கல்வியாளர்\nஆயுத எழுத்து - 10/11/2018 - 20 தொகுதி எடைத்தேர்தல்: அதிமுக - அமமுக கணக்கு என்ன...\nஆயுத எழுத்து - 10/11/2018 - 20 தொகுதி எடைத்தேர்தல்: அதிமுக - அமமுக கணக்கு என்ன... சிறப்பு விருந்தினராக - தங்கத்தமிழ்செல்வன், தினகரன் ஆதரவு // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // நிர்மலா பெரியசாமி, அதிமுக\nஆயுத எழுத்து - 09/11/2018 - ஸ்டாலின் - சந்திரபாபு சந்திப்பு : பா.ஜ.க - அதிமுக திட்டமென்ன\nஆயுத எழுத்து - 09/11/2018 - ஸ்டாலின் - சந்திரபாபு சந்திப்பு : பா.ஜ.க - அதிமுக திட்டமென்ன... சிறப்பு விருந்தினராக - நாராயணன், பா.ஜ.க // கான்ஸ்டான்டைன், திமுக // கோவை சத்யன், அதிமுக\nஆயுத எழுத்து - 08/11/2018 - சர்கார் சர்ச்சைக்கு காரணம் : விஜய்யா\nஆயுத எழுத்து - 08/11/2018 - சர்கார் சர���ச்சைக்கு காரணம் : விஜய்யா அதிமுகவா...சிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக //கார்த்திக், சாமானியர் //ஆபிரகாம் லிங்கன், பத்திரிகையாளர் //பி.டி.செல்வகுமார், தயாரிப்பாளர்\nஆயுத எழுத்து - 07/11/2018 - அரசியலாக்கப்படுகிறதா கமலின் தேவர் மகன் - 2 படம்...\nஆயுத எழுத்து - 07/11/2018 - அரசியலாக்கப்படுகிறதா கமலின் தேவர் மகன் - 2 படம்... சிறப்பு விருந்தினராக - Dr.கிருஷ்ணசாமி, புதிய தமிழகம் கட்சி // ராசி அழகப்பன், திரைப்பட இயக்குனர் // பிஸ்மி, பத்திரிகையாளர்\n(05/11/2018) ஆயுத எழுத்து : பட்டாசு கட்டுப்பாடு : அரசுகளின் தோல்வியா..\n(05/11/2018) ஆயுத எழுத்து : பட்டாசு கட்டுப்பாடு : அரசுகளின் தோல்வியா..சிறப்பு விருந்தினராக - கண்ணன், பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் // வானதி ஸ்ரீநிவாசன், பா.ஜ.க //வாசு, எக்ஸ்னோரா // சித்தண்ணன், காவல்துறை ஓய்வு\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/Sports/2018/06/20210034/1001534/2018-FIFA-World-Cup.vpf", "date_download": "2018-11-13T06:26:50Z", "digest": "sha1:PGKHHUEF5JDGMDIXBRCCX33QJ245KPOS", "length": 8439, "nlines": 79, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "உலக கோப்பை கால்பந்து : உருகுவே Vs சவுதி அரேபியா இன்று மோதல் - 20.06.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஉலக கோப்பை கால்பந்து : உருகுவே Vs சவுதி அரேபியா இன்று மோதல் - 20.06.2018\nசவுதி அரேபியா 1994ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரிலிருந்து இதுவரை ஒரு வெற்றியை கூட பெறவில்லை\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரில் இன்று உருகுவே அணியும், சவுதி அரேபியாவும் மோதுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் தொடர்ந்து 3வது முறையாக 2வது சுற்றுக்கு உருகுவே அணி தகுதி பெறும். உருகுவே அணியின் நட்சத்திர வீரர் சுவராஸ் இன்று 100வது போட்டியில் பங்கேற்கிறார். சவுதி அரேபியா 1994ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரிலிருந்து இதுவரை ஒரு வெற்றியை கூட பெறவில்லை. இரவு நடைபெறும் போட்டியில் பலம் வாய்ந்த ஸ்பெயின் அணியுடன் ஈரான் அணி மோதுகிறது. முதல் போட்டியில் அதிர்ஷ்டம் காரணமாக ஈரான் வென்றது. அதிர்ஷ்டம் னு சொன்னது எதிரணி அடித்த ஓன் கோல தான். ஆனா ஸ்பெயின் அணி அசுர பலத்துடன் உள்ளது. இதனால் எத்தனை கோல் இந்தப் போட்டியில் ஸ்பெயின் அடிக்கப்போதுனு ரிசிகர்கள் எதிர்பார்த்துகிட்டு இருக்காங்க..\nகால்பந்து திருவிழா - 06.07.2018\nகால்பந்து திருவிழா - 06.07.2018 நடப்பு உலகக் கோப்பை தொடரில் தோல்வியே தழுவாத உருகுவே , பிரான்ஸ் அணிகளும் மோதுகிறது.\n24 ஆண்டுகளுக்கு பிறகு காலிறுதிக்குள் நுழைந்த ஸ்வீடன்\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதி சுற்றுக்கு 24 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்வீடன் அணி தகுதிப் பெற்றுள்ளது.\nகால்பந்து திருவிழா - 28.06.2018\nவெளியேறியது ஜெர்மனி- கண்ணீரில் ரசிகர்கள்\nவிளையாட்டு திருவிழா - 12.11.2018 -தொடரை முழுமையாக கைப்பற்றியது இந்தியா\nவிளையாட்டு திருவிழா - 12.11.2018 -பிரேசில் ஃபார்முலா ஓன் கார் பந்தயம்\nவிளையாட்டு திருவிழா - 09.11.2018 - ஒலிம்பிக்கில் மகளிர் மட்டும் பங்கேற்கும் விளையாட்டு....\nவிளையாட்டு திருவிழா - 09.11.2018 - நீச்சல், நடனம், ஜிம்னாஸ்டிக் என மூன்றும் சேர்ந்த விளையாட்டு\nவிளையாட்டு திருவிழா - 08.11.2018 - உலக சாதனை - ஒரே ஓவரில் 43 ரன்கள்\nவிளையாட்டு திருவிழா - 08.11.2018 - கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த சாதனையாளர்கள்\nவிளையாட்டு திருவிழா - 06.11.2018 : நெருப்புடன் கூட விளையாட முடியும்...\nவிளையாட்டு திருவிழா - 06.11.2018 : கொளுந்துவிட்டு எரியும் பந்துடன் கால்பந்து\nவிளையாட்டு திருவிழா - 05.11.2018 : மோட்டோ ஜிபி மலேசியா கிராண்ட் பிரிக்ஸ்\nவிளையாட்டு திருவிழா - 05.11.2018 : உயிருக்கு ஆபத்தான 'மரணக் கிணறு' விளையாட்டு\nவிளையாட்டு திருவிழா - 02.11.2018 - மே.இ.தீவுகளுக்கு எதிரான தொடர் வெற்றி\nவிளையாட்டு திருவிழா - 02.11.2018 - Bossaball விளையாட்டு பற்றிய ஒரு அலசல்..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு க��்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=50&t=5875&start=340&view=print", "date_download": "2018-11-13T06:50:35Z", "digest": "sha1:THLHPJQ2YER4BV3NU7WXHBYF4TL3ACZG", "length": 44810, "nlines": 134, "source_domain": "www.padugai.com", "title": "Forex Tamil • Tamil Forex Currency Trading A - Z Free Training- Earn Rs.2000/day - Page 35", "raw_content": "\nதாங்கள் பதருவதை பார்த்தால் margin அதிகம் பயன்படுத்தி sell order போட்டு நன்கு வசமாக மாட்டி உள்ளீர்கள் என தெள்ளத்தெளிவாக தெரிகிறது. பத்தாயிரம் pip floating balance வைத்துகொண்டு பாதுகாப்பு வலையத்துக்குள் இருந்துகொண்டு small lot size ல் வர்த்தகம் செய்தால் loss ஆகாமல் லாபம் வரும்வரை மாதகணக்கில் காத்திருந்து லாபத்தை எடுக்கலாம். அல்லது stop loss கொடுத்துவிட்டு market ல் இருந்து வெளியேறினால் இருக்கும் பணமும் தப்பிக்கும் .\nmarket down trend வர இன்னும் 2 மாதங்கள் கூட ஆகலாம். சரியாக money management rules ஐ பயன்படுத்தி வர்த்தகம் செய்வது நல்லது..\nதாங்கள் பதருவதை பார்த்தால் margin அதிகம் பயன்படுத்தி sell order போட்டு நன்கு வசமாக மாட்டி உள்ளீர்கள் என தெள்ளத்தெளிவாக தெரிகிறது. பத்தாயிரம் pip floating balance வைத்துகொண்டு பாதுகாப்பு வலையத்துக்குள் இருந்துகொண்டு small lot size ல் வர்த்தகம் செய்தால் loss ஆகாமல் லாபம் வரும்வரை மாதகணக்கில் காத்திருந்து லாபத்தை எடுக்கலாம். அல்லது stop loss கொடுத்துவிட்டு market ல் இருந்து வெளியேறினால் இருக்கும் பணமும் தப்பிக்கும் .\nmarket down trend வர இன்னும் 2 மாதங்கள் கூட ஆகலாம். சரியாக money management rules ஐ பயன்படுத்தி வர்த்தகம் செய்வது நல்லது..\n1000$ க்கு 0.01 or 0.02 lot size ல் trade செய்தால் உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும். 30pip take profit , 100pip stop loss கொடுத்து order போடுங்கள். சாதாரணமாக ஒரு நாளைக்கு market flexibility 50pip move ஆகும். tight stop loss 10பிப், 20pip கொடுக்க வேண்டாம். ஏனெனில் போட்ட ஆர்டர் opposite directionக்கு 40pip, 60pip சென்றுவிட்டு take profit கொடுத்த இடத்துக்கே வந்துவிடும். stop loss பக்கத்திலேயே கொடுத்து இருந்தால் stop loss தான் முதலில் trigger ஆகும். சரியாக 100pip stop loss , take profit 10pip to 50pip வரை கொடுத்தால் தான் வேகமாக market உங்களுக்கு சாதகமாக நகர்ந்து take profit எடுக்கும். take profit மிக தொலைவில் வைத்தால் take profit வராமல் 70% stop loss தான் ஆகும் . 10pip, 20pip daily scalping மட்���ும் செய்யுங்கள். ஒரே ஒரு order ஐ மட்டும்open செய்யுங்கள், multiple order open செய்ய வேண்டாம். take profit எடுத்த பிறகே அடுத்த order போட வேண்டும்.\nஇப்படி நான் சொன்னதுபோல செய்து பாருங்கள். 70% வெற்றி பெறலாம். எதாவது data release நேரத்தில் தான் stop loss ஆகும். 0.01 lot ல் ஆர்டர் போட்டு இருந்தால் 10$ தான் loss ஆகும். 10$ loss னாலும் அடுத்த அடுத்த trade ல் இழந்த 10$ ஐயும் recovery செய்துவிடலாம். 0.05lot க்கு மேல் order போட்டால் ஒரு டைம் லாபம் வரா மாதிரி வந்துவிட்டு அடுத்த அடுத்த order ல் மாட்டி கொள்வீர்கள். market opposite direction ல் போகும் போது இருக்குற பணம் எல்லாம் கரைந்துவிடும். forex ல் small lot size ல் வர்த்தகம் செய்தால் நீண்ட நாள் market ல் இருந்து பணம் சிறிது சிறிதாக சம்பாதிக்கலாம் . பெரிய lot size போட்டு வர்த்தகம் செய்தால் அதிக நாட்கள் மார்கெட் ல் நாம் நிலைக்க முடியாது. இருக்கும் பணம் முழுதும் wiped out ஆகிவிடும்\nதாங்கள் பதருவதை பார்த்தால் margin அதிகம் பயன்படுத்தி sell order போட்டு நன்கு வசமாக மாட்டி உள்ளீர்கள் என தெள்ளத்தெளிவாக தெரிகிறது. பத்தாயிரம் pip floating balance வைத்துகொண்டு பாதுகாப்பு வலையத்துக்குள் இருந்துகொண்டு small lot size ல் வர்த்தகம் செய்தால் loss ஆகாமல் லாபம் வரும்வரை மாதகணக்கில் காத்திருந்து லாபத்தை எடுக்கலாம். அல்லது stop loss கொடுத்துவிட்டு market ல் இருந்து வெளியேறினால் இருக்கும் பணமும் தப்பிக்கும் .\nmarket down trend வர இன்னும் 2 மாதங்கள் கூட ஆகலாம். சரியாக money management rules ஐ பயன்படுத்தி வர்த்தகம் செய்வது நல்லது..\n1000$ க்கு 0.01 or 0.02 lot size ல் trade செய்தால் உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும். 30pip take profit , 100pip stop loss கொடுத்து order போடுங்கள். சாதாரணமாக ஒரு நாளைக்கு market flexibility 50pip move ஆகும். tight stop loss 10பிப், 20pip கொடுக்க வேண்டாம். ஏனெனில் போட்ட ஆர்டர் opposite directionக்கு 40pip, 60pip சென்றுவிட்டு take profit கொடுத்த இடத்துக்கே வந்துவிடும். stop loss பக்கத்திலேயே கொடுத்து இருந்தால் stop loss தான் முதலில் trigger ஆகும். சரியாக 100pip stop loss , take profit 10pip to 50pip வரை கொடுத்தால் தான் வேகமாக market உங்களுக்கு சாதகமாக நகர்ந்து take profit எடுக்கும். take profit மிக தொலைவில் வைத்தால் take profit வராமல் 70% stop loss தான் ஆகும் . 10pip, 20pip daily scalping மட்டும் செய்யுங்கள். ஒரே ஒரு order ஐ மட்டும்open செய்யுங்கள், multiple order open செய்ய வேண்டாம். take profit எடுத்த பிறகே அடுத்த order போட வேண்டும்.\nஇப்படி நான் சொன்னதுபோல செய்து பாருங்கள். 70% வெற்றி பெறலாம். எதாவது data release நேரத்தில் தான் stop loss ஆகும். 0.01 lot ல் ஆர்டர் போட்டு இருந்தால் 10$ தான் loss ஆகும். 10$ loss னாலும் அடுத்த அடுத்த trade ல் இழந்த 10$ ஐயும் recovery செய்துவிடலாம். 0.05lot க்கு மேல் order போட்டால் ஒரு டைம் லாபம் வரா மாதிரி வந்துவிட்டு அடுத்த அடுத்த order ல் மாட்டி கொள்வீர்கள். market opposite direction ல் போகும் போது இருக்குற பணம் எல்லாம் கரைந்துவிடும். forex ல் small lot size ல் வர்த்தகம் செய்தால் நீண்ட நாள் market ல் இருந்து பணம் சிறிது சிறிதாக சம்பாதிக்கலாம் . பெரிய lot size போட்டு வர்த்தகம் செய்தால் அதிக நாட்கள் மார்கெட் ல் நாம் நிலைக்க முடியாது. இருக்கும் பணம் முழுதும் wiped out ஆகிவிடும்\nforex trading பதிவில் கொடுக்கப்பட்ட அனைத்து பதிவுகளையும் ஒருமுறைக்கு பத்துமுறை படியுங்கள். ஆரம்பத்தில் படிக்கும் போது புரியாமல் தான் இருக்கும். எனக்கும் அப்படி தான் இருந்தது. போகபோக புரிந்துவிடும்\nஒரு நாளைக்கு 1000 ரூபாய் சம்பாதிக்க வேண்டும் எனில் அதற்கு தகுந்த முதலீடு வேண்டும். forex மூலம் 1000ரூபாய் சம்பாதிக்க முடியவில்லை யென்றாலும் தினமும் 200ரூபாய் சம்பாதிப்பது எளிது. அதற்கு என்ன வழிமுறை கொடுக்கப்பட்டு உள்ளதோ அந்த வழிமுறையை பின்பற்றுங்கள்\nஅனைத்து வீடியோவையும் பார்த்து அதன்படி செய்யுங்கள்\nஇப்பொழுது எல்லாம் தொலைக்காட்சிப் பெட்டிகளிலும் காலை 10 மணி நேரத்திற்கு எல்லாம் எந்த சேனல் பக்கம் திருப்பினாலும் ஷேர் மார்க்கெட் என அழைக்கப்படும் பங்குச் சந்தைச் செய்திகள் தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. அதைப்போல், சென்னை, சேலம், திருப்பூர், நாமக்கல் மற்றும் முக்கிய சிட்டிப் பகுதிகளில் ஷேர் மார்கெட் செய்வதற்காகவே அலுவலகம் திறந்து வைத்து காத்திருக்கிறார்கள். ஒர் சில ப்ரோக்கர் கம்பெனிகள், ஆட்களைப் போட்டு கஷ்டமர்களுக்கு போன் செய்து பங்கு பரிவர்த்தனைகளைச் செய்துவிடுகின்றன. இப்படி நாளுக்கு நாள் வளர்ச்சிப் பெற்று வரும் பங்குச் சந்தை வருவாய் பிரிவிற்குள் நாமும் அடியெடுத்து பெரிய அளவில் வீட்டிலிருந்தப்படியே பல ஆயிரங்களை தினம் தினம் சம்பாதிக்கலாம். ஆனாலும் ஏன் பலரும் இதில் இறங்கவில்லை காரணம் பெரிய அளவில் பணம் முதலீடு செய்ய வேண்டும். ஆனால், இப்பொழுது அப்படியில்லை. ஃபோரக்ஸ் எனப்படும் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைச் சந்தைக்கு நாம் குறைந்த அளவில் முதலீடு செய்தால் போதும் பெரிய அளவிலான ஆர்டரைப் புக் செய்து நாமும் பல ஆயிரம் தினம் தினம் சம்பாதிக்கல���ம். இப்படியான ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் 30 நிமிடத்தில் ஆன்லைன் மூலம் பண வருவாய் வாய்ப்பு இருக்கிறது என்பது சில ஆயிரம் நபர்களைத் தவிர தமிழகத்தின் எல்லா மக்களுக்கும் சென்றடைந்துள்ளதா காரணம் பெரிய அளவில் பணம் முதலீடு செய்ய வேண்டும். ஆனால், இப்பொழுது அப்படியில்லை. ஃபோரக்ஸ் எனப்படும் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைச் சந்தைக்கு நாம் குறைந்த அளவில் முதலீடு செய்தால் போதும் பெரிய அளவிலான ஆர்டரைப் புக் செய்து நாமும் பல ஆயிரம் தினம் தினம் சம்பாதிக்கலாம். இப்படியான ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் 30 நிமிடத்தில் ஆன்லைன் மூலம் பண வருவாய் வாய்ப்பு இருக்கிறது என்பது சில ஆயிரம் நபர்களைத் தவிர தமிழகத்தின் எல்லா மக்களுக்கும் சென்றடைந்துள்ளதா\nஆன்லைன் ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் செய்வதற்கான இலவச பயிற்சி\nஅ - ஃ வரை\nஇப்பொழுது எல்லாம் தொலைக்காட்சிப் பெட்டிகளிலும் காலை 10 மணி நேரத்திற்கு எல்லாம் எந்த சேனல் பக்கம் திருப்பினாலும் ஷேர் மார்க்கெட் என அழைக்கப்படும் பங்குச் சந்தைச் செய்திகள் தான் ஓடிக் கொண்டிருக்கின்றன. அதைப்போல், சென்னை, சேலம், திருப்பூர், நாமக்கல் மற்றும் முக்கிய சிட்டிப் பகுதிகளில் ஷேர் மார்கெட் செய்வதற்காகவே அலுவலகம் திறந்து வைத்து காத்திருக்கிறார்கள். ஒர் சில ப்ரோக்கர் கம்பெனிகள், ஆட்களைப் போட்டு கஷ்டமர்களுக்கு போன் செய்து பங்கு பரிவர்த்தனைகளைச் செய்துவிடுகின்றன. இப்படி நாளுக்கு நாள் வளர்ச்சிப் பெற்று வரும் பங்குச் சந்தை வருவாய் பிரிவிற்குள் நாமும் அடியெடுத்து பெரிய அளவில் வீட்டிலிருந்தப்படியே பல ஆயிரங்களை தினம் தினம் சம்பாதிக்கலாம். ஆனாலும் ஏன் பலரும் இதில் இறங்கவில்லை காரணம் பெரிய அளவில் பணம் முதலீடு செய்ய வேண்டும். ஆனால், இப்பொழுது அப்படியில்லை. ஃபோரக்ஸ் எனப்படும் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைச் சந்தைக்கு நாம் குறைந்த அளவில் முதலீடு செய்தால் போதும் பெரிய அளவிலான ஆர்டரைப் புக் செய்து நாமும் பல ஆயிரம் தினம் தினம் சம்பாதிக்கலாம். இப்படியான ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் 30 நிமிடத்தில் ஆன்லைன் மூலம் பண வருவாய் வாய்ப்பு இருக்கிறது என்பது சில ஆயிரம் நபர்களைத் தவிர தமிழகத்தின் எல்லா மக்களுக்கும் சென்றடைந்துள்ளதா காரணம் பெரிய அளவில் பணம் முதலீடு செய்ய வேண்டும். ஆனால், இப்பொழுது அப்���டியில்லை. ஃபோரக்ஸ் எனப்படும் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனைச் சந்தைக்கு நாம் குறைந்த அளவில் முதலீடு செய்தால் போதும் பெரிய அளவிலான ஆர்டரைப் புக் செய்து நாமும் பல ஆயிரம் தினம் தினம் சம்பாதிக்கலாம். இப்படியான ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் 30 நிமிடத்தில் ஆன்லைன் மூலம் பண வருவாய் வாய்ப்பு இருக்கிறது என்பது சில ஆயிரம் நபர்களைத் தவிர தமிழகத்தின் எல்லா மக்களுக்கும் சென்றடைந்துள்ளதா\nஃபோரக்ஸ் ட்ரேடிங்க் செய்ய ரூ.1000 போதும். ஆனால், ரூ.25,000/ கொண்டு ட்ரேடு செய்வது நல்லது என்பது எங்களுடைய பரிந்துரை. பெரும்பான்மையான நபர்களிடம் ரூ.25,000/-+இண்டர்னெட் இணைப்பு இருக்கிறது. அப்படி இருக்கையில் இந்த இணையதள பண வருவாய் வாய்ப்பினை, ஓய்வு நேரத்தில் பலரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் ... வெற்றிகரமாக இலாபங்களைச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகவும் முழுமையான பயிற்சியினை படுகை இலவசமாக வழங்குகிறது.\nForex ட்ரேடிங்க் செய்ய எல்லா தகுதிகளும் தமிழகத்தில் உள்ள 18 வயது பூர்த்தியடைந்த ஆண் பெண் என அனைவருக்கும் இருக்கிறது. இருந்தாலும் Forex Currency Trading & Commodity Trading பற்றிய முழுமையான தகவல்கள் மற்றும் பயிற்சிகள் தமிழில் எங்கும் பரப்பப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆகையால் தான் இன்னும் பலர் இந்த அறிய வாய்ப்பினைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தப்படியே எளிமையாக மவுஸ் மூலம் இரண்டே இரண்டு கிளிக் செய்து பணம் சம்பாதிக்காமல் இருக்கிறார்கள் அல்லது தவறான வழிகாட்டுதல்களால் இழப்பினைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.\nபிறந்த குழந்தைக்கு நடக்கத் தெரியாது ...பேசத் தெரியாது... ஆனால், நாம் அம்மா சொல்லு.... அக்கா சொல்லு... அத்த அத்தச் சொல்லு எனச் சொல்லி பேசக் கற்றுக் கொடுக்கிறோம்.. அந்தக் குழந்தையும் சிறப்பாக பேச ஆரம்பித்துவிடுகிறது. அதைப்போல்.... நட நட... எனச் சொல்லி நடக்கப் பழகிக் கொடுக்கிறோம், அதிலும் 10 தடவை கீழே விழுந்து சிரிக்கும். அதைப்போல், ஃபோரக்ஸ் ட்ரேடிங்க் எப்படிச் செய்வது என்பது தெரியாமல் இருக்கும் உங்களுக்கு அடிப்படைப் பாடங்கள் அனைத்தையும் படுகை.காம் சிறப்பாக கற்றுக் கொடுக்க முடிவு செய்துள்ளது. கீழே கொடுக்கப்படும் பாடங்கள் ஒவ்வொன்றையும் படிப்பது மட்டும் அல்லமால், அதனை அப்படியே பயிற்சியாகச் செய்துப் பார்க்கவும் ஒர் ஆன்லைன் டொமோ ஃபோரக்ஸ் அக்கவுண்ட் ஒன்றும் 1000 டாலர் பணத்துடன் இலவசமாக வழங்குகிறோம்.\nஇலட்சங்களுக்கும் மேல் முதலீடு செய்யக்கூடிய இடம் என்பதால் முதலில் மிகவும் நம்பகமான ப்ரோக்கர் தளத்தில் சேர்வது என்பது பாரக்ஸில் மிக முக்கியம். நல்ல ப்ரோக்கர் தளத்தில் பணத்தினை முதலீடு செய்தால் மட்டும் தான் உடனுக்கூடன் பணத்தினை நாம் எடுத்துக் கொள்ள முடியும். அந்த வகையில் நான் சுட்டும் FBS Forex Broker தளம் கடந்த 2009 முதல் செயல்பட்டு வருவதோடு மிகக் குறைந்த Spread ஆக 0.2 Pips மட்டுமே வர்த்தக ஆர்டரில் பிடித்தம் செய்பவர்கள். இது மார்க்கெட்டில் இருக்கும் மற்ற பாரக்ஸ் ப்ரோக்கர்களைக் காட்டிலும் மிகக் குறைந்த ஸ்ப்ரட் தொகை. இதன் மூலம் நாம் அதிக இலாபத்தினை மிக விரைவாக எட்ட முடியும்.\nகுறைந்தப்பற்ற முதலீடு என்பது ரூ.1000 செய்துகூட நாம் சிறப்பாக நாணய வர்த்தக நடைமுறையைக் கற்றுக் கொள்ள முடியும். இதற்கான ப்ரோத்யோக கணக்காக Cent அக்கவுண்ட் நமக்கு வழங்குகிறார்கள். மேலும் ஆயில் மற்றும் பங்கு வர்த்தகம் செய்வதற்கு ஏதுவாக Standard அக்கவுண்ட் பயன்பாடும், இலட்சங்களுக்கு மேல் முதலீடு செய்பவர்களுக்கு குறைந்த ஸ்ப்ரட் அக்கவுண்டாக Unlimited அக்கவுண்ட் என பலதரப்பட்ட அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்த நமது பெர்சனல் அக்கவுண்டிற்குள் பெற்றுக் கொள்ளலாம்.\nஉங்களுக்கான வர்த்தக கணக்கினை 5 நிமிடத்தில் உடனே ரிஜிஸ்டர் செய்து கொள்ளலாம். டெமோ வேண்டுபவர்கள், Standard Demo என்று கொடுத்து உங்களுக்கான பாரக்ஸ் கணக்கினை தொடங்கிக் கொள்ளுங்கள். ரியல் அக்கவுண்ட் ஒபன் செய்பவர்கள் குறைந்த முதலீடு என்றால் Cent Account ஒபன் செய்து கொள்ளுங்கள்.. 500$ முதலீடு என்றால் Standard Account ஒபன் செய்து கொள்ளுங்கள்\nமுதலீடு செய்வது பற்றிய தகவல் எத்தனை முக்கியமோ, அதனைவிட மிக முக்கியம் பணத்தினை எவ்வாறு எடுப்பது என்பதுதான். FBS பொறுத்த வரைக்கும் நாம் சம்பாதிக்கும் தொகை ரூ.100 என்றால் கூட அன்றைய தினமே எடுத்துக் கொள்ளலாம். காலை மாலை என இரண்டு வேளையும் கூட பணத்தினை எடுத்துக் கொள்ளலாம். முதலீட்டுக்கு நம்பகமான தளம் என்பதோடு மட்டுமில்லாமல் உடனுக்கூடன் பணத்தினை எடுத்துக் கொள்வது என்பதும் இதில் சிறப்பு அம்சம் என்பதால் உங்கள் அனைவரையும் நான் கேட்டுக் கொள்வது FBS வர்த்தக புரோக்கர் தளத்தில் அக்கவுண்ட் ஒபன் செய்து கொள்ளுங்கள் என்பதுதான். இத்தளத்திற்கு டெபாசிட் செய்வதற்கும் சரி, பணத்தினை எடுப்பதற்கும் சரி எனது உதவிகள் எப்பொழுதும் கிடைக்கும். ஆம், இத்தளத்தில் நான் Dollar-Exchanger -ஆக செயல்படுவதால் பணத்தினை எனது வங்கிக்கு அனுப்பிவிட்டு, உங்களது FBS Trading Account Number கொடுத்தால் உடனே டெபாசிட் செய்து கொடுத்துவிடுவேன். அதைப்போல், பணத்தினை எடுப்பதற்கும் Internal Transfer வழியாக Exchanger Lite என்ற எனது கணக்கிற்கு வித்ட்ரா ரெக்யூஸ்ட் கொடுத்த அன்றைய தினமே உங்களது வங்கி விவரத்தினைக் கொடுத்து பணத்தினைப் பெற்றுக் கொள்ளலாம். தினம் தினம் இலாபத்தினை எடுக்க நினைத்தாலும் வித்ட்ரா செய்து பெற்றுக் கொள்ளலாம்.\nhttp://images.snoork.com/images/1365981741_bank.jpg[/fi]பணம் டெபாசிட் செய்ய எனது வங்கி விவரம் அருகில் கொடுத்துள்ளேன், இதற்கு ஆன்லைன் பேங்க் ட்ரான்ஸ்பர் வழியாகவோ அல்லது நேரடியாக டெபாசிட் முறையாகவோ பணத்தினை அனுப்பிவிட்டு எனது மொபைல் அல்லது மெயில் ஐடிக்கு தொடர்பு கொண்டு உங்களது FBS Account எண் கொடுத்தால் உடனே பணத்தினை டாலராக கன்வர்ட் செய்து உங்களது அக்கவுண்ட்க்கு மாற்றம் செய்துவிடுவேன்.\nபாரக்ஸில் பணம் எடுக்கும் வழிமுறை:\nபணம் எடுக்க நினைத்தால், Withdraw Request ஐ- Internal Transfer என்ற ஆப்சன் மூலம் Exchanger-Lite என்ற எனது கணக்கிற்கு மாற்றம் செய்துவிட்டு, உங்களது வங்கி விவரத்தினை எனது மெயில் ஐடிக்கு அனுப்பிவிடுங்கள்.. அன்றைய தினமே பணம் உங்களது வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டுவிடும்.\nஇலவசப் பயிற்சியினை வீட்டிலிருந்தப்படியே ஆன்லைன் மூலமாகவும் கற்றுக் கொள்ளலாம். சந்தேகம் ஏற்படின் எனது தொலைபேசிக்கு தொடர்பு கொண்டு, கேட்டுத் தெளிவுப்படுத்திக் கொள்ளலாம். அதைப்போல், 1 இலட்சத்திற்கும் மேல் முதலீடு செய்திருப்பவர்கள் அரும்பாக்கம்-- சென்னை 106 , அருகில் இருப்பவர்கள் நேரில் வந்து கற்றுக் கொள்ள ஆசைப்பட்டாலும் நேரடியாக வந்து கற்றுக் கொள்ளலாம்.\nஇலவச ட்ரேடிங்க் பயிற்சி அக்கவுண்ட் ஒபன் செய்ய >\nஃபோரக்ஸ் ட்ரேடிங்க் செய்யத் தேவையானவை:\n1. 18 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும்.\n2. ஐ.டி ப்ரூப் ( வோட்டர் ஐடி/ட்ரைவிங்க் லைசன்ஸ்/ஆதார் கார்டு/பாஸ்போர்ட்போன்றவை)\n4. ட்ரேடிங்க் செய்யப் பணம் (குறைந்தது - ரூ.1000)\nபயிற்சியின் பொழுது அதிகப் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை, 1000 ரூபாய் மட்டும் செலுத்தி செண்ட் அக்கவுண்டில் பயிற்சியினை வெற்றிகரமாக முடித்தப் பின்னர் உங்களால் முடிந்த அளவுக்கு இன்வஸ்ன்மெட் செய்து ரியல் அக்கவுண்ட் மூலம் ட்ரேடிங்க் செய்து பெரிய இலாபம் சம்பாதித்துக் கொள்ளலாம். ஆகையால் பயிற்சியில் சேர விரும்புபவர்கள், இப்பதிவின் மேல் கூறப்பட்ட அனைத்தும் என்னிடம் இருக்கிறது, ட்ரேடிங்க் செய்யவும் ஆர்வமாக இருக்கிறேன் என்று சொன்னால், தேவையான அனைத்து பயிற்சியும் இலவசமாக கீழே விடியோவாக கொடுக்கப்பட்டுள்ளது. பயிற்சி விடியோக்கள் 50-ஐயும் பார்ப்பதோடு, அதில் சந்தேகம் இருப்பினும் இங்கு கேட்டு தெளிவு பெற்றுக் கொள்ளலாம். பயிற்சியினை முடித்தப் பின்னர் நீங்கள் விரும்பின் இன்வஸ்மெண்ட் செய்து ரியலாக ட்ரேடிங்க் செய்யலாம்.\nவங்கியில் கிடக்கும் பணத்தினை பாரக்ஸ் அக்கவுண்டில் போட்டு வைத்தால் வருடம் 100% முதல் 200% வருவாய் பார்க்கலாம். உங்களுக்காக வர்த்தகத்தினை செய்து கொடுக்கும் பணியினையும் மேற்கொண்டு வருகிறேன். குறைந்தப் பற்றம் ரூ.7000 முதல் உங்களது தகுதிக்கு ஏற்ப வர்த்தக அக்கவுண்டில் டெபாசிட் செய்து கொள்ளலாம். அக்கவுண்டில் இருக்கும் பணத்தினை எந்த நேரத்தில் வேண்டும் என்றாலும் எடுத்துக் கொள்ளலாம்.\nஅதிக தொகை முதலீடு செய்து இலாபகரமாக ட்ரேடிங் செய்யும் யுக்திகளுக்கான மாற்று தகவல்கள் என்னைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம். ஆதித்தன் - பாரக்ஸ் - 9003032100\nForex Trading செய்து இலாபம் சம்பாதிப்பது எப்படி என்பதற்கான A -Z பயிற்சிகள் Tamil\nTamil Forex Trading Training - முழுமையான பயிற்சி விடியோவாக:\nஇலவச ட்ரேடிங்க் பயிற்சி அக்கவுண்ட் ஒபன் செய்ய >\nமுதலில் இலவச ட்ரேடிங்க் அக்கவுண்ட் ஒன்றினை மேல் உள்ள லிங்க் வழியாகச் சென்று ரிஜிஸ்டர் செய்யுங்கள்\nடொமோ அக்கவுண்ட் அப்ரூவல் கிடைத்ததும், அடுத்து எப்படி ஆர்டர் போடுவது என்பதனை கற்றுக் கொள்ள மேல் உள்ள லிங்கைக் கிளிக் செய்யுங்கள்..\nஆர்டர் எப்படி ஒபன் செய்து இலாபத்துடன் க்ளோஸ் செய்வது மற்றும், ஆட்டோமெட்டிக்காக ஆர்டரை ஸ்டாப் லாஸ் & டேக் பிராபிட் பாயிண்ட் கொடுத்து ஆர்டரை Execute செய்வது என்பதனைப் பற்றி விவரமாகப் படிக்க > http://www.padugai.com/tamilonlinejob/v ... =50&t=5909\n4. மார்கெட் ட்ரெண்ட் பார்த்து, எப்படிச் சரியாக ப்ராபிட் ஆர்டராக போடுவது\nஎன்னதான் ஆர்டர் போடத் தெரிந்தாலும் ட்ரெண்ட் பார்க்கத் தெரியாவிட்டால் அது நெகட்டிவாக முடிந்துவிடும். ஆகையால் மார்கெட் ட்ரெண்ட் எப்படி பார்ப்பது என்பதற்கான பாகம் பார்க்க > http://www.padugai.com/tamilonlinejob/v ... =50&t=5910\nபைப்ஸ் மற்றும் அதனைக் கொண்டு எப்படி ப்ராபிட் கால்குலேட் செய்வது, ஆர்டர் செய்வதற்கு முன் ஈக்குவிட்டியினை எப்படி கால்குலேட் செய்வது பற்றிய பதிவு பார்க்க > http://www.padugai.com/tamilonlinejob/v ... =50&t=5927\n6. Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்\n$100/ ரூ.7000 போதும் ட்ரேடிங்க் தொடங்க ...\n7. அடுத்ததாக சார்ட் டெக்னிகல் அனலைசிஸ் பற்றிப் பார்க்கலாம்...\nஒரே வாரத்தில் நீங்களும் ஃபோரக்ஸ் எக்ஸ்பர்ட் ஆவதற்கு, போரெக்ஸ் மார்கெட் பற்றிய அலசல் பதிவுகளை தவறாமல் படித்து, நீங்களும் அலசுங்கள்... எங்களது அலசல் பதிவுகளைப் படிக்க >\n2. 22/26 வாரத்தில் நடந்தது என்ன\nதொடர்ச்சி மேல் உள்ள விடியோவின் கடைசிப் பாகங்களை தொடருங்கள் ...\nவணக்கம் ஆதி சார் தீபாவளி வாழ்த்துக்கள் என்றோ Free பிட்காயின்ல் சிறுக சிறுக சேர்த்த சதோசி இன்று வளர்ந்து 20 $ ஆகி உள்ளது இதை எப்படி FBS அக்கவுண்டில் முதலீடு செய்வதுஎன்று கூறவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/tips-for-job-seekers-003211.html", "date_download": "2018-11-13T06:29:42Z", "digest": "sha1:U2LPZ6YMRYAM2DW7IPA77FL5CVDANE7L", "length": 15820, "nlines": 99, "source_domain": "tamil.careerindia.com", "title": "வேலை தேடி அலையும் மனமே ஆறு மனமே ஆறு | Tips for Job seekers - Tamil Careerindia", "raw_content": "\n» வேலை தேடி அலையும் மனமே ஆறு மனமே ஆறு\nவேலை தேடி அலையும் மனமே ஆறு மனமே ஆறு\nவேலை தேடி அலைந்து திரிந்தும் கிடைக்கவில்லை என்ன செய்தாலும் எதுவும் பிடிப்படவில்லை என்னதான் செய்யலாம் என்ற குழப்பதில் பல இளைஞர்கள் இருக்கின்றனர். ஒரு பக்கம் படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லை என ஒரு தரப்பினர் அலைந்து கொண்டிருக்கின்றனர்.\nவாய்ப்புகள் கிடைத்தும் அதனை சரியாக பயன்படுத்தி கொள்ளாமல் வேலை செய்து கொண்டிருக்கும் இளைஞரகள் ஒரு திசையில், மேலும் வேலை கிடைத்தும் கிடைக்காமலும் கடனே என வேலை செய்யும் இளைஞர்கள், சொந்த தொழில் புரிவதற்கான வாய்ப்புகள் வசதிகள் கிடைக்காத இளைஞர்கள் என நாட்டில் வேலை வாய்ப்புக்களில் பல சிக்கல்கள் இருக்கின்றன. அதனால் பலர் மன உலைச்சலுக்கு ஆளாகின்றனர்.\nஎதிலும் திருப்தி அடையாமல் எதை நோக்கி ஒடுகின்றோம் என தெரியாமல் ஓடும் இளைஞர்களுக்கான குறிப்புகள். நாட்டில் எட்டு திசைகளிலும் ஏராளமான மன குழப்பங்கள், நிம்மதியற்ற நிலையானது வேலை தேடி கொண்டிருக்கும் இளைஞரகளுக்கும் வேலையில் திருப்தி அடையாத இளைஞர்களுக்கும் இருந்து கொண்டேதான் இருக்கின்றது.\nவேலையில் திருப்தியற்ற நிலை :\nசெய்யும் வேலையை ஒருமித்த மனதுடன் செய்யாமல் பலர் இருக்கின்றனர் காரணம் மனநிறைவில்லாமல் படித்தோமா வேலை வாங்கனுமா என் மிஸின் மாதிரி செயல்பட்டால் நிச்சயம் மனநிறைவு பெற முடியாது.\nஉங்கள் பிரச்சனைக்கு நீங்கதான் சொல்யூசன் ஆவீர்கள், பிகாஸ் செய்யும் வேலையில் பிடிப்பற்ற நிலையில் இருக்கும் உங்கள் மனநிலையை மாற்றி அமைத்து வேலையில் ஈடுபாட்டோடு மனதை செயல்பட வைக்க வேண்டியது உங்கள் பொருப்பு ஆகும். அவ்வாறு செயல்படும் பொழுது நீங்கள் சார்ந்த நிறுவன முன்னேற்றம் உங்களை உற்சாகம் ஊட்டும், மேலும் நீங்கள் பெறும் வருமானத்திற் கேற்ற விஷ்வாசம் அதில் இருக்கும்.\nஉங்கள் ஓய்வு நேரத்தில் நீங்கள் விரும்பும் துறை எது அதனை எவ்வாறு அடைவது குறித்து சிந்தித்து செயலாற்றுங்கள் நிச்சயம் உங்களுக்கான விடைக் கிடைக்கும்.\nவேலை கிடைத்தும் வேலையில் பிடிப்பற்ற நிலையில் இருக்கும் இளைஞரான உங்களுக்கு நினைவு படுத்த விரும்புவது என்னவெனில் வேலையில்லாமல் இருக்கும் உங்கள் நண்பரைப் பற்றி ஒரு நிமிடம் யோசியுங்கள் பின் செயபடுங்கள் சிந்தித்து செயலாற்றுங்கள் வெற்றி நிச்சயம் பெறலாம்.\nவேலை தேடும் மனமே ஆறு மனமே ஆறு:\nவேலை தேடும் இளைஞரா நீங்கள் உங்களுக்கான திறன் இருந்தும் வேலை கிடைக்கவில்லை என்ற ஆதாங்கத்துடன் சுற்றுகின்றீர்களா, கவலை வேண்டாம். வேலைக்கு நிறைய அப்ளிகேசன் போட்டும் கிடைக்கவில்லை.\nஇண்டர்வியூ போயும் வேலைக்கு போகலையே என்று ஏமாற்றம் இருக்கா, கவலையை விடுங்க கொஞ்ச காலம் சிறிது காலம் நீங்கள் படித்த படிப்பை மறந்து கிடைக்கும் வேலையில் பணியாற்றுங்கள். ஜஸ்ட் பார் சம் டேஸ் பணியாற்றுங்கள் அதன் பின் நீங்கள் நிச்சயம் உங்கள் விருப்பத்துறையில் உங்களுக்கே தெரியாமல் இருப்பீர்கள. உங்கள் எண்ணமே உங்களை உருவாக்கும்.\nவேலையற்று விரக்தியில் இருக்கும் இளைஞர்களுக்கு நான் நினைவுப்படுத்தும் இரண்டு வரிகள்\nஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார் உள்ளத்தில் உள்ளது அமைதி\nஇன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இயற்கை அமைத்த நியதி\nசொல்லுக்கு செய்கை பொன்னாகும் வரும் இன்பத்தில் துன்பம் பட்டாகும்.\nஇந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில் எல்லா நன்மை உண்டாகும். மேலே குறிப்பிட்ட வரிகளின் உண்மையை உணர்ந்து நன்மையை செய்யுங்கள் இந்த உலகம் உங்களிடம் மயங்கும் . அப்பொழுது உங்கள் நிலை உயரும், நிலை உயரும் போது பணிவுடன் இருங்கள் உயிர்கள் உங்களை வணங்கும்\nவிருப்பற்ற வேலை வெருப்பற்ற சூழல் :\nவிருப்பற்ற வேலை வெருப்பற்ற சூழலில் வாழும் ரக மனிதரா நீங்கள் நிச்சயம் உங்களை மாற்றி கொள்ளுங்கள் உங்களால் நிர்வாகம் பாதிக்கும் அதனை உணர்ந்து செயல்படுங்கள். விருப்பற்ற வேலையில் வெருப்பில்லா சூழல் இல்லை என்ற போதிலும் உங்களிடம் டெடிகேசன் இருக்காது. அது நீங்கள் பணியாற்றும் நிர்வாகத்தின் வளர்ச்சிக்கு உதவாது.\nசுய தொழில் புரிவதற்குரிய டூல்கள் அனைத்தும் தயாராக வைத்து இருந்தும் சரியான சப்போர்ட் இல்லாத நிலையில் சில இளைஞர்கள் வருந்தி சுற்றுவதுண்டு அதனால் என்ன பயன் கொஞ்சம் யோசியுங்க உங்களுக்கான தளம் அமையவில்லை வாய்ப்பு ஆதரவு கிடைக்கவில்லை என சுற்றிதிரிவதைவிட நீங்கள் சேர்ந்த துறையில் கொஞ்சம் நாட்கள் வேலை செய்து பாருங்கள் அந்த வேலையில் இருக்கும் பிராக்டிக்கல் பிராப்ளம் அறிய உதவிகரமாக இருக்கும். உங்கள் சுய தொழில் செயல்பாட்டின் போது நீங்கள் அலார்டாக இருக்க செய்யும்.\nவேலையிடத்தில் வெரிகுட் வொர்க்கராக ஒர்க்கவுட் செய்ய கற்றுக்கொள்வோம் வாங்க\nவேலையில்லா பட்டதாரியில்லை நான் வெரி இம்பார்டண்ட் பட்டதாரி\n இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு\nதிருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் - கந்த சஷ்டி ஸ்பெஷல்\nமக்களை முட்டாளாக்கிய மோடியின் மெகா மோசடி அம்பலம்...\nஅஜித் அரசியலுக்கு வருவார்.. விஜய் முதல்வர் ஆவார்-புலி பட தயாரிப்பாளர்\nசிலர் ஆன்லைனில் பகிர்ந்த ச்சீ.. ச்சீ.. சொல்ல வைக்கும் சிற்றின்ப ஆசைகள்\nஇனி சீனாகிட்ட இருந்து யாரும் தப்பிக்க முடியாது; வேற லெவல் கண்காணிப்பு\nமோடிஜி... ரூ3.5 லட்சம் கோடி கார்ப்பரேட் கடன் தள்ளுபடி பண்ணிட்டீங்களாமே... ராகுல் காந்தி\nகோல் மழை பொழிந்த கோவா அணி…. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசென்னை பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\n இதோ உங்களுக்காகக் காத்திருக்கும் மத்திய அரசு வேலை\nஇந்திய இராணுவத்தில் மத போதகர் வ��லை வேண்டுமா \nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/04/stf.html", "date_download": "2018-11-13T06:34:45Z", "digest": "sha1:YJOFBDGLZQWKEBGEDE646PWKA47R6TID", "length": 4965, "nlines": 53, "source_domain": "www.sonakar.com", "title": "மேலும் சில பாதாள உலக பேர்வழிகள் கைது; STF தீவிர நடவடிக்கை - sonakar.com", "raw_content": "\nHome NEWS மேலும் சில பாதாள உலக பேர்வழிகள் கைது; STF தீவிர நடவடிக்கை\nமேலும் சில பாதாள உலக பேர்வழிகள் கைது; STF தீவிர நடவடிக்கை\nகடந்த இரு வாரங்களாக விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்டு வரும் தீவிர நடவடிக்கைகளால் பல பாதாள உலக பேர்வழிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nஇதன் பின்னணியில் இன்று காலையிலும் மோதர பகுதியில் இரு நபர்கள் கைது செய்யப்பட்டு குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.\nகூட்டாட்சி அரசில் தாராளமாக பாதாள உலக நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/spirituality/98032-dos-and-donts-of-pooja.html", "date_download": "2018-11-13T07:47:55Z", "digest": "sha1:FNQC2LC2WR67QVWM4KW4XFOPH53WGGS6", "length": 12638, "nlines": 74, "source_domain": "www.vikatan.com", "title": "Do's and Don'ts Of Pooja | விநாயகருக்கு துளசி கூடாது... பெருமாளுக்கு அட்சதை ஆகாது... பூஜையில் செய்ய வேண்டியவை... செய்யக்கூடாதவை! | Tamil News | Vikatan", "raw_content": "\nவிநாயகருக்கு துளசி கூடாது... பெருமாளுக்கு அட்சதை ஆகாது... பூஜையில் செய்ய வேண்டியவை... செய்யக்கூடாதவை\nஉங்கள் பூஜைகளில் இதையெல்லாம் கவனியுங்கள்..அதிகாலை, மாலை நேர பூஜையே நல்லது. பண்டிகை மற்றும் விரத நாட்களில் அதற்கான நேரங்களில் பூஜை செய்யலாம். பூஜையில் கவனிக்க வேண்டிய சில குறிப்புகளைத்தான் இங்கே உங்களுக்காகக் கொடுத்திருக்கிறோம். குறிப்புகளைப் பின்பற்றி குற்றமில்லாமல் செய்து தெய்வ அனுக்கிரகம் பெறுங்கள். விநாயகரை துளசியால் பூஜிப்பது தவறு. பெருமாளை அட்சதையால் பூஜிப்பதும் தவறுதான். சிவனுக்கு தாழம்பூ ஆகாது. திருமகளுக்கு தும்பை மலர் விலக்கானது. பவளமல்லி சரஸ்வதிக்கும், அம்பிகைக்கு அருகம்புல்லும் பூஜைக்கு உரியவை அல்ல.\nதும்பை, வில்வம், கொன்றை, ஊமத்தை, வெள்ளெருக்கு போன்றவை சிவனுக்கு உரிய மலர்கள். காளியம்மன், துர்கை, முருகனுக்கு அரளிப் பூக்கள் உகந்தவை. அருகம்புல், வில்வம், தாமரைப்பூ, சம்பங்கி, சாமந்தி, மரிக் கொழுந்து, சங்குப்பூ, நீலப்பூ, துளசி, மல்லிகை, ரோஜா, பன்னீர் ரோஜா, விருட்சிப்பூ பூஜைக்கான மலர்கள் என ஆன்றோர்களால் கூறப்படுகிறது. சாமந்திப்பூ உள்ளிட்ட மணமில்லாத மலர்களை பூஜைக்கு விலக்கி விடவேண்டும். ஆனால் அலங்காரத்துக்குப் பயன்படுத்தலாம்.\nஅர்ச்சிக்கும்போது முழு மலரால் அர்ச்சனை செய்ய வேண்டும். பூவின் இதழ்களைக் கிள்ளி அர்ச்சனை செய்வது வேண்டாம். காய்ந்து போன, வாடிப்போன, பூச்சிகள் கடித்த, அழுகிப்போன பூக்களை வழிபாட்டில் சேர்ப்பது தெய்வ குற்றம். நீரில் தோன்றும் மலர்களைத் தவிர மற்ற மலர்களை பறித்த அன்றே பயன்படுத்த வேண்டும். வில்வம், துளசி தவிர மற்ற மலர்களைக் கொண்டு ஒருமுறை வழிபாட்டில் பூஜித்த பிறகு மறுபடியும் அந்த மலர்களை பயன்படுத்த கூடாது. நுகரப்பட்டது, கீழே விழுந்தது, முடி இருந்தது போன்ற மலர்கள் பூஜைக்கு கூடவே கூடாது. செண்பக மொட்டுக்கள் தவிர, வேறு மலர்களின் மொட்டுகள் பூஜையில் சேர்க்கக் கூடாது. வில்வம். துளசியைத் தளமாகவே பயன்படுத்த வேண்டும். முல்லை, வில்வம், விளா, கிளுவை, நொச்சி போன்றவை பஞ்ச வில்வம். இவை சிவபூஜைக்கு அருமையானவை. துளசி, மகிழம், செண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, அருகு, நாயுருவி, விஷ்ணுக்ராந்தி, நெல்லி இவற்றின் இலைகள் பூஜைக்கு பயன்படுத்த வேண்டியவை.\nநாகப்பழம், மாதுளை, கொய்யா, வாழை, நெல்லி, இலந்தை, மாம்பழம், பலா, எலுமிச்சை, புளியம்பழம், விளாம்பழம் போன்றவையே பூஜைக்கு ஏற்ற பழங்கள். வாழைப்பழத்தில் பூவன் பழம், நாட்டுப்பழம் நல்லது. குடுமித் தேங்காயைச் சீராக உடைத்து, பிறகுதான் குடுமியை பிரிக்க வேண்டும். அழுகிய தேங்காய் என்றால் மாற்றி வேறு தேங்காய் உடைக்கலாம். கோணலான, வழுக்கையான தேங்காய் வேண்டாம்.\nபூஜையின்போது அழுக்கான உடை அணிய வேண்டாம். திருநீறு, தீர்த்தம், குங்குமம் போன்ற பிரசாதங்கள் கோயில் அர்ச்சகர் மூலமாகவே வாங்க வேண்டும். தானாகவே எடுத்துக் கொள்ள கூடாது. வெற்றிலைக்கு நுனியும், வாழைப்பழத்திற்கு காம்பும் அவசியம் இருக்க வேண்டும். வெற்றிலைப்பாக்கில் சுண்ணாம்பு கூடாது. அவல் பொரி, கடலை, கற்கண்டு போன்றவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். பச்சரிசியில்தான் நைவேத்தியம் செய்யவேண்டும். விக்கிரகங்களை தொடாமல் பூஜிக்க வேண்டும். எண்ணெயை விட பசுநெய் தீபத்துக்கு நல்லது.\nவழிபாட்டுக்கு முன்பாக சாம்பிராணி புகை இடுவது சிறப்பானது, சாம்பிராணி வாசம் கெட்ட அதிர்வுகளை விரட்டி விடும் ஆற்றல் கொண்டது. கோலமிட்டு, விக்கிரங்களை சரியாக அமைத்துக்கொண்டு, விளக்கேற்றி, ஊதுபத்தி ஏற்றி, அர்ச்சனை செய்து, பின்னர் கற்பூர ஆரத்தி காட்ட வேண்டும். வழிபாட்டுக்கு தேவையான நீர், விபூதி, குங்குமம், மஞ்சள், நெய், திரி, உதிரி புஷ்பம், வஸ்திரம், மாலை, சந்தனம், தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, ஊதுபத்தி, நைவேத்தியம், தட்சிணை, தீப்பெட்டி என எல்லாவற்றையும் தயாராக எடுத்து வைத்துக்கொண்ட பிறகே பூஜையை ஆரம்பியுங்கள். தெய்வங்களுக்கு ஏற்ற ஸ்தோத்திரங்கள் பாடுவது சிறப்பானது.\nஇத்தனை கவனமாகத்தான் பூஜிக்க வேண்டுமா என்று கேட்கிறீர்களா இவை எல்லாம் ஆண்டவனை ஆராதிக்க உண்டான முறைகள்தான். ஆனால் உண்மையான பக்தியும், அர்ப்பணிப்பும், சரணாகதியும்தான் இறைவனுக்கு விருப்பமானவை. அதனால்தானே கீதையில். 'என்னை வழிபட, அதிக சிரமம் வேண்டாம், ஒரு புஷ்பமோ, ஒரு ��ழமோ, அதுவும் கிடைக்காவிட்டால் ஒரு உத்தரணி தீர்த்தமோ அர்ப்பணித்தால் போதும்' என்றார் பகவான் கிருஷ்ணர். முடிந்தவரை முன்னோர்கள் கூறிய முறைகளைப் பயன்படுத்தி பூஜியுங்கள். நிச்சயம் உங்கள் வேண்டுதலுக்கான பலன் கிடைத்தே தீரும்.\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-11-13T06:37:36Z", "digest": "sha1:SFPA3NVDKLR34MMBB7HDI2Q624H34BUB", "length": 14350, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் - குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு கொலை மிரட்டல்\nரயில்பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்துக்கும் இடையே சிக்கிய பயணி - மீட்ட ஆர்.பி.எஃப் காவலர்\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி \nசாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது\nஅடுத்தடுத்து ஏவுகணைச் சோதனை... மீண்டும் அதிரவைத்த வட கொரியா\nதொடரும் ஏவுகணைச் சோதனை... வடகொரியாவுக்கு ஐ.நா கடும் கண்டனம்\nபதற்றம் நிறைந்த பகுதியில் சீனா ஏவுகணை சோதனை\nவட கொரியாவின் ஏவுகணை சோதனை தோல்வி\nவட கொரியாவைச் சமாளிக்க அமெரிக்கா நடவடிக்கை\nஇந்தியாவின் சக்திவாய்ந்த அக்னி-1 சோதனை வெற்றி \nதனுஷ் ஏவுகணை சோதனை வெற்றி\nஅக்னி-2 ஏவுகணை சோதனை வெற்றி\n'நிர்பய்' ஏவுகணை சோதனை தோல்வி\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின�� முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nசென்டிமென்ட் தனுஷ்... ஆட்டோ டிரைவர் சாய் பல்லவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiraiulagam.com/vandi-movie-audio-launch-stills-gallery/vandi-036/", "date_download": "2018-11-13T07:04:13Z", "digest": "sha1:2WVXMXDLCBFTVF5P4Y42JPL252IVMKFU", "length": 2324, "nlines": 54, "source_domain": "thiraiulagam.com", "title": "Thiraiulagam vandi 036 - Thiraiulagam", "raw_content": "\nவண்டி படத்தின் இசை வெளியீட்டு விழா – Stills Gallery »\nநடிகை மீனாட்சி- Stills Gallery\n‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படத்திலிருந்து…\nநடிகை பிரியா லால் – Stills Gallery\n‘கரிமுகன்’ இசை வெளியீட்டு விழா- Stills Gallery\nசசிகுமார் நடிக்கும் ‘கொம்புவச்ச சிங்கம்டா’\nபாரதிராஜா கடிதத்தில் உள்ளது எழுத்து வடிவில்…\nசில மணி நேரத்தில் நடக்கும் கதையே ‘புளு வேல்’\nநடிகரை மறுமணம் செய்யும் செளந்தர்யா ரஜினிகாந்த்\nமெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரிப்புக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் போட்ட தடை…\n‘செய்’ படம் நவம்பர் 16 ஆம் தேதி ரிலீஸ்\nநயன்தாராவுக்கு கால்ஷீட் பார்க்கும் ராணா\nவீட்டுக்கு வந்த வீரப்பன் ஆவி\nபிங்க் ரீமேக் – கெஸ்ட் ரோலில் அஜீத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/job-notification-of-indian-coastguard-002789.html", "date_download": "2018-11-13T07:03:33Z", "digest": "sha1:YOG3EHSF3V6CBCC6OH33VOCZTZOETR5N", "length": 10971, "nlines": 85, "source_domain": "tamil.careerindia.com", "title": "பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி!, இந்திய கடலோரப்படையில் வேலைவாய்ப்பு !! | job notification of Indian coastguard - Tamil Careerindia", "raw_content": "\n» பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி, இந்திய கடலோரப்படையில் வேலைவாய்ப்பு \n, இந்திய கடலோரப்படையில் வேலைவாய்ப்பு \nஇந்திய கடலோரப்படையில் வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது . நீங்கள் கேட்டரிங் முடிச்சிரிங்களா, ரேஷன் பொருட்களை முறையா��� கையாள தெரியுமா அத்துடன் பரிமாற தெரியுமா பத்தாம் வகுப்பு 50% சதவீகித மதிபெண்களுடன் தேர்ச்சி பெற்றுள்ளிர்களா உங்களுக்கான வாய்ப்பு விண்ணப்பிக்க மறக்காதிங்க .\nஇந்திய நாவிக் படையில் குக் மற்றும் ஸ்டூவார்டு பிரிவுகளில் காலியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது .சைவம் அசைவம் நன்றாக சமைக்க தெரிந்திருக்க வேண்டும் . ஸ்டூவார்டு பணிக்கு நல்ல பரிமாறுதல், ஹவுஸ் கீப்பிங் நிதி கையாளுதல், மெஸ் நிர்வாகம் தெரிந்திருக்க வேண்டும் . இந்திய கடற்படையில் டொமஸ்டிக் பிரிவில் இந்த வாய்ப்பை தகுதியுடையோர் பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம் .\nஇந்திய கடலோரப்படையில் விண்ணப்பிக்க அக்டோபர் 23 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விணணப்பிக்கலாம் 18 முதல் 22 வயது வரை வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் . ஆன்லைனில் விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ தளத்தை இணைத்துள்ளோம் . இத்தளத்தில் விண்ணப்பத்தாரார் சமர்பிக்க வேண்டிய அனைத்து விவரங்களும் அறிவிக்கப்படுள்ளது . விண்ணப்பத்தாரர்க்கு தேவையான கடலோரப்படைத்தளத்தின் இணைய இணைப்பும் உடன் இணைத்துள்ளோம்\nகடலோரப்படையில் சமையல்கலைஞர்க்கு மாத சம்பளமாக ரூபாய் 21700 தொகை 7வது ஊழியர் சம்பள அட்டவணைப்படி வழங்கப்படும் . அத்துடம் அலவன்ஸ் தொகையும் பெறலாம் . மேலும் விண்னப்பிக்க இணையதள இணைப்பையும் கொடுத்துள்ளோம் . விண்ணப்பித்துள்ளோர்களின் இடங்களிய பொருத்து தேர்வு செய்யப்படுவார்கள் .\nஇந்தியகடற்ப்படையில் வடக்கு பகுதி கொல்கத்தா மற்றும் மேற்கு பகுதி மும்பை அத்துடன் கிழக்கு பகுதி சென்னை வடமேற்கு பகுதிகளில் பணியிடங்களில் வேலைகள் செய்ய வேண்டும் . அந்தந்த பிரிவுகளை சேர்ந்த திறன் வாயந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் . உடலதகுதி தேர்வும் நடத்தப்படும் அனைத்திலும் தேர்ச்சி பெறுவோர்கள் வேலைவாய்ப்பு பெறலாம் .\nஇஸ்ரோவில் பத்து மற்றும் படட்ப்படிப்பு முடித்தோர்க்கு வேலைவாய்ப்பு \nஇர்கான் நிறுவனத்தில் வேலைவாய்பிற்கு விண்ணப்பிக்கவும்\nபத்தாம் வகுப்பு படித்தவர்கள் இந்திய இராணுவத்தில் வேலை வாய்ப்பு பெறலாம்\nஇந்திய மருத்துவக் கழகத்தில் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்பில் சேர வேண்டுமா \nரஜினிகாந்த் திடீர் பிரஸ் மீட்.. 7 ���மிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்\nஇத படிச்சா நீங்களும் அஜித் ரசிகரா மாறிடுவீங்க..\nவிளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..\n1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக்.\nஅமெரிக்க பொருளாதார தடை sanction ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nகல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை வேணுமா இனிமே யோசிக்காம நம்ம தோனி கிட்ட கேளுங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nரூ.1.12 லட்சத்தில் தமிழக அரசு வேலை - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு\nவனத்துறை பணியிடங்களுக்கு நவ., 24 தேர்வு\nரூ.1.77 லட்சத்திற்கு மத்திய அரசு வேலை - யூபிஎஸ்சி அறிவிப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-04-february-2018/", "date_download": "2018-11-13T07:11:45Z", "digest": "sha1:UG256AO6CC6JJYLNCS2ULDEURXZBAN5A", "length": 4323, "nlines": 92, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 04 February 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.விண்வெளியில் ரஷியாவை சேர்ந்த அலெக்சாண்டர் மிசுர்கின் மற்றும் ஆன்டன் ஸ்காப்லெரோவ் ஆகிய 2 வீரர்கள் நீண்ட நேரம் நடந்து சாதனை படைத்துள்ளனர்.இவர்கள் இருவரும் 8 மணி 13 நிமிட நேரம் விண்வெளியில் நடந்து சாதனை படைத்தனர். இந்திய நேரப்படி இரவு 9.04 மணிக்கு தொடங்கி அதிகாலை 5.17 மணிவரை நடந்தனர்.இதற்கு முன்பு 8 மணி 7 நிமிடம் விண்வெளியில் நடந்தது சாதனையாக இருந்தது.\n1.நியூசிலாந்தில் நடைபெற்ற U19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா 4-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.\n1.இன்று உலகப் புற்றுநோய் தினம் (World Cancer Day).\nஉலகளவில் புற்றுநோய் ஒழிப்பிற்கான ஒரு மாநாடு பாரிஸ் நகரில் 2000ஆம் ஆண்டு பிப்ரவரி 4 இல் நடைபெற்றது. இம்மாநாட்டில் உலகில் புற்றுநோயை ஒழிப்பது என ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கல்வி, விழிப்புணர்வு மூலமாக புற்றுநோய் ஏற்படாமல் தடுப்பது மற்றும் சிகிச்சைமுறை போன்றவற்றை சமூகத்திற்கு போதிப்பது என்கின்ற குறிக்கோளின் அடிப்படையில் இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் – 01 பணி – WALK-IN நாள் – 19-11-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5/", "date_download": "2018-11-13T07:07:05Z", "digest": "sha1:QXHUKCZYMYLM255CGHATUUSAZVM6Y3LH", "length": 11236, "nlines": 90, "source_domain": "universaltamil.com", "title": "குரங்குகளுடன் வாழ்ந்து வந்த 8 வயது சிறுமி – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Superfeatured குரங்குகளுடன் வாழ்ந்து வந்த 8 வயது சிறுமி\nகுரங்குகளுடன் வாழ்ந்து வந்த 8 வயது சிறுமி\nஉத்திரபிரதேச மாநிலத்தில் காட்டிற்குள் குரங்குகளுடன் வாழ்ந்து வந்த 8 வயது சிறுமியை போலீசார் மீட்டுள்ளனர். இந்த சிறுமிக்கு சாதாரண மனிதர்களை போல பேசவோ, நடந்துக்கொள்ளவோ தெரியாது.\nவளர்ப்பு சிங்கம் தனது மிருகத்தனத்தை வெளிக்காட்டிய போது – இதயம் பலவீனமானவர்கள் பார்க்க வேண்டாம்\n20 வகையான கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்த விலங்குகள்\nகாட்டு விலங்குகள் தாக்கிய போது\n19வது திருத்த சட்டத்தின் 33 (02) சரத்தின் படி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு\nஅரசியலமைப்பின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றிற்கு தெரிவித்துள்ளார். 19வது திருத்த சட்டத்தின் 33 (02) சரத்தின் படி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் இருப்பதாக...\nஐ.தே.கட்சியின் தலைவர் பதவியை ஏற்று பிரதமர் வேட்பாளராக களமிறங்க தயாராகும் சஜித் பிரேமதாஸ\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்கத் தயார் என்றும், பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடத் தயாராக இருக்கின்றார் எனவும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பி.பி.சி. சிங்கள சேவைக்கு செவ்வி...\nமைத்திரி- மஹிந்த கூட்டணியின் பெயர் நிதஹாஸ் பொதுஜன பெரமுன\nநேற்று மாலை நடந்த உயர்மட்ட சந்திப்பில் சு.க- பெரமுன கட்சிகள் எப்படி தேர்தலை எதிர்கொள்வதென்ற பூர்வாங்க திட்டத்திற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான...\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி பொலிஸார் குவிப்பு- முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும்\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி இன்றைய தினம் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்தற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுகள் இன்றைய தினம் விசாரணை எடுத்து கொள்ளப்படவுள்ளது. நேற்றைய தினம் மனு...\nஅந்த இரண்டு பொண்ணுங்க விஷயம் மீடுல வந்துடுமோ\nதமிழ் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றில் முக்கிய பதவிகளில் இருப்பவர் நடிகர் விஷால். தற்போது அவர் மீடு பற்றி தனது கருத்தை கூறியுள்ளார். இதில் \"முதலில் பாலியல் மிருகங்களை உலகிற்கு சுட்டி...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\nவிஜய்க்கு அடிமையாக இருந்து பணியாற்றத் தயார்; ஆனால் விஜய் இதை நேரடியாக கூறவேண்டும்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA/", "date_download": "2018-11-13T07:40:01Z", "digest": "sha1:JG6F7TFVESDAM5CED3YGGFB4ZMUJWTO7", "length": 11112, "nlines": 89, "source_domain": "universaltamil.com", "title": "நாம் பார்த்து மகிழ்ந்த 'பல்லேலக்கா' உருவானது எப்படி?", "raw_content": "\nமுகப்பு Cinema நாம் பார்த்து மகிழ்ந்த ‘பல்லேலக்கா’ உருவானது எப்படி\nநாம் பார்த்து மகிழ்ந்த ‘பல்லேலக்கா’ உருவானது எப்படி\nசுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலே…. ஸ்டைல் என தான் முதலில் சொல்வார்கள்.\nஅந்தவகையில், அவரின் ஸ்டாலான நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘சிவாஜி’ . இந்த படத்தின் பாடல்கள் எல்லாமே செம்ம ஹிட். அந்த வரிசையில் பல்லேலக்கா பாடல் சூட்டிங் ஸ்பாட் எப்படி இருந்தது என பார்க்கலாம்….\nரஜினியின் 2.0 படத்தின் ரிலீஸ் பொங்கலுக்கா\nசூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பள்ளிக்கூடம் மூடலா\n19வது திருத்த சட்டத்தின் 33 (02) சரத்தின் படி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு\nஅரசியலமைப்பின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றிற்கு தெரிவித்துள்ளார். 19வது திருத்த சட்டத்தின் 33 (02) சரத்தின் படி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் இருப்பதாக...\nஐ.தே.கட்சியின் தலைவர் பதவியை ஏற்று பிரதமர் வேட்பாளராக களமிறங்க தயாராகும் சஜித் பிரேமதாஸ\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்கத் தயார் என்றும், பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடத் தயாராக இருக்கின்றார் எனவும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பி.பி.சி. சிங்கள சேவைக்கு செவ்வி...\nமைத்திரி- மஹிந்த கூட்டணியின் பெயர் நிதஹாஸ் பொதுஜன பெரமுன\nநேற்று மாலை நடந்த உயர்மட்ட சந்திப்பில் சு.க- பெரமுன கட்சிகள் எப்படி தேர்தலை எதிர்கொள்வதென்ற பூர்வாங்க திட்டத்திற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான...\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி பொலிஸார் குவிப்பு- முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும்\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி இன்றைய தினம் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்தற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுகள் இன்றைய தினம் விசாரணை எடுத்து கொள்ளப்படவுள்ளது. நேற்றைய தினம் மனு...\nஅந்த இரண்டு பொண்ணுங்க விஷயம் மீடுல வந்துடுமோ\nதமிழ் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றில் முக்கிய பதவிகளில் இருப்பவர் நடிகர் விஷால். தற்போது அவர் மீடு பற்றி தனது கருத்தை கூறியுள்ளார். இதில் \"முதலில் பாலியல் மிருகங்களை உலகிற்கு சுட்டி...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்��ிரியின் மகள்- காரணம் என்ன\nவிஜய்க்கு அடிமையாக இருந்து பணியாற்றத் தயார்; ஆனால் விஜய் இதை நேரடியாக கூறவேண்டும்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/hariharan-ilayaraja/32192/", "date_download": "2018-11-13T07:37:52Z", "digest": "sha1:KR4LV2S5SC4CPPS2EUCIJJVW5NEKSUQJ", "length": 7967, "nlines": 87, "source_domain": "www.cinereporters.com", "title": "ஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடி ஹிட்டாக்கிய அதிசயம் - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\nHome சற்றுமுன் ஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடி ஹிட்டாக்கிய அதிசயம்\nஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் ஹரிஹரன் ஒருவரே பாடி ஹிட்டாக்கிய அதிசயம்\nவிக்ரம் சினிமாவில் சேது படம் மூலம் ரீ எண்ட்ரீ ஆகி அவர் நடித்த தில் ,காசி என அடுத்தடுத்த அவரின் படங்கள் வெற்றி முரசு கொட்டியது இதில் ஒரு அதிசயம் என்னவென்றால் பிரபல மலையாள இயக்குனர் வினயன் இயக்கிய காசி திரைப்படத்தின் பாடல்கள். சரியாக 2001ம் ஆண்டு வெளிவந்தது இந்த திரைப்படம்.\nஏற்கனவே வினயன் மலையாளத்தில் இயக்கிய கருமாடிக்குட்டன் படத்தின் தமிழாக்கமே காசி, மலையாளத்தில் கலாபவன் மணி நடித்து இப்படம் பெரிய வெற்றி பெற்றாலும் தமிழில் இப்படத்திற்கு இசையால் உயிர் ஊட்டியவர் இசைஞானி இளையராஜா அவர்கள்.\nஇப்படத்தில் ரொமாண்டிக்,ஆக்சன் காட்சிகள் இல்லாமல் பாவப்பட்ட ஏழை பாடகனின் சோக கதை என்பதால் பாடல்களுக்கு முக்கியத்துவம் அளித்திருப்பார் இயக்குனர்.\nஎல்லா பாடலையும் ஹரிஹரன் ஒருவருக்கே கொடுத்து வெற்றி பெற செய்தார் இளையராஜா. ஒரே ஒரு பாடலின் சில வரிகளை மட்டும் சுஜாதா பாடியிருப்பார் அதிலும் ஹரிஹரன் இணைந்து பாடி இருப்பார்.\nஹரிஹரன் ஒருவரே அனைத்து பாடல்களையும் பாடியது ஒரு பக்கம் இருந்தாலும் அனைத்து பாடல்களும் மிக பெரும் வெற்றியடைந்ததுதான் இதில் மேஜிக்.\nஇது போல ஒருவரே டூயட் சாங் கூட படத்தில் இல்லாமல் சோலோ பாடலாகவே பாடி வெற்றி பெற செய்வது பெரும் அதிசயம்தான்.\nபெரும் ஹிட் ஆன படத்தின் பாடல்களில் கூட எல்லா பாட்டும் வெற்றியடைந்தாலும் வேறு ய���ராவது பல பாடகர்கள் இணைந்து பாடியிருப்பர் அல்லது எல்லா பாடலும் வெற்றியடைந்திருக்காது.\nஆனால் ஒரே ஒரு பாடகரை முழு மூச்சாக எல்லா பாடலையும் பாடவைத்து அதை வெற்றி பெற செய்த பெருமை இசைஞானியையும் தான் ஒருவரே எல்லாவற்றையும் அந்த மியூசிக்கல் ஆல்பத்தையே ஹிட்டாக்கிய பெருமை ஹரிகரனையே சேரும்.\nஇசையமைத்த இசைஞானி இளையராஜா, பாடிய ஹரிகரன் உட்பட இருவருமே இதில் பாராட்டுக்குரியவர்கள்.\nPrevious articleசென்னை வக்கீல்களுக்கு பாராட்டு- ஸ்ரீரெட்டி\nNext articleஇன்றைய ராசிபலன்கள் 22/07/2018\nரஜினியின் மகளுக்கு 2வது திருமணம். மாப்பிள்ளை இவரா\nகுழந்தைகளுக்கு பிடித்த பிரபல நடிகர் காலமானார்\nவிழா மேடையில் கன்னத்தில் முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்- அதிர்ச்சி அடைந்த காஜல்\nகர்நாடகாவில் நுழைகிறான் ‘பரியேறும் பெருமாள்’\ns அமுதா - அக்டோபர் 10, 2018\n8 நிமிட காட்சிக்கு ரூ.20 கோடி: கலக்கும் எஸ்.ஜே.சூர்யா\nஓடும் ரயிலில் நள்ளிரவில் பாலியல் தொந்தரவு: முன்னாள் ராணுவ வீரர் கைது\nசங்கிலி புங்கிலி கதவ தொற விமா்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE/page/2/", "date_download": "2018-11-13T07:31:34Z", "digest": "sha1:V65HXQRYMFMC36F5QQ7DUQXR3SRINNDW", "length": 4282, "nlines": 78, "source_domain": "www.cinereporters.com", "title": "நயன் தாரா Archives - Page 2 of 3 - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\nHome Tags நயன் தாரா\nயோகி பாபு ஹீரோவாக நடிக்கும் புதிய படம்\nஇவரின் மகளா இமைக்கா நொடிகளில் சுட்டித்தனமாக நடித்தது\nமகிழ் திருமேனிக்கு நன்றி தெரிவித்த அனுராக் காஷ்யப்\nசம்பளத்தை விட்டுக்கொடுத்த நயன் தாரா\nபஸ்ஸில் அடி வாங்கிய யோகி பாபு- பஸ்ஸை துரத்திய பொதுமக்கள்\nஎஸ்.ஜே சூர்யா அமிதாப்பச்சன் இணையும் உயர்ந்த மனிதன்\nஇன்னும் ரிலீஸ் ஆகாத இமைக்கா நொடிகள் வருத்தத்தில் ரசிகர்கள்\nகுழந்தை நட்சத்திரம் மானஸ்வி இமைக்கா நொடிகள் படம் குறித்து பேசிய க்யூட் வைரல் வீடியோ\nமுன்னால நிக்குறேன் பாடல் மூலம் யோகிபாபுவின் ரசிகனான சீனுராமசாமி\nநடிகை காவ்யா மாதவன் கர்ப்பம்\nகோடிகள் முக்கியமல்ல, திரையுலகம்தான் முக்கியம்: விஷால் அதிரடி\nஹீரோவாக அவதாரம் எடுக்கும் பொிய காக்கமுட்டை\nயாருயா அந்த 7 பேர் மீண்டும் சிக்கலில் சிக்கிய ரஜினி\nகமலின் ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு டிசம்பரில் ஆரம்பமாகிறது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalvikatan/2018-aug-07/serial/142734-financial-awareness-for-women.html", "date_download": "2018-11-13T06:50:15Z", "digest": "sha1:27VTZPDE6OAR46XNGLOTORBVDRFGESF4", "length": 23515, "nlines": 453, "source_domain": "www.vikatan.com", "title": "கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 5 - முழு நிலவில் முழுமையான பட்ஜெட்! | Financial awareness for women - Aval Vikatan | அவள் விகடன்", "raw_content": "\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் - குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு கொலை மிரட்டல்\nரயில்பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்துக்கும் இடையே சிக்கிய பயணி - மீட்ட ஆர்.பி.எஃப் காவலர்\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி \nசாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது\nதிருமணம் பற்றி நினைத்துப் பார்க்கக்கூட நேரமில்லை\nஅவள் அரங்கம் - தம்பதியர் பிரிவதுபோன்ற கதைகளை எழுத மாட்டேன்\nடாப்ஸ் டிசைனிங்... டாப் கிளாஸ் சுயதொழில்\nகறுப்பா பொறந்தது என் குத்தமா\nபுதுசா யோசிங்க, சரியா செய்யுங்க, சக்சஸ் நிச்சயம்\nமார்பகப் புற்றுநோயை வெல்வதற்கான முதல் படி\nஆர்வம் இருந்தால் அசத்தலா சம்பாதிக்கலாம்\nஉள்ளாடை விதியை உங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுங்கள்\nவெற்றிகரமாக ஸ்டார்ட்அப் நிறுவனம் நடத்துவது எப்படி\nஉங்கள் கதை ஒரு வாழ்க்கையை மாற்றிடுமே\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 5 - முழு நிலவில் முழுமையான பட்ஜெட்\nபிரிந்தவர் சேர... மணவாழ்வு மீட்புரிமைச் சட்டம் - வழக்கறிஞர் வைதேகி பாலாஜி\nதெய்வ மனுஷிகள் - வெள்ளச்சி\nகெஸ்ட் ரூம்... பெஸ்ட்டாக மாற்றுவது எப்படி - ஆர்க்கிடெக்ட் சரோஜினி திரு\nஅக்கா, அழுவதற்கு இனி என்னிடம் கண்ணீர் இல்லை\nபெற்றோர்கள் இரண்டு வகை... நீங்கள் எந்த வகை\nநயன்தாரா ஸ்கர்ட்ஸ் நம்ம ஸ்பெஷல் - டிசைனர் சாரு ரூபா\nநான் நானாக இருப்பதே நான்\nமாத்தி யோசி... சுவையில் அள்ளும் சூப்பர் ரெசிப்பிகள்\nஅழகுக் கண்கள்... அடர்ந்த புருவங்கள்... ஆசையா\nதலைவலி, உடல் சோர்வு நீக்கும் உன்னத மூலிகை சுக்கு\nஅவள் விகடன் - ஜ���லி டே\nகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 5 - முழு நிலவில் முழுமையான பட்ஜெட்\nசெல்வநிலையை அடைய ஒரு சீரான பயணம் கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 2 - செல்வ நிலை என்னும் சிம்மாசனம் கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 2 - செல்வ நிலை என்னும் சிம்மாசனம்கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 3 - இருக்கு, ஆனா இல்லகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 3 - இருக்கு, ஆனா இல்லகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 4 - கள அறிவு முக்கியம் பாஸ்கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 4 - கள அறிவு முக்கியம் பாஸ்கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 5 - முழு நிலவில் முழுமையான பட்ஜெட்கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 5 - முழு நிலவில் முழுமையான பட்ஜெட்கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 6 - கிரெடிட் கார்டு என்னும் பாம்புகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 6 - கிரெடிட் கார்டு என்னும் பாம்புகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 7 - காடு வரை பிள்ளை கடைசி வரை காப்பீடுகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 7 - காடு வரை பிள்ளை கடைசி வரை காப்பீடுகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 8 - வாங்க தோழிகளே... வரியைச் சேமிக்கலாம்கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 8 - வாங்க தோழிகளே... வரியைச் சேமிக்கலாம்கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 9 - வங்கியில் இதெல்லாம் இருக்கும் தெரியுமாகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 9 - வங்கியில் இதெல்லாம் இருக்கும் தெரியுமாகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 10 - தங்கம் வாங்கப் போறீங்களாகடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 10 - தங்கம் வாங்கப் போறீங்களா கொஞ்சம் கவனிங்ககடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - 11 - காணி நிலம் வேண்டும்கடுகு டப்பா To கரன்ட் அக்கவுன்ட் - பணம்... வீக்கம்... பர்ஸ்...\nசுந்தரி ஜகதீசன், முதலீட்டு ஆலோசகர்படம்: ப.சரவணகுமார்\n`இது ஒரு நிலாக்காலம்; இரவுகள் கனாக் காணும்' என்று பாடியவாறே மொட்டை மாடிக்குச் சென்ற நான், பக்கத்து வீட்டு மாடியில் அரை இருளில் அமர்ந்திருந்த உருவங்களைக் கண்டு திடுக்கிட்டேன். பேச்சுக் குரல்களும் சிரிப்புகளும் அந்த வீட்டைச் சேர்ந்தவர்கள்தாம் என்று காட்டின. கூட்டாஞ்சோறின் மணம் மிதந்து வந்தது.\nமறுநாள் சிந்துவைப் பார்த்தபோது, “என்ன, நேத்து ராத்திரி நிலாச் சோறு பலமா” என்று கேட்டேன். அவள், “30-ம் தேதி அல்லவா” என்று கேட்டேன். அவள், “30-ம் தேதி அல்லவா வழக்கமான பட்ஜெட் கூட்டம்தான்” என்றாள். மொட்டை மாடியில் பட்ஜெட் கூட்டமா\n“வரும் மாதம் ஆதிக்கு பர்த்டே; இனியாவுக்கு ஸ்கூல் எக்ஸ்கர்ஷன்; என் நாத்தனார் குழந்தைக்குக் காது குத்து விழா. அதனால் வழக்கமான வரவு செலவுக் கணக்குகளோடு, இந்தச் செலவுகளுக்கும் பட்ஜெட் போட்டோம். ஆதிக்கு ரூ.1,000; இனியாவுக்கு ரூ.700; நாத்தனார் குழந்தைக்கு ரூ.4,000. பட்ஜெட்டைவிட குறைவாகச் செலவு செய்பவர்களுக்கு ஒரு சின்ன கிஃப்ட். அதற்கென தனியாக ரூ.200 ஒதுக்கியாச்சு” என்றாள். பட்ஜெட் போட்டுச் செலவு செய்ய வேண்டும் என்கிற விதையைக் குழந்தைகள் மனதில் எவ்வளவு அழகாக விதைக்கிறார்கள் என்பதைப் பார்த்து வியந்துபோனேன்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\nஉயிர் குடிக்கும் கூட்டுரோடு... மேம்பாலம் வருமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nசென்டிமென்ட் தனுஷ்... ஆட்டோ டிரைவர் சாய் பல்லவி...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2018-jul-29/society-/142852-scam-in-kanchipuram-ekambareswarar-temple.html", "date_download": "2018-11-13T06:58:57Z", "digest": "sha1:WRO5IK6NXBU36UEF7ZHL3MRD4BYFPXT6", "length": 21735, "nlines": 440, "source_domain": "www.vikatan.com", "title": "திருப்பணியில் மாயமான தூண்கள்? - காஞ்சிபுரம் பக்தர்கள் ஆவேசம் | Scam in Kanchipuram Ekambareswarar Temple renovation work - Junior Vikatan | ஜூனியர் விகடன்", "raw_content": "\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் - குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு கொலை மிரட்டல்\nரயில்பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்துக்கும் இடையே சிக்கிய பயணி - மீட்ட ஆர்.பி.எஃப் காவலர்\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி \nசாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது\nஜூனியர் விகடன் - 29 Jul, 2018\nமிஸ்டர் கழுகு: பி.ஜே.பி அரசை எதிர்ப்போம் - 37 எம்.பி-க்கள் கலகம் - விழிபிதுங்கும் எடப்பாடி\nநாடாளுமன்றத்தில் வீசிய ராகுல் புயல் - ராஜா வீட்டுக் கன்றுக்குட்டி அல்ல... இது ஜல்லிக்கட்டுக் காளை\nமுரண்டு பிடிக்காமல் மெகா கூட்டணி - காங்கிரஸ் புது வியூகம்\n” - தமிழிசை வாய்ஸ்\nஜெ. நீக்கிய சர்ச்சை மனிதர்... எடப்பாடிக்குக் காட்டுகிறார் நெருக்கம்\nநினைவில் உள்ளதா நினைவு இல்லம் - கலாம் அன்பர்கள் கவலை\n“தூத்துக்குடியில் நிலவுவது மயான அமைதி\n“கவருமெண்டு போடுற சோறுதான்... அதுக்காக ஜாதி கௌரவத்தை விடமுடியுமா\n - காஞ்சிபுரம் பக்தர்கள் ஆவேசம்\n” - அய்யா வழியினரின் உரிமைக்குரல்\nRTI அம்பலம்: நீட் தேர்வு... அப்ளிகேஷன் மூலம் அரசுக்கு லாபம் 100 கோடி ரூபாய்\n‘சாமுண்டா’ மாளிகை... அதிகாரிகள் கொட்டம்... விளம்பர ஆட்டம்\nஆட்சிக்கே வேட்டு வைக்கும் கூவத்தூர் ரகசியம் - ரெய்டில் சிக்கிய சி.டி\nஜெயலலிதாவுக்குக் களங்கம்... பூங்குன்றன் அழுகை\nஇலங்கையிடம் பேசுவாரா பிரதமர் மோடி - தமிழக மீனவர்களை ஒழிக்கும் சட்டம்\nஸ்டெர்லைட்... தொழில் வளர்ச்சி Vs சுற்றுச்சூழல்\n“எங்கு போய்விட்டு வந்தேன் தெரியுமா” - சிறையில் சசிகலா தந்த வாக்குமூலம்\nமசாஜ் சென்டர்களா... ‘மஜா’ சென்டர்களா\nமனநிம்மதி தேடி வந்தவர்... மயக்கத்தில் சந்தித்த கொடூரம்\n - காஞ்சிபுரம் பக்தர்கள் ஆவேசம்\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு என்ற சர்ச்சை அடங்குவதற்குள், அங்கு இரட்டைத் திருமாளிகையைச் சீரமைக்கும் பணியில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகார், பக்தர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்திய���ள்ளது.\nகாஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலின் வடமேற்குப் பகுதியில் இரட்டைத் திருமாளிகை உள்ளது. கல்வெட்டுகள், கலைநயம்மிக்க சிற்பங்கள் அடங்கிய தூண்கள் இரட்டை திருமாளிகையில் காணப்படுகின்றன. இந்த மாளிகையைச் சீரமைக்க 2014-ல் தமிழக அரசு ரூ.79.90 லட்சம் ஒதுக்கியது. மாளிகையின் கீழ்ப்பகுதியைச் சீரமைக்க ரூ.65 லட்சம் ஒதுக்கப்பட்டது. பாதி வேலைகள்கூட நிறைவடையாத நிலையில், அதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக, காஞ்சிபுரம் சிவபக்தர் டில்லிபாபு என்பவர் இந்துசமய அறநிலையத் துறை அதிகாரிகள்மீது வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரணை செய்த காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றம், ‘அறநிலையத் துறைத் திருப்பணி கூடுதல் ஆணையர் கவிதா, முன்னாள் இணை ஆணையர் சிவாஜி, உதவி ஆணையர் ரமணி, செயல் அலுவலர் முருகேசன், கண்காணிப்புப் பொறியாளர் பாலசுப்பிரமணி, ஸ்தபதி நந்தகுமார் ஆகியோர்மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை செய்யவேண்டும்’ என சிவகாஞ்சி காவல்நிலையத்துக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது.\n“கவருமெண்டு போடுற சோறுதான்... அதுக்காக ஜாதி கௌரவத்தை விடமுடியுமா\n” - அய்யா வழியினரின் உரிமைக்குரல்\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\nஉயிர் குடிக்கும் கூட்டுரோடு... மேம்பாலம் வருமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nசென்டிமென்ட் தனுஷ்... ஆட்டோ டிரைவர் சாய் பல்லவி...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் பட���க்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/67986-is-it-safe-to-drink-rain-water.html", "date_download": "2018-11-13T06:34:16Z", "digest": "sha1:VV6YHSPVAOHCOUUTKTZARKWTF7VZBYE4", "length": 19473, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "மழை நீரை அப்படியே அருந்தலாமா? | Is it safe to drink rain water?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:58 (03/09/2016)\nமழை நீரை அப்படியே அருந்தலாமா\nமழைக்காலம் நெருங்கியிருச்சு,மழைத்தண்ணீரை பாத்திரங்களில் சேகரித்து பயன்படுத்தலாமாஅப்படி பாத்திரங்களில் பிடிக்கும் மழைநீர் எந்த அளவு சுத்தமானது, ஆரோக்கியமானது என்பதை அறிவியல் நிபுணர் சுல்தான் அகமது இஸ்மாயில் விளக்குகிறார்...\nநமக்கு கிடைக்கும் மெட்ரோ தண்ணீரை விட மழைநீர் பன்மடங்கு சுத்தமானது. அதை தாரளமாக குடிப்பதற்கும் சமையல் செய்வதற்கும் பயன்படுத்தலாம். ஆனால் மழைநீரை சேமிக்கும் பாத்திரம் சுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.\nமழைநீரை குடிப்பதற்காக சேமிக்கிறீர்கள் எனில் மழை பெய்ய ஆரம்பித்த கால் மணி நேரத்திற்கு பிறகு தான் சேமிக்க வேண்டும். ஏனெனில் மழை பெய்ய ஆரம்பித்த உடன் காற்றில் இருக்கும் தூசிகள் மழை நீரில் கலந்து விடும்.அதனால் தண்ணீர் மாசு அடையும் என்பதால் சிறிது நேரம் மழை பெய்த பிறகு சேமிப்பது நல்லது.இதனால்வீட்டின் ஓடுகள்,குழாய்களைல் படிந்திருக்கும் தூசிகள் மழைநீரில் அடித்துச் செல்லப்படும்.அதன் பிறகு சேமித்து பயன்படுத்தும் போது தண்ணீர் சுத்தமாக இருக்கும்.நீண்ட நாட்கள் பயன்படுத்தமுடியும்.\nஉங்கள் வீட்டில் கட்டப்பட்டு இருக்கும் பிரத்யேக தொட்டிகளில் மழைநீரை சேமித்து அதனை தினப் பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப் போகிறீர்கள் எனில் தொட்டியை பாசி பிடிக்காமல் வைத்துக்கொள்ளுங்கள். மேலும் அந்த தண்ணீரை குடிக்க,சமைக்க பயன்படுத்துகிறீர்கள் எனில், ப்யூரிஃபையிங் மிஷின் மூலம் சுத்தம் செய்த பின் பருகுவது நல்லது.\nமழைநீராக இருந்தாலும் 5 நாட்களுக்கு பிறகு அதில் நுண்ணுயிரிகள் வளர ஆரம்பிக்கும் என்பதால் 5 நாட்களுக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.அல்லது தண்ணீர் வைக்கும் பாத்திரத்தை மாற்றிக்கொண்டே இருங்கள்.\nநிலத்தில் இருந்து கிடைக்கும் நிலத்தடி நீரை விட மழைநீரில் மினரல்ஸ் குறைவாக இருக்கும் என்பதால் மழைநீரை பருகும் போது சிறிது உப்பு ,சர்க்கரை சேர்த்துக்கொள்ளலாம்.ஆனால் உணவில் உப்பு,சர்க்கரையை இயல்பாகவே அதிகம் சேர்ப்பவர்கள் மழைநீரில் இவற்றை சேர்த்து தான் பருக வேண்டும் என்ற அவசியம் இல்லை. மழைநீரை கொதிக்கவைத்து பயன்படுத்துவது நல்லது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் - குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு கொலை மிரட்டல்\nரயில்பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்துக்கும் இடையே சிக்கிய பயணி - மீட்ட ஆர்.பி.எஃப் காவலர்\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி \nசாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nசூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிச\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n\" நியூட்ரினோ தடைக்குப் பிறகு எப்படி இருக்கிறது பொட்டிப\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/131437-we-should-deny-ramadosss-request-about-alliance-dmk-cadres-to-rahul-gandhi.html", "date_download": "2018-11-13T06:32:32Z", "digest": "sha1:7TSVMDV25LPQ3Z7UHJAZO7FO7C2XIELY", "length": 26012, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "' திருமாவளவன், கமல் ஓ.கே...ஆனால், ராமதாஸ்?' - காங்கிரஸ் தலைமையிடம் கொதித்�� தி.மு.க. | we Should deny ramadoss's request about alliance- Dmk cadres to rahul gandhi", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:13 (20/07/2018)\n' திருமாவளவன், கமல் ஓ.கே...ஆனால், ராமதாஸ்' - காங்கிரஸ் தலைமையிடம் கொதித்த தி.மு.க.\nதேர்தல் களத்தில் பா.ம.க தனியாக நின்று கொள்ளட்டும். இனியும் ராமதாஸ் ஆதரவு மனநிலையோடு குலாம் நபி ஆசாத் போன்றவர்கள், செயல் தலைவரிடம் பேச வேண்டாம் எனக் கூறியுள்ளனர் ஸ்டாலின் தரப்பினர்.\nகாங்கிரஸ் கூட்டணிக்கு ராமதாஸ் தூது அனுப்புவதைக் கடுமையாக எதிர்க்கிறது தி.மு.க. ' நம்முடைய கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை. ராமதாஸை சேர்த்துக் கொள்வதால் நமக்குத்தான் நஷ்டம்' என காங்கிரஸ் மேலிடத் தலைவர்களிடம் உறுதியாகக் கூறியுள்ளனர் ஸ்டாலின் தரப்பினர்.\nமத்தியில் ஆளும் பா.ஜ.க அரசுக்கு எதிராக, மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான அணியைக் கட்டமைக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. இதன் ஒருபகுதியாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனையும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனையும் சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புகள் தி.மு.க தரப்பை உற்று கவனிக்க வைத்தது. தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது என்பதை இரண்டாம்கட்டத் தலைவர்களே பேசி வந்தனர். இதுகுறித்து ஸ்டாலின் தரப்பில் இருந்து உறுதியான பதில்கள் வரவில்லை. இந்நிலையில், காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறுவது குறித்து மருத்துவர் ராமதாஸ் கூறிய கருத்துக்கள், தி.மு.க தரப்பைக் கொந்தளிக்க வைத்துள்ளது.\nஇதுகுறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், ' நான்கு ஆண்டுகால பா.ஜ.க ஆட்சிக்கு நூற்றுக்கு பூஜ்ஜியம் மதிப்பெண்களைத்தான் வழங்குவேன். மதவாத அரசாக பா.ஜ.க செயல்படுகிறது. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். பா.ஜ.கவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்' எனக் கூறினார். இதற்குப் பதில் அளித்த தமிழக பா.ஜ.க தலைவர் டாக்டர்.தமிழிசை, ' எங்கள் கூட்டணிக்கு வரும்படி ராமதாஸை நாங்கள் அழைக்கவில்லை. ஈழத் தமிழர்களுக்குக் காங்கிரஸ் செய்த துரோகத்தை அவர் மறக்கக் கூடாது' என்றார். இந்த மோதல்கள் ஒருபுறம் இருந்தாலும், காங்கிரஸ் அணிக்கு ராமதாஸ் ��ிடுத்த அழைப்பை அதிர்ச்சியோடு கவனிக்கின்றனர் தி.மு.கவின் மூத்த நிர்வாகிகள் சிலர். இதுகுறித்து ராகுல்காந்தியிடம் நேரடியாகப் பேசியுள்ளனர் ஸ்டாலின் தரப்பினர். ராகுலிடம் பேசிய தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர், ' பா.ம.கவுடன் நாங்கள் எந்தக் காலத்திலும் கூட்டணி வைக்க மாட்டோம். ராமதாஸை கூட்டணிக்குள் கொண்டு வருவது குறித்து குலாம்நபி ஆசாத் எங்களிடம் பேசினார். அவரிடம், ' ராமதாஸை நம்ப முடியாது' என உறுதியாகக் கூறிவிட்டோம்.\nகுஜராத் கலவரத்துக்குப் பிறகும், பா.ஜ.க கூட்டணியில் அவர்கள் சேர்ந்தார்கள். ' பா.ஜ.கவோடு ஒட்டும் இல்லை உறவும் இல்லை' என நாங்கள் தெளிவாகக் கூறிவிட்டோம். சி.பி.ஐ, அமலாக்கத்துறையைக் கையில் வைத்திருக்கும் பா.ஜ.கவை நாங்கள் நேரடியாக எதிர்க்கிறோம் என்பதற்காகத்தான் இதைக் கூறுகிறோம். ராமதாஸுக்கு ஆதரவாக உங்கள் கட்சியைச் சேர்ந்த சில தேசியத் தலைவர்கள் பேசி வருகிறார்கள். இன்று மத்திய அரசுக்கு எதிராக நடந்து வரும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஓட்டுப் போடுவதற்கு அன்புமணி போகவில்லை. பா.ம.கவின் இரட்டை வேடத்தையே இது காட்டுகிறது. இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் எப்போதும், ஒரு நிலையான அரசியல் நிலைப்பாட்டில் இருக்க மாட்டார்கள். இவர்களோடு சேர்ந்ததால்தான் 2011 தேர்தலில் மற்ற சமூகத்தினரும் எங்களுக்கு ஓட்டுப் போடவில்லை. இவர்களுக்கு மக்கள் மத்தியில் இருக்கும் வாக்குகளைவிட எதிர்ப்பு வாக்குகள் அதிகம். இவர்களை ஒரு பிளஸ்ஸாக நினைத்து, எங்களிடம் காங்கிரஸ் தலைவர்கள் பேச வேண்டாம்' என விவரித்தவர்,\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nதொடர்ந்து பேசும்போது, ' திருமாவளவனையோ, கமலையோ நீங்கள் சந்தித்தது குறித்து எந்தப் பதிலையும் நாங்கள் சொல்லவில்லை. திருமாவளவனைப் பார்த்தால், பட்டியலின சமூகரீதியான பிளஸ் நமக்கு வந்து சேரும் என்பதை ஏற்றுக் கொள்கிறோம். கமல்ஹாசனைத் தேர்தல் நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம். இவர்களைத் தவிர்த்து, பா.ம.கவை ஒரு சக்தியாக நீங்கள் பார்த்தால், வரக் கூடிய பட்டியலின வாக்குகளும் வராமல் போய்விடும். ராமதாஸ் செ��்யும் அரசியலை நம்பினால், பெரிய பின்னடைவை நாம் சந்திக்க நேரிடும். இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு எதிராக அவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் அவர்களை சேர்த்தால், கட்சிக்காரர்கள் யாரும் தேர்தல் வேலை பார்க்க மாட்டார்கள். எதிர் அணிக்கு எளிதான வெற்றி கிடைப்பதற்கு இது ஒரு வாய்ப்பாக மாறிவிடும். எனவே, தேர்தல் களத்தில் பா.ம.க தனியாக நின்று கொள்ளட்டும். இனியும் ராமதாஸ் ஆதரவு மனநிலையோடு குலாம் நபி ஆசாத் போன்றவர்கள், செயல் தலைவரிடம் பேச வேண்டாம். நம்முடைய கூட்டணியைப் பற்றி நீங்கள் எந்தக் கவலையும் அடைய வேண்டியதில்லை. நீங்கள் யாரை சந்திப்பதாக இருந்தாலும், உங்கள் தரப்பில் இருந்து எங்களுக்குத் தகவல் வருகிறது. அந்த வகையில் மகிழ்ச்சி. ஒரு சிலரை நீங்கள் சந்திக்காமல் இருப்பதே நல்லது. அதில், ராமதாஸ் மிக முக்கியமானவர்' என விவரித்துள்ளனர்.\n2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் - குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு கொலை மிரட்டல்\nரயில்பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்துக்கும் இடையே சிக்கிய பயணி - மீட்ட ஆர்.பி.எஃப் காவலர்\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி \nசாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `ச���்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/134422-dindigul-town-faces-drinking-water-problem.html", "date_download": "2018-11-13T07:13:51Z", "digest": "sha1:BRGAVJ3M6YWKKVPS3YJXA2RTLM6MTVHD", "length": 23278, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "`ஆறுகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்’ - குடிநீருக்கு வழியில்லாமல் தவிக்கும் திண்டுக்கல் மக்கள்! | Dindigul town faces drinking water problem", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:20 (18/08/2018)\n`ஆறுகளில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்’ - குடிநீருக்கு வழியில்லாமல் தவிக்கும் திண்டுக்கல் மக்கள்\nபருவமழை காரணமாக கேரளா, கர்நாடக மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. கடவுளின் தேசமான கேரளா வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கித் தவிக்கிறது. கர்நாடகாவில் பெய்து வரும் கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. திரும்பிய திசையெல்லாம் தண்ணீர் மயமாகக் காட்சி அளிக்கின்றன. ஆனால், குடிநீருக்கு வழியில்லாமல் தவிக்கிறது திண்டுக்கல் என்பதுதான் சோகம்.\nதிண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட குடியிருப்புப் பகுதிகளுக்கு நாளொன்றுக்கு 20 எம்.எல்.டி தண்ணீர் தேவைப்படுகிறது. ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கம் மற்றும் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலமாக மாநகராட்சியின் குடிநீர்த் தேவைப் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், காவிரி ஆற்றில் 3 லட்சம் கன அடி தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. கரூர் மாவட்டம், புதுப்பாளையம் அருகே திண்டுக்கல்லுக்குத் தண்ணீரை கொண்டு வரும் தலைமை நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், காவிரி ஆற்றிலிருந்து திண்டுக்கல்லுக்குத் தண்ணீரை ஏற்றும் தலைமை நீரேற்று நிலையம் தற்போது செயல்பட முடியாத நிலையில் உள்ளது. இந்தப் பகுதியில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீரேற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெள்ளம் வடிந்த பிறகுதான் இங்கிருந்து திண்டுக்கல்லுக்குத் தண்ணீர் கொண்டு செல்ல முடியும் என்ற நிலை இருக்கிறது.\nஎனவே, திண்டுக்கல்லின் நீராதாரங்களில் முக்கியமான ஆதாரமாகக் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் இன்னும் ஒரு மாதத்துக்குப் பலனளிக்காது. ���னி, ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டிய நிலை. துரதிர்ஷ்டவசமாக நீர்த்தேக்கத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தினால் நீர்த்தேக்கம் வறண்டு காணப்படுகிறது. தற்போது சிறிய குட்டையாக மட்டுமே தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்தத் தண்ணீரை மோட்டார் மூலமாக உறிஞ்சி திண்டுக்கல்லுக்குக் கொண்டுவருகிறார்கள். இதன் மூலம் 2 எம். எல். டி தண்ணீர் மட்டுமே கிடைக்கிறது. தினசரி 20 எம்.எல்.டி தண்ணீர் தேவையுள்ள இடத்தில் 2 எம்.எல்.டி தண்ணீரை வைத்து எப்படிச் சமாளிப்பது என மாநகராட்சி அதிகாரிகள் கையைப் பிசைந்து கொண்டுள்ளனர். இந்தத் தண்ணீரும் குறைந்து வருகிறது. வெள்ளம் வடியத் தாமதமானாலும், ஆத்தூர் அணைப் பகுதிகளில் மழை தாமதமானாலும் திண்டுக்கல் மாநகருக்கு குடிநீர் விநியோகம் முற்றிலும் இல்லாமல் போகும் அபாயக் கட்டத்தில் இருக்கிறது.\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nஇந்நிலையில், இன்று மாநகராட்சி சார்பாக ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், `தற்போது கிடைக்கும் 2 எம்.எல்.டி தண்ணீரை அனைவரும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். குடிநீர்த் தேவையைத் தவிர பிற தேவைகளுக்கு இந்தத் தண்ணீரைக் பயன்படுத்தக் கூடாது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்கள் தண்ணீரில் தத்தளிக்கும் நிலையில் குடிக்க கூடத் தண்ணீர் இல்லாமல் தவிக்கிறது திண்டுக்கல். இந்த நகருக்கான பிரத்தியேக குடிநீர்த் திட்டங்கள் ஏதும் இல்லாததே இதற்கு முக்கியக் காரணம். தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் இதுபோன்ற தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் திட்டங்களை தீட்ட வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.\nதிண்டுக்கல்லில் தலைவிரித்தாடும் தண்ணீர் தட்டுப்பாடு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 14 ஆண்டுகளாக பத்திரிகை துறையில் பணியாற்றுகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக பசுமை விகடன் சார்பாக பல்வேறு மாவட்டங்களில் விவசாயம் தொடர்பான பயிற்சிகளை ஏற்பாடு செய்தது மற்றும் முன்னோடி விவசாயிகளின் தொடர்பு காரணமாக விவசாயம் சார்ந்த அனுபவ அறிவு மேம்பட்டுக்கொண்டே இருக்கிறது. தற்போது பசுமை விகடனில் முதன்மை உதவி ஆசிரியராக பணியாற்றுகிறேன்.\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-13T06:39:25Z", "digest": "sha1:2OGOGXL75N3W5AVWC2EUTGUYA2PR3PJO", "length": 15344, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் - குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு கொலை மிரட்டல்\nரயில்பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்துக்கும் இடையே சிக்கிய பயணி - மீட்ட ஆர்.ப��.எஃப் காவலர்\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி \nசாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது\nதமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது\nஉள்ளாட்சித் தேர்தல் அட்டவணை தாக்கல் செய்யாதது ஏன் - உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்\nநாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல்.. செலவுகளைப் பட்டியலிட்ட தேர்தல் ஆணையம்\n``தமிழகத்தில் இருப்பது 154 கட்சிகள்; அங்கீகரிக்கப்பட்டவை 3 கட்சிகளே” - தேர்தல் ஆணையம் தகவல்\nகர்நாடக தேர்தல் தேதி முன்கூட்டியே வெளியான விவகாரம் விசாரணைக்கு உத்தரவிட்ட தேர்தல் ஆணையம்\nஇந்திய தேர்தல் ஆணையத்துக்கு புதிய தலைமை\nஜனநாயகம் என்பது தொழில்நுட்பம் இல்லையே - குஜராத் தேர்தல் முடிவுகள் குறித்து முன்னாள் ஐ.ஏ.எஸ்\n``தேர்தல் ஆணையத்தின் வெட்கக்கேடான நிலைப்பாடு” - கேள்வி எழுப்பும் பொன்ராஜ்\nஆர்.கே.நகரில் வாக்குப்பதிவு அனைத்தும் நேரடி ஒளிபரப்பு உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்\nராகுல் காந்திக்கு அனுப்பிய நோட்டீஸை திரும்பப் பெற்ற தேர்தல் ஆணையம்..\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nசென்டிமென்ட் தனுஷ்... ஆட்டோ டிரைவர் சாய் பல்லவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2018-11-13T07:25:00Z", "digest": "sha1:P6PS54PXFSECI543SQJJQSL5INWGC2WA", "length": 14928, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\n` பத்து பேர் பலசாலியா...ஒருவர் பலசாலியா' - கொந்தளித்த ரஜினி\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\nஉயிரிழந்த எஜமானுக்காக 80 நாள்களாக காத்திருக்கும் நாய்‍ - மக்களை கண்கலங்க வைத்த பாசம்\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nஹேர் ஸ்ட்ரேய்ட்னர், கர்லர்... முறையாக உபயோகப்படுத்தினால் முடி கொட்டாது\nமர்மநபர்களால் கத்திரிக்கப்படும் பெண்களின் தலைமுடி…. காஷ்மீரில் ஒன்றரை மாதங்களாக தொடரும் குழப்பம்\nகூந்தலைக் குறைக்கும் தலைமுடி வெடிப்பு... தவிர்க்கும் வழிமுறைகள்\n'' - புற்றுநோய் குழந்தைகளுக்காக சினிமா இயக்குநரின் முயற்சி\nவேப்பிலை முதல் வெங்காயம் வரை... பொடுகுத் தொல்லையைப் போக்கும் 10 இயற்கை வழிகள்\nமுடி உதிர்வுக்கு முடிவு கட்ட 5 எளிய வழிமுறைகள்\nகறிவேப்பிலையை இப்படிச் சாப்பிட்டால் முடி வளரும்..\nமுடி உதிர்வைத் தடுக்கும்... கூந்தலைப் பளபளப்பாக்கும் வெங்காயம்\nகொத்துக் கொத்தாக உதிரும் தலைமுடிதவிர்ப்பது எப்படி\nதலைமுடி பராமரிப்பு... எளிய வழிகள்\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nசென்டிமென்ட் தனுஷ்... ஆட்டோ டிரைவர் சாய் பல்லவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.joymusichd.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-11-13T07:20:20Z", "digest": "sha1:K4LL4N4W7JOWACUUUMDZD4RN73FWQMYX", "length": 23336, "nlines": 221, "source_domain": "www.joymusichd.com", "title": "இலங்கை Archives - JoyMusicHD", "raw_content": "\nஇலங்கை அரசியலில் திடீர் அதிரடி : பிரதமரானார் மகிந்த \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nஒரு மார்க் எடுக்க 5 முத்தம் VIP க்கு கொடுக்க வேண்டும் – பேராசிரியர்…\nதிவாகரனை இயக்குகிறாரா எடப்பாடி பழனிச்சாமி தினகரன் – திவாகரன் மோதலின் பின்ணணி இது…\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\nஇலங்கை அரசியலில் திடீர் அதிரடி : பிரதமரானார் மகிந்த \nகைது செய்த தமிழர்கள் விசாரணைக்காக கொடூர சித்திரவதை ஆண்களின் ஆணுறுப்பு சிதைப்பு \nஉலகின் மிகப்பெரிய விமானம் இலங்கை விமான நிலையத்தில் திடீர் தரையிறக்கம்\nஉலகின் மிகப்பெரிய விமானமான அன்ரனோவ் 225 (Antonov An-225 Mriya) இன்று (புதன்கிழமை) காலை மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளதாக விமான நிலைய அதிகாரி உபாலி கலன்சூரியா தெரிவித்துள்ளார். கோலாலம்பூரில் இருந்து புறப்பட்ட...\nபரீட்சை முடிவுகளில் மீண்டும் சாதனை படைத்த யாழ்ப்பாண மாணவி \nநான் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைவேன் என எதிர்பார்த்திருந்த போதும் அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழி மூலம் முதலாமிடம் பெறுவேன் எனச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. இவ்வாறானதொரு சிறந்த பெறுபேறு பெற்றுள்ளமையை எனது வாழ்வின் மிகச்...\nமஹிந்த ராஜபக்ஸ மகனுக்கு அமெரிக்காவுக்குள் செல்ல அனுமதி மறுப்பு\nசிறிய தாயாரின் மரணச்சடங்கில் பங்கேற்க, மொஸ்கோவில் இருந்து, ஹொஸ்டனுக்குச் செல்ல முற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை, தமது நாட்டுக்குள் நுழைவதற்கு அமெரிக்கா தடைவிதித்துள்ளது. சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவின், மகனும், நாடாளுமன்ற...\nதாயின் இறுதி ஊர்வலத்தின் போது தகப்பனுடன் சிறைச்சாலை பஸ்ஸில் ஏறிய மகள்\nபத்து வருடங்களாகச் சிறையில் வாடும்- ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் மனைவியின் இறுதி நிகழ்வு, உலகெங்கும் வாழும் தமிழர்களின் மனதை உலுக்கியிருக்கிறது. அரசியல் கைதிகளினதும், காணாமல் ஆக்கப்பட்டவர்களினதும் குடும்பங்கள் எதிர்கொள்ளும்...\nஇலங்கையில் VPN செயலியை பயன்படுத்தியவர்களுக்கு ஆபத்து இனி நடக்கப்போவது இது தான் \nஇலங்கையில் VPN செயலியை பயன்படுத்தி இணைய பாவனையில் ஈடுபட்டவர்களுக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. பாதுகாப்பற்ற VPN செயலியின் பயன்பாடு காரணமாக இலட்சகணக்கான இலங்கையர்களின் தரவுகள் பாதுகாப்பற்ற நிலையை அடைந்துள்ளது என சைபர் பாதுகாப்பு நிபுணர்கள்...\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஏற்றுக்கொண்ட கூகிள் \nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை உலக புகழ் பெற்று கூகிள் நிறுவனம் ஏற்றுக்கொண்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. போராட்டத் தலைவராக பிரபாகரனை கூகிள் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அங்கீகரித்துள்ளது. அந்நிறுவனத்தினால் பிரபாகரனின் முகத்திரை பக்கம் தற்போது புதுபிக்கப்பட்டுள்ளது. இதுவரை...\n��டைசி நிமிடத்தில் விமானத்தில் இருந்து இறக்கப்பட்ட ஈழத் தமிழ்க் குடும்பம்\nஅவுஸ்ரேலியாவில் இருந்து சிறிலங்காவுக்கு நாடு கடத்துவதற்காக விமானத்தில் ஏற்றப்பட்ட நான்கு பேர் கொண்ட தமிழ்க் குடும்பம் ஒன்று கடைசிநேரத்தில் கீழே இறக்கப்பட்டதாக அவுஸ்ரேலிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவுஸ்ரேலியாவில் இணைப்பு நுழைவிசைவு காலாவதியான நிலையில்...\nகண்டியில் மீண்டும் வெடித்தது பயங்கர வன்முறை- பற்றியெரியும் கடைகள் (Videos, Photos)\nகண்டி மாவட்டத்தில் அக்குறண, கட்டுகஸ்தோட்டை, உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று பிற்பகல் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதால், பதற்றநிலை மோசமடைந்துள்ளது. கடந்த சில மணித்தியாலங்களில் பல வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அக்குரண, 8...\nகண்டி கலவரங்களுக்குப் பின்னால் மகிந்த ராஜபக்ஸ: வெளியானது பகீர் தகவல் (Videos)\nகண்டி மாவட்டத்தில் தெல்தெனிய பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் வெடிப்பதற்கு மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவான காவல்துறை குழுவொன்று துணைபோயுள்ளதாக அரச புலனாய்வு அமைப்புகள், சிறிலங்கா அரசாங்கத்துக்கு அறிக்கை அளித்துள்ளன. கண்டியில் வெடித்துள்ள இனப்பதற்றம்...\nசற்று முன் – இலங்கையில் வாட்சப் மற்றும் பேஸ்புக் முடக்கம் \nஇலங்கை பூராகவும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பேஸ்புக், வட்ஸ்அப், பேஸ்புக் மெசன்ஜர் ஆகிய சமூக வலைத்தளங்கள் உடன் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளன.இலங்கையில் பலபகுதிகளில் இடம்பெறும் வன்முறை சம்பவங்கள் தொடர்பில் வேகமாக தகவல்பரவி...\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nஇலங்கை அரசியலில் திடீர் அதிரடி : பிரதமரானார் மகிந்த \nகனடா பள்ளிகளில் தமிழ் மொழி.. இரண்டாம் மொழியாக படிக்கலாம்\nகுவிந்த அப்பிள்கள்: மோசமான புயலால் விவசாயிகள் மகிழ்ச்சி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nஇலங்கை அரசியலில் திடீர் அதிரடி : பிரதமரானார் மகிந்த \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nஒரு மார்க் எடுக்க 5 முத்தம் VIP க்கு கொடுக���க வேண்டும் – பேராசிரியர்…\nதிவாகரனை இயக்குகிறாரா எடப்பாடி பழனிச்சாமி தினகரன் – திவாகரன் மோதலின் பின்ணணி இது…\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \nவிபச்சார வழக்கில் கைதான ‘வாணி ராணி’ சீரியல் நடிகை\nஉள்ளாடைகளில் இந்து கடவுள்களின் படங்கள்- பெரும் சர்ச்சையை கிளப்பிய விளம்பர நிகழ்ச்சி \nFacebook க்கு தொடர் நெருக்கடி நாளை அமெரிக்க நாடாளுமன்ற குழு விசாரணைக்கு மார்க்…\nவிண்வெளியில் அமைகிறது முதல் ஆடம்பரக் ஹோட்டல் அட இங்கு இத்தனை வசதிகளா \nஇத்தாலியில் 1300 ரோபோக்கள் நடனமாடி கின்னஸ் சாதனை (Video)\nசெவ்வாய்க் கிரகத்தில் மேயும் விலங்குகள்- வெளியான படங்களால் அதிர்ச்சி\nபிரிட்டன், அமெரிக்க நாளிதழ்கள் மூலம் பயனர்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோரிய பேஸ்புக்\nஒரே வாரத்துல உங்க முகத்துலயும் இப்படியொரு மாற்றம் வரணுமா\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nமுகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க ஆண் – பெண் இருவருக்குமான…\nஉங்கள் இன்றைய ராசி பலன்- 16/09/2018\nதமிழ்ராக்கர்ஸ் இணையத்தில் சர்கார் படம் 15 லட்சம் பேர் இதுவரை பார்வை 15 லட்சம் பேர் இதுவரை பார்வை \nபெண்ணுக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து கர்ப்பமாக்கிய அமைச்சர் \nபிக்பாஸ் -2 ல் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட பிரபலம் \n72 வயது பெண்ணின் காதல் வலையில் வீழ்ந்த 19 வயது இளைஞன்\nயூ.டியூப் தலைமை அலுவலகத்தில் பெண் துப்பாக்கிச் சூடு: காரணம் என்ன தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/01/general-knowledge-for-competitive.html", "date_download": "2018-11-13T06:31:14Z", "digest": "sha1:IOEDKJCYZHIT2FLFTL35YAZQ6F5J5XAG", "length": 5316, "nlines": 200, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: General Knowledge for Competitive Examination - 08/01/2016", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் ��ற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/bollywood-news/75169-tv-artist-niya-sharma-beats-katrina-and-alia-bhatt-in-eastern-eye-list.html", "date_download": "2018-11-13T07:21:59Z", "digest": "sha1:XXCROFLGJAU3BX54KHL5MF6OLKNO535L", "length": 22552, "nlines": 398, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"மேலே ஏறி வாறோம்.. நீ ஒதுங்கி நில்லு\" - அலியா பட்,கத்ரினாவை தெறிக்கவிட்ட நியா! | TV artist Niya Sharma beats Katrina and Alia Bhatt in eastern eye list", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:39 (17/12/2016)\n\"மேலே ஏறி வாறோம்.. நீ ஒதுங்கி நில்லு\" - அலியா பட்,கத்ரினாவை தெறிக்கவிட்ட நியா\nலண்டனில் இருந்து வெளியாகும் 'ஈஸ்டர்ன் ஐ' ஒவ்வொரு வருடமும் ஆசியாவின் அழகான 50 பெண்கள்- ஆண்களை தேர்வு செய்யும். கடந்த சில ஆண்டுகளாகவே மீடியாக்களின் கவனம் இந்த தேர்வு முடிவுகளில் விழுந்திருந்தது. இந்த வருடத்தின் சர்வே முடிந்துவிட்டாலும் முழு முடிவும் வரும் ஜனவரி இதழில்தான் வெளியாகும். ஆனால் ஆசியாவின்முதல் ஆறு பெயர்களின் பட்டியலை அந்த இதழின் ஆசிரியர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இதில் கடந்த ஆண்டு 6வது இடத்தில் இருந்த நியா ஷர்மா தனக்கு முன்னால் இருந்த அலியா பட் மற்றும் கத்ரினா கைப் ஆகியோரை பின்னுக்கு தள்ளிவிட்டு 3 வது இடத்துக்கு வந்துள்ளார். முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் தேர்வாகியிருக்கும் தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா இருவரையும் விட மீடியா வெளிச்சம் நியா மீதே அதிகம் விழுந்துள்ளது.\n\"கடந்த ஆண்டே பட்டியலுக்குள் வந்துவிட்டதால் டாப் 10க்குள் வருவேன் என்று நம்பினேன். ஆனால் அழகு புயலான கத்ரினாவை தாண்டி டாப் 3 க்குள் செல்வேன் என்றெல்லாம் கனவிலும் நினைக்கவில்லை.கனவுகூட காணாத ஒன்று கிடைத்துள்ளது மகிழ்ச்சியில் மிதக்கிறேன்\" என் டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் தெரிவித்தார் நியா ஷர்மா. 25 வயதாகும் நியா கடந்த 2010-ம் ஆண்டு முதல் டிவி சீரியல்களில் நடித்து வருகிறார். 'ஜமாய் ராஜா' என்கிற சீரியலின் மூலம் இவருக்கு சின்னத்திரையில் பெரிய ஓப்பனிங் கிடைத்தது. மற்ற டிவி ஸ்டார்களை போல் பெரிய கிசுகிசு - பப் ஸ்டோரி எல���லாம் நியா பற்றி வந்ததேயில்லை.\nநியா சோசியல் மீடியா பறவை. ஒரு நாளை ஓரு தடவையாவது இன்ஸடாகிராம்மில் தன் படங்களை அப்லோடிவிடுவார். ட்விட்டரில் ரசிகர்கள் கம் நண்பர்களுடன் எப்போதுமே 'சலசல சாட்டிங்' பார்ட்டி.\n\"எங்களைப் போன்ற டிவி ஸ்டார்களுக்கு சரியான ட்ரஸை தேர்வு செய்யக்கூட தெரியாது. அவர்களால் சொந்தமாக மேக்கப்மேனோ, ஹேர் ஸ்டைலிஸ்டோ வைத்துக்கொள்ளவோ முடியாது. இது அப்பட்டமான உண்மை. இதனால் வழக்கமான டிவி நடிகைகள் செய்யும் செயல்களில் இருந்து மாறுபட்டு பல்வேறு புதிய முயற்சியில் ஈடுபடுகிறேன். அதில் சமயங்களில் வெற்றியும் பெற்றுக்கொண்டுதான் இருக்கிறேன். சில சமயங்களில் தோல்வியிலும் முடிந்திருக்கிறது. ஆனால் ஆடைதான் நம்மை வெளிப்படுத்தும் என்று முழுமையாக நம்புகிறேன். அதனால்தான் என் ஆடைகளை நானே தேர்வு செய்கிறேன். என்ன உடுத்துகிறேன் என அறிந்தே உடுத்துகிறேன். இதை ஊடகங்கள் கவனித்து அங்கிகரித்ததை பெருமையாகத்தான் கருதுகிறேன். காரணம் இதற்கு நான் என்னை நானே தயார்படுத்தி வந்துள்ளேன்\" என்று சொல்லும் நியா ஷர்மாக்கு இன்னொரு மகிழ்ச்சியும் உள்ளது. தேர்வாகியுள்ள லிஸ்டில் டாப் 6-ல் இரண்டு பேர் சினிமா சார்பு இல்லாதவர்கள் என்பதால் அந்த மகிழ்ச்சியாம். நியாவுக்கு அடுத்து 4-ம் இடத்தில் இருக்கும் திரஷ்டி தமியும் நியா போலவே டிவி நடிகை.\nஆண்கள் லிஸ்டில் டாப் 6-ல் கடந்த ஆண்டு முதல் இடத்தில் வந்த பாடகர் ஸயான் மாலிக்கே இந்த ஆண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார். கடந்த ஆண்டு இவரிடம் முதல் இடத்தை பறிகொடுத்த பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் இந்த ஆண்டும் இரண்டாவது இடத்தில் வந்துள்ளார். மூன்றாவது இடத்தில் பாவத் கானும், நான்காவது இடத்தில் ஆஷிஷ் சர்மா, ஐந்தாவது இடத்தில் இளைஞர்களுக்கு வழிவிடாமல் இன்னும் கெத்து காட்டும் சல்மான் கானும், ஆறாவது இடத்தில் பரூன் ஷோப்தியும் தேர்வாகியுள்ளனர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\nதன��்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nசூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nபரியன்களை அரவணைக்கக் காத்திருக்கும் ஒரு 'ஜோ'வின் கடிதம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிச\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/modi-with-nethaji-cap-subhashini-ali/", "date_download": "2018-11-13T07:07:36Z", "digest": "sha1:DULZSANYCPSS7L55TWPAWHKDJXKLURNG", "length": 42166, "nlines": 173, "source_domain": "nadappu.com", "title": "கருப்பு குல்லா நரேந்திர மோடி..! (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nகஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும்..\nரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவுக்கு விரைவில் இரண்டாவது திருமணம் ..\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்…\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் போட்டி\nஆசிரியை குளிப்பதை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய 3 மாணவர்கள் கைது..\nசத்தீஸ்கரில் முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல்: 70% வாக்குகள் பதிவு\nரஃபேல் போர் விமானக் கொள்முதல் : ஆவணங்களை வெளியிட்டது மத்திய அரசு\n: ரஜினியின் பதிலைப் பார்த்து கொதிக்கும் ஊடக இளைஞர்கள்\n7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநேதாஜிக்கு மதச்சார்பின்மை, இந்து – முஸ்லிம் ஒற்றுமை ஆகியவற்றில் இருந்த அழுத்தமான பிடிப்பையும், மோடி வழியாக தற்போதைய சங்கிகளின் அரசு நேதாஜியை கொண்டாடுவதாக நடத்தும் போலி நாடகம் குறித்தும் விரிவான உண்மைகளைப் பேசும் காத்திர சுபாஷிணி அலி அவர்களின் காத்திரமான கட்டுரை….\nபூலோகத்தில் எப்போதெல்லாம் நெருக்கடி வருகிறதோ அப்போதெல்லாம் புது அவதாரம் எடுத்து மகா விஷ்ணு பூலோகத்திற்கு வருவார் என்று புராணக் கதை உண்டு. அதேபோன்று தன்னுடைய கட்சித் தலைவரின் ஒப்புதலுடன் நரேந்திர மோடி, தற்போது புதிய அவதாரத்தை எடுத்திருப்பார் போலிருக்கிறது.\nஇப்போது நரேந்திர மோடி, சுபாஷ் சந்திர போஸின் கருப்புக் குல்லாயை அக்டோபர் 21 அன்று போட்டுக்கொண்டு நேதாஜி, சிங்கப்பூரில் விடுதலை இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தை நிறுவியதினத்தைக் கொண்டாடத் தீர்மானித்திருக்கிறார். அதன் மூலமாக மோடி தன்னை நேதாஜி சுபாஷ் சந்திர போஸாகப் பாவித்துக்கொண்டிருக்கிறார்.\nநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நாட்டு மக்களால் பல காரணங்களுக்காக பல வழிகளில் நினைவுகூரப்பட்டு வருகிறார். அவரை பல தினங்களில் மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அவருடைய பிறந்த நாள், அவர் வீட்டுச் சிறையிலிருந்து தப்பிய நாள், அவர் சிங்கப்பூருக்கு வந்த நாள், அவர் சிங்கப்பூரில் விடுதலை இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தை பிரகடனம் செய்ததன் மூலம், மதச்சார்பற்ற சுதந்திர இந்தியா உருவாவதற்கு அளவிடற்கரிய பங்களிப்பினைச் செலுத்திய நாள் என அவர் மக்களால் பல தினங்களில் கொண்டாடப்பட்டு வருகிறார்.\nஇழிவான அவதூறுகளை அள்ளி வீசிய மோடி நாடு சுதந்திரம் அடைந்தபின், நாட்டிற்கு ஜவஹர்லால் நேரு அளித்திட்ட பங்களிப்புகளை அழித்திட முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் நரேந்திர மோடிக்கு, சுபாஷ் சந்திர போஸ் மக்களால் கொண்டாடப்பட்டு வருவது குறித்தும் அநேகமாக தெரியாது என்றே தோன்றுகிறது. அக்டோபர் 21 அன்று சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவருடைய தற்கா���ிக அரசாங்கத்தின் நினைவையும் போற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்திலும், நரேந்திர மோடி ஜவஹர்லால் நேருவை மிகவும் இழிவான முறையில் விமர்சிக்கத் தயங்கிட வில்லை. நேரு தன்னுடைய குடும்பம்தான் நாட்டை ஆள வேண்டும் என்ற பேராசையின் காரணமாக, சர்தார் பட்டேல், சுபாஷ் சந்திர போஸ் போன்ற தலைவர்களின் பங்களிப்புகளையெல்லாம் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் அழித்து ஒழித்திடும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்கிற ரீதியில் மோடி மிகவும் இழிவான முறையில் அவதூறுகளை அள்ளி வீசி இருக்கிறார்.\nநேரு, சர்தார் பட்டேலுடனும், சுபாஷ் சந்திர போஸுடனும் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் அதையெல்லாம் மீறி அவர்களுடன் எந்த அளவிற்கு மதிப்பும் மரியாதையும் நெருக்கமான உறவும் வைத்திருந்தார் என்பதை சாட்சியத்துடன் உறுதியாக மெய்ப்பித்து, மோடியின் கூற்றுக்களையும் பொய்ப்பித்திடுவது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல.\nநேருவிற்கு சுபாஷ் சந்திர போஸிடம் நெருக்கமான அளவில் பற்றும் பாசமும் இல்லாமலிருந்திருந்தால், போஸுடன் மிகவும் நெருக்கமான சின்னமாக விளங்கிய செங்கோட்டையில் நாட்டின் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு நேரு முன்வந்திருப்பாரா இந்திய தேசிய ராணுவத்துடன் நெருக்கமாக இருந்த அதிகாரிகள் மீதான விசாரணை இங்கே நடந்தது மட்டுமல்ல, அவருடைய முழக்கமான “தில்லி செல்வோம்” என்கிற முழக்கமும் செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றுவதுடன் இணைந்தேசெங்கோட்டையின் மதில்சுவர்களில் எதிரொலித்தன.\nசெங்கோட்டை, சுபாஷ் சந்திர போஸுடனும், அவருடைய இந்திய தேசிய ராணுவத்துடனும் பின்னிப்பிணைந்த ஒன்றாகும். இத்தகைய சிறப்புமிக்க செங்கோட்டையில்தான் நேரு, இந்தியா சுதந்திரம் அடைந்தபின் உருவாக்கிய மூவர்ண இந்திய தேசியக் கொடியை பறக்க விடுவதற்குத் தேர்வு செய்தார். நேரு, அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்ததற்கு, நாட்டின் நாட்டு மக்களின் உணர்வு மட்டுமல்ல, சுதந்திரப் போராட்டத்தில் தன்னுடைய நெருங்கிய நண்பரும் தோழருமான சுபாஷ் சந்திர போஸின் பங்களிப்பினை கௌரவிக்க வேண்டும் என்று நேருவிற்கு இருந்த உந்துதலும் காரணமாகும்.\n1947இல் நேரு சுபாஷ் சந்திர போஸின் விடுதலை இந்தியா என்னும் தற்காலிக அரசாங்கம் அமைக்கப்பட்டதைக் கொண்டாடியதற்கும், இப்போதுள்ள பிரதமர் அதன���க் கொண்டாடியதற்கும் இடையேயான நோக்கம் முற்றிலும் வேறானதாகும். உண்மையில் இப்போது நடந்தது ஒரு கேலிக்கூத்தாகும். “வரலாறு மீண்டும் திரும்பும் போது அது கேலிக்கூத்தாகவே இருந்திடும்,” என்கிற மாமேதை மார்க்சின் கூற்றையே இது நினைவுபடுத்தி இருக்கிறது.\nஇந்த விழாவிற்கான அழைப்பிதழில் மோடியின் பெயர் மட்டுமே கொட்டை எழுத்துக்களில் காணப்பட்டது. சுபாஷ் சந்திர போஸின் பெயர் எங்கேயுமே இல்லை. வரலாற்றில் கடந்த காலத்தில் இருந்தவர்களையோ அல்லது இப்போது இருப்பவர்களையோ குறிப்பிட்டு, சிக்கலில் சிக்கிக் கொள்வதற்கு சங்கிகள் அஞ்சி யிருக்கிறார்கள்.\nநேதாஜி குடும்பத்தினரை அழைக்கவில்லை இந்த நிகழ்வில் வேறெவரும் பேசிடவில்லை. மேடையையும் வேறெவரும் அலங்கரித்திடவில்லை. பொதுவாக இதுபோன்ற நிகழ்வுகளின்போது, யாரை நினைவுகூர்கிறோமோ அவருடைய குடும்பத்தாரை அழைத்து கவுரவிப்பது வழக்கம். அது போன்று எதுவும் நடைபெறவில்லை. விடுதலை இந்தியா தற்காலிக அரசாங்கத்தில் அங்கம் வகித்த அமைச்சர்களின் குடும்ப உறுப்பினர்கள் பலர், பிரதமருக்கு ஆதரவு நிலையில் இருப்பவர்களே இருக்கிறார்கள். அதிகம் இல்லை என்றபோதிலும், சிலர் உண்டு. அவர்களைக்கூட இவ்விழாவிற்கு அழைத்திட வில்லை.\nபிரதமர் மட்டுமே, சுபாஷ் சந்திர போஸ் அணிந்திருந்ததைப்போன்று கருப்புக் குல்லாயை அணிந்துகொண்டு, மேடையில் நின்றுகொண்டு, கைகளை இங்குமங்கும் அசைத்தும், கண்களைச் சுழற்றியும் பேசினார். அவ்வாறு பேசும் போது, சுபாஷ் சந்திர போஸ் குறித்து அவர் நினைவுகூர்ந்தது மிகவும் குறைவு. மாறாக நேருவைத்தான் அதிக அளவில் கண்டித்து உரைநிகழ்த்தினார். சுபாஷ் சந்திர போஸின் தற்காலிக அரசாங்கம் குறித்தோ அவருடைய இந்திய தேசிய ராணுவம் குறித்தோ எதுவுமே கூறவில்லை.\nஉண்மையில், சுதந்திர இயக்கத்தைக் காட்டிக்கொடுத்த இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரால் என்ன பேசிட முடியும் பேசுவதற்கு ஒன்றும் இல்லைதான். சுபாஷ் சந்திர போஸின் அரசாங்கம் குறித்து அவர் பேசுவதாக இருந்தால் அதன் அதிகாரபூர்வமான பெயரைக் குறிப்பிட வேண்டியிருக்கும். பின்னர் அதன் குறிக்கோள் வாசகமான, “ஒற்றுமை, நம்பிக்கை, தியாகம்” (“Ittefaq, Aitmad, Qurbani”) என்பதையும் குறிப்பிட வேண்டியிருக்கும்.\nஅப்போது நடைபெற்ற விசாரணை குறித்து அவர் பேசியிருந்தார் என���றால், பின் அவர், விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட மூன்று அதிகாரிகளில் ஒருவர் ஷா நவாஸ் கான் என்று குறிப்பிட வேண்டி இருந்திருக்கும். விசாரணையின்போது நாட்டிற்காகப் போராடிய சங்கிகளில் எவர் பெயரையாவது குறிப்பிடலாம் என்றால் அப்படி நாட்டிற்காகப் போராடிய சங்கி எவருமே இல்லை. விசாரணையின்போது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் யார் தெரியுமா புலாபாய் தேசாய், தேஜ் பகதூர் சப்ரு, ஆசிப் அலி, ஜவஹர்லால் நேரு. இவர்கள் அனைவருமே காங்கிரசைச் சேர்ந்தவர்கள். எனவேதான், மோடி எவர் பெயரையும் குறிப்பிடவில்லை. சுபாஷ் சந்திர போஸின் தற்காலிக அரசாங்கம் குறித்து மோடி குறிப்பிட்டபோது கூட அதன் ஆங்கில மொழி பெயர்ப்பைத்தான் கூறினார். ஏனெனில் அதன் பெயர் உருது மொழியில் இருந்தது. உருது மொழிதான் சங்கிகளுக்கு ஆகாத ஒன்றாயிற்றே.\nநேதாஜியை நிந்தித்த சாவர்க்கார் இவ்வாறு இந்திய தேசிய ராணுவம் குறித்தோ அல்லது நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்தோ எதுவுமே கூறாது விடுபட்டதற்கு, அவர்களிடமிருந்த நினைவுத்திறன் இழப்போ அல்லது மதவெறி ரீதியிலான தவறான எண்ணங்களோ மட்டும் காரணங்கள் அல்ல, விடுதலைப் போராட்டத்தின்போதும், குறிப்பாக நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவம் குறித்து அவர்களுக்கிருந்த கடும் விருப்பமின்மையும் காரணமாகும். இந்து மகா சபையின் நிறுவனரும், ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் மூளையாக இருந்து செயல்பட்டவருமான சாவர்க்கர், சுபாஷ் சந்திர போஸ் குறித்து விஷத்தைக் கக்கி இருக்கிறார். அவரை ஓர் “இந்து ஜிகாதி” (Hindu Jehadi) என்றுதான் அழைத்திருக்கிறார்.\nஇதற்கு, சுபாஷ் சந்திர போஸ், தன் வாழ்நாள் முழுவதும் தீவிரமாகப் பின்பற்றி வந்த மதச்சார்பின்மை உணர்வுதான் காரணமாகும். சுபாஷ் சந்திர போஸ், காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த சமயத்தில், எந்தவொரு காங்கிரஸ் உறுப்பினரும் இந்து மகாசபையிலோ அல்லது முஸ்லீம் லீகிலோ உறுப்பினராக இருக்கக்கூடாது என்று தடை விதித்து அதைக் கடுமையாகப் பின்பற்றினார்.\nசங் பரிவாரத்தின் உறுப்பினர், சர்வேஷ் திவாரி, என்பவர், “சுபாஷ் சந்திர போஸ், அவருடைய 1940 மே 4 தேதியிட்ட வார இதழில், …‘இந்திய தேசிய காங்கிரஸ், அதன் அமைப்புச்சட்டத்தில் எந்தவொரு உறுப்பினரும் இந்து மகா சபை மற்றும் முஸ்லீம் லீக் போன்ற மதவெறி அமைப்புகளில் உறுப்பி��ராக இருக்கக்கூடாது என்றும், அவ்வாறு இருப்பார்களானால் அவர்கள் காங்கிரஸ் கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு எதிலும் உறுப்பினராக தொடர முடியாது என்றும் ஒருபிரிவை சேர்த்திருக்கிறது,” என்று எழுதியிருக்கிறார். மேலும் அவர், “ஷ்யாமா பிரசாத் முகர்ஜி இந்து மகாசபையில் சேர்ந்தபோது, போஸ் அவரைச் சந்தித்து, அவரைக் கடுமையாக எச்சரித்ததாகத் தன் நாட்குறிப்பில் எழுதியிருப்பதாக,” கூறுகிறார்.\nபிரிட்டிஷாரின் அடிப்பொடிகளாக இந்திய தேசிய ராணுவம் அமைக்கப்பட்டபின்னர், சாவர்க்கரும் அவருடைய ஆதரவாளர்களும் அதனையும் சுபாஷ் சந்திர போஸையும் மிகவும் இழிவான சொற்களால் தாக்கினார்கள். அந்த சமயத்தில் சாவர்க்கர் என்ன செய்து கொண்டிருந்தார் என்பதைப் பரிசீலித்தோமானால் இதில் ஆச்சர்யப்படுவதற்கு எதுவும் இல்லை.\n1941இல் பகல்பூரில் இந்து மகா சபையில் 23ஆவது அமர்வு நடைபெற்ற சமயத்தில் அவர் பேசியதாவது:\n“இந்து மகா சபையின் ஒவ்வொரு நகரத்திலும் மற்றும் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள கிளையும், பிரிட்டிஷாரின் ராணுவம், கப்பல் படை மற்றும் விமானப்படைகளிலும் மற்றும் ராணுவம் சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளிலும், இந்துக்களை சேர்ப்பதற்கான வேலைகளில் மும்முரமாக ஈடுபடவேண்டும். பல லட்சக்கணக்கான இந்துக்களை இந்து இதயத்துடன் பிரிட்டிஷாரின் ராணுவம், கப்பல் படை மற்றும் விமானப் படைகளில் வெள்ளம்போல் நிரப்பிட வேண்டும்.”\nசங் பரிவாரத்தின் தலைவர்கள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸை, தொடர்ந்து தாக்கி வந்தார்கள். அவர் கல்கத்தா மாநகராட்சிக்குத் தலைமை தாங்கிடத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, முஸ்லீம்களுக்கு வேலைகளுக்கான இட ஒதுக்கீட்டைத் துணிச்சலுடன் கொண்டுவந்தார். ஏனெனில், எந்த அளவிற்கு வேலைக்கு ஆளெடுப்பதில் அவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வந்தது என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அவர் காங்கிரஸ் தலைவராக இருந்த சமயத்தில், மதவெறி அரசியலைத் தாக்குவதைக் கிஞ்சிற்றும் குறைத்துக்கொள்ளவில்லை. மேலும் இந்து-முஸ்லீம் ஒற்றுமையையும் எப்போதும் வலியுறுத்தி வந்தார்.\nஇந்து – முஸ்லிம் ஒற்றுமை\nஇந்திய தேசிய ராணுவத்தின் தலைமைக் கமாண்டராகப் பொறுப்பேற்றபின் அவர் மேற்கொண்ட முதல் நடவடிக்கை, ரங்கூனிலிருந்த பகதூர் ஷா ஜபாரின் சமாதிக்குச் சென்று மலர்வளையம் வ��த்து, 1857 முதல் சுதந்திரப்போரின் போது, இந்து – முஸ்லீம் ஒற்றுமைக்கு மாபெரும் முன்னுதாரணமாகத் திகழ்ந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்று கூறியதாகும். பின்னர் அவர், பகதூர் ஷா ஜபாரின் விடுபட்டுப்போன பாகங்களை தில்லியில் மொகலாயர்களின் நினைவுச் சின்னமாக விளங்கும், செங்கோட்டைக்கு எடுத்துவந்து, முழு மரியாதையுடன் அடக்கம் செய்வேன் என்று உறுதி எடுத்துக் கொண்டார்.\nஅதே சமயத்தில், அவர் இந்திய தேசிய ராணுவத்தின் அனைத்து அதிகாரிகளும் சிப்பாய்களும் ஒன்றாக உட்கார்ந்து, உண்ண வேண்டும் என்றும் பண்டிகைகளை ஒன்றாகவே கொண்டாட வேண்டும் என்றும் ஒரே குடியிருப்புகளில் உறங்கிட வேண்டும் என்றும் சிந்தனையிலும், செயலிலும் தோழமையைக் கடைப்பிடித்திட வேண்டும் என்றும் எப்போதும் வலியுறுத்தி வந்தார்.\nபிரதமரும் அவரது எடுபிடிகளும் மிகவும் வெட்கங்கெட்ட முறையில் நேருவின் பங்களிப்புகளைத் துடைத்தழித்திட முயற்சிகளை மேற்கொள்ளும் அதே சமயத்தில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களும் ஒரு தீவிரமான மதச்சார்பற்ற தேசியவாதியாகத் திகழ்ந்தார் என்பதையும் அழித்தொழித்திடும் முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் நேதாஜியினுடைய குல்லாயைத் தன் தலையில் பொருத்திக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், அவரையுமே தங்கள் சக இந்துத்துவாவாதி என்று மாற்றுவதற்கான இழிமுயற்சிகளிலும் அவரும் அவருடைய எடுபிடிகளும் முயற்சித்து வருகின்றனர்.\nஎனவே, அக்டோபர் 21 கொண்டாட்டங்களைத் தொடர்ந்து உண்மையான புகைப்படங்களைத் திரித்து சமூகவலைத் தளங்களில் வெளியிடும் பிஜேபி கூடாரமானது, கேப்டன் லட்சுமியால் தலைமை தாங்கப்பட்ட ஜான்சி ராணி ரெஜிமெண்ட்டின் அணிவகுப்பை ஆய்வு செய்திடும் சுபாஷ் சந்திர போஸின் அதிகாரபூர்வ புகைப்படத்தையும்கூட திரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருப்பதைப் பார்க்கும்போது ஆச்சரியம் ஏற்படவில்லை. இவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் கேப்டன் லட்சுமி இருந்த இடத்தில், பிரதமரின் படம் இடம் பெற்றிருக்கிறது. ஒருவேளை, வரவிருக்கும் காலங்களில் சுபாஷ் சந்திர போஸே கூட மாற்றப்பட்டு அந்த இடத்தில் அவர் இடம்பெறலாம். நேதாஜியின் குல்லாயை மட்டும் தற்போது பொருத்திக் கொண்டிருப்பதானது, பின்னர் அவரையே முழுமையாக மாற்றுவதற்���ான புதிய அவதாரத்தின் முதல் அடியாக இருக்கலாம்.\nகருப்புக் குல்லா நேதாஜி பிரதமர் மோடி\nPrevious Postஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் - 2 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர் Next Post5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு : வானிலை மையம்....\nஇந்திய – ஜப்பான் ஒப்பந்தங்களில் இருநாட்டு பிரதமர்களும் கையெழுத்து\nபிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றடைந்தார் ..\nபிரதமர் மோடி ‘வாக்காளர்களிடம் நம்பிக்கையை இழந்துவிட்டார் ’: மன்மோகன் சிங் ..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்- 3 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 2 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 1: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசையில் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்…\nசிங்கப்பூர் தெண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி 3-ம் நாள் திருவிழா..\nபயிர் காப்பீடு அடங்கல் சான்றிதழுக்கு லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அதிகாரி..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\n: ரஜினியின் பதிலைப் பார்த்து கொதிக்கும் ஊடக இளைஞர்கள்\n7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுர��மைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி\nஉள்கட்சித் தேர்தலுக்கும் தயாராகிறது திமுக…\nமண்ணை மலடாக்கும் ஆர்எஸ்பதி மரங்கள்: வலுக்கும் எதிர்ப்புக் குரல்…\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nபால் இயல் : வானம்பாடி கனவுதாசன்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்.. https://t.co/gDivhmCnmy\nகஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும்.. https://t.co/gvRZ5uZs3F\nரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவுக்கு விரைவில் இரண்டாவது திருமணம் .. https://t.co/Fbh4s5CUFv\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்… https://t.co/dphZCfy2UM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/ifsc-code/idbi-ifsc-code-manipur.html", "date_download": "2018-11-13T07:41:24Z", "digest": "sha1:LEDLGT75R7HVN2VJFBKPMNGWWDFQW6EI", "length": 27417, "nlines": 162, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Manipur State IDBI IFSC Code & MICR Code", "raw_content": "\nமுகப்பு » வங்கி » IFSC குறியீடு » ஐடிபிஐ » Manipur\nவங்கியை தேர்ந்தெடுக்க அப்ஹுதயா கோஆப்ரேட்டிவ் பாங்க் அபுதாபி கமர்சியல் பாங்க் Aditya Birla Idea Payments Bank அகமதாபாத் மெர்க்கன்டைல் கோஆப்ரேட்டிவ் பாங்க் Airtel Payments Bank Limited அகோலா ஜனதா கமர்சியல் கோஆப்ரேட்டிவ் பாங்க் அலகாபாத் பாங்க் அல்மோரா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் Ambarnath Jaihind Co-Op Bank Ambarnath ஆந்திரா பாங்க் Andhra Pradesh Grameena Vikas Bank ஆந்திரா பிரகதி கிராமினா பாங்க் ஆப்னா ஷஹாரி பாங்க் AU Small Finance Bank Limited ஆஸ்திரேலியா அண்ட் நியூசிலாந்து பாங்கிங் குரூப் ஆக்சிஸ் பாங்க் பந்தன் பாங்க் லிமிடெட் பாங்க் ஆஃப் அமெரிக்கா பாங்க ஆஃப் பஹ்ரைன் அண்ட் குவைத் பாங்க் ஆஃப் பரோடா பாங்க் ஆஃப் சிலோன் பாங்க் ஆஃப் இந்தியா பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா பார்க்லேஸ் பாங்க் பேசின் கத்தோலிக் கோ-ஆஃப் பாங்க் Bhagini Nivedita Sahakari Bank Pune பாரத் கோஆப்ரேட்டிவ் பாங்க் மும்பை பாரதிய மகிளா பாங்க் பிஎன்பி பிரிபாஸ் பாங்க் கனரா பாங்க் Capital Small Finance Bank கத்தோலிக் சிரியன் பாங்க் சென்டரல் பாங்க் ஆஃப் இந்தியா சைனாடிரஸ்ட் கமர்சியல் பாங்க் சிட்டி பாங்க் சிட்டிசன் கிரேடிட் கோஆப்ரேட்டிவ் பாங்க் சிட்டி யூனியன் பாங்க் காமன்வெல்த் பாங்க் ஆஃப் ஆஸ்திரேலியா கார்பரேஷன் பாங்க் கிரேடிட் அக்ரிகோல் கார்பரேட் அண்ட் இண்வெஸ்ட்மென்ட் பாங்க் கிரேடிட் சூசி ஏஜி டிசிபி பாங்க் தேனா பாங்க் Deogiri Nagari Sahakari Bank. Aurangabad Deustche Bank டெவலப்மென்ட் பாங்��் ஆஃப் சிங்கப்பூர் டிபிஎஸ் Dhanalakshmi Bank டிஐசிஜிசி DMK Jaoli Bank தோஹா பாங்க் க்யூஎஸ்சி டாம்பிவில் நாகாரி சாஹாகாரி பாங்க் Durgapur Steel Peoples Co-Operative Bank Emirates NBD Bank P J S C Equitas Small Finance Bank Limited Esaf Small Finance Bank Limited எக்ஸ்போர்ட் இம்போர்ட் பாங்க் ஆஃப் இந்தியா பெடரல் பாங்க் Fincare Small Finance Bank FINO Payments Bank First Abu Dhabi Bank PJSC பஸ்ட்ரான்ட் பாங்க் ஜி பி பார்சிக் பாங்க் GS Mahanagar Co-operative Bank Limited, Mumbai கூர்கான் கிராமின் பாங்க் எச்டிஎப்சி பாங்க் Himachal Pradesh State Co-Operative Bank எச்எஸ்பிசி HSBC Bank ஐசிஐசிஐ பாங்க் ஐடிபிஐ IDFC Bank Idukki District Co-Operative Bank India Post Payment Bank இந்தியன் பாங்க் இந்தியன் ஓவர்சீஸ் பாங்க் இன்டஸ்இந்த் பாங்க் இண்டஸ்ட்ரியல் அண்ட் கமர்சியல் பாங்க் ஆஃப் சீனா Industrial Bank of Korea ஐஎன்ஜி வைஸ்சியா பாங்க் Irinjalakuda Town Co-Operative Bank ஜல்கான் ஜனதா சாஹாகாரி பாங்க் ஜம்மு அண்ட் காஷ்மீர் பாங்க் Jana Small Finance Bank ஜனசேவா சாஹாகாரி பாங்க் ஜனசேவா சாஹாகாரி பாங்க் (போரிவில்) ஜனதா சாஹாகாரி பாங்க் (புனே) ஜனகல்யான் சாஹாகாரி பாங்க் Jio Payments Bank Limited ஜேபி மோர்கன் சேஸ் பாங்க் காலாப்பனா ஆவ்டி ஈச்லாகரன்ஜி ஜனதா சாஹாகாரி பாங்க் கழுபூர் கமர்சியல் கோஆப்ரேட்டிவ் பாங்க் கல்யான் ஜனதாக சாஹாகாரி பாங்க் கபுல் கோஆப்ரேட்டிவ் பாங்க் கர்நாடகா பாங்க் கர்நாடகா விகாஸ் கிராமீனா பாங்க் கரூர் வைஸ்யா பாங்க் KEB Hana Bank கேரளா கிராமின் பாங்க் கோட்டாக் மஹிந்திரா பாங்க் Kozhikode District Cooperative Bank Krung Thai Bank PCL லக்ஷ்மி விலாஸ் பாங்க் Maharashtra Gramin Bank Maharashtra State Cooperative Bank மகாராஷ்டிரா ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் MashreqBank PSC Mizuho Bank MUFG Bank நகர் அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் நாக்பூர் நகரிக் சாஹாகாரி பாங்க் நேஷ்னல் ஆஸ்திரேலியா பாங்க் National Bank for Agriculture and Rural Development நியூ இந்தியா கோஆப்ரேட்டிவ் பாங்க் என்கேஜிஎஸ்பி கோஆப்ரேட்டிவ் பாங்க் North East Small Finance Bank Limited நார்த் மலபார் கிராமின் பாங்க் நுடான் நகரிக் சாஹாகாரி பாங்க் ஓமன் இண்டர்நேஷ்னல் பாங்க் ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் Paytm Payments Bank பிரகதி கிருஷ்ணா கிராமின் பாங்க் பிராதமா பாங்க் ப்ரைம் கோஆப்ரேட்டிவ் பாங்க் PT Bank Maybank Indonesia TBK பஞ்சாப் அண்ட் மகாராஷ்டிரா கோஆப்ரேட்டிவ் பாங்க் பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி பஞ்சாப் நேஷ்னல் பாங்க் Qatar National Bank SAQ ரபோபாங்க் இண்டர்நேஷ்னல் Rajarambapu Sahakari Bank ராஜ்குருநகர் சாஹாகாரி பாங்க் ராஜ்கோட் நகரிக் சாஹாகாரி பாங்க் ரத்னகர் பாங்க் RBI PAD, Ahmedabad RBL Bank Limited ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியா சஹிபரோ தேஷ்முக் கோ-ஆஃப் பாங்க் Samarth Sahakari Bank சரஸ்வ��் கோஆப்ரேட்டிவ் பாங்க் எஸ்பிஈஆர் பாங்க் SBM Bank Mauritius ஷிக்ஷாக் சாஹாகாரி பாங்க் ஷின்ஹான் பாங்க் Shivalik Mercantile Co Operative Bank Shri Chhatrapati Rajashri Shahu Urban Co-Op Bank Sir M Visvesvaraya Co Operative Bank Small Industries Development Bank of India சொசைட்டி ஜெனிரலே சோலாபூர் ஜனதா சாஹாகாரி பாங்க் சவுத் இந்தியன் பாங்க் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் பாங்க் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சுமிடோமோ மிட்சூயி பாங்கிங் கார்பரேஷன் சூரத் நேஷ்னல் கோஆப்ரேட்டிவ் பாங்க லிமிடெட் Suryoday Small Finance Bank Limited சுடெக்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் சிண்டிகேட் வங்கி Tamilnad Mercantile Bank Limited Telangana State Coop Apex Bank Textile Traders Co-Operative Bank தி ஏ.பி மகேஷ் கோ-ஆஃப் அர்பன் பாங்க் தி அகோலா டிஸ்டிரிக் சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஆந்திரா பிரதேஷ் ஸ்டேட் கோ-ஆஃப் பாங்க் தி பாங்க் ஆஃப் நோவா ஸ்காடியா The Baramati Sahakari Bank தி காஸ்மோஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி டெல்லி ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கட்சிரோலி டிஸ்டிரிக் சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கிரேட்டர் பாம்பே கோஆப்ரேட்டிவ் பாங்க் தி குஜராத் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஹாஸ்டி கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஜால்கான் பீப்பல்ஸ் கோ-ஆஃப் பாங்க் தி கன்கரா சென்டரல் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கன்கரா கோஆப்ரேட்டிவ் பாங்க் தி கராட் அர்பன் கோ-ஆஃப் பாங்க் The Karanataka State Co-Operative Apex Bank Limited தி குர்மான்சல் நகர் சாஹாகாரி பாங்க் தி மெக்சனா அர்பன் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி மும்பை டிஸ்டிரிக் சென்டரல் கோ-ஆஃப் பாங்க் தி முன்சிபால் கோஆப்ரேட்டிவ் பாங்க், மும்பை தி நைனிதால் பாங்க் தி நாசிக் மெர்சன்ட்ஸ் கோ-ஆஃப் பாங்க் The Navnirman Co-Operative Bank Limited The Pandharpur Urban Co Op. Bank. Pandharpur தி ராஜஸ்தான் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்து என்.வி தி சேவா விகாஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஷம்ராவ் வித்தல் கோஆப்ரேட்டிவ் பாங்க் The Sindhudurg District Central Coop Bank தி சூரத் டிஸ்டிரிக் கோஆப்ரேட்டிவ் பாங்க் The Surath Peoples Co-Op Bank தி தமிழ்நாடு ஸ்டேட் அபெக்ஸ் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி தானே பாரத் சாஹாகாரி பாங்க் தி தானே டிஸ்டிரிக் சென்டர்ல் கோ-ஆஃப் பாங்க் தி வாராச்சா கோ-ஆஃப் பாங்க் தி விஸ்வேஷ்வர் சாஹாகாரி பாங்க் தி வெஸ்ட் பெங்கால் ஸ்டேட் கோஆப்ரேட்டிவ் பாங்க் தி ஜோரோஸ்ட்ரியன் கோஆப்ரேட்டிவ் பாங்க் லிமிடெட் Thrissur District Co-Operative Bank டிஜேஎஸ்பி சாஹாகாரி பாங்க் தும்கூர் கிரைன் மெர்சன்ட் கோஆப்ரேட்டிவ் பாங்க் யூகோ பாங்க் Ujjivan Small Finance Bank Limited யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா யுனெய்டெட் பாங்க் ஆஃப் இந்தியா யுனெய்டெட் ஓவர்சீஸ் பாங்க் Utkarsh Small Finance Bank Vasai Janata Sahakari Bank வாசாய் விகாஸ் சாஹாகாரி பாங்க் விஜயா பாங்க் வெஸ்ட்பேக் பாங்கிங் கார்பரேஷன் வோரி பாங்க் யெஸ் பாங்க் ஜிலா சாஹாகாரி பாங்க் காஸியாபாத்\nஐடிபிஐ & வங்கித் தொடர்பான செய்திகளுக்கு..\nரிசர்வ் வங்கியின் முதல் சவுக்கடி வாங்கும் லான்கோ இன்பராடெக்..\nஐடிபிஐ வங்கியின் ரூ.3000 கோடி அளவில் தயராகும் புதிய கடன் திட்டம்\nபொது துறை வங்கிகளுக்கு ரூ.14,000 கோடி நிதி ஒதுக்கிய நிதி அமைச்சகம்\nநடுத்தர நிறுவன பங்குகளின் அவல நிலை 21,000 புள்ளிகளை நோக்கி சென்செக்ஸ்...\nதிருவிழா காலத்தில் கடன் வசதிகளை சிறந்த முறையில் பயன்படுத்துவது எப்படி\nஒரே கல்லில் இரண்டு மாங்காய்\nIFSC Code குறித்த அறிவு சார்ந்த கட்டுரைகள்\nIFSC குறியீடு என்றால் என்ன\nIFSC மற்றும் ஷிப்ட் குறியீடு பண பரிமாற்ற முறைகளின் வித்தியாசம்\nMICR குறியீடு என்றால் என்ன\nIFSC & MICR குறியீடுகளில் வித்தியாசம்\nIFSC Code மற்றும் அதன் முக்கியதுவம்\nRTGS & NEFT பண பரிமாற்ற சேவையை இண்டர்நெட் உதவி இல்லாமல் செய்வது எப்படி\nIMPS முறையின் கீழ் உடனடியாக பண பரிமாற்றம் செய்வது எப்படி\nRTGS, NEFT மற்றும் IMPS பண பரிமாற்ற முறைகளில் உள்ள வித்தியாசம்\nஸ்டேட் பாங்க ஆஃப் இந்தியா வங்கியின் NEFT & RTGS பண பரிமாற்ற முறையை பயன்படுத்தவது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2014/05/05/mangoes-turn-juicier-price-premium-alphonso-variety-almost-002476.html", "date_download": "2018-11-13T07:51:07Z", "digest": "sha1:O26LZUHCN7PIAXOASBQ65OYFCNTXWU7V", "length": 20122, "nlines": 186, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தித்திக்கும் மாம்பழத்தின் ஏற்றமதி தடையால் விலை சரிந்தது!! | Mangoes turn juicier! Price of premium Alphonso variety almost halves - Tamil Goodreturns", "raw_content": "\n» தித்திக்கும் மாம்பழத்தின் ஏற்றமதி தடையால் விலை சரிந்தது\nதித்திக்கும் மாம்பழத்தின் ஏற்றமதி தடையால் விலை சரிந்தது\nஉங்கள் எஸ்பிஐ கணக்கிலிருந்து தவறுதலாகப் பணம் குறைந்துள்ளதா.. திரும்பப்பெற இதைச் செய்திடுங்கள்.\nமாப்ள ட்ரம்பு, உன் டாலர் இல்லாம ஈரான் டீல முடிக்கிறேன், மோடிஜி பின்றீங்களே.\nமோடியின் ஒரு கையெழுத்துக்கு 78 பில்லியன் டாலர் விலை கொடுத்த இந்தியா... சிரிக்கும் அமெரிக்கா.\nஇந்தியாவின் ஏற்றுமதிக்கு சிக்கலை ஏற்படுத்தும் வர்த்தகப்போர்.. தேர்தல் நேரத்தில் தேவையா இது\nஜெயின் சமுக எதிர்ப்பால் செம்மறி ஆ��ுகளை ஐக்கிய அமீரகத்திற்கு ஏற்றுமதி செய்வதை ரத்து செய்த அரசு\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போர் பதற்றம்.. இந்தியாவிற்கு ஏற்படும் பாதிப்புகள்..\nதமிழ்நாடு மற்றும் உத்தரப் பிரதேசத்தில் மட்டுமே ராணுவ உற்பத்தி: நிர்மலா சீதாராமன்\nடெல்லி: உலகில் பழங்கள் ஆயிரம் இருந்தாலும் மாம்பழத்திற்கு தனி இடம் உண்டு, அந்த வகையில் இந்த வருடம் மாம்பழம் விரும்பிகளுக்கு அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம். இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படும் அல்போன்ஸா மாம்பழத்திற்கு இந்த வருடம் ஐரோப்பிய நாடுகளில் தடை வதிக்கப்பட்டுள்ளது. இதனால் அல்போன்ஸா மாம்பழங்களின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nமாம்பழங்களின் அதிகப்படியான விளைச்சல் மற்றும் ஏற்றுமதி தடையினால் இந்திய சந்தைகளில் மாம்பழ வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பழத்தின் விலை கடுமையாக சரிந்துள்ளது.\nதற்போது இந்தியாவில் வெயிலின் தாக்கும் அதிகளவில் உள்ளது இதனால் மாம்பழங்கள் வரைவாக பழுத்துவிடுகிறது. இதனால் விற்பனையாளர்கள் பழத்தினை விரைவாக விற்பனை செய்ய முற்ப்பட்டுள்ளனர்.\nஎந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் மாம்பழத்தின் விளைச்சல் அமோகமாக இருந்ததாது. வெயிலின் தாக்கம் அதிகரித்தாலும், ஐரோப்பிய சந்தையில் தடை விதிக்கப்பட்டுள்ளதாலும் உயர்தர மாம்பழங்களும் மே 1 முதல் கடுமையான விலை சரிவை சந்தித்துள்ளது.\nதினமும் விற்பனைக்காக 60,000 பெட்டி மாம்பழங்கள் மட்டுமே மும்பை சந்தைக்கு வரும், ஆனால் மே 1 முதல் தினமும் 2 இலட்ச பெட்டிகள் குவிந்து வருகிறது. இதனால் மாம்பழங்களின் விற்பனை சிறப்பாகவும் மலிவாகவும் உள்ளது. இதனால் ஒரு பெட்டி மாம்பழத்திற்கு 800 ரூபாய் வரை குறைந்துள்ளது.\nஇந்தியாவில் இருந்து 2012-13ஆம் காலகட்டத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், அஸ்ரேலியா மற்றும் பல நாடுகளுக்கு சுமார் 55,000 டன் வரை மாம்பழங்கள் ஏற்றுமதி செய்யப்படும். ஐரோப்பிய சந்தையில் தடைவிதிக்கப்பட்டதால் இந்தியாவில் மாம்பழத்தின் விலை குறைந்துள்ளது.\nஇந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் மாம்பழத்தில் சில வகை புழுக்கள் மற்றும் பூச்சிகள் வருவாதல் சில காலங்களுக்கு இந்திய பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கும் ஐரோப்பிய சந்தையில் தடை வதிக்��ப்பட்டுள்ளது. இந்த தடை மாம்பழத்திற்கு மட்டும் இல்லை இந்தியாவில் ஏற்றுமதி செய்யப்படும் கத்திரிக்காய், பாகற்காய் மற்றும் புடலங்காய் ஆகியவற்றிற்கும் தடை வதிக்கப்பட்டுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n140 கோடி வெளிநாடுல சம்பாதிக்கிற நான் இருக்கலா, வெளிநாடு கிரிக்கெட் பாக்குறவன் ஓடிருங்க virat kohli\nரூ. 3 கோடிக்கு விற்பனையான கோயம்புத்தூர் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 1,500 கோடி..காரணம் இவர்.\nபண மதிப்பு நீக்கத்திற்குப் பிறகு 2 ஆண்டுகளில் முதலீட்டாளர்கள் செல்வத்தை இரட்டிப்பாக்கிய 44 பங்குகள்\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/23674", "date_download": "2018-11-13T07:18:03Z", "digest": "sha1:TWZGDI67XIOFTRU647B36NVH752RA5IU", "length": 9049, "nlines": 93, "source_domain": "www.jeyamohan.in", "title": "சுரா.நினைவின் நதியில்- ஒருபார்வை", "raw_content": "\n« காந்தியும் சுந்தர ராமசாமியும் (சு.ரா. நினைவின் நதியில் புத்தகத்திலிருந்து)\nஆளுமை, கட்டுரை, வாசகர் கடிதம்\nஅதற்குரிய மரியாதை தந்து சரியானபடி பேசவேண்டும் என்றால் புத்தகத்தை செரித்துக் கொள்ளக் குறைந்தது ஒரு மாத அவகாசமாவது வேண்டும். ஆனால், அவசர அவசரமாக முதல் பார்வையில் சிக்கிக் கொண்டதைப் பதிவு செய்வதிலும் ஒரு நியாயம் இருக்கிறது. அது என்ன என்று நான் சொல்லி உங்களுக்குத் தெரிய வேண்டியதில்லை.\nசு.ரா நினைவின்நதியில் நூலைப்பற்றி ஒரு விமர்சனம்\nசுந்தர ராமசாமி – நினைவின் நதியில்\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nமின் தமிழ் பேட்டி 3\nஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து…\nஅன்றைய எழுத்தாளர்களும் இன்றைய விவாதங்களும்\nTags: சுந்தர ராமசாமி, சுரா, நினைவின் நதியில்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 29\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 63\n'வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-65\nபெரியம்மாவின் சொற்கள்- கடிதம் 3\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’- 5\nபுதுக்கோட்டையில் காந்தி விழாவில் பேசுகிறேன்\nசிவசக்தி நடனம் - கடலூர் சீனு\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/aadugira-maattai-song-lyrics/", "date_download": "2018-11-13T06:41:10Z", "digest": "sha1:XR3H7MPYYYNY5KGJ4VJQ3NQBEKG7MQJE", "length": 9564, "nlines": 230, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Aadugira Maattai Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : கிருஷ்ணா ஐய்யர் மற்றும் முகேஷ்\nஇசை அமைப்பாளர் : வி. செல்வ கணேஷ்\nஆண் : அ.. வாக்கிடாக்கி வச்சிகினு\nஆண் : லேல்லே லேல்லே லேல்லே லேல்லே லேல்லே\nலேல்லே லேல்லே லேல்லே லேல்லே லேத்து\nஆண் : அப்படியா இப்போ நான் ஒன்னு கத்துட்டா\nஆண் : அ. லபுக்கு லபுக்கு லபாய் லபுக்கு\nலபாய் லபுக்கு பலாச பலாச பலாச\nஆண் : அ. ஒன்னியும் புரியல மாமு\nஆண் : அ. அப்போ புரியிறமாறிப் பாட���\nஆண் : ஆடுகிற மாட்ட ஆடி கரடா\nபாடுகிற மாட்ட பாடிக்கரக்கணும் டா\nஆண் : குள்ளக்கத்திரிக்காயே அடிடா டீய\nஆண் : ஆ.. உடுடா ரவுசு இதுவா பெருசு\nதனியா இருந்தோம் அனியா சேர்ந்தோம்\nநண்பர்கள் இல்லாமப்போனாலும் ஆகாதுடா ஹ\nகுழு : {ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் சாக் சாக்\nஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் சாக் சாக்} (2)\nஆண் : ஹேய் நம்ம மதராடியக் கேளுப்பா\nகுழு : ங்கொய்யாலோ ங்கொய்யாலோ\nஆண் : கண்டவுடன் காதல் பன்னினதால் தான்\nநானும் நம்முடைய நட்பு அதுதானே இப்போ\nகாக்கிச்சட்ட போடப்போட நம்ம பந்தம்\nஆண் : வாழ்வின் அளவை அளந்தாறேன்\nஹேய் நட்பின் ஆழம் அளந்தாரா ரா ரா\nஇங்கே நாமும் இணைவோம் என்று\nகுழு : {ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் சாக் சாக்\nஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் சாக் சாக்} (2)\nஆண் : ஹே தஞ்சாவுரு அடிய கேட்குறியா\nகத்துறேன்ல்ல நல்லா ஏத்தி அட்றா\nஆ ஆ ஆ அட்றா அட்றா அதேத்தான்\nஆண் : வீரத்தத்தான்டி இங்க ஜெயிச்சா\nஅம்மனிய நெனைச்சா வெற்றிகள் வருது\nவீரங்கள் என்று இனிமேல் இல்ல\nஅப்புடியே வந்தா ஏன்டும் மாமு\nஆண் : காதல் வளையில சிக்கிய நண்பா\nஒரு நாளில் பல நாளை பார்த்தோமே\nகுழு : {ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் சாக் சாக்\nஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் ஜிங்ச்சாக் சாக் சாக்} (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/hey-rosu-rosu-song-lyrics/", "date_download": "2018-11-13T07:46:26Z", "digest": "sha1:DDWJ4LFJZRWT5MHEWYJSTVNRJKV66UXQ", "length": 9650, "nlines": 321, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Hey Rosu Rosu Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nஇசையமைப்பாளர் : மணி சர்மா\nபெண் : ஹே ரோசு ரோசு\nரோசு அழகான ரோசு நான்\nஹே பாசு பாசு பாசு\nஉனக்கேத்த பீசு நான் ஒரு\nவாட்டி ஒரு வாட்டி எனை\nகிள்ளேன் டா ஒரு கோடி\nஆண் : டோன்ட் வேஸ்ட்\nமை டைம் பேபி தன தான\nவேஸ்ட் மை டைம் பேபி\nபெண் : டோன்ட் மிஸ்\nமச்சான் பேபி நீ ரெடியா\nமிஸ் மச்சான் பேபி நீ\nஆண் : நான் காதல்\nபெண் : ஹே ரோசு ரோசு\nரோசு அழகான ரோசு நான்\nஹே பாசு பாசு பாசு\nபெண் : யார நான் பாத்தாலுமே\nபெண் : உன் பேர உன்\nஆண் : ஹே காதல்\nநான் டோரா டோரா டொய்யா\nஆண் : டோன்ட் வேஸ்ட்\nமை டைம் பேபி தன தான\nவேஸ்ட் மை டைம் பேபி\nபெண் : டோன்ட் மிஸ்\nமச்சான் பேபி நீ ரெடியா\nமிஸ் மச்சான் பேபி நீ\nஆண் : நான் காதல்\nபெண் : ஹே ரோசு ரோசு\nரோசு அழகான ரோசு நான்\nஹே பாசு பாசு பாசு\nபெண் : சேலை தான் நானும்\nசொன்னா பகல இரவா மாத்து\nபெண் : பொண்டாட்டி ஆன\nஆண் : இந்த வார்த்தை\nஆண் : டோன்ட் வேஸ்ட்\nமை டைம் பேபி தன தான\nவேஸ்ட் மை டைம் பேபி\nபெண் : டோன்ட் மிஸ்\nமச்சான் பேபி நீ ரெடியா\nமிஸ் மச்சான் பேபி நீ\nஆண் : நான் காதல்\nபெண் : ஹே ரோசு ரோசு\nரோசு அழகான ரோசு நான்\nஹே பாசு பாசு பாசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/koduvaa-meesai-song-lyrics/", "date_download": "2018-11-13T06:49:03Z", "digest": "sha1:3R2IXO7VXDBBTUJBR5OI4E4WO3NSCY4R", "length": 10529, "nlines": 408, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Koduvaa Meesai Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகி : பறவை முனியம்மா\nபாடகர்கள் : மாணிக்க விநாயகம், விது பிரபாகர்\nஆண் : கொடுவா மீசை\nஆண் : கடவா பல்லு\nஆண் : { ஏ போடா என்ன\nஆண் : ஏ அட்ரா சக்க\nஅட்ரா சக்க வா டா\nகுழு : தூள் தூள் தூள்\nஆண் : கொடுவா மீசை\nஆண் : கடவா பல்லு\nதூள் காட்டு தேக்கு தேகம்டா\nஏ காட்டு தேக்கு தேகம்டா\nகெட் அப் எல்லாம் தூள்\nஎட்டு திக்கும் என் பாட்டு\nஆண் : ஏ அட்ரா சக்க\nஅட்ரா சக்க வா டா\nகுழு : தூள் தூள் தூள்\nஆண் : கொடுவா மீசை\nஆண் : கடவா பல்லு\nஆண் : மானுக்கு கொம்புடா\nஎன் பெரும அன்புடா தூள்\nஆண் : சிங்கம்னா சீறும்\nஆண் : தூறல் போட்ட\nஆண் : ஏ அட்ரா சக்க\nஅட்ரா சக்க வா டா\nகுழு : தூள் ஆ\nஆண் : ஆ தூள்\nகுழு : கொடுவா மீசை\nஆண் : கடவா பல்லு\nஆண் : ஏ போடா என்ன\nஆண் : ஏ அட்ரா சக்க\nஅட்ரா சக்க வா டா\nகுழு : தூள் ஆ\nஆண் : ஆ தூள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://adiraipirai.in/archives/48349", "date_download": "2018-11-13T07:31:38Z", "digest": "sha1:MEMS27OVHRIC7WZQQVUOBRYLOTVEL6MQ", "length": 6972, "nlines": 90, "source_domain": "adiraipirai.in", "title": "பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் பேஸ்புக் #Tag_that_Friend கலாச்சாரம் - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nபெரிய விளைவுகளை ஏற்படுத்தும் பேஸ்புக் #Tag_that_Friend கலாச்சாரம்\nTag that friend என்ற கலாச்சாரம் சின்ன சின்ன நகைச்சுவையில் ஆரம்பித்து தற்போது எப்படி நிற்கிறது என்றால்\nகறுப்பாக இருக்கும் பெண்/ஆண்,உடல் பருமனான ஆண்/பெண்ணின் படத்தினை போட்டு இவரின் ஜோடிகளை tag செய்யவும் என்று போடுகிறார்கள். அதுபோல் இந்த இந்த மாதங்களில் பிறந்த ஆண்/பெண்களுக்கு இந்த இந்த பெண்கள்/ஆண்கள் என அழகு அழகுஇல்லாத ஆண்/பெண் போட்டோக்களை போட்டு tag that friend என்று போடுகிறார்கள். இந்த மாதங்களொல் பிறந்தவர்கள் அழகு, இந்த நாட்களில் பிறந்தவர்கள் அறிவாளிகள் என்று டேக் செய்யப்படுகிறது. (இது ஒரு வகையான ஜோதிடம் போன்றனது)\nஇதற்கும் பல பேர் தங்களின் ந��்பர்களை tag செய்து கிண்டல் செய்கின்றனர்\nஅந்த படத்தில் இருப்பவர் போல் நீங்களோ அல்லது உங்கள் வீட்டில் இருப்பவரோ இருந்தால் உங்கள் மனநிலை என்னவாக இருக்கும் அழகு என்பது உடலில் இல்லை, மாறாக உள்ளத்திலேயே உள்ளது.\nநம் செய்யும் விளையாட்டு தனமான குறும்புகள் மற்றவர்களை வருத்தப்பட வைக்க கூடாது. இப்படி ஒரு பக்கம் இருக்க இன்னோர் பக்கம் tag that playboy பொண்ணுங்கள ஈஸியா கரெக்ட் பண்ணிடுவான், tag that body builder உடல காட்டி மயக்கிடுவான், Tag அவன் பொண்ணுங்கள இப்படி மயக்கிடுவான். இப்படி அடிக்கி கொண்டே போகலாம் இந்த அசிங்கங்களை.\nஇது போன்ற பதிவுகளில் பெண்கள் தன் ஆண் நண்பர்களை tag செய்து விளையாடி வருகின்றனர். இதெல்லாம் ஒரு fun boss என்று சொல்லுரிங்களா இதெல்லாம் பெண்களை எதோ பொருள் போல் நினைத்து உண்மையில் ஏமாற்று வேளைகளில் ஈடுபடும் நபர்களுக்கு ஊக்கமாக அமையும்\nபெண்களை ஏமாற்றுவது குற்றமல்ல அது பேஷன் என்று சாதாரணமான நிகழ்வாக பார்க்கப்படும் இதன் விளைவாக. தயவு விளையாட்டாக இது போன்ற பதிவுகளை வெளியிட்டு பாவத்தில் சிக்கிக்கொள்ள வேண்டாம்.\nஅதிரையில் அரங்கேறும் மவ்லிது அனாச்சாரங்கள்… TNTJ நடத்திய தெருமுனை பிரச்சாரம் (படங்கள் இணைப்பு)\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/09/13/97368.html", "date_download": "2018-11-13T06:51:59Z", "digest": "sha1:GS547OUSYRKGWJWP6UT6DRLWNIYNP3AK", "length": 27174, "nlines": 230, "source_domain": "thinaboomi.com", "title": "ரூபாய் மதிப்பு வீழ்ச்சி; பெட்ரோல் விலை உயர்வு: பிரதமர் தலைமையில் 15-இல் அவசர ஆய்வு", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nபிறந்தநாளை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு திருவுருவப்படத்திற்கு நாளை கவர்னர் - துணை முதல்வர் மரியாதை\n'கஜா' புயல் நகர்ந்து வரும் பாதையில் மாற்றம்: கடலூர் - பாம்பன் இடையே 15-ம் தேதி கரையை கடக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை\nகங்கை நதியில் துறைமுகம்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி வந்தடைந்தது முதல் சரக்கு கப்பல்\nரூபாய் மதிப்பு வீழ்ச்சி; பெட்ரோல் விலை உயர்வு: பிரதமர் தலைமையில் 15-இல் அவசர ஆய்வு\nவியாழக்கிழமை, 13 செப்டம்பர் 2018 இந்தியா\nபுதுடெல்லி : நாட்டின் பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை (செப்.15) அவசர ஆய்வுக் கூட்டம�� நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஅமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, பெட்ரோல், டீசல் விலையில் வரலாறு காணாத உயர்வு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் அணிவகுத்துள்ள நிலையில், பிரதமர் தலைமையில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் ஆய்வுக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது. இந்த இரண்டு பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பதற்கான முக்கிய முடிவுகள் ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மத்திய கொள்கை குழு துணைத் தலைவர் ராஜீவ் குமார், பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் விவேக் தேவ்ராய், நிதித்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா உள்ளிட்டோர் இந்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவரலாற்றிலேயே இதுவரையிலும் இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு புதன்கிழமை காலையில் ரூ.72.91 காசுகளாக வீழ்ச்சி அடைந்தது. இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்ததைவிட ரூபாயின் மதிப்பில் 12.3 சதவீதம் அளவுக்கு ஏற்பட்ட சரிவாகும்.\nஎனினும், புதன்கிழமை மாலை நேர நிலவரப்படி, ரூபாயின் மதிப்பில் 51 காசுகள் உயர்ந்து ரூ.72.18-ஆக இருந்தது. ரூபாயின் மதிப்பு மேலும் சரிவதை தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சகம் உறுதி அளித்துள்ளது.\nநாட்டின் நிதிப்பற்றாக்குறையை கட்டுக்குள் வைத்திருக்கும் நோக்கில், வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவினங்களை மத்திய அரசு குறைக்கக் கூடும் என்றும், வங்கி வட்டி விகிதத்தை அதிகரிக்க கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.\nவீழ்ச்சியின் பாதிப்புகள்: ரூபாய் மதிப்பின் சரிவு காரணமாக நாட்டின், அந்நிய செலாவணி பரிமாற்றம் தொடர்புடைய நடப்புக் கணக்கு பற்றாக்குறை மேலும் அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதிக்கான செலவினமும் அதிகரித்துள்ளது. காய்கறிகள், பழங்கள், உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றுக்கான நுகர்வோர் விலை விகிதம் கடந்த மாதம் 3.69 சதவீதமாக வீழ்ச்சியடைந்தது. இது கடந்த 10 மாதங்களில் இல்லாத வீழ்ச்சியாகும். இந்த விலை விகிதம் கடந்த அக்டோபர் மாதம் 3.58 சதவீதமாக இருந்தது.\nஎல்லாவற்றையும்விட, கச்சா எண்ணெய் இறக்குமதி செலவும் அதிகரித்துள்ளத���ல், பெட்ரோல், டீசலின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதனால், மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இதேபோல், நாடெங்கிலும் பொதுமக்களிடமும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து அதிருப்தி நிலவுகிறது. முழுஅடைப்புப் போராட்டத்தை நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் நடத்தின.\nபெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் வகையில், மத்திய அரசு அதன் மீது விதிக்கும் கலால் வரியை குறைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், வளர்ச்சித் திட்ட செலவினங்களை குறைக்காத நிலையில், மத்திய அரசுக்கான வருவாயை குறைக்கச் செய்யும் வகையில் கலால் வரி குறைப்பை மேற்கொள்ள முடியாது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து வருகிறது.\nமத்திய பாஜக அரசின் இந்த முடிவு காரணமாக ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சிக்கு பின்னடைவு ஏற்படலாம் என கருதப்படுகிறது.\nஅதேசமயம், ஆந்திரம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்துள்ளன. மத்திய அரசும் இதேபோன்று கலால் வரியை ரூ.2 குறைக்கும்பட்சத்தில், ரூ.30,000 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படலாம் என நிதியமைச்சகம் கணக்கிட்டுள்ளது.\nசர்வதேச சந்தையில் தற்போது ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 72 டாலராக உள்ளது. ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக இந்த செலவினம் சற்று கூடுதலாக உள்ளது. இதன் எதிரொலியாகவே, பெட்ரோல், டீசலின் விலை உயர்ந்து வருகிறது.\nஇந்த விலை உயர்வு செவ்வாய்க்கிழமை உச்சத்தை தொட்டது. நாட்டிலேயே குறைவான கலால் வரி விதிக்கப்படும் தில்லியில் அன்றைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.80.87-ஆகவும், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.72.97-ஆகவும் இருந்தது.\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nபெட்ரோல் விலை பிரதமர் Petrol price PM\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\nஜி.எஸ்.டி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை ரகுராம் ராஜனுக்கு அருண் ஜெட்லி பதிலடி\nமத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானார்: தலைவர்கள் அஞ்சலி\nகங்கை நதியில் துறைமுகம்: நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி வாரணாசி வந்தடைந்தது முதல் சரக்கு கப்பல்\nவீடியோ : களவாணி மாப்பிள்ளை படத்தின் திரை விமர்சனம்\nவீடியோ: தக்ஸ் ஆப் ஹிந்தோஸ்தான் - ரசிகர்கள் கருத்து\nவீடியோ : சர்கார் படத்தின் திரை விமர்சனம்\nசபரிமலை விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று மறு ஆய்வு மனுக்கள் விசாரணை அதிகாரிகளுடன் பினராய் ஆலோசனை\nவீடியோ : சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவர் கந்தசஷ்டி திருவிழா தேரோட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா\nவீடியோ: பாஜக ஒரு ஆபத்தான கட்சியா \nபிறந்தநாளை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு திருவுருவப்படத்திற்கு நாளை கவர்னர் - துணை முதல்வர் மரியாதை\nபிறந்தநாளை முன்னிட்டு ஜவஹர்லால் நேரு திருவுருவப்படத்திற்கு நாளை கவர்னர் - துணை முதல்வர் மரியாதை\nலண்டன் சுவாமி நாராயண் கோயிலில் கிருஷ்ணர் சிலைகள் கொள்ளை ஸ்காட்லாந்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை\nஸ்ட்ராபெரி பழத்தில் ஊசி வைத்த பெண் குற்றவாளி அதிரடி கைது\nநண்பர்கள் விடுத்த சவாலுக்காக கூடில்லா நத்தையைத் தின்ற ஆஸ்திரேலியர் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மரணம்\nஆஸி. தொடருக்கு முன் ஷிகர் தவான் பார்முக்கு திரும்பியது முக்கியமானது - கேப்டன் ரோகித் சர்மா பேட்டி\nபாக். - நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து\nடி-20 அணியில் டோனி இல்லாதது மிகப்பெரிய இழப்பு: ரோகித் சர்மா\nஅமெரிக்காவின் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கமா\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய��� மதிப்பு பெரும் சரிவு\nபாக். - நியூசிலாந்து ஆட்டம் மழையால் ரத்து\nபாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று முன்தினம் ...\nஆஸி. தொடருக்கு முன் ஷிகர் தவான் பார்முக்கு திரும்பியது முக்கியமானது - கேப்டன் ரோகித் சர்மா பேட்டி\nசேப்பாக்கம் : ஆஸ்திரேலியா தொடர் தொடங்கும் நிலையில் ஷிகர் தவான் பார்முக்கு திரும்பியது மிகவும் முக்கியமானது என்று ...\nடி-20 அணியில் டோனி இல்லாதது மிகப்பெரிய இழப்பு: ரோகித் சர்மா\nசேப்பாக்கம்,டி20 அணியில் டோனி இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பு என்று பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா கவலை ...\nடி-20 மகளிர் உலகக்கோப்பை: மிதாலி ராஜ் அதிரடியில் சுருண்டது பாகிஸ்தான்\nகரீபியன்,இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான் மிதாலி ராஜின் அதிரடி ஆட்டத்தினால் பாகிஸ்தான் ...\nநண்பர்கள் விடுத்த சவாலுக்காக கூடில்லா நத்தையைத் தின்ற ஆஸ்திரேலியர் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மரணம்\nமெல்போர்ன்,தரையில் ஊர்ந்து சென்ற கூடில்லா நத்தையைச் சாப்பிட முடியுமா என்று நண்பர்கள் விட்ட சவாலுக்காக அதை உட்கொண்ட ...\nசுலபமாக மஞ்சள் பயிரிட்டு சந்தைபடுத்தும் முறைகள் | How to grow Turmeric in farm easy ways\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ: பாஜக ஒரு ஆபத்தான கட்சியா \nவீடியோ : சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவர் கந்தசஷ்டி திருவிழா தேரோட்டம்\nவீடியோ : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா\nவீடியோ : சென்னையிலிருந்து 740 கி.மீ. தொலைவில் கஜா புயல்: 24 மணிநேரத்தில் தீவிரமடையும் - வானிலை ஆய்வு மையம் தகவல்\nவீடியோ : அரசு பள்ளிகளில் புதிதாக தமிழாசிரியர்களை நியமிக்க நடவடிக்கை - அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி\nசெவ்வாய்க்கிழமை, 13 நவம்பர் 2018\n காடுவெட்டி குருவின் மகன் வீடியோவால் பரபரப்பு\n2நண்பர்கள் விடுத்த சவாலுக்காக கூடில்லா நத்தையைத் தின்ற ஆஸ்திரேலியர் 8 ஆண்டுக...\n3'கஜா' புயல் நகர்ந்து வரும் பாதையில் மாற்றம்: கடலூர் - பாம்பன் இடை...\n4கஜா பு��ல் பாம்பன் பகுதியில் கரையை கடப்பதால் தயார்நிலையில் மாவட்ட நிர்வாகம்-...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1159775.html", "date_download": "2018-11-13T06:45:23Z", "digest": "sha1:S632YR2LWXQXGKBPKKLTNHZE3YZ26SDE", "length": 12196, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "கர்நாடக சட்டசபையில் குமாரசாமி அரசுக்கு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு..!! – Athirady News ;", "raw_content": "\nகர்நாடக சட்டசபையில் குமாரசாமி அரசுக்கு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு..\nகர்நாடக சட்டசபையில் குமாரசாமி அரசுக்கு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு..\nசமீபத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளன.\nஇதற்கிடையே, மஜத தலைவர் குமாரசாமி இன்று முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளார். இன்று மாலை விதான் சவுதாவில் அவர் பதவியேற்கிறார். மேலும், துணை முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ள கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவரான பரமேஸ்வராவும் அவருடன் பதவியேற்க உள்ளார்.\nஇவர்கள் இருவரை தவிர மேலும் 32 பேர் மந்திரிகளாக பதவியேற்க உள்ளனர். இதில் காங்கிரசுக்கு 22 மந்திரி பதவிகளும், மஜதவுக்கு 12 மந்திரி பதவிகளும் அடக்கம். சபாநாயகராக காங்கிரஸ் எம்.எல்.ஏ ரமேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில், குமாரசாமி தலைமையிலான அரசுக்கு நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்ற பிறகு மற்ற மந்திரிகள் பதவியேற்பார்கள் என கூட்டணி கட்சியினர் தெரிவித்துள்ளனர்.\nமிக்கி மவுசின் முதலாவது பேசும் கார்ட்டூன் வெளி வந்த நாள்: மே 23- 1929..\nஇங்கிலாந்தில் மாயமான இந்திய வம்சாவளி மாணவர் 5 நாட்களுக்கு பிறகு பத்திரமாக மீட்பு..\nதேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்க கோரிக்கை..\nபாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை மதிப்பிழக்கச் செய்யவும் தயங்க மாட்டார்கள்..\nபாராளுமன்றத் தேர்தலுக்கு புதிய கட்சிகள், அமைப்புக்களை இணைக்குமா ததேகூ\nஅனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன்..\nவெளிநாட்டு தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு..\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக குற்றச்சாட்டு..\nசபரிமலை விவகாரம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரச��� திட்டம்..\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு..\nசிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கு 12 வருட கடூழிய சிறைத்தண்டனை..\nவவுனியாவில் மூன்றாவது நாளாகவும் கடும் பனிமூட்டம்: இயல்பு நிலை பாதிப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nதேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்க கோரிக்கை..\nபாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை மதிப்பிழக்கச் செய்யவும் தயங்க…\nபாராளுமன்றத் தேர்தலுக்கு புதிய கட்சிகள், அமைப்புக்களை இணைக்குமா…\nஅனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1171814.html", "date_download": "2018-11-13T07:36:12Z", "digest": "sha1:HHUTZYQAHOQDIL7KVVXLM2GITBZ7R7Y6", "length": 12419, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "வங்காளதேசத்தில் கணவரால் கைவிடப்பட்ட இந்திய பெண் கழிப்பறையில் பிரசவித்த கொடூரம்..!! – Athirady News ;", "raw_content": "\nவங்காளதேசத்தில் கணவரால் கைவிடப்பட்ட இந்திய பெண் கழிப்பறையில் பிரசவித்த கொடூரம்..\nவங்காளதேசத்தில் கணவரால் கைவிடப்பட்ட இந்திய பெண் கழிப்பறையில் பிரசவித்த கொடூரம்..\nஇந்தியாவில் மரச்சாமான்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்த வங்காளதேசத்தை சேர்ந்த் அப்துல் என்பவர் ரோக்‌ஷனா அக்தர் அனும் இந்திய பெண்ணை திருமணம் செய்து கொண்டார். கர்பமாக இருந்த ரோக்‌ஷனாவை வங்காளதேசத்தின் நாராயணகஞ்ஜ் பகுதியில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு கடந்த மாதம் அப்துல் அழைத்து சென்றார்.\nஅங்கு, ரோக்‌ஷனாவை கைவிட்டுவிட்டு அவரது பாஸ்போர்ட்டையும் எடுத்துக்கொண்டு சில தினங்களுக்கு முன்னர் அப்துல் மாயமானார். வங்காளதேசத்தில் ஆதரவு ஏதும் இன்றி நிர்கதியாக இருந்த ரோக்‌ஷனா, நாராயணகஞ்ஜ் ரெயில் நிலையத்தில் இருந்து ரெயில் ஏறியுள்ளார். முறையான ஆவணங்களின்றி பயணம் செய்த அவரை டிக்கெட் பரிசோதகர் கமால்பூர் ரெயில்வே காவல் நிலைய போலீஸ் அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.\nரெயில்வே காவல் நிலையத்தில் இருந்த ரோக்‌ஷனா, அங்கிருந்த கழிப்பறையில் ஆண் குழந்தையை பிரசவித்த கொடூரம் நடந்துள்ளது. இதைத்தொடர்ந்து, தாயையும் குழந்தையையும் போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்தியாவில் உள்ள ரோக்‌ஷனாவின் உறவினர்களை தொடர்பு கொண்டு நடந்த விவரங்களையும் போலீசார் தெரிவித்தனர்.\nராகுல்காந்திக்கு குழந்தைகள் உரிமை ஆணையம் நோட்டீஸ்..\nவவுனியா நெளுக்குளத்தில் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட வைத்தியர் நல்லவர் என கையேழுத்து வேட்டை..\nஅயோத்தி வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு..\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி.…\nசட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது..\nமைத்திரிக்கு உயிரை பணயமாக வைத்த சட்டத்தரணியின் இன்றைய நிலை..\nமகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கர்ப்பிணியாக்கிய தந்தை..\nதேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்க கோரிக்கை..\nபாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை மதிப்பிழக்கச் செய்யவும் தயங்க மாட்டார்கள்..\nபாராளுமன்றத் தேர்தலுக்கு புதிய கட்சிகள், அமைப்புக்களை இணைக்குமா ததேகூ\nஅனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன்..\nவெளிநாட்டு தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஅயோத்தி வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு..\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து…\nசட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது..\nமைத்திரிக்கு உயிரை பணயமாக வைத்த சட்டத்தரணியின் இன்றைய நிலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1192527.html", "date_download": "2018-11-13T07:19:50Z", "digest": "sha1:Q2LO3WXVEGA3Y652HK66DR3EGN7GA7YI", "length": 11000, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "பரந்தன் சந்தியில் விபத்து இருவர் படுகாயம்..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nபரந்தன் சந்தியில் விபத்து இருவர் படுகாயம்..\nபரந்தன் சந்தியில் விபத்து இருவர் படுகாயம்..\nபரந்தன் சந்தியில் கார் ஒன்றும் பஸ் ஒன்றும் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர் காயமடைந்த இருவரும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்\nவிபத்துக்கு உள்ளான பஸ் தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்\nவிபத்தில் காயமடைந்தவர்கள் வீதியில் நின்ற ராணுவ வீரர் ஒருவரும் வேறு ஓர் பஸ்ஸின் நடத்துனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது\nவிபத்து தொடர்பான மேலதிக விசாரனைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\n“.அதிரடி” இணையத்தின் கிளிநொச்சி செய்தியாளர் கிளியூர் சேரன்\nவேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மோசடி: விஜயகலா மகேஸ்வரனின் உதவியாளரும், ஊடகவியலாளரும் கைது..\nயுத்தகாலத்தில் அழிவடைந்த காங்கேசன்துறை விகாரையை புனரமைக்கும் பணி ஆரம்பம்..\nஅயோத்தி வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு..\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி.…\nசட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது..\nமைத்த��ரிக்கு உயிரை பணயமாக வைத்த சட்டத்தரணியின் இன்றைய நிலை..\nமகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கர்ப்பிணியாக்கிய தந்தை..\nதேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்க கோரிக்கை..\nபாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை மதிப்பிழக்கச் செய்யவும் தயங்க மாட்டார்கள்..\nபாராளுமன்றத் தேர்தலுக்கு புதிய கட்சிகள், அமைப்புக்களை இணைக்குமா ததேகூ\nஅனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன்..\nவெளிநாட்டு தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஅயோத்தி வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு..\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து…\nசட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது..\nமைத்திரிக்கு உயிரை பணயமாக வைத்த சட்டத்தரணியின் இன்றைய நிலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/dailysheetcalendar.asp?year=2018&month=Sep&date=30", "date_download": "2018-11-13T07:53:06Z", "digest": "sha1:QYVD35VBFA6W6HDIL57MHTYANIHGPPJP", "length": 10691, "nlines": 251, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar Daily Calendar 2018 | Tamil Calendar | Today in history | Upcoming occasions | Main events on this day | Important news on this day", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் காலண்டர் காலண்டர் (30-Sep-2018)\nவிளம்பி வருடம் - புரட்டாசி\nதிதி நேரம் : பஞ்சமி கா 6.31\nநட்சத்திரம் : ரோகிணி இ 1.41\nயோகம் : அமிர்த-சித்த யோகம்\nஉலகின் முதலாவது நீர்மின் உற்பத்தி நிலையம் அமெரிக்காவில் அமைக்கப்பட்டது(1882)\nபாகிஸ்தான், ஏமன் ஆகியன ஐநாவில் இணைந்தன(1947)\nசெப்டம்பர் 2018அக்டோபர் 2018நவம்பர் 2018டிசம்பர் 2018\nசெப்டம்பர் 02 (ஞா) கிருஷ்ண ஜெயந்தி\nசெப்டம்பர் 05 (பு) ஆசிரியர் தினம்\nசெப்டம்பர் 06 (வி) தினமலர் இதழுக்கு 68 வது பிறந்த நாள்\nசெப்டம்பர் 11 (செ) பாரதியார் நினைவு தினம்\nசெப்டம்பர் 13 (வி) விநாயகர் சதுர்த்தி\nசெப்டம்பர் 21 (வெ) மொகரம்\nசெப்டம்பர் 22 (ச) மகா பிரதோஷம்\nசெப்டம்பர் 25 (செ) மகாளயபட்சம் ஆரம்பம்\n» தினமலர் முதல் பக்கம்\nகேர ' லாஸ் '\n : ரஜினி கேள்வி நவம்பர் 13,2018\nஈ.வெ.ரா.,வுக்கு ஜாதி பட்டம்: ஸ்டாலின் கண்டனம் நவம்பர் 13,2018\nகங்கை நதியில் சரக்கு போக்குவரத்து : வாரணாசியில் பிரதமர் மோடி பெருமிதம் நவம்பர் 13,2018\nஹெரால்டு வழக்கில் ராகுல் மனு : இன்று விசாரணை நவம்பர் 13,2018\nரபேல் விமான விலை குறைவு தான்: டசால்ட் நவம்பர் 13,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=25496&ncat=4", "date_download": "2018-11-13T07:57:24Z", "digest": "sha1:N233KEA7VGVVMJCYY3KO7FICMCEOTYVX", "length": 22998, "nlines": 279, "source_domain": "www.dinamalar.com", "title": "எக்ஸெல் டிப்ஸ்... | கம்ப்யூட்டர் மலர் | Computermalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nகேர ' லாஸ் '\n : ரஜினி கேள்வி நவம்பர் 13,2018\nஈ.வெ.ரா.,வுக்கு ஜாதி பட்டம்: ஸ்டாலின் கண்டனம் நவம்பர் 13,2018\nகங்கை நதியில் சரக்கு போக்குவரத்து : வாரணாசியில் பிரதமர் மோடி பெருமிதம் நவம்பர் 13,2018\nஹெரால்டு வழக்கில் ராகுல் மனு : இன்று விசாரணை நவம்பர் 13,2018\nரபேல் விமான விலை குறைவு தான்: டசால்ட் நவம்பர் 13,2018\nசார்ட்களில் டேட்டா லேபிள்: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் சார்ட்களுக்கு டேட்டா லேபிள் அமைப்பது அந்த சார்ட் தெரிவிக்கும் முக்கிய தகவல்களை எடுத்துக் காட்டும். நீங்கள் அமைக்கும் சார்ட் பார்மட்டைப் பொறுத்து இந்த லேபிள்கள் தகவல்களைக் காட்டுவதில் சிறப்பிடங்களைப் பெறுகின்றன. இது எப்படி என்று பார்க்கலாம்.\nஎடுத்துக் காட்டாக நீங்கள் ஒரு பை - சார்ட் அமைத்தால் அதில் டேட்டாவிற்கான லேபிள் இல்லை என்றால் நிச்சயம் தகவல்கள் என்ன சொல்ல வருகின்றன, ஒன்றுக்கொன்று எப்படித் தொடர்புடையன என்று தெரியாது. இந்த டேட்ட��� லேபிள்களை எப்படி அமைப்பது என்று காணலாம். எக்ஸெல் 2007 பயன்படுத்துபவர்களுக்கு:\n1. முதலில் எந்த சார்ட்டுக்கு டேட்டா லேபிள் அமைக்க வேண்டுமோ அதன் மீது கிளிக் செய்து இயக்கவும்.\n2. லேஅவுட் டேப் ரிப்பன் காட்டப்படுவதனை உறுதி செய்திடவும்.\n3. இதில் உள்ள Data Labelsஎன்ற டூலைக் கிளிக் செய்திடவும். இந்த வகையில் எந்த இடத்தில் டேட்டா லேபிள்களை அமைக்க வேண்டும் என்பதற்கு பல ஆப்ஷன்களை எக்ஸெல் தருகிறது.\n4. எங்கிருந்தால் சிறப்பாக அந்த லேபிள் தன் பணியைச் செய்திடுமோ அங்கு வைக்கவும்.\nஅடுத்து எக்ஸெல் 2003 பயன்படுத்துபவர்களுக்கு:\n1. முதலில் எந்த சார்ட்டுக்கு டேட்டா லேபிள் அமைக்க வேண்டுமோ அதன் மீது கிளிக் செய்து இயக்கவும்.\n2. பின் Chart மெனுவிலிருந்து Chart Options என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கே Chart Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.\n3. இந்த பாக்ஸில் உள்ள Data Lables என்னும் டேபினைத் தேர்ந்தெடுக்கவும்.இந்த டயலாக் பாக்ஸில் இடது பக்கம் பல்வேறு வகையான டேட்டா லேபிள்களைக் காட்டும். உங்களுடைய சார்ட்டின் தன்மைக்கேற்ப காட்டப்படும் டேட்டா லேபிள்களின் எண்ணிக்கை மற்றும் தன்மை மாறும்.\n4. இந்த டேட்டா லேபிள்களைப் பார்த்தால் அடிப்படையில் ஐந்து வகைகள் இருப்பதை உணரலாம். ஒவ்வொன்றும் டேட்டாவின் தன்மை மற்றும் லேபிளின் வகை ஆகியவற்றை இணைப்பதில் வேறுபட்டிருக்கும். இவற்றிலிருந்து உங்கள் நோக்கத்தை வெளிக்காட்டும் சிறந்த லேபிள்களைத் தேர்ந்தெடுக்கலாம்.\n5. OK கிளிக் செய்திடவும். சார்ட் லேபிள்களுடன் வடிவமைக்கப்பட்டு காட்டப்படுவதற்கு தயாராக இருக்கும்.\nபுதிய வகை ஒர்க்புக் பதிவு: எக்ஸெல் புரோகிராமில் டயலாக் பாக்ஸினைப் பயன்படுத்துகையில், நீங்கள் டயலாக் பாக்ஸில் காண்பதனை செட் செய்து அமைக்கலாம்.\nஇதில் ஒன்று, நீங்கள் பார்க்கும் எக்ஸெல் ஒர்க்புக்கின் பிரிவியூ காட்சியினை டயலாக் பாக்ஸின் இடது பக்கம் காட்டும்படி அமைக்கலாம். Views டூலினை அடுத்துள்ள கீழ் நோக்கிய அம்புக் குறியில் கிளிக் செய்து, கிடைக்கும் பட்டியலில் Preview என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.\nஇந்த Open டயலாக் பாக்ஸ் திறக்கப்படுகையில், சில ஒர்க்புக்குகளுக்கு பிரிவியூ எனப்படும் முன் தோற்றக் காட்சி தரப்படவில்லை என்பதை உணர்ந்திருப்பீர்கள். அனைத்து ஒர்க்புக்குகளுக்கும் பிரிவியூ காட்சி இருக்க வேண்டும் என முடிவு செய்தால், கீழே தந்துள்ளபடி செட் செய்திடவும்.\n1. Office பட்டன் கிளிக் செய்திடவும். தொடர்ந்து Prepare மற்றும் Properties கிளிக் செய்திடவும். எக்ஸெல், உங்களுடைய ஒர்க்ஷீட் மேலாக, சுருக்கமாக properties காட்டும்.\n2. அடுத்து Document Propertiesஐ அடுத்துள்ள அம்புக் குறியின் மீது கிளிக் செய்திடவும். இங்கு Advanced Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் இப்போது Properties டயலாக் பாக்ஸைத் திறக்கும்.\n3. இங்கு Summary டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.\n4. இந்த டயலாக் பாக்ஸின் கீழாக உள்ள Save Thumbnails for All Excel Documents என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.\n5. அடுத்து Properties டயலாக் பாக்ஸை மூட ஓகே கிளிக் செய்திடுவோம்.\n6. இப்போது ஒர்க்புக்கினை சேவ் செய்திடவும்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஇணைய தளப் பெயர் பதிவு இரண்டு மடங்கு அதிகரிப்பு\nவிண்டோஸ் 10ல் விலக்கப்பட்ட அம்சங்கள்\nதொலைந்து போன குழந்தைகளைக் கண்டறிய ஓர் இணைய தளம்\n512 ஜி.பி. டேட்டா கொள்ளும் மைக்ரோ எஸ்.டி. கார்ட்\nமீண்டும் வருகிறது சாலிடெர் கேம்\nஆண்ட்ராய்ட் எம் சிஸ்டத்தின் சிறப்பியல்புகள்\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=2784&ncat=5", "date_download": "2018-11-13T07:49:51Z", "digest": "sha1:ZSC5ZA7H4JJ4ZDXWTIYEYO2KMILWADOS", "length": 17463, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "நோக்கியா சி 1 | மொபைல் மலர் | Mobilemalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி மொபைல் மலர்\nகேர ' லாஸ் '\n : ரஜினி கேள்வி நவம்பர் 13,2018\nஈ.வெ.ரா.,வுக்கு ஜாதி பட்டம்: ஸ்டாலின் கண்டனம் நவம்பர் 13,2018\nகங்கை நதியில் சரக்கு போக்குவரத்து : வாரணாசியில் பிரதமர் மோடி பெருமிதம் நவம்பர் 13,2018\nஹெரால்டு வழக்கில் ராகுல் மனு : இன்று விசாரணை நவம்பர் 13,2018\nரபேல் விமான விலை குறைவு தான்: டசால்ட் நவம்பர் 13,2018\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nஇரண்டு சிம்களுடன் பயன்படுத்தக் கூடிய மொபைல் போன்களை சென்ற மாதம் நோக்கியா வெளியிட்டது. அப்போது அறிவிக்கப்பட்ட சி1 கேண்டி பார் வடிவ மொபைல் இப்போது சந்தையில் கிடைக்கிறது. பட்ஜெட் விலையில், இரண்டு சிம்களில் இயங்கும் மொபைல் வாங்க விரும்புவோருக்கு இந்த போன் உகந்ததா�� இருக்கும். ஒரு பட்டன் அழுத்தி இரண்டு சிம்களின் இயக்கத்தினை மாற்றிக் கொள்ளலாம். இதன் லித்தியம் அயன் 1020 பேட்டரி தொடர்ந்து 13 மணி நேரம் பயன்படுத்த சக்தி அளிக்கிறது. இதன் பரிமாணம் 107.1 x 45 x 15 மிமீ . எடை 72 கிராம். 1.8 அங்குல வண்ணத்திரை. எம்பி3 ரிங் டோன், அழைப்பு வருகையில் அதிர்வு, ஸ்பீக்கர் போன், 3.5 மிமீ ஆடியோ ஜாக், 500 முகவரிகளுக்கான அட்ரஸ் புக் ஆகியவை உள்ளன. நெட்வொர்க் இணைப்பிற்கான எந்த வசதியும் தரப்படவில்லை. கேமரா இல்லை. எஸ்.எம்.எஸ். அனுப்பலாம். எப்.எம். ரேடியோ, கேம்ஸ் வசதி தரப்பட்டுள்ளது. நான்கு வண்ணங்களில், ரூ. 1,685 அதிகபட்ச விலையாகக் குறிப்பிட்டு விற்பனை செய்யப்படுகிறது.\nமேலும் மொபைல் மலர் செய்திகள்:\nசாம்சங் சி 3300 கே சாம்ப்\nப்ளாக் பெர்ரி போல்டு 9780\n» தினமலர் முதல் பக்கம்\n» மொபைல் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஅட்டகாசம். உண்மையிலேயே அனைவரும் விரும்பக்கூடியதாக இருக்கும். விலையும் குறைவுதான். நன்றி நோக்கியா ....\nஇந்த மொபைல் தேவையற்றது . ஒரு நேரத்தில் ஒரு சிம் மட்டுமே வேலை செய்யும். வேலை செய்யாத இன்னொரு சிம்மை செல் போன் ல் வைத்தால் என்ன பாக்கெட் ல் வைத்தால் என்ன\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெ��ியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/199698/", "date_download": "2018-11-13T07:43:23Z", "digest": "sha1:L7ORHLY3Y5TQAKY4TEQUAIRFH7T3U35A", "length": 9980, "nlines": 180, "source_domain": "www.hirunews.lk", "title": "சற்று முன்னர் நடந்துள்ள பயங்கர சம்பவம்..!! தாய் உட்பட 3 மகன்கள் உடல் கருகி பலி.. - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nசற்று முன்னர் நடந்துள்ள பயங்கர சம்பவம்.. தாய் உட்பட 3 மகன்கள் உடல் கருகி பலி..\nகுடும்ப பிரச்சினை காரணமாக மூன்று குழந்தைகள் மீது மண்எண்ணெய் ஊற்றி தீவைத்து கொன்ற தாய், தானும் தீக்குளித்து இறந்துள்ள சம்பவம் ஒன்று பெரும் பரரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கீழகொண்டூரில் வீடு ஒன்று சற்று நேரத்திற்கு முன்னர் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.\nஇதுபற்றி காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.\nவிரைந்த காவற்துறை வீட்டினுள் இருந்த பெண் ஒருவர் மற்றும் 3 மகன்கள் உடல் கருகி இருந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.\nகுறித்த பெண்ணுக்கு { தாய் } குடும்ப பிரச்சினை இருந்து வந்தது தெரியவந்துள்ளது.\nஎனவே, குடும்ப பிரச்சினை காரணமாக குழந்தைகளுடன் தீக்குளித்து இறந்திருக்கலாம் என தெரிகிறது.\nகுறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமூவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.\nநாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான...\nகாசா பள்ளத்தாக்கில் அதிகரித்துள்ள வன்முறைகள்\nகாசா பள்ளத்தாக்கில் இஸ்ரேல் மற்றும்...\nஹமாஸ் தளபதி ஒருவர் உட்பட 7 பாலஸ்தீனியர்கள் பலி\nகாசா பள்ளத்தாக்கில் இஸ்ரேலிய துருப்பினர்...\nபேரூந்தில் தற்கொலை செய்துக்கொண்ட கள்ளக்காதல் ஜோடி\nகள்ளக்காதல் ஜோடி பேருந்தில் விஷமருந்தி...\nஅமெரிக்கா - வடகொரியா உறவில் மீண்டும் விரிசல்\nகித்துல் பாணியின் விலை உயர்வு\nமுதலீட்டை மேலும் அதிகரிக்க முன்வந்துள்ள அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக குழுமம்\nசீனாவின் முதலீட்டால் ஆசியாவில் சிறந்த பலன்\nமேலும் வலுப்படுத்தப்பட்டுள்ள கணக்காளர்களுடனான தொடர்பு\nபுதிய பிரதமராக பதவியேற்றார் மகிந்த\nஇலங்கையின் புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு சத்தியப்பிரமாணம்... Read More\nமுழங்காலில் நடந்து சென்று முன்னுதாரணமாக திகழ்ந்த வீராங்கனை\nஇன்று நீதிமன்றில் முன்னிலையாகவுள்ள ரவி கருணாநாயக்கவின் மகள்\nஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையே விசேட சந்திப்பு\nபொது தேர்தல் தொடர்பில் வெளியாகியுள்ள மேலும் ஓர் வர்த்தமானி அறிவித்தல்\nகஜா சூறாவளியின் தற்போதைய நிலை\nஸ்ரீலங்கா கிரிக்கட் தேர்தலுக்காக மூவரடங்கிய தேர்தல் குழு\nகாலி கோட்டையில் நகைச்சுவை வர்ணனை செய்த இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்\nஇரட்டைச்சதம் விளாசிய முஷ்பிகுர் ரஹீம்\nஅவுஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது தென்னாபிரிக்கா\nசூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய திரைப்படைத்துறை வல்லுனர் ஸ்டீவன் - லீ காலமானார்\n ஒரு படி மேலே சென்று வீட்டை உடைத்த விஜய் ரசிகர்\n'சர்கார்' வெற்றிவிழா நிகழ்வால் மீண்டும் சர்ச்சை வெடிக்குமா\nஇலங்கையில் இமாலய வசூல் சாதனை படைத்த 'சர்கார்' ..\nஅனைவரும் எதிர்ப்பார்த்த சர்கார் முதல் நாள் வசூல் விபரம் வெளியானது..\nதற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகும் பாடல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=1606", "date_download": "2018-11-13T06:56:17Z", "digest": "sha1:PKGZY4IEKSHXQRLS6NGANA4PCNYRDZIA", "length": 6401, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 13, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nசாலை விபத்தில் இரு ஆடவர்கள் பலி\nஞாயிறு 30 ஏப்ரல் 2017 10:58:27\nவடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் சுங்கை பீசி டோல் சாவடிக்கு அருகில் நேற்று காலை சிரம்பான் நோக்கிச் சென்ற வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் இரு ஆடவர்கள் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மரணமுற்றனர். மற்றொருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி செர்டாங் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு பகுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கிலோ மீட்டர் 303.9 இல் ஏற்பட்ட அந்த விபத்தில் 35 வயதுடைய மதன் த/பெ மாதவன் என்பவரும் 28 வயதுடைய இந்திய முஸ்லிம் நபரான அப்துல் ரசாலி என்ற ஆட வரும் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே மாண்டனர். இதில் மதன் காரை செலுத்த அப்துல் ரசாலி பின் இருக்கையில் அமர்ந்துள்ளார். முன் இருக்கையில் அமர்ந்திருந்த கர்னேஸ் த/பெ சங்கரன் பலத்த காயங் களுக்கு உள்ளாகியிருப்பதாக காஜாங் காவல் துறை தலைவர் ஏசிபி ஒஸ்மான் நன்யான் கூறினார். இவர்களது மாதிரி ரத்தம் சோதனைக்கு அனுப் பப்பட் டுள்ளதாகவும் இறந்து போன இருவரது உடல்களும் செர்டாங் மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் ஏசிபி ஒஸ் மான் தெரிவித்தார்.\nதுன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்\nபிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்\nஇந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.\nதுணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்\nகடுமையான மழை, வெள்ளம் மார்ச் மாதம் வரை நீடிக்கும்.\nபி40 பிரிவைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் வாங்குவதற்கு சலுகை விலை அட்டை.\nஉதவித் தொகையின் அடிப்படையில் ரோன் 95\nபெர்சத்துவில் முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் ஆதிக்கமா\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/taxonomy/term/2792", "date_download": "2018-11-13T07:05:04Z", "digest": "sha1:FRRI6K56VJZ3JKNORNU2VSUOCZ3QBGZ4", "length": 12889, "nlines": 153, "source_domain": "www.thinakaran.lk", "title": "பதுளை | தினகரன்", "raw_content": "\nவடிவேல் சுரேஷ் எம்பி புதிய பிரதமருக்கு ஆதரவு தெரிவிப்பு\nஐக்கிய தேசிய கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.இன்றையதினம் (28) புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவை சந்தித்த அவர், இதனைத் தெரிவித்துள்ளதாக, ஆவர் தெரிவித்தார்.ஆறுமுகன் தொண்டமான் உள்ளிட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்...\nஇ.போ.ச. பஸ் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து; சிறுவன் பலி\nபதுளை - அலுகொல்ல வீதியில் இடம்பெற்ற விபத்தில் 14 வயது சிறுவன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.இன்று (27) காலை, அலுகொல்லவிலிருந்து பதுளை நோக்கி பயணித்த, இலங்கை...\nதமண எக்கல்ஓயா படகு விபத்தில் மற்றொரு சடலமும் மீட்பு (UPDATE)\nஅம்பாறை, எக்கல்ஓயா படகு கவிழ்ந்த சம்பவத்தில் காணாமல் போன பாடசாலையின் காவலாளியின் சடலமும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.ஆர்.எம். விபுல பண்டார (43) என்பவரது சடலமே...\nவிபத்து; 80 அடி பள்ளத்தில் பாய்ந்த வேன்\nபதுளை, ஹாலிஎல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிமடை - பதுளை பிரதான வீதியில் ஹாலிஎல பகுதியில் இன்று (19) அதிகாலை 3.00 மணியளவில், வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 80 அடி...\nகெப் ரக வாகனம் விபத்து; 43 வயது நபர் பலி\nகெப் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த இரண்டு பேர் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளதுடன் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளதாக...\nஊவா மாகாண சபை உறுப்பினர்கள் மீது தாக்குதல்\nஊவா மாகாண சபைக்கு முன்னால் ஏற்பட்ட பதற்றநிலை காரணமாக ஐ.தே.க.வைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஊவா...\nபொதுஜன பெரமுண கட்சி வேட்புமனுக்கள் நிராகரிப்பு (UPDATE)\nபொதுஜன முன்னணியின் மேலும் சில உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.அந்த வகையில், பதுளை மாவட்டத்தின் பதுளை பிரதேச சபை, மற்றும்...\nசீரற்ற காலநிலைமை காரணமாக மண் சரிவு எச்சரிக்கை நிலை ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.அதன் அடிப்படையில்,...\nகால்வாயில் வீழ்ந்த முச்சக்கரவண்டி; குழந்தை, பெண் ஒருவர் பலி\nமுச்சக்கர வண்டியொன்று கால்வாயில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். நேற்று (08) இரவு இடம்பெற்ற...\nமூடப்பட்ட ஊவா பல்கலை நாளை திறப்பு\nறிஸ்வான் சேகு முகைதீன் வரட்சி காரணமாக ஏற்பட்ட நீர்ப்பற்றாக்குறை நீங்கியதை அடுத்து, தற்காலிகமாக மூடப்பட்டிருந்த ஊவா வெல்லஸ்ஸ...\nஇரு மாணவிகள் தீ மூட்டி தற்கொலை\nபதுளை - மடுல்சீமை ரோபரி தோட்டத்தில் 17 வயதுடைய இரு மாணவிகள் தீ மூட்டி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம்...\nபாராளுமன்றம் கலைத்தது சரியானது; 5 மனுக்கள் தாக்கல்\nஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சரியானது என தெரிவித்து,...\nஜம் இய்யத்துல் உலமா சபையுடன் பிரதமர் மஹிந்த சந்திப்பு\nமதத்தலைவர்களை சந்திக்கும் தொடரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கும்...\nகாத்திரமாக சிந்திக்குமா தமிழ் அரசியல் தரப்புகள்\nவடக்கு, கிழக்கு தமிழினத்தின் அரசியல் பயணம் தற்போது ஸ்தம்பிதமடைந்து போய்...\nஅமெரிக்காவில் காட்டுத் தீ: உயிரிழப்பு 31 ஆக உயர்வு\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில்...\nஸ்ட்ரோபர்ரி பழங்களுக்குள் ஊசி வைத்த பெண் கைது\nஸ்ட்ரோபர்ரி பழங்களுக்குள் ஊசிகளை வைத்ததாக 50 வயது பெண் ஒருவர்...\nஇஸ்ரேல் நடத்திய சுற்றிவளைப்பில் காசாவில் ஏழு பலஸ்தீனர்கள் பலி\nகாசாவில் இஸ்ரேல் நடத்திய இரகசிய சுற்றிவளைப்பு மற்றும் வான் தாக்குதல்களில்...\nயெமன் ஹுதைதா நகர மோதல்: 24 மணி நேரத்தில் 149 பேர் பலி\nயெமனின் தீர்க்கமான துறைமுக நகரான ஹுதைதாவில் கடந்ந 24 மணி நேரத்தில் அரச...\nஎண்ணெய் ஏற்றுமதியை குறைக்க சவூதி முடிவு\nசரிந்துள்ள எண்ணெய் விலையை உயர்த்துவதற்காக சவூதி அரேபியா டிசம்பர் மாதத்தில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/mind-blowing-google-street-view-images-from-under-the-world-009336.html", "date_download": "2018-11-13T06:33:45Z", "digest": "sha1:GVNX3AVNYEEJRGHM72UGWSA7Z4UXY7FJ", "length": 10049, "nlines": 170, "source_domain": "tamil.gizbot.com", "title": "mind-blowing Google Street View images from under the world's oceans - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகடலுக்கு அடியில் கூகுள் படம்பிடித்த புகைப்படங்கள்\nகடலுக்கு அடியில் கூகுள் படம்பிடித்த புகைப்படங்கள்\nஅமேசான் பெயரில் போலி லிங்க் - உஷார் மக்களே.\nரஜினிகாந்த் திடீர் பிரஸ் மீட்.. 7 தமிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்\nஇத படிச்சா நீங்களும் அஜித் ரசிகரா மாறிடுவீங்க..\nவிளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..\n1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக்.\nஅமெரிக்க பொருளாதார தடை sanction ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nகல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை வேணுமா இனிமே யோசிக்காம நம்ம தோனி கிட்ட கேளுங்க\nஉலக கடல் தினத்தை முன்னிட்டு உலகில் இருக்கும் கடற்கரைகளில் எடுக்கப்பட்ட கூகுள் ஸ்ட்ரீட் வியு புகைப்படங்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.\nகூகுள் நிறுவனம் XL Catlin Seaview Survey, நிறுவனத்துடன் இணைந்து உலகம் முழுவதிலும் இருந்து சுமார் 40 இடங்களை தேர்வு செய்து கடலுக்கு அடியில் புகைப்படங்களை எடுக்க திட்டமிட்டது. அதன் படி எடுக்கப்பட்ட சில புகைபடங்களை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nகூகுள் ஸ்ட்ரீட் வியூ புகைப்படங்கள்\nகூகுள் ஸ்ட்ரீட் வியூ புகைப்படங்கள்\nகூகுள் ஸ்ட்ரீட் வியூ புகைப்படங்கள்\nகூகுள் ஸ்ட்ரீட் வியூ புகைப்படங்கள்\nகூகுள் ஸ்ட்ரீட் வியூ புகைப்படங்கள்\nகூகுள் ஸ்ட்ரீட் வியூ புகைப்படங்கள்\nகூகுள் ஸ்ட்ரீட் வியூ புகைப்படங்கள்\nகூகுள் ஸ்ட்ரீட் வியூ புகைப்படங்கள்\nகூகுள் ஸ்ட்ரீட் வியூ புகைப்படங்கள்\nகூகுள் ஸ்ட்ரீட் வியூ புகைப்படங்கள்\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஐபேட் உடன் கூடிய குழந்தைகளுக்கான ஸ்மார்ட் கட்டில் அறிமுகம்-ரூம் போட்டு யோசிப்பாங்களோ.\nஇதெல்லாம் செய்தால் அடுத்த 100 நாட்களில் உங்கள் ஸ்மார்ட்போன் காலி\nஅண்டத்தில் மிதக்கும் மண்டையோடுகள்; பின்னணி என்ன\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/social-media/viral-social-media-funny-photo-collection-008054.html", "date_download": "2018-11-13T06:51:31Z", "digest": "sha1:ZOWML574PTQLDMFCSYVFBUY5JOQHP64K", "length": 9346, "nlines": 224, "source_domain": "tamil.gizbot.com", "title": "Viral Social Media Funny Photo Collection - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசிரித்து மகிழ இன்றைய நகைச்சுவை போட்டோ கலெக்ஷன்\nசிரித்து மகிழ இன்றைய நகைச்சுவை போட்டோ கலெக்ஷன்\nநவம்பர் 28: மிகவும் எதிர்பார்த்த நோக்கியா 8.1 ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nரஜினிகாந்த் திடீர் பிரஸ் மீட்.. 7 தமிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்\nஇத படிச்சா நீங்களும் அஜித் ரசிகரா மாறிடுவீங்க..\nவிளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..\n1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக்.\nஅமெரிக்க பொருளாதார தடை sanction ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nகல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை வேணுமா இனிமே யோசிக்காம நம்ம தோனி கிட்ட கேளுங்க\nஇணையத்தில் பிரபலமான இன்றய நகைச்சுவை போட்டோக்கள், சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட காமெடியான போட்டோக்களின் சிறப்பு தொகுப்பு\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஐபேட் உடன் கூடிய குழந்தைகளுக்கான ஸ்மார்ட் கட்டில் அறிமுகம்-ரூம் போட்டு யோசிப்பாங்களோ.\nஏலியன்களை கவர்ந்திழுக்க முயற்சிக்கும் விஞ்ஞானிகள்.\nமடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது சாம்சங்: உண்மையா தான் நம்புங்க.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/41693", "date_download": "2018-11-13T07:06:31Z", "digest": "sha1:ARBIAKCLD6OL3DHDXOSC5KQ7VEN44GME", "length": 27592, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "இரு நிகழ்ச்சிகள்….", "raw_content": "\n« ’மனிதர்கள் நல்லவர்கள்’ தெளிவத்தை ஜோசப்\nஓய்… என்ன கதவிட்டுட்டு இருக்கீரு… »\n7-11-2013 அன்று கமல்ஹாஸனுக்குப் பிறந்தநாள். அவர் புதியதாகக் கிழக்குக் கடற்கரைச்சாலையில் குடியேறியிருக்கும் இல்லத்தில் சிறப்பு அழைப்பாளர்களான நண்பர்களுக்காக ஒரு சந்திப்பு நிகழ்ந்தது.நான் சென்னையில் இருந்தேன் என்றாலும் ஒரு தயக்கம். எனக்கு பார்ட்டிகளில் ஈடுபாடில்லை. முக்கியமான காரணம் அவற்றில் எப்படி நடந்துகொள்வது என்று நாட்டுப்புறத்தானாகிய நான் இன்னமும் கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான். ஆனால் நண்பர் தனா என்னுடன் அவரும் வருவதாகச் சொல்லி உற்சாகமாகக் கிளம்பியதனால் செல்லலாமென முடிவெடுத்தேன்.\nமெட்ராஸ் டாக்கீஸ் அலுவலகக் காரில் இரவு ஒன்பது மணிக்கு கமல் வீட்டுக்குச் சென்றேன். வாசலில் அவரே நின்று அனைவரையும் வரவேற்றுக்கொண்டிருந்தார். கட்டித்தழுவி வரவேற்றார். நான் நினைத்த அளவுக்குப் பெரிய கூட்டம் இல்லை என்றாலும் எங்குபார்த்தாலும் பிரபலங்கள் என்பது ஒரு திகைப்பை உருவாக்கியது.\nதமிழ்த்திரையுலகில் எனக்கு முதலில் அறிமுகமான நண்பர் கமல்.2000 வாக்கில் விஷ்ணுபுரம் வாசித்துவிட்டு ஒருநாள் என்னைத் தொலைபேசியில் அழைத்து ‘நான் கமலஹாசன் பேசறேன்’ என்று அறிமுகம்செய்துகொண்டார் ‘உங்க தீவிர வாசகன்…’\nஎனக்கு அப்போது யாரோ மிமிக்ரிசெய்கிறார்கள் என்ற எண்ணம்தான் இருந்தது. என்ன பேசுவதென்றும் தெரியவில்லை. அவரே அந்நாவலில் வாசித்த பல நுட்பமான இடங்களை விவரித்துப்பேசினார்\nஅதன்பின் இத்தனை நாட்களில் என்னுடைய அத்தனை படைப்புகளுக்கும் உடனடி வாசகராக அவரே இருந்திருக்கிறார். கொற்றவை அவரை பெரிதும் கவர்ந்தது. தொடர்ச்சியாகப் பலமுறை கூப்பிட்டு அதைப்பற்றி பேசினார். அதன்பின் இன்றையகாந்தி. கடைசியாக அறம். அவரைக் கவராத படைப்பைப்பற்றி அவர் பெரும்பாலும் வாயைத்திறப்பதில்லை\nஅவர் நட்சத்திரம் என்பதனாலேயே நான் அவரைப்பற்றி இன்றுவரை ஒரு வரிகூட எழுதியதில்லை. அவரை நேரில் சந்திப்பதையே கூடுமானவரை தள்ளிப்போட்டு வந்தேன். நேரில் சந்தித்த தருணங்கள் எல்லாமே உற்சாகமானவை. அவர் பேச்சினூடாகவே எனக்குப் பல எழுத்தாளர் பெயர்கள் – உதாரணமாக கர்ட் வேன்கட் -அறிமுகமாயின என்று சொன்னால் அவரைத்தெரிந்தவர்கள் ஆச்சரியப்பட மாட்டார்கள்.\nவிருந்தில் மதனைப் பார்த்தேன். சற்று உடல்நலம் குன்றியிருந்தவர் சிகிழ்ச்சைக்குப்பின் தேறி நன்றாகவே இருந்தார். செய்தியறிக்கைகள் காலப்போக்கில் இலக்கியமதிப்பு பெறுவதைப்பற்றி உற்சாகமாகப்பேசினார்.\nஎங்கும் தெரிந்த முகங்கள். ஹிந்து என்.ராம் முதலிய பல செய்தி ஊடக நட்சத்திரங்கள். பிரியதர்சன் முதலிய இயக்குநர்கள். விஜய் முதலிய நடிகர்கள். ஆண்ட்ரியா போன்ற நடிகைகள். அனைவரும் ஏதோ ஒருவகையில் கமலின் நெருக்கமான உள்வட்டத்தினர் என்று தெரிந்தது\nஎன்னை அறிந்தவர்களிடம் மட்டும் பேசியபடி சுற்றிவந்தேன். கிரேஸி மோகனைச் சந்தித்தேன். ஏற்கனவே இன்றைய காந்தி வாசித்துவிட்டு என்னிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார். கு.ஞானசம்பந்தத்தைச் சந்தித்தேன். அப்பால் முக்கியஸ்தர்கள் நடுவே உற்சாகத்தழுவல்கள், அன்புக்கூச்சல்கள், புகைப்பட மின்னல்கள்….\nகமல் நடுவே என்னிடம் வந்து நின்று தீவிரமாக உரையாட ஆரம்பித்தார். ஏற்கனவே பேசி நிறுத்திய புள்ளியில் இருந்து பேச ஆரம்பிப்பது அவரது வழக்கம். இலக்கியமும் வரலாறும் சந்திக்கும் இடங்கள் அவருக்கு பிடித்தமானவை. இலக்கியத்திற்கு ஒரு வரலாற்றுக்காரணத்தைச் சொல்வதில் எப்போதுமெ ஒரு நுட்பமான பார்வை அவருக்குண்டு\nவெள்ளையானை கிடைத்தது என்றார். நான் கொண்டு வர மறந்து விட்டிருந்தேன். ‘அதெல்லாம் மை காயறதுக்குள்ள இங்க வந்திரும்’ என்றார். ஐஸ்ஹவுஸின் போராட்டம் பற்றி ஏற்கனவே அவர் வாசித்து அறிந்தவற்றைச் சொல்ல ஆரம்பித்தார். ‘எங்க ஏரியால்ல\nநெடுநேரம் என்னிடம் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார் என்று தோன்றியது. அதிமுக்கியமனிதர்கள் பின்பக்கம் அவருக்காகக் காத்திருந்தனர். அவரது உற்சாகத்தில் விரிசலை உண்டுபண்ணவும் முடியவில்லை. ஒரு தம்பதிகளைச் சந்திக்க அவர் திரும்பியபோது நான் மெல்ல நகர்ந்துவிட்டேன்.\nஇரா.முருகன் வந்தார். ‘எழுத்துருச் சண்டை போடுங்க போங்க’ என்று கமல் தன்னை அனுப்பியதாகச் சொன்னார். அவரது நாடக அரங்கேற்றம் பற்றியும் அரசூர் நாவல் வரிசையில் மூன்றாவது நாவல் வரப்போவது பற்றியும் பேசிக்கொண்டோம்.\nசாப்பாட்டில் என்னென்னவோ இருந்தது. நான் காய்கறிகள், பழங்கள் மட்டுமே சாப்பிடக்கூடியவன். சூப்பில் போடவேண்டிய பச்சைக்காய்கறித்துருவல்கள் மட்டுமே இருந்தன. அவற்றை எடுத்துக்கொண்டேன். சாப்ப்பிட்டபின் உள்ளே சென்று வந்திருந்தவர்களின் குடும்பத்துக் குழந்தைகளுடன் கமல் பாடி ஆடி குதூகலித்ததைப் பார்த்தேன். பன்னிரண்டு மணிக்குக் கிளம்பிவிட்டேன்\nஅத்தனை வெளிச்சத்திற்குள்ளூம் அவர் வாசிப்பதற்கும் விவாதிப்பதற்கும் இடத்தைக் கண்டுகொள்வது ஆச்சரியம்தான். சென்னையின் உச்சநிலைமனிதர்கள் சூழ்ந்த அந்த இடத்தில் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு சக எழுத்தாளரிடம் தெருமுனை டீக்கடையில் நின்று பேசிக்கொள்ளும் உணர்வே இருந்தது.\n10-11-2013 அன்று மாலை சென்னை பிரசாத் அரங்கில் பவா செல்லத்துரையைப்பற்றி ஆர்.ஆர்.ஸ்ரீனிவாசன் -செந்தழல் ரவி எடுத்த ஆவணப்படம் ‘பவா என்றொரு கதைசொல்லி’ வெளியீடு. நான் சென்னையில் மேலுமொரு நாள் நீடிக்கநேர்ந்தமையால் அதில் கலந்துகொண்டேன்.\nபவா வழக்கம்போல திருவண்ணாமலைச் சுற்றம் சூழ வந்திருந்தார். எங்கே பார்த்தாலும் திருவண்ணாமலைக்காரர்கள். பாதிப்பேரை சென்னையில் பொருத்திப்பார்க்க முடியவில்லை. ஒருமாதிரியாக திருவண்ணாமலைக்கு ‘செட்’ ஆனபோது வணக்கம் சார் என்று சொன்ன மனிதரை திருவண்ணாமலைக்காரராக எண்ணினேன். அவர் உண்மைத்தமிழன். முன்பு பார்த்தபோது கதர்சட்டைபோட்டு பெரியமனிதராகத் தெரிந்தவர் என் மகன் போடுவதுபோன்ற இறுக்கமான சட்டையில் ஜில்லென்று இருந்தார்.\n‘ரொம்ப சின்ன சட்டைசார்…வாங்கிட்டேன்..என்ன பண்றது என்று தெரியலை’ என்றார். தயார் உடைகளை வாங்கும் சிக்கல் இதுதான். என் அளவு நாற்பது. ஆனால் நாற்பது என்று சொல்லி வாங்கினால் ஒவ்வொரு சட்டையும் ஒவ்வொரு அளவாக இருக்கும்.\nஅஜிதன் அவன் வேலைக்காக சென்னையில் எங்கோதான் தங்கியிருக்கிறான் என்று அருண்மொழி சொல்லியிருந்தாள். சென்னையில் அவனைச் சந்திக்க மகிழ்ச்சியாக இருந்தது. மணிஜியைச் சந்தித்தேன். ஏற்கனவே ஊடகத்துறையில் பணியாற்றும் அவர் மகள் எனக்கு அறிமுகம். அகநாழிகை பொன்வாசுதேவன் அவர்களையும் பார்த்தேன். அவர்கள் இணைந்து ஒரு புத்தக்கடை மற்றும் இலக்கிய அரங்கு ஆரம்பித்திருப்பதைச் சொன்னார்.\nபாலு மகேந்திராவும் வண்ணநிலவனும் வந்திருந்தனர். அவர்களிடம் என் மகனை அறிமுகம்செய்து வைத்தேன். சென்னையின் எழுத்தாளர்களும் வாசகர்களும் ஏராளமாக வந்திருந்தனர் என்று தோன்றியது. பலரை சந்திக்கமுடியவில்லை. பாரதி மணியைப் பார்த்தேன். விழாமுடிந்து சந்திப்பதற்குள் காணவில்லை.\nதமிழச்சி தங்கபாண்டியனை சந்தித்தேன். உடல்நலக்குறைவு இருந்ததாகச் செய்திகளில் வாசித்திருந்தேன். தேறிவிட்டிருந்தார் என்று தெரிந்தது. சிறுகதை எழுத்தாளர் சந்திராவை சந்தித்தேன். அவர் ஜனவரியில் ஒரு படத்தை இயக்கவிருப்பதாகச் சொன்னார். வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். குட்டி ரேவதி வந்திருப்ப்பதை விழா முடிந்தபின் பார்த்தேன். சந்திக்கமுடியவில்லை.\nஆவணப்படம் திரையிடப்பட்டது. வழக்கமான ஆவணப்படங்களுக்குரிய சம்பிரதாயத்தன்மை இல்லாமல் இயல்பாக, அந்த இயல்புத்தன்மை மிகநுட்பமான ஒரு உத்தி — எடுக்கப்பட்ட படம். ஆவணப்படங்கள் எழுத்தாளனின் எழுத்துக்குள் பெரிதாகச் செல்லமுடியாது. அவ்வெழுத்தாளனின் உடல்மொழியை, பேச்சை, அவன் வாழும் சூழலை வெற்றிகரமாகச் சித்தரிப்பதே அவற்றின் சவால். ஆர்.ஆர்.சீனிவாசனும் செந்தழல் ரவியும் அதில் வெற்றிபெற்றிருக்கிறார்கள்.\nநான் பவாவையே பார்த்துக்கொண்டிருந்தேன். மேடையிலும் வெளியேயும் ஒரே மொழியில் ஒரே உடலசைவுகளுடன் பேசும் பவா. தன்னுடைய மண்ணில் கை வீசி அவர் நடக்கும் சுதந்திர நடை. தன் மக்கள் நடுவே அவர்கொள்ளும் சொந்த உணர்வு. அவரது பேச்சில் எப்போதுமுள்ள குழந்தைத்தனம்…\nபவாவின் புனைவுகள் வழியாக வெளிப்படும் வேட்டவலம் ஜமீன் பற்றிய சித்தரிப்பு இந்த ஆவணப்படத்தின் முக்கியமான சிறப்பு. கைவிடப்பட்ட அந்த அரண்மனை, அதைச்சூழ்ந்த நிலப்பகுதியின் சரித்திரம் உறங்கும் தனிமை .ஆவணப்படம் மட்டுமே காட்டக்கூடிய ஒரு விஷயம் அது. பவாவின் இனிய குடும்பத்தை, குழந்தைகளை காட்டியிருக்கலாமென்பது என்னுடைய ஆசை.\nஆவணப்படம் முடிந்தபின்னர் ஒரு சிறிய கூட்டம். முன்னரே தெரிவிக்கப்படவில்லை என்றாலும் நானும் பேச்சாளனாகக் கலந்துகொண்டேன். ஆவணப்படத்தை பாலு மகேந்திரா வெளியிட்டார். வண்ணநிலவன் பெற்றுக்கொண்டார். எஸ்.ஏ.பெருமாள் [தீக்கதிரின் ஆசிரியர்] விழாவுக்கு தலைமைப்பேருரை ஆற்றினார். தமிழச்சி உலக இலக்கியக்குறிப்புகளுடன் பவாவின் கதைகளையும் பொருத்திக்காட்டி தொகுப்புரை வழங்கினார். விழாவை ஒருங்கிணைத்த தமிஸ் ஸ்டுடியோ அருண் நன்றியுரை சொன்னார்.\nஎல்லா உரைகளும் பவா என்ற மனிதனின் பிரியத்தைப்பற்றியவையாகவே இருந்தன. பிரியத்தைக் கொண்டாடக்கூடிய ஒரு நிகழ்ச்சியாகவே அது நடந்து முடிந்தது.\nவருகையாளர்கள் 3 -பவா செல்லத்துரை\nராஜா சந்திரசேகர்- ஞானக்கூத்தன் ஆவணப்படம்\nTags: ஆவணப்படம், இரு நிகழ்ச்சிகள்...., கமல்ஹாஸன், பவா செல்லத்துரை, ‘பவா என்றொரு கதைசொல்லி’\nசிறுகதை விவாதம் -1 போயாக்- ம.நவீன்\n'வெண்முரசு' – நூல் ஒன்பது – 'வெய்யோன்' – 59\nகாந்தியின் பிள்ளைகள் - 1\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/health/128040-what-are-the-potential-health-effects-of-sulfuric-acid.html", "date_download": "2018-11-13T06:54:03Z", "digest": "sha1:X7WZAJCWQUO3AJ5S6LFVGIOEJJ4RPXVU", "length": 13223, "nlines": 76, "source_domain": "www.vikatan.com", "title": "What are the potential health effects of sulfuric acid? | கந்தக அமிலக் கசிவு உடல்நலம் பாதிக்குமா? - மருத்துவர்கள் விளக்கம்! | Tamil News | Vikatan", "raw_content": "\nகந்தக அமிலக் கசிவு உடல்நலம் பாதிக்குமா\nதூத்துக்குடி சிப்காட் பகுதியில் 23 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் தாமிர ஆலை செயல்பட்டுவந்தது. இந்த ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், பொதுமக்களுக்கு நோய் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கூறி அதைச் சுற்றியிருந்த கிராம மக்கள் நடத்திய தொடர் போராட்டங்கள் விளைவாக, 28-ம் தேதி ஸ்டெர்லைட்டை மூட அரசு ஆணை பிறப்பித்தது.\nஇந்த நிலையில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையிலிருக்கும் ஒரு குடோனிலிருந்து ரசாயனக் கசிவு வெளியாவதாகப் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையினர் மூலம் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்குத் தகவல் கிடைத்தது. அதை ஆய்வு செய்ய, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில், சப்-கலெக்டர் பிரசாந்த் தலைமையில் மாசுக்கட்டுபாட்டு அலுவலர், தீயணைப்பு அதிகாரி, தாசில்தார், காவல்துறை அதிகாரிகள், தொழிற்சாலை ஆய்வாளர்கள் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் ஸ்டெர்லைட் ஆலைக்குள் சென்று ஆய்வு நடத்தினர். அப்போது குடோனில் வைக்கப்பட்டிருந்த கந்தக அமிலம் கசிவது உறுதிசெய்யப்பட்டது. இன்று காலையிலிருந்து கந்தக அமிலம் கசிவதைச் சரிசெய்யும் பணி தொடங்கியிருக்கிறது. லாரிகள் மூலம் கந்தக அமிலத்தைப் பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்தும் வேலையும் நடந்துகொண்டிருக்கிறது.\nஸ்டெர்லைட் ஆலையிலிருந்து கந்தக அமிலம் கசியும் தகவல் அக்கம் பக்கத்து கிராமங்களில் பரவியது. இதனால், கிராம மக்கள் அதிர்ச்சியில் வீடுகளைவிட்டு வெளியேறி சாலையில் திரண்டார்கள். தூத்துக்குடி நகரின் அந்தப் பகுதியே பரபரப்பாகவும், பதற்றமாகவும் காணப்படுகிறது.\n``கந்தக அமில கசிவால் என்னென்ன உடல்நலப் பாதிப்புகள் உண்டாகும்’’ - நுரையீரல் நோய் மருத்துவர் ஜெயராமனிடம் கேட்டோம்.\n``கந்தக அமிலத்தைச் சுவாசிப்பதால், ரசாயன நிமோனிடிஸ் (chemical pneumonitis) என்னும் ஒருவகை நிமோனியா பாதிப்பு ஏற்படலாம். இது நுரையீரல், மூச்சுக்குழாயைக் கடுமையாகப் பாதிக்கும். இதனால், சளி, இருமல், மயக்கம் நுரையீரல் வீக்கம், தொண்டை எரிச்சல், நெஞ்சு வலி, மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். இந்தப் பாதிப்பு சுவாசிக்கும் கந்தக அமிலத்தின் அளவைப் பொறுத்து மாறுபடும். ஏற்கெனவே நுரையீரல் பிரச்னையுள்ளவர்களை கடுமையாகப் பாதிக்கும். அதே நேரத்தில் ரசாயனங்களிலிருந்து வெளிப்படும் வாயுக்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அணியும் பிரத்யேக முகமூடியை (Respirator Mask) அணிந்துகொண்டால், அதனால் ஏற்படும் சுவாசப் பிரச்னைகளை தவிர்க்கலாம். எனவே, இதை அகற்றும் பணியில் ஈடுபடுபவர்களும், அருகிலிருப்பவர்களும் கண்டிப்பாக, பா��ுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும். எனவே, கந்தக அமிலம் வெளியேறும் இடத்துக்கு அருகில் பாதுகாப்பில்லாமல் செல்லக் கூடாது\" என்றவரிடம்,\n``அந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்துமா\n``ஸ்டெர்லைட் ஆலை, தூத்துக்குடி சிப்காட் பகுதியில்தான் இருக்கிறது. இந்தப் பகுதியில் தொழிற்சாலைகள் மட்டுமே இருக்கும்; குடியிருப்புகள் இருக்காது. மாசுக்கட்டுபாட்டு அலுவலகத்தின் அனுமதிப்படி, குறிப்பிட்ட பகுதிக்கு அப்பால் மட்டுமே குடியிருப்புகள் இருக்கும். எனவே, தொழிற்சாலையிலிருந்து சற்று தொலைவிலிருக்கும் பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. ஒருவேளை வெடித்துச் சிதறுதல், தீப்பற்றி எரிதல் போன்ற அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால்தான் அருகிலிருக்கும் மக்களுக்கு பாதிப்பு உண்டாகும். கந்தக அமிலம் வெளியாகும் அளவைப் பொறுத்துதான் அதையும் தீர்மானிக்க முடியும்’’ என்கிறார் ஜெயராமன்.\n``சுவாசப் பிரச்னைகளைத் தவிர வேறு என்னென்ன உடல்நலப் பாதிப்புகள் ஏற்படலாம்’’ - பொதுநல மருத்துவர் எழிலனிடன் கேட்டோம்.\n``கந்தக அமிலம் நேரடியாக உடலில்பட்டால் சரும எரிச்சல், அரிப்பு, அலர்ஜி, கடுமையான சரும பாதிப்புகள் ஏற்படலாம். கந்தக அமிலம் நேரடியாக நீரில் கலக்கும்போது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே, அது நீரில் கலப்பதைத் தடுக்க வேண்டும். கந்தக அமிலம் கலந்த நிலத்தடி நீரைக் குடிப்பது, அதில் குளிப்பது போன்றவற்றால் அசிடிட்டியில் தொடங்கி, பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும். ஏற்கெனவே, புற்றுநோய் உள்ளவர்களுக்கு அந்தப் பாதிப்பு இன்னும் அதிகமாகும். கந்தக அமிலத்தின் கான்சன்ட்ரேஷன் எந்தளவுக்கு இருக்கிறது என்பதைப் பொறுத்து பிரச்னைகளின் தன்மை மாறுபடும். குறிப்பாக, `ஹீமோலைசிஸ்' (Hemolysis) என்னும் ரத்த அணுக்கள் பிளவு பெறுதல் பிரச்னை ஏற்படலாம். இது வெள்ளையணுக்கள், சிவப்பு அணுக்கள் போன்ற ரத்த அணுக்களின் உற்பத்தியைப் பாதிக்கும். இதனால், அனீமியா போன்ற ரத்தம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம். கந்தக அமிலம் உடலில் சேர சேர, அதை வெளியேற்றும் தன்மையை உடல் இழந்துவிடும். இதனால் அவை உள்ளுறுப்புகளில் படிந்து, அவற்றைப் பாதிக்கும்’’ என்கிறார் எழிலன்.\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் ���டிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/miscellaneous/122733-i-am-the-vision-of-my-husband-says-prema.html", "date_download": "2018-11-13T06:49:03Z", "digest": "sha1:LO4A5R3ECR3FBKFJEUO5DRNXTCKJF6AF", "length": 15187, "nlines": 76, "source_domain": "www.vikatan.com", "title": "\"I am the vision of my husband\", says Prema | \"என் கணவருக்குப் பார்வை இல்ல... அவர் பார்வையும் கேமராவும் நான்தான்!'' - பிரேமா | Tamil News | Vikatan", "raw_content": "\n\"என் கணவருக்குப் பார்வை இல்ல... அவர் பார்வையும் கேமராவும் நான்தான்\nதிருநெல்வேலி மாவட்டம், பாபநாசத்துக்குப் பக்கத்தில் உள்ள கிராமம், முத்துநகர் முதலியார்பட்டி. மருத மரங்கள் நிறைந்த அந்தச் சாலையில் தோளில் கேமராவை மாட்டிக்கொண்டு ஸ்கூட்டியில் கெத்தாகப் பறக்கிறார், பிரேமா. இன்று அவரைப் பார்த்து வாயடைத்து நிற்பவர்களில் பலர், சில வருடங்களுக்கு முன்பு பிரேமாவை கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாக்கியவர்கள். அன்று பிரேமாவை கேலி செய்தவர்கள், இன்று ஆச்சர்யப்படுவதற்குக் காரணம் என்ன\n``2011-ம் வருஷம் எனக்குக் கல்யாணம் ஆச்சு. என் வீட்டுக்காரவுகளும் நானும் அஞ்சாவது வரைதான் படிச்சிருக்கோம். எனக்கு சாத்தூர் பக்கத்துல ஒரு சின்ன கிராமம். கல்யாணத்துக்கு முன்னாடி, நாம்தான் படிக்கலே. நமக்கு வரப்போறவராவது கொஞ்சம் படிச்சிருக்கணும்னு நினைச்சேன். ஆனா, என்னைய பொண்ணு பார்க்க வந்தப்போ எங்க வீட்டுல உள்ளவங்ககிட்ட அவர் பேசுன விதம் ரொம்ப புடிச்சுப்போச்சு. படிக்காதவரா இருந்தாலும், நம்மள கண் கலங்காம வெச்சுப்பாருங்கிற நம்பிக்கை வந்துருச்சு. கல்யாணத்துக்கு அப்புறம் உள்ளுர்லேயே ஒரு ஸ்டூடியோ வெச்சி நடத்திட்டிருந்தாங்க. வாழ்க்கை ஓரளவுக்கு நல்லாதான் போய்க்கிட்டிருந்துச்சு'' எனத் தொடர்கிறார் பிரேமா.\n``சமைக்கிறது, வீட்டு வேலை செய்யறது, புள்ளைங்களைப் பாத்துக்கிறது, அவருக்கு கூடமாட ஒத்தாசையா இருக்கிறதுன்னு நேரத்தை கழிச்சேன். யார் கண்ணு பட்டுச்சோ தெரியலண்ணே. திடீர்னு ஒருநாள் மயங்கி விழுந்துட்டார். கண்ணெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா மங்க ஆரம்பிக்குதுன்னு சொன்னார். அவ்வளவுதாம்ணே. எங்க குடும்பமும் மங்க ஆரம்பிச்சுடுச்சு” என வேதனையாக குரலில் சொல்கிறார் பிரேமா. பக்கத்திலிருந்த கணவர் விக்னேஷ், ``கலங்காதே பிரேமா. எனக்குப் பார்வை போனால் என்ன வழிகாட்டறதுக்கு நீ இருக்கியே” என ஆறுதல்படுத்திவிட்டுப் பேசுகிறார்.\n“எனக்கு 17 வயசா இருக்கும்போது, என் அம்மா ஆக்சிடென்ட்ல இறந்துபோயிட்டாங்க. அம்மாதான் உலகம்னு இருந்த வயசு அது. அவங்க போனதும், மேல்மருவத்தூர் கோவிலுக்கு தொண்டு செய்ய போயிட்டேன். அங்கே போன்லேயே போட்டோ எடுத்து பழகினேன். ஏழு வருஷம் அங்கே இருந்தேன். அப்புறம் வீட்டுல உள்ளவங்க தேடிவந்து சொந்த ஊருக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க. அந்தச் சமயத்துல எனக்குன்னு கையில எதுவுமே கிடையாது. எந்த வேலையும் தெரியாது. இனிதான் ஏதாவது புதுசா உருவாக்கணும் என்கிற சூழ்நிலையில்தான் என்னை நம்பி பிரேமா வந்தாங்க. என் கல்யாணத்துக்கு மேல்மருவத்தூரிலிருந்து 10 பவுன் நகையும் 1 லட்சம் ரூபாய்க்கு சீர் வரிசையும் கொடுத்தாங்க. அந்தப் பணத்தை வெச்சுதான் ஒரு புரொபஷனல் கேமரா வாங்கினேன். கொஞ்சம் கொஞ்சமா படம் எடுக்க கத்துக்கிட்டேன். 'நீயும் கத்துக்கோ பிரேமா'னு சொல்லும்போதெல்லாம், 'அய்யோ எனக்கு அந்த அளவு அறிவு கிடையாதுங்க. வேண்டாம்னு சொல்லிட்டாங்க'' என்கிறார் விக்னேஷ்.\nகல்யாண ஆர்டர், கோவில் திருவிழாக்கள், அரசு விழாக்கள் என மூன்று வருடங்கள் தனது உழைப்பு மற்றும் ஆர்வத்தால் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறியிருக்கிறார் விக்னேஷ். ''அப்போதான் திடீர்னு கண் பார்வை பறிபோயிடுச்சு. பிரேமா ரெண்டாவது முறை கர்ப்பமா இருந்த நேரம். 5 வயசு பையனையும், கர்ப்பிணி மனைவியையும் காப்பாத்த வேண்டிய நேரத்தில் இப்படி ஆயிடுச்சேன்னு கலங்கி நின்னேன். உதவிக்கு வந்தவங்க சிலரும், எங்க அறியாமையைப் பயன்படுத்தி ஏமாத்திட்டுப் போயிட்டாங்க. அப்போ, பிரேமா துணிஞ்சு சில முடிவுகளை எடுத்தாங்க. கேமரா மூலமா அவங்களே படங்கள் எடுக்கப் பழகினாங்க. கம்ப்யூட்டர் முன்னே உட்காந்துக்கிட்டு ஒண்ணு ஒண்ணா என்கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கிட்டாங்க. எங்களுக்கு வந்த ஆர்டர் எல்லாத்துக்கும் பிரேமாவே போக ஆரம்பிச்சாங்க. ஆனாலும், எங்க ஊர் மக்கள் பிரேமாவை அவ்வளவு சீக்கிரத்துல ஏத்துக்கலை. பொம்ப��ை போட்டோ எடுத்தால், எப்படி இருக்குமோனு நினைச்சாங்க” என விக்னேஷ் ஆதங்கத்துடன் நிறுத்த, புன்னகையுடன் தொடர்கிறார் பிரேமா.\n``ஆமாங்க, நான் கேமராவை எடுத்துட்டு போனாலே ஊர்க்காரங்க கேலியா பேசுவாங்க. ஏதாவது நல்ல காரியங்களுக்குப் படம் பிடிக்கப் போறதையும் அபசகுணமா நினைச்சாங்க. `அஞ்சாங் கிளாஸ் படிச்ச நீ எப்படி அழகா போட்டோ எடுத்து தருவே'னு முகத்துக்கு நேராவே கேட்டாங்க. வீட்டுல என் ரெண்டு பிள்ளைங்களும் பசியோடு உட்காந்திருக்குமே என்கிற மன வேதனை என்னைத் தொடர்ந்து போராட வெச்சது. புதுப் பொண்ணு, புது மாப்பிள்ளையைப் படம் பிடிக்கப் போனாலே கை கிடுகிடுன்னு நடுங்கும். ஆனாலும், எனக்குள்ளே இருந்த வைராக்கியம்தான் அந்தப் பயத்தை போக்கி இயங்கவெச்சது.\nஒரு சமயம், இவருடன் பக்கத்து ஊருக்குப் போகும்போது, பஸ்ஸில் அவரை முதல்ல ஏத்திட்டு நான் ஏறுறதுக்குள்ளே பஸ் கிளம்பிடுச்சு. அன்னைக்கு அவர் ரொம்ப தவிச்சுப் போயிட்டார். அப்போ, தெரிஞ்ச ஒருத்தர், பைக் கொடுத்து கத்துக்கச் சொன்னாங்க. நான் பைக் பழகறதைப் பார்த்து, திரும்பவும் ஊர்லே கேலி பேசினாங்க. அவங்களுக்குப் பயந்துட்டு ராத்திரி 12 மணிக்கு மேலே ஓட்டிப் பழகுனேன். இப்போ, பார்வை போனதுக்கு அப்புறம் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த என் வீட்டுக்காரர், பைக்கில் என் பின்னால் உட்கார்ந்து சந்தோஷமா வர ஆரம்பிச்சுட்டாரு” என்கிறார் மகிழ்ச்சியான குரலில்.\n``பிரேமா மாதிரி ஒரு மனைவி கிடைக்க நான் தவம் செஞ்சிருக்கணும். என் சூழலைப் புரிஞ்சுக்கிட்டு என் தொழிலையும் கத்துக்கிட்டு, ரெண்டு பிள்ளைகளோடு என்னையும் பத்திரமா பாத்துக்கிறாங்க. என் கண்ணா அவங்க இருக்கிறதால், இந்த உலகத்தை என்னால் எப்பவும் பார்த்துட்டே இருக்க முடியுது” என மனைவியின் கைகளை நேசத்துடன் பற்றுகிறார் விக்னேஷ்.\nதென்றல் வந்து தீண்ட ஆயிரம் வண்ணங்கள் தோன்றி மறைகிறது நம் இதயங்களில்\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\n���ிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/sports/130662-himadas-creates-a-history-by-winning-gold-in-athletics.html", "date_download": "2018-11-13T06:45:47Z", "digest": "sha1:S54C53LZ5EWRAREIFXXTH7EQZUBHPHMX", "length": 5635, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "Himadas Creates a History by winning Gold in Athletics | சர்வதேச தடகளத்தில் சரித்திர சாதனை படைத்தார் ஹிமா தாஸ்! | Tamil News | Vikatan", "raw_content": "\nசர்வதேச தடகளத்தில் சரித்திர சாதனை படைத்தார் ஹிமா தாஸ்\nஇதுவரை இந்தியாவில் யாரும் செய்திடாத சாதனை. 20 வயதுக்குட்பட்டோருக்கான சர்வதேச தடகளப் போட்டிகள் தற்போது பின்லாந்தில் நடைபெற்று வருகின்றன. இதில் 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று, ஒரு சரித்திர சாதனையைப் படைத்திருக்கிறார் அஸ்ஸாமைச் சேர்ந்த ஹிமாதாஸ்.\nஅஸ்ஸாமின் நாகான் நகரைச் சேர்ந்த 18 வயதான ஹிமாதாஸ், 400 மீட்டர் ஓட்டத்தில் இந்தியளவில் மிக முக்கியமான வீராங்கனை. கடந்த ஏப்ரல் மாதம் கோல்ட் கோஸ்ட்டில் நடைபெற்ற 20 வயதுக்குட்பட்டோருக்கான காமன்வெல்த் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் இறுதிவரை முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்தார். அதில் வெற்றிபெறாவிட்டாலும்கூட, பந்தய தூரத்தை 51.32 விநாடிகளில் அவர் கடந்தது இந்தியளவில் மிகப்பெரிய சாதனை. தற்போது பின்லாந்தின் டாம்பயர் நகரில் தற்போது நடைபெற்று வரும் சர்வதேச போட்டியிலும் அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.\nகாலிறுதி, அரையிறுதி சுற்றுகளைக் கடந்து இறுதி ஓட்டத்தில் முதலிடம் பெற்று தங்கம் வென்றார். இதில் பந்தய தூரத்தை 51.46 விநாடிகளில் கடந்தார். இவருக்கு அடுத்தபடியாக, ரோமானியாவைச் சேர்ந்த ஆன்ட்ரியா மிக்லஸ் 52.07 விநாடிகளில் கடந்து இரண்டாமிடத்தைப் பிடித்தார். அமெரிக்காவைச் சேர்ந்த டேலர் மேன்சன் 52.28 விநாடிகளில் கடந்து மூன்றாமிடத்தைப் பிடித்தார். தன்னுடைய இந்த வெற்றியின் மூலம் இந்திய நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார் ஹிமா தாஸ்.\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிச���\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/avalkitchen/2017-sep-01/vip-recipes/134140-celebrity-kitchen-television-actress-sri-devi.html", "date_download": "2018-11-13T06:41:16Z", "digest": "sha1:HCWGKPAOZF5LY3KXN4JYY2TGX4NIIDDP", "length": 18418, "nlines": 435, "source_domain": "www.vikatan.com", "title": "``அம்மா மாதிரி சமைக்க பேராசை!’’ - ‘சின்னத்திரை’ நடிகை ஸ்ரீதேவி | Celebrity Kitchen - Television actress Sri Devi - Aval Vikatan Kitchen | அவள் கிச்சன்", "raw_content": "\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் - குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு கொலை மிரட்டல்\nரயில்பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்துக்கும் இடையே சிக்கிய பயணி - மீட்ட ஆர்.பி.எஃப் காவலர்\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி \nசாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது\nஅவள் கிச்சன் - 01 Sep, 2017\n``அம்மா மாதிரி சமைக்க பேராசை’’ - ‘சின்னத்திரை’ நடிகை ஸ்ரீதேவி\nசட்டுனு செய்யலாமே, சத்தான ருசியான உணவுகள்\nஸ்டெப் பை ஸ்டெப் சூப்பர் குக்கிங்\n500 ரூபாய்க்கு அன்லிமிடெட் விருந்து\nபூண்டு சட்னியும் விஜயா அத்தையும்\nசரித்திர விலாஸ் - இன்றைய மெனு கேக்\nநெட்டிசன்களை லட்சக்கணக்கில் கட்டிப்போடும் கொங்குநாட்டு சமையல் வலைதளம்\nநாட்டுக்கோழி Vs பிராய்லர் கோழி\nமருமகளை மயக்கும் நடுவூர் மீன் புட்டு\n``அம்மா மாதிரி சமைக்க பேராசை’’ - ‘சின்னத்திரை’ நடிகை ஸ்ரீதேவி\nகு.ஆனந்தராஜ், படங்கள்: ரா.வருண் பிரசாத்\n“சின்ன வயசுல இருந்து இப்போ வரைக்குமே, எனக்கு ஃப்ரெண்ட்ஸ் ரொம்பக் குறைவு. பெற்றோர்தான் என் உலகம். வீட்டுல நாங்க மூணு பேரும் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸா இருப்போம். எங்களோட மகிழ்ச்சித் தருணங்கள் பெரும்பாலும் விருந்துடன்தான் இருக்கும். அந்த அளவுக்கு நாங்க மூணு பேருமே சாப்பாட்டுப் பிரியர்கள், சமையல் ரசிகர்கள்’’ - சொல்லிவிட்டுச் சிரிக்கிறார் நடிகை ஸ்ரீதேவி.\n‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ படத்தில் த���ுஷின் தங்கையாக நடித்தவர், பல ஆண்டுகளாக சீரியல்களில் தொடர்ந்து நடித்துவருகிறார். இப்போது சன் டி.வி ‘கல்யாணப் பரிசு’, விஜய் டி.வி ‘ராஜா ராணி’ சீரியல்களில் பிஸியாக இருப்பவரிடம் ஒரு ஃபுட் சாட்.\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் கால் இழந்த இளைஞர்...\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\nஉயிர் குடிக்கும் கூட்டுரோடு... மேம்பாலம் வருமா\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பாட்டில் சபரிமலை\nசென்டிமென்ட் தனுஷ்... ஆட்டோ டிரைவர் சாய் பல்லவி...\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/124358-cbse-restrictions-on-candidates-for-neet.html?artfrm=read_please", "date_download": "2018-11-13T06:52:20Z", "digest": "sha1:MSY2EJDBCEQSMREI3J2NJFRFVC2Z2JHL", "length": 31131, "nlines": 422, "source_domain": "www.vikatan.com", "title": "நீட் தேர்வுக்கு ஏன் இத்தனை கெடுபிடி..?! சி.பி.எஸ்.இ-க்கு ஒரு கேள்வி! | CBSE restrictions on candidates for NEET", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:52 (07/05/2018)\nநீட் தேர்வுக்கு ஏன் இத்தனை கெடுபிடி..\nமாணவர்களுக்கு ஏன் இவ்வளவு நெருக்கடிகள் \n* பரீட்சைக்குச் செல்லும்போது வாசல்வரை உடன் வந்து வழியனுப்பினார் அப்பா. பரீட்சை எழுதி முடித்து வெளியே வந்தால், காவல்துறை அதிகாரிகளும் செய்தியாளர்களும் சூழ்ந்துகொள்கிறார்கள். `எனக்கு என்ன நடக்கிறது... அப்பா எங்கே’ கேள்விகளோடு தன்னைச் சுற்றியிருப்பவர்களைப் பரிதாபமான முகத்தோடு பார்க்கிறார் மாணவர் கஸ்தூரி மகாலிங்கம். அவருடைய தந்தை கிருஷ்ணசாமி மாரடைப்பில் மரணமடைந்துவிட்டார் என்கிற செய்தியைச் சொல்கிறார்கள். எர்ணாகுளத்தில் தேர்வு நடந்ததால் மகனுக்குத் துணையாகச் சென்றிருந்தார் அப்பா கிருஷ்ணசாமி. வரும்போது உயிரோடிருந்த தந்தை, திரும்பும்போது இல்லை... எப்படித் துடித்திருக்கும் அந்த மாணவனின் மனம்.\n* தேர்வெழுதிவிட்டு வெளியே வருகிறார் மாணவி ஐஸ்வர்யா. அப்பா முகத்தில் அப்படி ஒரு சோர்வு தெரிகிறது. விசாரித்தால் நெஞ்சுவலிப்பதாகச் சொல்கிறார். பதறிப்போய் அப்பாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார் ஐஸ்வர்யா. வழியில், மகளின் கண்ணெதிரே மரணமடைகிறார் அப்பா கண்ணன்.\n* பயணச் செலவுக்குப் பணமில்லாமல், அம்மாவின் கம்மலை அடகுவைத்துப் பணம் வாங்கி, தேர்வெழுதச் செல்கிறார் அரியலூர் மாணவி ஹேமா.\n* பரீட்சை எழுத நேரம் நெருங்குகிறது, மெயின் கேட் திறக்கப்படவில்லை. பக்கவாட்டு கேட்டில் ஏறிக் குதித்து உள்ளே செல்கிறார் ஒரு மாணவி.\n* டிரெஸ்கோட், அதற்கான சோதனைகள் என்கிற பெயரில் ஆடைகளைக் களைந்து மாணவிகளுக்கு நெருக்கடிகள்...\n* தேர்வெழுதப் போகும் மாணவிகளின் கம்மல், வாட்ச் இதையெல்லாம்கூட பறித்துக்கொள்கிறார்கள்.\nகடுமையான சோதனைக்குப் பின் நீட் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள்.... புகைப்படத் தொகுப்பு\n* ஒரு மாணவனின் முகத்தில்கூட மலர்ச்சியைக் காண முடியவில்லை. எல்லா முகங்களிலும் சோக இழை அப்பட்டமாகத் தெரிகிறது. தங்கள் எதிர்காலக் கனவு சிதைந்து போகிறதே என்கிற கவலைதான் தெரிகிறது. கவலையோடு இன்னதென்று சொல்ல முடியாத ஓர் அச்சம்; நடுக்கம்; பதற்றம்; பயம்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஎந்தத் தேர்வாக இருந்தாலும், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் குறித்த செய்திகள், அவர்களுடைய லட்சியம், விருப்பம் இதெல்லாம்தான் ஊடங்களில் வலம் வரும். ஆனால், நீட் தேர்வு நமக்குத் தருவதோ நம்மைப் பதற்றத்துக்குள்ளாக்கும் மரணச் செய்திகள், தேர்வெழுதப் போகும் மாணவர்களை அல்லாடவைத்த சம்பவங்கள், இன்ன பிற...\nகடந்தவருடம் மாணவி அனிதா 1,176 மதிப்பெண் பெற்றிருந்தும் மருத்துவக் கனவு நிறைவேறாத கவலையில் தற்கொலை செய்துகொண்டார். கடைசி வரை நீட் தேர்விலிருந்து விலக்குக் கிடைத்துவிடும் என நம்பவைக்கப்பட்டு, கடைசியில் தேர்வு கட்டாயமாக்கப்பட, தேர்வெழுதி, சரியான மதிப்பெண் எடுக்காத மன உளைச்சலில்தான் அவர் தூக்குப் போட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். கடந்த வருடம் தேர்வு இருக்கிறதா, இல்லையா என்பது கடைசி நேரத்தில் சொல்லப்பட்டதுபோல், இந்த வருடம் அண்டை மாநிலங்களில் சென்றுதான் நீட் தேர்வு எழுத வேண்டும் என்று தேர்வுக்குச் சரியாக மூன்று நாள்களுக்கு முன்பாகச் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி மாணவர்களில் சிலர் கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களுச் சென்று தேர்வெழுத வேண்டிய சூழல் ஏற்பட்டது. கடைசி நேரத்தில் படித்ததைத் திரும்ப ஒருமுறைப் பார்க்கக்கூட முடியாமல் தேர்வு மையங்களுக்குப் போய்ச் சேருவதற்கே நேரம் சரியாக இருந்தது மாணவர்களுக்கு. சிலரால் சரியான நேரத்துக்குப் போகவும் முடியவில்லை. பலர் இவ்வளவு தூரம் எப்படிப் போவது என்கிற மன உளைச்சலிலேயே தேர்வுக்குச் செல்லாமல் விட்டுவிட்டார்கள். பலருக்குத் தேர்வு மையங்களின் முகவரிகளைக் கண்டடைந்து செல்வதற்கே போதும் போதும் என்றாகிவிட்டது\nவீட்டிலிருந்து இரண்டு, மூன்று கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் பள்ளிக்குத் தேர்வெழுதச் செல்வதற்கே மாணவர்களுக்குப் பதற்றமாக இருக்கும். அப்படியிருக்க, அவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய ஒரு தேர்வு, இப்படி முறையில்லாமல் மாணவர்களை, மாணவர்களின் பெற்றோர்களை அலைக்கழிக்கும் நோக்கில் நடத்தப்படலாமா\n``தங்களை சுற்றி அரங்கேறிக்கொண்டிருக்கும் சூழ்ச்சியை பற்றி எந்த புரிதலும் இன்றியே பெரும்பான்மை மாணவர்களும், பெற்றோரும் உள்ளனர். நல்ல மருத்துவர்களை நியாயமான முறையில் தேர்வு செய்ய நீட் தேர்வு அவசியம் தான் போல என்று நம்ப வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடிபணிவதைத் தவிர வேறு வழியில்லை என்னும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இச்சூழல் சற்று வசதி படைத்த, அல்லது வீட்டில் ஏற்கெனவே முதல் தலைமுறை பட்டதாரிகள் உள்ள குடும்பங்களுக்கு பெரிய தடை இல்லை. இவர்கள் அப்படி இப்படி யாரிடமாவது கேட்டுத்தெரிந்து, விசாரித்து, ஆள் பிடித்து சமாளித்து விடுவார்கள். ஆனால் பாதிப்படைவது பெரும்பாலும் ஏழை கிராம மக்களும், குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டதாரி/ மருத்துவராக பாடுபடுபவர்களே. ஏனென்றால் நீட் வேண்டாம் என்று ஏற்கெனவே மருத்துவர்கள் ஆனவர்கள் போராடிக்கொண்டிருப்பது, நீட் கடினமான தேர்வு என்பதால் அல்ல. அவர்கள் இதை விட கடினமான நுழைவுத்தேர்வு எழுதி தகுதி பெற்றவர்கள். எனக்கு 2 வருடம் ஓட்ட பந்தயத்திற்கு பயிற்சி கொடுத்துவிட்டு, திடீரென்று தேர்வன்று நீச்சல் போட்டியில் உன் தகுதியை நிரூபி என்று சொல்வதை போன்றது இந்த நீட் தேர்வு.\nஇளம் வயதிலிருந்தே தன்னை மருத்துவராக கற்பனை செய்து, அதற்காக பாடுபட்டு படித்து, அதற்கு தன்னை முழுதும் தகுதியுடைவராக தயார் செய்திருக்கும் பிள்ளையை, இது இல்லை என்றால் என்ன வேற படிப்பு இருக்கு அதை படித்துக்கொள் என்பது என்ன மாதிரி உளவியல். முள்தரையில் ஷூ அணிந்து ஓடுபவருடன், இன்னொருவரை வெறும் காலுடன் ஓடச் சொல்வது மூர்க்கத்தனம்.\nஇம்மாதிரி அசாதாரண சூழல்களில் மனிதனின் மூளை \"தவித்தல்/தப்பித்தல்/தகர்த்தல்\" போன்ற யுக்திகளை கையாளும்.\nதவித்தல்- இவ்வளவு கஷ்டப்பட்டு படித்தும் கடைசி நேரத்தில் காலை வாரி விட்டார்களே.\nதப்பித்தல் - இவ்வளவு இன்னல்களை, பண விரயத்தை காட்டிலும் இந்த தேர்வை எழுதியே ஆக வேண்டுமா, இந்த மருத்துவப் படிப்பு அவசியமா என்று யோசிக்க செய்வது.\nதகர்த்தல் - முடிந்த வரை அம்மா கம்மலை அடகு வைத்து, இரவு பகல் பயணித்து, கேட் ஏறி குதித்து முட்டி மோதி பார்ப்போம் என்ற மனநிலை.\nஎதிர்பாராமல் நடக்கும் விபத்துகளுக்கு முதலுதவி அவசியம் தான், அதை விட முக்கியம் இம்மாதிரி தவிர்க்கக்கூடிய விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்ப்பது. அதற்கு முழு பொறுப்பு நாமும், நாம் தேர்வு செய்யும் அரசும். சிந்தித்து, பிள்ளைகளின் எதிர்காலத்தை பற்றிய அக்கறையுடன் செயல் படவேண்டிய நேரமிது.’’ என்கிறார் மனநல மருத்துவர் திவ்யா.\nதடுப்பூசி போட்டுக்கொண்ட குழந்தை தன்ஷிகாவுக்கு நடந்தது என்ன\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎனது சொந்த ஊர் மதுரை. நான் 2004ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிக்கையாளர் திட்டத்தில் புகைப்படக்காரராக சேர்ந்து இன்று வரை விகடனில் பணிபுரிந்து வருகிறேன். நான் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளேன். தற்போழுது திருச்சியில் பணிபுரிந்து வருகிறேன்.\nகுறைந்த வேகத்தில் ம��ன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் - குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு கொலை மிரட்டல்\nரயில்பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்துக்கும் இடையே சிக்கிய பயணி - மீட்ட ஆர்.பி.எஃப் காவலர்\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி \nசாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nசூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிச\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n\" நியூட்ரினோ தடைக்குப் பிறகு எப்படி இருக்கிறது பொட்டிப\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/120223-what-all-will-happen-when-icebergs-start-to-melt-because-of-global-warming.html?artfrm=read_please", "date_download": "2018-11-13T06:56:55Z", "digest": "sha1:GGDP43J6AD6LSV42L4526RFQOWGDYL5Y", "length": 31326, "nlines": 405, "source_domain": "www.vikatan.com", "title": "பனிப்பாறை உருகுவதால் நிகழ்வது கடல்மட்ட உயர்வு மட்டும் தானா? #GlobalWarming | What all will happen when icebergs start to melt because of global warming", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:27 (26/03/2018)\nபனிப்பாறை உருகுவதால் நிகழ்வது கடல்மட்ட உயர்வு மட்டும் தானா\nதுருவத்தில் இருக்கும் பனிப்பாறைகள் உலக வெப்பமயமாதலால் உருகி வருகின்றன. இதனால் கடல்மட்டம் உயரும் என்பது உண்மையே. பனிமலைகள் உருகினால் நீராகும் உலகின் 98% நன்னீர், துருவங்களில்தான் உறைந்து கிடக்கின்றன. மொத்தமும் கடலில் கலந்தால்\nகடலிலோ உப்புநீர், கரைந்து கலப்பதோ நல்ல நீர். எனவே, கடலின் உப்பு அளவு மாறுபடும். எடை அதிகமாகவுள்ள உப்பு நீர் கீழேயும், எடை குறைவான நல்ல நீர் மேலே என்றும் இருக்கும். சிறிது சிறிதாக உப்பின் அளவு குறைந்து கடலில் இதுவரை இருந்து வந்த நீரின் கன எடை மாறுபடும். அத்தோடு இதுவரை இருந்த நீரோட்டம், காற்றோட்டம் இரண்டும் மாறுபடும். இதனால் புவியின் வானிலையில் மாற்றம் நிகழும். கடல் மட்டம் உயர்வதையும் தாண்டி பூமியில் பல மாற்றங்கள் நடைபெறும்.\n\"துருவங்களின் பனிமலைகள் உருகுவதால் விளைவுகள் அபாயகரமாக இருக்கும்.\" இந்த வாக்கியத்தின் முழுக் கருத்தும் உண்மையல்ல. அதில் சிறு மாற்றம் வேண்டும். \"துருவத்தின் பனிமலைகள் உருகுவதால் விளைவுகள் அபாயகரமாக இருக்கும்.\" எந்தத் துருவம்\nவடதுருவத்தின் பனிப்பாறைகள் முழுதாகக் கரைந்து கடலில் கலந்தாலும் பெரியளவில் மாற்றம் எதுவும் இருக்காது. ஏனென்றால், ஆர்டிக் பிரதேசத்தின் பனிப்பாறைகள் அனைத்தும் கடலின் மேற்பரப்பில்தான் மிதந்து கொண்டிருக்கிறது. ஏற்கெனவே அதன் கொள்ளளவு கடலின் கொள்ளளவில் கலந்துதான் இருக்கிறது. ஆனால், கிரீன்லாந்து பகுதியின் பனிப்பாறைகள் உருகினால் மட்டும் கடல் மட்டம் 20 அடி வரை உயரும். வேண்டுமானால் வானிலை மாற்றங்கள் சிறிதளவில் நிகழலாம். அதுவே, தென் துருவப் பாறைகள் மொத்தமாகக் கரைந்துவிட்டால்\nஅண்டார்டிக் பனிப்பாறைகள் முழுவதும் உருகினால் இன்று இருப்பதில் இருந்து 200 அடி உயரம் வரை கடல் மட்டம் உயரும். சூரிய ஒளியைப் பூமியிலிருந்து பிரதிபலிப்பதில் பெரும் பங்கு வகிக்கும் பனிப்பாறைகள் இல்லையென்றால், சூரிய ஒளி கடற்பகுதியை நேரடியாக அதிக தட்பவெப்பநிலைக்கு, அதாவது அதிக வெப்பத்துக்கு ஆளாக்கும். வானிலை மிகவும் மோசமடையும். 220 அடி வரை உயரும் கடல் மட்டம் நிலத்தில் இருக்கும் பல்வேறு நாடுகளைப் பாதிக்கும். பல நிலப் பகுதிகள் கடலுக்கடியில் மூழ்கடிக்கப்படும். இதனால் பூமியின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் தொகை அகதிகளாக்கப்படுவார்கள். நான்கில் ஒரு பங்கு மக்கள் தொகை பேரழிவில் பலியாவார்கள். வானிலை விரை��ாக வெப்பமடையும் (Rapid Heating), அதன் பிறகு விரைவாக உறைபனிப் பரவல் நடக்கும் (Rapid Cooling). மீண்டுமொரு பனியுகம் தொடங்கும்.\nபனி உருகுவதால் துருவப் பகுதிகளில் வாழும் பனிக் கரடிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அவை முற்றிலுமாக அழிந்துவிடும் வாய்ப்புகள் அதிகம். அது மட்டுமின்றி பல நூறு ஆண்டுகளாக உறைந்தே இருந்த பகுதிகள் உருகும்போது புதுப் புது நோய்கள் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு சைபீரியாவில் ஒரு பனிப்பாறை உருகியபோது அதற்குள் உறைந்து கிடந்த கலைமானின் சடலத்தால் அந்தப் பகுதி முழுக்க ஆந்த்ராக்ஸ் (Anthrax) என்னும் நச்சுப்பரு நோய் பரவியது. ஒரு பாறை உருகியதற்கே இப்படி என்றால், ஒரு கண்டமே உருகினால்\n2018-ல் பிறக்கும் குழந்தைகளுக்கு 32 வயது ஆகும்போது கடல்மட்டம் தற்போது இருப்பதிலிருந்து 4.5 அடி வரை உயரும். அதுவே 2100-ல் இரண்டு மடங்காகும். அதாவது மேற்கூறியது இப்போது இருக்கும் மாசுபாட்டு அளவைப் பொறுத்து ஆராய்ச்சியாளர்கள் கூறிய அளவுகோல். வரும் காலங்களில் அது மேலும் அதிகரிக்கலாம். இது தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகக் குழு அளித்துள்ள அறிக்கை. கடல்மட்ட உயர்வு பல நாடுகளின் நிலப்பகுதிகளை நீர்ப்பகுதிகளாக மாற்றிவிடும். அது நிகழ்ந்தால் மாலத்தீவுகள், கிரிபாட்டி, மார்ஷல் தீவுகள், துவாலு, அந்தமான் நிக்கோபார் போன்ற பகுதிகள் இருக்கவே இருக்காது. 15 கோடி மக்கள் 2050லேயே சூழலியல் அகதிகளாக்கப்படுவார்கள் என்று ஐ.நா கூறுகிறது. அதுவே 2100-ல் 200 கோடியாக உயருமாம். கடல் மட்டம் 9 அடி உயர்ந்தாலே நிலைமை இவ்வளவு மோசம். மொத்த பனியும் உருகினால்\nவடஅமெரிக்காவில் வான்கூவர், சியாட்டல், போர்ட்லாந்து போன்றவை இருக்கவே இருக்காது. லாஸ் ஏஞ்சல்ஸ், சான் டியாகோவின் பெரும்பாலான பகுதிகள் கடலுக்குள் தான் இருக்கும். சாக்ரமண்டோவை விழுங்கிவிட்டு சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடா பெரிதும் விரிவடையும். கிழக்கில் கடலோர மாகாணங்கள் மொத்தமும் அழிக்கப்படும். உதாரணமாக நியூயார்க்கின் சுதந்திர தேவி சிலையைக் கடலுக்குள் தான் தேடவேண்டும்.\nதென் அமெரிக்காவின் கதையே வேறு. கடலோரப் பகுதிகள் கடலாவதோடு நில்லாமல், உள்நிலக் கடல் பகுதிகளும் உருவாகும். ஐரோப்பாவில் நெதர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகள் இருந்ததற்கான சுவடே இல்லாமல் அழிந்துவிடும். உலகத்தையே அடிமையாக்கிய ஐரோப்பியர்களின் பாவக் கணக்கு தீர்க்கப்படுவது போல், இந்தக் கண்டம் தான் இருப்பதிலேயே பெருமளவில் சேதங்களைச் சுமக்கும். பெல்ஜியத்தின் பாதி இருக்காது. லண்டன், வடக்கு ஜெர்மனி அனைத்தும் கடலுக்கடியில் தான் இருக்கும். வெனிஸ், இத்தாலி போன்ற நாடுகள் அட்ரியாடிக் கடலின் ஒரு பகுதியாகிவிடும். கிரைமியன் தீவகம் (Crimean peninsula) கிரைமியன் தீவாகிவிடும். பிளாக் கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடையில் இருக்கும் நிலங்கள் நீருக்குள் மூழ்கி இரு கடல்களும் ஒரு கடலாகி விடும்.\nஇருப்பதிலேயே குறைவான பாதிப்புகளோடு ஆப்பிரிக்கா தப்பித்துவிடும். ஆனால் எகிப்து பெரியளவில் பாதிக்கப்படும். அலெக்சாண்டிரியா, கைரோ இரண்டும் கடலாகத்தான் இருக்கும். பக்ரைன், கத்தார் மற்றும் பாக்தாத் நகரம் முழுவதையும் பாரசீக வளைகுடா விழுங்கிவிடும். இந்தியாவும், பாகிஸ்தானும் பெரிய இழப்புகளைச் சந்திக்கும். அந்தமான் நிக்கோபார், லட்சத் தீவுகள் எதுவுமே இருக்காது. ராமேஸ்வரம் முழுவதும் கடலுக்குள் சென்றுவிடும். குஜராத் நிலத்தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டு தனித் தீவாகிவிடும். அத்தோடு கடலோரப் பகுதிகள் அனைத்தும் கடலாகி விடுவதால் அதற்கு அடுத்ததாக இருந்தவை புதிய கரையோரப் பகுதியாகும். ஆனால், பங்களாதேஷிற்கு பாதிப்புகள் மிக மிக அதிகம். அப்படியொரு நாடு இருந்ததற்கான அடையாளம்கூட இல்லாமல் அழிந்துவிட வாய்ப்புகள் உண்டு. சீனாவின் பெய்ஜிங், பியோங் யாங், சியோல், ஷாங்காய், டோக்கியோ போன்ற நகரங்கள் கடலுக்குள்தான் இருக்கும்.\nஆஸ்திரேலியா, புது உள்நிலக் கடலோடு பரப்பளவில் மிகவும் சுருங்கிவிடும். அன்டார்டிகா , மனிதர்கள் வாழத்தகுந்த வாழிடமாக மாறிவிடும். அதிர்ச்சியாக இருக்கிறதா\nஇது நடப்பதற்கு இன்னும் 5000 வருடங்கள் ஆகும். அதாவது இன்றிலிருந்து அடுத்த 5000 ஆண்டுகளுக்குள் சிறிது சிறிதாக நிகழ்ந்து உலகின் புவியியல் அமைப்பு இந்த நிலைக்கு இட்டுச் செல்லப்படும். இது நடக்காமல் தடுக்க முடியாது. வேண்டுமானால் தாமதப்படுத்தலாம். அதற்கு முழுமுதற் காரியமாக புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாட்டினைக் குறைக்க வேண்டும். கரிம வாயுக்கள் காற்று வெளியில் கலப்பதைத் தடுக்க வேண்டும். பாரீஸ் காலநிலை மாற்றம் உச்சி மாநாட்டில் 195 உலக நாடுகள் தத்தம் நாடுகளில் மாசுபாடுகளை���் சரிசெய்வதாகவும், உலக வெப்பமயமாதலில் அவர்களது பங்கைக் குறைப்பதாகவும் வாக்குறுதி அளித்துக் கையெழுத்திட்டுள்ளனர். வெறும் கையொப்பத்தோடு நின்று விடாமல் அனைத்து நாடுகளும் அக்கறையோடு முயற்சிகளை மேற்கொண்டால் வரவிருக்கும் பேரழிவுகளைச் சிறிதளவேனும் கட்டுப்படுத்தலாம், தாமதப்படுத்தலாம்.\nஹூவாயின் 40 MP கேமரா மொபைல்... நோக்கியாவின் சாதனையை முறியடிக்குமா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் - குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு கொலை மிரட்டல்\nரயில்பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்துக்கும் இடையே சிக்கிய பயணி - மீட்ட ஆர்.பி.எஃப் காவலர்\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி \nசாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nசூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிச\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n\" நியூட்ரினோ தடைக்குப் பிறகு எப்படி இருக்கிறது பொட்டிப\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/topics/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-11-13T06:35:48Z", "digest": "sha1:KO5I2DR77PH2J5WEVW5RCD6A6GIOWVSJ", "length": 14725, "nlines": 384, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் - குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு கொலை மிரட்டல்\nரயில்பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்துக்கும் இடையே சிக்கிய பயணி - மீட்ட ஆர்.பி.எஃப் காவலர்\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி \nசாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது\nஆன்ம சக்தி அருளும் அற்புத சந்திர கிரகணம்... என்னவெல்லாம் செய்யலாம், செய்யக் கூடாது\n`ஸ்ரீரங்கம் சிலைகள் மாயமானதாகச் சொல்வது கற்பனை' - அர்ச்சகர்கள் பேட்டி\n'சுக்ர ப்ரீத்தி தானம்' ஸ்டாலினுக்கு அரசியல் ஆதாயம் அளிக்குமா\nஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த குமாரசாமி கறுப்புக் கொடி காட்ட முயன்ற பா.ஜ.கவினர்\nஶ்ரீமத் ஆண்டவன் ஶ்ரீரங்க ராமானுஜ மகாதேசிகர் உடல் நல்லடக்கம் - நித்யானந்தா உள்ளிட்ட பலர் அஞ்சலி\nஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவர் மடத்தின் ஸ்ரீரங்க ராமாநுஜ மகா தேசிகர் காலமானார்\nஸ்ரீரங்கத்தில் பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தும் கருட சேவை - மாசி தெப்போற்சவம் #Srirangam\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n - அலறும் அ.தி.மு.க., அதிரும் அரசியல் களம்\nமிஸ்டர் கழுகு: பொங்கலுக்குள் இடைத்தேர்தல்... ஆளும் கட்சி சீக்ரெட் பிளான்\n - மூன்று மணிநேர சர்கார் - கர்நாடகத்தில் ஒலித்த அபாயமணி\nராஜ்நாத் சிங் கட்டுப்பா���்டில் சபரிமலை\nசென்டிமென்ட் தனுஷ்... ஆட்டோ டிரைவர் சாய் பல்லவி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalblog.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2018-11-13T07:48:46Z", "digest": "sha1:OTHDCDVKOFXVBIKEDSDB6FN4J4EMU2YH", "length": 6622, "nlines": 56, "source_domain": "ungalblog.blogspot.com", "title": "துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள்", "raw_content": "\nஇலவச HTML CODEs வேண்டுமா\nதுல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள்\nஇஸ்லாமிய ஆண்டுக் கணக்கில் இறுதி மாதமான துல்ஹஜ் மாதத்தை இறையருளால் நாம் அடைந்துள்ளோம். இஸ்லாம் குறிப்பிடும் புனித மாதங்களில் இந்த துல்ஹஜ் மாதமும் ஒன்றாகும். மனித இனத்தின் உயர்வுகளுக்கு வழிகாட்டும் ஏக இறைமார்க்கம், இம்மாதத்திலும் மனிதர்கள் இறையருளையும் இறையச்சத்தையும் பெறுவதற்குண்டான நேரிய காரியங்களைக் கற்றுத் தருகிறது.\nஇஸ்லாத்தின் அடிப்படைகளில் ஒன்றான ஹஜ் மற்றும் அதன் கிரியைகளுக்கான காலகட்டம் இம்மாதத்தின் முதல் பத்து நாட்களிலேயே அடங்கியுள்ளது. இன்னும் உம்ரா, அரஃபா தின நோன்பு, பெருநாள் தொழுகை, குர்பானி போன்ற நல்லறங்களும் அல்லாஹ்வின் கிருபையால் துல்ஹஜ்ஜின் பத்து நாட்களிலும் அதைத் தொடர்ந்து அய்யாமுத்தஷ்ரீக் நாட்களிலும் அனுகூலமாயிருப்பதை உணரலாம்.\nஅந்த நாட்களில் சிறிய முயற்ச்சி, பெரிய நன்மை. இன்ஷாஅல்லாஹ்.\nஆகியவற்றை அதிகமாக கூறுங்கள்' என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: தப்ரானி)\nஅரஃபா தினத்தில் (ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முதல் நாள்) நோன்பு நோற்பது, அதற்கு முந்தைய ஒரு வருடம், அதற்கடுத்த ஒரு வருடம் ஆகிய இரு வருடங்களின் பாவங்களுக்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என்று நான் நம்பிக்கை வைக்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுகதாதா(ரலி) நூல்: திர்மிதீ 680 எனவே அரஃபா தினத்தன்று நோன்பு நோற்பது நபிவழியாகும்.\nஒருவர் குர்பானி கொடுப்பவராக இருந்து துல்ஹஜ் பிறையைக் கண்டால் குர்பானி கொடுக்கும் வரை அவர் தனது முடியை, நகத்தை வெட்டவேண்டாம் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: உம்மு ஸலமா(ரலி) நூல்: முஸ்லிம் 3655, நஸயீ 4285\nLabels: இஸ்லாம் , எல்லா பதிப்புகளும்\nஉங்கள் கருத்துகளை இங்கே சொல்லிட்டு போங்க\nகருத்துக்கள் தமிழில் பதிவதற்க்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும். (amma என டைப் செய்தால் அம்மா என இடம் ப��றும்):\nமுன் உள்ள பதிப்புகள் பின் உள்ள பதிப்புகள்\nசூரா : 84 - ஸூரத்துல் இன்ஷிகாக் வசனம்: 1-25\nஉங்கள் பகுதி தொழுகை நேரம் மற்றும் கிப்லா திசையை அறிய\nபுதிய பதிப்புகளை மின் அஞ்சலில் பெற..\nஎல்லா பதிப்புகளின் பட்டியல் இங்கே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1144066.html", "date_download": "2018-11-13T06:33:36Z", "digest": "sha1:UWKAPD5C5O6TXQ7S2AB6KFLVSTT3XXMD", "length": 12723, "nlines": 182, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியாவில் புழக்கத்திலிருந்த போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டது..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியாவில் புழக்கத்திலிருந்த போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டது..\nவவுனியாவில் புழக்கத்திலிருந்த போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டது..\nவவுனியாவில் போலி நாணயத்தாள்களை கைப்பற்றியுள்ளதாக வவுனியா பொலிஸார் இன்று (12) தெரிவித்தனர்.\nவவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலில் அடிப்படையில் புதிய பேரூந்து நிலையத்தில் சந்தேகத்திக்கிடமாக நடமாடிய கலாவத்தையை சேர்ந்த ஒருவரை பொலிஸார் சோதனையிட்டபோது அவரிடமிருந்து ஆயிரம் ரூபாய் நோட்டுக்களாக 45000 ரூபா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஷார் தெரிவித்தனர்.\nஇதேவேளை குறித்த நபர் விசேட அதிரடிப்படையினருக்கு சமையல் செய்பவர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதுடன் குறித்த நபர் பல போலி நாணயத்தாள்களை பயன்படுத்தி வவுனியா வர்த்தக நிலையங்களில் பெறுமதியான பொருட்களை கொள்வனவு செய்துள்ளமையும் தெரியவந்துள்ளது.\nஇந் நிலையில் பொது மக்கள் மிகவும் அவதானமாக பணக்கொடுக்கல்வாங்கலில் ஈடுபடுமாறு கோரப்பட்டுள்ளதுடன் 1000 ரூபா பண நோட்டுக்களை பரீட்சித்து பெறுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….\nதமிழரசுக் கட்சி நிராகரித்தாலும் தேர்தலில் குதிப்பேன்- முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்..\nசுன்னாகம் சந்தை வியாபாரம் தொடர்பான பிரேரணை- பிரதேசசபை தவிசாளர் க. தர்ஷன் விளக்கம்..\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக குற்றச்சாட்டு..\nசபரிமலை விவகாரம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு திட்டம்..\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப��பு..\nவவுனியாவில் மூன்றாவது நாளாகவும் கடும் பனிமூட்டம்: இயல்பு நிலை பாதிப்பு..\nவேறு மதத்தினர் நுழைந்ததாக சந்தேகம் – பத்மநாப சாமி கோவிலில் பரிகார பூஜை..\nகாபுல் நகரில் தற்கொலைப் படை தாக்குதல் – 6 பேர் பலி..\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால்தான் சோனியா-ராகுல் இருவரும் ஜாமீன் கேட்கும் நிலை…\nவங்காளதேசம் பாராளுமன்ற தேர்தல் தேதியில் திடீர் மாற்றம்..\nபந்தயத்திற்காக அட்டையை சாப்பிட்ட நபருக்கு 8 வருடங்களின் பின் நேர்ந்த விபரீதம்..\nவவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் ஐந்தாம் நாள்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக…\nசபரிமலை விவகாரம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு…\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில்…\nவவுனியாவில் மூன்றாவது நாளாகவும் கடும் பனிமூட்டம்: இயல்பு நிலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1168178.html", "date_download": "2018-11-13T06:35:20Z", "digest": "sha1:CYTBH5YJOGEQ5K5J653KAFIQNWGR4QMX", "length": 13152, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "வடகொரிய அதிபருடன் செல்பி எடுத்து மகிழ்ந்த சிங்கப்பூர்வாசிகள்..!! – Athirady News ;", "raw_content": "\nவடகொரிய அதிபருடன் செல்பி எடுத்து மகிழ்ந்த சிங்கப்பூர்வாசிகள்..\nவடகொரிய அதிபருடன் செல்பி எ��ுத்து மகிழ்ந்த சிங்கப்பூர்வாசிகள்..\nவடகொரியாவும் அமெரிக்காவும் நிரந்தர பகை நாடுகளாக உள்ளன. சீனா மற்றும் தென்கொரியா நாடுகள் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக கிம் ஜாங் அன் தனது மிரட்டல் போக்கை கைவிட்டு அமெரிக்காவுடன் சமரசமாக செல்ல முன்வந்தார்.\nஇதற்கிடையே, டிரம்ப் – கிம் சந்திப்பு சிங்கப்பூரில் 12-ம் தேதி நடைபெறும் என்றும், இவர்கள் சிங்கப்பூரில் உள்ள சென்ட்டோசா தீவில் கேபெல்லா ஓட்டலில் காலை 9 மணிக்கு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்தது.\nஇதையடுத்து, டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவே சிங்கப்பூர் வந்தடைந்தனர். இருவரது பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகள் தயாராக உள்ளது என சிங்கப்பூர் அரசும் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில், சிங்கப்பூர் வந்திருந்த வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் அங்குள்ள முக்கிய சுற்றுலா தளங்களை இரவில் சுற்றிப் பார்த்தார்.\nமெரினா பே என்ற பகுதிக்கு வந்திருந்த கிம் ஜாங் உன்னை பொதுமக்கள் ஆர்வமுடன் அவரை சந்தித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். பின்னர் இஸ்பலாண்டே என்ற பகுதிக்கு சென்ற கிம் ஜாங்கை அதிகாரிகள் வரவேற்றதுடன் அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.\nகிம் ஜாங் அன்னுடன் செல்பி எடுத்து மகிழ்ந்த சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவேற்றியுள்ளார்.\nவவுனியா நகரசபைத்தவிசாளர் அடாவடித்தனமாக செயற்படுவதாக குற்றச்சாட்டு..\nரூ.251-க்கு ஸ்மார்ட்போன் வழங்குவதாக அறிவித்தவர் தொழில் அதிபரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கைது..\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக குற்றச்சாட்டு..\nசபரிமலை விவகாரம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு திட்டம்..\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு..\nவவுனியாவில் மூன்றாவது நாளாகவும் கடும் பனிமூட்டம்: இயல்பு நிலை பாதிப்பு..\nவேறு மதத்தினர் நுழைந்ததாக சந்தேகம் – பத்மநாப சாமி கோவிலில் பரிகார பூஜை..\nகாபுல் நகரில் தற்கொலைப் படை தாக்குதல் – 6 பேர் பலி..\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால்தான் சோனியா-ராகுல் இருவரும் ஜாமீன் கேட்கும் நிலை…\nவங்காளதேசம் பாராளுமன்ற தேர்தல் தேதியில் திடீர் மாற்றம்..\nபந்தயத்திற்காக அட்டையை சாப்பிட்ட நபருக்கு 8 வருடங்களின் பின் நேர்ந்த விபரீதம்..\nவவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் ஐந்தாம் நாள்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக…\nசபரிமலை விவகாரம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு…\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில்…\nவவுனியாவில் மூன்றாவது நாளாகவும் கடும் பனிமூட்டம்: இயல்பு நிலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/middle-east/tag/Drivig.html", "date_download": "2018-11-13T06:54:08Z", "digest": "sha1:WT5GSFPVXOQ4SOBQZQP3SNK6V3JDI3RH", "length": 5100, "nlines": 103, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Drivig", "raw_content": "\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் படுகொலை\nதிசை மாறிய கஜா புயல்\nசவூதியில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப் பட்ட தடை நீக்கம்\nரியாத் (24 ஜூன் 2018): சவூதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட விதிக்கப் பட்டிருந்த தடை நீக்கம் செய்யப் பட்டது.\nதமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 6 பேர…\nவெடிக்குத் தடை குடிக்கு தடையில்லையா - விளாசும் மாணவி நந்��ினி - வ…\nலவ் ஜிஹாதை ஊக்குவிப்பதாக குற்றச் சாட்டு - படத்திற்கு தடை கோரும் ப…\nதந்தையே மகளை கர்ப்பமாக்கிய கொடுமை\nஇவ்வருட உம்ரா யாத்ரீகர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தொட்டது\nபண மதிப்பிழப்பால் நாடே கதிகலங்கியிருக்க மகளுக்கு 600 கோடியில் ஹாய…\nஊடகங்கள் புறக்கணித்த சிறுமியின் கொடூர கொலை - குற்றவாளிக்கு தூக்கு…\nகர்நாடகாவில் தகர்ந்த பாஜக கோட்டை\nசிறுமி வாயில் பட்டாசு வெடித்த வாலிபர் - ஆபத்தான கட்டத்தில் சிறுமி…\nமனைவிக்காக மினி தாஜ்மஹால் கட்டிய நவீன ஷாஜஹான் மரணம…\nஇவ்வருட உம்ரா யாத்ரீகர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தொட்டது\nBREAKING NEWS: இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு -அதிபர் அதிரடி உத…\nவெளிநாடு வாழ் இந்தியர்களே வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் …\nபாஜகவை வீழ்த்த இணைந்துள்ளோம் - ஸ்டாலின் சந்திர பாபு நாயுடு க…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/middle-east/tag/Hajj.html", "date_download": "2018-11-13T07:11:38Z", "digest": "sha1:6WIQ5SRC3XCKUJ7LBDCAE4IEFRIEVJZ7", "length": 7873, "nlines": 124, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: Hajj", "raw_content": "\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் படுகொலை\nதிசை மாறிய கஜா புயல்\nஹஜ் அழைத்துச் செல்வதாக கூறி ரூ. 2 கோடி மோசடி செய்தவர் கைது\nநாகர்கோவில் (29 ஆக 2018): கன்னியா குமரி மாவட்டத்தில் ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ரூ. 2 கோடி மோசடியில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஅலைக்கழிக்கும் ஏஜெண்டுகள் - ஹஜ் உம்ரா யாத்ரீகர்களுக்கு எச்சரிக்கை\nஹஜ் உம்ரா யாத்ரீகர்களை சில தனியார் ஏஜெண்டுகள் அளவுக்கு அதிகமாக அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஹஜ் செய்ய அனுமதி இல்லாத சவூதி வாழ் மக்கள் மக்காவில் நுழைய தடை\nஜித்தா (24 ஜூலை 2018): ஹஜ் செய்ய அனுமதி இல்லாத சவூதி வாழ் மக்கள் புனித மக்காவில் நுழைய தடை விதிக்கப் பட்டுள்ளது.\nஹஜ் பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு ஜமாத்துல் உலமா சபை சார்பில் கவுரவம்\nதிருச்சி (16 ஜூலை 2018): ஹஜ் பயணம் மேற்கொள்ளும் சுமார் 150 பேர் திருச்சி ஜமாத்துல் உலமா சபை சார்பில் கவுரவிக்கப் பட்டார்கள்.\nஹஜ் யாத்ரீகர்களை வரவேற்க காத்திருக்கும் தன்னார்வலர்கள் - வீடியோ\nசவூதி அரேபியா மதீனாவில் இந்தியாவிலிருந்து வரும் ஹஜ் யாத்ரீகர்களை வரவேற்று அவர்களுக்கு உதவி செய்யும் விதமாக இந்திய ஹஜ் தன்னார்வலர்கள் மதீனா விமான நிலையத்தில் காத்திருக்கின்றனர்.இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் தன்னார்வலர்கள் இதற்காக தயார் நிலையில் உள்ளனர்.இவர்கள் மதீனா மக்கா ஆகிய இடங்களில் நிலை கொண்டு ஹஜ் யாத்ரீகர்களுக்கு உதவி புரிவார்கள்.\nஇலங்கை அரசியலில் தொடரும் திடீர் திருப்பங்கள் - ரணி…\nவெடிக்குத் தடை குடிக்கு தடையில்லையா - விளாசும் மாணவி நந்தினி - வ…\nமத்திய அமைச்சர் அனந்த் குமார் மரணம்\nபோலி செய்திகள் பரவ காரணமே பாஜகதான் - பிரகாஷ் ராஜ் பொளேர்\nசர்க்கார் போஸ்டரை கிழித்த இளைஞர் மர்ம மரணம்\nநாடாளுமன்றத்தை கலைத்தது ஜனநாயக படுகொலை - ஸ்டாலின் கண்டனம்\nபுகை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்ப்பிணி பெண் ரெயியில் அடி…\nதுபாய் துணை அதிபர் இந்தியர்களுக்கு தெரிவித்த தீபாவளி வாழ்த்து\nநைட்டி அணிய தடை - மது அருந்த தடை: அதிரடி உத்தரவுகள்\nஇலங்கை அரசியலில் மற்றுமொரு அதிரடி திருப்பம்\nதந்தையே மகளை கர்ப்பமாக்கிய கொடுமை\nபோலி செய்திகள் பரவ காரணமே பாஜகதான் - பிரகாஷ் ராஜ் பொளேர்\nஇலங்கை அரசியலில் தொடரும் திடீர் திருப்பங்கள் - ரணில் அதிரடி …\nதமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 6 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/11/blog-post_97.html", "date_download": "2018-11-13T08:04:22Z", "digest": "sha1:RTRLOENQF3GMDVICE5VEIQDSNNQ76EPZ", "length": 4978, "nlines": 69, "source_domain": "www.maarutham.com", "title": "காற்று மண்டலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலை..!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka/Weather /காற்று மண்டலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலை..\nகாற்று மண்டலத்தில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலை..\nநாட்டின் வடக்கு மற்றும் வட கிழக்கு திசைகளில் உள்ள கடல் பிரதேசங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலயத்திற்கு 70 தொடக்கம் 80 கிலோமீட்டராக அதிகரிக்க கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.\nகாலநிலை அவதான நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவாயு கோளத்தில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக இவ்வாறு காற்று அதிகரித்த வேகத்தில் வீசும் என தெரிவிக்கப்படுகிறது.\nஇதன் காரணமாக கடற்றொழில் நடடிவக்கைகளில் ஈடுபடுபவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கால���ிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/adhare", "date_download": "2018-11-13T06:58:55Z", "digest": "sha1:RTPHH5WOHPQCUFIDZ45FN3N3TT25XFUR", "length": 9070, "nlines": 87, "source_domain": "www.malaimurasu.in", "title": "ஆதார் சேர்க்கை மையங்களில் வேலை வாய்ப்பு. அரசு கேபிள் டிவி நிறுவனம் அறிவிப்பு. | Malaimurasu Tv", "raw_content": "\nமத்திய அரசைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முற்றுகைப் போராட்டம்\n7 பேர் விடுதலை குறித்த ரஜினிகாந்த் கருத்து : எந்த 7 பேர் என…\nபாம்பன் – கடலூர் இடையே கரையைக் கடக்கும் : கடலோர மாவட்டங்களில் கனமழை\nமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதில் தமிழக அரசு மெத்தனம் – டிடிவி தினகரன்\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nஅனைத்து தொகுதிகளிலும் பிரதமர் மோடி தோல்வியடைவார் – தினகரன் ஆதரவாளர் புகழேந்தி\nஆண்டுதோறும் நடைபெறும் ஒயின் திருவிழா..\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nHome மாவட்டம் சென்னை ஆதார் சேர்க்கை மையங்களில் வேலை வாய்ப்பு. அரசு கேபிள் டிவி நிறுவனம் அறிவிப்பு.\nஆதார் சேர்க்கை மையங்களில் வேலை வாய்ப்பு. அ���சு கேபிள் டிவி நிறுவனம் அறிவிப்பு.\nநிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களில் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என, தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனம் அறிவித்துள்ளது.\nதமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தமிழகம் முழுவதும் 486 அரசு இ-சேவை மையங்களை அமைத்து அரசின் பல்வேறு துறைகள் சார்ந்த சேவைகளை வழங்கி வருகிறது.\nஇந்நிலையில் தற்போது, ஆதார் சேர்க்கைக்கு அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் வருவதால் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம், நிரந்தர ஆதார் சேர்க்கை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உள்ளது.\nஇதில் தரவு உள்ளீட்டாளராக பணியாற்ற விரும்புவோர், இந்நிறுவனத்தின் இணையதளமான www.tactv.in -ல் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஆதார் சேர்க்கை மையங்களில் தரவு உள்ளீட்டாளராக பணியாற்றுவதற்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தரவு உள்ளீட்டாளருக்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.\nமேலும், www.tactv.in என்ற இணையதளத்தில் வரும் 30 ஆம் தேதிக்குள் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபுதிதாக ஆதார் சேர்க்கை மையங்கள் அமைத்தப்பின், தேவைக்கேற்ப, தரவு உள்ளீட்டாளர்களின் விண்ணப்பங்கள் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு, தகுதிவாய்ந்தவர்கள் பணியமர்த்தப்படுவர்.\nPrevious articleசெம்மரம் வெட்டி கடத்தியதாக குற்றச்சாட்டு. 35 தமிழர்களை கைது செய்தது ஆந்திர போலீஸ்.\nNext articleஎல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரா் இறுதிச்சடங்கில் ஏராளமானவர்கள் கலந்துக்கொண்டனர்.\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nமத்திய அரசைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முற்றுகைப் போராட்டம்\n7 பேர் விடுதலை குறித்த ரஜினிகாந்த் கருத்து : எந்த 7 பேர் என ரஜினிகாந்த் கேள்வி\nபாம்பன் – கடலூர் இடையே கரையைக் கடக்கும் : கடலோர மாவட்டங்களில் கனமழை\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=4253", "date_download": "2018-11-13T06:33:02Z", "digest": "sha1:EZU56V5H4YBVLAGOHJF3MFR545MFE62U", "length": 5124, "nlines": 88, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 13, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇது மக்களுக்கு கிடைத்த இரண்டாவது சுதந்திரம்.\nவெள்ளி 31 ஆகஸ்ட் 2018 12:46:58\nஇரக்கமற்ற ஆட்சி முறையை நிராகரித்திருப் பதன் வழி நாட்டிற்கு இரண்டாவ��ு சுதந் திரத்தை வழங்கியுள்ள அனைத்து மக்களுக்காக வும் நம்பிக்கைக் கூட் டணி அரசாங்கம் நீதியை நிலைநாட்டும் என்று பிரதமர் துன் மகாதீர் முகமட் உத்தரவாதம் அளித்துள்ளார்.முந்தைய அரசாங்கத்தால் விட்டு ச்செல்லப்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து நாட்டை மீண்டும் புதுப்பிக்க அரசாங்கத்துடன் மக்கள் ஒன்றாகச் செயல்பட வேண்டும் என அவர் கூறினார்.\nதுன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்\nபிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்\nஇந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.\nதுணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்\nகடுமையான மழை, வெள்ளம் மார்ச் மாதம் வரை நீடிக்கும்.\nபி40 பிரிவைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் வாங்குவதற்கு சலுகை விலை அட்டை.\nஉதவித் தொகையின் அடிப்படையில் ரோன் 95\nபெர்சத்துவில் முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் ஆதிக்கமா\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=475", "date_download": "2018-11-13T07:21:31Z", "digest": "sha1:O6IJZN6NDFOQ4E23JBYWOLQ5QLGCMBCZ", "length": 6221, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 13, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஇலங்கையில் சிறுபான்மை இனத்தவருக்கு தகுந்த இடமில்லை\nவெள்ளி 21 அக்டோபர் 2016 13:51:54\nஇலங்கையில் வாழும் சிறுபான்மை இன மக்களுக்கு தேசிய ரீதியில் தகுந்த இடம் கிடைக்கவில்லை என்பது தெளிவாக தெரிவதாக ஐக்கிய நாடுகளின் சிறுபான்மை இன விவகாரங்களுக்கான விசேட பிரதிநிதி ரீட்டா ஐசெக் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அவர், கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையின் போது இதனை கூறியுள்ளார்.வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இராணுவத்தை அதிகளவில் வைத்திருப்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் எனவும் ரீட்டா குறிப்பிட்டுள்ளார். இதனை தவிர இலங்கையில் தோட்ட தொழிலாளிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்த வடக்கு, கிழக்கை சேர்ந்த மக்களின் பிரச்சினைகள் குறித்தும் மார்ச் மாதம் நடைபெறும் 34 வது ஜெனிவா மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் அறிக்கை ஒன்றை முன்வைக���க உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nபிரதமர் வேட்பாளராக களமிறங்கும் ரணிலின் மனைவி\nமைத்திரிபாலா எடுத்துள்ள நடவடிக்கை முழுக்க முழுக்க சட்ட விரோதமானதாகும்’-திருமாவளவன்\nசிறிசேனா திடீரென புதிய பிரதமராக\nஇலங்கையில் ரணில் விக்ரமசிங்கேவின் கூட்டணி ஆட்சி கலைகிறது\nகூட்டணி ஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரா\nஏழாயிரம் ஏக்கர் நிலங்கள் படையினர் வசம்\nஇதர ஐந்து மாவட்டத்தில் உள்ள ஏழாயிரம்\nதமிழர்களுக்கான நிலம் அவர்களிடமே ஒப்படைப்பு\nஈழத்தமிழர்களுக்கான போர் பல ஆண்டுகளாக\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2015/05/blog-post_19.html", "date_download": "2018-11-13T07:03:36Z", "digest": "sha1:ST2WFXLJFES35XLAB3RHZOOOBZ2JTWSK", "length": 18232, "nlines": 503, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: மனிதா மனிதா அறிந்தாயா-ஒருநாள் மரணம் உண்டெனத் தெரிந்தாயா!", "raw_content": "\nமனிதா மனிதா அறிந்தாயா-ஒருநாள் மரணம் உண்டெனத் தெரிந்தாயா\nஏனோ வீணில் அலைகின்றாய் –நாளும்\nதேனாய் இனிப்பதும் சிலநேரம் –கடும்\nபோனால் புகழ்வரும் ஒன்றாமே –இதுவே\nPosted by புலவர் இராமாநுசம் at 9:15 AM\nLabels: மனிதன் உலகம் வழ்வியல் நடைமுறை கவிதை புனைவு\n‘மனிதா மனிதா அறிந்தாயா-ஒருநாள் மரணம் உண்டெனத் தெரிந்தாயா’ - என்று மரணிக்குமுன் மனிதன் அறிந்து கொள்ள வேண்டிய நல்ல பல கருத்துகள் சொன்னீர்கள். அருமை.\nபிறப்பு ஒன்று உண்டென்றால்..இறப்பு ஒன்று இருக்கும்என்பது- இயற்கையின் விதியாச்சே..அய்யா...\nபொருண்மொழிக்காஞ்சியாய் மரபிலிருந்து ஒரு பாடல்....\nஅருமை ஐயா இறைவனைத் தொழுபவன் கண்டிப்பாக உணர வேண்டும்\nஇதைஎல்லாமனிதர்களும் புரிந்து கொள்வார்கள் என்றால் பூமியில் பிரச்சினை ஏது அருமையாக உள்ளது வரிகள்பகிர்வுக்கு நன்றி த.ம 5\nஇனிதே இனிதே கவி அய்யா\nமனித குலத்தின் பொருள் அய்யா\nசரணம் சொல்லி தாள் படிந்தாலும்\nமரணம் தள்ளி போகாது அய்யா\nமரணமில்லாப் பெருவாழ்வுக் கல்லவோ நான் இச்சை கொண்டேன்.\nஎவ்வளவு உண்மை கவிதை அருமையாக உள்ளது. எத்தனை பொருள் புதைந்த கவிதை . பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள்\nவாழும் கலையை கவிதையில் கண்டேன் அய்யா \nதிண்டுக்கல் தனபாலன் May 21, 2015 at 7:52 AM\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nநாலு வழிப் பாதை நடுவுல ஒரு கைகாட்டி மரம் நிற்கும் . அது நான்கு திசையிலும் உள்ள ஊர்களுக்கும் போகும் பாதையை���்தான் காட்...\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nதுடிப்பது இழந்த தோணியென-வாழ்வைத் தொலைத்தவன் இருப்ப...\nபோதுமடா சாமி-நாங்க பொழைக்க வழி காமி\nமனிதா மனிதா அறிந்தாயா-ஒருநாள் மரணம் உண்டெனத் தெரிந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2013/03/blog-post_1473.html", "date_download": "2018-11-13T06:41:37Z", "digest": "sha1:ZXBECL4CIM2WZN6WZE7XOFPEVWD6VTWX", "length": 27034, "nlines": 445, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: வெலிக்காகண்டி மக்களின் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n“சுதந்திர இளைஞர் முன்னணியின் எழுச்சி”\n“வரலாறு யாரையும் விடுதலை செய்ததில்லை. (வாசிப்பு மன...\nமட்டு. உட்பட 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வட்டார மு...\nமட்டக்களப்பில் உள்ளுராட்சி சபை தேர்தலுக்கு தயாராகி...\nஇலங்கை இலக்கியச் சந்திப்புக் குழுவின் ஊடக அறிக்கை\nஈழம்: வாக்கெடுப்பு நடத்த ஐ.நாவை இந்தியா வலியுறுத்த...\nவட மாகாண சபை தேர்தல் நெருங்குகிறது முதலமைச்சர் வேட...\nமட்டக்களப்பில் 'திவி நெகும' சுயதொழில் ஊக்குவிப்பு ...\nமாஸ்கோவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 6வது தேசிய மாநா...\nஒபாமாவின் பயணம் பற்றிய அரபு நாடுகளின் செய்தி ஊடகங்...\nபாகிஸ்தான் இராணுவச் சோதனை நிலையத்தில் தாக்குதல்\nமீன்பாடும் தேனாட்டுக்கு வழங்கி வந்த 90 வருட சேவையி...\nஇராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்ட தமிழ் யுவதிகள்\nகல்லடி பாலத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் த...\nபர்மா வன்செயல்: 10 பேர் பலி, பள்ள��வாசல் எரிப்பு\nஜெனீவா தீர்மானம் நிறைவேறியது இலங்கை அரசு நம்பகமான ...\nதமிழ் மக்கள் விடுதலைப்பலிகள் கட்சியின் தேசிய அமைப்...\nபுத்த பிக்கு மீதான தாக்குதலை தயவு தாட்சணியமின்றி த...\nமட்டக்களப்பில் 9 உள்ளூராட்சி சபைககளில் தமிழ் மக்கள...\nவெலிக்காகண்டி மக்களின் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்...\nதமிழகத்தில் பௌத்த மதகுருமார், யாத்திரிகர்கள் தாக்க...\nமத்திய அரசிலிருந்து திமுக விலகுகிறது-- கருணாநிதி\nஉலகை தாய்நாட்டோடு பிணைப்ப தற்கான நடவடிக்கைகளின் ஒர...\nவிடுமுறை நாட்களில் தனியார் கல்வி நடவடிக்கைகளை இடைந...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பனை உற்பத்தியை அதிகரிக்க...\nவவுணதீவில் உழவுயந்திரம் ஏறி இந்திய பிரஜை பரிதாப மர...\nகல்லடி வேலூரில் மகளீர் தினம்\nஇலங்கையின் ஸ்திரத்தன்மையை குலைப்பதே நோக்கம்' - சமர...\nதஞ்சையில் இலங்கையச் சேர்ந்த புத்த பிக்கு மீது தாக்...\nஹலால் போன்று ஹிஜாபையும் முஸ்லிம்கள் விலக்க வேண்டும...\nதேசிய நல்லிணக்கத்துக்கான இலங்கை அரசின் நடவடிக்கைகள...\nவைரமுத்து அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுச் சுருக்கம...\n'வேடுவர்களின் உரிமைகளும் ஐநா தீர்மானத்தில் வரவேண்ட...\nமட்டு. கல்லடி பாலம் 22 ஆம் திகதி ஜனாதிபதியால் திறப...\nதனது பிறந்த நாளில் ஆதரவற்ற பிள்ளைகளின் முன்னேற்றத்...\nபொய் பொய் பொய் கொங்கோ குடியரசை வெள்ளாம் முள்ளிவாய்...\nமுனைப்பினால் குடும்பத்துக்கு தலைமைதாங்கும் பெண்களு...\nமுன் பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ளோமா பாடநெறி அங்குர...\nமகளீர் தினத்தை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் ப...\nமகளீர்தினத்தை சிறப்பாக அனுஸ்டித்த தமிழ்மக்கள் விடு...\nசுற்றுக்கு விடப்பட்ட ஜெனிவா தீர்மான வரைபு\nமகிளவட்டவான் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்...\nமட்டக்களப்பு இணையத்துடன் முன்னாள் முதலமைச்சர் சந்த...\nஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் எஞ்சியிருந்த நம்பிக்...\nமட்டக்களப்பின் கிராமப்புறத்திலிருந்து ஒரு மாணவன் ப...\nஜெனிவா அமர்விற்கு என வந்து படுத்துறங்கிய கூட்டமைப்...\nமட்டக்களப்பில் மேலும் மூன்று இந்தியர்கள் கைது\nவடமாகாண சபைத்தேர்தல் செப்டெம்பரில்: ஜனாதிபதி\nதமிழ் மக்களுக்கு ஒரு கல்லைக் கூட வழங்காத கூட்டமைப்...\nகிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் இல்ல விளையாட்டு...\nகவிஞர் ஞானமணியத்தின் 'மரபு நாதம் ஒலிக்கும் மதுரகான...\nஅம���பாறையில் அதிகளவு நெல் கொள்வனவு\nஅமெரிக்கா உலக நாடுகளுக்கு உத்தரவிட முடியாது\nஜெனீவா மனித உரிமைப் பேரவை எமது நாட்டின் இறைமையை பற...\nவெலிக்காகண்டி மக்களின் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது\nமட்டக்களப்பு மாவட்த்திலுள்ள எல்லைக்கிராமமான வெலிக்காகண்டி மக்கள் புதன்கிழமை(20.3.2013) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன் நடாத்திய சத்தியக்கிரக ஆர்ப்பாட்டம் கிழக்;கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பிருமான சிவநேசதுரை சந்திர காந்தன் வழங்கிய உறுதிமொழியையடுத்து முடிவுக்க கொண்டுவரப்பட்டது.\nவெலிக்காகண்டி கிராம மக்களை யானைகளின் தாக்கத்திலிருந்து பாதுகாக்குமாறு கோரியும் இந்த கிரமாத்திற்கான வீட்டு வசதி மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறும் கேட்டு 57 குடும்பங்களை சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்னாள் புதன்கிழமையன்று அமர்ந்திருந்து சத்தியக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nமாலை ஆர்ப்பாட்ட இடத்திற்கு விஜயம் செய்த கிழக்;கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகரும் கிழக்கு மாகாண சபை உறுப்பிருமான சிவநேசதுரை சந்திர காந்தன் அங்கிருந்த அக் கிராம மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து கொண்டதுடன் அவர்களது கோரிக்கைகளை விரைவாக நிறைவேற்றித்தருவதாக உறுதி மொழி வழங்கினார். இதையடுத்து இவர்களின் ஆர்ப்பாட்டம் நிறைவுக்கு வந்தது.\nஇக்கிராமத்திற்குள் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்வதை தடுக்கும் நடவடிக்கையுடன் இக்கிரமா மக்களுக்கான வீட்டுத்திட்ட வசதி மற்றும் வீதி போக்குவரத்து என்பனவும் செய்து தரப்படுமென இதன் போது சந்திரகாந்தன் உறுதி மொழி வழங்கினார்.\nமட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மட்டக்களப்பின் மிகவும் பின் தங்கிய எல்லைக்கிராமமான வெலிக்காகண்டி கிராமம் கடந்த யுத்த அனர்தத்தினால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டு இங்கிருந்து மக்கள் இடம் பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்ட ஒரு கிராம மாகும்.\nஇக்கிராமத்தில் 57 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த கிராமத்திற்குள் யானைகள் நாளர்ந்தம் புகுந்து அட்டகாசம் செய்து வருவதுடன் இந்த கிராமத்தில் இது வரைக்கும் 5 பே���் யானைகளின் தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளனர். அத்தோடு பல வீடுகள் இங்கு சேதப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n“சுதந்திர இளைஞர் முன்னணியின் எழுச்சி”\n“வரலாறு யாரையும் விடுதலை செய்ததில்லை. (வாசிப்பு மன...\nமட்டு. உட்பட 9 உள்ளூராட்சி மன்றங்களுக்கு வட்டார மு...\nமட்டக்களப்பில் உள்ளுராட்சி சபை தேர்தலுக்கு தயாராகி...\nஇலங்கை இலக்கியச் சந்திப்புக் குழுவின் ஊடக அறிக்கை\nஈழம்: வாக்கெடுப்பு நடத்த ஐ.நாவை இந்தியா வலியுறுத்த...\nவட மாகாண சபை தேர்தல் நெருங்குகிறது முதலமைச்சர் வேட...\nமட்டக்களப்பில் 'திவி நெகும' சுயதொழில் ஊக்குவிப்பு ...\nமாஸ்கோவில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 6வது தேசிய மாநா...\nஒபாமாவின் பயணம் பற்றிய அரபு நாடுகளின் செய்தி ஊடகங்...\nபாகிஸ்தான் இராணுவச் சோதனை நிலையத்தில் தாக்குதல்\nமீன்பாடும் தேனாட்டுக்கு வழங்கி வந்த 90 வருட சேவையி...\nஇராணுவப் பயிற்சியை முடித்துக்கொண்ட தமிழ் யுவதிகள்\nகல்லடி பாலத்தினை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவர்கள் த...\nபர்மா வன்செயல்: 10 பேர் பலி, பள்ளிவாசல் எரிப்பு\nஜெனீவா தீர்மானம் நிறைவேறியது இலங்கை அரசு நம்பகமான ...\nதமிழ் மக்கள் விடுதலைப்பலிகள் கட்சியின் தேசிய அமைப்...\nபுத்த பிக்கு மீதான தாக்குதலை தயவு தாட்சணியமின்றி த...\nமட்டக்களப்பில் 9 உள்ளூராட்சி சபைககளில் தமிழ் மக்கள...\nவெலிக்காகண்டி மக்களின் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்...\nதமிழகத்தில் பௌத்த மதகுருமார், யாத்திரிகர்கள் தாக்க...\nமத்திய அரசிலிருந்து திமுக விலகுகிறது-- கருணாநிதி\nஉலகை தாய்நாட்டோடு பிணைப்ப தற்கான நடவடிக்கைகளின் ஒர...\nவிடுமுறை நாட்களில் தனியார் கல்வி நடவடிக்கைகளை இடைந...\nமட்டக்களப்பு மாவட்டத்தில் பனை உற்பத்தியை அதிகரிக்க...\nவவுணதீவில் உழவுயந்திரம் ஏறி இந்திய பிரஜை பரிதாப மர...\nகல்லடி வேலூரில் மகளீர் தினம்\nஇலங்கையின் ஸ்திரத்தன்மையை குலைப்பதே நோக்கம்' - சமர...\nதஞ்சையில் இலங்கையச் சேர்ந்த புத்த பிக்கு மீது தாக்...\nஹலால் போன்று ஹிஜாபையும் முஸ்லிம்கள் விலக்க வேண்டும...\nதேசிய நல்லிணக்கத்துக்கான இலங்கை அரசின் நடவடிக்கைகள...\nவைரமுத்து அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுச் சுருக்கம...\n'வேடுவர்களின் உரிமைகளும் ஐநா தீர்மானத்தில் வரவேண்ட...\nமட்டு. கல்லடி பாலம் 22 ஆம் திகதி ஜனாதிபதியால் திறப...\nதனது பிறந்த நாளில் ���தரவற்ற பிள்ளைகளின் முன்னேற்றத்...\nபொய் பொய் பொய் கொங்கோ குடியரசை வெள்ளாம் முள்ளிவாய்...\nமுனைப்பினால் குடும்பத்துக்கு தலைமைதாங்கும் பெண்களு...\nமுன் பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ளோமா பாடநெறி அங்குர...\nமகளீர் தினத்தை முன்னிட்டு தமிழ் மக்கள் விடுதலைப் ப...\nமகளீர்தினத்தை சிறப்பாக அனுஸ்டித்த தமிழ்மக்கள் விடு...\nசுற்றுக்கு விடப்பட்ட ஜெனிவா தீர்மான வரைபு\nமகிளவட்டவான் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்...\nமட்டக்களப்பு இணையத்துடன் முன்னாள் முதலமைச்சர் சந்த...\nஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களின் எஞ்சியிருந்த நம்பிக்...\nமட்டக்களப்பின் கிராமப்புறத்திலிருந்து ஒரு மாணவன் ப...\nஜெனிவா அமர்விற்கு என வந்து படுத்துறங்கிய கூட்டமைப்...\nமட்டக்களப்பில் மேலும் மூன்று இந்தியர்கள் கைது\nவடமாகாண சபைத்தேர்தல் செப்டெம்பரில்: ஜனாதிபதி\nதமிழ் மக்களுக்கு ஒரு கல்லைக் கூட வழங்காத கூட்டமைப்...\nகிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயத்தில் இல்ல விளையாட்டு...\nகவிஞர் ஞானமணியத்தின் 'மரபு நாதம் ஒலிக்கும் மதுரகான...\nஅம்பாறையில் அதிகளவு நெல் கொள்வனவு\nஅமெரிக்கா உலக நாடுகளுக்கு உத்தரவிட முடியாது\nஜெனீவா மனித உரிமைப் பேரவை எமது நாட்டின் இறைமையை பற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ajitnpsc.com/2017/04/lab-assistant-2016-cv-letter-receive.html", "date_download": "2018-11-13T07:15:52Z", "digest": "sha1:33MZY3RBU22TLVD25VT6ERSLNN7ZX5EV", "length": 4069, "nlines": 62, "source_domain": "www.ajitnpsc.com", "title": "LAB ASSISTANT (2016) CV LETTER RECEIVE SOON ~ Aji Tnpsc", "raw_content": "\nவணக்கம் சகோதர-சகோதரிகளே. நீங்கள் கடந்த குரூப்-௦4 தேர்விற்கு உண்டான கலந்தாய்வில் கலந்து கொண்டு பணி நியமன ஆணை பெற்று இருப்பவரா\nஇனிய காலை வணக்கம். பெயர்: திருமதி. ரோகினி பணி: சேலம் மாவட்டத்தின் ஆட்சியர் மாநிலம்: மகாராஷ்டிரம், மாவட்டம்: சோலாப்பூர் ...\nதேர்வர்களின், பல்வேறு சந்தேகங்களை நீக்கும், ஆழ்ந்த தகவல்களுடன் கூடிய வழிகாட்டி ஆல்பம். (பொறுமையாக நேரம் எடுத்து ஒன்றுக்கு இருமுறை நன்றாக...\nவணக்கம் சகோதர-சகோதரிகளே, TNPSC சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேவைப்படும் சான்றிதழ்களின் மாதிரிப் படிவங்களைத் தயாரித்து உள்ளேன். கீழ்க் கண்ட...\nவணக்கம் சகோதர , சகோதரிகளே நான் TNPSC அலுவலகத்திற்கு நேரில் சென்று (very near to my office) தேர்வு அறிவிப்பிற்குப் பின் PSTM சான்றிதழ் வா...\nஆய்வக உதவியாளர் சான்றிதழ் சரிபார்ப்பிற்கான அழைப்பு இன்று (04.03.2017) சிலருக்கு வந்துள்ளது. உங்களுக்கு இன்று அல்லது வியாழன் வந்து சேரலாம்.\nதேர்வாகி உள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1117203.html", "date_download": "2018-11-13T06:35:14Z", "digest": "sha1:TV6JFIEIGEG44FZUK7H6Q7HVHZH4ZZGA", "length": 14409, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "தேர்தல் முடி­வுகள் இரவு 9 மணிக்கு வெளி­வரும்..!! – Athirady News ;", "raw_content": "\nதேர்தல் முடி­வுகள் இரவு 9 மணிக்கு வெளி­வரும்..\nதேர்தல் முடி­வுகள் இரவு 9 மணிக்கு வெளி­வரும்..\nநாடு தழு­விய ரீதியில் எதிர்­வரும் சனிக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் முடி­வு­களை அன்­றைய தினம் இரவு ஒன்­பது மணிக்கு வெளி­யி­டு­வ­தற்கு எதிர்­பார்த்­துள்­ள­தாக சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு உறுப்­பினர் பேரா­சி­ரியர் இரத்­தி­ன­ஜீவன் எச்.ஹூல் தெரி­வித்தார்.\nஉள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் தொடர்பில் சுயா­தீன தேர்­தல்கள் ஆணைக்­குழு உறுப்­பினர் இரத்­தி­ன­ஜீவன் எச்.ஹூலிடம் வின­வி­ய­போதே அவர் இதனைத் தெரி­வித்தார்.\nஉள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­கான பணிகள் இறுதிக் கட்­டத்தை அண்­மித்­துள்­ளன. எஞ்­சி­யுள்ள பணி­க­ளையும் இன்னும் சில தினங்­களில் நிறை­வு­செய்­வ­தற்கு எதிர்­பார்த்­துள்ளோம். வாக்­கா­ளர்­க­ளுக்­கான வாக்­காளர் அட்­டை­களும் அனுப்­பப்­பட்­டுள்­ளன. எனினும் சில­ருக்கு தாம் வசிக்கும் தொகு­தி­க­ளுக்­கு­ரிய வாக்­காளர் அட்­டை­யல்­லாது ஏனைய தொகு­தி­க­ளுக்­கு­ரிய வாக்­காளர் அட்டைகள் அனுப்­பப்­பட்­டுள்­ளன.\nகிரா­ம­ சேவகர் மட்­டத்தில் தொகு­தி­க­ளுக்­கு­ரிய வாக்­காளர் பிரிப்பில் ஏற்­பட்ட தவ­றி­னா­லேயே குறித்த நிலை ஏற்­பட்­டுள்­ளது. எனவே அவ்­வாறு தாம் வசிக்கும் தொகு­தி­க­ளுக்­கு­ரிய வாக்­காளர் அட்­டை­யல்­லாது வேறு தொகு­தி­களின் அட்­டைகள் கிடைத்­தி­ருப்பின் அதனை சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுடன் தொடர்­பு­கொண்டு மாற்­றிக்­கொள்­வ­தற்கு நட­வ­டிக்­கை எடுக்க வேண்டும்.\nஎனவே எதிர்­வரும் சனிக்­கி­ழமை காலை ஏழு மணிக்கு உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­த­லுக்­கான வாக்­க­ளிப்பு ஆரம்­ப­மா­வ­துடன் அன்று மாலை நான்கு மணிக்கு நிறை­வ­டையவுள்­ளது. இதே­வேளை நான்கு முப்­பது மணிக்கு வாக்­கெண்ணும் பணிகள் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. இம்­முறை தொகுதி மட்­டத்தில் வாக்­கெண்ணும் பணி நடை­பெ­ற­வுள்­ள­தனால் இரவு 8.30 மணிக்குள் வாக்கெண்ணும் நடவடிக்கைகளைப் பூர்த்தி செய்வதற்குத் திட்டமிட்டுள்ளோம். ஆகவே அன்றிரவு ஒன்பது மணியளவில் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nராஜஸ்தான்: முன்னாள் ஜனாதிபதி வந்த விமானத்துக்கு அனுமதி மறுப்பு: 43 நிமிடம் வானில் சுற்றியது..\nநல்லாட்சியின் மோசடிகளுக்கு ஜனாதிபதியே பொறுப்பு…\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக குற்றச்சாட்டு..\nசபரிமலை விவகாரம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு திட்டம்..\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு..\nவவுனியாவில் மூன்றாவது நாளாகவும் கடும் பனிமூட்டம்: இயல்பு நிலை பாதிப்பு..\nவேறு மதத்தினர் நுழைந்ததாக சந்தேகம் – பத்மநாப சாமி கோவிலில் பரிகார பூஜை..\nகாபுல் நகரில் தற்கொலைப் படை தாக்குதல் – 6 பேர் பலி..\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால்தான் சோனியா-ராகுல் இருவரும் ஜாமீன் கேட்கும் நிலை…\nவங்காளதேசம் பாராளுமன்ற தேர்தல் தேதியில் திடீர் மாற்றம்..\nபந்தயத்திற்காக அட்டையை சாப்பிட்ட நபருக்கு 8 வருடங்களின் பின் நேர்ந்த விபரீதம்..\nவவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் ஐந்தாம் நாள்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக…\nசபரிமலை விவகாரம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு…\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில்…\nவவுனியாவில் மூன்றாவது நாளாகவும் கடும் பனிமூட்டம்: இயல்பு நிலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/paper-jewellery-business-by-colleg-girl/", "date_download": "2018-11-13T06:26:53Z", "digest": "sha1:FZECNX72KGF3DNUG7WCOQCWXPDGOIVWU", "length": 13175, "nlines": 128, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "paper jewellery business by colleg girl | காகிதத்தில் காசு சம்பாதிக்கும் கல்லூரி மாணவி. | Chennai Today News", "raw_content": "\nகாகிதத்தில் காசு சம்பாதிக்கும் கல்லூரி மாணவி.\nசாதனையாளர்கள் / சிறப்புக் கட்டுரை / சிறப்புப் பகுதி\nமிக்சி, கிரைண்டரை அடுத்து அரசு கொடுத்த இலவச வீட்டை இடித்த விஜய் ரசிகர்\nதலைமறைவாகவுள்ள முன்னாள் அமைச்சரை கண்டுபிடிக்க முடியவில்லையா\nமாநிலம் முழுவதும் பேனர்கள், கட் அவுட்டுக்களை அகற்ற உத்தரவு: ஏன் தெரியுமா\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட 2வது நபர் சரண்\nதங்கம் அணிந்தால்தான் மதிப்பு என்ற காலம் போய், உடைக்கு ஏற்ற வண்ணவண்ண நகைகளை அணிவது இன்றைய ஃபேஷனாக மாறிவிட்டது. ஃபேஷன் நகைகள் பல வகைகளில் தயாரிக்கப்படுகிறது. அழகுக் கொஞ்சும் லோலாக்கு, நெக்லஸ் போன்ற ஃபேன்சி நகைகளைக் காகிதத்தில் செய்து காசு பார்க்கிறார் ப்ரீத்தி. சவீதா பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் ப்ரீத்தி தன் பிசினஸ் அனுபவங்களை கூறுகிறார்.\n”பேப்பர் ஜுவல்லரியில் ஆரம்பத்தில் விளையாட்டாகத்தான் இறங்கினேன். பிறகு அதுவே விரும்பிச் செய்யும் ஒரு தொழிலாக மாறிவிட்டது. எனது சிறுவயது முதலே கலை மற்றும் கைவினைப் பொருட்கள் செய்வதில் எனக்கு ஆர்வம் அதிகம். பொழுதுபோக்காகக் கலைப் பொருட்கள் தயார் செய்து வீட்டை அலங்கரித்து வந்தேன்.\nகல்லூரிக்குச் செல்லும்போது கலைப் பொருட்கள் செய்வதற்கான வகுப்புகள் இருப்பதைத் தெரிந்துகொண்டு நகைகள் வடிவமைத்தல் பிரிவில் சேர்ந்து பயிற்சி எடுத்தேன். நகை வடிவமைத்தலில் பேப்பர் ஜுவல்லரி என்னை மிகவும் கவர்ந்தது. அதை முழுமையாகக் கற்றுக் கொண்டேன்.\nபுதிய புதிய டிசைன்களில் காகித நகைகளை வடிவமைத்தேன். காகித நகைகளை பல வண்ணங்களில் தயாரித்தேன். இந்தக் காகித நகைகளை அணியும் கலாசாரத்தைக் கல்லூரி மாணவர்களுக்கிடையில் அறிமுகப்படுத்தி பிசினஸாக ஆரம்பிக்கலாம் என்ற ஐடியா எனக்குத் தோன்றியது.\nஆரம்பத்தில் நான் தயாரித்த காகித நகைகளை அன்றைய தினத்தில் நான் அணியும் உடைகளுக்கு மேட்சிங்காகப் போட்டு கல்லூரிக்குச் சென்றேன். அதைப் பார்த்த என் சக தோழிகள் ‘இந்த நகைகளை எங்கு வாங்கினாய், மிக அழகா இருக்கே’ என்று கேட்க, ‘நானே இதைத் தயாரித்தேன்’ என்று சொன்னதும், எங்களுக்கும் செய்துகொடு என்று கேட்கத் தொடங்கினார்கள். அதுவரை வெறும் பொழுதுபோக்காக நான் செய்த விஷயம் எனக்கு பிசினஸ் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது. இன்று என் செலவுகளை நானே பார்த்துக்கொள்கிற அளவுக்குக் கைதருகிறது இந்த பிசினஸ்.\nஎனது தயாரிப்புகளுக்கு இருக்கும் வரவேற்பைப் பார்த்து ‘அலன்கிரித்தா’ என்ற பெயரில் ஒரு பிராண்டை உருவாக்கினேன். என் கலெக்ஷன்ஸ் 25 ரூபாயில் தொடங்கி 200 ரூபாய் வரை உள்ளது. லோக்கல் ஆர்டர்கள் மட்டுமின்றி மும்பையிலிருந்து எல்லாம்கூட ஆர்டர் வருகிறது. நான் விலையில் எந்த மாற்றமும் செய்வதில்லை என்றாலும், வெளியூர் ஆர்டர் எனில், அதற்கான டெலிவரிக் கட்டணங்கள் தவிர, வேறு எந்தக் கூடுதல் கட்டணமும் வசூலிக்கமாட்டேன்.\nஇந்தத் தொழிலுக்கான முதலீடு மிகக் குறைவு. நான் படித்துக்கொண்டே இந்த பிசினஸ் செய்வதால், பெரிய அளவில் முதலீடு செய்யவில்லை. என் தேவைகளை நானே பூர்த்திசெய்யும் அளவுக்கு லாபம் கிடைக்கிறது. தேவைக்குப்போக மீதமுள்ள தொகையைச் சேமித்துவைக்கிறேன்.\nஇப்போதைக்கு இந்த பிசினஸ் நன்றாகச் செல்கிறது. படிக்கிற நேரத்தைத் தவிர்த்து மற்ற நேரங்களில் உருப்படியாக இதைச் செய்து நாலு காசு பார்ப்பதால் என் பெற்றோருக்கும் என் மீது நல்ல நம்பிக்கை வளர்ந்துள்ளது. கல்லூரியிலும் நல்ல பெயர்தான் இன்ஜினீயரிங் படித்து முடித்த பிறகு ‘அலன்கிரித்தாவை’ இன்னும் பெரிய அளவில் வளர்க்கவேண்டும் என்பது என் ஆசை” என்றார் ப்ரீத்தி.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமியான்மரில் ராஜபக்சே-மன்மொகன் சந்திப்பு. தமிழர்கள் கொந்தளிப்பு.\nஎரியும் உடலுடன் 5வது மாடியில் இருந்து குதித்த ரஷ்ய வாலிபர்.\nஓட்ஸ் கார உருண்டை செய்வது எப்படி\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் முதல் ஆன்ட்ராய்டு டி.வி\nகண்கள் அலங்காரம் குறித்த முக்கிய டிப்ஸ்கள்\nமிக்சி, கிரைண்டரை அடுத்து அரசு கொடுத்த இலவச வீட்டை இடித்த விஜய் ரசிகர்\nதலைமறைவாகவுள்ள முன்னாள் அமைச்சரை கண்டுபிடிக்க முடியவில்லையா\nவிஜய்க்கு அரசியல் ஆசை வந்தால் அது தவறா\nஅஜித் குழுவினர்களின் அடுத்த முயற்சி ‘ஏர் டாக்ஸி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/himalaya/", "date_download": "2018-11-13T07:22:17Z", "digest": "sha1:YRVM2H2BJ5AIY5IPWU25BMUBL2KOOY3A", "length": 4392, "nlines": 108, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "himalayaChennai Today News | Chennai Today News", "raw_content": "\nகமல் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த ரஜினி\n47 நாட்களுக்கு பின் மீட்கப்பட்ட பனிச்சரிவில் சிக்கிய நபர்\nஎவரெஸ்ட் சிகரத்தில் முதன்முதலாக ஏறிய ஜப்பான் பெண்மணி மரணம்\nமிக்சி, கிரைண்டரை அடுத்து அரசு கொடுத்த இலவச வீட்டை இடித்த விஜய் ரசிகர்\nதலைமறைவாகவுள்ள முன்னாள் அமைச்சரை கண்டுபிடிக்க முடியவில்லையா\nவிஜய்க்கு அரசியல் ஆசை வந்தால் அது தவறா\nஅஜித் குழுவினர்களின் அடுத்த முயற்சி ‘ஏர் டாக்ஸி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/vijay/page/2/", "date_download": "2018-11-13T06:25:31Z", "digest": "sha1:ACPOACFQ7FW3WLMTTNU4HZK4JJCJTN5X", "length": 6513, "nlines": 142, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "vijayChennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nமூன்றாவது முறையாக இணையும் விஜய்-ரஹ்மான் கூட்டணி\nயூடியூபின் அதிரடி களையெடுப்பால் அஜித், விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி\nநாளை முதல் ‘சர்கார்’ டப்பிங்: விஜய் டப்பிங் செய்கிறார்\nமீண்டும் கவர்ச்சியில் களமிறங்கிய அமலாபால்\nஅஜித் வீட்டில் விஜய்யை பார்த்தேன்: நடிகர் சிவா\nஅஜித்தை முந்திய மகேஷ்பாபு விஜய்யையும் முந்துவாரா\nவிஜய்யுடன் நடித்தால்தான் நல்ல நடிகையா\nவிஜய் ரசிகராக ஜிவி பிரகாஷ் நடிக்கும் படம்\nஅஜித்தின் அடுத்த இரண்டு படங்களின் டைட்டில்களும் Vயில் தான் ஆரம்பிக்கின்றதா\nவிஜய் குறித்த இரண்டு புத்தகங்கள் ரிலீஸ்: போட்டி போட்டு வாங்கிய ரசிகர்கள்\nமிக்சி, கிரைண்டரை அடுத்து அரசு கொடுத்த இலவச வீட்டை இடித்த விஜய் ரசிகர்\nதலைமறைவாகவுள்ள முன்னாள் அமைச்சரை கண்டுபிடிக்க முடிய���ில்லையா\nவிஜய்க்கு அரசியல் ஆசை வந்தால் அது தவறா\nஅஜித் குழுவினர்களின் அடுத்த முயற்சி ‘ஏர் டாக்ஸி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tomorrow-kiss-protest-at-kozhikode/", "date_download": "2018-11-13T06:31:02Z", "digest": "sha1:OE73SBWKK327PHEU7VJPSD5ESPY5EZF5", "length": 8199, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நாளை கோழிக்கோட்டில் முத்தப்போராட்டம். போலீஸ் தலையிடாது என அறிவிப்புChennai Today News | Chennai Today News", "raw_content": "\nநாளை கோழிக்கோட்டில் முத்தப்போராட்டம். போலீஸ் தலையிடாது என அறிவிப்பு\nமிக்சி, கிரைண்டரை அடுத்து அரசு கொடுத்த இலவச வீட்டை இடித்த விஜய் ரசிகர்\nதலைமறைவாகவுள்ள முன்னாள் அமைச்சரை கண்டுபிடிக்க முடியவில்லையா\nமாநிலம் முழுவதும் பேனர்கள், கட் அவுட்டுக்களை அகற்ற உத்தரவு: ஏன் தெரியுமா\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட 2வது நபர் சரண்\nகடந்த சில நாட்களாக முத்தம் கொடுக்கும் போராட்டம், கட்டிப்பிடிக்கும் போராட்டம் என பரபரப்பை கல்லூரி மாணவ மாணவிகள் ஏற்படுத்தி வந்த நிலையில் நாளை கேரள மாநில பேஸ் புக் ஆர்வலர்கள் கோழிக்கோட்டில் மாலை 4 மணிக்கு முத்தப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.\n‘தெருவில் சும்பனம் 2.0’ என்ற பெயர் வைத்து இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து பேஸ் புக் பயனாளிகள் இந்த தகவலை ஃபேஸ்புக்கின் பல பகுதிகளில் உலவவிட்டுள்ளனர். முதலில் கோழிக்கோடு பீச்சில் நடப்பதாக இருந்ததாக அறிவிக்கப்பட்டு பின்னர் இந்த போராட்டம் கோழிக்கோடு புறநகர் பஸ் நிலையத்தில் நடக்கும் என்றும் போராட்டக்காரர்கள் கூறி உள்ளனர்.\nஇதுபற்றி கோழிக்கோடு போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் கூறும்போது, இந்த போராட்டம் பற்றி எங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை. போராட்டம் நடந்தால் நடக்கட்டும். அதை வேடிக்கை பார்ப்பவர்கள் பார்க்கட்டும். போலீசார் இதில் தலையிட போவதில்லை என்று கூறியுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nலிப்ட் அறுந்து விழுந்து 3 அமைச்சர்கள் காயம். கேரள சட்டசபையில் பரபரப்பு.\nஆதி ஸ்ரீ பூத நாதன்\nசிவசேனாவை எதிர்த்து கிஸ் போராட்டம். கேரள மாணவிகள் ஏற்படுத்திய பரபரப்பு\nகேரளாவில் ‘காதல் முத்தம்’ போராட்டம் நடத்த முயன்ற ஃபேஸ்புக் ஆர்வலர்கள் கைது.\nமிக்சி, கிரைண்டரை அடுத்து அரசு கொடுத்த இலவச வீட்டை இடித்த விஜய் ரசிகர்\nதலைமறைவாகவுள்ள முன்னாள் அமைச்சரை கண்டுபிடிக்க முடியவில்லையா\nவிஜய்க்கு அரசியல் ஆசை வந்தால் அது தவறா\nஅஜித் குழுவினர்களின் அடுத்த முயற்சி ‘ஏர் டாக்ஸி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/west-point-graduate-who-wore-che-guevara-t-shirt-discharged/", "date_download": "2018-11-13T07:17:23Z", "digest": "sha1:MVYAKIUYZU3NJPKHU43YQAJ3BCVFQIAV", "length": 9047, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "west point graduate who wore che guevara t shirt discharged | Chennai Today News", "raw_content": "\nசே குவேராவின் டீ-ஷர்ட் அணிந்த வீரர், ராணுவத்திலிருந்து நீக்கம்\nமிக்சி, கிரைண்டரை அடுத்து அரசு கொடுத்த இலவச வீட்டை இடித்த விஜய் ரசிகர்\nதலைமறைவாகவுள்ள முன்னாள் அமைச்சரை கண்டுபிடிக்க முடியவில்லையா\nமாநிலம் முழுவதும் பேனர்கள், கட் அவுட்டுக்களை அகற்ற உத்தரவு: ஏன் தெரியுமா\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட 2வது நபர் சரண்\nசே குவேராவின் டீ-ஷர்ட் அணிந்த வீரர், ராணுவத்திலிருந்து நீக்கம்\nகியூப புரட்சியாளர் சே குவேராவின் டீ-ஷர்ட் அணிந்திருந்த ராணுவ வீரர் ஒருவரை, அமெ ரிக்க ராணுவத்திலிருந்து நீக்கிய சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின், நியூயார்க் மாகாணத்தில் உள்ள வெஸ்ட் பாய்ண்ட் ராணுவ பயிற்சி மையத்தில் ஸ்பென்சர் ரபோன்(26) என்ற வீரர் பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் கடந்த திங்கள் கிழமை, தனது ராணுவ பயிற்சியை முடித்த ஸ்பென்சர் ரபோன், கம்யூனிசத்துக்கு ஆதரவான புகைப்படங்களை பகிர்ந்துள்ளதாக அவர்மீது குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அந்த புகைப்படத்தில், தனது ராணுவ உடைக்குள் ஸ்பென்சர் அணிந்திருந்த டீ-ஷர்ட்டில், சே குவேராவின் படம் இடம்பெற்றிருந்தது.\nஇதனையடுத்து ஸ்பென்சர் ரபோன் மீது விசாரணையைத் தொடங்கிய ராணுவ அதிகாரிகள், அவரை ராணுவத்திலிருந்து நீக்கி உத்தரவிட்டனர். ஆனால் இதற்கு சற்றும் வருத்தப்படாத ஸ்பென்சர் ரபோன், ஃபோர்ட் டிரம் ராணுவ குடியிருப்பின் முன்நின்று, தன் கையின் நடுவிரலை உயர்த்தி படமெடுத்ததுடன், ‘ஒன் ஃபைனல் சல்யூட்’ என்று தலைப்பிட்டு அதை இணையதளங்களில் பகிர்ந்துள்ளார��.\nஸ்பென்சர் ரபோன் இவ்வாறு செய்வது இது முதல்முறையல்ல. ஏற்கெனவே கடந்த 2016 ஆம் ஆண்டு, வெஸ்ட் பாய்ண்ட் மையத்தில் ராணுவ பயிற்சியை முடித்த ஸ்பென்சர், ‘கம்யூனிசம் வெற்றிபெறும்’ என்று தனது தொப்பியில் எழுதி அந்த படத்தை வெளியிட்டு சர்ச்சையை உண்டாக்கினார்.\nதன்னை ஒரு புரட்சிகர சோசியலிசவாதி’ என்று கூறும் ஸ்பென்சர் ரபோன், அடுத்த மாதம் சிகாகோ நகரில் நடைபெற உள்ள ‘சோசியலிசம் 2018’ மாநாட்டில் உரையாற்றவுள்ளார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n84வது டாக்டர் பட்டத்தை பெற்ற தமிழக விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன்\nமிக்சி, கிரைண்டரை அடுத்து அரசு கொடுத்த இலவச வீட்டை இடித்த விஜய் ரசிகர்\nதலைமறைவாகவுள்ள முன்னாள் அமைச்சரை கண்டுபிடிக்க முடியவில்லையா\nவிஜய்க்கு அரசியல் ஆசை வந்தால் அது தவறா\nஅஜித் குழுவினர்களின் அடுத்த முயற்சி ‘ஏர் டாக்ஸி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88.html", "date_download": "2018-11-13T07:32:50Z", "digest": "sha1:R6DKU6PXI26DGZLZ4N3VYOVC7X5N2AR6", "length": 5781, "nlines": 108, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: தம்பித்துரை", "raw_content": "\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் படுகொலை\nதிசை மாறிய கஜா புயல்\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரியும் - ரஜினியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nமத்திய அரசு மீது அதிமுக எம்பி கடும் விமர்சனம்\nசென்னை (30 அக் 2018): மத்திய அரசு மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்கிறது என்று அதிமுக எம்.பியும் நாடாளுமன்ற துணை சபாநாயகருமான தம்பித்துரை தெரிவித்துள்ளார்.\nசென்னை (30 ஆக 2018): மூத்தவர் அழகிரி இருக்க இளையவர் ஸ்டாலின் திமுக தலைவராக்கப் பட்டது குறித்து தம்பித்துரை விமர்சனம் செய்துள்ளார்.\nபுதிய தேசிய நீரோட்டத்திற்கான தூர்வாரும் பணி\nமுருகதாஸை கைது செய்ய தூண்டிய காரணம் - அதிர வைக்கும் பின்னணி\nBREAKING NEWS: 15 ஆம் தேதி தமிழகத்தில் ரெட் அலெர்ட்\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் முரளிதரனுக்கு எதிராக இலங்கை தமிழ் அரசிய…\nதமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 6 பேர் பலி\nமத்திய அமைச்சர் அனந்த் குமார் மரணம்\nஇலங்கை அரசியலில் மற்றுமொரு அதிரடி திருப்பம்\nபுகை பிடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்ப்பிணி பெண் ரெயியில் அடி…\nவெளிநாடு வாழ் இந்தியர்களே வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளன…\nBREAKING NEWS: 15 ஆம் தேதி தமிழகத்தில் ரெட் அலெர்ட…\n2.O சினிமா குறித்த தமிழ் ராக்கர்ஸின் அதிரடி அறிவிப்பு\nநைட்டி அணிய தடை - மது அருந்த தடை: அதிரடி உத்தரவுகள்\nஊடகங்கள் புறக்கணித்த சிறுமியின் கொடூர கொலை - குற்றவாளிக்கு த…\nகாங்கிரஸ் கட்சிக்கு காத்திருக்கும் குட் நியூஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/jacquline-speaks-about-lovers-day/", "date_download": "2018-11-13T07:31:00Z", "digest": "sha1:74GDQAGLSXJQKAHWZSONWAQRS5MQIN23", "length": 13297, "nlines": 124, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "எனக்கு வந்த லவ் லெட்டர்.. என் தம்பி எங்க அம்மாகிட்ட செம்ம அடி வாங்குனான் - ஜாக்குலின் லவ் - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome செய்திகள் எனக்கு வந்த லவ் லெட்டர்.. என் தம்பி எங்க அம்மாகிட்ட செம்ம அடி வாங்குனான் –...\nஎனக்கு வந்த லவ் லெட்டர்.. என் தம்பி எங்க அம்மாகிட்ட செம்ம அடி வாங்குனான் – ஜாக்குலின் லவ்\nகாதலர் தினம் என்றதும் யூத் ஐகான்களை கார்னர் செய்யலாம் என்ற ஐடியாவில் ’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் தொகுப்பாளினி ஜாக்குலினை தொடர்பு கொண்டேன். “நீங்க தப்பான ஆளை செலக்ட் பண்ணிட்டீங்க ஜி. எனக்கும் லவ்வுக்கும் ரொம்ப தூரம். இன்னைக்கு லவ்வர்ஸ் டே, ஆனா நான் ஷூட்டிங்ல இருக்கேன்னா பாத்துக்கோங்களேன். சரி பரவாயில்ல, கேளுங்க’’ எனக் கேள்விகளுக்குத் தயாரானார் ஜாக்குலின்.\nஉங்களுக்கு வந்த காமெடியான புரபோஷல்..\n‘’நான் எட்டாவது படிக்கும்போது என் தம்பி மூணாவது படிச்சிட்டு இருந்தான். அந்த சமயத்தில் என்கிட்ட கொடுக்கச்சொல்லி லவ் லெட்டரும், சாக்லேட்டும் யாராவது கொடுத்துவிடுவாங்க. என் தம்பி செம கேடி. சாக்லேட்டை அவன் சாப்பிட்டுட்டு லெட்டரை அவனோட ஸ்கூல் பேக்குள்ள வச்சுப்பான். இப்படி நிறைய லெட்டர் அவன் பேக்ல இருந்திருக்கு. ஒருநாள் அந்த லெட்டர் எல்லாத்தையும் எங்க அம்மா பார்த்துட்டு செம அடி அவனுக்கு. அப்போதான் எனக்கு இவ்வளவு லவ் லெட்டர் வந்ததே தெரியும்.’’\nகாதலில் சொதப்பிய சம்பவம் ஏதாவது இருக்கா\n’’லவ்னா என்னான்னு சரியா புரியாத வயசுல லவ் பண்ணியிருக்கேன். இதுதான�� லவ்னு தெரியுற டைம்ல அந்த லவ் ப்ரேக்-அப் ஆகிடுச்சு. என்னை பொறுத்தவரைக்கும் இதுவே சொதப்பிய சம்பவம்னு நினைக்கிறேன்.’’\nஉங்களுக்கு எப்படி புரபோஸ் பண்ணுனா பிடிக்கும்..\n‘’எனக்கு புரபோஸ் பண்ணுனாலே பிடிக்கும்(சிரிக்கிறார்). பார்த்தவுடனே காதல் வரும்னு சொல்றதுல எனக்கு நம்பிக்கை இல்லை. எனக்கு கணவராய் வரப்போறவரைப் பற்றி நான் நல்லா தெரிஞ்சுக்கிட்டதுக்கு அப்பறம்தான் லவ் பண்ண ஆரம்பிப்பேன். இவங்கக்கூட நம்ம லைஃப் முழுக்க வாழலாம்னு எங்க ரெண்டு பேருக்கும் தோணணும். அப்படி நடந்தால்தான் காதல். அந்த ஃபீல் எங்க ரெண்டு பேருக்கும் வந்துட்டா உடனே காதல்தான்.’’\nமுதல் கிஃப்ட் கொடுக்க என்னென்ன மெனக்கெடுவீங்க..\n‘’நான் அவரைப் பற்றி நல்லா புரிஞ்சுக்கிட்டதுக்கு அப்பறம்தானே லவ்க்குள்ள போவேன். அதனால அவருக்கு என்ன பிடிக்கும்னு தெரியும். கண்டிப்பா அவருக்குப் பிடிச்ச பொருளைதான் முதல் கிஃப்ட்டா கொடுப்பேன்.’’\nலவ் ஓகே ஆனதும் முதல்ல யார்கிட்ட சொல்லுவீங்க..\n’’கண்டிப்பா அம்மாகிட்டதான். எனக்கு அப்பா இல்லை, அதுனாலேயே என்னை நல்லா வளர்க்கணும்னு ரொம்ப மெனக்கெட்டு பாத்துக்கிட்டாங்க. அதுக்காக ரொம்ப கண்டிப்பா இருப்பாங்கனு நினைக்காதீங்க. ரொம்ப ஃப்ரீ டைப். என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும், ‘எங்களுக்கு இப்படி ஒரு அம்மா கிடைக்கலையே’னு சொல்லுவாங்க. அவ்வளவு ஃப்ரெண்ட்லியா பழகுவாங்க. அதுனால அவங்ககிட்டதான் முதல்ல சொல்லுவேன். நான் லவ் பண்ணப்போற பையன்கிட்ட சொல்றதுக்கு முன்னாடியே எங்க அம்மாகிட்ட சொன்னாலும் சொல்லிடுவேன்.’’\nஉங்க லவ்வரோட முதல் செல்ஃபி எங்கே எடுக்கணும்னு ஆசை..\n‘’எங்க வீட்டுலதான். இப்போவரைக்கும் நான் எங்க வீட்டுல யாரோடும் செல்ஃபி எடுத்ததே இல்லை. அதனால கண்டிப்பா முதல் செல்ஃபி எங்க வீட்டுலதான். அப்பறம் எனக்கு பாரீஸ் ரொம்ப பிடிக்கும். அங்கப்போய் நிறைய போட்டோ எடுக்கணும்னு ஆசை.’’\nமுதல் ‘லாங் டிரைவ்’ எங்கே போக விருப்பம்..\n‘’அதெல்லாம் சுத்த போர்ஜி. வீட்டுலேயே ஜாலியா இருக்கலாம்.’’\nPrevious articleஒவ்வொரு வருடமும் மகனுக்காக விஜய் செய்யும் வித்தியாசமான விஷயம் \nNext articleபார்ட்டில எல்லார் முன்னாடி இவதான் என் பொண்டாட்டினு சொல்லிட்டார் \nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\n��ன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\nவிஜய்யின் 'சர்கார்' சர்கார் படத்தின் டீஸர் நேற்று வெளியாகி இருந்தது. விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் திகைவைத்துள்ள இந்த நிகழ்விற்கு மத்தியில் அஜித் ரசிகர்களுக்கும் ஒரு சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது. தற்போது நடிகர் அஜித்,...\nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\n‘பேட்ட’ படத்தின் பஞ்ச் வசனத்தை பேசிய ரஜினி..\nவேறு ஒரு பெண்ணை காதலிக்க துவங்கிய ஆல்யா மானஸாவின் முன்னாள் காதலர்..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\nபிரபல பிக் பாஸ் நடிகையின் காதல் வலையில் சிக்கிய கிரிக்கெட் வீரர் பாண்டியா \nராமராஜனின், ‘செண்பகமே’ பாடல் நடிகையின் தற்போதயை நிலை தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/gv-prakash-interest-in-social-activities/11191/", "date_download": "2018-11-13T06:34:30Z", "digest": "sha1:FVIENMJDDOLMZWZY4EHXWZ6CTJJ5TVO6", "length": 6860, "nlines": 84, "source_domain": "www.cinereporters.com", "title": "சமூக சேவைகளில் ஆர்வம் காட்டும் ஜி.வி.பிரகாஷ் - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\nHome சற்றுமுன் சமூக சேவைகளில் ஆர்வம் காட்டும் ஜி.வி.பிரகாஷ்\nசமூக சேவைகளில் ஆர்வம் காட்டும் ஜி.வி.பிரகாஷ்\nநடிப்பு, இசை என ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும், மறுபக்கம் சமூகத்தில் நடக்கும் அவலங்களுக்காக அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். சமீபத்தில் நீட் தேர்வு காரணமாக தனது உயிரை மாய்த்துக்கொண்ட அனிதாவின் வீட்டுக்கு ஆறுதல் கூறச்சென்ற முதல் நட்சத்திரம் இவர்தான். இதுமட்டுமில்லாமல், சத்தமேயில்லாமல் சில மக்கள் சேவைகளிலும் ஜி.வி.பிரகாஷ் செயல்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nஅதாவது, அரசு பள்ளிகளுக்கு இலவசமாக கழிப்பறை கட்டிக் கொடுக்கும் பணிகளை ஜி.வி.பிரகாஷ் சத்தமே இல்லாமல் செய்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் விழுப்புரம் அருகே உள்ள தைலாபுரத்தில் உள்ள அரசு பள்ளிக்கு இவர் இலவச கழிப்பறைகளை கட்டிக் கொடுத்துள்ளார். அதை திறந்துவைக்க கிராம மக்கள் அனைவரும் இவருக்கு அழைப்பு விடுக்க, நேரில் சென்று அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.\nஅதுமட்டுமில்லாமல், அங்குள்ளவர்கள் அனைவரும் இவருக்கு விருந்து கொடுக்க ஆசைப்பட, அவர்களின் இல்லத்துக்கு சென்று தரையில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு வந்துள்ளார். அந்த நிகழ்ச்சி முடிவடைந்ததையடுத்து அருகில் இருந்த மற்றொரு அரசு பள்ளிக்கும் சென்று அங்குள்ள ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ்.\nPrevious articleஅஜித்திற்காக வேதனைப்பட்ட பிரபல நடிகா்\nNext articleமருத்துவமனையில் திடீா் அனுமதி அஜித்திற்கு உடனடியாக அறுவை சிகிச்சை\nரஜினியின் மகளுக்கு 2வது திருமணம். மாப்பிள்ளை இவரா\nகுழந்தைகளுக்கு பிடித்த பிரபல நடிகர் காலமானார்\nவிழா மேடையில் கன்னத்தில் முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்- அதிர்ச்சி அடைந்த காஜல்\nகைது பற்றி கவலைப்படுபவன் நான் கிடையாது- கமல்ஹாசன்\nஎவ்வளவுதான் நடிச்சாலும் ஓட்டு போட மாட்டான்: ஜூலியை கலாய்த்த நடன இயக்குநா்\nநூலகம் இல்லாத இடத்தில் கூட டாஸ்மாக் கடை உள்ளது – சூர்யா பரபரப்பு பேச்சு\nஷங்கரின் பாராட்டு மழையில் நனைந்த விஷால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2022", "date_download": "2018-11-13T07:03:32Z", "digest": "sha1:AROE6B2A6FQLCX6ZL6I5QIXPKQ4EZKKA", "length": 9109, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 13, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nகுழந்தைகளின் கல்விக் கட்டணமும் இல்லை... ஊதியமும் இல்லை...\nசென்னை சென்னை சில்க்ஸ் கடையில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகளுக்கு வழங்கப்படும் கல்விக் கட்டணம், மாத ஊதியம் கிடைக்காத சூழல் உருவாகிவிட்டதால் ஊழியர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர். தி சென்னை சில்க்ஸ் என்ற துணிக்கடை தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ளன. இக்கடை திநகரில் மிகவும் பிரபலமான கட்டடமாகும். இங்கு துணிக்கடையும் நகைக்கடையும் அருகருகே உள்ளது. இதனால் திருமணம் மற்றும் விசேஷங்களுக்கு மக்கள் எங்கு சுற்றி திரியாத படி ஒரே இடத் தில் வாங்கி வந்தனர். இந்நிலையில் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸில் நேற்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தக வலறிந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வந்தனர். இந்த கடையில் நெல்லை, மதுரை , தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான ஆண், பெண்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது தீ விபத்து ஏற்பட்டு கட்டடம் முழுவதும் எரிந்துள்ளதால் அவர்களது பணி என்பது கேள்விக்குறியாகி உள்ளது. மேலும் வீட்டு வாடகை, மின்கட்டணம் உள் ளிட்ட தேவைகளுக்கு என்ன செய்ய போகிறோம் என்று கையை பிசைந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் ஜூன் மாதம் என்பதால் ஆண்டுதோறும் அங்கு பணியாற்றும் ஊழியர்களின் கல்விக் கட்டணத்தை கடை நிர்வாகமே ஏற்கும். இந்த சூழ லில் இந்த தொகையும், மாத ஊதியமும் கிடைக்காத சூழல் ஏற்பட்டதால் தங்கள் வாழ்வாதாரம் குறித்து ஊழியர்கள் கதறி அழுதனர். தற்போது கடை முழுவதும் எரிந்து விட்டதால் இங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு வேலையில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இவர்களுக்கு சென்னை சில்க்ஸ் கடையின் மற்ற கிளைகளில் பணி வழங்கப்பட்டாலும் குழந்தைகள் சென்னையில் படிக்கும் நிலையில் ஆண்கள் செல்லலாம். ஆனால் பெண் ஊழியர்களால் எங்கும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புதிதாக வேலை தேட வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தால் விதிமுறைகளை மீறி கட்டிய சென்னை சில்க்ஸ் பாதிக்கப்பட்டதோடு, சென்னை சில்க்ஸ் கடைக்கு அருகில் உள்ள அனைத்து கடை களும் மூடப்பட்டுள்ளதால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ. 50 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தி.நகர் வியாபாரிகள் சங்கத் தலை வர் சாரதி தெரிவித்தார்.\nநிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு\nசர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்\nபடத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,\nமத்திய பிரதேசத்தில் காங்கிரஸின் அதிரடி வாக்குறுதி\nஇந்த முறை கண்டிப்பாக அங்கு ஆட்சியை பிடித்தே\nகாவல்துறை விசாரணைக்கு முருகதாஸ் ஒத்துழைக்க வேண்டும் - ஐகோர்ட் உத்தரவு\nஉள்ள பொருளை தீயிட்டு எரிக்கும் காட்சி\nசர்கார் சர்ச்சை; நீக்கப்படும் காட்சிகளும் மியூட் ஆகும் வார்த்தைகளும்\nஇதையடுத்து சர்கார் படத்தின் மறு தணிக்கை\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.viduthalai.in/home/viduthalai/youth/157330-2018-02-14-10-41-22.html", "date_download": "2018-11-13T06:43:27Z", "digest": "sha1:AKWZZFAGIJNF4OVKTCIKFY5RXJ3ZIQYL", "length": 24757, "nlines": 109, "source_domain": "www.viduthalai.in", "title": "நவீன அறிவியல் படித்தால் வேலைவாய்ப்பு!", "raw_content": "\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம்'' நூலைப் பாடத் திட்டத்திலிருந்து நீக்குவதா » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் » ஒரு மாதத்திற்குள் ஆணையை விலக்கிக் கொள்ளாவிட்டால் நாடு தழுவிய அளவில் தொடர் போராட்டம் வெடிக்கும் காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் எம்.ஏ., பாடத் திட்டத்திலிருந்து அறிஞர் அண்ணா வின் நீதிதேவன் மய...\nஇலங்கை அதிபரின் சட்ட விரோத நடவடிக்கைகளால் பெருங் குழப்பம் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் » நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், முசுலிம்களும் இணைந்து சிறீசேனா, ராஜபக்சே கூட்டணியை வீழ்த்த வேண்டும் தமிழர்களுக்கான பாதுகாப்புக்கு உத்தரவாதம் தேவை இலங்கையில் சட்ட விரோதமான ந...\nகோயில்களில் வழங்கப்படும் \"பிரசாதம்\" சுகாதாரமற்றது உயிர்க்கொல்லி நோய்களை உண்டாக்கும் அபாயம் » மத்திய உணவு தொழில் நுட்ப ஆராய்ச்சிக் கல்வி நிறுவனம் எச்சரிக்கை 'புனிதம்' என்ற பெயரால் இதனை அனுமதிக்க விடலாமா கோயில் பிரசாதங்கள் தயாரிப்பில் சுகாதாரக் கேடு அதிகமாக உள்ளது என்றும், உயிர்க் கொல்...\n » ரூபாய் மதிப்பு இழப்பால் கடும் பாதிப்பு தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள் கண்டனம் புதுடில்லி, நவ.9 இரண்டாண்டுகளுக்கு முன் பிரதமர் மோடி கொண்டு வந்த ரூபாய் மதிப்பு இழப்பால் நாட்டில் ஏற்பட்டிருந்த பொருளா...\nகருநாடக மாநில இடைத்தேர்தல் பி.ஜே.பி.யின் வீழ்ச்சிக்கான எச்சரிக்கை மணி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி தென்மாநிலங்களில் வெற்றி பெற போட்ட திட்டங்கள் தவிடு பொடி » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற கட்சிகள் ஒன்றுபடுக » பண மதிப்பிழப்பு - வேலையின்மை - விவசாயிகள் தற்கொலையால் தத்தளிக்கும் பா.ஜ.க. ஆட்சியின் தோல்வியை உறுதிப்படுத்த மத சார்பற்ற ��ட்சிகள் ஒன்றுபடுக கருநாடக மாநிலத்தில் நடைபெற்ற இடைத் தேர்தலில் பி.ஜே.பி.க்க...\nசெவ்வாய், 13 நவம்பர் 2018\nமுகப்பு»அரங்கம்»இளைஞர்» நவீன அறிவியல் படித்தால் வேலைவாய்ப்பு\nநவீன அறிவியல் படித்தால் வேலைவாய்ப்பு\nபுதன், 14 பிப்ரவரி 2018 16:02\nஒளியால் இந்த உலகம் இயங்கி வரும் நிலையில், இன்றைய அறிவியல் அந்த ஒளியை வைத்து உலகுக்கு மறுவடிவம் கொடுத்து வருகிறது என்றால், அது மிகையில்லை. இயற்பி யலின் ஓர் உட்பிரிவான ஃபோட்டானிக்ஸ் தொழில்நுட்பம் தான் இந்த மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. ஒருகாலத்தில் தகவல் பரிமாற்றத்துக்கு தந்தியை பயன்படுத்தி வந்த நாம், பிறகு கம்பியில்லா தந்தி, தொலைபேசி, செல்லிடப்பேசி, இணையம் என எண்ணற்ற மாற்றங்களைப் பெற்று, இன்று நொடிக்கும் குறைவான நேரத்தில் புவியின் எந்த இடத்துக்கும் தகவலை அனுப்பி வருகிறோம். குறிப்பாக, ஒரு மயிரிழை அளவில் உள்ள கண்ணாடி நாரிழை வழியாக ஒரே நேரத்தில் 30 கோடிக்கும் அதிக மான தொலைபேசி அழைப்புகளை அனுப்பியும், பெற்றும் வருகிறோம். இவையெல்லாம், ஒளியில் உள்ள ஃபோட்டான் என்ற அடிப்படை ஒளித்துகளை உருவாக்குவது, கண்டறிவது, கட்டுப்படுத்துவது என்ற அறிவியல் வழியாகவே சாத்தியமாகியுள்ளது. இதுவே ஃபோட்டானிக்ஸ் தொழில்நுட்பம் என கூறப்படுகிறது.\n20 ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்பம் மின்னணுவியல் என்றால், 21ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்பம் ஆகும். இது மின்னணுவியல் மற்றும் ஒளியியல் ஆகியவற்றின் தொழில்நுட்ப இணைவு. தொலைத்தொடர்பு, மருத்துவம், பாதுகாப்புத்துறை, ஒளி மற்றும் மின்னணுவியல் போன்றவற்றில் கண்டுபிடிப்புகள் மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. கண்ணாடி நாரிழை வழியாக தகவல்களை எடுத்துச் செல்வது, கதிரியக்க ரேடார் மற்றும் பிற உணர் கருவிகள் மூலமாக தகவல்களை மீட்டெடுப்பது, கதிரியக்க அறுவைச் சிகிச்சைகள் போன்றவற்றில் ஃபோட்டான் துகள்கள் பயன்படுத்தப்படுகின்றன.\nமின்னணுவியல் உள்ளிட்ட அதிநவீன பயன்பாடுகள், கதிரியக்க அறுவைச் சிகிச்சை, தொலைத்தொடர்பு, டிஜிட்டல் குடும்ப விடியோ எடுக்கப் பயன்படும் சிலீணீக்ஷீரீமீபீ-சிஷீuஜீறீமீ ஞிமீஸ்வீநீமீs (சிசிஞி), புதிய கோள்களைக் கண்டுபிடிப்பது, உயிரி தொழில்நுட்பவியல், நுண்ணுயிரியியல் போன்றவற்றில் ஃபோட்டா னிக்ஸின் பங்கு மிக அதிகம். மிகச் சிறப்பான, அதிவேக செயல்பாடு காரணமாக ஃபோட் டானிக்ஸ் உலகம் முழுவதற் குமான அடிப்படை தொழில்நுட்பமாக மாறி யுள்ளது. ஃபோட்டானிக்ஸ் தொழில்நுட்பம் பயின்ற திறமையான மாணவர்களுக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது.\nஇவர்கள் விஞ்ஞானியாக, பொறியாளராக, தொழில்நுட்ப வல்லுநர்களாக பல்வேறு நிறுவனங்களிலும், அரசுத் துறைகள், பல்கலைக் கழகங்களில் தொழில்முறை அலுவலர்களாகவும் பணியாற்றலாம். இயற்பியல், கணிதம் முடித்த இளநிலை பட்டதாரிகள் சேரலாம். முதுகலை இயற்பியல், ஃபோட்டானிக்ஸ் முடித்தவர்கள் எம்.டெக்., எம்.பில்., பி.எச்டி ஆகியவற்றில் சேரலாம்.\nஇந்தியாவில் ஃபோட்டானிக்ஸ் படிப்பு மிகச் சில கல்வி நிறுவனங்களிலேயே உள்ளது. அவற்றில், கேரளத்தில் உள்ள சிஹிஷிகிஜி என்பது குறிப்பி டத்தக்கது. மேலும், அய்.அய்.டி-சென் னை, சென்னை பல்கலைக்கழகம் ஆகிய வற்றிலும் ஃபோட்டானிக்ஸ் படிப்பு உள்ளது. மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் ஃபோட்டானிக்ஸ் சார்ந்த துறை செயல்பட்டு வருகிறது. தற்போது இங்கு 18 மாணவர்கள் சேர்க்கப்படு கின்றனர். மேலும், இயற்பியல், மின்னணுவியலில் முது நிலை பட்டம், முடித்தவர்கள் 2 ஆண்டுகள் கொண்ட படிப்பில் சேரலாம்.\nஅதேபோல, முதுநிலை இயற்பியல், மின் னணு அறிவியல் பயின்ற மாணவர்கள் ஓராண்டு படிப்பில் சேரலாம். அதோடு, இயற்பியல், மின் னணுவியல், ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம், மின்னியல் ஆகியவற்றில் முதுநிலை பட்டம் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் 3 முதல் 5 ஆண்டுகள் கொண்ட முனைவர் பட்ட ஆராய்ச்சி திட்டத்தில் சேரலாம்.\n5 ஆண்டு ஒருங்கிணைந்த எம்.எஸ்ஸி., ஃபோட்டானிக்ஸ் கோர்ஸ் பயில ஒரு செமஸ் டருக்கு கல்விக் கட்டணம் மட்டும் சுமார் ரூ. 22 ஆயிரம். ஃபோட்டானிக்ஸ் கோர்ஸ் முடித்த வர்கள் இந்தியாவில் தொடக்கநிலை ஊதியமாக இதர பலன்கள் மற்றும் சலுகைகள் தவிர்த்து மாதத்துக்கு ரூ. 20-35 ஆயிரம் பெறலாம். அதே சமயம், அனுபவம், திறமைக்கேற்ப ஊதியம் அதிகரிக்கும். அமெரிக்கா, கனடா, யு.கே. போன்ற நாடுகளில் ஆண்டு ஊதியமாக ரூ. 24-75 லட்சம் வரை வழங்கப்படுகிறது.\nவிண்வெளி அறிவியல் சம்பந்தமான படிப்பு களைப் படித்து அத்துறையில் ஆராய்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகளைப் பெறலாம்.\nவிண்வெளி அறிவியல் மிகவும் முக்கியத் துவம் வாய்ந்த படிப்பாக உள்ளது. ஒவ்வொரு ��ாட்டின் அரசாங்கமும் விண்வெளி ஆராய்ச் சிக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. விண்வெளி ஆராய்ச்சி நாட்டின் பாதுகாப்புக்கு மட்டுமல்லாது, இயற்கை வளங்களைப் பாதுகாத்தல், காலநிலை மாற்றங்களை முன் கூட்டியே அறிந்து கொள்தல் ஆகியவற்றுக்கும் பயன்படுகிறது.\nவிண்வெளி ஆராய்ச்சித் துறை மூலம் செயற்கை கோள்கள் விண்ணில் ஏவப்பட்டு, வானவெளியில் நிலை நிறுத்தப்பட்டு பல்வேறு ஆராய்ச்சிகளையும், ஆய்வுகளும் மேற் கொள்ளப்பட்டு வரப்படுகிறது.\nஇத்துறையில் நல்ல வேலை வாய்ப்புகளும் காத்திருக்கின்றன. அதனால் அது சம்பந்தமான படிப்புகளை மாணவர்கள் தேர்வு செய்து படித்தால் நல்ல எதிர்காலம் உள்ளது.\nமத்திய அரசின் விண்வெளித்துறையின் கீழ் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்பேஸ் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி என்ற கல்வி நிறு வனம் துவக்கப்பட்டு பல்வேறு பாடப் பிரிவுகள் நடத்தப்படுகின்றன.\nவிண்வெளித்துறை தொடர்பான படிப்பு களை மாணவர்கள் படிக்கலாம்.\nஇந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை\nபதவி: டிரேட் அப்ரண்டீஸ் (ஃபிட்டர்/ எலெக்ட்ரிசியன்/ எலெக்ட்ரானிக் மெக்கானிக்/ இன்ஸ்ட்ருமெண்ட் மெக்கானிக்/ மெக்கா னிஸ்ட், அக்கவுண்டன்ட் பிரிவுகள்)\nகல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட துறையில் அய்டிஅய் முடித்தி ருக்க வேண்டும். டிரேட் அப்ரண்டீஸ்-அக்கவுண் டண்டாகப் பணியாற்ற ஏதேனும் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 18 வயலிருந்து 24 வயதுக்குள் இருக்க வேண்டும். (எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு)\nவிண்ணப்பிக்கும் முறை: www.iocl.com (Careers-> Latest Job Opening-> Engagement of Apprentices in Southern Region (Marketing Division)-FY 2017-18 என்ற இணையதளத்துக்குச் சென்று தேவையான சான்றிதழ்கள், புகைப்படம் ஆகியவற்றைப் பதிவேற்றி, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 19.02.2018.\nகல்வித் தகுதி: மெக்கானிக்கல்/ ஆட்டோ மொபைல்/ எலெக்ட்ரானிக்ஸ் & இன்ஸ்ட்ரூ மெண்டேசன் / எலெக்ட்ரிக்கல்/சிவில் இன்ஜி னியரிங் படிப்புகளில் பி.ஈ./ பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டுகள் பணி தேவை.\nஃபேசன்/ ஆபேரல் டிசைன்/ காஸ்ட்யூம் டிசைன்/ டிரெஸ் மேக்கிங்/ கார்பெண்ட் ஃபேப்ரிகேசன் டெக்னாலஜி படிப்புகளில் பொறியியல் ப��்டம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை. மேற்கண்ட பிரிவுகளில் டிப்ளமோ படித்தவர் களுக்கு 5 ஆண்டுகள் பணி அனுபவம் தேவை.\nவிண்ணப்பிக்கும் முறை :www.atichennai.org.in என்ற இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களின் நகல் களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.\nவிண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசித் தேதி: 20.02.2018.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nதமிழக வனத்துறையில் அலுவலர், பாதுகாவலர் பணியிடங்கள்\nகூட்டுறவு துறையில் காலிப் பணியிடங்கள்\nடிப்ளமோ படித்தவர்களுக்கு பல்வேறு பணியிடங்கள்\nவயிற்றுப் புழுவை அகற்றும் பாகற்காய்\nசோதனைக் குழாயில் வளர்க்கப்படும் மரங்கள்\nஅதிகம் சூடாகும் கடல்கள்: புவி வெப்பமாவதை கட்டுப்படுத்துவதில் புதிய சிக்கல்\nநுரையீரல் நோய்களை குணமாக்கும் இஞ்சி\nபாலிய விதவையின் பரிதாபம் இந்து தருமத்தின் மகிமை\nஇந்தியாவின் முதல் டைவிங் வீராங்கனை\nஇந்தியாவின் முதல் டைவிங் வீராங்கனை\nகடற்கரை கபடிப் போட்டியில் சிறந்த மங்கை\nபகுத்தறிவாளர் கழகம் தனித்தன்மையுடன் செயல்படவேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/category/actress/page/180/", "date_download": "2018-11-13T06:25:55Z", "digest": "sha1:ZR5TG25LC2X7AZZTCTQ3EXJRDVNXAQ6S", "length": 6915, "nlines": 129, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நடிகை Archives - Page 180 of 203 - சினிமா செய்திகள்", "raw_content": "\nவிஜய் பட நடிகையே ‘சர்கார்’ டீஸரை இன்னும் பார்க்கலயாம்..\nபெயிண்ட்டை பூசிக்கொண்டு ‘தமிழ்படம்2’ பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்..\n45 வயதில் திருமணமே ஆகாத ‘டங்கள்’ பட நடிகை.. ஆனால் குழந்தை மட்டும் எப்படி\nஅஜித்தின் ‘வரலாறு’ படத்தில் நடித்த கனிகாவிற்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா..\nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nநயன்தாரா படத்தை காட்டி கொள்ளையனை பிடித்த பெண் போலீஸ் \nஆஸ்திரேலிய இளைஞரை ரகசியமாக திருமணம் செய்த இலியானா \n14 வயதில் 1000 ரூபாய் பணத்திற்காக நடிகை ‘சமந்தா’ செய்த வேலை \nஎப்படி இருந்த மும்தாஜ் இப்போ இப்படி ஆய்ட்டாங்க \nதான் அணிந்து வந்த ‘ஜீன்சால்’ மேடையில் அசிங்கப்பட்ட ரம்யா \nநடிகை சிவரஞ்சனி இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா \nநடிகை ‘லைலா’ இப்போ எப்படி இருக்காங்க என்ன பன்றாங்க தெரியுமா \nபிரபலங்கள் போலவே அச்சு அசலாக இருக்கும் சாமானிய மக்கள் \nதமிழ் படங்களில் நீங்கள் கவனிக்க மறந்த 10 தவறுகள் \nஒரே ஒரு வார்த்தையில் வேலைக்காரன் படத்தை விமர்சித்த தொகுப்பாளினி டிடி \nவிஜய் பட நடிகையே ‘சர்கார்’ டீஸரை இன்னும் பார்க்கலயாம்..\nஇயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள \"சர்கார்\" படத்தின் டீஸர் கடந்த 19 ஆம் தேதி வெளியாகி இருந்தது. வெளியான நேரத்தில் இருந்து தற்போது வரை பல்வேறு சாதனைகளை செய்து...\n‘நீ என்ன நயன்தாராவா’னு கிண்டல் பண்ணாங்க.. ஆனால் நயன்தாரா என்னை மலைக்க வைத்தார்.. ஆனால் நயன்தாரா என்னை மலைக்க வைத்தார்..\nதமிழகத்தின் முதல் ஆட்டோ ஓட்டும் பெண்..தலைக்காக செய்துள்ள செயலை பாருங்கள் ..\nபெயிண்ட்டை பூசிக்கொண்டு ‘தமிழ்படம்2’ பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்..\n45 வயதில் திருமணமே ஆகாத ‘டங்கள்’ பட நடிகை..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%87%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-11-13T07:22:34Z", "digest": "sha1:ZMCGX53D4LGNHNY2IO6PIYWHWEZA5JVY", "length": 6094, "nlines": 85, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "இமைக்கா நொடிகள் Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nHome Tags இமைக்கா நொடிகள்\nஇமைக்கா நொடிகள் படத்தில் முதலில் இந்த மாஸ் ஹீரோதான் நடிக்க இருந்தாராம்.\nசமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான \"இமைக்க நொடிகள் \" படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. அதர்வா, அனுரன் காஷ்யப்...\nஇமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா மகளாக நடித்த சுட்டி குழந்தை இந்த பிரபல காமெடி...\nசமீபத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியான \"இமைக்க நொடிகள் \" படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. அதர்வா, அனுரன் காஷ்யப்...\n“இமைக்கா நொடிகள்” திரை விமர்சனம்.\nதமிழ் சினிமாவின் லேடி சூப்பர் நயன்தாரா நடிப்பில், இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியாகியுள்ள \"இமை��்கா நொடிகள் \" படத்தின் விமர்சனத்தை இங்கே காணலாம். படம்:- இமைக்கா நொடிகள் இயக்குனர் :- அஜய் ஞானமுத்து நடிகர்கள்:- நயன்தாரா,...\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் திரைப்படம், 'சர்கார்'.ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சன் பிசர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீஸர் நேற்று (அக்டோபர் 19) வெளியாகி இருந்தது. இந்த டீசரின் இறுதியில்...\nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nமேயாத மான் படத்தில் வைபவ் தங்கையாக நடித்த இந்துஜாவா இந்த அளவிற்கு கவர்ச்சியில் உள்ளார்..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/group-4-practice-questions-for-tnpsc-003187.html", "date_download": "2018-11-13T07:34:19Z", "digest": "sha1:DCW5PUBISPJ4J6JJTMHVHG6N7GDDVYLS", "length": 10391, "nlines": 109, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கேள்வி பதில்கள் படிங்க தேர்வை வெல்லுங்க | Group 4 practice questions for Tnpsc - Tamil Careerindia", "raw_content": "\n» டிஎன்பிஎஸ்சி குரூப் 4 கேள்வி பதில்கள் படிங்க தேர்வை வெல்லுங்க\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 கேள்வி பதில்கள் படிங்க தேர்வை வெல்லுங்க\nடிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுகளை வெற்றி பெற தேர்வர்கள் மும்முரமாக இருக்கின்றோம் . டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வினை வெற்றி கொள்ள தேர்வர்கள் மிகுந்த ஈடுப்பாட்டுடன் படித்து கொண்டிருக்கின்றனர்.\nதொடர்ந்து போராடி பெறும் வெற்றியில் இருக்கும் ஆனந்தம் மற்ற எந்த ஒரு பிரிவிலும் கிடைப்பதில்லை. போட்டி தேர்வினை பொறுத்தவரை மதிபெண்கள் மிகமிக அவசியமாகும் . மதிபெண்கள் முதல் முக்கிய இடங்கள் பெறுபவர்கள் தேர்வுக்கு பின் நேரடியாக அடுத்த இலக்கினை நோக்கி நகரலாம் ஆனால் டாப் இடங்களை பெற நேர்த்தியான அனுபவம் மற்றும் உழைப்பு தேவையாகும்.\n1 இளம் பருவத்தினர் அதிகமாக தவறாக பயன்படுத்தும் பொருள்கள் யாவை\nவிடை: போதை மருந்துகள் ஆகும்\n2 கோகோயின் என்பது கோகோ தாவர இலைகளில் இருந்து பெறப்படும் ஒரு\nவிடை: பளிங்குரு கொண்ட டிரோபென் அல்கலாய்டுகள்\n3 எத்தனால் என்பது எந்த வகையை சேர்ந்த சேர்மம் ஆகும்\nவிடை: எரிநறா அல்லது வெறியம்\n4 அபின் என்பது போதை யூட்டும் எந்த மருந்து ஆகும்\n5 முதன்முறையாக அறியப்பட்ட ஹார்மோன் யாது\n6 இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது மாநாடு சென்னையில் யாருடைய தலைமையில் நடைபெற்றது\nவிடை: 1887 இல் பக்ரூதீன் தயாப்ஜி\n7 தமிழ்நாட்டில் உப்பு சத்தியாகிரகத்தை மேற்கொள்ளும் பொறுப்பு யாருக்கு வழங்கப்பட்டது\n8 தேசத் தந்தை மகாத்மா காந்தியை சுட்டுகொன்றவன் யார்\n9 தனுர்வேதம் என அழைக்கப்படுவது\n10 புத்தர் பிறந்த இடம்\nவிடை: கபிலவஸ்து அருகில் உள்ள லும்பினி\nபோட்டி தேர்வுக்கான மெகா கேள்விகளின் தொகுப்பு 1\n11 சார்லஸ் உட்ஸ் கல்விகுழு எப்போது அமைக்கப்பட்டது\n12 இந்தியாவில் அஞ்சல் வில்லையை அறிமுகப் படுத்தியவர்\n13 முதல் இந்திய சுதந்திரப் போர் என அழைக்கப்படும் பெரும்புரட்சி நடைபெற்ற ஆண்டு\n14 பெரும்புரட்சி தோன்றிய போது இந்திய கவர்னரர் ஜென்ரலாக இருந்தவர்\n15 வேலூர் புரட்சி நடைபெற்ற ஆண்டு\nகுரூப் 4 தேர்வுக்கான நடப்பு நிகழ்வுகளின் மெகா கேள்விகளின் தொகுப்பு 2 படிங்க \nரஜினிகாந்த் திடீர் பிரஸ் மீட்.. 7 தமிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்\nஇத படிச்சா நீங்களும் அஜித் ரசிகரா மாறிடுவீங்க..\nவிளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..\n1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக்.\nஅமெரிக்க பொருளாதார தடை sanction ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nகல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை வேணுமா இனிமே யோசிக்காம நம்ம தோனி கிட்ட கேளுங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசென்னை பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்திவைப்பு\nவனத்துறை பணியிடங்களுக்கு நவ., 24 தேர்வு\n8-வது தேர்ச்சி பெற்றவரும் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/job-notification-of-national-institute-ocean-002777.html", "date_download": "2018-11-13T07:51:41Z", "digest": "sha1:M6C6MOSBYTZKDOC5MTSSCLOS3LMV4XCK", "length": 10170, "nlines": 85, "source_domain": "tamil.careerindia.com", "title": "தேசிய கடல்சார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும் | job notification of National Institute Of Ocean - Tamil Careerindia", "raw_content": "\n» தேசிய கடல்சார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்\nதேசிய கடல்சார் நிறுவனத்தின் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்\nதேசிய கடல்சார் தொழில்நுட்பத்தில் வேலை பெறனுமா விண்ணப்பிக்கவும் .\nதேசிய கடல்சார் கழகத்தின் சார்பாக சென்னை மினிஸ்ட்டிரி ஆஃப் எர்த் சயின்ஸ் வழங்கும் வேலைவாய்ப்பு அறிவிப்பு. தேசிய கடல்சார் கழகத்தில் புராஜெக்ட் சயின்டிஸ்ட், புராஜெக்ட் டெக்னீஷியன் , புராஜெக்ட் டெக்னீஷியன், புராஜெக்ட் சீனியர் எக்ஸிகியூட்டிவ், புராஜெக்ட் ஜூனியர் அஸிஸ்டெண்ட் பணியிடத்திற்கு பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது .\nசென்னை , தரமணியில் ,வேளசேரி தாம்பரம் ரோடு, பள்ளிக்கரணையில் செயல்படும் தேசிய கடல்சார் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்களின் எண்ணிக்கையானது 200க்கு மேல் அறிவிக்கப்பட்டுள்ளது .\nபுராஜெக்ட் சயிண்டிஸ்ட் 106 இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.\nபுராஜெக்ட் சயின்ஸ்டிஸ்ட் அஸிஸ்டெண்ட் 48 பணியிடங்கள் கொண்டன.\nபுராஜெக்ட் டெக்னீஷியன் 21 பேர் நியமிக்கப்படவுள்ளனர். புரெஜெக்ட் சீனியர் எக்ஸிகியூட்டிவ் 11 இடங்கள் புராஜெக்ட் ஜூனியர் அஸிஸ்டெண்ட் 14 இடங்கள் நியமிக்கப்படுகின்றன.\nவிருப்பமும் தகுதியுடையோர் உங்களுக்கான அதிகாரபூர்வ இணைய தளத்தை இணைத்துள்ளோம் . அதிகாரபூர்வ இணையத்தளத்துடன் விண்ணப்பிக்க அறிவிக்கை இணைய இணைப்பை இணைத்துள்ளோம் . மேலும் தேசிய கடல்சார் பணியிடத்தில் பணிகள் நிரந்தரப்பணியில்ல்லை புராஜெக்ட் முறை என்பதால் நிரந்தமற்ற தன்மை கொண்டது ஆகும் . வயது வரம்பு குறித்து தகவல்களை பெற ஆன்லைன் விண்ணப்ப இணைப்பில் விண்ணப்பிக்கலாம்.\nதேசிய கடல்சார் நிறுவனத்தில் பணிபுரிய 40 வயது வரை வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது . மேலும் சம்பளத்தொகை பணியிடங்களை பொருத்து அமையும் புராஜெக்ட் சயிண்டிஸ்டிக்கு ரூபாய் 55,000 65,000 வழங்கப்படும் . மற்ற பணிகளுக்கு 15,000 முதல் 22,000 வழங்கப்படும்.\nபொதிகை தொலைக்காட்சியில் ரிப்போர்டர் பணிவாய்ப்புக்கு விண்ணப்பிக்க\nபாண்டிசேரி பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு பெறனுமா விண்ணப்பிங்க\nயூனியன் வங்கியில் கிரெடிட் ஆஃபிஸர் பணிக்கா�� வேலைவாய்ப்பு அறிவிப்பு \nரஜினிகாந்த் திடீர் பிரஸ் மீட்.. 7 தமிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்\nஇத படிச்சா நீங்களும் அஜித் ரசிகரா மாறிடுவீங்க..\nவிளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..\n1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக்.\nஅமெரிக்க பொருளாதார தடை sanction ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nகல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை வேணுமா இனிமே யோசிக்காம நம்ம தோனி கிட்ட கேளுங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசார்பு ஆய்வாளருக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு\nவனத்துறை பணியிடங்களுக்கு நவ., 24 தேர்வு\n8-வது தேர்ச்சி பெற்றவரும் ரூ.50 ஆயிரம் சம்பாதிக்கலாம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-11-13T07:00:45Z", "digest": "sha1:3YQXYU4J7UYPP42JQGF4GKWHEMZCRNQ7", "length": 10401, "nlines": 86, "source_domain": "universaltamil.com", "title": "போலி நாணயத்தாள் குறித்து அழையுங்கள்...", "raw_content": "\nமுகப்பு News Local News போலி நாணயத்தாள் குறித்து அழையுங்கள்…\nபோலி நாணயத்தாள் குறித்து அழையுங்கள்…\nபோலி நாணயத்தாள்கள் தொடர்பிலான தகவல்களை உடனடியாக, பொலிஸ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு வழங்குமாறு, பொலிஸாரால் பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பான தகவல்களை 0112 326 670 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு வழங்குமாறு, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.\nஐ.தே.கட்சியின் தலைவர் பதவியை ஏற்று பிரதமர் வேட்பாளராக களமிறங்க தயாராகும் சஜித் பிரேமதாஸ\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்கத் தயார் என்றும், பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடத் தயாராக இருக்கின்றார் எனவும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பி.பி.சி. சிங்கள சேவைக்கு செவ்வி...\nமைத்திரி- மஹிந்த கூட்டணியின் பெயர் நிதஹாஸ் பொதுஜன பெரமுன\nநேற்று மாலை நடந்த உயர்மட்ட சந்திப்பில் சு.க- பெரமுன கட்சிகள் எப்படி தேர்தலை எதிர்கொள்வதென்ற பூர்வாங்க திட்டத்திற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான...\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி பொலிஸார் குவிப்பு- முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும்\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி இன்றைய தினம் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்தற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுகள் இன்றைய தினம் விசாரணை எடுத்து கொள்ளப்படவுள்ளது. நேற்றைய தினம் மனு...\nஅந்த இரண்டு பொண்ணுங்க விஷயம் மீடுல வந்துடுமோ\nதமிழ் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றில் முக்கிய பதவிகளில் இருப்பவர் நடிகர் விஷால். தற்போது அவர் மீடு பற்றி தனது கருத்தை கூறியுள்ளார். இதில் \"முதலில் பாலியல் மிருகங்களை உலகிற்கு சுட்டி...\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க\nஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் மூல நட்சத்திரம் என்றால அனைவரும் சற்று அச்சம் கொள்வதுண்டு. அப்படியான மூல நட்சத்திரகாரர்களின் வாழ்கை இரகசியம் பற்றி பார்க்கலாம். மூலம் நட்சத்திரத்தின் உண்மை ரகசியம்: 27...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\nவிஜய்க்கு அடிமையாக இருந்து பணியாற்றத் தயார்; ஆனால் விஜய் இதை நேரடியாக கூறவேண்டும்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%BF/", "date_download": "2018-11-13T06:25:07Z", "digest": "sha1:7NHQ7XAKZXVO7F267R4FXRFWNW7XSNK5", "length": 15413, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "விஜய் ஆன்டனி ரசிகர்களை ஆச்சிரியபடுத்தி மகிழ்வி..", "raw_content": "\nமுகப்பு Cinema ரசிகர்களை ஆச்சிரியபடுத்தி மகிழ்விக்கும் விஜய் ஆன்டனி\nரசிகர்களை ஆச்சிரியபடுத்தி மகிழ்விக்கும் விஜய் ஆன்டனி\nஎந்த பணியிலும் தன்னுடைய பங்களிப்பு சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணமும், தொழில் பக்தியும் ஒருங்கே பெற்றவர் எந்த துறையிலும் இருந்தாலும் அவர்களின் வெற்றி ஊர்ஜிதமாக இருக்கும்.திரை துறையில் கூட தன்னுடைய பிரத்யேக, கூடுதல் உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அப்படத்தை மேலும் சிறப்பிப்பதில் முக்கியமானவர் விஜய் ஆன்டனி. தனது அர்பணிப்பாலும், நடிப்பு திறனாலும் , இசையமைப்பாலும் ரசிகர்களுக்கு புதிதாக ஏதாவது தரவேண்டும் என்ற முனைப்போடு என்றுமே உழைப்பவர் அவர் தனது ஒவ்வொரு படத்திலும் வித்யாசமான கதையையும் கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து ரசிகர்களை ஆச்சிரியபடுத்தி மகிழ்விக்கும் விஜய் ஆன்டனி, புது முக இயக்குனர் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் ‘அண்ணாதுரை” என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடந்தது.\nரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் ஆண்டனி படங்களென்றாலே வித்தியாசமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடிய வரவேற்பு இருப்பதால் “அண்ணாதுரை” படத்துக்கும் வர்த்தக ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் அதே வரவேற்பு இருக்கிறது.\nஇப்படத்தில் அவர் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்ற செய்தி இப்படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது. இந்த குடும்பபாங்கான ஜனரஞ்சக படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்துள்ளதாகவும், இன்னும் இரண்டு பாடல்களின் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளதாகவும் கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டு ‘அண்ணாதுரை’ படத்தின் பிரத்தியேக முதல் போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தெலுங்கில் ‘இந்திரசேனா’ என்ற தலைப்பில் ரிலீஸாகவுள்ளது. தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி ‘இந்திரசேனா’ வின் முதல் போஸ்டரை வெளியிட்டு இந்த குழுவினரை வாழ்த்தி தனது நல்லாசியை வழங்கினார்.\n‘அண்ணாதுரை’ படத்தை நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமாருக்கு சொந்தமான தயாரிப்பு நிறுவனமான ” ஆர் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்துடன் இணைந்து திருமதி. பாத்திமா விஜய் ஆண்டனியின் ‘விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன்ஸ்’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.\nவிஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள `காளி\nஅந்த இரண்டு பொண்ணுங்க விஷயம் மீடுல வந்துடுமோ\nதமிழ் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றில் முக்கிய பதவிகளில் இருப்பவர் நடிகர் விஷால். தற்போது அவர் மீடு பற்றி தனது கருத்தை கூறியுள்ளார். இதில் \"முதலில் பாலியல் மிருகங்களை உலகிற்கு சுட்டி...\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க\nஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் மூல நட்சத்திரம் என்றால அனைவரும் சற்று அச்சம் கொள்வதுண்டு. அப்படியான மூல நட்சத்திரகாரர்களின் வாழ்கை இரகசியம் பற்றி பார்க்கலாம். மூலம் நட்சத்திரத்தின் உண்மை ரகசியம்: 27...\nகிளிநொச்சியில் பாரிய தீ விபத்தில் 70 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீக்கிரை\nகிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையமொன்றில் ஏறப்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 70 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளது. குறித்த விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட மின்...\nதுலா ராசி அன்பர்களே இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றமையும் அமைதியும் நிலவும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீண்ட நாள் வராதிருந்த கடன்கள் எதிர்பாராத வகையில் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் நல்ல...\nபாராதூரமான முன்னுதாரணங்களுக்கு இடமளிக்காது அவதானமாக செயற்படுக- நஸிர் அஹமட் தெரிவிப்பு\nஅரசியல் அமைப்பு அதன் ஜனநாயகப் பெறுமானங்கள் பிரஜைகளின் ஜனநாயகச்சுதந்திரம் என்பன தற்போது கேள்விக்குறியாக மாறியிருக்கின்றன. சர்வாதிகாரம் பாராதூரமான முன்னுதாரணங்களை அறிமுகம் செய்திருக்கிறது. இத்தகைய கொதிநிலையில் சிறுபாண்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம் மக்கள் மிகவும் அவதானத்துடனே தமது அரசியல் நடவடிக்கைகளை...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\nவிஜய்க்கு அடிமையாக இருந்து பணியாற்றத் தயார்; ஆனால் விஜய் இதை நேரடியாக கூறவேண்டும்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nபலமுறை பலாத்காரத்தின் பின் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்தேன் – குற்றவாளி வாக்குமூலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/vimal-waiting-for-pongal%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/11953/", "date_download": "2018-11-13T06:34:56Z", "digest": "sha1:GUZKFAZ2JMUEQPY4NFT6BEYSG6PDOQPA", "length": 5872, "nlines": 86, "source_domain": "www.cinereporters.com", "title": "பொங்கலை எதிர்பார்த்து காத்திருக்கும் விமல் - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\nHome சற்றுமுன் பொங்கலை எதிர்பார்த்து காத்திருக்கும் விமல்\nபொங்கலை எதிர்பார்த்து காத்திருக்கும் விமல்\nவிமல் நடிப்பில் அடுத்து வெளியாக தயாராகி வரும் படம் ‘மன்னர் வகையறா’. இந்த படத்தை விமலின் சொந்த படநிறுவனமான ‘A3V சினிமாஸ்’ தயாரிக்கிறது. பூபதி பாண்டியன் இயக்கி வரும் இந்த படத்தில் விமல் ஜோடியாக ஆனந்தி நடிக்கிறார். இவர்களுடன் பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், நாசர், யோகி பாபு, ஜெயபிரகாஷ், ‘யாரடி மோகினி’ படத்தில் நடித்த கார்த்திக், ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.\nஅனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்து வரும் இப்படத்தின் டிரைலரை நவம்பர் 8-ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். அதனை தொடர்ந்து படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவும் விமல் முடிவு செய்துள்ளார். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு பொங்கலுக்கு வெளியாகும் ‘மன்னர் வகையறா’ திரைப்படம் தனக்கு ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் விமல்\nPrevious articleஓவியாவின் புதிய பாட்னர் இவரா…\nNext articleஒல்லி நடிகரின் பட நாயகி சினிமாவில் நடிக்க மறுப்பது ஏன்\nரஜினியின் மகளுக்கு 2வது திருமணம். மாப்பிள்ளை இவரா\nகுழந்தைகளுக்கு பிடித்த பிரபல நடிகர் காலமா���ார்\nவிழா மேடையில் கன்னத்தில் முத்தமிட்ட ஒளிப்பதிவாளர்- அதிர்ச்சி அடைந்த காஜல்\nபிரியங்காவைப் பாராட்டிய ஆஷா போஸ்லே\ns அமுதா - ஆகஸ்ட் 28, 2017\nபெரியார் சிலை குறித்த எச்.ராஜா கருத்துக்கு ஜி.வி.பிரகாஷ் கண்டனம்\nஅடிதடியில் இறங்கும் சந்தானம் -முன் ஜாமின் கோரி மனுதாக்கல்\nஇன்றும் தொடர்கிறது பாகுபலியின் வசூல் சாதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2018/10/24_41.html", "date_download": "2018-11-13T06:29:58Z", "digest": "sha1:OF6UJP2JWN6VWH6HYMBUMOVMJK5CJCQZ", "length": 11181, "nlines": 79, "source_domain": "www.tamilarul.net", "title": "புலம்பெயர் தமிழர்கள் யாழ்.பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்ள வசதிவாய்ப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / புலம்பெயர் தமிழர்கள் யாழ்.பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்ள வசதிவாய்ப்பு\nபுலம்பெயர் தமிழர்கள் யாழ்.பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொள்ள வசதிவாய்ப்பு\nபுலம்பெயர் தமிழர்கள் யாழ்.பல்கலைக்கழகத்தில் B.A, M.A பட்டங்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் கிடைத்ததோடு கனடா தமிழ் கல்லூரி முதன் முறையாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்வதற்கும் அவர்கள் சம்மதம் தெரிவித்திருக்கின்றார்கள்.\nஎன உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத் தலைவர் விசு துரைராஜா தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்று (24) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் துரைராஜா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,\nபுலம்பெயர் நாடுகளில் வாழுகின்ற தமிழர்கள் தங்களுடைய அதாவது B.A, M.A வகுப்புகளை அங்கே எந்தெந்த நாடுகளில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ அந்தந்த நாடுகளில் இருந்து அடுத்த ஆண்டு ஆரம்பத்திலேயே யாழ்.பல்கலைக்கழகத்தின் சார்பாக B.A, M.A பட்டங்களைப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.\nஅத்தோடு கனடா தமிழ் கல்லூரி முதன் முறையாக யாழ். பல்கலைக்கழகத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்வதற்கு அவர்கள் சம்மதம் தெரிவித்திருக்கின்றார்கள். எதிர்வரும் மாதம் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.\nகுறிப்பாக நானும் இலங்கை கிளைத் தலைவர் செந்தில்வேல் அவர்களும் இரு நாட்களுக்கு முன்னதாக யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் விக்னேஸ்வரன் அவர்களை சந்தித்தோம் இந்த சந்திப்பிலே கலைப்பீடாதிபதி தமிழ்த்துறைத் தலைவர் போன்றவர்களும் இருந்தார்கள்.\nகுறிப்பாக நாங்கள் ஒரு சில விடயங்களை துணைவேந்தருக்கு தெளிவுபடுத்தினோம். மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திலே தமிழ்த்துறை இருக்கிறது இந்துநாகரிகத்துறை இருக்கிறது. பொருளியல்துறை இருக்கிறது. ஆனால் தமிழ்ப் பண்பாட்டுத்துறை இங்கில்லை.\nஉலகளவிலே தமிழ்ப் பண்பாட்டுக்கு ஒரு துறை இருப்பது அவசியம் என்பதை நாங்கள் துணைவேந்தருக்கு தெளிவுபடுத்தினோம். அதாவது மருகிப்போகின்ற தமிழ் பண்பாட்டு விழுமியங்களை எங்களுடைய தமிழர்களுக்கு தெரியப்படுத்தவும் அவர்கள் அதன் மீது இருக்கின்ற அந்த ஆர்வத்தையும் அந்த விருப்பத்தையும் அவர்கள்\nவளர்த்துக் கொள்ளவும். யாழ். பல்கலைக்கழகத்திலே தமிழ் பண்பாட்டியல்துறை என்கின்ற ஒரு துறையை உருவாக்கி அதற்கூடாக அருகிப்போயிருக்கின்ற தமிழ் பண்பாட்டு விழுமியங்களுக்கு ஒரு உருவம் கொடுத்து அந்த விழுமியங்களை வளர்த்தெடுக்கின்ற\nஅந்தப் பணியை செய்வதற்கு யாழ். பல்கலைக்கழகம் ஓரளவு அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். புலம்பெயர் நாடுகளில் வாழுகின்ற தமிழர்கள் தமிழர் என்ற அடையாளத்துடன் வாழவேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காகத் தான் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் தனது பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கிறது என்றார்.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி ��ுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%89%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-11-13T07:29:25Z", "digest": "sha1:ZLEDL52SRVQJ4D2QLDRYTA2L43KII5RJ", "length": 8231, "nlines": 239, "source_domain": "discoverybookpalace.com", "title": "உறங்கா நகரம், வெ.நீலகண்டன், சந்தியா பதிப்பகம், sandhiya pathippakam, uranga nagaram , Ve.Neelagandan", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nபரமாத்துவிதம் ஒரு சைவ நெறி Rs.180.00\nநான் மனம் பேசுகிறேன் Rs.295.00\nசென்னையின் இரவு வாழ்க்கை வெ. நீலகண்டன்.\nஇன்றைய நகரத்து மக்களிடம் இரவு, பகல் போன்ற காலமாற்றங்கள் எந்த வித்தியாசத்தையும் நிகழ்த்துவதில்லை. பொருளாதாரத் தேடலே முதன்மை பெறுவதால், அதைத் தாண்டிய சுக, துக்கங்கள் இம்மாதிரி மக்களின் வாழ்விலிருந்து தூர விலகிப் போகின்றன. அம்மாதிரியான விளிம்பு வாழ் மக்களை முதன்மைப்படுத்திய பதிவுகள் தமிழில் குறைவு. இந்நூல் அந்தக் குறையைப் போக்குவதில் முன் நிற்கிறது. பகலில் வண்ணங்களைப் போர்த்திக் கொள்ளும் சென்னை நகரை, வியர்வை வீச்சமெடுக்கும் இரவுப் பொழுதுகளே களைகட்டச் செய்கின்றன என்பதை, இந்நூல் பல்வேறு உணர்வுகளை முன்னிறுத்தி வெளிப்படுத்துகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2023", "date_download": "2018-11-13T07:32:33Z", "digest": "sha1:KKT744PTYTIXOHBO3CYGMLYE4Q7OO5UC", "length": 8600, "nlines": 86, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 13, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nமலாக்கா மாநில குடிநுழைவுத் துறை\nகோலாலம்பூர் மலாக்கா குடிநுழைவுத் துறையின் துணை இயக்குநராக விஷ்ணுதரன் காளிமுத்து நியமிக்கப்பட்டுள்ளார். 31 வயதுடைய விஷ்ணுதரன் இன்று முதல் இந்தப் புதிய பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். இதற்கு முன், இவர் சபா மாநில குடிநுழைவுத் துறையின் நிதிப் பிரிவில் தலைவராக இருந்துள்ளார். சுங்கை சிப்புட் டோவென்பி தோட்டத்தில் கம்போங் ராமசாமியில் பிறந்து வளர்ந்தவரான விஷ்ணுதரன் திரெங்கானு மலேசியா பல்கலைக்கழகத்தில் 2008ஆம் ஆண்டு உயிரியல் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றார். அவர் பொதுச் சேவைத் துறையில் வீடமைப்பு ஊராட்சி துறையில் 2009-ஆம் ஆண்டில் இணைந்தார். 2009ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம��� தேதி வீடமைப்பு ஊராட்சித் துறையில் அமலாக்கா அதிகாரியாக இணைந்த அவர் 2010ஆம் ஆண்டு சபா மாநிலத்தில் வீடமைப்பு ஊராட்சித் துறையின் சபா அமலாக்கப் பிரிவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர், 2014ஆம் ஆண்டு ஜூன் 14ஆம் தேதி விஷ்ணுதரன் சபா மாநில குடிநுழைவுத் துறையின் தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 3 ஆண்டு காலமாக மே 31ஆம் தேதி வரை அப்பொறுப்பில் இருந்து வந்த அவர், இன்று முதல் மலாக்கா குடிநுழைவுத் துறையின் துணை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். சபா மலேசியா பல்கலைக்கழகத்தில் மனித மூலதன நிர்வாகத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவரான விஷ்ணுதரன் தம் மீது நம்பிக்கை வைத்துத் தம்மை மலாக்கா குடிநுழைவுத் துறையின் துணை இயக்குநராக நியமித்த குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முஸ்தாபார் அலி மற்றும் சபா குடிநுழைவுத் துறை இயக்குநர் துவான் முசா சுலைமான் ஆகியோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். குடிநுழைத் துறையின் நற்பெயரைத் தொடர்ந்து நிலைநாட்டுவதற்குப் பொறுப்புணர்வோடு செயலாற்றுவதற்கு உறுதி பூண்டிருப்பதாக ஒரு நாளிதழில் வழங்கிய பேட்டியில் விஷ்ணுதரன் தெரிவித்தார். இந்தப் புதிய பொறுப்பு சவால் நிறைந்ததாக இருந்தாலும் குடிநுழைவுத் துறையின் நற்பெயரை நிலைநாட்டுவதற்குச் சிறந்த சேவையை வழங்குவதற்குத் தாம் உறுதி பூண்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.\nசரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.\nரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.\nதுன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்\nபிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்\nஇந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.\nதுணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்\nகடுமையான மழை, வெள்ளம் மார்ச் மாதம் வரை நீடிக்கும்.\nபி40 பிரிவைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் வாங்குவதற்கு சலுகை விலை அட்டை.\nஉதவித் தொகையின் அடிப்படையில் ரோன் 95\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-nivetha-04-06-1628434.htm", "date_download": "2018-11-13T07:17:02Z", "digest": "sha1:IZTUCAHDEDFBVR7YUXTB52G6VJIOUOOR", "length": 10301, "nlines": 123, "source_domain": "www.tamilstar.com", "title": "ஒரு நாள் கூத்து படத்தில் நடிக்கும் அரபு நாடுகளின் இந்திய அழகி! - Nivetha - ஒரு நாள் கூத்து | Tamilstar.com |", "raw_content": "\nஒரு நாள் கூத்து படத்தில் நடிக்கும் அரபு நாடுகளின் இந்திய அழகி\nதினேஷ்– மியா ஜார்ஜ், நிவேதா உள்பட பலர் நடித்துள்ள படம் ‘ஒரு நாள் கூத்து’. இதன் பத்திரிகையாளர் சந்திப்பின் போது இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் கூறியது....\n“திருமணம் என்றதும் இனம்புரியாத மகிழ்ச்சி எழுவதும் காரணம் தெரியாத கனவு மலர்வதுமாக இருந்ததெல்லாம் ஒரு காலம். இப்போதெல்லாம் திருமணம் என்றாலே ஒரு வித பதற்றமும் மன அழுத்தமும் சூழ்ந்து கொள்கின்றன.\nசற்றுத் தள்ளி நின்று பார்த்தால், திருமணம் என்பதே ஒரு கூத்து போலவே தோன்றும். ஊரே கூடும். பலரும் பாத்திரங்களாக வருவார்கள்.\nஅவ்வப்போது தங்கள் குணச்சித்திரங்களை வெளிப்படுத்துவார்கள். அவரவருக்கு வசனங்கள் இருக்கும். பார்வையாளர்களும் பங்கேற்பவர்களும் கலந்து கொள்வார்கள். உச்சக்கட்ட காட்சி தாலி கட்டுவது. அதாவது திருமணம் நடப்பது என்றிருக்கும்.\nஇந்த கோணத்தில் கதை சொல்லும் படமாக உருவாகி இருப்பதுதான் ‘ஒரு நாள் கூத்து’. கெனன்யா பிலிம்ஸ் சார்பில் செல்வகுமார் இதை தயாரித்துள்ளார்.\n“ இது யதார்த்தமான, கலகலப்பான, திருமணம் சார்ந்த கதை. ஒவ்வொரு திருமணத்துக்கான ஓட்டமும் திருமணம் முடிந்ததும் நின்று விடுகிறது. திருமணம் இப்போதெல்லாம் சில சூழல்களில் ஒரு திணிப்பாகவும், நிர்ப்பந்தமாகவும், வன்முறையாகவும் மாறி வருகிறது.\nதிருமணத்துக்குப் பிந்தைய தருணங்களைப் பற்றி யாருமே நினைத்துப் பார்ப்பதில்லை. பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, வேலை இறுதியாகத் திருமணம், அத்துடன் வாழ்க்கை முடிந்து விடுவது போல் கருதுகிறார்கள். திருமணத்துடன் எல்லாம் முடிந்து விடுவதாக நினைக்கிறார்கள்.\nஇந்த படம் திருமணம் சார்ந்த சில கேள்விகளை எழுப்பி, நம்மைத் திரும்பிப் பார்க்க வைக்கும்”\nஇதில் அறிமுகமாகும் நிவேதா ஐக்கிய அரபு நாடுகளில் வாழும் இந்தியர்களின் அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தமிழ் பேச தெரிந்தவர். இவர் சிறப்பாக நடித்திருக்கிறார். தினேஷ் இதில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்ப்பவராக வருகிறார்.\nஅவர், புதிய தோற்றம், புதிய தன்மையுடன் வருகிறார். ‘இந்த படத்தின் கதையோ காட்சியோ பார்ப்பவர் மனதுக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கும்” என்றார்.\n▪ சண்டைப்பயிற்சியில் தீவிரம் காட்டும் நிவேதா பெத்துராஜ்\n▪ திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா\n▪ அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த இரும்புதிரை இயக்குனரின் அடுத்தபடம்- முன்னணி நடிகருடன்\n▪ ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.\n▪ 5 வயதில் எனக்கும் பாலியல் தொல்லை, அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்.\n▪ நிவேதா பெத்துராஜா இது பிகினி புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.\n▪ தலயும் இல்ல, தளபதியும் இல்ல இவரை தான் பிடிக்கும் - விஜயின் தங்கை ஓபன் டாக்.\n விஜயின் தங்கை புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் - போட்டோ உள்ளே.\n▪ பிலிம் டூ டே டைரியை வெளியிட்ட ஜெயம் ரவி.\n▪ இனி நடிக்க மாட்டேன், விஜய் பட பேமஸ் நடிகை முடிவால் ஷாக்கான ரசிகர்கள்.\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/130693-intereview-with-madhan-karky-about-kayamkulam-kochunni-and-enthiran-2-point-0.html", "date_download": "2018-11-13T07:21:41Z", "digest": "sha1:7OJYEZCYUXPYOYSQQEBKO35OCTPIC3GB", "length": 25137, "nlines": 415, "source_domain": "cinema.vikatan.com", "title": "\" 'எந்திரன் 2.0'ல ரெண்டு எந்திரங்களுக்கு இடையே காதல்!\" - மதன் கார்க்கி | Intereview with madhan karky about Kayamkulam Kochunni and enthiran 2 Point 0", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:02 (13/07/2018)\n\" 'எந்திரன் 2.0'ல ரெண்டு எந்திரங்களுக்கு இடையே காதல்\" - மதன் கார்க்கி\n`காயங்குளம் கொச்சுண்ணி' படத்துக்குத் தமிழில் வசனம் எழுதியிருக்கும் மதன் கார்க்கி, படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்துப் பேசியிருக்கிறார்.\n`` `பாகுபலி' படத்துக்கு வசனம் எழுதும்போது, என் கற்பனைக்கு நிறைய விஷயங்கள் இருந்துச்சு. கதாபாத்திரத்தோட பெய��ை நம்ம விருப்பத்துக்கு ஏத்த மாதிரி மாத்திக்கலாம். ஆனா, `காயங்குளம் கொச்சுண்ணி' படத்தைப் பொறுத்தவரை அப்படியில்லை.'' என்று பேசத்தொடங்கினார் இப்படத்திற்கு தமிழில் வசனம் எழுதியிருக்கும் மதன் கார்க்கி.\n``இந்தப் படம் நாட்டுபுறக் கலைஞர்களின் நாயகன் பற்றிய கதை. கதை நடக்கும் காலம் ரொம்பப் பழைமையானது. சாமானியன் ஒருத்தன் அரசை எதிர்த்து நிற்கும்போது, என்னென்ன நடக்கும்.. இதுதான் கதை. அதனால, அந்தக் காலகட்டத்துல பயன்படுத்தப்பட்ட சொற்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு ஆங்கிலம் கலக்காத தமிழில் வசனம் எழுதியிருக்கேன். ஒவ்வொரு படத்துக்கும் அதுக்கான மொழினு ஒண்ணு இருக்கு. இந்தப் படத்துல காஸ்டியூம்ஸ், அதைப் பயன்படுத்தியிருக்கிற ஆள்களைப் பொருத்து அமையும்.\"\n``இந்தப் படத்துக்கு வசனம் எழுதுறதுக்கு முன்னாடி எந்த மாதிரியான ஹோம் வொர்க்ஸ் எடுத்துக்கிட்டீங்க\n`` `களரி' பற்றிய நிறைய விஷயங்கள் படத்துல இருக்கு. அதனால, களரி பற்றிய விஷயங்களைப் படிச்சேன். தவிர, அந்தக் காலத்துல பயன்படுத்தபட்ட சொற்கள் என்னென்னனு தேடினேன். தங்கத்தை நாம் பொன், பவுன்னு சொல்வோம். அந்தக் காலத்துல `பண விடை'னு சொல்லியிருக்காங்க. கடையில பொருள் வாங்கும்போது ஒரு கிலோனு சொல்வோம். ஆனா, அந்தக் காலத்துல `மரகால்'னு சொல்லியிருக்காங்க. இப்படிப் பல வார்த்தைகளைக் கண்டுபிடிச்சு படத்துல வெச்சிருக்கேன்.\"\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\n`` `காயங்குளம் கொச்சுண்ணி' பற்றிய புத்தகங்கள் ஏதாவது படிச்சீங்களா\n``இல்லை. முழுப் படத்தையும் இயக்குநர் என்கிட்ட கொடுத்தார். படத்தோட கதைக்காக இயக்குநர் நிறைய வொர்க் பண்ணியிருக்கார். அவரே நிறைய ஆய்வுகள் பண்ணி திரைக்கதை எழுதியிருந்ததுனால, நான் பெருசா எதையும் பண்ணலை.\"\n``படத்துக்கான தமிழ் வசனம் எழுதும்போது சவாலா இருந்த விஷயங்கள் என்னென்ன\n``மலையாளத்துல இருந்து தமிழுக்கு மாற்றும்போது என்ன தேவையோ அதை மட்டும்தான் பண்ணேன். டைரக்டர் எனக்குப் படத்தோட ஆங்கில மொழியாக்கத்தையும் கையில் கொடுத்துட்டார். அதனால, தமிழ் மொழிக்கு ஏத்தமாதிரி பொருள் கெடாம எழுதியிருக்கேன். ரொம்ப சவாலா இருந்த விஷயம், மலையாள நடிகர்களின் பாடி லாங்குவேஜுக்கும், லிப் சிங்குக்கும் தகுந்தமாதிரி வசனம் எழுதினதுதான்.\"\n``ஆர்டிஸ்ட், டப்பிங் பேசும்போது நீங்களும் உடன் இருப்பீங்கனு கேள்விப்பட்டோமே\n. முக்கியமான கேரக்டர்கள் டப்பிங் பேசும்போது நான் கூடவே இருப்பேன். முடியாத பட்சத்தில் என்னோட குழு சரியா இதைப் பார்த்துக்குவாங்க. `பாகுபலி' படத்துக்குப் பிறகு எனக்கொரு நல்ல டீம் அமைஞ்சிருக்கு. என் உதவியாளர் விஜயகுமார் எப்பவும் என்கூட இருப்பார். தவிர, டப்பிங் கொடுக்க யாருடைய குரல் சரியா இருக்கும்னு நானே தேர்வு பண்றேன். அதை என் விருப்பத்துக்கே விட்டுடுறாங்க. இந்தப் படத்துல நிவின் பாலி கேரக்டருக்கு சேகர் என்பவர் டப்பிங் பேசியிருக்கார். `நடிகையர் திலகம்' படத்துல விஜய் தேவரகொண்டாவுக்கு டப்பிங் கொடுத்தவர்.\nமோகன்லால் கேரக்டருக்கு அவருடைய குரலே நல்லா இருக்கும் என்பதுதான், என் சாய்ஸ். தயாரிப்பாளர் தரப்புல இருந்து மோகன்லால்கிட்ட பேசிக்கிட்டு இருக்காங்க. படத்துல அவருக்குச் சின்ன கேரக்டர்தான். ஆனா, ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கும். நடிகை ப்ரியா ஆனந்த் சொந்தக் குரல்லேயே பேசியிருக்காங்க. ஒரு திரைப்படத்தை அடுத்த லெவலுக்குக் கொண்டுபோறதுல டப்பிங்குக்குப் பெரும் பங்குண்டு. அதனால, யாரா இருந்தாலும் அவங்க சொந்தக் குரல்ல டப்பிங் பேசுறதுதான் சரியா இருக்கும்ங்கிறது என் நிலைப்பாடு.\"\n`` `எந்திரன்', `2.0' ரெண்டு படத்துக்கும் பாடல் எழுதியிருக்கீங்க. என்ன வித்தியாசம் உணர்றீங்க\n`` `எந்திரன்' படத்துல பாட்டு எழுதும்போது ஒருதலைக் காதல் பற்றி சொன்னேன். ஒரு பெண் மீது எந்திரத்துக்கு வர்ற காதலை நல்லா எழுதிட்டேன். `2.0' படத்துல இரண்டு எந்திரங்களுக்கு இடையேயான காதலை எழுதியிருக்கேன்.\"\n``டெல்லி டூர்ல அது எதிர்பார்க்காத மீட்..’’ - ராகுல் காந்தி சந்திப்பு பற்றி கலையரசன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்���ம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nசூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nபரியன்களை அரவணைக்கக் காத்திருக்கும் ஒரு 'ஜோ'வின் கடிதம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிச\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/58158-seethaiyin-raman-serial-article.html", "date_download": "2018-11-13T07:22:39Z", "digest": "sha1:UD4QKNZP4PGQONT7N2D2G4ITBI7LFZEP", "length": 17768, "nlines": 392, "source_domain": "cinema.vikatan.com", "title": "சீதையின் ராமன் சீரியலுக்கு வரவேற்பு எப்படி? | Seethaiyin Raman Serial Article", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:16 (27/01/2016)\nசீதையின் ராமன் சீரியலுக்கு வரவேற்பு எப்படி\n‘சீரியலா... ஓ மை காட் அலர்ஜி... என சிணுங்கிய இளசுகளைக் கூட கண்கொட்டாமல் அதுவும் இதிகாசத் தொடர் மகாபாரதம் பார்க்க வைத்த பெருமை விஜய் டி.வி-க்கே\nஇப்போது அவர்கள், மற்றொரு மாபெரும் இதிகாசமான ராமாயணத்துடன் களத்தில் இறங்கியுள்ளனர். ‘சீதையின் ராமன்’... திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு, பார்க்க முடியாதவர்களுக்கு இரவு 10.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.\nஜனவரி 4ம் தேதி ஆரம்பிச்ச இந்த நாடகம் அதுக்குள்ள செம டாப். ஏழு மணிக்கு சமையலா நோ வே இப்படி வீட்டுத் தலைவிகள் அடம்பித்தது பழசு. ஹேய் நான் 7.30 மணிக்கு அப்பறம் சாட் பண்ணவா இப்படி இளைஞர்கள் கூட ஃபேஸ்புக், வாட்ஸப்பை க்ளோஸ் செய்துவிட்டு அமர்ந்து விடுகிறார்கள் சீதாவின் ராமனைப் பார்க்க.\nதற்சமயம் ஸ்டார் ப்ளஸ் சேனலில் ‘சியா கி ராம்’ என்ற பெயரில் ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடரை ‘ட்ரையாங்கிள் ஃபிலிம் கம்பெனி’ சார்பில் நிகில் சின்ஹா தயாரிக்க, ஆனந்த் நீலகண்டன், சுப்ரத் சின்ஹா, பாவ்னா வியாஸ் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.\nராமராக ஆஷிஷ் ஷர்மாவும், சீதையாக மதிராக்‌ஷி முந்திலும் மனதைக் கொள்ளை கொள்ள இருக்கிறார்கள். இந்தத் தொடரோட ஸ்பெஷல் இனிமே தான் சீதா , ராமன் எண்ட்ரியே. இப்போதைக்கு சீதா, ராமன் சின்னக் குழந்தைகளா விளையாடிட்டு இருக்கற இந்த சீரியல் தமிழ் தவிர்த்து இந்தி, தெலுங்கு, பெங்காலி, போஜ்பூரி இப்படி ஐந்து மொழி சேனல்களிலும் சக்கைப் போடு போடுது.. ஹே ராம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nசூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nபரியன்களை அரவணைக்கக் காத்திருக்கும் ஒரு 'ஜோ'வின் கடிதம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிச\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜ���ராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/information-technology/128596-alan-turing-the-man-who-constituted-modern-computing-machines.html", "date_download": "2018-11-13T07:43:41Z", "digest": "sha1:ABY67DVBTN23RAEKELLVTRZIFCUKBRQK", "length": 23964, "nlines": 90, "source_domain": "www.vikatan.com", "title": "Alan Turing - The man who constituted modern computing machines | ``I am not a robot\" - நம்மை இப்படித் தினம் தினம் நிரூபிக்க வைத்த ஆலன் டூரிங்கைத் தெரியுமா? | Tamil News | Vikatan", "raw_content": "\n``I am not a robot\" - நம்மை இப்படித் தினம் தினம் நிரூபிக்க வைத்த ஆலன் டூரிங்கைத் தெரியுமா\nஜெர்மானியர்கள் போர் தொடர்பாகப் பயன்படுத்திய ரகசிய/குறியீட்டுத் தகவல் பரிமாற்றங்களை பிரிட்டிஷார் கண்டறிந்ததால் மட்டுமே இரண்டாம் உலகப்போர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே முடிவுக்கு வந்தது எனச் சில போர் வரலாற்றாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.\nஜெர்மானியர்களின் தாக்குதல் திட்டங்கள், இடங்கள், தாக்குதலுக்கான நேரம் போன்றவற்றை அவர்கள் குறியீடாக்கம் செய்யப்பட்ட தகவல்களாகப் பரிமாறிக்கொள்ள `எனிக்மா’ எனும் கருவியைப் பயன்படுத்தினார்கள். எனிக்மாவில் ஓர் எழுத்தை அழுத்தும் போது அது மேலே வேறு ஓர் எழுத்தாக ஒளிரும். நாம் பரிமாற விரும்பும் தகவலை எனிக்மாவில் உள்ளிடும் போது அந்தத் தகவல் வேறு ஒரு வாக்கியமாக வெளியாகும். தகவலை அனுப்புபவர் இப்படிக் குறியீடாக்கம் செய்த செய்தியை அனுப்பிவிடுவார், இந்தச் செய்தியை வழக்கம்போல எதிரிகளால் இடைமறித்துத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், ஒளிந்திருக்கும் அந்தத் தகவலை உடைக்கவே முடியாது. இந்த இயந்திரம் எப்படி இருக்கும், எப்படிச் செயல்படும் என்பதை கீழே உள்ள வீடியோவில் பார்க்கலாம்.\n``BGFCED DS MEJD” என்று அனுப்பப்பட்ட தகவலை, தகவல் பெறுபவரால் மட்டுமே, மிகச்சரியாக ``ATTACK AT DAWN” எனப் புரிந்துகொள்ள முடியும். தகவலை ஒட்டுக்கேட்டவர்களால் கண்டறிய முடியாததற்குக் காரணம், தகவல் அனுப்புபவரும் பெறுபவரும் எனிக்மா இயந்திரத்தில் ஒரே விதமான Algorithm அமைத்திருப்பார்கள், இடைமறித்துக் கேட்பவர்களுக்கு அந்த அல்காரிதம் சரியாகத் தெரிந்திருக்கும் வாய்ப்பு மிகக்குறைவு. (ஏன் என்பதற்கான விடை அடுத்த பத்தியில்). ஒவ்வொரு நாளும் எனிக்மாவில் என்ன அல்காரிதம் என்பது அதிரகசியமான தகவலாக அவர்களுக்குள் முன்பே பரிமாறப்பட்டிருக்கும். அன்றைய தினத்தில் மட்டுமே அன்றைய அமைப்பு தெரியவதும். (டிராஃபிக் போலீஸாரின் குருவி ஜோக் தெரியுமா\nஜெர்மானியர்களின் இந்த `எனிக்மா’ உடைக்கவே முடியாத பெர்லின் சுவர் போல கருதப்பட்டது. (பெர்லின் சுவர் காலத்தால் எனிக்மாவுக்குப் பிந்தையது, வாக்கிய அழகுக்காக மட்டுமே இது.) எனிக்மா முதல் பெர்லின் சுவர் வரை ஜெர்மானியர்களின் வலுவானவை உடைக்கப்பட்டதுதானே வரலாறு. இதனை உடைப்பதற்காகவே தனியாக ஒரு துறை, பல துறைசார் வல்லுநர்கள் என ஆங்கிலேயர்கள் பதறியடித்துக்கொண்டிருந்தார்கள்.\nஎனிக்மாவை மிகச்சுலபமாக உடைக்கும் வழிமுறைகளை செயல்படுத்தியவர்களில் ``ஆலன் டூரிங்” முக்கியமான கணிதவியலாளர். ஆலன் டூரிங்கின் பிறந்த தினம் இன்று. கணிதவியலில் பெரும் புகழ்பெற்றவராக விளங்கிய டூரிங் கணினியியலின் பிதாமகனாக மாறிப்போனார். சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான `த இமிடேஷன் கேம்’ (The Imitation Game) திரைப்படத்தில் ஆலன் டூரிங் வாழ்க்கையும் எனிக்மா இயந்திரம் பற்றிய இந்த அத்தியாயமும் இடம்பெற்றிருக்கும்.\nஅறுபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்பு `Computing Machinery and Intelligence' என ஓர் ஆய்வுத்தாளை சமர்ப்பிக்கிறார் ``ஆலன் டூரிங்'' (Alan Turing). அந்த ஆய்வுத் தாளில் அவர் ஒரு கேள்வியை முதல் பத்தியில் வைக்கிறார். அந்தக் கேள்விக்கான பதிலை கண் முன்னே பார்க்கும் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நாம். அந்தக் கேள்விக்குச் செல்வதற்கு முன்பாக டூரிங் பற்றியும், அவருடைய முக்கியப் பங்களிப்பு பற்றியும் மேலும் சில தகவல்களையும் சுருக்கமாகப் பார்த்துவிடலாம். அந்தளவுக்குப் பொறுமை இல்லை, கேள்வி என்னன்னு சொல்லுன்னு கேட்பவர்களுக்கான ஒரு சின்ன க்ளூ… சமீபத்தில் ஒரு வீடியோவில் உச்சரிக்கப்பட்ட ``mmm… hmm…” என்ற வார்த்தைகள்.\nமனிதனை விலங்குகளிலிருந்து வேறுபடுத்துவது உற்பத்தியைத் தரும் உழைப்புதான் என எங்கெல்ஸ் ``மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய இடைநிலைப்படியில் உழைப்பின் பாத்திரம்” (நம்புங்கள் புத்தகத்தின் பெ���ர் இது. பெயர்தான் நீளம், மிகச்சிறிய புத்தகம் தான்) புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பார். அப்படி மனிதனின் உழைப்பினால் உருவான உற்பத்தியை விட அதிக உற்பத்திப்பொருள்களைப் பெற இயந்திரங்கள் உதவிக்கு வந்தன, தொழிற்புரட்சி மலர்ந்தது.\nமனித இனத்தின் முந்தைய ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் வளர்ச்சி விகிதத்தைத் தூக்கிச் சாப்பிட்ட வளர்ச்சி அடுத்த 150 ஆண்டுகளில் ஏற்பட்டது. கூடவே, சமூகத்தின் வர்க்க வேறுபாடுகளும் அடுத்தகட்டத்துக்கு நகர்ந்தது. இந்தக் காலகட்டத்தில் மனிதனின் சக்திக்கு மீறிய உழைப்புக்கு அவன் சக்திக்கு மீறிய இயந்திரங்களை இயக்கத்தேவையான ஆற்றலைப் பெறுவதற்கான கருவிகளை உருவாக்கிய முதல் தலைமுறை அறிவியலாளர்கள் ஜேம்ஸ் ஹார்க்ரீவ், தாமஸ் நியூகொமென், ஜேம்ஸ் வாட், ஜார்ஜ் ஸ்டீஃபன்ஸன் (இந்தப் பட்டியல் மிக நீண்டது) போன்ற பெயர்கள் நினைவிருக்கிறதா ஏழாம் வகுப்பு அறிவியல் புத்தகத்தில் இந்தப் பெயர்களைப் படித்த நினைவிருக்கலாம்.\nமுதலாம் தொழிற்புரட்சிக்குப் பிறகு மிகப்பெரிய அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு வித்திட்ட நவீன கணினியியல் துறையின் வளர்ச்சிக்கு வித்திட்ட முன்னோடிகளில் ஒருவர் ஆலன் டூரிங். நவீன கணினியியலின் உன்னதங்கள் புலப்படத் தொடங்கும் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த நவீன கணினிகளின் ஆரம்பகட்டத்திலேயே, அதாவது கணினிகளின் தொடக்க காலத்திலேயே நாம் இப்போது கண்டுகொண்டிருக்கும் அதி உன்னதங்களைக் கனவு கண்டவர். முந்தைய பத்தியில் குறிப்பிட்ட கண்டுபிடிப்பாளர்களின் பெயர்கள் நினைவிலிருந்து பலருக்கு அகன்றிருந்தாலும், அவர்கள் கண்டுபிடிப்புகளின் தாக்கம் இன்றளவும் உண்டு, அவர்கள் கண்டுபிடிப்புகளின் ஆயிரம் மடங்கு மேம்படுத்தப்பட்ட கருவிகளையும் நாம் பயன்படுத்தி வருகிறோம். அவர்களிலிருந்து ஆலன் டூரிங் வேறுபடுவது, அவர் கண்ட கனவும், கேட்ட கேள்வியும்தான். இப்போதுதான் அது வடிவம் பெற தொடங்கியிருக்கிறது, அவருடைய முக்கியமான பங்களிப்புகளில் ஒன்றான ``டூரிங் சோதனை” (Turing Test) முன்பை விட இப்போது அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.\nநீங்கள் ஒரு கணினியின் முன் அமர்ந்திருக்கிறீர்கள். உங்களுடன் இரண்டு பேர் உரையாடுகிறார்கள். அதில் ஒருவர் மட்டுமே மனிதர், இன்னொருவர்() கணினி. இதுதான் டூரிங் சோதனையின் அடிப்படை.\nடூரிங் டெஸ்ட் என்பதனைச் சுருக்கமாக இப்படி விளக்கலாம். ஒரு எந்திரன் (A Bot / Robot) ஒரு மனிதருடன் உரையாடி, ``நாம் மனிதருடன் தான் பேசிக்கொண்டிருக்கிறோம்” என அவரை நம்பவைக்க வேண்டும். அப்படி அந்த நபர் நாம் மனிதனுடன்தான் உரையாடிக்கொண்டிருக்கிறோம் என நம்பினால், அந்த இயந்திரம் டூரிங் சோதனையை வென்றது. மாறாக, நாம் இயந்திரத்துடன் உரையாடுகிறோம் என அவர் கண்டறிந்துவிட்டால் அந்த இயந்திரம் டூரிங் சோதனையில் தோல்வியடைந்ததாகப் பொருள்.\nடூரிங்கின் இந்தச் சோதனைக்கு வரவேற்பு இருந்ததைப் போலவே, கடுமையான விமர்சனங்களும் அப்போது முன்வைக்கப்பட்டன. ``ஒரு பச்சைக்கிளி நாம் கேட்கும் அத்தனை கேள்விகளுக்கும் பதில் சொன்னால், அது மனிதனுக்கு இணையான அறிவுள்ளதாக ஆகிவிடுமா என்ன” என்ற முக்கியமான வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனாலும், ஐசக் அசிமோவின் விதிகளை விடவும் இத்துறையில் டூரிங் சோதனை மிக முக்கியமான ஒன்று.\nSiri, Natasha, Alexa, Google Assistance போன்றவற்றுடன் அவை AI Bots என்பது தெரிந்தே மனிதர்கள் உரையாடத் தொடங்கிய பின், இயந்திரங்கள் மனிதர்கள் என்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் என்ன டூரிங் சோதனைகளின் தேவைதான் என்ன என்ற ஒரு கேள்வி முன்வருகிறது. இந்த 50 ஆண்டுகளில் டூரிங் பரிசோதனை எப்படி வளர்ந்திருக்கிறது, என்ன மாற்றம் பெற்றிருக்கிறது\nஇணையம் வலுவாக வளர்ந்துவிட்ட இந்தக் காலத்தில் டூரிங் சோதனையின் தலைகீழான வடிவம் அதிகமான எண்ணிக்கையில் தினந்தினம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்தக் கட்டுரையை எழுதியவர் முதல், படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் வரை, தலைகீழாக்கப்பட்ட டூரிங் சோதனையை கடந்த சில ஆண்டுகளில் சில நூறு முறையாவது மேற்கொண்டிருப்போம்.\nஅதேதான், மனிதனுடன் உரையாடிதான் ஓர் எந்திரன் அல்ல என்பதை நிரூபிக்க டூரிங் வடிவமைத்த சோதனை, ஒரு கணினியிடம் நான் ஓர் எந்திரன் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் மாற்றம் பெற்றிருக்கிறது. இந்தச் சோதனைகளில் பயன்படுத்தப்படும் CAPTCHA என்ற வார்த்தைச்சுருக்கத்தின் முழு விளக்கமே ``Completely Automated Public Turing test to tell Computers and Humans Apart” டூரிங் டெஸ்ட்டை அடியொற்றியதுதான்.\n``எனக்குப் பின்னால் வரும் தலைமுறை என் கருத்துகளைத் தவறு என நிரூபிக்க வேண்டும். அப்படி நிரூபிக்காமல் போனால், அந்தத் தலைமுறை தவறிழைத்ததாகிவிடும்” என ஐன்ஸ்��ீனின் மேற்கோள் ஒன்று இருக்கிறது. டூரிங் டெஸ்டை தலைகீழாக்கி நாம் செயல்படுத்திக்கொண்டிருக்கிறோம். டூரிங்கை அடுத்தடுத்த தலைமுறை சரியாகத்தான் சென்றுகொண்டிருக்கிறோம்.\nஎனிக்மா கருவிகளை உடைத்தது, உலகப் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவந்தது, டூரிங் சோதனை எனப் பலவற்றை ஆலன் டூரிங் பிறந்த தினத்தில் மீண்டும் ஒரு முறை நினைவுகூர்ந்ததெல்லாம் சரி, டூரிங் சோதனை தாண்டி இன்று அவர் என்ன முக்கியத்துவம் கொண்டிருக்கிறார் என ஒரு சந்தேகம் வருகிறதா\nசில பத்திகள் முன்பு, ஓர் ஆய்வுத்தாளின் முதல் பத்தியில் ஒரு கேள்வியை டூரிங் எழுப்பியிருந்தார் எனக் குறிப்பிட்டேன். (மீண்டும் ஒரு முறை அந்தப் பத்தியைப் படிக்கலாம்.)\nஅந்தக் கேள்வி ``இயந்திரங்களால் உண்மையிலேயே சிந்திக்க முடியுமா”, ``இயந்திரங்களுக்கு உணர்ச்சி உள்ளதா”, ``இயந்திரங்களுக்கு உணர்ச்சி உள்ளதா” இந்தக் கேள்விகளுக்கு விடைகளைத்தான் நவீன கணினியியல் நமக்குக் காட்டிக்கொண்டிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் AI துறை முழு வளர்ச்சியை அடையும்போது டூரிங்கின் இந்தக் கேள்விகள் முடிவுக்கு வரும். ஆக, ஆலன் டூரிங் எப்போதை விடவும் அதிகம் பேசப்பட வேண்டிய நபராக மாறிக்கொண்டிருக்கிறார்.\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\n`ஸ்ட்ராபெர்ரியில் ஊசிகள் வைத்தது ஏன்' - ஆஸ்திரேலியப் பெண்ணின் அதிர்ச்சி வாக்குமூலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/amp/news/tamilnadu/136306-mkstalin-condemns-police-department-for-thoothukudi-student-shopia-issue.html", "date_download": "2018-11-13T07:13:26Z", "digest": "sha1:46PJUNJHP63MA6PO2TQF7MVBSMELWTBU", "length": 6763, "nlines": 70, "source_domain": "www.vikatan.com", "title": "M.K.Stalin condemns police department for Thoothukudi student Shopia issue | 'ஷோபியாவை பழிவாங்கத் துடிப்பது வேதனையளிக்கிறது' - காவல்துறையைக் கண்டிக்கும் மு.க.ஸ்டாலின் | Tamil News | Vikatan", "raw_content": "\n'ஷோபியாவை பழிவாங்கத் துடிப்பது வேதனையளிக்கிறது' - காவல்துறையைக் கண்டிக்கும் மு.க.ஸ்டாலின்\n'தூத்துக்குடி மாணவி ஷோபியாவின் பாஸ்போர்ட்ட�� பறிமுதல்செய்ய தமிழக அரசு முயற்சிப்பது கண்டனத்துக்குரியது' என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசென்னையிலிருந்து 3-ம் தேதி விமானம்மூலம் தூத்துக்குடிக்குச் சென்றார் பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன். அதே விமானத்தில், தூத்துக்குடியைச் சேர்ந்த கனடாவில் பிஹெச்.டி படிக்கும் ஆராய்ச்சி மாணவி லூயிஸ் ஷோபியா என்பவர் பயணித்துள்ளார். அப்போது, விமானத்தில்வைத்து பாசிச பா.ஜ.க ஒழிக, மோடி ஒழிக என்று கைகளை உயர்த்தி கோஷம் எழுப்பியுள்ளார். மேலும், தூத்துக்குடி விமான நிலையம் வந்தவுடன், மீண்டும் தமிழிசையைப் பார்த்து பாசிச பா.ஜ.க ஒழிக என்று கோஷம் எழுப்பியுள்ளார். அதையடுத்து, தமிழிசை அளித்த புகாரின் அடிப்படையில் ஷோபியா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.\nபின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஷோபியாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில், ஷோபியாவின் பாஸ்போர்ட்டை சரண்டர் செய்வதற்கு காவல்துறை முயற்சி செய்துவருகிறது. இந்த விவகாரம் குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர் பதிவில், 'பாசிச பா.ஜ.க ஒழிக என்று முழக்கமிட்ட மாணவி ஷோபியாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல்செய்ய தமிழக அரசு முயல்வது கண்டனத்துக்குரியது. நீதிமன்றமே நிபந்தனை விதிக்காத நிலையில், காவல்துறை ஆய்வாளர் பாஸ்போர்ட்டை சரண்டர் செய்யக்கோரி சம்மன் அனுப்பி, மாணவியைப் பழிவாங்கத் துடிப்பது வேதனையளிக்கிறது. மாணவி ஷோபியா, கனடா சென்று மேற்படிப்பைத் தொடர, தமிழக அரசு அவர்மீது போடப்பட்ட வழக்கை திரும்பப் பெற வேண்டும். மேலும், 'பொதுவாழ்வில் விமர்சனங்கள் ஆரோக்கியமானவை' என்பதை உணர்ந்து, தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசையும் தான் அளித்த புகாரை திரும்பப் பெற வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/juniorvikatan/2017-nov-01/society-/", "date_download": "2018-11-13T06:41:39Z", "digest": "sha1:KGYFX3DEBCXD26HLUEYNHN7O2JRIVXM5", "length": 14035, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "Junior Vikatan - ஜூனியர் விகடன் - Issue date - 01 November 2017 - சமூகம்", "raw_content": "\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் - குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு கொலை மிரட்டல்\nரயில்பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்துக்கும் இடையே சிக்கிய பயணி - மீட்ட ஆர்.பி.எஃப் காவலர்\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`கொம்பு வச்ச சிங்கம்டா' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி \nசாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது\nஜூனியர் விகடன் - 01 Nov, 2017\nமிஸ்டர் கழுகு: நவம்பர் 7, நவம்பர் 8 - தேதிகள் சொல்லும் சேதிகள்\n“நான் உயிரோடு இருக்கேனான்னு பார்க்கவே மக்கள் வர்றாங்க\n“மெர்சல் படத்தின் முதல் குற்றவாளி விஜய் அல்ல... மதியழகன்தான்\n“எம்.ஜி.ஆர் போல வருவார் விஜய்\n - 22 - இருட்டு அறையிலிருந்து ஒரு முரட்டு சுல்தான்\nசந்துபொந்து எங்கும் கந்துவட்டி... கல்லா கட்டும் காக்கி\n“ஆட்சியைக் கலைத்துவிட்டுத் தேர்தல் நடத்தவேண்டும்\nவிண்டோஸை விட்டு வெளியில் வாருங்கள்\nஸ்டாலினுக்கு கறார்... எடப்பாடிக்கு ஜாடி\nகாதலியைக் கொன்றுவிட்டு தீபாவளி கொண்டாடிய காதலன்\nஜூ.வி. நூலகம்: தெற்கிலிருந்து ஒரு சூரியன் - திராவிட நூற்றாண்டில் ஒரு பயணம்\n“நான் உயிரோடு இருக்கேனான்னு பார்க்கவே மக்கள் வர்றாங்க\n“மெர்சல் படத்தின் முதல் குற்றவாளி விஜய் அல்ல... மதியழகன்தான்\n“எம்.ஜி.ஆர் போல வருவார் விஜய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/47446.html?utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=2", "date_download": "2018-11-13T06:45:05Z", "digest": "sha1:L76ELBQHYL6QJFLP7LOKO4CF4JIP5VL2", "length": 23259, "nlines": 402, "source_domain": "www.vikatan.com", "title": "குழந்தைகளை மிரட்டும் பாக்கிங் உணவுகள் | packing food allert", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:08 (03/06/2015)\nகுழந்தைகளை மிரட்டும் பாக்கிங�� உணவுகள்\nகுழந்தைகள் இருக்கும் வீட்டில் தரை, சுவர், பெட்ஷீட், துணிகள் என அனைத்தையும் சுகாதாரமாக வைத்திருந்தாலும், முக்கியமான உணவு விஷயத்தில் அலட்சியமாக இருந்துவிடுவோம். போஷாக்கான உணவு என்று நினைத்து கடைகளில் நாம் வாங்கும் பால் பவுடர், ஆயத்த கஞ்சி பவுடர் சில சமயங்களில் ஆபத்தாக மாறிவிடுவது உண்டு.\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸில் ஈயம் கலந்திருப்பதாக சில நாட்களுக்கு முன்பு வெளியான அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், குழந்தைகளுக்கு தரும் பால் பவுடரில் புழுக்களும், பூச்சிகளும் நிறைந் துள்ளன என்ற பரபரப்பு செய்தி நெஞ்சைப் பதற வைக்கிறது.\nகோயம்புத்தூரைச் சேர்ந்த பிரேம் ஆனந்த் என்ற டாக்ஸி ஓட்டுநர், தன் 18 மாத குழந்தைக்காக, ஒரு 'பிரபல' நிறுவனம் தயாரித்த பால் பவுடரை வாங்கி இருக்கிறார். பால் பவுடரை நீரில் கலந்து குழந்தைக்கு தரும் போது, அதில் புழுக்கள் நெளிவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.\nகோவையில் உள்ள உணவு ஆய்வுப் பரிசோதனை கூடத்தில் (Food Analysis Laboratory), அந்தப் பால் பவுடரை ஆய்வு செய்ததில் 28 லார்வாக்கள் (live larvae), 22 அந்துப்பூச்சிகள் (rice weevils) இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.\nஇப்படி குழந்தையின் ஆரோக்கியத்திற்காக நாம் வாங்கித்தரும் உணவுகள் குழந்தைக்கு பாதிப்பு உண்டாக்கு வதை தவிர்க்க ஆலோசனைகள் தருகிறார் சீஃப் டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி.\n'பிறந்து ஆறு மாதம் வரை, குழந்தைகளுக்கு அனைத்துச் சத்துக்களும் அடங்கிய தாய்ப்பாலை தவிர, வேறு எந்த உணவும் தரக்கூடாது. ஆறு மாதத்துக்கு மேல், இணை உணவாக ஏதாவது தரலாம் என மருத்துவர்கள் சிலரும், ஆயத்த பால் பவுடர்களைப் பரிந்துரைக்கின்றனர். எந்த அளவுக்கு இது பாதுகாப்பானது என்று எவராலும் உறுதியாகச் சொல்ல முடியாது.\nகுழந்தைக்கு இணை உணவு தருவது நல்லதுதான். ஆனால், இப்படி புழுக்கள் நெளியும் சுகாதாரமற்ற உணவை கொடுத்தால் வயிற்று போக்கு, தொற்று, காய்ச்சல், செரிமானக் கோளாறு, கடும் வயிற்றுவலி போன்றபிரச்னைகள் வரலாம். பால் பவுடர்களை இளஞ்சூடான நீரில் கலக்கி குழந்தைக்குக் கொடுப்பதால் அதில் உள்ள புழுக்களும் அதன் முட்டைகளும் இறந்துவிடும் என்று முழுமையாகச் சொல்ல முடியாது. வயிற்றினுள் சென்று அவை உயிருடன் இருக்கவும் வாய்ப்புகள் இருக்கிற���ு. இதனால் குழந்தைகளுக்குத் தொடர் வயிற்று வலி வந்து பெரிய பிரச்னையில்கூட முடியலாம்.\nஆறு மாத குழந்தைகளுக்கு, இணை உணவை வீட்டிலேயே தயாரித்துக் கொடுப்பது ஒன்றே சிறந்தது. அரிசி, கோதுமை, கேழ்வரகு, கம்பு, சிறு பருப்பு, துவரம் பருப்பு, பொட்டுக்கடலை இவற்றைத் தலா 100 கிராம் எடுத்து நன்றாகக் கழுவி, காய வைத்து, தனித் தனியாக வறுத்துக் கொள்ளவும். பிறகு ஒன்றாகச் சேர்த்து அரைத்து, காற்று புகாத டப்பாவில் வைத்துப் பயன்படுத்தலாம். மாதம் ஒருமுறை புதிதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.\nடெட்ரா பேக்கில் வரும் உணவுகளில் காற்று உள்ளே போக வாய்ப்பில்லை. எனவே பூச்சிகள், புழுக்கள் உரு வாவது தடுக்கப்படும். எந்தப் பேக்கிங் உணவாக இருந்தாலும், காலாவதி தேதியை சரிபார்த்து வாங்கவும். பயன்படுத்தும் முன்பு முகர்ந்து பார்க்கலாம். பூச்சிகள், புழுக்கள் இருக்கின்றனவா என பரிசோதித்த பிறகு பயன்படுத்தலாம்.\nபேக்கிங் உணவுகளில் பூச்சி, புழுக்கள் வரக்கூடாது என அதற்கு தகுந்த பூச்சிக்கொல்லி ரசாயனங்களும் கலப்பது உண்டு. பேக்கிங் உணவுகளை தவிர்ப்பதே நல்லது.\nஆறு மாதங்களுக்கு ஒருமுறை குழந்தையை மருத்துவரிடம் காண்பித்து, வயிற்றில் உள்ள பூச்சிகளை அகற்ற மருந்து கொடுக்கலாம். இதனால் உணவு மூலமாக குழந்தைக்கு வயிற்றில் சேர்ந்திருக்கும் பூச்சிகள் அழிக்கப்படும்.\nபழச்சாறு, கஞ்சி, கூழ் போன்ற எதைக் கொடுத்தாலும் நன்றாகக் கொதிக்க வைத்து, ஆற வைத்த தண்ணீரில் கலந்து கொடுப்பதை வழக்கமாகக் கொள்ளுங்கள்.\nகுழந்தைகள் நூடுல்ஸ் ஈயம் அதிர்ச்சி பால் பவுடர் புழுக்கள் பூச்சிகள் பரபரப்பு பாக்கிங் உணவுகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nகுடிமராமத்துப் பணியில் ஊழல் - குற்றச்சாட்டு சுமத்தியவருக்கு கொலை மிரட்டல்\nரயில்பெட்டிக்கும் பிளாட்ஃபாரத்துக்கும் இடையே சிக்கிய பயணி - மீட்ட ஆர்.பி.எஃப் காவலர்\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n`கொம்பு வச்ச சிங்கம்ட��' படத்தை துவங்கி வைத்த சமுத்திரக்கனி \nசாம்சங்கின் நான்கு கேமரா ஸ்மார்ட்போன் - இந்த மாதம் இந்தியாவில் வெளியாகிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nசூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிச\nமார்வெல் தன் பிதாமகனை இழந்துவிட்டது... மிஸ் யூ ஸ்டான் லீ #StanLee\n\" நியூட்ரினோ தடைக்குப் பிறகு எப்படி இருக்கிறது பொட்டிப\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின் மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/2018-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80/", "date_download": "2018-11-13T07:08:29Z", "digest": "sha1:Q7YBJY52IICP3U4EDLGCIBAHDCD7ZDJJ", "length": 10927, "nlines": 77, "source_domain": "canadauthayan.ca", "title": "2018 கால்பந்து: குரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ் | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nமகளிர் டி20 உலக கோப்பை 2018: இந்தியா கோப்பையை வெல்லுமா\nகாமிக்ஸ் உலகின் பிதாமகர் என அழைக்கப்படும் ஸ்டேன் லீ மறைந்தார்\n'அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு பொய்' பெண் பத்திரிகையாளர் சாட்சியம்\nகலிஃபோர்னியாவின் மூன்று மூலைகளில் மிரட்டும் காட்டுத்தீ - பலி எண்ணிக்கை உயர்வு\nநாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் இலங்கை அரசியல் கட்சிகள் மனு\n2018 கால்பந்து: குரேஷியாவை வீழ்த்திய பிரான்ஸ்\nஉலககோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: பிரான்ஸ் அணி குரேஷியாவை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு ஆட்டம் துவங்கியது. மாஸ்கோவின் லுஜ்நிகி விளையாட்டரங்கில் நடந்த இப்போட்டியில் ஆரம்பம் முதலே குரோஷியா ஆக்ரோஷமாக விளையாடியது.\nஉலக கோப்பை இறுதிப்போட்டி குறித்த சுவாரஸ்யமான 10 தகவல்களை நேயர்களுக்காக வழங்குகிறோம���.\n1. ஒரு அணியில் ஆட்ட வீரராகவும், ஒரு அணிக்கு மேனேஜராகவும் இருந்து உலக கோப்பையை வென்ற மூன்றாவது நபரானார் டெஸ்சாம்ப்ஸ். இதற்கு முன்னதாக பிரேசிலின் மரியோ ஜகல்லோ மற்றும் ஜெர்மனியின் பிரான்ஸ் பெக்குன்பெர் இந்தச் சிறப்பை பெற்றிருந்தனர்.\n2. நாற்பத்தெட்டு வருடத்திற்கு பிறகு இறுதிப்போட்டியில் நான்கு கோல் அடித்த அணி பிரான்ஸ். 1970-ல் பிரேசில் இத்தாலியை 4-1 என வென்றிருந்தது.\n3. உலக கோப்பை இறுதியாட்டத்தில் முதல் முறையாக விளையாடும் ஓர் அணி தோல்வியடைவது 1974க்கு பிறகு இதுதான் முதல் முறை. குரோஷியாவுக்கு இது முதல் உலக கோப்பை இறுதிப்போட்டி.\n4. உலக கோப்பை இறுதிப்போட்டி வரலாற்றில் தனது அணிக்கு எதிராக கோல் அடித்த ஒரே வீரர் ஆனார் குரோஷியாவின் மண்ட்ஜூகிக்.\n5. உலக கோப்பை இறுதிப் போட்டியில் கோல் அடித்த இரண்டாவது இளையவர் ஆனார் பிரான்ஸின் ம்பாப்பி. அவருக்கு வயது 19 வருடம் 207 நாள்கள். இறுதிப்போட்டியில் இளம் வயதிலேயே கோல் அடித்த பெருமை பிரேசிலின் பீலேவுக்குச் சேரும். அவர் 1958-ல் 17 வருடம் 249 நாள்கள் வயது இருக்கும்போதே கோல் அடித்தார்.\n6. உலக கோப்பை மற்றும் ஈரோ கோப்பை ஆகியவற்றில் பிரான்ஸ் அணிக்காக இதுவரை 10 கோல்கள் அடித்திருக்கிறார் கிரீஜ்மன். உலக கோப்பை மற்றும் ஈரோ கோப்பை ஆகியவற்றில் பத்து நாக் அவுட் போட்டிகளில் 12 கோல்களை தானாக அடிக்கவோ அல்லது இன்னொரு வீரர் அடிக்கவோ உதவியுள்ளார் ஆன்டோனி கிரீஜ்மன். கடந்த ஐம்பது ஆண்டுகளில் பிரான்ஸ் வீரர் ஒருவர் நாக்அவுட் போட்டிகளில் செய்த மிகப்பெரிய சாதனை இது. முன்னதாக ஜினடின் ஜிடேன் எட்டு கோல்களை அடித்ததே பிரான்ஸ் வீரர் ஒருவரின் சாதனையாக இருந்தது.\n7. பெரிய கால்பந்து தொடர்களில் 11 கோல்களுக்கு நேரடி காரணமாக இருந்திருக்கிறார் பெரிசிச். வேறு எந்த குரேஷிய வீரரும் இச்சாதனையை செய்யவில்லை.\n8. உலககோப்பை இறுதிப்போட்டியில் 1982-க்கு பிறகு பெனால்டி பகுதிக்கு பிறகு அதாவது அவுட்சைடு தி பாக்ஸ் பகுதியில் இருந்து கோல் அடித்த வீரர் ஆனார் பிரான்ஸின் போக்பா. 1982-ல் இத்தாலி Vs ஜெர்மனி போட்டியில் மார்கோ டர்டெல்லி இம்முறையில் கோல் அடித்திருந்தார்.\n9. உலக கோப்பை வரலாற்றிலேயே ஒரே போட்டியில் தனது அணிக்காக ஒரு கோலும் தனது அணிக்கு எதிராக ஒரு கோலும் அடித்த இரண்டாவது வீரர் ஆகியுள்ளார் குரோஷியாவின் மண்ட்ஜுக��ச். 1978-ல் இத்தாலிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்தின் எர்னி பிராண்ட்ஸ் இதே போல விளையாடியுள்ளார்.\n10. கடந்த 20 ஆண்டுகளில் நடந்த ஆறு உலககோப்பை போட்டிகளில் (1998, 2006,2018) மூன்றில் இறுதிப்போட்டிக்கு வந்த ஒரே நாடு பிரான்ஸ். இதில் இரண்டு முறை (1998, 2018) சாம்பியன் பட்டம் வென்றுள்ளது பிரான்ஸ்.\nPosted in Featured, புட்பால், விளையாட்டு\nதிருமதி அனுஷாம்மா இளையதம்பி ( வேலணை கிழக்கு )\nஅமரர் கதிரவேலு கந்தசாமி & அமரத்துவமானது கந்தசாமி குலேந்திரவதி\nஅமரர் கதிரவேலு கந்தசாமி மண்ணில் : 16-02-1938 – விண்ணில் : 11-06-2017 அமரத்துவமானது கந்தசாமி குலேந்திரவதி மண்ணில் : 08-05-1952 – விண்ணில் : 13-11-2017\nசிதம்பரம் யோகநாதன் (சோதி அக்கா நயினாதீவு)\nதிருமதி. கேமலதா விகனராஜ் (கேமா )\nமண்ணில் பிறப்பு : 29-11-1977 – விண்ணில் பரப்பு : 09-11-2014\nஅமரர் தம்பிதுரை திவநேசன் (நேசன், சோதி )\nடீசல் – ரெகுலர் 126.40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=801:%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%25E", "date_download": "2018-11-13T07:59:06Z", "digest": "sha1:ULUCIQ7UZOPREPWEPV2FJPNPMMUW6UFO", "length": 32685, "nlines": 205, "source_domain": "nidur.info", "title": "மனைவியை மகிழ்விப்பது எப்படி?", "raw_content": "\n[ மீள்பதிவு செய்யப்பட்ட இக்கட்டுரை, இவ்விணையத்தில் மட்டும் இன்று(03-03- 2018) வரை, 67,910 முறை பார்வையிடப்பட்டுள்ளது. -adm. N.I.]\n(குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில், ஒவ்வொரு ஆணும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்)\n- வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.\n- மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும் கூட. - அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி 'முஸாபஹா\" செய்யலாம்.\n- வெளியில் சந்தித்த நல்ல செய்திகiளைத் தெரிவித்துவிட்டு மற்ற செய்திகளை வேறு சந்தர்ப்பத்திற்காக தள்ளி வையுங்கள்.\nஇனிப்பான சொல்லும் பூரிப்பான கனிவும்\n- நேர்மறையான நல்ல வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து பேசுங்கள். எதிர்மறையான வார்த்தைகளை தவிர்ந்து கொள்ளுங்கள்.\n- உங்களின் வார்த்தைகளுக்கு அவள் பதில் கொடுக்கும்பொழுது செவிதாழ்த்துங்கள்.\n- தெளிவான வார்த்தைகளைக் கொண்டு பேசுங்���ள். அவள் புரிந்து கொள்ளவில்லையெனில் மீண்டும் மீண்டும் சொல்லுங்கள்.\n- மனைவியை செல்லமாக அழகிய பெயர்களைக் கொண்டு அழைக்கலாம்.\nநட்பும் இனிய நிகழ்வுகளை மீட்டுதலும்\n- மனைவிக்காக நேரத்தை ஒதுக்குங்கள்.\n- நல்ல விஷயங்களை அவளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n- உங்களின் சந்தோஷ அனுபவங்களை இருவரும் சேர்ந்திருக்கும்பொழுது மீட்டிப்பாருங்களேன். (முதலிரவு மற்றும் சுற்றுலாவின்பொழுது ஏற்பட்ட...)\n- நகைச்சுவையுடன் கலகலப்பாகப் பேசி அவளின் பிரச்சினைகளை மறக்கடியுங்கள்.\n- ஒருவருக்கொருவர் போட்டி போட்டு, பந்தயங்களில் ஈடுபடுங்கள். அது விளையாட்டாகவோ, குர்ஆன், நபிமொழி, பொதுஅறிவு போன்ற கல்விகளைக் கற்பதிலோ அல்லது வேலை செய்வதிலோ இருக்கலாம்.\n- இஸ்லாம் அனுமதித்த விஷயங்களை (விளையாட்டுப் போட்டிகள் போன்றவை...) பார்ப்பதற்கு அழைத்துச் செல்லுங்கள்.\n- இஸ்லாம் அனுமதிக்காத 'பொழுது போக்கு\" விஷயங்களை (சினிமா போன்றவற்றை) மறுத்து விடுங்கள்.\nவீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவ\n- வீட்டு வேலைகளில் எதிலெல்லாம் மனைவிக்குத் துணைபுரிய முடியுமோ அதிலெல்லாம் உதவுங்கள். மிக முக்கியமாக அவள் நோயாளியாகவோ களைப்படைந்தோ இருந்தால்.\n- கடினமான வீட்டு வேலைகளில் மனைவி ஈடுபடும்பொழுது நன்றி தெரிவித்து அவளை உற்சாகப் படுத்துங்கள்.\n- குடும்ப விஷயங்களில் உங்கள் மனைவியுடன் கூடி ஆலோசனை செய்யுங்கள். ஹ{தைபியா உடன்படிக்கையின் பொழுது நபியவர்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிக்கு நல்ல ஆலோசனை வழங்கியது அவர்களின் மனைவிதான்.\n- அவளிடம் ஆலோசனை செய்யப்பட வேண்டும் என அவள் எதிர்பார்க்கும் பொழுது அவளின் உணர்வுக்கு மதிப்பளியுங்கள் (பிள்ளைகளின் திருமண விஷயங்கள் போன்றவை)\n- மனைவியின் கருத்துக்களை துச்சமாக நினைக்காமல் கவனமாகப் பரிசோதியுங்கள்.\n- மனைவின் கருத்து சிறந்ததாக இருந்தால் (உங்கள் கருத்தை புறந்தள்ளிவிட்டு) அவளின் கருத்தைத் தேர்ந்தெடுக்க தயக்கம் காட்டாதீர்கள்.\n- ஆலோசனை தந்து உதவியதற்காக அவளுக்கு நன்றி கூறலாம்.\n- மார்க்கத்தில் மற்றும் பழக்கத்தில் உயர்ந்த பெண்களுடன் தோழமை வைத்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். மேலும் உறவினர்களைப் பார்க்க செல்வதால் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்துங்கள் (பார்க்கச் சென்றவர்களிடம் வீணான பேச்சுக்களில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்குவதைக் கண்டியுங்கள்).\n- அங்கு இஸ்லாமிய ஒழுக்கங்கள் பேணப்படுகின்றனவா என கவனித்துக் கொள்ளுங்கள்.\n- அவளுக்கு சங்கடம் தரக்கூடிய இடங்களுக்கு போகச் சொல்லி கட்டாயப்படுத்துவது நல்லதல்ல.\n- மனைவிக்கு தேவையான நல்ல அறிவுரைகளை கூறிவிட்டு அழகான முறையில் விடைபெறுங்கள்.\n- உங்களுக்காக இறைவனிடம் துஆ செய்யச் சொல்லுங்கள்.\n- நீங்கள் வீட்டில் இல்லாதபொழுது இரத்தபந்த உறவினர்களிடம் அவசியமான உதவிகளை செய்து தரும்படி கேட்டுக்கொள்ளலாம்.\n- குடும்பச் செலவுக்கு தேவையான பணத்தை கொடுத்துச் செல்லுங்கள்.\n- நீங்கள் வெளிய+ரில் இருக்கும் நாட்களில் டெலிபோன், கடிதம், ஈமெயில் போன்றவற்றின் மூலமாக மனைவியுடன் தொடர்பு கொள்ளுங்கள் (பிரிவின்பொழுதுதான் இருவருக்குமே ஒவ்வொருவரின் அருமையும் முழுமையாகப் புரியும். அப்பொழுது இவற்றின் மூலமாக நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வு உங்களின் பரஸ்பர அன்பை வளர்க்கும்).\n- முடிந்தவரை சீக்கிரம் ஊர் திரும்ப முயற்சி செய்யுங்கள்.\n- திரும்பி வரும்பொழுது அவளுக்கு விருப்பமான பரிசுப் பொருள்களை வாங்கி வரலாம்.\n- எதிர்பாராத நேரத்திலோ இரவு நேரத்திலோ வீடு திரும்புவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் (உங்களுக்காக அலங்கரித்துக் கொள்ளாமல் இருப்பது அவளுக்கு சங்டத்தை ஏற்படுத்தும்).\n- பிரச்சினைகள் எதுவும் வராது என எண்ணினால் மனைவியையும் உடன் அழைத்துச் செல்லலாம்.\n- கணவன் என்பவன் குடும்பத்தின் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்பவனாக இருத்தல் வேண்டும் மாறாக கஞ்சத்தனம் செய்யக் கூடாது. (வீண் விரயமும் செய்யக் கூடாது)\n- அவளுக்கு ஊட்டிவிடும் உணவு முதல் அவளுக்காகச் செய்யும் அவசியச் செலவுகள் வரை அனைத்திற்கும் இறைவனிடம் நற்கூலி இருக்கிறது என்பதை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்.\n- அவசிய தேவைக்கான பணத்தை உங்களிடம் கேட்பதற்கு முன்னரே கொடுப்பதுதான் சிறந்தது.\n- நபிவழியின்படி அக்குள்முடி மற்றும் மறைவான பகுதியில் உள்ள முடிகளை நீக்கிவிடுவது.\n- எப்பொழுதும் நேர்த்தியாக அழகுபடுத்திக் கொண்டு சுத்தமாக இருப்பது.\n- அவளுக்குப் பிடித்தமான வாசனைத் திரவியங்களைப் பூசிக் கொள்ளுங்கள்.\n- மனைவிக்கு தாம்பத்ய சுகம் கொடுப்பது கணவனின் கடமை. (உடல்நலக்குறைவோ அல்லது உங்களின் மனைவியின் அனுமதியோ இருந்தால் தவ��ர).\n- பிஸ்மில்லாஹ் (இறைவனின் திருநாமத்தால்) என்று சொல்லி ஆதாரப்பூர்வமான பிரார்த்தனையைச் (ஷைத்தானின் தீங்கைவிட்டு இறைவனிடம் பிரார்த்தனை) செய்தவாறு ஆரம்பியுங்கள்.\n- அதற்கெனவே உள்ள முன்பக்கத்தின் வழியாக மட்டும் (மலப்பாதையின் வழியாக ஈடுபடுவது ஹராம்).\n- காதல் வார்த்தைகளுடன் முன்விளையாட்டுக்களில் ஈடுபடுங்கள்.\n- அவளை திருப்திப்படுத்தும் வரை தொடருங்கள்.\n- அமைதிக்குப் பிறகு நகைச்சுவையால் அவ்விடத்தைக் கலகலப்பாக்குங்கள்.\n- மாதவிடாய் காலத்தில் தாம்பத்யத்தில் ஈடுபடுவது ஹராம் (தடுக்கப்பட்டது).\n- பெண் என்பவள் அதிகம் வெட்கப்படுபவள். எனவே அவளின் கூச்சத்தை நீக்குவதில் எல்லை கடந்துவிடாதீர்கள்.\n- அவளுக்கு கஷ்டமான கோணங்களை தவிர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் பருமனான ஆளாக இருந்தால் அவளின் நெஞ்சில் முழுமையாக சாய்ந்து அழுத்தத்தை ஏற்படுத்தி சுவாசத்திற்கு கஷ்டம் ஏற்படுத்தாதீர்கள்.\n- அவளின் நோய் மற்றும் களைப்படைந்த விஷயங்களை கவனத்தில் கொண்டு பொருத்தமான சந்தர்ப்பத்தைத் தேர்ந்தெடுங்கள்.\n- படுக்கையறை விஷயங்கள் மற்றும் அவளின் சொந்தப் பிரச்சினைகள் போன்றவற்றை பிறரிடம் வெளிப்படுத்தாதீர்கள்.\nஇறைவனுக்கு கட்டுப்படும் விஷயங்களில் உதவியாக இருப்பது\n- தஹஜ்ஜத் (இரவு) தொழுகைக்காக இரவின் கடைசிப்பகுதியில் எழுப்புங்கள்.\n- உங்களுக்குத் தெரிந்த திருக்குர்ஆன் அறிவை அவளுக்கும் போதியுங்கள்.\n- காலை மற்றும் மாலை நேரங்களில் ஓதக்கூடிய திக்ர் (இறைநினைவுகளை) அவளுக்கு போதியுங்கள். (நபியவர்கள் காட்டித் தந்தவைகளை மட்டும்)\n- இறைவனின் பாதையில் செலவு செய்வதற்கு ஆர்வமூட்டுங்கள்.\n- ஹஜ் மற்றும் உம்ராவிற்கு (பணம் மற்றும் உடல்) சக்தி பெற்றிருந்தால் அழைத்துச் செல்லுங்கள்.\nமனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மரியாதை செய்தல்\n- அவளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்களைப் பார்க்க அழைத்துச் செல்லுங்கள்.\n- உங்களின் வீட்டுக்கு வர அவர்களுக்கு அழைப்பு கொடுங்கள். அப்படி வரும்பொழுது அன்புடன் வரவேற்று உபசரியுங்கள்.\n- அவசியமான தருணங்களில் அவர்களுக்கு ஒத்தாசையாக இருங்கள்.\n- பொருளாதாரம் மற்றும் உங்களின் சக்திக்குட்பட்ட உதவிகளைச் செய்யுங்கள்.\n- உங்களுக்கு முன் மனைவி மரணித்துவிட்டால் நபியவர்களின் வழிமுறையைப் பேணி மனைவியின் குடும்பத்தினருக்கும் தோழிகளுக்கும் மனைவி (உயிருடன் இருக்கும்பொழுது) கொடுத்தது போல் கொடுத்து அன்பு பாராட்டுங்கள்.\n- கீழே கொடுக்கப்பட்டவைகளை அறிந்து கொள்வதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்வது :\n- அவளின் பணிகள் மற்றும் உரிமைகள்\n- படித்தல் மற்றும் எழுதுதல்\n- இஸ்லாமியப் பாடங்களை மற்றும் அதன் நுணுக்கங்களை படிப்பதற்காக ஆர்வமூட்டுவது\n- பெண்கள் சம்பந்தமான இஸ்லாமிய சட்டங்கள்\n- வீட்டின் இஸ்லாமிய நூலகத்திற்காக புத்தகங்கள் மற்றும் கேஸட்டுகள் வாங்குவது.\n- வெளியில் போகும்பொழுது இஸ்லாமிய முறைப்படி பர்தா அணிந்திருக்கின்றாளா எனக் கவனித்துக் கொள்வது.\n- மஹரம் இல்லாத ஆண்களின் மத்தியில் கலந்திருப்பதைக் கண்டிப்பது. (அவளின் சிறிய மற்றும் பெரிய தந்தை மகன்களாக இருந்தாலும் சின்னம்மா பெரியம்மா மகன்களாக இருந்தாலும் உங்களின் தம்பியாக இருந்தாலும் தவறுதான்).\nஅதிகப்படியான அக்கறையைத் தவிர்ந்து கொள்வது. உதாரணமாக :\n- அவளின் ஒவ்வொரு பேச்சிலும் குற்றங்குறைகளை ஆராய்ந்து கொண்டிருக்காதீர்கள். மனப்ப+ர்வமாக இல்லாமல் வாய் தவறிக் கூட பேசியிருக்கலாம். -\nஅவசர விஷயத்திற்காக அருகாமையில் உள்ள இடங்களுக்குப் போவதை தடுக்காதீர்கள். (ஆனால் ஹிஜாப் பேணப்பட வேண்டும்)\n- தொலைப்பேசிக்கு (நீங்கள் அருகில் இல்லையென்றால்) பதில் அளிப்பதை கண்டிக்காதீர்கள். (குழைந்து பேசக்கூடாது என்று எச்சரிக்கை செய்யுங்கள்)\n- மணவாழ்வில் கணவன் மனைவிக்கு இடையே மனஸ்தாபங்கள் வருவது சாதாரண விஷயம்தான் (வீட்டுக்கு வீடு வாசல்படி என்பதுபோல ஒவ்வொரு வீட்டிலும் இவைகள் ஒவ்வொரு உருவத்தில் உலாவருகின்றன). அதிகப்படியான பொறுப்புகளில் உட்படுத்துவதும் பிரச்சினைகளை பெரிதாக்குவதும் போன்றவைதான் திருமண பந்தத்தை முறித்துவிடுகின்றது.\n- இறைவன் விதித்த வரம்புகளை மீறும்போது கோபம் காட்டப்பட வேண்டும். உதாரணமாக தொழுகையை தாமதப்படுத்துதல், புறம் பேசுதல், தவிர்க்கப்பட வேண்டிய விஷயங்களை டி.வியில் பார்த்தல் இது போன்றவை.\n- உங்களின் விஷயங்களில் செய்த தவறுகளை பெருந்தன்மையுடன் மன்னித்துவிடுங்கள்.\n- முதலில் (முழுமனதோடு) நல்லுபதேசம் செய்யுங்கள்.\n- அதிலும் திருந்தாவிட்டால், தாம்பத்யத்தில் ஈடுபடாது கட்டிலில் திரும்பி படுத்துக் கொள்ளுங்��ள். (உங்களின் கோப உணர்வை இவ்வாறு வெளிப்படுத்துவது) அதற்காக படுக்கையறையை விட்டு வெளியேறுவதோ, வீட்டைவிட்டு வெளியில் சென்றுவிடுவதோ அல்லது அவளிடம் பேசாமல் இருப்பதோ அல்ல.\n- அதிலும் திருந்தாவிட்டால், கடைசி முயற்சியாக காயம் ஏற்படாமல் இலேசாக அடிக்கலாம் (அதற்கு அவள் தகுதியானவளாக இருந்தால் மட்டும்).\n- மனைவியை அடிப்பது நபிவழியில் தவிர்க்கப்பட வேண்டிய விஷயம் என்றும் நபியவர்கள் மனைவியை அடிப்பவர்களாக இருக்கவில்லை என்பதையும் கணவர் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.\n- மனைவி (எந்த காரணமும் இன்றி தாம்பத்தியத்திற்கு மறுத்தல், தொடர்ந்து தொழுகையை அதன் நேரத்தில் தொழாமல் இருத்தல், கணவனின் அனுமதியின்றி வீட்டைவிட்டு அதிக நேரத்திற்கு வெளியில் செல்லுதல் அல்லது கணவனுக்கு எங்கே சென்றிருந்தாள் என்பதை சொல்ல மறுத்தல் இது போன்ற விஷயங்களில்) கட்டுப்பட மறுத்தால் கணவர் இந்த அனுமதியை பயன்படுத்தலாம்.\n- குர்ஆனில் (4வது அத்தியாயம் 34-ம் வசனத்தில்) கூறப்பட்டது போல் அவளுக்கு நல்லுபதேசம் செய்து படுக்கையிலிருந்து விலக்கி அதில் திருந்தாவிட்டால்தான் இந்த அடிக்கும் அனுமதியை கணவர் பயன்படுத்தலாம்.\n- காயம் உண்டாகும் படியோ முகத்திலோ மற்றும் மென்மையான பகுதியிலோ அடிக்கக் கூடாது.\n- செருப்பினால் அடிப்பது போன்ற மானபங்கப்படுத்தும் செயல்களில் ஈடுபடக் கூடாது.\n- பெரிய தவறுகளை மட்டும் கணக்கில் எடுங்கள்.\n- உங்களின் விஷயத்தில் தவறு செய்தால் மன்னித்துவிடுங்கள். இறைவனின் விஷயங்களில் தவறு செய்தால் கண்டிக்கத் தவறாதீர்கள்.\n- தவறு செய்யக்கூடிய நேரங்களில் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய மற்றும் அவளின் நற்பண்புகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள் (உங்களின் கோபம் குறையலாம்).\n- எல்லா மனிதர்களும் தவறு செய்யக்கூடியவர்கள்தாம். எனவே மன்னிக்கும் பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். (மனச்சோர்வு, களைப்பு, மாதவிடாய் போன்றவைகளின் மன உளைச்சல்களினால் தவறுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு உண்டு)\n- சமையல் சரியில்லை என்ற காரணத்திற்காக மனைவியை கடிந்து கொள்ளாதீர்கள். நபியவர்கள் சமையல் விஷயத்திற்காக மனைவியை கண்டித்ததே இல்லை. பிடித்தால் சாப்படுவார்கள், பிடிக்கவில்லை என்றால் சாப்பிடாமல் இருந்துவிடுவார்கள் தவிர எந்த விமர்சனமும் செய்ய மாட்டார்கள்.\n- த��றுகளை நேரிடையாக அவளிடம் வெளிப்படுத்துவதற்கு முன் வேறுவழியில் நயமாக சுட்டிக்காட்டுங்கள். ஏனென்றால் சில நேரத்தில் இது பயனுள்ளதாக இருக்கும்.\n- அவமரியாதை செய்யக்கூடிய வகையில் திட்டுவதை தவிர்ந்துக் கொள்ளுங்கள்.\n- பிரச்சினை பேசி தீர்த்துக் கொள்ளக்கூடியதாக இருந்தால், தனிமை கிடைக்கும் வரை பொருத்திருங்கள்.\n- உங்களை சரியான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவற்காக கோபம் குறையும் வரை சற்று பொறுமை கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/10/beetroot-benefit-in-tamil/", "date_download": "2018-11-13T06:56:21Z", "digest": "sha1:N2ZBSY3NC6JAOKMIMJP5PHQHYRS6OGW6", "length": 12854, "nlines": 160, "source_domain": "pattivaithiyam.net", "title": "ரத்தசோகையை போக்கும் பீட்ரூட்,beetroot benefit in tamil,beetroot Maruthuva Kurippugal in Tamil |", "raw_content": "\nநமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைபெட்டியில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், பீட்ரூட்டின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.\nஉணவாக பயன்படும் பீட்ரூட் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இதில், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, விட்டமின் சி சத்துக்கள் உள்ளன. பீட்ரூட் புத்துணர்வு தரக்கூடியதாக விளங்குகிறது. இதயத்துக்கு பலம் தருகிறது. சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது. மலச்சிக்கலை போக்குகிறது. கொழுப்புச்சத்தை குறைக்கிறது.\nகண்களுக்கு பலம் தரும், ரத்த சோகையை போக்கும் பீட்ரூட் இலை பொறியல் தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பீட்ரூட் இலை, நல்லெண்ணெய், கடுகு, சீரகம், வரமிளகாய், பூண்டு, வெங்காயம். செய்முறை: ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விடவும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். சிறிது சீரகம், வரமிளகாய், பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதனுடன், நறுக்கி வைத்திருக்கும் பீட்ரூட் இலையை சேர்த்து வதக்கி உப்பு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இந்த பீட்ரூட் இலை பொறியலை சாப்பிட்டுவர ரத்த சோகை சரியாகும். கண்களுக்கு பலம் தரும்.\nபீட்ரூட்டின் அனைத்து பாகங்களும் பயன் தரக்கூடியது. பீட்ரூட் இலை ரத்த ஓட்டத்தை சீர்செய்கிறது. இதய அடைப்பு வராமல் தடுக்கிறது. அழகு, ஆரோக்கியத்தை தரக்கூடியதாக விளங்குகிறது. பீட்ரூட் இலை பொறியல�� வாரம் ஓரிரு முறை செய்து சாப்பிடுவது நல்லது.பீட்ரூட்டை பயன்படுத்தி உயர் ரத்த அழுத்தத்தை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.\nதேவையான பொருட்கள்: பீட்ரூட், மிளகு, சீரகம், மஞ்சள். செய்முறை: பீட்ரூட் சாறு 100 மில்லி அளவுக்கு எடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் மிளகுப்பொடி, அரை ஸ்பூன் சீரகப்பொடி, சிறிது மஞ்சள் சேர்த்து கலந்து குடித்துவர உயர் ரத்த அழுத்தம் குறையும். ரத்தத்தில் உள்ள கொழுப்பு சத்து குறையும். ரத்த நாளங்களில் அடைப்பை சரிசெய்யும். நரம்புகளில் ஏற்படும் நோய்களுக்கு மருந்தாகிறது. உடலுக்கு பலம் கொடுக்கிறது.\nபீட்ரூட் இலையை பயன்படுத்தி கூந்தலுக்கு பலம் தரும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: பீட்ரூட் இலை, கறிவேப்பிலை, நெல்லிவற்றல். செய்முறை: நெல்லிவற்றலை 2 மணி நேரம் ஊறவைக்கவும். இதனுடன் பீட்ரூட் இலை, கறிவேப்பிலை சேர்த்து பசையாக அரைத்து எடுக்கவும். இதை, தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்துவர முடி கொட்டுவது நிற்கும், முடி ஆரோக்கியமாக இருக்கும். பீட்ரூட் இலை, கறிவேப்பிலை, நெல்லி வற்றல் ஆகியவற்றில் விட்டமின் சி, இரும்பு சத்து உள்ளது.\nபீட்ரூட் இலை தலைமுடிக்கு ஆரோக்கியம், ரத்த ஓட்டத்தை கொடுக்கிறது. முடி அடர்த்தி, கருமையாக இருப்பதற்கு வழிவகுக்கிறது. உடலில் தடிப்பு, அரிப்பு, சிவந்த தன்மை, கண் எரிச்சலை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். வயிற்றில் கிருமிகள் அதிகமாகும்போது இப்பிரச்னைகள் ஏற்படும். மூக்கிரட்டை கீரையின் வேரை எடுத்து நசுக்கி விளக்கெண்ணெயில் இட்டு தைலப்பதத்தில் காய்ச்சி, மேல்பூச்சாக பயன்படுத்தும்போது அரிப்பு, தடிப்பு சரியாகும்\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு தொக்கு\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arulselvank.com/2007/01/iit.html", "date_download": "2018-11-13T08:03:44Z", "digest": "sha1:SZTMAF3X4DMCAKJKBO3A74QFWL7JWYXJ", "length": 6806, "nlines": 177, "source_domain": "www.arulselvank.com", "title": "அண்டை அயல்: பிகாரில் IIT", "raw_content": "\nகூடிய விரைவில் நாட்டில் அமையவிருக்கும் மூன்று புதிய இந்திய தொழில் நுட்பக் கழகங்களில் ( ஐஐடி ) ஒன்று பிகாரில் அமையவிருப்பதாக செய்திகள் வந்துள்ளன. இது மிகவும் வரவேற்கத்தக்க முடிவாகும். அண்மையில் அலோசனை செய்யப்பட்ட (இன்று அப்துல் கலாம் ஒப்புதல் அளித்துள்ள) பிற்படுத்தோருக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அடுத்து நடந்த கருத்துப் பரிமாற்றங்களின் போது இருக்கும் நுட்பக்கழகங்களில் மாணவர் எண்ணிக்கையைக் கூட்டுவதும், புது நுட்பக்கழகங்களைத் தொடங்குவதும் உடனடித்தேவைகளாக உணரப்பட்டன. அதன் தொடராக விரைந்து முடிவுகள் எடுக்கப்படுதலும் அமல் படுத்துதலும் தேவையாகிறது.\nஇதில் புது நுட்பக்கழகங்களை பிகார், சட்டிஸ்கார், ராஜஸ்தான் போன்ற தேச ஒப்பீட்டளவில் பின்தங்கிய மாநிலங்களில் அமைப்பதே சரியானதாகும். வளரும் நாட்டின் பொருளாதர முன்னேற்றம் நாடு முழுவதும் சமச்சீராகப் பரவ கல்வியே முதல் படி என்பதில் அரசு இன்னும் கவனம் செலுத்தி இத்தகைய மாநிலங்களில் ஆதார, இரண்டாம் நிலைப் பள்ளிக் கல்வி நிறுவனகங்களையும் பெரும் அளவில் துவக்குவது அவசியம். இதற்காக நடுவண் அரசு தனியாக சிறப்பு வரி விதித்தாலும் தகும் .\nநாய்கள், நாங்கள், நீங்கள் ...\nநீதானே என் பொன் வசந்தம் (1)\nஇந்த வலைப்பதிவு உரிமம் அருள் செல்வன் க.\nஇவ்வெழுத்துகள் இவ்வலைப்பதிவில் படிக்க மட்டுமே எழுதப்பட்டவை. இதில் உள்ளவற்றை பிற வழிகளில் பாவிக்க அனுமதி பெறவும்.\nதமிழில் அறிவியல் கூட்டுப் பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1142945.html", "date_download": "2018-11-13T06:33:40Z", "digest": "sha1:TU6C5KWRN2PSLVQPWG4PRYWYOAONL2EW", "length": 21186, "nlines": 181, "source_domain": "www.athirady.com", "title": "பாடசாலைகள், முன்பள்ளிகளுக்கான அபிவிருத்தி மற்றும் தளபாடக் கொள்வனவிற்கு நிதி ஒதுக்கீடு..!! – Athirady News ;", "raw_content": "\nபாடசாலைகள், முன்பள்ளிகளுக்கான அபிவிருத்தி மற்றும் தளபாடக் கொள்வனவிற்கு நிதி ஒதுக்கீடு..\nபாடசாலைகள், முன்பள்ளிகளுக்கான அபிவிருத்தி மற்றும் தளபாடக் கொள்வனவிற்கு நிதி ஒதுக்கீடு..\nபாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கான அபிவிருத்தி மற்றும் தளபாடக் கொள்வனவிற்காக ரூபா முப்பது இலட்கம் வடக்கு மாகாணசபை உறுப்பினர் என். கனகரட்ணம் விந்தன் அவர்கள் ஒதுக்கியுள்ளார்\nவடக்கு மாகாண சபையின் யாழ் மாவட்ட மாகாணசபை உறுப்பினரான என். கனகரட்ணம் விந்தன் தனக்குரிய 2018 ஆம் ஆண்டுக்கான பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீட்டின் மூலம் பாடசாலைகள் முன்பள்ளிகளுக்கான புனரமைப்பு மற்றும் தளபாட கொள்முதல் என்பவற்றிற்காக ரூபா முப்பது இலட்சம் ஒதுக்கியுள்ளார்.\nபாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள், பெற்றோர்கள் தங்கள் தங்கள் பாடசாலைகளுக்கு மாகாணசபை உறுப்பினர் அவர்களை அழைத்துச் சென்று தங்கள் பாடசாலைகளின் தேவைகள் குறைகள் தொடர்பாக கலந்துரையாடியதைத் தொடர்ந்து, இத் தேவைகளின் முக்கியத்துவத்தை அறிந்த மாகாணசபை உறுப்பினர் முன்னுரிமை அடிப்படையில் நிதிகளை ஒதுக்கியுள்ளார்.\nயாழ். புனித பத்திரிசியார் கல்லூரி விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம், யாழ். ஊ. புனித அந்தோனியார் கல்லூரி விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம், யாழ். வேலணை சரஸ்வதி வித்தியாலயம் பாண்ட் (Band Set) வாத்தியக்கருவிகள் கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரம், யாழ். நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி வித்தியாலயம் கணினித் தொகுதி கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம்,\nயாழ். சுருவில் றோ.க.த.க பாடசாலை தளபாடக் கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம், யாழ். சரவணை சின்னமடு றோ.க.த.க. பாடசாலை கணினித் தொகுதி கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம், யாழ். புங்குடுதீவு சேர் துரைச்சுவாமி வித்தியாலயம் கணினித் தொகுதி கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம், யாழ். அல்லைப்பிட்டி பராசக்தி வித்தியாலயம் பிளாஸ்ரிக் கதிரைகள் கொள்வனவுக்காக ரூபா எழுபத்து ஐந்து ஆயிரம், யாழ். வேலணை மேற்கு நடராஜ வித்தியாலயம் தளபாடக் கொள்வனவுக்காக ரூபா ஐம்பது ஆயிரம், யாழ். பருத்தியடைப்பு கதிரேசானந்தா வித்தியாலயம் நிழற்படப்பிரதி இயந்திரம் (Photocopy Machine) கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம்,\nயாழ். புங்குடுதீவு ஸ்ரீ சுப்பிரமணிய மகளிர் வித்தியாலயம் பிளாஸ்ரிக் கதிரைகள் கொள்வனவுக்காக ரூபா ஐம்பது ஆயிரம்ää யாழ். கொழும்புத்துறை சென். ஜோசப்ஸ் வித்தியாலயம் நிழற்படப்பிரதி இயந்திரம் (Photocopy Machine) கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம், யாழ். கொழும்புத்துறை இந்து மகா வித்தியாலயம் பாடசாலை மதில் புனரமைப்பு பணிகளுக்காக ரூபா ஒரு இலட்சத்து ஐம்பது ஆயிரம், யாழ். நெடுந்தீவு மாவிலித்துறை றோ.க.த.க. வித்தியாலயம் நிழற்படப்பிரதி இயந்திரம் (Photocopy Machine) கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம்,\nயாழ். அனலைதீவு தெற்கு அ.த.க. வித்தியாலயம் தளபாடக் கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம், யாழ். அனலைதீவு வடலூர் த.க. வித்தியாலயம் நிழற்படப்பிரதி இயந்திரம் (Photocopy Machine) கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம், யாழ். அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயம் விளையாட்டு உபகரணங்கள் கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம், யாழ். சரவணை நாகேஸ்வரி மகா வித்தியாலயம் கணினித் தொகுதி கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம், யாழ். புங்குடுதீவு றோ.க.த.க. பாடசாலை கணினித் தொகுதி கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம், யாழ். வேலணை செட்டிபுலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை கணினித் தொகுதி கொள்வனவுக்காக ரூபா ஒரு இலட்சம், முல். வவுனிக்குளம் பாலிநகர் குமாரசாமி வித்தியாலயம் சமையலறை நிர்மாணப்பணிகளுக்காக ரூபா இரண்டு இலட்சத்து ஐம்பது ஆயிரம், யாழ். புனித மரியன்னை பாலர் பாடசாலை பாண்ட் (Band Set) வாத்தியக்கருவிகள் கொள்வனவுக்காக ரூபா ஐம்பது ஆயிரம்,\nயாழ். புங்குடுதீவு மேற்கு காந்தி முன்பள்ளி புனரமைப்புப் பணிகளுக்காக ரூபா ஐம்பது ஆயிரம், யாழ். அல்லைப்பிட்டி சென். பிலிப்ஸ் முன்பள்ளி தளபாடக் கொள்வனவுக்காக ரூபா ஐம்பது ஆயிரம், யாழ்.ஒக்சிலீயம் முன்பள்ளி, வேம்படி வீதி, யாழ்ப்பாணம் சிறுவர் பூங்கா அமைப்பதற்காக ரூபா ஒரு இலட்சம், ஊர்காவற்றுறை உப்புக்குளம் வீதி அண்ணா சனசமூக நிலைய முன்பள்ளி பாண்ட் (Band Set) வாத்தியக்கருவிகள் கொள்வனவுக்காக ரூபா ஐம்பது ஆயிரம், யாழ். அர��யாலை சரஸ்வதி சனசமூக நிலைய முன்பள்ளி தளபாடக் கொள்வனவுக்காக ரூபா ஐம்பது ஆயிரம்,\nயாழ். புங்குடுதீவு நண்பர்கள் முன்பள்ளி சுற்றுமதில் அமைக்கும் பணிகளுக்காக ரூபா எழுபத்து ஐந்து ஆயிரம், நயினாதீவு அண்ணா சனசமூக நிலைய முன்பள்ளி சிறுவர் பூங்கா அமைப்பதற்காக ரூபா ஒரு இலட்சம், யாழ். எழுவைதீவு புனித தோமையார் முன்பள்ளி தளபாடக் கொள்வனவுக்காக ரூபா ஐம்பது ஆயிரம், யாழ். அனலைதீவு நாவலர் முன்பள்ளி புனரமைப்புப் பணிகளுக்காக ரூபா ஐம்பது ஆயிரம், யாழ். வேலணை வங்களாவடி மத்திய சிறுவர் முன்பள்ளி புனரமைப்புப் பணிகளுக்காக ரூபா ஐம்பது ஆயிரம், யாழ். சின்னமடு மாதா முன்பள்ளி புனரமைப்புப் பணிகளுக்காக ரூபா ஐம்பது ஆயிரம், கரம்பன் புனித திரேசா (ஞான ஒளி) முன்பள்ளி புனரமைப்புப் பணிகளுக்காக ரூபா ஐம்பது ஆயிரம் என ரூபா முப்பது இலட்சம் ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகளியாட்ட நிகழ்வுகள் மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துமாறு கவனயீர்ப்பு..\nநக்கல்ஸ் மலைத்தொடரில் காணாமல் போன 7 பேரும் கண்டுபிடிக்கப்பட்டனர்..\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக குற்றச்சாட்டு..\nசபரிமலை விவகாரம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு திட்டம்..\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு..\nவவுனியாவில் மூன்றாவது நாளாகவும் கடும் பனிமூட்டம்: இயல்பு நிலை பாதிப்பு..\nவேறு மதத்தினர் நுழைந்ததாக சந்தேகம் – பத்மநாப சாமி கோவிலில் பரிகார பூஜை..\nகாபுல் நகரில் தற்கொலைப் படை தாக்குதல் – 6 பேர் பலி..\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால்தான் சோனியா-ராகுல் இருவரும் ஜாமீன் கேட்கும் நிலை…\nவங்காளதேசம் பாராளுமன்ற தேர்தல் தேதியில் திடீர் மாற்றம்..\nபந்தயத்திற்காக அட்டையை சாப்பிட்ட நபருக்கு 8 வருடங்களின் பின் நேர்ந்த விபரீதம்..\nவவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் ஐந்தாம் நாள்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆ���்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக…\nசபரிமலை விவகாரம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு…\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில்…\nவவுனியாவில் மூன்றாவது நாளாகவும் கடும் பனிமூட்டம்: இயல்பு நிலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1171578.html", "date_download": "2018-11-13T06:34:44Z", "digest": "sha1:TDAGDVLGISTTFRBFRYBWUIVTRBUK3WA3", "length": 11966, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தத்திற்கு இடையே தலிபான்கள் பயங்கர தாக்குதல் – 30 பேர் பலி..!! – Athirady News ;", "raw_content": "\nஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தத்திற்கு இடையே தலிபான்கள் பயங்கர தாக்குதல் – 30 பேர் பலி..\nஆப்கானிஸ்தானில் போர் நிறுத்தத்திற்கு இடையே தலிபான்கள் பயங்கர தாக்குதல் – 30 பேர் பலி..\nஆப்கானிஸ்தான் நாட்டில் ரம்ஜானை முன்னிட்டு அந்நாட்டு அரசு மற்றும் தலிபான்கள் போர் நிறுத்தம் அறிவித்திருந்தனர். இந்த போர் நிறுத்தம் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதையடுத்து இந்த போர் நிறுத்தத்தை மேலும் 10 நாட்களுக்கு அரசு நீட்டித்தது.\nஆனால் இந்த அறிவிப்பை ஏற்க தலிபான்கள் மறுத்தனர். மேலும் தங்கள் தாக்குதல் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அவர்கள் அறிவித்தனர்.\nஇதனிடையே, ஆப்கானிஸ்தான் நாட்டின் பாத்கிஸ் மாகாணத்தில் உள்ள ஒரு ராணுவ தளத்தை குறிவைத்து தலிபான்கள் இன்று பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அந்த ராணுவ தளத்தை தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாகவ��ம் கூறப்படுகிறது.\nஇலங்கையில் திடீரென தோன்றிய அதிசய கிணறு இளநீர் போன்று சுவையான நீர்..\nபுழல் சிறையில் பயங்கரம்.. ரவுடி பாக்சர் முரளி எதிர் கோஷ்டியினரால் குத்தி கொலை..\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக குற்றச்சாட்டு..\nசபரிமலை விவகாரம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு திட்டம்..\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு..\nவவுனியாவில் மூன்றாவது நாளாகவும் கடும் பனிமூட்டம்: இயல்பு நிலை பாதிப்பு..\nவேறு மதத்தினர் நுழைந்ததாக சந்தேகம் – பத்மநாப சாமி கோவிலில் பரிகார பூஜை..\nகாபுல் நகரில் தற்கொலைப் படை தாக்குதல் – 6 பேர் பலி..\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால்தான் சோனியா-ராகுல் இருவரும் ஜாமீன் கேட்கும் நிலை…\nவங்காளதேசம் பாராளுமன்ற தேர்தல் தேதியில் திடீர் மாற்றம்..\nபந்தயத்திற்காக அட்டையை சாப்பிட்ட நபருக்கு 8 வருடங்களின் பின் நேர்ந்த விபரீதம்..\nவவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் ஐந்தாம் நாள்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக…\nசபரிமலை விவகாரம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு…\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில்…\nவவுனியா��ில் மூன்றாவது நாளாகவும் கடும் பனிமூட்டம்: இயல்பு நிலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.tamilheartchat.com/index.php?topic=152.msg241", "date_download": "2018-11-13T07:09:45Z", "digest": "sha1:H7VPXPSP6HJFEWAUYNWCDRBPLRS75FZJ", "length": 2808, "nlines": 67, "source_domain": "forum.tamilheartchat.com", "title": "பெண்ணே பெருமை கொள்!", "raw_content": "\n மங்கையர் உலகம்  »\nAuthor Topic: பெண்ணே பெருமை கொள்\nகண்மணியே , கர்வம் கொள்\nநீ கருவில் இருக்கும் போதே\nபுரிந்துகொள், நீ வளரும் போதே\nதீதும் நன்றும் அறிந்து கொள்வாயே\nநீ கற்க வேண்டியது விடா முயற்சியே\nஉனை இழிவுபடுத்தும் அறிவிலிகளை கடந்து சாதிப்பாயே\nஅறிந்துகொள், உனை கலங்கம் செய்வானே\nஒப்புக்கொள்ளாதே, துயர் ஏற்றி ததும்பாதே\nமனிதப் புனிதமே வீரம் கொள்\nஆற்றை மாசாக்கிவிட்டு அலட்சியம் செய்வானே\nஉனை கலங்கப்படுத்தி விட்டு உன்மேல் தவறு என்பானே\nஉலகின் மூன்றில் இரு பங்கு நீரே\nசமுதாயத்தின் உயிர் மூச்சு நீதானே\n மங்கையர் உலகம்  »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2017/12/31/%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2018-11-13T07:25:40Z", "digest": "sha1:MB72GG75OX6LU7JFM2JSQFRBWRFS5QV7", "length": 12785, "nlines": 171, "source_domain": "theekkathir.in", "title": "நடிகர் ரஜினிகாந்த் சட்டசபை தேர்தலில் போட்டியிட முடிவு – ஆன்மீக அரசியலில் களம் இறங்குகிறாராம்", "raw_content": "\nதனியார் பள்ளி பேருந்து மோதி பள்ளி குழந்தை பலி\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\nதந்தை பெரியாருக்கு சாதி அடையாளமா\nசமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் இடது ஜனநாயக முன்னணி அரசு; நீலகிரி நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பெருமிதம்\nகஜா புயல்: புதுவை முதல்வர் ஆலோசனை\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»அரசியல்»நடிகர் ரஜினிகாந்த் சட்டசபை தேர்தலில் போட்டியிட முடிவு – ஆன்மீக அரசியலில் களம் இறங்குகிறாராம்\nநடிகர் ரஜினிகாந்த் சட்டசபை தேர்தலில் போட்டியிட முடிவு – ஆன்மீக அரசியலில் களம் இறங்குகிறாராம்\nஅரசியலுக்கு வருவது உறுதி என்றும் ஆன்மீக அரசியல் கொண்டு வருவதே எனது நோக்கம் என கூறியுள்ள நடிகர் ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.\nர��கவேந்திரா மண்டபத்தில் 6 ஆவது நாளாக இன்று ரசிகர்கள் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் , சந்திப்பின் கடைசி நாளான இன்றுதனது அரசியல் பிரவேசம் குறித்த தனது நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளதாக கூறியிருந்தார். ரசிகர்கள் மத்தியில் இன்று பேசிய ரஜினிகாந்த் ,\nநான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம். வரும் சட்டசபை தேர்தலுக்கு முன் தனிக்கட்சி துவங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளேன். காலம் குறைவாக உள்ளதால் அதற்கு முன் வரும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட போவதில்லை. லோக்சபா தேர்தலில் போட்டியிடுவது குறித்து அப்போது முடிவு செய்யலாம். பேருக்கோ, புகழுக்கோ ஆசைப்பட்டு நான் அரசியலுக்கு வரவில்லை. நான் நினைத்து கூட பார்க்காத அளவிற்கு பல மடங்கு அதை மக்கள் கொடுத்திருக்கிறார்கள்.\nஅரசியல் மிகவும் கெட்டு விட்டது. ஜனநாயகம் சீர்கெட்டுப்போய் உள்ளது. கடந்த ஓராண்டில் தமிழகத்தில் நடந்த சில அரசியல் நிகழ்வுகள், சம்பவங்கள் தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரையும் தலைகுனிய வைத்து விட்டது.\nஅனைத்தையும் மாற்ற வேண்டும், அரசியல் மாற்றத்திற்கான நேரம் வந்து விட்டது. சிஸ்டத்தை மாற்ற வேண்டும். உண்மையான, வெளிப்படையான, நேர்மையான, ஆன்மீக அரசியல் கொண்டு வர வேண்டும் என்பதே எனது நோக்கம். விருப்பம். தமிழக மக்கள் அனைவரும் அதற்கு என் கூட இருக்க வேண்டும்.\nஉண்மை, உழைப்பு உயர்வு தான் எனது மந்திரம். நல்லதே நினைப்போம், நல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும் என்பது தான் எனது கொள்கை. ஜனநாயக போரில் நம்ம படையும் இனி இருக்கும் என்றார்.\nஇந்த சந்திப்பின் போது ரசிகர்களுக்கு கிடா விருந்து அளிக்க விருப்பப்பட்டேன் ஆனால் இது ராகவேந்திரா மண்டபம் என்பதால், கிடா விருந்து அளிக்க முடியாதது வருத்தமளிக்கிறது என்று ரஜினிகாந்த கூறியது குறிப்பிடத்தது. தமிழகத்தில்ன்மீக அரசியலை கொண்டு வருவதே எனது விருப்பம் என கூறியுள்ள நடிகர் ரஜினிகாந்த் அசைவ உணவு தடை விதிப்பாரோ\nரஜினிகாந்த் - சட்டசபை தேர்தலில் போட்டியிட முடிவு - ஆன்மீக அரசியலில் களம் இறங்குகிறாராம்\nPrevious Article31 செயற்கைக்கோள்களை செலுத்துகிறது இஸ்ரோ….\nNext Article ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் கைது\n2019 வந்தும் தென் மாநிலங்களை வந்துசேராத மோடி அலை : இணையதள கருத்துக்கணிப்பில் தகவல்..\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு அடங்கிப் போயுள்ள மோடி அரசு -பீப்பிள்ஸ் டெமாக்ரசி தலையங்கம்\nமுதலாளித்துவமும், மூன்றாம் உலக வளர்ச்சியும்…\nமுதல் உலகப் போரின் நூறாண்டுகள்..\nஅழகப்பா பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலிருந்து அண்ணா எழுதிய நாடகம் பகுதி நீக்கம் – தமுஎகச கண்டனம்\nஅண்ணா திமுக ஆட்சியில் அண்ணாவின் நாடகம் நீக்கம்\nவிஜய் போல ஸ்டைலாக பறந்து பறந்து சண்டை போடவில்லை….\nதனியார் பள்ளி பேருந்து மோதி பள்ளி குழந்தை பலி\nஅபாய நிலையில் தொங்கும் மின் கம்பிகள்\nசாலையை விரைந்து சீரமைக்கக்கோரி மனு\nகால்நடை மருந்துகள் ஆன்லைனில் விற்பனை: அமைச்சர்\n2 நாள் சர்வதேச மாநாடு: விஐடியில் துவக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/99910", "date_download": "2018-11-13T07:42:51Z", "digest": "sha1:U2O6HYKJGQOR7FTP7DWIAXPQY2KYCRUW", "length": 20122, "nlines": 117, "source_domain": "www.jeyamohan.in", "title": "காடு, நிலம், தத்துவம்", "raw_content": "\nகாடு பூத்த தமிழ்நிலம் »\nதத்துவம், நாவல், வாசகர் கடிதம்\nதங்கள் வாழ்த்துக்கள் எனக்கு ஊக்கம் தருகின்றன. நனி நன்றி.\nகடந்த இரு மாதங்களாகத் தங்கள் எழுத்துக்களுடன் அல்லது தங்கள் எழுத்துக்கள் வழி உங்கள் அகத்துடன் நான் கொண்டிருக்கும் தொடர்பு அற்புதமான ஒன்று.\nஏப்ரல் இறுதியில் ”காடு” படித்தேன். இன்னமும் அந்த ‘வறனுறல் அறியாச் சோலை’யை விட்டு நான் வெளியே வந்ததாகத் தெரியவில்லை. மிக நுட்பமாக என் மனத்தையே ஒரு பெருங்காடாக விரித்துக் கொடுத்த வியத்தகு பனுவல் அது. அதன் பாயிரம் சொல்வது போல் நீர் தமிழீன்ற ’ராட்சஸக் குழந்தை’தான்.\nமே மாத நடுவில் பன்னிரு நாட்களில் ”விஷ்ணுபுரம்” வாசித்து முடித்தேன். இன்னொரு பரிமாணத்தில் ஓர் அகப்பயண அனுபவமாயிற்று. அது முன்வைக்கும் சமய விவாதங்களின் முடிவு தர்க்க வழியிற் செயல்படும் தத்துவச் சிந்தனையின் போதாமையை அஜிதன் உணர்ந்து காட்டுக்குள் சென்று மிருகநயனியின் அடியில் அமர்ந்து தியானம் செய்ய கொள்ளும் முயற்சி ஆகியவற்றை ஒருபக்கமும், விஷ்ணுபுரத்தின் இறுதி ஞானியாகச் சிலை வடிக்கப்பட்டிருந்த, புதினத்தில் ஒரு சொல்லும் பேசாத, பித்தனைப் போல் குழந்தையைப் போல் தோன்றுகின்ற, இயற்கையில் முற்றும் இயைந்து வாழுகின்ற (பெருவெள்ளம் அவனை மூழ்கடித்து அழிக்கவில்லையே, ஒரு தவளை போல் தாவிப் பாறைமீது ஏறிவிடுகிறானே) தேவதத்தனைக் குறியீடாக மறுபக்கமும் வைத்து ஒப��பிட்டு நோக்கும்போது தத்துவ விவாதங்களில் வெல்பவர் தோற்பவர் இருவரிடமுமே சமயத்தன்மை இல்லை என்று சுட்டிக்காட்டுவதும் தத்துவத்திலிருந்து தியானத்திற்கு, பௌத்தத்திலிருந்து ஜென்னுக்கு என்னும் தாவலும் இருப்பதாகப் புரிந்துகொண்டேன். இதை நான் சொல்வது விஷ்ணுபுரத்தின் தத்துவப் பகுதிகளை எல்லாம் முழுமையாய் விளங்கிவிட்டேன் என்று சொல்வதற்கல்ல. அப்படிச் சொன்னால் அது பொய். ஆனால் தத்துவங்களை விளங்கிக்கொள்ளப் மூளையைக் கசக்கிப் பிரயத்தனம் செய்யும் பண்பு என்னிடம் இல்லை. அவை தாமாகத் திறந்துகொடுக்க வேண்டும். அதற்காக மீண்டும் மீண்டும் வாசிக்க வேண்டுமானால் செய்வேன். அவரவர்க்கு ஒவ்வொரு நிலையில் விளங்கட்டுமே, தவறென்ன\n2010-இல் “இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்” வாங்கிப் படித்தேன். இப்போது விஷ்ணுபுரத்தைப் படித்தபோது அதன் “கௌஸ்துபம்” பகுதிக்காக நீங்கள் செய்த ஹொம் ஒர்க்கின் பதிவாக அந்நூல் படுகிறது. புனைவிலக்கியம் எத்தனைப் பெரிய தயாரிப்புக்களைக் கோருகிறது என்பதற்கான சிறந்த சான்றாக இதனைக் காண்கிறேன்.\nகாடும் விஷ்ணுபுரமும் என் மனைவி எனக்கு அன்பளிப்பாகத் தந்தவை. அதே காலத்தில் அவ்விரு நூற்களையும் என் தோழர், உடன்பிறவா அண்ணன் கரிகாலன் (தமிழ் உதவிப்பேராசிரியர், அரசுக் கல்லூரி, அரியலூர்) அவர்களுக்கு நான் அன்பளிப்புச் செய்தேன்.\nஇவ்விரு நூற்களுக்கு இடையில் ‘அனல் காற்று’ வாசித்தேன். ஏற்கனவே உங்களின் சிறுகதைகளை முழுமையாக வாசித்திருக்கிறேன். (என் மாணவர் ஒருவருக்கு “ஜெயமோகன் சிறுகதைத் திறன்” என்னும் தலைப்பை முனைவர் பட்ட ஆய்வுக்குக் கொடுத்திருக்கிறேன். இனிமேல்தான் ஆய்வுப் பணியைத் தொடங்க இருக்கிறார். ஓர் எச்சரிக்கையாக, முன்கூட்டி இப்போதே மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்) கட்டுரை நூற்களும் வாசித்திருக்கிறேன். நவீன இலக்கியம் பற்றிய உங்கள் நூலை எம்.ஃபில். தாளொன்றுக்குப் பாடமாக வைத்திருக்கிறேன். ஒரு வகையில் நீங்கள் எனக்கொரு முதுபேராசிரியர்.\nவிஷ்ணுபுரம் முடித்த சில நாட்கள் கழித்து “நிலம் பூத்து மலர்ந்த நாள்” வாசித்தேன். அதைப் பற்றி “காடு பூத்த தமிழ் நிலத்தில்…” என்னும் தலைப்பிலொரு பின்னூட்டக் கட்டுரை எழுதி எனது வலைப்பூவில் (pirapanjakkudil.blogspot) பதிவிட்டேன் (20 மே, 2017). அதனைப் படித்துப் பார்த்துவிட்டு ஓரி���ு வரிகள் பதில் எழுதுமாறு கேட்டுத் திருமதி கே.வி.ஜெயஸ்ரீ அவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பினேன். சுத்தம்.\nஅடுத்து “கொற்றவை” வாசிக்க நாடியுள்ளேன்.\nநீங்களும் தமிழுக்குக் கிடைத்தவொரு ”வறனுறல் அறியாச் சோலை”தான்.\nஅந்தக்கட்டுரையை நானும் தவறவிட்டுவிட்டேன். நல்ல கட்டுரை. இணைப்பு அளித்திருக்கிறேன். முக்கியமான நூல், பரவலாக இன்னமும் கவனிக்கப்படவில்லை. உட்குறிப்புகள் வழியாகச் செயல்படுவது. இன்றைய முகநூல் சூழலில் செறிவான உரைநடையை வாசிக்கும் மனநிலையை கணிசமானவர்கள் இழந்துவிட்டார்களோ என்ற ஐயமும் எழுகிறது\nவிஷ்ணுபுரத்தைப் பொறுத்தவரை அதில் தத்துவங்கள் அல்ல, அவைபற்றிய குறியீடுகளே பெரிதும் கையாளப்பட்டுள்ளன. அவற்றை முழுமையாகத் தெரிந்துகொண்டு அதை உணரவேண்டும் என்பதில்லை. தத்துவம் அதன் உச்சத்தில் அடையும் ஒருவகை அசைவின்மையை, வெறுமையை உணரமுடிந்தால்போதும்.\nசமீபத்தில் என் மகன் சொல்லி பிபிஸியின் தத்துவம் பற்றிய டாகுமெண்டரி ஒன்றைப்பார்த்தேன். அதில் அறுபதுகளில் logical positivism சார்ந்து நடந்த அதியுக்கிரமான தத்துவமோதல்களைப்பற்றி பேசப்படுகிறது. அன்று அதன் முகமாக அறியப்பட்ட ஏ.ஜி.அயர் சற்றே கசப்புடன் சிரித்தபடி “நாங்கள் லாஜிக்கல் பாஸிடிவிஸத்தைக் கொண்டு அன்றுவரை பேசப்பட்ட அத்தனை தத்துவநிலைபாடுகளையும் உடைத்தோம். எஞ்சியது இடிபாடுகள். எங்களால் எதையும் உருவாக்க முடியவில்லை. அழகியலையோ அறவியலையோ” என்கிறார்\n”தன்னையே உடைக்கும் தருக்கம், தர்க்கம் மட்டுமான தர்க்கம்’ என்று விஷ்ணுபுரத்தின் சுடுகாட்டுச் சித்தன் சொல்கிறான். அதைத்தான் நினைவுகூர்ந்தேன். தொடர்ந்து மேலைச்சிந்தனையில் இந்த இடிப்புதான் நடந்துகொண்டிருக்கிறது. எஞ்சும் வெறுமை மிக மிக படைப்பூக்கம் கொண்டது. அதிலிருந்து அடுத்தது முளைக்கிறது\nசந்திப்புகள் – சில கடிதங்கள்\nகாடு,பின் தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம்:கடிதங்கள்\nபனிமனிதன் - குழந்தைகளுக்கு பெரும் மர்மங்கள் (ஜெயமோகன் எழுதிய பனிமனிதன் - திறனாய்வு)\nகடிதங்கள் [ஜெயமோகன் - கார்த்திக் ராமசாமி]\nகீறலின் நேர்த்தி- ஷங்கர்ராமசுப்ரமணியன் கவிதைகள்\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 42\nஆரோக்கிய நிகேதனம் - கடிதம்\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ajitnpsc.com/2017/04/assistant-jailor-doe-26042017-first.html", "date_download": "2018-11-13T07:09:07Z", "digest": "sha1:V5F3IQ2TCL3Z2YZ3BMMU5PWEWNLWJTCX", "length": 3783, "nlines": 62, "source_domain": "www.ajitnpsc.com", "title": "ASSISTANT JAILOR - DOE 26.04.2016 - FIRST PHASE CV ~ Aji Tnpsc", "raw_content": "\nவணக்கம் சகோதர-சகோதரிகளே. நீங்கள் கடந்த குரூப்-௦4 தேர்விற்கு உண்டான கலந்தாய்வில் கலந்து கொண்டு பணி நியமன ஆணை பெற்று இருப்பவரா\nஇனிய காலை வணக்கம். பெயர்: திருமதி. ரோகினி பணி: சேலம் மாவட்டத்தின் ஆட்சியர் மாநிலம்: மகாராஷ்டிரம், மாவட்டம்: சோலாப்பூர் ...\nதேர்வர்களின், பல்வேறு சந்தேகங்களை நீக்கும், ஆழ்ந்த தகவல்களுடன் கூடிய வழிகாட்டி ஆல்பம். (பொறுமையாக நேரம் எடுத்து ஒன்றுக்கு இருமுறை நன்றாக...\nவணக்கம் சகோதர-சகோதரிகளே, TNPSC சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேவைப்படும் சான்றிதழ்களின் மாதிரிப் படிவங்களைத் தயாரித்து உள்ளேன். கீழ்க் கண்ட...\nவணக்கம் சகோதர , சகோதரிகளே நான் TNPSC அலுவலகத்திற்கு நேரில் சென்று (very near to my office) தேர்வு அறிவிப்பிற்குப் பின் PSTM சான்றிதழ் வா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2015/09/07/ra-giridharan-on-su-venugopal/", "date_download": "2018-11-13T07:47:16Z", "digest": "sha1:GABABECA4JILWAR6WHPTY2VGBCMGW4KB", "length": 63003, "nlines": 154, "source_domain": "padhaakai.com", "title": "மனித வாழ்வின் அகவல் – ‘ஆட்டம்’ குறுநாவல் | பதாகை", "raw_content": "\nமனித வாழ்வின் அகவல் – ‘ஆட்டம்’ குறுநாவல்\nசு.வேணுகோபால் எழுதிய “ஆட்டம்” குறுநாவல் மேலோட்டமாகப் பார்க்கையில் பிரிவைப் பற்றிய கதை என்றாலும் வாழ்வின் ஏற்றத்தாழ்வுகளின் போது தனி மனித மனம் கொள்ளும் ஊசலாட்டங்களைப் பேசும் படைப்பாகவும் அமைந்திருக்கிறது. பிரிவின் துயரை ஏற்க மறுக்கும்போதும், அதை உண்டாக்கியவர்கள் மீது அதீத வெறுப்பும், கோபமும் உண்டாக்கும் மனதின் அனத்தல்கள் மீது வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. பலதரப்பட்ட படைப்புகளில் கையாளப்பட்ட கருவாக இருந்தாலும் சு.வேணுகோபால் பயணம் செய்யும் வழிகளும், அடையும் முடிவுகளும் அவருக்குரிய முறையில் தனித்துவமாக இருக்கின்றன.\nபிரிவின் துயர் பற்றிய பேசுபொருள் தமிழுக்குப் புதிய கதைக்களன் அல்ல. நம் காவியங்களிலும் பிரிவு மிக விரிவாகக் கையாளப்பட்டுள்ளது. நெய்தன் நிலப்பறவையான அன்றிலின் பிரிவு, தென் அமெரிக்கப் பறவையான Candor அனுபவிக்கும் பிரிவு என மனிதன் உட்பட ஒவ்வோர் விலங்கும் பிரிவின் வேதனையை வெவ்வேறு விதத்தில் ஏற்றுக்கொள்கின்றன. சங்கம் முதல் காப்பியங்கள், சிலம்பு, நவீன ஆக்கங்கள் வரை பிரிவின் துயர் பற்றிப் பல பெருங்கதைகள் உள்ளன. ராமன் தற்கொலைக்கு முயல்கிறான், சாமானியளான கண்ணகி அரசவை நுழைகிறாள் – ஒவ்வொருவரும் அவரவருக்குரிய வகையில் பிரிவின் துயரை எதிர்கொள்கிறார்கள். பல கதைகளில் பிரிவு என்பது பெருநிகழ்வுக்கான முகாந்திரமாக இருக்கிறது. கொந்தளிப்பான சமூக நிகழ்வாகவும், அறமீறலின் எதிர்ப்பைக் காட்டவேண்டிய அவசியத்தை பிரிவுகள் உணர்த்துகின்றன. இவ்வகையில் “ஆட்டம்” குறுநாவல் பிரிவின் விசாரணையை பல தளங்களில் மேற்கொள்கிறது.\n“ஆட்டம்” எனும் குறுநாவலின் கதை மாந்தர்கள் தேனி மாவட்டத்தின் வீரபாண்டி என்ற ஊரைச் சேர்ந்தவர்கள். முல்லையாற்றின் நிலப்பகுதி. ஊரெங்கும் சோளக்குர��த்துகளும் வாகை மற்றும் பூவரச மரங்களும் நிரம்பியிருக்கும் செழிப்பான பூமி. மழைக்குப் பஞ்சமில்லாததால் விளைநிலங்களுக்கும் குறைவில்லை. வீரபாண்டியில் பிரதானமான விளையாட்டு கபடி ஆட்டம். குஞ்சு குளுவான்கள் முதல் வயதான மூதாட்டிகள் வரை ஆட்டம் என்றால் கபடிதான். தேனிப்பகுதியைச் சுற்றியிருக்கும் ஊர்களிலிருந்து பல கபடி குழுக்கள் வீரபாண்டியில் சந்தித்து போட்டிபோடும். அவர்களுக்கு அது பெருமை தரும் விஷயம். வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தாலும் கபடி போட்டியில் வீரபாண்டிக்கு இருக்கும் அதிகாரம் தேனி பகுதியில் வேறு ஊருக்கு இல்லை.\nஅப்பேற்பட்ட வீரபாண்டியில் வடிவேல் கபடி விளையாட்டில் தெய்வமென மதிக்கப்பட்டவன். வடிவேல் ஆடுகிறான் என்றால் ஐந்து வயது குழந்தை முதல் பல் போன கிழவர்கள் வரை கோமாரியம்மன் திடலில் கூடிவிடுவார்கள். பதினெட்டு வயது முதல் கபடி வீரனாகத் திகழ்ந்த வடிவேலுவின் கதையைச் சுற்றிப் பின்னப்பட்டது இந்த குறுநாவல். பதினெட்டு வயது முதல் இருபத்து நான்கு வயது வரை கபடி மட்டுமே அவனது நினைப்பாக இருந்தது. வைரமணி, பிரேம்குமார், காளையன் எனும் நண்பர்களோடு நான்கு கட்டங்களில் நடத்தும் சாகஸங்கள் தேனி மாவட்டம் முழுவதும் மிகப் பிரபலம்.\nநான்கு திசைகளில் சென்றுவிட்ட நண்பர்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் வலிகளையும் பேசத்தொடங்கும் கதை நெடுக அவர்களது ஆட்டத்தின் திண்மையும் வெளிப்படுகிறது. வடிவேல் காதலில் விழுகிறான்; ஆனால் தோற்பதில்லை. திருமணத்தில் முடியும் காதல் ஒரு கட்டத்தில் கைநழுவுகிறது. நான்கு கட்டத்துக்குள் தனது சாகஸ ஆட்டத்தை நிகழ்த்தி வெற்றி வீரனாக வந்தவன் வாழ்க்கையின் போராட்டங்களை திருமணம் முடிந்த பின் சந்திக்கிறான். காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத பெண் வீட்டு முறைமாமனை தாக்கிவிட்டு இருபத்து நான்கு வயதில் ஜெயிலுக்குச் செல்கிறான். சில வருடங்களில் வெளியே வந்தவன் தன் மனைவியின் காதல் கழன்றுவிட்டதை உணர்கிறான். பிள்ளைகள் ரெண்டான பின்னும் அவனது மனைவி கனகத்துக்கு வேறொருவனுடன் தொடர்பிருப்பதைக் கண்டு பதறுகிறான். அவன் வாழ்க்கையிலிருந்து ஆட்டத்தையும், ஆட்டத்திலிருந்து வாழ்க்கையையும் பற்றிவிடமுடியும் எனும் எண்ணத்தோடு தனது முப்பத்து ஐந்தாவது வயதில் மீண்டும் கபடிப்பயிற்சி செய்யத் தொடங்குகிறான்.\nநிகழ்காலமும் பழைய நிகழ்வுகளும் பின்னிப்பிணைந்து வளரும் கதையில் வடிவேலுவின் சமூக உறவு தத்ரூபமாக வெளிப்பட்டிருக்கிறது. இளவயதில் கபடி ஆடும்போது அவனுடைய நண்பர்களான காளையன், பிரேம்குமார், சுருளி போன்றோர் காதலுக்கும் அவனுடைய விளையாட்டுக்கும் மிக்க உறுதுணையாக இருக்கிறார்கள். அவனுடைய ஒவ்வொரு நினைப்பும் விளையாட்டில் தனது உடலின் பெளதிக இருப்பைக் கடந்து சாகஸங்கள் நடத்தும் கனவில் திளைக்கிறது. உடலைக் கட்டுமஸ்தாக மாற்றுவது ஒரு பயிற்சி என்றாலும் மனதின் அமைதியும் ஆட்டத்துக்கு இன்றியமையாத ஒன்றுதான். உடலும் மனமும் ஒருமுகத்தோடு இயங்கும்போது அவனால் பெளதிக இருப்புகளைக் கடக்க முடிகிறது. லயத்துடன் கூடிய சீர்மை அவனுக்குள் மட்டுமல்ல அவனைச் சுற்றியிருக்கும் சமூக உறவுகளிலும் பிரதிபலிக்கிறது. நண்பர்களுடனான உறவின் இனிமையிலும், அவர்களது சுகதுக்கங்களில் ஒருங்கிணைய முடியும் இயல்பும் வடிவேலின் ஆதார குணங்களாக வெளிப்படுகின்றன.\nரயில் தண்டவாளத்தில் நடக்கும் சைக்கிள் போட்டியில் திறமைவாய்ந்த பிரேம்குமார் ரயில் ஓட்டத்தில் சிக்கி இறப்பதும், உடல் உறுதியை சித்தியினுடனான உறவில் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வாழ்க்கையைத் தொலைத்த காளையனின் இழப்பு, தாயைக் காணாது வீட்டிற்கும் ரோட்டிற்கும் திரியும் வடிவேலின் நாயின் அலைக்கழிப்பு என ஒவ்வொருவரின் வாழ்க்கைப் போராட்டமும் கதையில் மிகச் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. உடலை போகப்பொருளின் உச்சகட்டமாக நினைத்து அதை மட்டுமே போஷித்து சிற்றின்பங்களில் ஈடுபடுபவர்கள் தங்களுக்குள் சீர்மையற்ற மன ஆட்டத்தை வாழ்வின் ஒரு கட்டத்தில் உணர்கிறார்கள். நடக்க முடியாமல் உடல் வீங்கிப் போகும் காளையன், ரெண்டாம் முயற்சியாக ஆட்டத்தைத் தொடங்கியிருக்கும் வடிவேல், முதல் உறவின் வழியே ஒரு பெண்ணைப் பெற்ற வடிவேலுவின் தாய் போன்றோர் நடுவயதில் வாழ்வின் அலைகழிப்புகளுக்கு ஆளாகிறார்கள். உடலின் ஆசைகளை நெடுகப்பற்றி வாழ்வு மீதான நம்பிக்கை மீது கவனத்தை கூட்டாது சிதறவிட்ட தருணங்கள் நாவலில் நிறைய உண்டு.\nநாவலில் பொருந்தாத சித்திரம் வடிவேலு காமத்தைப் பற்றி அனத்தும் பகுதிகள் எனத் தோன்றியது. சித்தி நாகமணிக்கும் காளையனுக்கும் இருந்த உறவு தகாத காமத்த��ன் பயனாகத் தொடங்கிய ஒன்று. காளையனின் இளமையை கடைசி சொட்டு வரை உறிந்து ஐம்பது வயதிலும் தனது உடலைக் கட்டுக்கோப்பு குலையாது வைத்திருக்கும் நாகமணி கொன்று உண்ணும் யட்சி போன்றவள். காமத்தில் பிறந்து நிராகரிப்பிலும் நம்பிக்கை துரோகத்திலும் முதிர்ந்த இந்த உறவு நாவலில் மிக உயிர்ப்பானப் பகுதி. அதே நேரத்தில், காதலில் பிறந்து காதலைத் தக்கவைக்கப் போராடும் வடிவேலு – கனகம் உறவில் காமத்தின் ஏக்கம் ஆசிரியரை மீறி ஒட்டவைத்த ஒன்றாகவே தோன்றியது. வயதான பின்னர் ஆட்டத்தில் தோற்பதும், கனகுவின் கள்ளக்காதல் தன் மூக்குக்குக் கீழே நடப்பதை கண்டும் தடுக்க முடியாமல் தவிப்பதும் தனது செயலின்மையால் என நினைத்தாலும் உடலுறவில் அவள் மீதான ஆதிக்க நினைப்புக்கு கதையில் எந்த முகாந்திரமும் இல்லை என்றே சொல்லவேண்டும். ஒரு விதத்தில் நடுத்தர வயதில் மீண்டும் பயிற்சியைத் தொடங்கும் வடிவேலு தனது வாழ்க்கையையும் கனகுவையும் மீட்டு விடலாம் என எண்ணுகிறான். நேரடியாக இல்லாவிட்டாலும் அவனது முயற்சியில் இளமையை மீட்ட நினைக்கும் சாத்தியங்கள் காதலின் தேவையை உணர்வதால் மட்டுமே எனத் தோன்றுகிறது. நாகமணி மீதான காம இச்சை கூட இக்காதல் கைகூடாத இயல்பினால் விளைந்த எரிச்சல் தான்.\nகோமாரியம்மன் திருவிழா சமயங்களில் பக்கத்து ஊரில் வசிக்கும் தனது அக்காவின் ஆசிர்வாதத்தை வாங்கும் வடிவேலு இம்முறையும் அதற்காகக் காத்திருக்கிறான். முதல் உறவில் பிறந்தவளை அவனது தாயும் ஒவ்வொரு வருடமும் திருவிழாவின்போதுதான் சந்திக்கிறாள். குடும்பத்தில் அனைவருக்கும் தெரிந்த ரகசியமாக இது இருந்தாலும், அக்காவின் ஆசிர்வாதம் நம்பிக்கையை கூட்டும் என வடிவேலு நினைக்கிறான். கனகம் தனது கள்ளக்காதலனுடன் பெங்களூரில் வாழ்வதாகத் தெரிந்துகொண்டவன் அவளை சந்திக்க ஊருக்குப் போகலாமா என நினைக்கிறான். கோமாரியம்மன் கோவில் திருவிழாவின் போது அக்காவிடம் இதைப் பற்றி கேட்கத் தயாராகும்போது அவள் வரவேயில்லை. வடிவேலுக்கு இருக்கும் கடைசி நம்பிக்கையும் தவிடுபொடியாகும் நிலையில் மனசஞ்சலத்துடன் வீட்டுக்குத் திரும்புகிறான். ஒவ்வொரு வருடமும் தீச்சட்டி தூக்கி பிள்ளை வரம் கேட்டு வரும் அக்கா அந்த வருடம் ஏன் வரவில்லை தாயன்பை எதிர்பார்த்து வருடாவருடம் வரும் அவளை சந்திக்கும்போத���ல்லாம் வடிவேலுவின் தாய் பரிமளம் தன்னியல்பை மறந்திருப்பாள். சந்திக்க முடியாமல் போகும்போது அவள் இத்தனை காலமாகத் தேடி வந்ததன் அர்த்தம் புரியாமல் குழம்புகிறான்.\nநாவலின் ஆழமானப் பகுதிகளில் ஒன்றாக இந்த அக்கா, அம்மா, வடிவேலு உறவு இருக்கிறது.கனகம், அம்மா, அக்கா எனத் தன்னைச் சுற்றியிருக்கும் பெண்களிலெல்லாம் எதைத் தேடுகிறான் வடிவேலு நிச்சயம் காமம் அல்ல. காமத்தின் பல அலகுகளையும் அதன் தாக்கங்களையும் நண்பர்களின் வாழ்விலிருந்து அறிந்துகொண்டுவிட்டிருந்தான் வடிவேலு. கனகம் திரும்ப வந்தாலும் அவளோடு தினமும் கூடியிருந்து தன்னுடைய ஆண்மையை நிரூபிக்க நினைக்கிறான். அந்த நினைப்பு கூட அவனது நிறைவேறாத காமத்தினால்லாமல் அவள் மீதிருக்கும் கோபத்தால் விளைந்த ஒன்றுதான்.\nதிருவிழாவின்போது அக்கினிப்பெண்கள் ஏந்தி வரும் தழல்களைச் சுற்றி ஊர் திரண்டிருக்கும் காட்சி வடிவேலுவுக்கும் பெண்களுக்குமான உறவை மிகக் கச்சிதமாகக் காட்டுகிறது. அப்பெண்களில் சாமி ஏறுவதை ஊரே திரண்டு பயபக்தியோடு பார்க்கிறது. அவர்களது உதடுகள் ஊடறுத்து வாய்ப்பூட்டு போடப்பட்டிருக்கிறது. உறுமியும் கொட்டும் முழங்க அந்த ஏழைப் பெண்கள் நெருப்பேந்திச் செல்கிறார்கள். பொதுவாகவே யாரும் மதிக்காத குழுவினர். கூட்டத்தில் வடிவேலு அவர்களைப் பார்த்தபடி நிற்கிறான். அவன் முன்னால் தழலேந்தி வரும் அக்கா சட்டென கண்கள் விரிய நிற்கிறாள். அவன் தடுமாறுகிறான். சாமி நம்பிக்கை இல்லாதவனாகக் காட்டப்பட்டவன் தடுமாறுகிறான். ஆனால் தப்பி ஓடவில்லை, “கண்ணைத் திற” என்றாள் அக்கா. அவன் நிலைகுலைந்து பார்க்கிறான். அங்கு வேறு யாருமில்லை என்பது போல அவர்கள் இருவரும் அத்தனை சத்தத்துக்கு இடையே நிற்கிறார்கள். “இந்த ஆத்தா இருக்காடா உனக்கு”, தன் மார்பில் அறைந்து சொன்னபடி அவள் விலகுகிறாள்.\nஇங்கிருந்து கதை வேறு திசையில் பரவத் தொடங்குகிறது. கதையின் மிகத் தீவிரமானப் பகுதியும் இதுதான் என்றாலும் இதுகாறும் வளர்த்த கதையின் போக்கை முற்றிலும் மாற்றிவிடுகிறது. அதுமட்டுமல்லாது, ஆசிரியரின் குரலிலும் வடிவேலுவின் சிக்கலுக்கான தீர்வை அளிக்கும் நோக்கமும் வெளிப்பட்டுவிடுகிறது. குறத்தி ஒருத்தி குழந்தையைச் சுமந்தபடி தூளியை வேடிக்கை பார்க்கிறாள். தீ ஏந்தி வரும் பெண் அவள் ம���ன்னே தடுமாறி விழப்போகும்போது, குறத்தி “எந்திரி சாமி, நட நான் கொண்டு விடறேன்”, என சாமியை வழிநடத்திச் செல்கிறாள். குறத்தி முதுகில் சாய்ந்திருந்த குழந்தை தாயின் பிடி இல்லாது அவளை இறுகப்பற்றிக்கொள்கிறது. அவர்களோடு வடிவேலுவும் நடந்து செல்கிறான். சாமியின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாத குறத்தியின் சுமையை தன்னால் சுமக்க இயலும் எனச் சொல்கிறான். அவள் விடாப்பிடியாகக் குழந்தையையும் தீ ஏந்தி வந்த சாமியையும் கைத்தாங்கலாக கோயிலுக்கு வெளியே கொண்டு விடுகிறாள். வெளியே அக்கா தென்படாதிருந்தாலும் உள்ளே செல்லாமல் குறத்தியோடு நின்று விடுகிறான் வடிவேலு.\nஒவ்வொரு சித்தரிப்பாக இல்லாமல் முன்னும் பின்னுமாக ஆடும் நாவலில் இப்பகுதி மிக நுணுக்கமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. முல்லை ஆற்றை சுற்றி இருக்கும் கோயிலில் நடக்கும் திருவிழா. கோமாரித் திருவிழா. நோய் நொடி வரும்போது கோமாரியின் காலடியில் மண்டிக்கிடக்கும் ஊர். மதுரைக்குப் போன கண்ணகியும் இந்த நதியைக் கடந்து கோமாரியை வணங்கியிருப்பாள் எனும் வரி நாவலில் பொருந்தாதது போல இருந்தாலும், கற்பிழந்ததாக வரும் பாத்திரங்கள் சூழ்ந்திருக்கும் நாவலில் இச்சித்திரம் சட்டெனப் பொருந்திப்போகிறது. பண்டைய காலம் முதல் கற்பென்னும் பெரு நெருப்பு பெண்களின் இருப்பை சூழ்ந்திருந்தாலும் நிறை குறை இல்லாது பெண் என்றால் தாய் எனும் அறிதல் சாதாரணமாகத் தோன்றும் சித்திரம் அல்ல. வடிவேலுவின் தாய், மனைவி கனகம், காளையனின் சித்தி என அவனைச் சுற்றியிருப்போர் எல்லாருமே கற்பிழந்த பெண்கள் எனும்போது தெய்வத்தின் சந்நிதியில் எல்லாருமே கண்ணகிதான் என ஆசிரியர் குரல் நாவலை வேறொரு தளத்துக்கு உயர்த்தி விடுகிறது.\nதகாத உறவுகளின் வலையில் சிக்கி வாழ்க்கையை இழந்திருக்கும் வடிவேலு தன் உடல் சக்தியின் பெளதிகச் சாத்தியங்களைக் கடப்பதன் வழி அவன் காதலித்துத் திருமணம் செய்த கனகத்தை மீண்டும் அடைய நினைக்கிறான். ஆனால் உடலின் சாத்தியங்களுக்கு எல்லை உண்டு எனும் உண்மையை இளைஞர்களோடு விளையாடும் போட்டியில் உணர்ந்துகொண்டாலும் அதை ஏற்றுக்கொள்ள அவன் தயாராக இல்லை. எப்படியும் பயிற்சி மூலம் போட்டியையும், வெற்றியின் வழி கனகத்தையும் அடைந்துவிடலாம் எனும் எண்ணம் கோமாரியம்மன் திருவிழாவில் தவிடுப��டியாகிறது. கருவறைக்கு வந்தாலும், நிறை குறையற்ற கற்பு அமைந்தாலும் எல்லா பெண்களும் தாய் வடிவமே, அவர்கள் அனைவரும் சாமி பிம்பங்களே என உணர்ந்ததும் “சிறிய அளவில் சோள வியாபாரத்தைத் தொடங்கலாம்..தாய்ப்பறவை. குஞ்சுகள் பசியோடு காத்திருக்கும்”, எனத் தன் குழந்தைகளுக்கு ஒரு எதிர்காலத்தை அளிக்கவேண்டி வேறொரு ஆட்டத்தைத் ஆடத் தயாராகிறான். இந்த ஆட்டத்தில் தவறிழக்காமல் ஆடி ஜெயிப்பான் என்பது நிச்சயமல்ல, ஆனாலும் “தோற்றாலும் ஓட வேண்டும். ஓடாமல் நிற்பதில்தான் தோல்வி”, எனும் அறிதலின் விதை அவனுள் முளைத்துவிட்டபின் ஆடும் ஆட்டம் இது. மனதில் வேட்கைக்கும் உடலின் சாத்தியங்களுக்கும் இடையே முளைத்த போராட்டத்தின் விதியை தீர்மானிக்கும் ஆட்டம்.\nPosted in எழுத்து, சு வேணுகோபால் சிறப்பிதழ், ரா. கிரிதரன் on September 7, 2015 by பதாகை. 1 Comment\nபிறவிப் பெருங்கடலும் சிற்றின்ப நதிக்கரையும்… →\nPingback: சு வேணுகோபால் சிறப்பிதழ்- பொறுப்பாசிரியர் குறிப்பு | பதாகை\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: ஆப்பிளுக்கு முன் – சரளா முருகையன்\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஆழ்வகுப்பு, உயிர்க்கனம் – ஹூஸ்டன் சிவா கவிதைக்ள்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: இமைக்கணம் – டி. கே. அகிலன்\nஅன்பெனும் ஒட்டுவாரொட்டி… (லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை முன்வைத்து…) – வெங்கடேஷ் சீனிவாசகம்\nசீர் – கமல தேவி சிறுகதை\nவாராணசி – வே. நி. சூரியா கவிதை\nமொழி – பூராம் கவிதை\nகதை சொல்லி, பறவை வெளி- ஏ. நஸ்புல்லாஹ் கவிதைகள்\nஷ் – செல்வசங்கரன் கவிதை\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: நிழலின் தனிமை – கமலக்கண்ணன்\nடைனோஸார்களின் மகாமித்யம்- காஸ்மிக் தூசி கவிதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: மெனிஞ்சியோமா- அழகுநிலா\nகதைகளுக்கு ஓர் அறிமுகம் – சாமர்செட் மாம் முன்னுரையின் ரா. கிரிதரன் தமிழாக்கம்\nஇறப்பதற்கு முன்பு… – இஸ்ஸத் கவிதை\nமூணு வார்த்த – ந. பானுமதி சிறுகதை\nஇங்குப் பேனா – பிரவின் குமார் சிறுகதை\nஇருளில் பு���ையும் நிழல்கள்- கார்த்திகைப் பாண்டியனின் ‘மர நிற பட்டாம்பூச்சிகள்’ தொகுப்பை முன்வைத்து – நரோபா\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (101) அஜய். ஆர் (28) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (7) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,333) எழுத்துச் சித்தர்கள் (4) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (6) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (25) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (7) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (17) கவிதை (520) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (28) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (41) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (48) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (304) சிறுகதை (1) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (4) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (36) ஜி��ுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (1) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (3) தமிழாக்கம் (10) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (2) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (36) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (15) பூராம் (1) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (1) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (2) முன்னுரை (2) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (263) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (20) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (3) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (137) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (22) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (5) வே. நி. சூரியா (8) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (94) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (2) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nசெங்கீற்றின் தமிழர்… on சீர் – கமல தேவி சிற…\nசுகன்யா ஞானசூரி on இருளில் புதையும் நிழல்கள்- கா…\nசித்திரவீதிக்காரன் on எழுத்தாளர் கார்த்திகைப் பாண்டி…\nDAVID SAGAYARAJ on காத்திருப்பு – ராதாகிருஷ…\nமுனைவா் ம. இராமச்சந்… on ராஜ கோபுரம் -காஸ்மிக் தூசி…\nசீர் - கமல தேவி சிறுகதை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nஅறிவிப்பு - சிறுகதை, குறுநாவல் மற்றும் நாவல் போட்டிகள் (கணையாழி மற்றும் கிழக்கு பதிப்பகம்)\nஇருளில் புதையும் நிழல்கள்- கார்த்திகைப் பாண்டியனின் ‘மர நிற பட்டாம்பூச்சிகள்’ தொகுப்பை முன்வைத்து - நரோபா\n – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை\nகாத்திருப்பு - ராதாகிருஷ்ணன் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர��வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதுமிதா மதுரா மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் ���ிக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: ஆப்பிளுக்கு முன் – சரளா முருகையன்\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஆழ்வகுப்பு, உயிர்க்கனம் – ஹூஸ்டன் சிவா கவிதைக்ள்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: இமைக்கணம் – டி. கே. அகிலன்\nஅன்பெனும் ஒட்டுவாரொட்டி… (லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை முன்வைத்து…) – வெங்கடேஷ் சீனிவாசகம்\nசீர் – கமல தேவி சிறுகதை\nவாராணசி – வே. நி. சூரியா கவிதை\nமொழி – பூராம் கவிதை\nகதை சொல்லி, பறவை வெளி- ஏ. நஸ்புல்லாஹ் கவிதைகள்\nஷ் – செல்வசங்கரன் கவிதை\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: நிழலின் தனிமை – கமலக்கண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/08/10/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81/amp/", "date_download": "2018-11-13T07:24:38Z", "digest": "sha1:GDPICM3NNVZKSJPEXNYY35VAS5B3QWCT", "length": 2929, "nlines": 15, "source_domain": "theekkathir.in", "title": "திருவாரூர் சிலை முறைகேடு ஸ்தபதி முத்தையா மறுப்பு…! – தீக்கதிர்", "raw_content": "\nதிருவாரூர் சிலை முறைகேடு ஸ்தபதி முத்தையா மறுப்பு…\nதிருவாரூர் கோவில் சிலை முறைகேட்டில் தனக்குத் தொடர்பில்லை என்று முன்னாள் தலைமை ஸ்தபதி முத்தையா மறுப்பு தெரிவித்துள்ளார்.\nபழனி உற்சவர் சிலை மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்து சமய அற நிலையத்துறையின் தலைமை ஸ்தபதி முத்தையா அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இந்த சிலை மோசடி வழக்கில் ஸ்தபதி முத்தையா ஜாமீன் பெற்று வெளியில் வந்துள்ளார்.\nகாஞ்சிபுரம் ஏகாம்பர நாதர் கோவிலில் சோமாஸ் கந்தர் சிலை மோசடி வழக்கிலும் முன்னாள் ஸ்தப��ி முத்தையா சேர்க்கப்பட்டிருந்தார்.இந் நிலையில் திருவாரூர் கோவில் சிலை முறைகேடு மற்றும் தங்க நகைகள் கொள்ளைச் சம்பவத்தில் முத்தையா ஸ்தபதிக்கு தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டை முன்னாள் ஸ்பதி முத்தையா மறுத்துள்ளார். தனக்கும் திருவாரூர் கோவில் சிலை முறைகேடு மற்றும் நகை களவாடப்பட்ட சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று முத்தையா மறுப்பு தெரிவித்துள்ளார்.\nTags: திருவாரூர் சிலை முறைகேடு ஸ்தபதி முத்தையா மறுப்பு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2018-11-13T07:38:21Z", "digest": "sha1:AMIQKMI7DAGO6AQFEJMJM6LK57OOOC32", "length": 13651, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட முதிரை மரங்களை பொலிஸார் கைப்பற்றினர்", "raw_content": "\nமுகப்பு News Local News சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட முதிரை மரங்களை பொலிஸார் கைப்பற்றினர்\nசட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட முதிரை மரங்களை பொலிஸார் கைப்பற்றினர்\nவாகரை பொலிஸ் பிரிவில் வெருகல் திக்கன காட்டுப் பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட முதிரை மரங்கள் இன்று (06.02.2018) அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.என்.திஸானாயக்க தெரிவித்தார்.\nவாகரை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மரங்கள் கடத்தப்படுவதாக வாகரை பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளுக்கிணங்க மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக இவ் முதிரை மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nவெருகல் திக்கன காட்டுப்பகுதியில் இருந்து ஓட்டமாவடி பகுதிக்கு கழிவு கடதாசி அட்டைகள் கொண்டு வருவது போல் கழிவு கடதாசி அட்டைகளால் மறைத்து கொண்டுவரப்பட்ட நிலையில் ஏழு அடி மதிக்கத்தக்க பதினொரு முதிரை மரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.\nசந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மரங்களை ஏற்றி வந்த எல்ப்ரகபடி வாகனமும் வாகரை பொலிஸ் உத்தியோகத்தர்களான ஏ.விஜயதுங்க, நிமல் சாந்த, வை.தினேஸ், பன்டார, குமார ஆகியோர் அடங்கிய குழுவினர்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.என்.திஸானாயக்க மேலும் தெரிவித்தார��.\nசீரற்ற காலநிலையால் விவசாயத்திற்கு ஏற்பட்ட பாதிப்புக்களை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும்- எம். சலீம் தெரிவிப்பு\nமட்டக்களப்பு மாவட்டத்தில் மழை காரணமாக 16632 குடும்பங்கள் பாதிப்பு\nவெள்ள அனர்த்தத்தையடுத்து பொது மக்களுக்கான இழப்பீடு\n19வது திருத்த சட்டத்தின் 33 (02) சரத்தின் படி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு\nஅரசியலமைப்பின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றிற்கு தெரிவித்துள்ளார். 19வது திருத்த சட்டத்தின் 33 (02) சரத்தின் படி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் இருப்பதாக...\nஐ.தே.கட்சியின் தலைவர் பதவியை ஏற்று பிரதமர் வேட்பாளராக களமிறங்க தயாராகும் சஜித் பிரேமதாஸ\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்கத் தயார் என்றும், பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடத் தயாராக இருக்கின்றார் எனவும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பி.பி.சி. சிங்கள சேவைக்கு செவ்வி...\nமைத்திரி- மஹிந்த கூட்டணியின் பெயர் நிதஹாஸ் பொதுஜன பெரமுன\nநேற்று மாலை நடந்த உயர்மட்ட சந்திப்பில் சு.க- பெரமுன கட்சிகள் எப்படி தேர்தலை எதிர்கொள்வதென்ற பூர்வாங்க திட்டத்திற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான...\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி பொலிஸார் குவிப்பு- முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும்\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி இன்றைய தினம் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்தற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுகள் இன்றைய தினம் விசாரணை எடுத்து கொள்ளப்படவுள்ளது. நேற்றைய தினம் மனு...\nஅந்த இரண்டு பொண்ணுங்க விஷயம் மீடுல வந்துடுமோ\nதமிழ் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றில் முக்கிய பதவிகளில் இருப்பவர் நடிகர் விஷால். தற்போது அவர் மீடு பற்றி தனது கருத்தை கூறியுள்ளார். இதில் \"முதலில் பாலியல் மிருகங்களை உலகிற்கு சுட்டி...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\nவிஜய்க்கு அடிமையாக இருந்து பணியாற்றத் தயார்; ஆனால் விஜய் இதை நேரடியாக கூறவேண்டும்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/jallikattu-postponed-for-sasikala/", "date_download": "2018-11-13T06:25:01Z", "digest": "sha1:445ULQYV2XRR3T7O3EC2MPF645TAXS4Z", "length": 11260, "nlines": 96, "source_domain": "www.cinemapettai.com", "title": "சசிகலா முதல்வரான பிறகு தான் ஜல்லிக்கட்டு : போட்டி தேதி ஒத்திவைப்பு - Cinemapettai", "raw_content": "\nசசிகலா முதல்வரான பிறகு தான் ஜல்லிக்கட்டு : போட்டி தேதி ஒத்திவைப்பு\nஅலங்காநல்லூர் மற்றும் பாலமேட்டில் நடக்க இருந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக விழா குழுவினர் அறிவித்தனர். ஆனால், அவனியாபுரத்தில் மட்டும் ஜல்லிக்கட்டு தேதி மாற்றம் குறித்து இன்னும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.\nஜல்லிக்கட்டு மீது உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இந்த ஆண்டும் தடை நீடித்ததால் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்வில்லை.\nமதுரை அலங்காநல்லூர், பாலமேடு மற்றும் அவனியாபுரத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் முயற்சித்தனர் . கடந்த 16-ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நடத்தவிடாமல் தடுக்க காவல்துறையினர் அங்குள்ள வாடிவாசலுக்கு ‘சீல்’ வைத்தனர். இதனால் கொதித்தெழுந்த மாணவர்கள், இளைஞர்கள், உள்ளூர் மக்களுடன் கை கோர்த்து வாடிவாசல் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதனைதொடர்ந்து கைது செய்தவர்களை விடுவிக்கக்கோரி அலங்காநல்லூர் கிராம மக்கள் ஜனவரி 17-ம் தேதி போராட்டத்தை தொடங்கினர். அ��ர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போராட்டங்கள் வெடித்தன. மாணவர்களின் போராட்டம் 7 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்ததால் தமிழக அரசு பணிந்தது. இதனால், அவசரச் சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றன.\nஇதனையடுத்து, ஜல்லிக்கட்டை தொடங்கி வைப்பதற்காக அலங்காநல்லூருக்கு முதல்வர் பன்னீர் செல்வம் நேரில் சென்றார். ஆனால், ஊர்மக்கள், எதிர்ப்பு தெரிவித்ததால் ஜல்லிக்கட்டை தொடக்கி வைக்காமல் முதல்வர் சென்னை திரும்பினார்.\nஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கவிடாமல் இருப்பதற்கு அமைச்சர்கள் செல்லூர் ராஜு மற்றும் உதய குமார் ஆகியோர் மக்களை தூண்டிவிட்டதாக அதிமுகவினர் பேசிக்கொண்டனர். அதன் பிறகு ஊர்மக்கள் ஒன்றுகூடி ஜல்லிக்கட்டு போட்டியை பிப்ரவரி 1ஆம் தேதி நடத்த முடிவு செய்தனர். ஆனால், தற்போது முதல்வரை சந்தித்து பேசிய பிறகு ஜல்லிக்கட்டு போட்டிக்கான புதிய தேதி அறிவிக்கப்படும் என விழா குழுவினர் அறிவித்தனர்.\nஇதுகுறித்து விசாரித்தப்போது, சசிகலா முதல்வராக பதவி ஏற்ற பிறகு தான் ஜல்லிக்கட்டை தொடங்கி வைக்க வேண்டுமென சசிகலா விரும்பியதால், அதற்கேற்ப இந்த தேதி தள்ளி வைக்கப்பட்டது என்று போயஸ் கார்டனிலிருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசிம்புவின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ பொங்கல் வெளியீடு இல்லையாம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்\nசுப்ரமணியபுரம் கதை என்னுடையது. தன் பட போஸ்டருடன் – பேஸ்புக்கில் பதிவிட்ட இயக்குனர் வெற்றி மஹாலிங்கம்.\nசர்கார் உண்மை நிலவரத்தை வெளியிட்ட பிரபல திரையரங்கம்.\nவைரலாகுது ‘போகிமான் – டிடெக்டிவ் பிக்காச்சு’ ட்ரைலர்.\nஅஜித், விஜய் கூட்டணி மங்காத்தா-2. வெங்கட் பிரபு என்ன கூறியுள்ளார் நீங்களே பாருங்கள்.\nபஞ்சுமிட்டாய் கலர் கான்செப்டில் அசத்திய சசிகுமாரின் புதிய பட பூஜை. போட்டோ ஆல்பம் உள்ளே.\nவெளியானது தளபதியின் சர்கார் பட சிம்டான்காரன் பாடல் வீடியோ.\nகாமிக்ஸ் உலகின் ஜாம்பவான் ஸ்டான் லீ இயர்கை ஏய்தினார். RIP.\nப்பா.. செம்ம போஸ் வைரலாகும் ராகுல் ப்ரீத் சிங் புகைப்படங்கள்.\nநீச்சல் உடையில் அசத்தும் இருட்டு அறையில் முரட்டு குத்து படப்புகழ் சந்திரிகா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\n6 நாட்களில் கோடிகளில் அள்ளிய சர்கார் திரைப்படம்.\nபாலிவுட்டில் ஒரு டைட்டானி���். வைரலாகுது தோனி பட நாயகனின் லவ் ஸ்டோரி கேதர்நாத் பட ட்ரைலர்.\nபிரபுதேவா – அடா சர்மா இணைந்து கலக்கும் I Want To Marry You Mama சார்லி சாப்ளின் 2 லிரிகள், மேக்கிங் வீடியோ.\nபில்லா பாண்டி படத்தின் எமோஷனல் மெலடி “ஆராரிரோ பாடியே” வீடியோ பாடல்.\nஜோதிகா – லக்ஷ்மி மஞ்சு இணைந்து கலக்கும் ‘ஜிம்மிக்கி கம்மல்’ பாடல் வீடியோ. காற்றின் மொழி வெர்ஷன்.\nவிஜய்யால் தான் எங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை. கோபத்தை கொட்டி தீர்த்த பிரபலம்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு ஆரம்பம்… படத்தில் இணையப்போகும் சினிமா பிரபலங்கள் யார் தெரியுமா\nஇரண்டு ஹீரோயின்களுடன் விஜய் தேவரகொண்டா டாக்ஸிவாலா ட்ரைலர்.\nஅஜித்-துடன் மோதல் வேண்டாம்.. பாதியில் வெளியேறிய ரஜினி\nராட்சசன் வில்லன் சரவணன் தான். ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. ஆனால் பிளாஸ்பேக் மகன் கிறிஸ்டோபராக நடித்தவர் யார் தெரியுமா. அதுவும் இந்த சீரியல் நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/%E0%AE%95%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9/", "date_download": "2018-11-13T07:51:01Z", "digest": "sha1:RDPZS3UUHZ76FVIDUWVMS56XMDPUQVJI", "length": 2853, "nlines": 50, "source_domain": "www.cinereporters.com", "title": "கஜினிகாந்த் திரைவிமர்சனம் Archives - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\nHome Tags கஜினிகாந்த் திரைவிமர்சனம்\ns அமுதா - ஆகஸ்ட் 3, 2018\nலதா ரஜினிகாந்த் பள்ளிக்கு பூட்டு போட்டது ஏன்\nபிரிட்டோ - ஆகஸ்ட் 16, 2017\nபெண் சீடர் பாலியல் வன்கொடுமை: நித்தியானந்தாவுக்கு ஜாமீன் இல்லா பிடிவாரண்ட்\nகாலா பட வில்லன் மீது பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு\nஉங்கள் ராசிக்கு மே மாதம் எப்படி இருக்கும்\nமுதுகெலும்பில்லாதாவர் என்று கூறிய எச்.ராசாவுக்கு கமல் கொடுத்த பட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://247tamil.com/ipl-star-samir-kochhar-makes-his-kollywood-debut/", "date_download": "2018-11-13T07:35:37Z", "digest": "sha1:WVWLW4KL2A4P7CDKO4NSD4ZTNZEWVVI5", "length": 4630, "nlines": 28, "source_domain": "247tamil.com", "title": "அமலா பால் படத்தில் அறிமுகமாகும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம்!! – 247tamil.com", "raw_content": "You are at: Home » News » அமலா பால் படத்தில் அறிமுகமாகும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம்\nஅமலா பால் படத்தில் அறிமுகமாகும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம்\nஇந்தியா முழுமைக்கும் இருக்கிற கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களில் சமீர் கோச்சாரை அறிந்திராதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக “ஐ.பி.எல்” போட்டிகளில் வர்ணனையாளராக பணியாற்றதின் மூலம் இந்தியாவின் கடைக்கோடி வரை அறிந்த பிரபலமானார் சமீர் கோச்சார்.\nதனது ஆரம்ப காலகட்டத்தை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ ஹாத் சே ஹாத் மிலா” என்ற எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தொடங்கியவர், இன்று பாலிவுட் சினிமா வரை வளர்ந்திருக்கிறார். இவர் நடிப்பில், தற்போது “NETFLIX” வலைதளத்தில் ஒளிபரப்பாகி வரும் “சேக்ரட் கேம்ஸ்” என்ற தொடர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.\nமேலும் “ஜனத்”, “ஹவுஸ்ஃபுல் 3 போன்ற பாலிவுட் வெற்றித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்\nஇந்நிலையில், “Century International Films” தயாரிப்பில் அமலா பால் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் “அதோ அந்த பறவை போல” திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக இருக்கிறார் சமீர் கோச்சார். இப்படத்தின் கதையில் அவருடைய கதாபாத்திரத்தின் வலிமையை உணர்ந்து கொண்டு நடிக்க சம்மதம் தெரிவித்ததோடு, தனது நடிப்பின் மூலம் படக்குழுவினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார் சமீர் கோச்சார். அதுமட்டுமல்லாமல் தற்போது, “தும்சே பியார் கித்னா” என்கிற பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார்.\n← ரஜினிக்கு ஒரு நியாயம்..எனக்கு ஒரு நியாயமா – சென்சாரின் அடாவடியை வெளிச்சம் போட்டுக்காட்டும் இயக்குனர் வாராகி\n“யு-டர்ன்” படத்தில் நடித்ததற்கான காரணம் – மனம் திறந்த சமந்தா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1124062.html", "date_download": "2018-11-13T07:03:27Z", "digest": "sha1:JX5MO56FBCYEVLSMFCSFK4UMLRZETPO4", "length": 11580, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "180 நாடுகளில் ஊழலில் இந்தியாவுக்கு 81-வது இடம்..!! – Athirady News ;", "raw_content": "\n180 நாடுகளில் ஊழலில் இந்தியாவுக்கு 81-வது இடம்..\n180 நாடுகளில் ஊழலில் இந்தியாவுக்கு 81-வது இடம்..\nஉலக நாடுகளில் எவை ஊழல் மலிந்த நாடுகள், எவை ஊழல் இல்லாத நாடுகள் என அறிந்துகொள்ள வசதியாக கடந்த ஆண்டு நிலவரத்தின் அடிப்படையில் ஜெர்மனியை சேர்ந்த ‘டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பு பட்டியல் போட்டு உள்ளது.\nஇதற்காக அரசு துறைகளில் ஊழல் எப்படி உள்ளது என்று வல்லுனர்கள், தொழில் அதிபர்கள் என பல தரப்பினரிடமும் பேட்டி கண்டு இருக்கிறது.\n180 நாடுகள் இந்த ஆய்வ��ல் இடம் பெற்று உள்ளன. அவற்றில் மூன்றில் இரு பங்கு நாடுகள் ஊழல் மலிவான நாடுகள்.\nஊழல் மிக மிக குறைவாக உள்ள நாடு என்றால் அது நியூசிலாந்துதான். அந்த வகையில் நியூசிலாந்துதான் உலக அளவில் முதல் இடத்தில் உள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் டென்மார்க், பின்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.\nஊழல் மிக மிக அதிகமான நாடுகளில் சோமாலியாவுக்கு முதல் இடம்.\nஇந்தியாவுக்கு 81-வது இடம் கிடைத்து உள்ளது. சீனா 77-வது இடத்தில் உள்ளது.\nநிரவ் மோடி நிறுவனங்களில் சோதனை- பெட்டி, பெட்டியாக சிக்கிய விலை உயர்ந்த கடிகாரங்கள்..\nநாடு கடத்தப்பட்ட சாந்தரூபனுக்கு கட்டுநாயக்கவில் நடந்தது என்ன\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி.…\nசட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது..\nமைத்திரிக்கு உயிரை பணயமாக வைத்த சட்டத்தரணியின் இன்றைய நிலை..\nமகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கர்ப்பிணியாக்கிய தந்தை..\nதேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்க கோரிக்கை..\nபாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை மதிப்பிழக்கச் செய்யவும் தயங்க மாட்டார்கள்..\nபாராளுமன்றத் தேர்தலுக்கு புதிய கட்சிகள், அமைப்புக்களை இணைக்குமா ததேகூ\nஅனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன்..\nவெளிநாட்டு தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு..\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக குற்றச்சாட்டு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடல��� நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து…\nசட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது..\nமைத்திரிக்கு உயிரை பணயமாக வைத்த சட்டத்தரணியின் இன்றைய நிலை..\nமகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கர்ப்பிணியாக்கிய தந்தை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1188758.html", "date_download": "2018-11-13T06:34:26Z", "digest": "sha1:BZ6YACKQO3PKA3QCDM6M3LPAGD7RQ6MC", "length": 14575, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "மகிந்தவுடன் கூட்டு சேரும் மனோ, ஹக்கீம், டக்ளஸ்?..!! – Athirady News ;", "raw_content": "\nமகிந்தவுடன் கூட்டு சேரும் மனோ, ஹக்கீம், டக்ளஸ்\nமகிந்தவுடன் கூட்டு சேரும் மனோ, ஹக்கீம், டக்ளஸ்\nஎதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் அமைச்சர்களான மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபஜக்சவுடன் இணைந்து கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.வார இறுதி பத்திரிகையொன்று பிரதான செய்தியாக இதனை வெளியிட்டுள்ளது.\nமனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி மற்றும் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் விரைவில் கூட்டு எதிர்க்கட்யுடன் இணைந்து ஊடக சந்திப்பு ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த வியாழக்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் இரகசிய பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளதாக நம்பகத் தகுந்த அரசியல் வட்டாரத் தகவல்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிடப்பட்டுள்ளது.\nமாகாணசபைத் தேர்தல் துரித கதியில் நடத்தப்பட வேண்டுமென அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டுமென இந்த சந்திப்பின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மனோ கணேசன் குறித்த ஞாயிறு பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.\nபழைய முறையில் மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கு தேவையான சட்டத் திருத்தங்களை மேற்கொள்ள மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவையென்றால் அதற்கு கூட்டு எதிர்க்கட்சியின் ஆதரவு வழங்கப்படும் என மஹிந்த ராஜ��க்ச, குறித்த சிறுபான்மை கட்சிகளின் தலைவர்களிடம் உறுதியளித்துள்ளார்.\nநல்லாட்சி அரசாங்கத்தை விட்டு விலகுவது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளக ரீதியில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nமுஸ்லிம் மக்களின் தேவைகள் குறித்து அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைகள் இதுவரையில் போதியளவு நிறைவேற்றப்படாமையினால் முஸ்லிம் காங்கிரஸ் அதிகாரிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளனர்.\nதமது கட்சி எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து அரசாங்கத்தின் பிரதானிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது\nபேஸ்புக்கில் பார்த்த ராஜகுமாரனை பேருந்தில் கண்ட யுவதிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி..\nபகிடிவதை முறைப்பாடுகளை பதிவு செய்ய விசேட அலுவலகம்..\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக குற்றச்சாட்டு..\nசபரிமலை விவகாரம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு திட்டம்..\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில் அடைப்பு..\nவவுனியாவில் மூன்றாவது நாளாகவும் கடும் பனிமூட்டம்: இயல்பு நிலை பாதிப்பு..\nவேறு மதத்தினர் நுழைந்ததாக சந்தேகம் – பத்மநாப சாமி கோவிலில் பரிகார பூஜை..\nகாபுல் நகரில் தற்கொலைப் படை தாக்குதல் – 6 பேர் பலி..\nபணமதிப்பு நீக்க நடவடிக்கையால்தான் சோனியா-ராகுல் இருவரும் ஜாமீன் கேட்கும் நிலை…\nவங்காளதேசம் பாராளுமன்ற தேர்தல் தேதியில் திடீர் மாற்றம்..\nபந்தயத்திற்காக அட்டையை சாப்பிட்ட நபருக்கு 8 வருடங்களின் பின் நேர்ந்த விபரீதம்..\nவவுனியா கோவில்குளம் சிவன்கோவில் கந்தசஷ்டி உற்சவத்தின் ஐந்தாம் நாள்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிட��யான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக…\nசபரிமலை விவகாரம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு…\nஎல்லை கடந்து அமெரிக்காவுக்குள் நுழைந்த 2382 இந்தியர்கள் சிறையில்…\nவவுனியாவில் மூன்றாவது நாளாகவும் கடும் பனிமூட்டம்: இயல்பு நிலை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1191981.html", "date_download": "2018-11-13T07:45:54Z", "digest": "sha1:6T2R7WKA3XVQS3Y5VN2DMJKUWCE2XPI6", "length": 9610, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "பிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..!! (வீடியோ பகுதி-68) – Athirady News ;", "raw_content": "\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nசிறுமி கற்பழிப்பு வழக்கில் வெறும் 7 மணிநேர விசாரணையில் சிறுவனுக்கு 2 ஆண்டு தண்டனை..\nஅரசு பள்ளியில் மது போதையில் புரண்ட தலைமை ஆசிரியர்- மாணவ-மாணவிகள் அதிர்ச்சி..\nகடந்த அரசாங்கத்தின் கம்பெரலிய திட்டம் நிறுத்தப்பட்டது..\nஅயோத்தி வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு..\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி.…\nசட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது..\nமைத்திரிக்கு உயிரை பணயமாக வைத்த சட்டத்தரணியின் இன்றைய நிலை..\nமகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கர்ப்பிணியாக்கிய தந்தை..\nதேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்க கோரிக்கை..\nபாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை மதிப்பிழக்கச் செய்யவும் தயங்க மாட்டார்கள்..\nபாராளுமன்றத் தேர்தலுக்கு புதிய கட்சிகள், அமைப்புக்களை இணைக்குமா ததேகூ\nஅனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்��ள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nகடந்த அரசாங்கத்தின் கம்பெரலிய திட்டம் நிறுத்தப்பட்டது..\nஅயோத்தி வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு..\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து…\nசட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/kasun-palisena", "date_download": "2018-11-13T07:32:24Z", "digest": "sha1:2RDVZQJR5SSW33ZKHNJC63J3VHOSV32T", "length": 13247, "nlines": 153, "source_domain": "www.thinakaran.lk", "title": "Kasun Palisena | தினகரன்", "raw_content": "\nஅலோசியஸ், பலிசேன பிணை மேன்முறையீடு நிராகரிப்பு\nமத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரால் முன்வைக்கப்பட்ட மேன் முறையீட்டு பிணை மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.குறித்த பிணை மனு இன்றைய தினம் மேன்முறையீட்டு...\nமஹேந்திரனின் பிடியாணை தொடர்பில் விளக்கமளிக்க உத்தரவு\nஅலோசியஸ், பலிசேன தொடர்ந்தும் விளக்கமறியலில்மத்திய வங்கி முறி மோசடி தொடர்பில் கைதான பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதான...\nஅலோசியஸ், பலிசேனவுக்கு ஓகஸ்ட் 23 வரை விளக்கமறியல்\nபேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோருக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 23 ஆம் திகதி வரை...\nபேர்பச்சுவல் நிறுவன ஊழியர்கள் இருவர் கைது\nஅரச தரப்பு சாட்சியாக முன்னிலைப்படுத்த நடவடிக்கைஅலோசியஸ், பலிசேனவுக்கு விளக்கமறியல் நீடிப்புபேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன்...\nசிம் அட்டைகள் பல்வேறு குற்றங்களுடன் தொடர்பு\nஅலோசியஸ், பலிசேன விளக்கமறியல் நீடிப்புபேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோருக்கு எதிர்வரும்...\nஅர்ஜுன் மகேந்திரன் சிங்கப்பூரில்; சட்ட மாஅதிபர் அறிவிப்பு\nமுன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன், சிங்கப்பூரில் உள்ளதை அந்நாட்டு பொலிசார், இலங்கை பொலிசாருக்கு தெரியப்படுத்தி அறிவித்துள்ளதாக...\nபெப். 04 இல் கைதான அலோசியஸ், பலிசேனவுக்கு வி.மறியல் நீடிப்பு\nபேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோருக்கு மே 10 வரை விளக்கமறியல்...\nஅலோசியஸ், பலிசேன மீண்டும் பிணை கோரி விண்ணப்பம்\nபர்ப்பசுவல் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் நிறுவனத்தின் பிரதான நிறைவேற்றுப்பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோர் மீண்டும் பிணை வழங்குமாறு...\nஅலோசியஸ், பலிசேனவின் பிணை நிராகரிப்பு\nமத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல் மோசடி சம்பவத்தின் சந்தேகநபர்களான பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன்...\nஅலோசியஸ், பலிசேனவுக்கு மார்ச் 15 வரை விளக்கமறியல் நீடிப்பு\nமார்ச் 08 இல் ஆஜராகாவிடின் மஹேந்திரனுக்கு தக்க நடவடிக்கைமத்திய வங்கியின் பிணை முறி மோசடி தொடர்பான வழக்கின் சந்தேகநபர்களான பேர்பச்சுவல் ட்ரசரீஸ்...\nமுறி மோசடி; அலோசியஸ், பலிசேன பிணை நிராகரிப்பு\nஅர்ஜுன் மஹேந்திரனுக்கு மார்ச் 08 இற்கு முன்னர் ஆஜராக உத்தரவுபர்பச்சுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன...\nஅரசியலமைப்புக்கு அமையவே பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது\nசட்ட மா அதிபர் உச்ச நீதிமன்றில் விளக்கமளிப்புஅரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு...\nபாராளுமன்றம் கலைத்தது சரியானது; 5 மனுக்கள் தாக்கல்\nஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சரியானது என தெரிவித்து,...\nஜம் இய்யத்துல் உலமா சபையுடன் பிரதமர் மஹிந்த சந்திப்பு\nமதத்தலைவர்களை சந்திக்கும் தொடரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கும்...\nகாத்திரமாக சிந்திக்குமா தமிழ் அரசியல் தரப்புகள்\nவடக்கு, கிழக்கு தமிழினத்தின் அரசியல் பயணம் தற்போது ஸ்தம்பிதமடைந்து போய்...\nஸ்ட்ரோபர்ரி பழங்களுக்குள் ஊசி வைத்த பெண் கைது\nஸ்ட்ரோபர்ரி பழங்களுக்குள் ஊசிகளை வைத்ததாக 50 வயது பெண் ஒருவர்...\nஇஸ்ரேல் நடத்திய சுற்றிவளைப்பில் காசாவில் ஏழு பலஸ்தீனர்கள் பலி\nகாசாவில் இஸ்ரேல் நடத்திய இரகசிய சுற்றிவளைப்பு மற்றும் வான் தாக்குதல்களில்...\nயெமன் ஹுதைதா நகர மோதல்: 24 மணி நேரத்தில் 149 பேர் பலி\nயெமனின் தீர்க்கமான துறைமுக நகரான ஹுதைதாவில் கடந்ந 24 மணி நேரத்தில் அரச...\nஎண்ணெய் ஏற்றுமதியை குறைக்க சவூதி முடிவு\nசரிந்துள்ள எண்ணெய் விலையை உயர்த்துவதற்காக சவூதி அரேபியா டிசம்பர் மாதத்தில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://canadamirror.com/world/04/187237", "date_download": "2018-11-13T06:47:02Z", "digest": "sha1:HIXBCDMEDKFSWATVGAXTAHT2SWXP7WKU", "length": 5753, "nlines": 63, "source_domain": "canadamirror.com", "title": "அமேசன் நிறுவனத் தலைவரின் அதிரடி அறிவிப்பு - Canadamirror", "raw_content": "\nகனடாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஐவர் பலி\n40 வயதில் 21 குழந்தைகள் தம்பதியினர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு\nஅமெரிக்கரிவிலிருந்து ஐரோப்பாவைக் காப்பாற்ற புதிய இராணுவம்\n5 நிமிடத்தில் 20,000 கோடி ரூபாய் வருமானம்\nகடந்த 24 மணிநேரத்தில் 149 பேர் பலி பலரை கவலையில் ஆழ்த்திய வான்வழி தாக்குதல்\nமலேசியா நாடு உருவாக முக்கிய காரணம் தமிழர்கள்\nவறுமையால் கருக்கலைப்பு ஊக்கப்படுத்தப்படும்; மேரி க்ளோட் தகவல்\nட்ரம்ப் வாகனம் முன்பு 2 இளம் பெண்கள் மேலாடையின்றி\nஹமில்டன் நகரில் உள்ள விமான நிலையத்திற்கு அச்சுறுத்தல்\nமருத்துவ மனைவியை கொன்ற நரம்பியல் அறுவை மருத்துவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டத��.\nவெப்ப மண்டல புயலினால் கனடாவில் எரிவாயு விலை அதிகரிப்பு\n பிரதமர் ஜஸ்டின் ட்ரூடேயின் அள்ளிய ட்வீட்\nஒன்ராறியோவின் 24மணித்தியாலங்களிற்குள் 200மில்லி மீற்றர்களிற்கும் அதிக மழை\nபெயர் மாற்றம் பெறுகின்றது எயர் கனடா சென்ரர்\n+1 678 389 9934 அறிவித்தல் பிரசுரிக்க\nஅமேசன் நிறுவனத் தலைவரின் அதிரடி அறிவிப்பு\nஅமேசன் நிறுவனத் தலைவர் ஜெப் பிசோஸ் (Jeff Bezosவீடு இல்லாதவர்களுக்கு உதவும் வகையிலும் புதிய பாடசாலைகளை ஆரம்பிக்கவும் நிறுவப்படும் தனது தொண்டு நிறுவனத்திற்கு 2 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.\nஉலகின் பணக்கார மனிதரான ஜெப் பிசோஸ், தன் தொண்டு நிறுவனம் டே ஒன் பன்ட் (Day One Fund) என அழைக்கப்படும் எனவும் தனது ருவட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.\nஜெப் பிசோஸிடம் 164 பில்லியன் டொலருக்கு மேல் சொத்து இருத்தாலும் அவர் மனித நேய நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என அவர் மீது விமர்சனம் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nஒட்டாவா சூறாவளியில் அழிவுகளை சரிசெய்ய மத்திய அரசு முடிவு\nஐ நா சபையில் அமெரிக்காவுக்கு அவமானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nakkheeran.in/24-by-7-news/india/rs50-crore-worth-tiffen-box-hyderabad-nijam-museam", "date_download": "2018-11-13T06:24:39Z", "digest": "sha1:R6RDAUD5AGBRK26ZKXF5IAXHFPSUJKV3", "length": 13311, "nlines": 180, "source_domain": "nakkheeran.in", "title": "50 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹைதராபாத் நிஜாம் டிபன் பாக்ஸ் திருட்டு! | Rs.50 crore worth tiffen box in hyderabad nijam museam | nakkheeran", "raw_content": "\nசட்டக் கல்லூரி மாணவி நந்தினி கைது\nநெல் வாங்காத கொள்முதல் நிலையங்கள்: தனியாருக்கு தரகு பார்ப்பதா அரசு வேலை\nசூப்பர் ஹீரோக்களை உருவாக்கிய நாயகன் காலமானார்...\nசிறிசேனா உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணை....\n\"மேற்காசியாவில் நடப்பதுபோல் இங்கும் போர் நடக்கும்\" திருமுருகன்…\nஏ.டி.எம். மையத்தில் மது போதையில் நிம்மதியாக உறங்கும் வாலிபர்...\nபேரறிவாளனுக்கு வாழ்த்துச்சொன்ன ரஜினி எப்படி ’எந்த 7 பேர்’ என்று கேட்டார்…\nசேலத்தில் குப்பை லாரி மோதி பிரபல ரவுடி பலி\nஇன்றைய ராசிப்பலன் - 13.11.2018\n50 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹைதராபாத் நிஜாம் டிபன் பாக்ஸ் திருட்டு\nஹைதராபாத்தின் நிஜாம் அருங்காட்சியகத்தில் இருந்து ஹைதராபாத் கடைசி நிஜாமான மிர் ஒஸ்மான் அலிகான் பயன்படுத்திய, தங்கத்தாலானதும் வைரங்கள், மாணிக்கம் உள்ளிட்ட அ��ுங்கற்கள் பதிக்கப்பட்டதுமான டிபன் பாக்ஸ், சாஸருடன் கூடிய தேநீர்க் கோப்பை, கரண்டி ஆகியவை திருடுபோயுள்ளன.\nவிலைமதிப்பும் கலைச்சிறப்பும் மிக்க கலைப்பொருட்களை அதிகம் கொண்டுள்ள நாடுகளில் இந்தியா முதன்மையானதாகும். ஆனால், அத்தகைய கலைப்பொருட்கள் தகுந்த பாதுகாப்பின்றி அலட்சியப்படுத்தப்பட்டு, அயல்நாடுகளுக்கு கடத்தப்படும் நிகழ்வுகள் அதிகளவில் நடக்கும் நாடும் இந்தியாதான்.\nஇந்தத் திருட்டு ஞாயிறன்று இரவு நடந்திருக்கலாமென யூகிக்கப்படுகிறது. திங்களன்று காலை அருங்காட்சியகம் திறக்கப்பட்டபின், அருங்காட்சிய ஊழியரால் பொருட்கள் திருடுபோனது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அருங்காட்சியகத்தின் முதல் தளத்திலுள்ள மூன்றாவது காட்சிக்கூடத்தில் இந்தப் பொருட்கள் இடம்பெற்றிருந்தன.\nதிருடியவர்கள் கயிறின் துணையுடன் முதல் தளத்திலுள்ள மரத்தாலான வென்டிலெட்டர் வழியாக உள்ளே நுழைந்து திருடியிருக்கிறார்கள். மேலும் பாதுகாப்புக்கென வைக்கப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராவில் தங்கள் அடையாளம் பதிவாகாதபடி எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளனர்.\nஇதனால், அருங்காட்சியகத்தை நன்கறிந்தவர்கள்தான் இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கவேண்டுமென போலீஸார் கருதுகின்றனர். திருடுபோன பொருட்களின் விலை திட்டவட்டமாகத் தெரியாவிட்டாலும், சர்வதேச சந்தையில் 50 கோடி விலைபோகுமென கலைப்பொருட்களின் மதிப்பறிந்தவர்கள் கூறுகிறார்கள்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅயோத்தியில் இறைச்சி, மதுவுக்கு தடை- யோகி ஆதித்யநாத்\nமேக் இன் ஒடிஷாவில் 9000 கோடி முதலீடு- முகேஷ் அம்பானி....\nபுனேவில் எச்சில் துப்பினால் அந்த நபரே அதை சுத்தம் செய்ய வேண்டுமாம்....\nரஃபேல் ஒப்பந்தம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்....\nஅயோத்தி வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள இயலாது- உச்ச நீதிமன்றம்...\nதேர்தலை புறக்கணியுங்கள்- சத்தீஸ்கரில் நக்ஸல்களின் பேனர்கள்(படங்கள் உள்ளே)\nபள்ளிக்கு வில்லையும் அம்பையும் எடுத்து செல்லும் பள்ளி சிறுவர்கள்.....\n புது கெட்டப்புடன் அஜித் (படங்கள்)\nஇவர்கள்தான் விஜய் சேதுபதி தோற்றத்துக்கு இன்ஸ்பிரேஷன் - சீதக்காதி சீக்ரெட் சொன்ன பாலாஜி தரணீதரன்\nEXCLUSIVE : கணவனை டாஸ்மாக்கில் குடிக்கவைக்கிறீர்கள், மனைவிக்கு மிக்சி, கிரைண்டர் இலவசமாகத் தருகிறீர்கள்\nசிறப்பு செய்திகள் 17 hrs\n'நான் அவங்க மாதிரி இல்ல...' விஜய் குறித்த சீக்ரெட்டை உடைத்த பழ.கருப்பையா\nஇவருக்கு இங்கிலிஷ் வராது... ஆனால், பாலிவுட் தேடும் தமிழன் இவர் - 5 நிமிட எனர்ஜி கதை\nமதுரையில் அழகிரி ஆதரவாளர் படுகொலை\nஎகிப்து பிரமிடுக்குள் பூனைகளும் வண்டுகளும் மம்மிகளாய்\nஎனது தாயை மீட்டுத் தாருங்கள் - ராமதாஸ்க்கு காடுவெட்டி குரு மகன் கோரிக்கை\nஇவருக்கு இங்கிலிஷ் வராது... ஆனால், பாலிவுட் தேடும் தமிழன் இவர் - 5 நிமிட எனர்ஜி கதை\nசர்கார் படத்தில் மத்திய அரசை விமர்சிக்காதது ஏன்... - பழ.கருப்பையா பேட்டி\n\"நான் செய்யும் ஒரே தீபாவளி பலகாரம்...\" - வானதி சீனிவாசன் நாஸ்டால்ஜிக் பேட்டி\n\"தலைவர் படம்தான் எங்களுக்கு தீபாவளியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/celibration-demo-single/", "date_download": "2018-11-13T07:24:41Z", "digest": "sha1:5LXBPWT3JCCEABDRLJJ7FPRD4VS2MJAW", "length": 5523, "nlines": 89, "source_domain": "canadauthayan.ca", "title": "Celibration demo single | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nமகளிர் டி20 உலக கோப்பை 2018: இந்தியா கோப்பையை வெல்லுமா\nகாமிக்ஸ் உலகின் பிதாமகர் என அழைக்கப்படும் ஸ்டேன் லீ மறைந்தார்\n'அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு பொய்' பெண் பத்திரிகையாளர் சாட்சியம்\nகலிஃபோர்னியாவின் மூன்று மூலைகளில் மிரட்டும் காட்டுத்தீ - பலி எண்ணிக்கை உயர்வு\nநாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் இலங்கை அரசியல் கட்சிகள் மனு\nதுள்ளும் நடையும், துடிப்பான பேசு;சும்\nஎன்றும் சிறப்புடன் எல்லா வளமும்\nதினானாவை அன்பு அப்பா, அம்மா, தங்கை கிறீணா, அப்பப்பா, அப்பம்மா, தாத்தா, அம்மம்மா, பெரியம்மாமார், பெரியப்பாமார், , மாமா, அக்காமார், அண்ணா, தங்கை, தம்பி மற்றும் உற்றவர் உறவினர் அனைவரும் நீடூழி வாழகவென வாழ்த்துகின்றனர்.\n“ஞானம்” சஞ்சிகைன் ஆசிரியர்களான “கலாபுருசனம்” டாக்டர் ரீ ஞானசேகரன் & “கலாபுருசனம்” திருமதி ஞானம் ஞானசேகரன்:- பாராட்டி கெளரவம்\n மிகக் குறுகிய கால அழைப்பிற்காக என்னை மன்னிக்க வேண்டுகின்றேன். இந்த அழைப்பை…\nநியு ஸ்பைஸ்லான்ட் சுப்பர் மார்க்கட்”தனது மூன்றாவதுகிளையைபுதன்கிழமையன்றுஏஜெக்ஸ் நகரில் திறந்துவைக்கின்றது. கனடாவில் ஏற்கெனவே ஸ்காபுறோநகரில்…\n1st, 2016 அக்டோபர் இன்டோ கனடா நடனக் கல்லூரி பெரும்மையுடன் வழங்கும் ”நர்த்தன…\nசெப்ரெம்பர் 2016 நாலு வயதை எட்டி நடைபோடும் செல்லமே துள்ளும் நடையும், துடிப்பான…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/11269", "date_download": "2018-11-13T07:49:02Z", "digest": "sha1:AGUIUC263GNUXZZMR2FCZHCFBELBYZBA", "length": 9220, "nlines": 65, "source_domain": "globalrecordings.net", "title": "Kachchi: Jadeji மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Kachchi: Jadeji\nISO மொழியின் பெயர்: Kachhi [kfr]\nGRN மொழியின் எண்: 11269\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kachchi: Jadeji\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஉயிருள்ள வார்த்தைகள் (in કચ્ચિ [Kutchi])\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (A18131).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nKachchi: Jadeji க்கான மாற்றுப் பெயர்கள்\nKachchi: Jadeji எங்கே பேசப்படுகின்றது\nKachchi: Jadeji க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Kachchi: Jadeji\nKachchi: Jadeji பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://helloosalem.com/blogs/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9/", "date_download": "2018-11-13T06:59:17Z", "digest": "sha1:BDQQWZLFUGXPW3IKJQSDMINVSEKEL432", "length": 10672, "nlines": 186, "source_domain": "helloosalem.com", "title": "இந்து மதத்தில் ஏன் இத்தனை கடவுள்… - hellosalem", "raw_content": "\nஇந்து மதத்தில் ஏன் இத்தனை கடவுள்…\nயார் உங்களின் உண்மை கடவுள் சிவனா, விஷ்ணுவா, முருகனா, விநாயகனா, காளியா இத்தனை கடவுள்களை வைத்துக் கொண்டு எந்த இறைவனை தான் நீங்கள் வழிபடுவீர்கள்\nஉங்கள் ஹிந்து மதத்தில் இத்தனை கடவுள்களா யார் உங்களின் உண்மை கடவுள் சிவனா, விஷ்ணுவா, முருகனா, விநாயகனா, காளியா யார் உங்களின் உண்மை கடவுள் சிவனா, விஷ்ணுவா, முருகனா, விநாயகனா, காளியா இத்தனை கடவுள்களை வைத்துக் கொண்டு எந்த இறைவனை தான் நீங்கள் வழிபடுவீர்கள்\nஉண்மைதான். இன்னும் ஆயிரமாயிரம் கடவுள்களும் இருக்கிறார்கள். சிவ புராணம் படித்தால், சிவனே ஆதி இறைவன் என்பார்கள், விஷ்னு புராணம் படித்தால் விஷ்னுவே ஆதி இறைவன் என்பார்கள். இன்னும் வேறு புராணங்களில் இன்னும் வேறு இருக்கலாம்.\nமுதலில் ஹிந்துக் கடவுள்களை விமர்சிக்க நீங்கள் தத்துவரீதியாக பலவற்றை தெரிந்து கொள்ள வேண்டும். எங்கள் கடவுளர்கள் பெயர் எல்லாமே காரண பெயர். சிவா என்றால் புணிதமானவன், தீயதை அழிப்பவன். விஷ்னு என்றால் அனைத்திலும் இருப்பவன், கிருஷ்ணன் என்றால் வசீகரிக்க கூடியவன், விநாயகன் என்றால் அனைத்திற்கும் நாயகன், இராமன் என்றால் ஒளி மிக்கவன், இப்படி ஒவ்வொரு பெயர்களும் ஒரு தனமையைதான் குறிக்கிறதே தவிர, தனித் தனி கடவுள்களை அல்ல. நீங்கள் பொறுத்தி பார்த்தால், இறைவனுக்கு இந்த அனைத்து பெயர்களும் பொருந்தும் அல்லவா \nகீதையில் கிருஷ்ணனும் “யாரை வழிபட்டாலும் அது என்னையே சேர்கிறது என்று சொல்கிறார்”. இங்கே கிருஷ்ணன் யார் புல்லாங்குழல் ஊதிக்கொண்டு, பசுவிற்கு பக்கத்தில் நிற்பவன் மட்டும் அல்ல அவன். பரமாத்மா எனும் அனைத்திலும் வியாபித்து இருக்கும் இறைவன். அவனை நீங்கள் சிவனின் உருவத்திலும் நினைக்கலாம், முருகனின் உருவத்திலும் நினைக்கலாம், ஏன் ஏசு எனும் அரூபத்திலும் நினைக்கலாம்.\nஇன்னும் சொல்லப்போனால் இறைவன் நம் எண்ணிக்கைகளுக்கு அடங்க மாட்டான். ஒருமை, பண்மைகளுக்கு அப்பாற்பட்டவன் இறைவன். அறிவுக்கு புலப்படாத இறைவனை, ஒன்று, இரண்டு, நூறு என்று நம்மால் எண்ணி தீர்க்க முடியாது. நீங்கள் ஒன்று என்று நினைத்தால் ஒருவனாய் காட்சி தருவான். பல என்று சொன்னால் பல தெய்வங்களாக காட்சி தருவான். இல்லை என்று நினைத்தால் இல்லாமல் இருப்பான்.\nபுராணங்கள் எனப்படும் தெய்வீக கதைகள், சாமான்ய மணிதர்களுக்கு இறைவனின் பல்வேறு தன்மைகளை குறித்த பல்வேறு விடயங்களை விவரித்து, அதன் மேல் ஒரு லயிப்பு ஏற்படும் வகையில் சுவாரஸ்யமாக சொல்கின்றன.\nஇறைவனின் ஒவ்வொரு தன்மையும், ஒவ்வொரு விதமான உருவங்களில் சித்தரிக்கப்படுகிறது. இறைவனுக்கு எண்ணிடங்கா குணங்கள் அல்லது தண்மைகள் இருக்கின்றன, ஆகவே எண்ணிலடங்காத உருவங்களில் அவனை வழிபடுகிறாகள்.\nபிணிகள் தீர்க்கும் திருத்தணிகை முருகன்\nசீர்காழி வைத்தீஸ்வரன் கோவில் – செவ்வாய் பரிகார ஸ்தலம்\nஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி சாமி கும்பிட நல்ல நேரம்\nஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி சாமி கும்பிட நல்ல நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&t=2788&sid=4ea384976386fd093e2f399043430496", "date_download": "2018-11-13T07:46:34Z", "digest": "sha1:R2Q2XPNYASAFWXGGLHNRI7I2XDAUTAHZ", "length": 33998, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவ���் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங���கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/canada-pm-india", "date_download": "2018-11-13T06:35:31Z", "digest": "sha1:YAY2IH6DTIKTDKIVJQ3IAV5SPMWAGSIT", "length": 8536, "nlines": 84, "source_domain": "www.malaimurasu.in", "title": "உலகின் சமாதான இடமாக காந்தியின் சபர்மதி ஆசிரமம் திகழ்வதாக கனடா பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்..! | Malaimurasu Tv", "raw_content": "\nமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதில் தமிழக அரசு மெத்தனம் – டிடிவி தினகரன்\nகுற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்க வலியுறுத்தல் – சரத்குமார்\nவேல்நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி : திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று நடைபெறுவதையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nஅனைத்து தொகுதிகளிலும் பிரதமர் மோடி தோல்வியடைவார் – தினகரன் ஆதரவாளர் புகழேந்தி\nஆண்டுதோறும் நடைபெறும் ஒயின் திருவிழா..\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்��ில் விசாரணை\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nHome இந்தியா உலகின் சமாதான இடமாக காந்தியின் சபர்மதி ஆசிரமம் திகழ்வதாக கனடா பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்..\nஉலகின் சமாதான இடமாக காந்தியின் சபர்மதி ஆசிரமம் திகழ்வதாக கனடா பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்..\nஉலகின் சமாதான இடமாக காந்தியின் சபர்மதி ஆசிரமம் திகழ்வதாக கனடா பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.\nஒரு வாரகால அரசு முறைப்பயணமாக கனடா பிரதமர் ஜஸ்டின் டுரூடோ தனது குடும்பத்தினருடன் இந்தியா வந்துள்ளார். தாஜ்மஹால் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சென்று பார்வையிட்ட அவர், குஜராத்தில் உள்ள காந்திஜியின் சபர்மதி ஆசிரமம் வந்தார். அப்போது, பாரம்பரிய கைத்தறி ஆடைகளை கனடா பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினர் அணிந்திருந்தனர். ஆசிரமத்தின் அனைத்து பகுதிகளையும் சுற்றி பார்த்த அவர்கள் ராட்டையை நூற்று மகிழ்ச்சி அடைந்தனர்.\nஉலகிற்கு தற்போதைய தேவையான அன்பு, சமாதானம் வழங்கும் இடமாக கனடா பிரதமர் தெரிவித்தார். மேலும், டெல்லியில் அமைந்துள்ள சுவாமிநாராயண் ஆலயத்திற்கும் கனடா பிரதமர் குடும்பத்தினருடன் சென்றார்.\nPrevious articleதிருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துதரப்படும் – தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன் தெரிவித்துள்ளார்.\nNext article20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக கேட்ச் செய்த விக்கெட் கீப்பர் மகேந்திரசிங் தோனி புதிய சாதனை ..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nஅனைத்து தொகுதிகளிலும் பிரதமர் மோடி தோல்வியடைவார் – தினகரன் ஆதரவாளர் புகழேந்தி\nஆண்டுதோறும் நடைபெறும் ஒயின் திருவிழா..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/flood-5", "date_download": "2018-11-13T06:29:44Z", "digest": "sha1:77MFEG6ABMKTY4ISWXZGQUAAQ5TPC4TU", "length": 7804, "nlines": 83, "source_domain": "www.malaimurasu.in", "title": "சின்னசுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை | Malaimurasu Tv", "raw_content": "\nகுற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்க வலியுறுத்தல் – சரத்குமார்\nவேல்நெடுங���கண்ணியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி : திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று நடைபெறுவதையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..\nவேளாண் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனம்..\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nஅனைத்து தொகுதிகளிலும் பிரதமர் மோடி தோல்வியடைவார் – தினகரன் ஆதரவாளர் புகழேந்தி\nஆண்டுதோறும் நடைபெறும் ஒயின் திருவிழா..\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nHome செய்திகள் சின்னசுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nசின்னசுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு : சுற்றுலா பயணிகள் குளிக்க தடை\nமேகமலை வனப்பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால் சின்னசுருளி அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சின்னசுருளி அருவி அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் உள்ள இந்த அருவிக்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்லுகின்றனர். இந்நிலையில் மேகமலை வனப்பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழையால் சின்னசுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி சின்னசுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் வனத்துறையினரும் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.\nPrevious articleதென்மேற்கு பருவமழை தீவிரம் : பள்ளிகளுக்கு இன்று விடுமுறை\nNext articleமீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை..\nதொடர்புடையவை ..MORE FROM AUTHOR\nகுற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை வழங்க வலியுறுத்தல் – சரத்குமார்\nவேல்நெடுங்கண்ணியிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சி : திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்\nசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி இன்று நடைபெறுவதையொட்டி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.poornachandran.com/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-11-13T06:25:33Z", "digest": "sha1:AKP3QQFAXCAHOQ5LF6FSJQ3UX2LRKSP3", "length": 77666, "nlines": 638, "source_domain": "www.poornachandran.com", "title": "Poornachandran books | Tamil literature books TamilNadu | தமிழறிஞர் க பூரணச்சந்திரன் புத்தகங்கள் | தமிழ் இலக்கிய நூல்கள் | மொழிபெயர்த்த நூல்கள் | சிறுகதைகள்", "raw_content": "\nபூரணச்சந்திரன் > திறனாய்வு > தொல்காப்பிய நோக்கில் வக்ரோக்தி\nகவிதைமொழி பற்றி அண்மைக்காலத்தில் மிகுதியாகச் சிந்திக் கப்பட்டுள்ளது. கவிதை என்பது மொழியை மிகுந்த பிரக்ஞை யுடன் கையாளுவதாகும். சாதாரணப் பேச்சுமொழிப் பயன்பாட்டிலி ருப்பதை விட அல்லது உரைநடைப் பயன்பாட்டிலிருப்பதை விட கவிதையில் மொழி மிகவும் அமைப்புற்றதாக உள்ளது. கவிதை மொழி என்பதை மிகவும் விரிந்துபட்ட ஒரு மொழி என்றும் தொடர்புகோளின் எல்லா மூலவளங்களையும் ஒருங்கே கையாளு கின்ற மொழி என்றும் சொல்லலாம். கவிதைமொழி பற்றி மேற் கத்தியவர்கள் சிந்தித்தவைகளை வெளிப்படுத்தும் ஆயிரக்கணக் கான நூல்கள் உள்ளன. சமஸ்கிருதத்தில் பல கொள்கையாளர்கள் கவிதைமொழி பற்றிச் சிந்தித்துள்ளனர். நமக்குத் தொல்காப்பியம் ஒன்றே பழங்காலக் கொள்கைகளை எடுத்துக்காட்டக்கூடிய ஒரே சான்றாக, அரும்பேறாக உள்ளது.\nதொல்காப்பியம் ஏறத்தாழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தாக இருந்தபோதும் அண்மைக்காலத்தில் சிந்திக்கப்படுபவை போன்ற கவிதைக்கொள்கைகள் பலவற்றை நேரடியாகவும் மறை முகமாகவும் முன்வைக்கிறது. பொருளதிகாரம் கவிதைமொழியை எவ்விதம் கையாளுவது என்பதற்கான விதிகளை வகுத்துரைப்ப தற்காகவே எழுதப்பட்டது. கவிதை உருவாக்கம் பற்றிக் குறிப் பிடும்போது தொல்காப்பியர்\nநாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்\nபாடல்சான்ற புலனெறி வழக்கம் என்கிறார்.\nமேலோட்டமாக இக்கூற்று யதார்த்தத்திற்கு அப்பாலுள்ள புனைந் துரை, யதார்த்தத்திற்கு இயைந்த வழக்கு ஆகியவற்றைக் குறிப்ப தாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் ஆழமாக நோக்கினால் இது இருவகையான கவிதைச் செயல்முறைகளைக் குறிப்பிடு கிறது. நாடகவழக்கு என்பது இயல்புநவிற்சிக்கு மாறான எழுத்து முறையைக் குறிப்பிடுகிறது. உலகியல் வழக்கு என்பது இயல்பு நவிற்சிக்��ு இயைந்த எழுத்துமுறையைக் குறிப்பிடுகிறது.\nசெய்யுள்தாமே இரண்டென மொழிப (1384)\nஎன்னும் தொல்காப்பியர் கூற்றும் இங்கு மனங்கொள்ளத்தக்கது. “பொருளுணர்த்தும் முறையால் செய்யுள் இரண்டு வகைப்படும். அதாவது நேரடியாகப் பொருளுணர்த்தலும் குறிப்பாற் பொருளு ணர்த்தலும்” என்று இதற்கு உரைதருவர். ‘குறிப்பாற் பொருளு ணர்த்தல்’ என்பதை விட, நேரான மொழியால் அல்லாமல் பொரு ளுணர்த்தலும் என்றிருந்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும். அதாவது\nஎனச் செய்யுள் இருவகைப்படும் என்று தொல்காப்பியர் கூறுவ தாக வைத்துக்கொள்ளலாம். இரண்டாவது வகை, அழகுபடுத்தி – அலங்கார மொழியால் சுற்றிவளைத்துச் சொல்வதன் வாயிலாக அமையும் செய்யுள் எனப் பொருள்படும்.\nமேற்சுட்டிய ‘உலகியல் வழக்கு’ என்பதோடு\nஉண்மை செப்பும் கிளவி (1153),\nஎன்பது போன்ற இடங்களிலெல்லாம் நேரடிக் கவிதை முறையை யே தொல்காப்பியர் வலியுறுத்துகிறார். ஆனால் பிற இடங்களி லெல்லாம் அவர் மறைமுகக்கூற்று (அல்லது கோணல்கூற்று அல்லது நேரல் கூற்று) முறையையே வலியுறுத்துகிறார்.\nதொல்காப்பியருக்கு ஒத்த கருத்து அவருக்குப் பின் ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப்பின்னால் வந்த குண்ட கர் என்ற சமஸ்கிருத இலக்கியாசிரியரிடம் காணப்படுகிறது. அவர் எழுத்துமுறைகளை ஸ்வபாவோக்தி, வக்ரோக்தி (இதற்கு அதிசயோக்தி என்றும் பெயர்) என இரண்டாகப் பகுக்கிறார். இவற்றுள் வக்ரோக்தி பற்றி விரிவாகப் பேசுகிறார். அவருடைய முக்கியமான நூல் ‘வக்ரோக்தி ஜீவிதம்’ என்பது.\nஇயல்பான எழுத்து அல்லது பேச்சுமுறை ஸ்வபாவோக்தியின் பாற்படும். ஸ்வப வோக்தி (ஸ்வபாவ + உக்தி) அல்லது இயல்பு நவிற்சிக்கு மாறான எழுத்து முறை வக்ரோக்தி எனப்படும். வக்ரோக்தி என்பது வக்ர + உக்தி எனப் பிரிவுபட்டுக் கோணற் கூற்றுமுறை (நேரல்கூற்று, மறைமுகக்கூற்று, கூடமான முறை யில் கூறும் கூற்று) எனப் பொருள்படும். அதாவது எதையும் நேராகப் பேச்சு வழக்கிலுள்ளது அல்லது அறிவுநூல்களில் உள்ளது போன்ற முறையில் அல்லாமல் சுற்றிவளைத்து அழகு படுத்திக் கூறுதல் என்பதாகும்.\nசாதாரணமொழியை விட வேறுவிதமாக மொழியைவளைத்துக் கையாளும்போது அவ்விதம் கையாளுவது மிகுந்த பயன் அல்லது விளைவைத் தருவதாக அமைந்து விட்டால் அது வக்ரோக்தி எனப்படுகிறது.\nஞாயிறு திங்கள் அறிவே நாணே\nகடலே கானல் விலங்கே மரனே\nஅவையல பிறவும் நுதலிய நெறியால்\nசொல்லுந போலவும் கேட்குந போலவும்\nஎன்பது வக்ரோக்தியின் பாற்படக்கூடிய சிந்தனையே. மேற்காட்டி யது இலக்கணை பற்றிய நூற்பா.\nஅங்கதம் பற்றிக் கூறும்பொழுதும் செம்பொருள் அங்கதம், பழி கரப்பு அங்கதம் என இரண்டாகப் பகுப்பார் தொல்காப்பியர். செம் பொருள் அங்கதம் என்பது நேரடி வசை. அதில் சுற்றிவளைத்துச் சொல்லுதலோ குறிப்புப் பொருளோ இல்லை. ஆங்கிலத்தில் லாம்பூன் எனப்படும் வகையைச் சேர்ந்தது இது. பழிகரப்பு அங்கதம் என்பது மறைமுகமான சொற்களால் கேட்பவன் உய்த்துணருமாறு கூறப்படுவது.\nஇவற்றால் பிற்கால சமஸ்கிருதக் கொள்கையாளர்கள் போன் றே அவர்களுக்கெல்லாம் முற்பட்ட தொல்காப்பியருக்கும் நேரடிக் கவிதை, மறைமுகக்கவிதை என்னும் இருவகைகளில் நம்பிக்கை இருப்பது தெளிவாகும். ஆங்கில நூலார் மறைமுகக்கவிதை என்பதை oblique poetry என்பர்.\nகுண்டகர், மஹிமா பட்டரைப்போல த்வனிக் கொள்கைக்கு எதிரானவர் அல்ல. அவர் தமது வழியில் கவிதை உருவாக்க அடிப்படையைக் கூறுகிறார். தொல்காப்பியர் த்வனிக் கொள்கை யை உடன்படுபவர் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். உள்ளுறை, இறைச்சி போன்ற த்வனிப் பொருள்களை வலியுறுத் தல் தொல்காப்பியரிடம் காணப்படுகிறது. இருப்பினும் எல்லாக் கவிதைகளும் த்வனிப் பொருள் உடையனவாக இருக்கவேண்டும் என்று தொல்காப்பியர் வலியுறுத்தவில்லை. ஆனால் நேரடியான கூற்று முறை கொண்ட கவிதைகளும் மறைமுகக்கூற்றுமுறை கொண்ட கவிதைகளும் உண்டு என்பதைச் சொல்லும் முறையில் குண்டகரை ஒத்த (அவருக்கு முன்னோடியான) சிந்தனையாளர் ஆகிறார். தொல்காப்பியர் தமது கொள்கையை விரிவாக்கிக் ‘கற்பனையின் வெளிப்பாடு என்பதே வக்ரோக்திதான்’ எனக் கூறவில்லை. மேலும் குண்டகர் வக்ரோக்தியின் விளைவு ரஸம் என்று கூறி, அதனை ரஸக்கொள்கையோடு இணைக்கிறார். ஆனால் தொல்காப்பியர் மெய்ப்பாட்டியலின் அடிப்படைகள் வேறாக இருக்கின்றன.\nதமிழ்க் கோட்பாட்டின்படி, மறைமுகக் கவிதை என்பதை நேரல் கூற்றுமுறைக் கவிதை என்பதோடு குறிப்புணர்த்தும் கவிதை என்றும் சொல்லலாம்.\nநோயும் இன்பமும் இருவகை நிலையில்\nகாமம் கண்ணிய மரபிட தெரிய\nஎட்டன் பகுதியும் விளங்க ஒட்டி\nசொல்லா மரபின் அவற்றொடு கெழீஇ\nசெய்யா மரபின் தொழிற்படுத் தடக்கியும்\nஅவரவர் உறுபிணி தமப��ற் சேர்த்தியும்\nஅறிவும் புலனும் வேறுபட நிறீஇ\nஉவம வாயிற் படுத்தலும் உவமம்\nஒன்றிடத்து இருவர்க்கும் உரியபாற் கிளவி (1142)\nஎன்னும்போது குறிப்பாற் புலப்படுத்தலே அன்றிக் கூடமாகச் சொல்லுதலும் விவரிக்கப் படுகிறது.\n‘கனவும் உரித்தால் அவ்விடத்தான’ (1143) என்னும்போதும் மறைமுக வெளிப்பாடே சொல்லப்படுகிறது. கனவு என்பதே தன்னுணர்வற்ற ஒரு வெளிப்பாட்டு முறை என்று சர்ரியலிசக் கொள்கையாளர்கள் போன்றோர் ஏற்பர்.\nஎன் உற்றனகொல் இவையெனச் சொல்லுதல் (1149),\nநன்மையும் தீமையும் பிறிதினைக் கூறலும்\nபுரைபட வந்த அன்னவை பிறவும் (1156)\nபோன்ற நூற்பாக்களும் சுற்றிவளைத்துச் சொல்லுதல் என்னும் கருத்தை உணர்த்து கின்றன.\nஉண்டன போலக் கூறலும் மரபே (1159)\nஎன்பதும் மறைமுக வெளிப்பாடே ஆகும்.\nசமஸ்கிருதக் கொள்கையாளர்களில் வக்ரோக்தி பற்றிய சிந்த னையை பாமகர், தண்டி, குண்டகர், போஜர் போன்ற ஆசிரியர் களின் நூல்களில் காணலாம். பாமகர், தண்டி காலத்திற்கு (கிபி ஒன்பதாம் நூற்றாண்டு) முன்பிருந்தே இது அறியப்பட்டிருந்தது எனக் கருதலாம். பாமகர் உயர்வு நவிற்சி அல்லது அதிசயோக் தியைப் பற்றிப் பேசும்போது அதிசயோக்தியின் இன்னொரு பெயர் தான் வக்ரோக்தி என்பதுபோல எழுதுகின்றார்.\n“எல்லா அணிகளுக்கும் அடிப்படையாக அமைந்தது இது. அவற்றிற்கு அழகைத் தருவது. ஆகவே கவிஞர்கள் கண்டிப்பாக முயன்று அடையவேண்டியது. காரணம், இது இன்றி எந்த அணி யும் இல்லை” என்பது அவர் கூற்று. தண்டியும் ஸ்வபாவோக்தி தவிர ஏனைய எல்லா அணிகளுக்கும் அடிப்படையாக வக்ரோக்தி யைக் குறிப்பிடுகிறார். ஸ்லேஷத்தை (சிலேடையை) அதன் முக்கிய வெளிப்பாடாகவும் குறிப்பிடுகிறார்.\nஇதற்கு மாறாக வாமனர், உருவகம் என்பதே வக்ரோக்தி என்னும் கொள்கையினராகக் காணப்படுகிறார். ஆனந்த வர்த்தன ரின் த்வன்யாலோகத்தில் வக்ரோக்தி பற்றிய குறிப்பு ஒரே ஒரு இடத்தில் மட்டுமே காணப்படுகிறது. ஆனால் அவருக்கு உரை எழுதிய அபிநவ குப்தர், வக்ரோக்தியை ‘உத்க்ருஷ்ட சங்கடனம்’ என்று குறிப்பிடுகிறார். இச்சொல்லுக்கு ‘நிறைவுற்ற ஒரு படைப்பு உத்தி’ என்று பொருள். எனினும் குண்டகர், போஜர் இருவரையும் தவிரப் பிற அனைத்து ஆசிரியர்களும் வக்ரோக்தியை ஒரு சப்தாலங்காரம் என்றே கருதியுள்ளனர். (அதாவது ஒலியின் அடிப்படையில் அமையும் அணி).\nதொல்காப்பியருடைய நோக்க���ல் கூற்று என்பது கவிதையை வெளிப்படுத்தும் முறை. வாசகர் கவிதையைக் கற்கும் முறை என்றும் கொள்ளலாம். நாடக மாந்தரின் (தலைவன், தலைவி, செவிலி, தோழி போன்றோருடைய) கூற்றினை அவர் கிளவி என்றும் கிளத்தல் என்றும் சொல்வார். எனவே தொல்காப்பியர் ‘கிளத்தல்’ என்னும் சொல்லைத் தவிரப் பிற சொற்களைப் பயன்படுத்துமிடங்களை (கூற்று போன்ற சொற்களைப் பயன்படுத் துமிடங்களை)க் கவிதை வெளிப்பாட்டினைக் குறிப்பனவாகக் கருதி ஆராய்தல் நாம் அவரது கவிதைக் கொள்கையை இன்னும் சரிவரப் புரிந்து கொள்ள வழிவகுக்கும்.\nபாமகர் கூறும் ஒரு சில கருத்துத் துணுக்குகளை எடுத்தே குண்டகர் வக்ரோக்தி என்னும் கொள்கையாக உருவாக்கியிருக் கிறார். கவிதையின் இயல்பும் வெளிப்பாடும் வக்ரோக்தியே என்பது அவர் கருத்து. கவிதைமொழி பற்றிக் குண்டகர் போல ஆழமாகச் சிந்தித்தவர் எவருமில்லை என்றே கூறலாம்.\nதிகைப்பூட்டும் புதிய மொழி அல்லது மொழி விலகல் (deviations of language) என்னும் கருத்தைத்தான் அவர் வக்ரோக்தி என்பதன் வாயிலாக முன்வைக்கிறார். குறிப்புமொழி என்று தொல்காப்பியர் கூறுவதையும், வக்ரோக்தி என்று குண்டகர் கூறுவதையும் மேற் கத்தியக் கவிதை மரபிலுள்ள விலகல் என்னும்கருத்துடன் ஒப்பி டலாம்.\nஅரிஸ்டாடில் காலத்திலிருந்தே மேற்கத்தியக் கவிதையியலில் விலகல்தான் கவிதை மொழியினை உருவாக்குவது என்னும் கருத்து ஏற்கப்பட்ட ஒன்றாகும். “கவிதையில் அதீத கவர்ச்சியை உண்டாக்குவதற்கு அடிப்படையான மொழிச்சிந்தனை” என்று வக்ரோக்தியை குண்டகர் விவரிக்கிறார்.\n‘லோகாத்தர சமத்காரகாரி, வைசித்ரிய சித்தயே’\nசாதாரண மொழி வெளிப்பாட்டிலிருந்து மாறுபட்டதொரு கவர்ச்சி மிக்க வெளிப்பாட்டின் காரணமாகத்தான் கவிதையின் ஆன்மா உருவாகிறது என்பது குண்டகர் கருத்து.\nகவிதைமொழி, பேச்சுமொழியினின்றும் வேறுபட்டது, அது உயர் அழுத்த மின்சாரம் போன்றது, சாதாரணமொழி குறைந்த அழுத்த மின்சாரம் போன்றது என்பது வடிவவியல் திறனாய்வா ளர்களின் கருத்து இதனை ஒட்டி குண்டகர் கருத்துகள் அமை கின்றன. தொல்காப்பியர் நேரடியாகச் சொல்லாவிட்டாலும் அவரது கருத்துகளும் இதனை ஒத்தவையே.\nவிலகல் என்பது ஒரு பிரதியைப் புரிந்துகொள்வதில் ஓர் இடைவெளியை ஏற்படுத்துவதன் வாயிலாகச் சாதாரணத் தொடர்புகோள் முறையிலிருந்து மாறுபடுவது ஆகும். இல��்கண விதிகளை விட்டுவிடுதல் வாயிலாக அது நிகழலாம். அவற்றின் விதிகளைப் பயன்படுத்தலில் மாற்றங்கள் செய்வதன் வாயிலாக வும் நிகழலாம். அல்லது புதிய விதிகளை உருவாக்குதல் வாயிலாகவும் நிகழலாம். மொழியின் எல்லாத் தளங்களிலும் அது நிகழும். கவிதையின் எல்லாச் சிறப்பான கருவிகளும் விலகலை முன்னுதாரணமாகக் கொண்டுள்ளன என்கிறார் லெவின் என்னும் ஒப்பியல் ஆய்வாளர்.\nலெவின் இரண்டு வகை விலகல்களைக் குறிப்பிடுகிறார்.\nஅகவிலகல், புறவிலகல் என்பன அவை.\nகவிதையின் பின்னணியிலிருந்தே எழும் விலகல் அகவிலகல் ஆகும். கவிதைக்கு அப்பாலுள்ள ஏதேனும் ஓர் ஒழுங்கின் அல் லது விதியின் அடிப்படையில் எழும் விலகல் புறவிலகல் எனப்படும்.\nஅவர் இன்னோரிடத்தில் நிச்சயமான, நிச்சயமற்ற விலகல்கள் பற்றியும் குறிப்பிடுகிறார்.\nஇதைத்தவிர வேறு தளங்களிலும் விலகலை நாம் பொருத்திப் பார்க்க முடியும. தொடர் இணைப்பு முறையில் ஏற்படும் விலகல் (syntagmatic deviation), தேர்வு அடிப்படையில் ஏற்படும் விலகல் (paradigmatic deviation) என்றும் பொருத்திப் பார்க்கலாம். தொடர் இணைப்பு விலகலில் தொடரமைப்பு முறை விலகலுக்குள்ளாக்கப் படுகிறது.\nநிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று\nஉயிர்தவச் சிறிது காமமோ பெரிதே\nஎன்பதும் விலகலே. இவை வார்த்தைத் தேர்வு குறித்த விலகல் கள்.\nகண்டனன் கற்பினுக் கணியைக் கண்களால்\nஎவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்\nவடிவப் பிரக்ஞையோடு எழுதப்பட்ட இலக்கியங்களைப் படிப்ப தற்குத் தொல்காப்பியரின் குறிப்புமொழி, வக்ரோக்தி, விலகல் போன்ற கருத்துகள் மிகவும் உதவுவன.\nகவிஞன் முயன்று உருவாக்கும் முக்கியத்துவம் வாய்ந்த வில கல்கள்தான் சிறப்புப் பெறும். ஞாபக எல்லைகள், கவனச் சிதறல் கள், கவிதைப் பொருளிலிருந்து கவனத்தை விலக்கும் தாவுதல் கள், தவறுகள் போன்றவை விலகல்களாகக் கருதப்படமாட்டா. கவிதை மொழியில் விலகல் என்பது “மூன்றாம் பிறையின் வளைவு போன்றது, நாய்வாலின் வளைவு போன்றதல்ல” என்பர்.\nஉயர்ந்தோர் கிளவியும் வழக்கொடு புணர்தலின்\nவழக்கு வழிப்படுத்தல் செய்யுட்குக் கடனே (1163),\nவருவகைதானே வழக்கென மொழிப (1165)\nஎன்றெல்லாம் வழக்கின் ஆதிக்கத்தைத் தொல்காப்பியர் வலியு றுத்துவது விலகலை மனம்போனபோக்கில் கையாளக்கூடாது என்னும் எச்சரிக்கையாகவே தோன்றுகிறது.\nகவிதை மொழியை பிறவகை மொழிப் பயன்பாடுகளிலிருந்து எந்த அளவு சரியான விலகல்களை மிகுதியாகப் பெற்றிருக்கிறது என்பதனால்தான் சிறப்புப் பெறுகிறது. விலகல்கள் என்பது தொடர் அமைப்பு அல்லது சொல் தேர்வு இவற்றில் ஏற்படும் மாற்றங் களை மட்டும் குறிக்காது. நாம் எதிர்பாராது அமைக்கும் அமைப் புத் தேர்வுகளிலிருந்து விலகும் தன்மைகளையும் இச்சொல் குறிக் கும். உதாரணமாக, ஓ ஹென்றி யின் கதைகள் சிறப்புப் பெறுவது அவற்றின் விலகல் தன்மை கொண்ட முடிவுகளால்தான்.\nகுறிப்பாகச் சில கவிதைக் கூறுகள் பிரக்ஞை பூர்வமாக விலக லுக் குள்ளாக்கப் படும்போது அவற்றை முன்னணிப்படுத்தல் என்று குறிப்பிடுவார் ழான் முகராவ்ஸ்கி என்னும் வடிவவியல் திறனாய்வாளர்.\nசாம்ஸ்கி கூறும் ஆழ்அமைப்பு, மேற்புற அமைப்பு என்னும் கருத்துகளும் இரு வகை விலகல்களை நமக்கு இனம் காட்டுவ தாக அமையும். மோசமான அல்லது எளிய கவிதைகளில் மேற்புற அமைப்பு மட்டுமே விலகலுக்குள்ளாக்கப்படுகிறது. ஆனால் நல்ல கவிதைகளில் ஆழ் அமைப்பே விலகலுக்குள்ளா கிறது என்று சொல்லலாம்.\nகுண்டகர் வக்ரோக்தியை ஆறுவகைகளாகப் பிரிக்கிறார்.\nஃ அசைகளின் சேர்க்கையில் ஏற்படும் வளைவுகள்,\nஃ அடிப்படைச் சொற்களின் பயன்பாட்டில் ஏற்படும் நெளிவுகள்,\nஃ வேற்றுமை வடிவம் ஏற்ற சொற்பயன்பாட்டில் ஏற்படும் நெளிவு கள்,\nஃ வாக்கியப் பகுதிகளில் ஏற்படும் நெளிவுகள்,\nஃ வாக்கியங்களில் ஏற்படும் நெளிவுகள்,\nஃ வாக்கியச் சேர்க்கைகளில் உருவாகும் கவிதையமைப்பில் ஏற்ப டும் சுழற்சிகள்\nஎன்பன அவை. இவை ரஸம், த்வனி ஆகியவற்றையும் வக்ரோக் தியின் எல்லைக்குள் கொண்டு வந்துவிடுகின்றன. இவ்விதம் பார்க்கும்போது\nஇறைச்சியுட் பிறக்கும் பொருளுமாருளவே (1176)\nஉடனுறை உவமம் சுட்டு நகை சிறப்பென\nகெடலரும் மரபின் உள்ளுறை ஐந்தே (1188)\nகண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்\nநன்னயப் பொருள்கோள் எண்ணருங்குரைத்தே (1221)\nமுன்ன மரபின் கூறுங்காலை (1244)\nஎன்னும் நூற்பாக்களில் கூறப்படுவனவும், கூற்றெச்சம், குறிப்பெச் சம் என்றெல்லாம் தொல்காப்பியர் குறிப்பிடுவனவாகிய குறிப்பு மொழிகளும் உறுதியாக வக்ரோக்தியில் அடங்குவனவே என லாம்.\nவிலகல் என்னும் கருத்தைவிட வக்ரோக்தி தெளிவானதும் குறுகியதும் சுருக்கமானதும் ஆகும். காரணம், இந்தியக் கவிஞர் கள் பெரிதும் மரபுக்குக் கட்டுப்பட்டவர்கள். மரபை மீறித் தன்னிச் சையாகப் படைப்பது என்பதை இந்தியக் கவிஞர்களிடம் காண்பது அரிது. விலகல் என்பது ஒட்டுமொத்தமான இலக்கணமற்ற தன் மைகளையும் ஏற்பிலாத் தன்மைகளையும் குறிக்கின்ற ஒரு சொல்.\nவிலகல் என்பது ஒரு விதி அல்லது ஒழுங்கு என்பதன் அடிப்படையாகப் பிறப்பது. எது விதியோ, அதை மீறுவதுதான் விலகல். ஆனால் எது விதி என்பதை மொழியில் வரையறுத்துச் சொல்ல முடியாது என்பதுதான் இதிலுள்ள சிக்கல். மக்கள் பேச்சுமொழி அமைவுகளின் எண்ணிக்கையைப் (frequency) பொறுத்து விதி என்பது நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று சில மொழியிய லாளர்கள் சொல்லியிருக்கிறார்கள்.\nரிஃபாத்தர் (கவிதையின் குறியியல் என்னும் பிரபலமான நூ லை ஆக்கிய ஃபிரெஞ்சுமொழித் திறனாய்வாளர்) என்பவர் கவி தையின் சூழலைப் பொறுத்து விதி என்பது நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறார். ஆனால் விதி என்பதே இலக்கணக் காரர்கள் மனத்தில் செயற்கையாக உருவான ஒன்று என்ற கருத்தும் உண்டு. மக்களின் உண்மையான பேச்சு என்பது சமயத்தில் எந்தவித விதியையும் மீறிச்செல்லக் கூடியது.\nமேலும் விலகல் என்பது வடிவம் சம்பந்தமான ஒன்றாகவே மேற்கத்திய விமரிசனத்துறையில் கொள்ளப்படுகிறது. ஆகவே பொருளுக்கு அந்த அளவு முக்கியத்துவம் கொடுக்கப்படு வதில்லை. ஆனால் சமஸ்கிருத மொழியில் சொல்லப்படும் வக்ரோக்தி என்பதும், தமிழில் சொல்லப்படும் குறிப்புமொழி என்னும் கருத்தும், பொருளுக்கு முக்கியத்துவம் தருவதால் விளைபவை. வெறும் வடிவத் தோற்றங்களை மட்டுமல்ல. இவற்றிலும் தொல்காப்பியர் கூறும் குறிப்பு, வாசக எதிர்வினை யை அடிப்படையாகக் கொண்டது என்னும் முறையில் சிறப்பா னது.\nவக்ரோக்திக் கொள்கையில் சில குறைபாடுகள் இருக்கின்றன. பாமகரும் குண்டகரும் அவர்களது கோட்பாடுகளில் ஸ்வபாவோக் திக்கு இடமே அளிக்கவில்லை. ஆகவே சிலவகைக் கவிதைக ளுக்கு அவர்கள் கொள்கை போதுமானதன்று. கவிச்செயல்பாடு (கவி-வ்யாபார) என்பதாகவே குண்டகர் வக்ரோக்தியை வருணிக் கிறார். கவிதை உருவாக்கமும் நேர்த்தன்மை அற்றதாக்கலும் வக்ரோக்தியும் ஒன்றெனவே அபிநவகுப்தரும் கருதுகின்றார். குணங்களின் வித்தியாசங்களும் அலங்காரங்களின் வித்தியாசங் களும் கவிதைச் செயல்பாட்டில் ஏற்படும் மாறுதல்களுக்கேற் பவை அமைகின்றன என்பதும் அவர் கருத்து.\nகுண்டகர், ‘கற்பனையி���் விளைவே வளைத்தல்-வடிவங்களை அமைத்தல்’ (வக்ர-கவி-வ்யாபார) என்கிறார். கற்பனையின்றிச் சாதாரணமொழிக்கும் கவிதைமொழிக்கும் வேறுபாடில்லை. மேலும் அவர், கற்பனை பற்றிப் பேசிய பத்தொன்பதாம் நூ ற்றாண்டு ஆங்கில ரொமாண்டிக் கவிஞர்கள் போன்றே ‘கற்பனை மேதைமையின் வெளிப்பாடு’ என்கிறார். விலகலைக் கையாள ஒரு கவிஞனுக்குப் போதிய காரணம் இருக்கவேண்டும். கவிதை யின் மையக்கருத்துக்கு உகந்தவற்றை வெளிச்சமிட்டுக் காட்டுவ தற்கே வக்ரோக்தி பயன்படவேண்டும்.\nபழங்காலக் கோட்பாட்டின்படி ஸ்வபாவோக்தி, வக்ரோக்தி என்ற இரண்டின் பாற்பட்டதாகக் கவிதைமொழி கருதப்பட்டது. ஆனால் இக்காலப் பின்னமைப்புவாதக் கருத்துகளின்படி எல்லா மொழியும் அணியலங்காரங்களுக்குட்பட்ட மொழியே. இயல்பான மொழி என்பதே கிடையாது.\nஇனிதுறு கிளவியும் துனியுறு கிளவியும்\nஉவம மருங்கின் தோன்றும் என்ப (1249)\nவேறுபட வந்த உவமத் தோற்றம்\nகூறிய மருங்கிற் கொள்வழிக் கொளாஅல் (1253)\nஒரீஇக் கூறலும் மரீஇய பண்பே (1259)\nபோன்ற நூற்பாக்களால் தொல்காப்பியர் உவமையை அடிப்படை அலகாகக் கொள்வதைக் காணலாம்.\nஇக்கால மேற்கத்திய இலக்கியக் கொள்கையின்படி உருவகம் என்பதே அடிப்படை அலகாகக் கொள்ளப்படுகிறது. காரணம், நாம் சிந்திப்பது உருவக அடிப்படையில்தான். உவமை என்பது மொழி யில் செயற்கையாகச் செய்யப்படுவதே.\nதமிழ்ப் பண்பின் அடிப்படைத் தன்மை எங்கு நல்ல கொள்கை இருப்பினும் அதை ஏற்றுக்கொள்ளுதல். திருக்குறளாசிரியரும் இந்த அடிப்படையிலேயே செயல்பட்டுள்ளார். தொல்காப்பியரும் இவ்வாறே கவிதைக் கொள்கையில் செயல்பட்டுள்ளார். இது நல்லதுதான் என்றாலும், கருத்து வளர்ச்சிக்கு இடம்தராது. சமஸ் கிருதக் கொள்கையாளர்கள் ஒருவரோடு ஒருவர் முரண்பட்டத னால்தான் கவிதைக் கொள்கை பலவாகக் கிளைத்து வளர முடிந்தது.\nஇதுவரை நோக்கியவற்றால், தொல்காப்பியரது மொழிபற்றிய சிந்தனைக்கும், சமஸ்கிருத வக்ரோக்திச் சிந்தனைக்கும், மேற்கத் திய நடையியலாளர்களின் விலகல் என்னும் சிந்தனைக்கும், வடிவவியலாளர்களின் முன்னணிப்படுத்தல் என்னும் சிந்தனைக் கும் வடிவ அடிப்படையில் வளைத்துக்கூறல், அழகுபடுத்திக் கூறல், புதுமையாக்கிக் கூறல் என்னும் விதங்களில் ஒப்புமைகள் காணப்படுகின்றன என்பதை அறியலாம்.\nஆனால் விலகல் என்னும் கொள்கை, மொழியில் காணப்படும் எவ்வித மாற்ற்த்திற்கும் உடன்படுவதால் அது மிகப் பொதுவா னது. முன்னணிப்படுத்தலும் வக்ரோக்தியும் மொழியை மாற்றுவதை முதன்மையாகக் கருதுவன. இவை பொருளமைப் பின்மீது போதிய கவனம் செலுத்துகின்றன. தொல்காப்பியரது மொழிக்கொள்கை, வடிவச் செம்மை அல்லது மாற்றத்தைவிட பொருளமைப்பினை வலியுறுத்துவது என்பதோடு வாசக எதிர் வினைக் கொள்கை சார்ந்தது என்பதும் தெளிவாகிறது.\nவிகடன் இலக்கியத் தடத்துக்கு விடைகள்\nவிகடன் இலக்கியத் தடத்துக்கு விடைகள்\nஸ்டீபன் ஹாக்கிங்-ஓர் அற்புத விஞ்ஞானி\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-3\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள்-2\nஇறப்பைப் பற்றி என் சிந்தனைகள் -1\nதமிழ் இலக்கியத் திறனாய்வும் எனது அணுகுமுறைகளும்\nமோடியின் ரபேல் விமான ஊழல்\nஎளிய முறையில் நவீன வணிகத்துறைக் கல்வி\nவியப்பென விளங்கிய இந்தியா-சில குறைகள்\nஇந்தி(ய) மாநிலங்களில் ஓர் அனுபவம்\nஇந்துக்கள் ஒரு மாற்று வரலாறு - சுருக்கம்\nநாள் என ஒன்றுபோல் காட்டி...\nமருந்துகள் - விலையும் நிலையும்\nஉலக புத்தக தின விழா - திருச்சி\nஉலக புத்தக தின விழா - புதுக்கோட்டை\nதமிழர்களின், தமிழ்நாட்டு அரசின் கடமை\nஅமுதன் அடிகள் பிறந்தநாள் விழாவும் இலக்கிய விழாவும்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -13\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-12\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-11\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-10\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 9\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி- 8\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -7\nஅனைவர்க்கும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -6\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி -5\nபஞ்சதந்திரக் கதைகள் - பகுதி -4\nபஞ்சதந்திரக் கதைகள் – பகுதி-3\nபஞ்சதந்திரக் கதைகள் - பகுதி-2\nபஞ்ச தந்திரக் கதைகள்: தாண்டவராய முதலியார்\nகாப்பியக் கதைகள்: ஆபுத்திரன் – பகுதி-2\nஆபுத்திரன் - காப்பியக் கதைகள்\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 8\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 7\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 6\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 5\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 4\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 3\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 2\nஇந்தியப் பொருளாதாரத்தில் மாற்றம் - பகுதி 1\nஇசை - அரசியல் - பாட்டு\nஇதுவரை நான் மொழிபெயர்த்த நூல்கள்\nநூல் வெளியீடு - சமூகவியலின் அடிப்படைகள்\nஅண்ணா நகர் ஆய்வு வட்டம்\nதமிழ் சினிமாவின் நூற்றாண்டை எப்படிக் கொண்டாடலாம்\nதமிழ்ச் சூழலும் (போஸ்ட்) ஸ்ட்ரக்சுரலிசமும்\nஇயல் 2 - தமிழ்ப்பொழில் - ஓர் அறிமுகம்\nபுதிய நூல் - தமிழ்ப் பொழில் ஆய்வு\nபுதிய நூல்-தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம்\nஆதிக்கக் கலாச்சாரம்-பகுதி 2 (விளம்பரங்கள்)\nபழங்கால இந்தியாவின் முக்கியமான மூன்று நூல்கள்\nமுப்பெரும் விழா: பேராசிரியர் முனைவர் க.பூரணச்சந்திரன்\nசமணர்கள் பற்றிச் சில சிந்தனைகள்\nதமிழ் நாவல்களில் ஒரு முன்னோடி\nபுதிய நந்தனும் பழைய நந்தனும்\nஇயல் 24இல் ஒரு பகுதி\nபேராசிரியர் பெ. சுந்தரம் பிள்ளை\nஅறிஞர் மு. வரதராசனார் நினைவுகள்\nவெள்ளை யானைகளைப் போன்ற குன்றுகள் – சிறுகதை\nஇணை மருத்துவம், மாற்று மருத்துவம்\nகொஞ்சம் அரசியல், கொஞ்சம் நாட்டுநிலை\nநாமக்கல் கவிஞர் வே. இராமலிங்கம் பிள்ளை\nசங்க இலக்கிய மொழிபெயர்ப்புச் சிக்கல்கள்\nஇலங்கைப் பண்பாட்டில் சிலப்பதிகாரமும் கண்ணகியும்\nசுந்தர ராமசாமியின் சிறுகதை இயக்கம்\nசுந்தர ராமசாமியின் சிறுகதைகளும் சூழலியலும்\nகற்பினைப் போற்றும் முல்லைப் பாட்டு\nநீண்ட வாடையும் நல்ல வாடையும்\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 5 (இறுதிக்காட்சி)\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 4\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 3\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 2\nஈடிபஸ் அரசன் நாடகம் - காட்சி 1\nஈடிபஸ் அரசன் - சோபோக்ளிஸ் எழுதிய நாடகம்\nசிறிய சிவப்பு இறகு (சிறுவர் கதை-1)\nதனிப்பாடல் திரட்டின் இலக்கியக் கொள்கை\nநாங்கள் சிலர் எங்கள் நண்பன்\nஒலிபெயர்ப்புக் குறித்துச் சில சொற்கள்\nஅழிவை நோக்கி நாமும் உலகமும்\nஇலக்கியக் கொள்கை, திறனாய்வு எழுத்துகளின் மொழிபெயர்ப்பு\nபண்பாட்டுச் சிக்கல்களும் நாவல் பாத்திர உளவியல் சித்திரிப்பும்\nவேதநாயகம் பிள்ளையின் படைப்புகளில் அறவியல் நோக்கு\nதமிழில் திறனாய்வு, மேற்கத்தியத் திறனாய்வு\nதிரைப்பட அறிமுக வரிசை- அகீரா குரோசேவாவின் ஏழு சாமுராய்கள்\nபாரதிதாசன் கவிதைகளில் சில தொல்காப்பியக் கூறுகள்\nபாரதி - ஒரு பத்திரிகையாளர்\nபசுக்கள், பன்றிகள், போர்கள், சூனியக்காரிகள் ஆகிய கலாச்சாரப்புதிர்கள்\nபடிமம் பற்றிச் சில கருத்துகள்\nகாமத்துப் பாலில் கற்பனைச் சித்திரங்கள்\nகாப்பிய சிற்றில��்கிய கால சமுதாயப் பின்புலங்களும் இலக்கியப் போக்குகளும்\nஇலக்கிய வெளியும் இலக்கியம் அற்ற வெளியும்\nதிராவிடம் பற்றி கொஞ்சம் மனம் விட்டுப் பேசலாமே\nதமிழ்த் தேசியம் என ஒன்று சாத்தியமா\nதமிழ் இலக்கிய வரலாறு உருவாக்கத்தின் பிரச்சினைகள்\nதிராவிட இயக்க இலக்கிய விமரிசனப் பார்வை\nஅப்பு மூவரிசைத் திரைப்படங்கள் (Apu Trilogy, Satyajit Ray)\n – கேள்வி பதில் பகுதி – 10\n – கேள்வி பதில் பகுதி – 9\n – கேள்வி பதில் பகுதி – 8\nதமிழன் என்றொரு இனமுண்டு தமிழ்ப் பெயர் வைக்கா மனமுண்டு\n – கேள்வி பதில் பகுதி – 7\n – கேள்வி பதில் பகுதி – 6\nதமிழ்த் திரைப்படப் பாடல்கள்- ஒரு பார்வை\nசிந்தனை தவிர்த்து செல்வம் மட்டும் பேணும் இன்றைய கல்வி முறை\n – கேள்வி பதில் பகுதி – 5\n – கேள்வி பதில் பகுதி – 4\n – கேள்வி பதில் பகுதி – 3\n – கேள்வி பதில் பகுதி – 2\nதற்கால மொழிபெயர்ப்புச் சூழல்:பேராசிரியர் பூரணச்சந்திரன் நேர்காணல்\n – கேள்வி பதில் பகுதி – 1\n'பச்சைப் பறவை' சிறுகதைத் தொகுதி\n12. தொடரும் எழுத்தும் தொடர்ச்சியறு எழுத்தும்\n11. தமிழ் இலக்கியமும் பின்நவீனத்துவமும்\n3. மேற்கத்திய அழகியல் கொள்கைகள்\n2. தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சி\nதமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம் (முழு நூல்)\nபுதிய நூல் - தமிழ்ப் பொழில் ஆய்வு\nபாரதியும் யேட்ஸும் - ஓர் ஒப்புமைக் காட்சி\nகிரேக்கப் பின்னணிப் பாடற்குழுவினரும் சிலப்பதிகாரமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/saliya-perera", "date_download": "2018-11-13T07:16:20Z", "digest": "sha1:64GD2ZU2KOTVU4U3NYBSLTXK4W5BONV7", "length": 7430, "nlines": 122, "source_domain": "www.thinakaran.lk", "title": "Saliya Perera | தினகரன்", "raw_content": "\nபெங்கொக்கில் போதைப்பொருள் வர்த்தகர் கைது\nஇலங்கைக்கு அழைத்துவர நடவடிக்கைஇலங்கையைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரரான சாலிய பெரேரா என்பவர், தாய்லாந்தின் பெங்கொக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கையினால், சர்வதேச பொலிசாரின் பிடியாணை கோரிக்கை பிறப்பிக்கப்பட்ட டப்ளியூ.ஏ. சாலிய பெரேரா எனப்படும் குறித்த நபர், சுமார் 4 வருடங்களுக்கு...\nபாராளுமன்றம் கலைத்தது சரியானது; 5 மனுக்கள் தாக்கல்\nஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சரியானது என தெரிவித்து,...\nஜம் இய்யத்துல் உலமா சபையுடன் பிரதமர் மஹிந்த சந்திப்பு\nமதத்தலைவர்களை சந்திக்கும் தொடரில் அகில இலங்கை ஜம்இ��்யத்துல் உலமாவிற்கும்...\nகாத்திரமாக சிந்திக்குமா தமிழ் அரசியல் தரப்புகள்\nவடக்கு, கிழக்கு தமிழினத்தின் அரசியல் பயணம் தற்போது ஸ்தம்பிதமடைந்து போய்...\nஅமெரிக்காவில் காட்டுத் தீ: உயிரிழப்பு 31 ஆக உயர்வு\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில்...\nஸ்ட்ரோபர்ரி பழங்களுக்குள் ஊசி வைத்த பெண் கைது\nஸ்ட்ரோபர்ரி பழங்களுக்குள் ஊசிகளை வைத்ததாக 50 வயது பெண் ஒருவர்...\nஇஸ்ரேல் நடத்திய சுற்றிவளைப்பில் காசாவில் ஏழு பலஸ்தீனர்கள் பலி\nகாசாவில் இஸ்ரேல் நடத்திய இரகசிய சுற்றிவளைப்பு மற்றும் வான் தாக்குதல்களில்...\nயெமன் ஹுதைதா நகர மோதல்: 24 மணி நேரத்தில் 149 பேர் பலி\nயெமனின் தீர்க்கமான துறைமுக நகரான ஹுதைதாவில் கடந்ந 24 மணி நேரத்தில் அரச...\nஎண்ணெய் ஏற்றுமதியை குறைக்க சவூதி முடிவு\nசரிந்துள்ள எண்ணெய் விலையை உயர்த்துவதற்காக சவூதி அரேபியா டிசம்பர் மாதத்தில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amburtimes.in/?p=2281", "date_download": "2018-11-13T06:28:55Z", "digest": "sha1:YDH3QRB3R5DFH5LTPJFJOQIESWD5ATCX", "length": 7173, "nlines": 46, "source_domain": "amburtimes.in", "title": "மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் நம்பிக்கை கொண்டவை. ஆம்பூரில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் த… – Ambur Times", "raw_content": "\nமின்னணு வாக்கு பதிவு இயந்திரம் நம்பிக்கை கொண்டவை. ஆம்பூரில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் த…\nமின்னணு வாக்கு பதிவு இயந்திரம் நம்பிக்கை கொண்டவை. ஆம்பூரில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர்மொய்தீன் பேட்டி.\nவாணியம்பாடி ஆக 13 : வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகரத்திற்கு வருகை தந்த இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொய்தீன் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-\nநாட்டில் மாதம், 6 மாதம் மற்றும் வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் இடைத்தேர்தலை ரத்து செய்ய பட வேண்டும், அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகளை போன்று ஒரே நேரத்தில் 14 வாக்குகள் வாக்களிக்கும் முறையை பின்பற்றி பாராளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். அப்போது தான் நாட்டில் லஞ்ச லாவண்யம் ஒழிக்கப்பட்டு தேர்தல் செலவு குறையும். ஆட்சியாளர்கள் நாட்டுமக்களை பற்றி யோசிக்க கூடிய நிலைமை மாறும்.\nதேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், தேர்தல் நேரத்தில் தெளிவாக உள்ளதால் மின்னணு வாக்கு பதிவு இயந்திரம் நம்பிக்கை கொண்டவை. மின்னணு வாக்கு முறையே இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி ஆதரிக்கும்.\nமேலும் தமிழகத்தில் அணைத்து துறைகளிலும் ஊழல் பெருகியுள்ளதால் ஆளும் அதிமுகவை மக்கள் வீட்டுக்கு அனுப்பிவிட்டு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையிலான புதிய ஆட்சியை மக்கள் கொண்டுவர வேண்டும்.\nதான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போதே 14 முறை பாராளுமன்றத்தில் கலைஞர் உயிரோடு இருக்கும் போதே அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வந்ததாகவும், அதனை தற்போதாவது மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் திமுகவுடனும் மத்தியில் காங்கிரஸ் உடனான கூட்டணி எப்போதும் தொடரும் என தெரிவித்தார்.\nபேட்டியின் போது கட்சியின் பொது செயலாளர் கே.ஏ.எம்.அபூபக்கர், தேசிய துணை செயலாளர் ஹெச். அப்துல் பாசித், மாநில துணை செயலாளர் எஸ்.டி.நிசார் அஹமத், மாநில பொருளாளர் ஷாஜஹான், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். நகர தலைவர் கே.இக்பால் அஹ்மத்(ஆம்பூர்), எஸ்.எஸ்.பி.பரூக் (வாணியம்பாடி), நரி முஹம்மத் நயீம், எஸ்.எஸ்.பி இம்ரான் மதானி உட்பட பலர் உடன் இருந்தனர்.\nTagsஆமபரல இநதய இயநதரம கடசயன கணடவ த நமபகக பதவ மனனண மஸலம யனயன லக வகக\nவேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் மிஸ்டர் வேலுராக அரக்கோணம் பகுதியை சேர்ந்த அருன்…\nAmbur Times E-Paper சுதந்திரதின சிறப்பிதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/puduvai-mla-asokh-annand-quite/", "date_download": "2018-11-13T07:25:14Z", "digest": "sha1:MQYOBAPE7NZZHLA62RTPSGR5LPGXSKQ6", "length": 12206, "nlines": 143, "source_domain": "nadappu.com", "title": "சொத்து குவிப்பு வழக்கு : புதுவை தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ அசோக் ஆனந்த் தகுதி நீக்கம்.", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nகஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும்..\nரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவுக்கு விரைவில் இரண்டாவது திருமணம் ..\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்…\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் போட்டி\nஆசிரியை குளிப்பதை ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய 3 மாணவர்கள் கைது..\nசத்தீஸ்கரில் முதல் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல்: 70% வாக்குகள் பதிவு\nரஃபேல் போர் விமானக் கொள்முதல் : ஆவணங்களை வெளியிட்டது மத்திய அரசு\n: ரஜினியின் பதிலைப் பார்த்து கொதிக்கும் ஊடக இளைஞர்கள்\n7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி\nசொத்து குவிப்பு வழக்கு : புதுவை தட்டாஞ்சாவடி தொகுதி எம்எல்ஏ அசோக் ஆனந்த் தகுதி நீக்கம்.\nசொத்து குவிப்பு வழக்கில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் ஒர் ஆண்டு தண்டனை பெற்ற புதுச்சேரி எம்எல்ஏ அசோக் ஆனந்த்தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.\nஇவர் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் இருந்து என்ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். இந்த தொகுதிக்கு விரைவில் இடை தேர்தல் நடைபெறும்.\nஎம்எல்ஏ அசோக் ஆனந்த் சொத்து குவிப்பு வழக்கு புதுவை தட்டாஞ்சாவடி தொகுதி\nPrevious Postகலிபோர்னியா மதுபான விடுதியில் துப்பாக்கி சூடு : 13 பேர் உயிரிழப்பு.. Next Postகொள்ளை போகும் கிராவல் செம்மண் : விளிம்பு நிலையில் கிராமம்..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான்- 3 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 2 : என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 1: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nதமிழகத்தில் பாஜக வளர்கிறதா… சிரிப்புத்தான் வருகிறது: ஸ்டாலின் (தி இந்துவில் வெளியான ஆங்கிலப் பேட்டியின் தமிழாக்கம்)\nசுவிட்சர்லாந்திலேயே அப்படி என்றால் இந்தியாவில் என்னதான் நடக்காது\nஅண்ணா புரிந்த அரசியல் சாகசம்: மேனா.உலகநாதன் (இந்து தமிழ் திசைய��ல் வெளிவந்ததன் முழு வடிவம்)\nதிமுகவுக்கு அண்ணா விதை போட்ட வீடு…\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்..\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்…\nசிங்கப்பூர் தெண்டாயுதபாணி கோயிலில் கந்த சஷ்டி 3-ம் நாள் திருவிழா..\nபயிர் காப்பீடு அடங்கல் சான்றிதழுக்கு லஞ்சம் கேட்கும் கிராம நிர்வாக அதிகாரி..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\n‘நாம் நினைக்கும் அளவு புற்றுநோய் பெரிய உயிர்கொல்லி அல்ல’..\nஒபிசிட்டி… உடனிருந்து கொல்லும் நண்பன்: கி.கோபிநாத்\nரீஃபைண்டு ஆயில்: நல்ல எண்ணெயா நொல்ல எண்ணெயா\nதாய்ப்பால் எனும் திரவத் தங்கம்: கி.கோபிநாத்\nவல... வல... வலே... வலே..\n: ரஜினியின் பதிலைப் பார்த்து கொதிக்கும் ஊடக இளைஞர்கள்\n7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் மிதிவண்டி பேரணி\nஉள்கட்சித் தேர்தலுக்கும் தயாராகிறது திமுக…\nமண்ணை மலடாக்கும் ஆர்எஸ்பதி மரங்கள்: வலுக்கும் எதிர்ப்புக் குரல்…\nசென்னையும் அதன் தமிழும்: நவ-17 முழுநாள் கருத்தரங்கு\n“எனதருமைத் தோழியே..“ : (சிறுகதை) ராஜஇந்திரன் அழகப்பன்\nபால் இயல் : வானம்பாடி கனவுதாசன்\nதிருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா : நவ. 14ம் தேதி கொடியேற்றம்.. https://t.co/gDivhmCnmy\nகஜா புயல் : கடலூர்-பாம்பன் இடையே நாளை மறுநாள் கரையைக் கடக்கும்.. https://t.co/gvRZ5uZs3F\nரஜினிகாந்த் மகள் செளந்தர்யாவுக்கு விரைவில் இரண்டாவது திருமணம் .. https://t.co/Fbh4s5CUFv\nதிருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் இன்று சூரசம்காரம்… https://t.co/dphZCfy2UM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2014/02/16/6174-sudhakar/", "date_download": "2018-11-13T07:54:36Z", "digest": "sha1:CRDLTRCFJHBF3UV24KOFLGYWBY7D7OBG", "length": 60277, "nlines": 168, "source_domain": "padhaakai.com", "title": "6174 – க.சுதாகர் | பதாகை", "raw_content": "\nதிரைத்துறையில் ஒரு படம் வெற்றி பெற்றால் அதே பாணியில் பல படங்கள் வெளிவருவது போல எழுத்து/ பதிப்புத்துறையிலும் ‘read-alikes’ என்றழைக்கப்படும் புத்தகங்கள் உண்டு. உதாரணமா�� சமீபத்தில் ‘Amish Tripathi’யின் ‘Shiva Trilogy’ நாவல்களின் வெற்றிக்குப் பிறகு அதே போல் நம் புராணங்கள்/இதிகாசங்கள் சார்ந்து, அவைஅவற்றில் நடந்ததாகக் கூறப்படும் காலக்கட்டத்தைக் கதைக்களனாய் கொண்டு எழுதப்படும் நாவல்கள் அதிகம் இந்திய ஆங்கிலத்தில் வெளிவருகின்றன (இந்திய vernacular பொது இலக்கியத்தில் இப்படி புராணங்களை/இதிகாசங்களை மறுஉருவாக்கம் செய்வது எப்போதும் இருந்து வந்துள்ளது என்றாலும் இப்போது இந்திய ஆங்கிலத்தில் வருபவை ஒரு புதிய ழானராகவே மாறி உள்ளன).\nடான் ப்ரௌனின் ‘டா வின்சி கோட்’ நாவலின் வெற்றிக்குக் பிறகு அதுபோலவே பல நாவல்கள் வெளிவந்து, அவை ‘ancient conspiracy theory’ நாவல்கள் என்றும் வகைபடுத்தப்பட்டு ஒரு குடிசைத் தொழில் போலவே ஆயின. இந்த வகை நாவல்கள் முன்பே வந்து கொண்டிருந்தன என்றாலும் ப்ரௌனின் வெற்றிக்குப் பிறகே அதிகமாக கவனத்துக்கு வந்தன (ப்ரௌனின் pet theoryஆன ‘Illuminati குறித்து ‘The Illuminatus Trilogy’ எழுபதுகளில் வெளிவந்தன. Ecoவின் இன்ன வகைமை என்று வரையறுக்க முடியாத ‘Foucault’s Pendulum’ நாவலில் conspiracy theoryக்கள் பகடி செய்யப் படுகின்றன).\n‘Ashwin Sanghi’ எழுதிய ‘The rozabal line’ நாவலை, இந்தியரால்/இந்தியாவை களமாகக் கொண்டு எழுதப்பட்ட conspiracy theory நாவல்களில் முதலில் வந்தவைகளுள் ஒன்றாகக் கொள்ளலாம். இங்கு இன்னொன்றையும் கவனிக்க வேண்டும், சில நாவல்கள் ஒரே காலகட்டத்தில் எழுதப்பட்டு ஒன்று முதலில் வெளிவந்ததால், பின்னதை read-alike என்று முத்திரை குத்துவதும் நடந்துள்ளது (Javier Sierraவின் அபாரமான ‘The Secret Supper’ நாவல் ‘டா வின்சி கோட்’ வெளிவந்த பின் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டதால் இதே போல் முத்திரை குத்தப்பட்டது).\nநான் படித்தவரை 6174 நாவல் ancient conspiracy theory ழானரில் தமிழில் வெளிவந்த முதல் நாவல் என்று சொல்லலாம் (சென்ற வருடம் ‘கர்ணனின் கவசம்’ என்று தமிழ் வாரப் பத்திரிகையில் ஒரு தொடர் வெளிவந்தது). இந்த நாவல் ‘அறிவியல் புனைவாகவே’ அதிகம் குறிப்பிடப்படுகிறது. ஆனால் நாவலின் பல அம்சங்கள் ancient conspiracy theory ழானரை ஒத்திருக்கின்றது. நானும் இந்த நாவலை அப்படியே அணுகுகிறேன்.\nஇந்த ழானரின் விதிகளில் ஒன்று, ஒரு புராதன சமூகம் மிக உயர்ந்த நிலையில், வலுவாக இருந்து பின்னர் வீழ்ந்ததாகவும் அவர்களின் முக்கிய ரகசியம் ஒன்று பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் யாருக்கும் தெரியாமல் இருக்க, அதை நிகழ்காலத்தில் ஒரு கும்பல் தேடுவது போலவும், நாவலின் முக்கிய இழை இருக்க வேண்டும். இந்த நாவலிலும் அப்படி உள்ளது. தமிழ் சமூகத்தின் ஆழ்மனதில் எப்போதும் இடம் பெற்றிருக்கும் ‘லெமூரிய கண்டம்’ பற்றிய கருத்தாக்கங்கள்தான் நாவலின் முக்கிய இழை. இந்தச் சமூகத்தினர் ஏதோ காரணத்தினால் பூமியை விட்டுச் செல்ல (எங்கே என்பது பூடகமாக உள்ளது). அவர்களின் சக்தி பீடம் பூமியில் தங்கி விடுகிறது. அந்த சக்தி பீடத்தால் நிகழ்காலத்தில் நடக்க கூடிய அழிவையும், அந்த அழிவை உருவாக்க/தடுக்கவும் பலக் குழுக்கள் முயல்வதே நாவலின் பிற சம்பவங்கள்.\nஇந்த வகைமையின் இன்னொரு விதி ஒரு ஆண்/பெண் கூட்டணிதான் முக்கிய பாத்திரங்களாக இருக்க வேண்டும், அவர்களே இந்த மர்மங்களைத் துலக்க வேண்டும். அதேபோல் இங்கும் ஆனந்த்/ ஜானகி இருவரும் தாங்கள் அறியாமலேயே ஒரு ஆபத்தான சூழலில் சிக்கிக் கொள்ள, லெமூரியர்களின் சக்தி பீடத்தைக் கண்டுபிடிக்க முயல்கிறார்கள். அவர்களின் தேடுதல் பயணம் காஞ்சிபுரம், லோனார் ஏரி (மகாராஷ்டிரா), கொனார்க், மயன்மார் என்று பல இடங்களுக்கு அழைத்துச் செல்கிறது.\nஇந்த நாவலின் சிறப்பம்சம் வாசகரை முட்டாளாக, என்ன எழுதினாலும் வாசிப்பவர்கள் என்று எண்ணாமல், சம்பவங்கள் பெரும்பாலும் கோர்வையாகவும்/ தர்க்கரீதியாகவும் அமைந்திருப்பது. இது அனைத்து நாவல்கள்/ சிறுகதைகளிலும் இருக்க வேண்டிய ஒன்றுதானே, இதிலென்ன சிறப்பம்சம் என்று தோன்றலாம். இந்த வகைமையில் மேற்கில் Best Seller நாவல்கள் எழுதும் ‘Brad Meltzer’, Andy McDermott, Chris Kuzneski , இந்தியாவில் ‘The Shadow Throne’ (Aroon Raman) போன்ற, ஒரு சுவாரஸ்ய முடிச்சை மட்டும் வைத்துக் கொண்டு பக்கங்களை நிரப்பி blurbகள் (‘1000/2000 year old secret’, ‘ancient cult’, ‘revelation that will change the course of history’, ‘race against time’ போன்றவற்றை பெரும்பாலான புத்தகங்களில் பார்க்கலாம், ஆனால் கடைசி பக்கங்களில் உப்பு சப்பில்லாத ரகசியத்தைத் திணித்து நாவலை முடித்து விடுவார்கள்) மூலம் வெற்றியடைய நினைக்கும் கொடுமையான நாவல்கள்/ எழுத்தாளர்களைவிட பல மடங்கு இந்த நாவல் மேலானது.\nஇந்த நாவலிலும் ஒரு பழங்கால ரகசியம், அதனால் ஏற்படக் கூடிய பேரழிவு, மற்றவர்களை முந்தி ரகசியத்தைக் கண்டுபிடித்து அழிவைத் தடுக்க வேண்டுமென்ற தேடல், எல்லாம் இருந்தாலும் அவற்றை எப்படி நாவலுக்குள் பொருத்துகிறார் என்பதில்தான் வித்தியாசம் உள்ளது. நாவலின் முக்கிய முடிச்சு குறித்த தகவல்கள் அதன் முதல் பகுதியிலேயே கொடுக்கப்பட்டு, பிறகு அதற்கான தேடலாக நாவலின் மற்ற பகுதிகள் உள்ளன. லோனார் ஏரி, பிரமிட், 6174 எண் என விரியும் கதைக் களத்தில், அறிவியல் உண்மைகளை, இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள தரவுகளை ஓரளவுக்குப் பொருத்தி அதன் மேல் கதைக்குத் தேவையான தன் கற்பனையை அமைக்கிறார். ஒவ்வொரு முடிச்சாக அவிழும்போது, புனைவில் ஆசிரியர் செய்ய வேண்டிய யூகத்தை (‘leap into the dark’) அதற்கான நியாயத்துடன் (justification) தர முயல்கிறார்.\nஆனால் இது புனைவுதான் என்பதை மறந்து விடக் கூடாது. சில இடங்களில் ஆசிரியர் தன் அனுமானங்களைச் சொல்ல தெரிந்த தகவல்களை வளைக்கலாம். நாவலில் ஒரு இடத்தில் Blavatsky சொன்னதாக ஒரு தகவலைச் சொல்லி, தன் பக்கத்தை ஒருவர் நிறுவ முயல்கிறார். Blavatskyஇன் நம்பகத்தன்மை பற்றிய விமர்சனங்கள் ஒருபுறம் இருக்க, அவரின் கூற்றுக்களை நிறுவப்பட்ட சான்றுகளாக கொள்ள முடியுமா என்று தெரியவில்லை. எனினும் இது புனைவென்பதால் வாசகரும் இவற்றை ஆசிரியரின் artistic license என்று எடுத்துக் கொண்டு ஓரளவுக்கு ‘suspension of disbelief’உடன் இருப்பது நல்லது.\nலோனாரில் கோயிலின் அடியில் உள்ள சுரங்கத்துள் செல்லும் இடம், பழந்தமிழ் பாடல்களில் உள்ள துப்புகளைக் கண்டுபிடிக்கும் விதம் என நாவலில் பல இடங்களில் பரபரப்பிற்கும் , சுவாரஸ்யத்திற்கு குறைவில்லை (பாடல்களில் உள்ள விஷயங்களை decode செய்யும் இடங்கள், டான் பிரௌனை நினைவூட்டலாம், ஆனால் இந்த trope ழானரின் பொதுக் கூறு, பிரௌனுக்கு முன்பே பல ஆக்கங்களில் உள்ள ஒன்று.) இரு பாத்திரங்கள் ‘நான் லெமூரியன்’ என்று சொல்லும் இடம் வாசகருக்கு சிலிர்ப்பை உண்டாக்கும். போலி துப்புகள் (red herrings) அங்கங்கு தூவப்பட்டு ஆனந்த்/ஜானகி மட்டுமின்றி வாசகரையும் யார் எந்தப் பக்கம் என்று குழப்புகின்றன. வாசகனின் உழைப்பை, கவனத்தை ஒருமுகப்படுத்திப் படிப்பதை கோரும் நாவல் இது. அசட்டையாக இருந்தால் எளிதில் சில விஷயங்கள் நழுவி பிறகு நம்மை குழப்பலாம். உதாரணமாக நாவலின் ஆரம்பத்தில் சம்பவங்கள் நேர்கோட்டில் இல்லாமல், முன் பின்னாகவும், சில நேரம் இரு வேறு இடங்களில் ஒரு நேரத்தில் (parallel events) நடப்பவையாகவும் உள்ளதால், என்ன, எங்கே நடக்கிறது என்பதைக் கூர்ந்து படிக்க வேண்டும்.\nழானர் பிக்க்ஷன் என்பதால் பொது இலக்கியத்தில் உள்ளது போல், ஆழமான பாத்திர வார்ப்பு, உரைநடையில் நுண்ணிய கவனம் போன்றவை அந்த அளவுக்கு முக்கியமில்லை. இவை கதையின் இழையை நோக்கி நாவலை நகர்த்த உதவுபவை மட்டுமே, அந்தளவிற்கே அதன் பயன்பாடும் இருக்கும். ஆனாலும் இந்த நாவலில் சில நெருடல்கள் உள்ளன. லெமுரியர்கள் ஏன் பூமியை விட்டகன்றார்கள், அவர்களின் அம்சம் இன்னும் கொஞ்சமேனும் பூமியில் உள்ளதா, சக்தி பீடத்தை தேடும் கும்பல்கள் யாரால் செலுத்தப்படுபவை போன்றவை தெளிவாக்கப்படவில்லை. சில விஷயங்களை பூடகமாக விட்டுவிடுவதென்பது ஒன்று, பக்க நெருக்கடியாலோ, நாவலை முடிக்க வேண்டுமென்ற கட்டாயத்தாலோ விட்டுவிடுவதென்பது வேறு. ஆனால் இதைச் சரி செய்யவும் ஒரு வாய்ப்புள்ளது, அதை இறுதியில் குறிப்பிட்டுள்ளேன்.\nஒருவரை ஒருவர் சகிக்க முடியாத இருவர், கூட்டணி அமைக்க வேண்டிய சூழ்நிலையில் ஏற்படும் சங்கடங்கள்/ சச்சரவுகள், தங்கள் வேறுபாடுகளை முற்றிலும் நீக்காவிட்டாலும் கதையின் போக்கில் ஒருவரை ஒருவர் கொஞ்சம் கனிவாக பார்க்க ஆரம்பிப்பது என்பது பல நாவல்கள்/ திரைப்படங்களில் உள்ள trope. இதை இந்த நாவலிலும் காண்கிறோம். ஆனந்த்/ ஜானகி இருவரும் நாவலில் முதலில் சந்தித்த பின், ஒருவரிடம் ஒருவர் கசப்புடன் இருக்கிறார்கள், அதற்கு அவர்களின் கடந்த காலத்தில் ஒரு காரணம் இருக்கலாம் என்று பூடகமாகச் சொல்லப்படுகிறது. பின் ஆனந்த்/ ஜானகி இருவருக்குமே தாங்கள் ஒருவரை ஒருவர் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்று பிறகு தெரிய வருகிறது. அதன் பின்னும் அவர்கள் ஒருவரோடு ஒருவர் அவ்வப்போது கசப்போடு பேசிக் கொள்வதெல்லாம் இந்த trope யை கதைக்குள் வலிந்து திணிக்கச் செய்யும் முயற்சியாகவே உள்ளது.\nபாத்திரங்கள் ஆங்கிலத்தில் பேசுவதை அப்படியே தமிழில் மாற்றும் இடங்கள் நெருடலாக உள்ளன. ஒரு இடத்திற்குச் செல்ல மாட்டு வண்டி மட்டுமே இருக்கும் சூழ்நிலையில், ஜானகி அதற்கு ஒப்புக்கொள்ளாமல் ‘மறந்துரு’ என்று சொல்கிறார். ‘Forget it’ என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுவது அப்படியே மொழி பெயர்க்கப்பட்டு ஒட்டாமல் உள்ளது. அதை ஆங்கிலத்திலே விட்டிருக்கலாம். இன்னொரு இடத்தில் ஒரு பாத்திரம் கேள்வி கேட்டு, ‘ஆம், இல்லை’ என்று அந்த உரையாடலை முடிக்கிறது. ‘Yes or No’ என்று ஒரு கேள்வியை ஆங்கிலத்தில் முடிப்பது அப்படியே மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.\nஇவை பெரிய குறைகள் இல்லை என்றாலும், நாவல் இந்த ழானர��ல் அடைந்திருக்கக்கூடிய உச்சபட்ச சாத்தியக் கூறுகளை அடைய விடாமல் தடுக்கின்றன. ஆனால் நாவலின் முடிவு ஒரு sequel (அல்லது series) ஆகத் தொடரும்படி உள்ளது. இந்த நாவலில் ஆசிரியரின் உழைப்பையும், சிரத்தையையும் பார்க்கும்போது, அப்படி அடுத்த பகுதிகள் வந்தால், இதில் விடை சொல்லப்படாத கேள்விகளுக்கான விடைகளையும், பாத்திர வார்ப்பில், உரைநடையில் இன்னும் செறிவையும் நாம் எதிர்ப்பார்க்கலாம்.\nதமிழில் இந்த மாதிரி நாவல் வந்ததில்லை என்று இதைப் பற்றிய குறிப்புக்களில் படிக்க முடிகிறது (நானும் குறிப்பிட்டுள்ளேன்). அது உண்மையே என்றாலும், ஒரு விதத்தில் இதன் முக்கியத்துவத்தை குறைக்கவும் செய்கிறது. தமிழ் என்றில்லை, இந்திய ஆங்கிலம் மற்றும் மேற்கில் இந்த வகைமையில் வரும் பல குப்பைகளின் மத்தியில் இது குறிப்பிடத்தகுந்த நாவலே.\nஇந்த ழானரில்/அதைச் சார்ந்து மேற்கில் வந்துள்ள சில குறிப்பிடத்தக்க நாவல்கள் கீழே. இவற்றின் பொதுக் கூறு, இந்த ழானரின் தனித்தன்மையை இழக்காமல், பொதுப் இலக்கியத்திற்கும் இந்த வகைமைக்கும் இடையே உள்ள எல்லைகளை நெகிழச் செய்ய முயல்வதே.\nஎன் வாசிப்பை வைத்தே இவற்றை கொடுத்திருப்பதால் சில விடுபடல்கள் கண்டிப்பாக இருக்கும். கடந்த 4-5 ஆண்டுகளாக இந்த வகைமையில் அதிகம் படிக்காததால் சமீபத்திய நாவல்கள் இருக்காது. மேலும் பொதுவாகவே மேற்கில் இந்த ழானர் தன் உச்சத்தை அடைந்து இப்போது plateau ஆனது போல் உள்ளது. இந்திய ஆங்கில/ தமிழில்/ பிற மொழிகளில் இனி இந்த வகைமையில் நாவல்கள் அதிகம் வரும் போல் தோன்றுகிறது, குறிப்பாக இந்திய ஆங்கிலத்தில்.\n‘The Secret Supper’ – Javier Sierra. டா வின்சி கோட் நாவலின் களம் போலவே தோன்றினாலும், இன்னும் புத்திசாலித்தனமான, erudite ஆக்கம்.\n‘The Rule Of Four’ – Ian Caldwell and Dustin Thomason என்று இருவர் இணைந்து எழுதியது. ‘Hypnerotomachia Poliphili’ என்ற உண்மை புத்தகத்தை எடுத்துக்கொண்டு, அதில் உள்ள ரகசியங்கள் என்று செல்லும் இந்த நாவலை ‘Bildungsroman’ வகை நாவலாகவும் வகைப்படுத்தலாம். இந்த இருவரில் Dustin Thomason 12.21 என்ற நாவலை தனியே எழுதினார். ‘The Rule Of Four’ போல் தனித்துவ கூறுகளோ, இறுக்கமான கட்டமைப்போ, சுவாரஸ்யமோ இல்லாமல் ஒரு assembly line product போல் இந்த நாவல் இருப்பது ஏமாற்றமே.\nThe Historian – Elizabeth Kostova – இதை ancient conspiracy theory என்று சொல்ல முடியாது. ஆனால் பழங்காலத் தொன்மமொன்றை (Dracula) நிகழ் காலத்துடன் இணைத்து ஒரு மர்மப் பு��ைவை தந்துள்ளதால் இதைச் சேர்த்துள்ளேன்.\nThe Dante Club – Matthew Pearl – அமெரிக்க உள்நாட்டுப் போரின் காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்கள். Danteyin ‘Divine Comedy’யை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் ‘Longfellow’ போன்ற நிஜ மனிதர்கள் இதில் பாத்திரங்களாக வருகிறார்கள். Divine Comedy நூலுக்கும், நாவலில் நடக்கும் சம்பவங்களுக்கும் உள்ள ஒற்றுமை நாவலின் முக்கிய இழை. கறாராகப் பார்த்தால் இந்த நாவலையும் இந்த ழானரில் சேர்க்க முடியாது. எனினும் ஒரு புத்தகம், அதிலுள்ள வரிகளை decode செய்வது என்று செல்வதால், இதன் கூறுகள் கொஞ்சம் உள்ளன.\nLabyrinth – Kate Mosse. வாட்டிகனால் அழித்தொழிக்கப்பட்ட ‘Cathar’ என்ற குழுவினர், அவர்களிடம் இருந்த ரகசியம் என்று விரியும் நாவல். இதன் வெற்றிக்குப் பிறகு அடுத்த நாவல்களை இதைப் பிரதி எடுப்பது போல் இவர் எழுதுவது ஒரு சோகம்.\n← கவியின்கண் – 3 “உயவுநோய் அறியாது”\nதிறந்த கதவில் பூட்டு →\nவிமரிசனத்தை தாண்டிய ஒரு அணுகுமுறையை உங்களுடைய பதிவில் என்னால் உணரமுடிந்தது. இந்த விமரிசனத்தை எழுதும்போது நீங்கள் உவமைகள் காட்டும் புத்தகங்கள், மற்றும் அதன் ஆசிரியர்களின் பட்டியல் என்னை போன்ற, படிக்கும் வழக்கத்தை மிக நீண்ட வருடங்களுக்கு விட்டுவிட்டு திரும்ப படிக்க ஆரம்பித்துள்ளவர் களுக்கு ஒரு பொக்கிஷம்.\nதங்கள் வருகைக்கும் இடுகைக்கும் நன்றிகள்\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: ஆப்பிளுக்கு முன் – சரளா முருகையன்\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஆழ்வகுப்பு, உயிர்க்கனம் – ஹூஸ்டன் சிவா கவிதைக்ள்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: இமைக்கணம் – டி. கே. அகிலன்\nஅன்பெனும் ஒட்டுவாரொட்டி… (லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை முன்வைத்து…) – வெங்கடேஷ் சீனிவாசகம்\nசீர் – கமல தேவி சிறுகதை\nவாராணசி – வே. நி. சூரியா கவிதை\nமொழி – பூராம் கவிதை\nகதை சொல்லி, பறவை வெளி- ஏ. நஸ்புல்லாஹ் கவிதைகள்\nஷ் – செல்வசங்கரன் கவிதை\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: நிழலின் தனிமை – கமலக்கண்ணன்\nடைனோஸார்களின் மகாமித்யம்- காஸ்மிக் தூசி கவிதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: மெனிஞ்சியோமா- அழகுநிலா\nகதைகளுக்கு ஓர் அறிமுகம் – சாமர்செட் மாம் முன்னுரையின் ரா. கிரிதரன் தமிழாக்கம்\nஇறப்பதற்கு முன்பு… – இஸ்ஸத் கவிதை\nமூணு வார்த்த – ந. பானுமதி சிறுகதை\nஇங்குப் பேனா – பிரவின் குமார் சிறுகதை\nஇருளில் புதையும் நிழல்கள்- கார்த்திகைப் பாண்டியனின் ‘மர நிற பட்டாம்பூச்சிகள்’ தொகுப்பை முன்வைத்து – நரோபா\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (101) அஜய். ஆர் (28) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (7) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,333) எழுத்துச் சித்தர்கள் (4) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (6) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (25) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (7) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (17) கவிதை (520) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (28) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (41) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (48) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (304) சிறுகதை (1) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் ��ீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (4) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (36) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (1) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (3) தமிழாக்கம் (10) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (2) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (36) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (15) பூராம் (1) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (1) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (2) முன்னுரை (2) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (263) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (20) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி ��ெந்தில்வாணன் (3) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (137) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (22) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (5) வே. நி. சூரியா (8) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (94) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (2) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nசெங்கீற்றின் தமிழர்… on சீர் – கமல தேவி சிற…\nசுகன்யா ஞானசூரி on இருளில் புதையும் நிழல்கள்- கா…\nசித்திரவீதிக்காரன் on எழுத்தாளர் கார்த்திகைப் பாண்டி…\nDAVID SAGAYARAJ on காத்திருப்பு – ராதாகிருஷ…\nமுனைவா் ம. இராமச்சந்… on ராஜ கோபுரம் -காஸ்மிக் தூசி…\nசீர் - கமல தேவி சிறுகதை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nஅறிவிப்பு - சிறுகதை, குறுநாவல் மற்றும் நாவல் போட்டிகள் (கணையாழி மற்றும் கிழக்கு பதிப்பகம்)\nஇருளில் புதையும் நிழல்கள்- கார்த்திகைப் பாண்டியனின் ‘மர நிற பட்டாம்பூச்சிகள்’ தொகுப்பை முன்வைத்து - நரோபா\n – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை\nகாத்திருப்பு - ராதாகிருஷ்ணன் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் ���ாஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதுமிதா மதுரா மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: ஆப்பிளுக்கு முன் – சரளா முருகையன்\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஆழ்வகுப்பு, உயிர்க்கனம் – ஹூஸ்டன் சிவா கவிதைக்ள்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: இமைக்கணம் – டி. கே. அகிலன்\nஅன்பெனும் ஒட்டுவாரொட்டி… (லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை முன்வைத்து…) – வெங்கடேஷ் சீனிவாசகம்\nசீர் – கமல தேவி சிறுகதை\nவாராணசி – வே. நி. சூரியா கவிதை\nமொழி – பூராம் கவிதை\nகதை சொல்லி, பறவை வெளி- ஏ. நஸ்புல்லாஹ் கவிதைகள்\nஷ் – செல்வசங்கரன் கவிதை\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: நிழலின் தனிமை – கமலக்கண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2014/02/26/chitrangathaa-22/", "date_download": "2018-11-13T06:47:30Z", "digest": "sha1:S4UHJU6BTEHGQR6JT5IVNOE4JMWFPPBN", "length": 20864, "nlines": 243, "source_domain": "tamilmadhura.com", "title": "Chitrangathaa – 22 – Tamil Madhura's site", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஜெனிபர் அனு\nபோன பகுதிக்கு கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி. உங்க கேள்விகள் எல்லாத்தையும் படிச்சேன். அதுக்கு விடைகள் ஒவ்வொண்ணா பார்க்கலாம்.\nசரயுவோட அன்பை, காதலை புரிஞ்சுகிட்டிங்க. சின்ன குழந்தை மாதிரி இருக்கு அவ அன்புன்னு சொன்னிங்க. ஜிஷ்ணுவின் அன்பைக் கூர்ந்து கவனிச்சிங்கன்னா அதிலும் சரயு மேல அவனுக்கிருக்கும் கல்மிஷமில்லாத அன்பும், அக்கறையும் சேர்ந்து வெளிப்படும். இவர்களோடது மனம் சார்ந்த காதல், சிறு வயதில் ஆரம்பித்து அவர்கள் நேசம் படிப்படியாய் வளர்ந்துக் காதலா கனிஞ்சிருக்கு. இதில் ஜிஷ்ணு அவளை அக்கரையாத்தான் பார்க்க முடியும். காதல் பார்வைப் பார்த்தால் இதுவரை ஜிஷ்ணு அவள் மேல் செலுத்திய அன்பே கேள்விக்குறியாகி விடும்.\nஇதுதான் காதல் இப்படித்தான் காதலிருக்கும்னு ஒரு definition காதலுக்குக் கிடையாது என்பது என் கருத்து. சரயு-ஜிஷ்ணு காதல்தான் சிறந்தது அப்படின்னும் சொல்ல மாட்டேன். ஆனால் நீங்கள் ஆச்சிரியத்தோடு பார்க்கும் உலகின் தலை சிறந்த காதலுக்கு எந்த வகையிலும் இந்த அன்பு குறைந்ததில்லைன்னு நினைக்கிறேன். நீங்க என்ன நினைக்கிறிங்கன்னு சொல்லுங்களேன்.\nஉங்களோட மிகப் பெரிய கேள்வி இவ்வளவு அன்பு செலுத்தின இவங்க ஏன் பிரிஞ்சாங்க அதுக்கான விடைதான் இன்னைக்கு அப்டேட். இந்தப் பகுதியை நிஜம்மாவே வலியோடதான் எழுதினேன். என்னோட எல்லாக் கதைகளிலும் என் கூடவே வந்து எனக்கு தக்க சமயத்தில் ஆலோசனையும் திருந்தங்களையும் சொல்லும் வனிதாவுக்கும் இந்தப் பகுதி திருப்தி (அவங்க என்னோட தோழி மட்டுமில்ல என்னுடைய மிகப் பெரிய விமர்சகர் கூட… ). நன்றி வனிதா.உங்களது நேரத்துக்கும் ஆலோசனைக்கும்.\nநான் முன்னாடியே சொன்ன மாதிரி, என் தெலுகைப் படிச்சா… ஆந்திராவில் யாராவது சீத்தலைசாத்தனார் இருந்தா எழுத்தாணியால தலைல குத்திட்டுப் பிராணஹித்தி செய்திருப்பார். நான் என்னதான் வலியோட எழுதினாலும் விஜி சுஷில் கைபட்டு அது தெலுகில் வரும்போது ஜிஷ்ணுவே எனக்கு வேற மாதிரி தெரியுறான். இன்றைய பகுதியில் அவன் பேசினதைக் கேட்டு என் கண்களிலும் நீர். நன்றி விஜி.\nசித்ராங்கதா கொஞ்சம் பெரிய கதையாவே வந்துட்டு இருக்கு. உங்களை கதையோட ஒன்ற வைக்க எனக்கு நேரம் தேவைப் பட்டது. இந்தப் பகுதி இடைவேளைன்னு(பகுதி ஒன்றுன்னு கூட நீங்க சொல்லிக்கலாம்) வச்சுக்கலாம். இனிமே மற்ற முடிச்சுகள் அவிழ்க்கப்படும்.\nஇப்ப சொல்லுங்க…. கதை பிடிச்சிருக்கா சரயு உங்களைக் கவர்ந்தாளா உங்களோட கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க. கதையின் ஒவ்வொரு அப்டேட்டிலும் என்னோட நேரம் மட்டுமில்லாமல் என் குடும்பத்தோட நேரமும் இருக்கு.ஏன்னா அவர்களுக��குத் தர வேண்டிய நேரத்தைத்தான் உங்களுக்குத் தருகிறேன். நீங்க பதிலுக்கு ஒரு வார்த்தை எழுதினால் நான் போகும் பாதை சரியா தவறா என்று கணிக்க எனக்கு வசதியாய் இருக்கும்.\nஅடுத்த பகுதியில் உங்களை சந்திக்கிறேன்.\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nநீங்கள் கூறும் அளவிற்கு என் பங்களிப்பு இல்லை.\nஉங்கள் படைப்பை நீங்கள் உங்கள் எண்ணோட்டம் போல் படைக்கும் போது ஒரு வாசகியாக அதை வாசித்து ஆனந்திக்கும் நிலை என்னுடையது.\nதெரிந்த அளவில் மொழிபெயர்ப்பிற்கு துணை எனினும் உங்கள் கதாபாத்திரத்தின் உணர்வுகளை நீங்கள் கூறியபடியே சிதைக்காமல் தரவேண்டும் என்று முயன்று தரும் ஒன்றோ இரண்டோ சம்பாஷணைகள் பெரியதல்ல.\neee… ஆஹா… வனிதா கடைசில உங்க வேலைதானா இது….\nகோவிச்சுக்காதீங்க வனிதா… கனக்குற மனசை மாத்தறதுக்காக சும்மா காமெடிக்கு ட்ரை பண்ணிகிட்டுருக்கேன்..…\nஅந்த சுந்தரத் தெலுங்கிற்கு நன்றி விஜி சுஷிலுக்கு… 🙂\nநன்றி mam உங்களின் குடும்பத்திற்கு என செலவிடும் நேரத்தை எங்களுக்கு ஒதுக்கியமைக்கு .\nசரயுவின் வரிகள் நூத்துக்கு நூறு உண்மை .\nநீங்கள் சொல்வது போல் ,காதலில் -சிறந்த காதல் ,worst என்று எதுவும் இல்லை தான் .\nகண்ணீர் துளிர்த்தது என்னவோ உண்மை .\nநாம் நினைக்கும் எல்லாமே நடந்தால் ,தெய்வம் எதற்கு என்ற வரிகள் தான் நினைவுக்கு வருது .\nஇனிமேல் ஜிஜ்னுவும் ,சரயுவும் (இப்போதைய ராம் ,ஜமுனா இவர்கள் உடன் ) இவை போல = இணைய முடியா இணை கோடுகளா அல்லது இருகோடுகளில் – – இவை போல ஒரு கோட்டின் முடிவில் ,தொடங்கும் மறு கோடா என அறிய காத்திருக்கிறேன் .\nஉங்களின் பணிகளை முடித்து விட்டு வாருங்கள் .\nகாத்திருக்கிறோம் .ஆனால் ,ரெம்ப காலம் ஆக்க வேணாமே ,ப்ளீஸ் .\nhashasri on ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றி…\nbselva80 on யாரோ இவன் என் காதலன் –…\nBhagyalakshmi M on யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…\nvijivenkat on யாரோ இவன் என் காதலன் –…\nfeminealpha on கல்கியின் ‘கள்வனின் காதல…\nகல்கியின் பார்த்திபன் கனவு – 74\nயாழ் சத்யாவின் “உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா” – 03\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 16\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 10\nகல்கியின் பார்த்திபன் கனவு – 73\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (6)\nஓகே என் கள்வனின் மடியில் (2)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (150)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global/2016/07/160717_turkey_army_men_enters_greece", "date_download": "2018-11-13T07:40:03Z", "digest": "sha1:FYTI4MFXNHZYKURKL5ISZBE4PWAL7CLW", "length": 6791, "nlines": 105, "source_domain": "www.bbc.com", "title": "சட்ட விரோதமாக கிரீஸுக்குள் நுழைந்ததாக துருக்கி வீரர்கள் மீது குற்றச்சாட்டு - BBC News தமிழ்", "raw_content": "\nசட்ட விரோதமாக கிரீஸுக்குள் நுழைந்ததாக துருக்கி வீரர்கள் மீது குற்றச்சாட்டு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்குப்பின், துருக்கி ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மூலம் கிரீஸுக்கு தப்பியோடிய 8 துருக்கி படையினர் மீது சட்ட விரோதமாக நாட்டிற்குள் நழைந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.\nவிமான அதிகாரிகளுக்கு அபாய சமிக்ஞைகளை அனுப்பிய பிறகு, கிரீஸில் உள்ளஅலெக்சாண்ட்ரூபோலிஸ் நகரில் துருக்கி படையினர் தரையிறங்கி உள்ளனர்.\nஇந்த எட்டு பேரும் கிரேக்க அரசு தரப்பு வழக்குரைஞர் முன் ஆஜரானார்கள்.\nஅவரும், கிரீஸிற்குள் சட்ட விரோதமாக ஹெலிகாப்டர் மூலம் நுழைந்ததாக குற்றம் சாட்டினார்.\nதுருக்கி போலிசார், படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதால் கிரீஸிற்கு வந்ததாகவும், தங்களுக்கும் துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு எந்த தொடர்புமில்லை எனவும் கிரீஸிற்கு தஞ்சம் கோரி வந்த படையினரின் வழக்குரைஞர் கிரேக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.\nஅந்த எட்டு பேரையும் தங்களிடம் ஒப்படைக்க துருக்கி கோரிக்கை விடுத்துள்ளது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://android.appaix.com/-tamil-pongal-15-584219.html", "date_download": "2018-11-13T06:30:04Z", "digest": "sha1:2XMSBRF7Q4DVSI5GFA7L2HQJ4IWKLWDH", "length": 5616, "nlines": 127, "source_domain": "android.appaix.com", "title": "தமிழ் பொங்கல் - Tamil Pongal apk - Download தமிழ் பொங்கல் - Tamil Pongal 1.5 apk (7.55MB) (Android)", "raw_content": "\nTamil Pongal -தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். அந்த அளவிற்கு நல்வாழ்வை தரும் பொங்கல் திருநாள் அன்று, சூரியபகவானின் அருளாசியை பரிபூரணமாக பெ��்று, வருடம் முழுவதும் மகிழ்ச்சியுடன் வையத்தில் வாழ்வாங்கு வாழ்வோம் \nமகிழ்ச்சிமிக்க நமது பாரம்பரியமான பொங்கல் பண்டிகை, நவீன காலத்திற்கேற்ற வகையில் மொபைல் போனிலும் வந்துவிட்டது.\nசூரிய பொங்கல் எப்படி வைப்பது, மாட்டுப்பொங்கலுக்கு பசுவினை தயார் செய்து வழிபடுவது, பொங்கலின் சிறப்புமிக்க விளையாட்டான உறி அடித்தல், பொங்கலின் சிறப்புகள் என அனைத்துச் சிறப்புகளும் ஒருங்கே அமைந்தது நமது தமிழ் பொங்கல் அப்ளிகேசன் \nசின்னஞ்சிறு குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை பொங்கலின் சிறப்புகளையும், தமிழரின் பாரம்பரியத்தையும் எடுத்துக்காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது நமது தமிழ் பொங்கல் அப்ளிகேசன் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.ajitnpsc.com/2017/04/128-gds.html", "date_download": "2018-11-13T06:47:38Z", "digest": "sha1:DPRUAREQTK6EPJC4SUZIP4Z3BMRTXNVC", "length": 4962, "nlines": 81, "source_domain": "www.ajitnpsc.com", "title": "தபால்துறையில் உள்ள 128 GDS காலிப்பணி இடங்கள் ~ Aji Tnpsc", "raw_content": "\nவணக்கம் சகோதர-சகோதரிகளே. நீங்கள் கடந்த குரூப்-௦4 தேர்விற்கு உண்டான கலந்தாய்வில் கலந்து கொண்டு பணி நியமன ஆணை பெற்று இருப்பவரா\nஇனிய காலை வணக்கம். பெயர்: திருமதி. ரோகினி பணி: சேலம் மாவட்டத்தின் ஆட்சியர் மாநிலம்: மகாராஷ்டிரம், மாவட்டம்: சோலாப்பூர் ...\nதேர்வர்களின், பல்வேறு சந்தேகங்களை நீக்கும், ஆழ்ந்த தகவல்களுடன் கூடிய வழிகாட்டி ஆல்பம். (பொறுமையாக நேரம் எடுத்து ஒன்றுக்கு இருமுறை நன்றாக...\nவணக்கம் சகோதர , சகோதரிகளே நான் TNPSC அலுவலகத்திற்கு நேரில் சென்று (very near to my office) தேர்வு அறிவிப்பிற்குப் பின் PSTM சான்றிதழ் வா...\nவணக்கம் சகோதர-சகோதரிகளே, TNPSC சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேவைப்படும் சான்றிதழ்களின் மாதிரிப் படிவங்களைத் தயாரித்து உள்ளேன். கீழ்க் கண்ட...\nதபால்துறையில் உள்ள 128 GDS காலிப்பணி இடங்கள்\n*தமிழ்நாடு தபால்துறையில் உள்ள 128 GDS காலிப்பணி இடங்களுக்கு விண்ணப்ப தேதி அறிவிக்கபட்டுள்ளது:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.ajitnpsc.com/2017/04/blog-post_11.html", "date_download": "2018-11-13T07:14:06Z", "digest": "sha1:NYYRPH4XG5V5ZHGNG3QKOOBZDFLMOG6R", "length": 5969, "nlines": 79, "source_domain": "www.ajitnpsc.com", "title": "ஸ்ரீரங்கம் அரசு பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு ~ Aji Tnpsc", "raw_content": "\nவணக்கம் சகோதர-சகோதரிகளே. நீங்கள் கடந்த குரூப்-௦4 தேர்விற்கு உண்டான கலந்தாய்வில் கலந்து கொண்டு பணி நியமன ஆணை பெற்று இருப்பவரா\nஇனிய காலை வணக்கம். பெயர்: திருமதி. ரோகினி பணி: சேலம் மாவட்டத்தின் ஆட்சியர் மாநிலம்: மகாராஷ்டிரம், மாவட்டம்: சோலாப்பூர் ...\nதேர்வர்களின், பல்வேறு சந்தேகங்களை நீக்கும், ஆழ்ந்த தகவல்களுடன் கூடிய வழிகாட்டி ஆல்பம். (பொறுமையாக நேரம் எடுத்து ஒன்றுக்கு இருமுறை நன்றாக...\nவணக்கம் சகோதர-சகோதரிகளே, TNPSC சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேவைப்படும் சான்றிதழ்களின் மாதிரிப் படிவங்களைத் தயாரித்து உள்ளேன். கீழ்க் கண்ட...\nவணக்கம் சகோதர , சகோதரிகளே நான் TNPSC அலுவலகத்திற்கு நேரில் சென்று (very near to my office) தேர்வு அறிவிப்பிற்குப் பின் PSTM சான்றிதழ் வா...\nஸ்ரீரங்கம் அரசு பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு\nஸ்ரீரங்கம் அரசு பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு:\nதிருச்சி, ஸ்ரீரங்கம் அரசு பொறியியல் கல்லூரியில் காலியாக உள்ள தொழில் நுட்ப பணி இடங்களை நிரப்ப 36 வயதிற்கு உட்பட்ட (07.07.2016 தேதியின் படி) தகுதியுள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nதகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன், சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்து இருக்க வேண்டும்.\nவயது வரம்பு: 36 க்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம்: மாதம் ரூ. 5,500 - 20,200 + தர ஊதியம் ரூ. 2,400\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பவேண்டிய அஞ்சல் முகவரி:\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேரவேண்டிய கடைசி தேதி: 20.04.2017\nஎழுத்துத் தேர்வு நடை பெறும் தேதி: May 2017.\nமேலும் கூடுதல் விபரங்கள் அறிய\nஎன்ற இணைய தளத்திற்கு செல்லவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/india-win-the-first-round-match-of-the-world-hockey-league-21988/", "date_download": "2018-11-13T07:12:16Z", "digest": "sha1:UJFIJKQCZ5QTXW5UL72QH53BX6LQZK44", "length": 8696, "nlines": 123, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "உலக ஹாக்கி லீக் சுற்று போட்டியில் இந்தியாவுக்கு முதல் வெற்றிChennai Today News | Chennai Today News", "raw_content": "\nஉலக ஹாக்கி லீக் சுற்று போட்டியில் இந்தியாவுக்கு முதல் வெற்றி\nமிக்சி, கிரைண்டரை அடுத்து அரசு கொடுத்த இலவச வீட்டை இடித்த விஜய் ரசிகர்\nதலைமறைவாகவுள்ள முன்னாள் அமைச்சரை கண்டுபிடிக்க முடியவில்லையா\nமாநிலம் முழுவதும் பேனர்கள், கட் அவுட்டுக்களை அகற்ற உத்தரவு: ஏன் தெரியுமா\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட 2வது நபர��� சரண்\nடெல்லியில் நடந்து வரும் உலக ஹாக்கி லீக் இறுதி சுற்று போட்டியில் நேற்று ஜெர்மனியை 5-4 என்ற கோல்கணக்கில் தோற்கடித்து இந்தியா அபார வெற்றி பெற்றது.\nஉலக ஹாக்கி லீக் இறுதிச்சுற்று போட்டிகள் கடந்த சில நாட்களாக டெல்லியில் நடந்து வருகின்றது. இதில் இந்திய அணி இரண்டு தோல்வி, ஒரு டிரா என்ற நிலையில் இருந்த இந்திய அணி, அரையிறுதி வாய்ப்பை இழந்தது. எனினும் நேற்று நடந்த 5வது இடத்திற்கான தகுதி போட்டியில் ஜெர்மனி அணியுடன் இந்தியா மோதியது. இதில் அபாரமாக விளையாடிய இந்திய அணி வீரர்கள் 5-4 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்றனர். முதல் பாதியில் 1-3 என்று பின் தங்கிய நிலையில் இருந்த அணி, இரண்டாம் பாதியில் எழுச்சியுற்று தொடர்ச்சியாக நான்கு கோல்கள் போட்டு வெற்றி பெற்றது.\nஇந்த தொடரில் இந்திய அணியின் முதல் வெற்றி இதுதான். 3 கோல்களை சிறப்பாக போட்ட இந்திய வீரர் மன்தீப்சிங் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நாளை நடக்கவுள்ள மற்றொரு போட்டியில் இந்திய அணி, பெல்ஜியம் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறுபவர் 5வது இடத்தையும், தோல்வி பெறும் அணி 6வது இடத்தையும் பெறும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nமீண்டும் உயர்ந்தது மானிய விலை சிலிண்டர்கள் எண்ணிக்கை\nதவான் அதிரடி: 3வது டி-20 போட்டியிலும் இந்தியா வெற்றி\nபெண்கள் உலக கோப்பை டி20 போட்டி: டி20 போட்டியில் சதமடித்த முதல் இந்தியா வீராங்கனை\nஒரே ஓவரில் 43 ரன்கள்: கிரிக்கெட்டில் சாதனை\n71 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி: ரோஹித் சதம்\nமிக்சி, கிரைண்டரை அடுத்து அரசு கொடுத்த இலவச வீட்டை இடித்த விஜய் ரசிகர்\nதலைமறைவாகவுள்ள முன்னாள் அமைச்சரை கண்டுபிடிக்க முடியவில்லையா\nவிஜய்க்கு அரசியல் ஆசை வந்தால் அது தவறா\nஅஜித் குழுவினர்களின் அடுத்த முயற்சி ‘ஏர் டாக்ஸி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%83%E0%AE%B5%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-31/", "date_download": "2018-11-13T06:31:59Z", "digest": "sha1:QDTG6JC6K4MUF4FSG3V3KXOL73YG2II2", "length": 10650, "nlines": 279, "source_domain": "www.tntj.net", "title": "கரும் பலகை தஃவா – சோழபுரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeகேடகிரிதேவையில்லைகரும் பலகை தஃவா – சோழபுரம்\nகரும் பலகை தஃவா – சோழபுரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் சோழபுரம் கிளை சார்பாக கடந்த 27/12/2016 அன்று கரும் பலகை தஃவா செய்யப்பட்டது. அதன் விபரம் பின் வருமாறு:\nஉலமா ஓய்வூதிய திட்டம் விண்ணப்ப படிவம் – image file\nபிறசமயத்தவர்களிடம் தஃவா – எம். எஸ். நகர்\nகிளை பேச்சு பயிற்சி – சோழபுரம்\nமெகா போன் பிரச்சாரம் – சோழபுரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/85th-air-force-day-002781.html", "date_download": "2018-11-13T07:10:30Z", "digest": "sha1:MQYVPRYQ354KXBPIZVA2QBWOYQJYCSFN", "length": 12541, "nlines": 90, "source_domain": "tamil.careerindia.com", "title": "இந்திய வான்படையின் 85வது ஆண்டு தின நாள் இன்று !! | 85th Air force day - Tamil Careerindia", "raw_content": "\n» இந்திய வான்படையின் 85வது ஆண்டு தின நாள் இன்று \nஇந்திய வான்படையின் 85வது ஆண்டு தின நாள் இன்று \nஇந்திய வான்படையின் 85 வது விமானப்படைதினம் இன்று .\nஇந்திய வான்படையானது 1932 ஆம் ஆண்டு ஆங்கில ஆட்சி காலத்தில் இந்திய ராயல் ஏர் ஃபோர்ஸ் என்னும் பெயரில் உருவாக்கப்பட்டது.\n1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பின் இந்திய விமானப்படை இந்தியாவின் சொந்த நிர்வாகத்திறனில் கொண்டு வரப்பட்டது . 1950 முதல் இந்தியன் ராயல் ஏர் இந்தியா ஃபோர்ஸ் என்ற பெயர் மாற்றம் பெற்று இந்தியன் ஏர் ஃபோர்ஸ் என்றானது .\nஇந்தியாவின் வான்வழி எல்லைக்குட்ப்பட்ட பகுதியை பாதுகாத்தல் மற்றும் போர் வரும்போது எதிரிகளிடமிருந்து நாட்டைக்காத்தல் மற்றும் ஐநாவின் அமைதியை நிலைநாட்டும் படையாக இருப்பது இதன் வேலையாகும் . மேலும் அமைதி காத்தல் பிரிவு, காங்கோ ,சோமாலையா போன்ற நாடுகளை காக்கும் பணியை செய்து வந்துள்ளது .\nஇந்தியாவின் பாதுகாப்பு படைகளான இந்திய ஆர்மி, நேவல், ஏர் ஃபோர்ஸ் இவைகள் அனைத்துக்கும் தனித்தனி பெருமைகள் உள்ளன .\nஇந்தியன் இராணுவத்தில் பணியாற்றுவது மிகபெருமை வாய்ந்த ஒன்றாகும் .\nஇந்திய விமானப்படையின் மந்திர சொல்லான \"டச் த ஸ்கை வித் குளோரி \"என்ற குறிக்கோள் கொண்டது . பெருமையுடன் வானைத் தொடுதல் என்ற வாசகம் கொண்டு விண்ணில் பறக்கின்றது .\nஇந்திய வான்ப்படையின் சாதனையாக குழுவாக இணைந்து மலையேற்றுதல் வெற்றிகரமாக செய்துள்ளது . அத்துடன் இந்திய விமானப்படை சாகசங்கள் நிகழத்தி மக்களை பெருமிதப்படுத்துகிறது அத்துடன் மிக வலிமையான அதிக பலம் படைத்த ஒரு படையாக திறன் மிகு அமைப்பாக நாட்டை பெருமிதப்படுத்துகிறது . மேலும் அதி நவீன விமான இயக்கம் எந்த சூழலிலும் செயல்படும் வேகம் அனைத்தும் இந்தியன் ஏர் ஃபோர்ஸின் சாதனையாகளுள் ஒன்றாகும் .\nஉலகத்தின் மிகச்சிறிய விமானத்தில் சுற்றி 2007 பெருமிதப்படுத்தியது .\nகிளிமஞ்சாரோ மலையேற்றம் , பெண்கள் பிரிவு எவரெஸ்ட் மலையேற்றம் போன்ற 7 பிரிவு சப்மிட்களில் சாதித்துள்ளது .\nஇந்திய வான்படையில் இணைய இளைஞர்கள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றனர் . இந்திய வான்படை தளம் கேரளாவில் உள்ளது . என்டிஏ எனப்படும் நேஷனல் டிபென்ஸ் தேர்வு எனப்படும் என்டிஏ தேர்வு எழுதினால் தரைப்படையிலும் வான்ப்படையில் இணைய யூபிஎஸ்சியால் நடத்தப்படும் தேர்வு எழுத வேண்டும் .என்டிஏ தேர்வு குறித்து ஏற்கனவே அறிவித்துள்ளோம் அதன் இணைப்பையுக் கொடுத்துள்ளோம் .\nஒரு மாணவை எவ்வாறு தேர்ந்த வான்ப்படை இளைஞானாக மாற்றுவது குறித்து என்டிஏ தேர்வு எழுத வேண்டுமோ அதே போல் இளைஞர்கள் 19 வயது முதல் 26 வயது இளைஞர்கள் மத்திய ஆட்சிப்பணி ஆணையத்தால் நடத்தப்படும் தேர்வை எழுதினால் வான்ப்படையிலும் இணையலாம் . அத்துடன் வான்ப்படையால் நடத்தப்படும் ஆஃபிஸர் தேர்வுக்கு எழுதினால் பிளையிங் ஆஃபிஸர் ரேங்கிங் பெறலாம் . இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த படையின் தினத்தை நாம் என்றும் கொண்டாடுவோம் . அப்துல்கலாம் , அர்ஜான் சிங் நேவல் மார்ஷல் போன்றோர் இந்திய வான்ப்படைக்கு சாதனை சேர்த்த பெருமைக்குரியவர்களாவார்கள் மாணவர்களே நீங்களும் அச்சாதனை புரிய வேண்டும் தேசிய வான்படைக்கு பெருமிதம் சேர்க்க வேண்டும்\nமாணவர்களுக்கான பாதுகாப்புத்துறையில் உள்ள வாய்ப்பு \nஇந்திய மருத்துவக் கழகத்தில் நர்சிங் தெரபிஸ்ட் பட்டயப் படிப்பில் சேர வேண்டுமா \nரஜினிகாந்த் திடீர் பிரஸ் மீட்.. 7 தமிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்\nஇத படிச்சா நீங்களும் அஜித் ரசிகரா மாறிடுவீங்க..\nவிளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..\n1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக்.\nஅமெரிக்க பொருளாதார தடை sanction ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nகல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை வேணுமா இனிமே யோசிக்காம நம்ம தோனி கிட்ட கேளுங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய அரசின் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைத் துறையில் வேலை வாய்ப்பு\nவனத்துறை பணியிடங்களுக்கு நவ., 24 தேர்வு\nமத்திய அரசில் வேலை வேண்டுமா \nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thennakam.com/current-affairs-12-january-2018/", "date_download": "2018-11-13T07:16:27Z", "digest": "sha1:YVQ4QCNUQ77R4SZI6RRD7V5MBGDCVQL2", "length": 5513, "nlines": 94, "source_domain": "thennakam.com", "title": "Current Affairs – 12 January 2018 | தென்னகம்", "raw_content": "\nநிறுவனங்கள் வேலைவாய்ப்புகளை பதிவு செய்ய\n1.இந்தியாவின் 100-வது செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2 இன்று பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது.மொத்தமாக 1323 கிலோ எடை கொண்ட செயற்கைகோள்கள் பி.எஸ்.எல்.வி சி-40 என்ற ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட்டது.. கார்ட்டோசாட் செயற்கைக்கோள் மட்டும் 710 கிலோ எடைகொண்டது.கண்காணிப்பு செயற்கைக்கோளான கார்ட்டோசாட்-2, பூமியை படம் எடுத்து அனுப்புதல், கடல் போக்குவரத்து குறித்த தகவல் அனுப்புதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள உதவுகிறது.\n2.பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய புதிய ரெயில் பெட்டிகள் முதல் முறையாக தெற்கு ரெயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன.\n3.உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம் ஜோசப் மற்றும் மூத்த பெண் வழக்கறிஞர் இந்து மல்ஹோத்ரா ஆகிய இருவரையும் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.அவர் நீதிபதியாக நியமிக்கப்படும் பட்சத்தில், வழக்கறிஞராக இருந்து நேரடியாக சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகும் முதல் பெண் என்ற பெருமைக்கு உள்ளாவார் என்பது குறிப்பிடத்தக்கது.\n1.இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் 12-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நாளை தொடங்குகிறது.\n2.ரி��ல் மாட்ரிட் அணியின் தலைமை பயிற்சியாளரான ஷினேடின் ஷிடேன் பதவிக்காலம் 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\n1.1866 – அரச வானூர்தியியல் சங்கம் இலண்டனில் ஆரம்பிக்கப்பட்டது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் – 01 பணி – WALK-IN நாள் – 19-11-2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE/", "date_download": "2018-11-13T06:44:00Z", "digest": "sha1:HGRZAU4KGGRZEBXTLDRTKDERAX6BNWPE", "length": 13025, "nlines": 106, "source_domain": "universaltamil.com", "title": "வெளியில் வந்த ரித்விகா முதலில் எங்கு சென்றுள்ளார்", "raw_content": "\nமுகப்பு Cinema வெளியில் வந்த ரித்விகா முதலில் எங்கு சென்றுள்ளார் தெரியுமா\nவெளியில் வந்த ரித்விகா முதலில் எங்கு சென்றுள்ளார் தெரியுமா\nவெளியில் வந்த ரித்விகா முதலில் எங்கு சென்றுள்ளார் தெரியுமா\nஒருவழியாக பிக்பாஸ்-2 சீசன் முடிவந்துள்ளது. இதில் டைட்டில் வின்னராக ரித்விகா தெரிவு செய்யப்பட்டார்.\n106 நாட்கள் துக்கம், டாஸ்க், அடிதடி சண்டைகள் என ஓயாமல் பிக்பாஸ்-2 கன்டஸ்டன்ஸ் எல்லோரும் ஒரே வீட்டில் இருந்தனர்.\nஇந்நிலையில், பிக்பாஸ் வீட்டிலிருந்து எல்லோரும் தற்போது விடுப்பட்ட நிலையில், டைட்டில் வின்னர் ரித்விகா நேற்று (செவ்வாய்கிழமை) சென்னையில் பிரபல திரையரங்கில் செக்கச்சிவந்த வானம் படத்தை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.\nஅவருடன் ஜனனி, ஐஸ்வர்யா, மஹத் என பலரும் வர, சிம்புவும், ஹரிஸ் கல்யாணும் அங்கு வந்தது இவர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.\nஇவர்கள் எல்லோரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களையும் இப்போது வெளியிட்டுள்ளனர். இதோ அந்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக….\nபொது நிகழ்ச்சியில் ஆடை விலகியதால் ஐஸ்வர்யாவிற்கு ஏற்பட்ட பரிதாப நிலை- புகைப்படம் உள்ளே\nஜனனி ஐயருக்கு வெளியில் காத்திருக்கும் சஸ்பன்ஸ்…\nரத்தம் வரும் அளவுக்கு முரட்டுத்தனமாக ராட்சசியாக மாறிய ஐஸ்வர்யா -அதிர்ச்சி வீடியோ உள்ளே\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி பொலிஸார் குவிப்பு- முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும்\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி இன்றைய தினம் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்தற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுகள் இன்றைய தினம் விசாரணை எடுத்து கொள்ளப்���டவுள்ளது. நேற்றைய தினம் மனு...\nஅந்த இரண்டு பொண்ணுங்க விஷயம் மீடுல வந்துடுமோ\nதமிழ் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றில் முக்கிய பதவிகளில் இருப்பவர் நடிகர் விஷால். தற்போது அவர் மீடு பற்றி தனது கருத்தை கூறியுள்ளார். இதில் \"முதலில் பாலியல் மிருகங்களை உலகிற்கு சுட்டி...\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க\nஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் மூல நட்சத்திரம் என்றால அனைவரும் சற்று அச்சம் கொள்வதுண்டு. அப்படியான மூல நட்சத்திரகாரர்களின் வாழ்கை இரகசியம் பற்றி பார்க்கலாம். மூலம் நட்சத்திரத்தின் உண்மை ரகசியம்: 27...\nகிளிநொச்சியில் பாரிய தீ விபத்தில் 70 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீக்கிரை\nகிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையமொன்றில் ஏறப்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 70 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளது. குறித்த விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட மின்...\nதுலா ராசி அன்பர்களே இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படலாம்- 12 ராசிகளுக்குமான பொதுவான பலன்கள்\nமேஷம் இன்று குடும்பத்தில் ஒற்றமையும் அமைதியும் நிலவும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நீண்ட நாள் வராதிருந்த கடன்கள் எதிர்பாராத வகையில் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் நல்ல...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\nவிஜய்க்கு அடிமையாக இருந்து பணியாற்றத் தயார்; ஆனால் விஜய் இதை நேரடியாக கூறவேண்டும்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nபலமுறை பலாத்காரத்தின் பின் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொலை செய்தேன் – குற்றவாளி வாக்குமூலம்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-11-13T06:47:04Z", "digest": "sha1:JUIKBB7NXSGM6KKZJKJ5YJTRG77PPFG5", "length": 5783, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "நிலநடுக்கம் Archives – Leading Tamil News Website", "raw_content": "\nசீன நாட்டில் நிலநடுக்கம்: சேத விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை\nஇந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம்\nபப்புவா நியூ கினியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nஇந்தோனேசிய இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1500ஐ தாண்டியது\nஇந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் – 5.9 ரிக்டர் அளவு\nஇந்தோனேஷிய நிலநடுக்கம் – சுனாமியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1000த்தை தாண்டியது\nஇந்தோனேசியாவில் சுனாமி தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு\nஈரானில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் பெண் ஒருவர் பலி\nஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 8பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவின் மரியானா தீவுகளில் நிலநடுக்கம்\nஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 58 பேர் காயம்\nஇந்தோனேசியா நிலநடுக்கத்தில் 5 பேர் உயிரிழப்பு\nபிஜி கடற்பரப்பு நிலநடுக்கத்தால் இலங்கைக்கு ஆபத்தில்லை\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.cinereporters.com/tag/baahulai/", "date_download": "2018-11-13T06:40:15Z", "digest": "sha1:LNNU6ATTFF642BZ22K4EXWTACWJ3SCS3", "length": 2631, "nlines": 50, "source_domain": "www.cinereporters.com", "title": "Baahulai Archives - CineReporters", "raw_content": "\nசெவ்வாய்க்கிழமை, நவம்பர் 13, 2018\nரூ.50 கோடி வசூல் – கேரளாவில் வரலாறு படைத்த பாகுபலி\nமகாலட்சுமி - மே 14, 2017\nஎன் போட்டோவில் ஏன் அந்த இடத்தை ஜூம் பண்ணி பார்க்கிறீர்கள்: கோபமான பிரியா பவானி சங்கர்\nமாணவி சோபியா விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்: சுப்பிரமணியன் சுவாமி பாய்ச்சல்\nவைரலாகும் ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்\nதன்னை மாற்றிக் கொள்வாரா ஜூலி\nநயன்தாராவின் திடீர் மலையாள பாசம்: காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/3346", "date_download": "2018-11-13T06:52:51Z", "digest": "sha1:GGCZNWRH46U27X3LRV4FZM6XLKH76OSG", "length": 19193, "nlines": 123, "source_domain": "www.jeyamohan.in", "title": "விஐ: கடிதங்கள்", "raw_content": "\nதிரு வ.ஐ.சுப்பிரமணியம் அவர்களைப்பற்றிய உங்களது நினைவுக்கட்ட��ரையைப் படித்தேன். திறமிகு தமிழ் ஆய்வாளரும் பண்பாளருமான வ.ஐ.சுப்பிரமணியம் அவர்களை நினைவுகூர்ந்தமைக்கும் அவருடைய பல்வேறு முயற்சிகளைப் பற்றி எழுதியமைக்கு மிக்க நன்றி.\nஉங்களது கட்டுரையில் காணப்படும் ஒரு மதிப்பீடு தவறானது எனக் கருதுகிறேன். நான் திருநெல்வேலிப் பொறியியற்கல்லூரியில் 90களில் படிக்கையில், வ.அய்.சுப்பிரமணியத்தின் மகன் எனது வகுப்புத் தோழன். பலமுறை அவரை அவரது இல்லத்தில் சந்தித்திருக்கிறேன். ஒரு முறை உங்களது ‘ரப்பர்’ நாவலைக் குறித்து என்னிடம் பேசினார். மேலும் தமிழ் இலக்கிய ஆர்வமுள்ள நண்பர்களைப் பற்றிக் கேட்டார். ஒரு பத்து,பதினைந்து பேர் இருப்போம் என்று சொன்னேன்.\nசில மாதங்களுக்குப் பிறகு, நாகர்கோயிலில் அந்தக் கல்லூரி மாணவர்களுக்காக இலக்கியப் பட்டறை ஒன்றை ஏற்பாடு செய்து, நான்கு நாட்களுக்கு எங்களுக்குத் தங்குமிடம், உணவு வசதி ஏற்பாடு செய்து ஒவ்வொரு நாளும் முக்கிய தமிழிலக்கிய படைப்பாளியை அழைத்து வந்து பட்டறையை நடத்தினார். தோப்பில் முகமது மீரான், நீல.பத்மநாபன், மங்கை, இறுதி நாளன்று சுந்தரராமசாமி ஆகியோர் பட்டறைக்கு வந்தனர். அப்பொழுது சுந்தர ராமசாமியுடன் லக்ஷ்மி மணிவண்ணன் மற்றும் சில இளைஞர்களும் வந்திருந்தனர். நவீன தமிழிலக்கியம் குறித்த தனிப்பட்ட ஆர்வமில்லாதிருந்தபொழுதும் தொடர்ந்து அவதானித்தே வந்தார். இலக்கிய எழுத்தாளர்கள் குறித்து அவர் எப்பொழுதும் குறைத்து மதிப்பிடவில்லை. அந்தப் பட்டறை மூலமாகத் தனிப்பட்ட முறையில் நான் அடைந்தது நிறைய.\nதிருவனந்தபுரத்தில் இருந்து Dravidian Linguistic Association மூலமாக வெளியிட்ட பல்வேறு ஆராய்ச்சி நூல்கள் மிக முக்கியமானவை.\nநன்றி. நீங்கள் சொன்ன கோணத்தில் நான் விஐயை அணுகியதே இல்லை. நான் பழகி அறிந்த விஐயைப்பற்றி எழுதவில்லை, ஏனென்றால் பழகவே இல்லை. நான் எழுதியது பிறர் சொல்லிக்கேட்ட விஐயைப்பற்றி. அது ஒரு வெறும் மனப்பதிவாகவே இருக்கும் என நானும் நம்புகிறேன்\nவ.ஐ. சுப்பிரமணியம் அவர்களின் ஓட்டு வீடு என் மாமனார் வீட்டுக்கு மிக மிக அருகில் மனோன்மணி சுந்தரனார் தெருவில் இருக்கிறது. இருபத்தி ஐந்து ஆண்டுகளாக அந்த வாசலை கடந்து செல்கிறேன். பயமோ மரியாதையோ அவரை சந்திக்க வேண்டும் என்று தோன்றியதேயில்லை. இனி எங்கே சந்திப்பது\nஇத்தனைக்கும் என் மாமனாரும் தமி��் பேராசிரியர். என்னை அவரிடம் அறிமுகப்படுத்த எந்த முயற்சியும் அவர் எடுக்கவில்லை. வடசேரி வாழ் வெள்ளாளர்கள் அமைத்த சமூக கூட திறப்பு விழா போட்டோ ஆல்பத்தில்தாந் அவர் புகைப்படைத்தை பார்த்தேன்\nநீங்கள் குறிப்பிட்ட அதே தயக்கம் எனக்கும் இருந்தது. அவரிடம் நெருங்குவது கஷ்டம். நெருக்காதே என்றுதான் அவர் அமர்ந்திருப்பார். பழையகால மனிதர். நீங்கள் நெருங்கி ”வணக்கம்” சொல்லியிருந்தால்கூட ”நீங்கள் யார் உமக்கு என்னிடம் என்ன காரியம் ஆகவேண்டும் உமக்கு என்னிடம் என்ன காரியம் ஆகவேண்டும்\nமூதறிஞர் வ.அய். சுப்பிரமணியம் அவர்களைப்பற்றிய உங்கள் அஞ்சலிக்கட்டுரையினை வாசித்தேன். நீங்கள் பிறரைப்பற்றி எழுதிய கட்டுரைகளில் அவர்களின் ஆளுமைச்சிறப்பினை அழகுபடச் சொல்லியிருந்தீர்கள். இக்கட்டுரையில் அவ்வகையில் விரிவாக ஏதும் இல்லை. ஓர் உளப்பதிவு மட்டுமே உள்ளது. ஒரு நல்ல கட்டுரைக்காகவேனும் நீங்கள் அவரிடம் நெருங்கியிருக்கலாம் என்பது என் தாழ்மையான எண்ணம்\nவிஐயை நெருங்குவது எளிதல்ல. நெருங்கியிருக்கலாம், அதற்கான மனநிலை எனக்கு அமையவில்லை. ஆனால் அவரது ஆய்வுநெறிமீது எனக்கு பெருமதிப்பு இருந்தது. ஒரு நிகழ்ச்சி. சம்பந்தபப்ட்டவரே என்னிடம் சொன்னது. சுதந்திரமாக ஆய்வுசெய்யும் ஒஉவர் விஐயை நெருங்கி ‘தமிழாய்வுசெய்கிறேன். பலகலை நிதியுதவி ஏதேனும் கிடைக்குமா\nவிஐ ”நீங்கள் ஏன் தமிழாய்வுசெய்யவேண்டும்” என்றார்.” ஏனென்றால் உலகிலேயே மூத்தமொழியாகிய தமிழை உலக அளவில் நிலைநாட்டவேண்டும்” என்றார் இவர். ”உலகிலேயே மூத்தமொழி என்பதில் உங்களுக்கு ஐயம் ஏதும் இருக்கிறதா” என்றார்.” ஏனென்றால் உலகிலேயே மூத்தமொழியாகிய தமிழை உலக அளவில் நிலைநாட்டவேண்டும்” என்றார் இவர். ”உலகிலேயே மூத்தமொழி என்பதில் உங்களுக்கு ஐயம் ஏதும் இருக்கிறதா” என்றார் விஐ. ”இல்லை ஐயா கண்டிப்பாக இல்லை. துளிகூட இல்லை” என்றார் ஆய்வாளர்\n”இந்த அளவுக்கு உறுதிப்பாடு இருக்கையில் இனி நீங்கள் ஏன் ஆய்வுசெய்யவேண்டும்கடைசிநபி முகமதுதான் என்பதை முஸ்லீம்கள் ஆதாரம் காட்டி நிறுவிக்கொண்டா இருக்கிறார்கள்கடைசிநபி முகமதுதான் என்பதை முஸ்லீம்கள் ஆதாரம் காட்டி நிறுவிக்கொண்டா இருக்கிறார்கள் அப்படியே நம்பவேண்டியதுதானே\nநீங்கள் கொடுத்த இணைப்பில் சென்று திரு இளங்கோவன�� அவர்களின் இணையதளத்தைப் பார்த்தேன். வெற்று அரட்டைகளாக இணையதளங்கள் சீரழிந்து கிடக்கும் சூழலில் மிக்க நம்பிக்கையுடன் நடத்தப்படும் உருப்படியான இணையதளம் அது. நன்றி\nஉண்மை. இளங்கோவனின் பாசாங்கற்ற தமிழ்ப்பற்றும் அதை செயல்மூலம் வெளிப்படுத்தும் பாங்கும் மிக முக்கியமானவை. இங்கே தமிழ்ப்பற்று என்றாலே பிடிக்காத கொஞ்சபேரை தமிழ்ப்பகைவர் எறு வசைபாடுவதாக பொருள் கொள்ளப்பட்டிருக்கும் நிலையில் வசைபாடாத ஒரு தமிழியதளம் என்பது மிக ஆச்சரியமும் உவகையும் அளிக்கிறது\nஇணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்\nTags: வ.ஐ.சுப்பிரமணியம், வாசகர் கடிதம்\nதினமலர் - 4: ஜனநாயகம் எதற்காக\nஊட்டி புதியவர்கள் சந்திப்பு - கடிதங்கள் - 2\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 83\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 79\nஅருகர்களின் பாதை 2 - சந்திரகிரி, தர்மஸ்தலா, ரத்னகிரி\nSelect Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் எழுதழல் காண்டீபம் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%89%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-11-13T07:53:41Z", "digest": "sha1:WFJEO4BFNB5O7MNYFGHZCGHCHMTUBJX7", "length": 7685, "nlines": 220, "source_domain": "discoverybookpalace.com", "title": "உறவெனும் திரைக்கதை, ஈரோடு கதிர், சூரியன் பதிப்பகம்", "raw_content": "\nவாழ்க்கை வரலாறு / Biography\nபரமாத்துவிதம் ஒரு சைவ நெறி Rs.180.00\nநான் மனம் பேசுகிறேன் Rs.295.00\nவாழ்வின் ஆகச்சிறந்த படிப்பினைகளை வழங்கும் திரை மாந்தர்கள் நிறைய பேர். சினிமாவில் போல ஒரே பாடலில் நிஜ வாழ்வில் கோடீஸ்வரர் ஆக முடியாது. ஆனால் ஒரு பாத்திரத்தின் வாழ்வில், உணர்வில், பேசும் வார்த்தைகளில் கிடைக்கும் பாடம், பலரைத் திசை மாற்றும் வல்லமை பெற்றது. அப்படிப்பட்ட சில திரைக் கதைகளோடு, தான் வாழ்வில் சந்தித்த மனிதர்களின் நிஜக்கதைகளையும் இணைத்து ‘குங்குமம்’ வார இதழில் ஈரோடு கதிர் எழுதிய ‘உறவெனும் திரைக்கதை’யின் புத்தகம் வடிவம் இது. அவரின் மனதைக் கசியச்செய்யும் மாய வார்த்தைகளில் இந்த நூல் தனித்துவம் பெறுகிறது.\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் - திரைக்கதை Rs.250.00\nதிரைக்கதை எழுதலாம் வாங்க Rs.200.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/denmark/", "date_download": "2018-11-13T06:56:16Z", "digest": "sha1:KHQLRTLUENVLNXFIHQNTAC5NTVXGOKSN", "length": 7766, "nlines": 134, "source_domain": "globaltamilnews.net", "title": "Denmark – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nடென்மார்க்கில் பொது வெளியில் புர்கா அணிந்த பெண்ணுக்கு அபராதம்\nடென்மார்க்கில், பொதுவெளியில் முகத்தை மறைப்பது போன்று...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டி – டென்மார்க் – பிரான்ஸ் வெற்றி , அர்ஜென்டினா – ஐஸ்லாந்து சமனிலை\nஇன்று நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்து போட்டியில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nடென்மார்க்கில் பொது இடங்களில் முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடை\nடென்மார்க்கில் பொது இடங்களில் பர்தா போன்ற முகத்தை...\nஉலகம் • பிரதான செய்திகள்\nசைபர் பாதுகாப்பினை அதிகரிக்கும் முயற்சியில் டென்மார்க்\nஉலக கோப்பை போட்டிக்கு டென்மார்க் அணி தகுதி பெற்றுள்ளது\nஉலக கோப்பை கால்பந்து போட்டிக்கு டென்மா���்க் அணி தகுதி...\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-46/", "date_download": "2018-11-13T07:18:32Z", "digest": "sha1:7M2JKE4RUATDJITLWBUHD564AMMK4RLC", "length": 11267, "nlines": 278, "source_domain": "www.tntj.net", "title": "இதர சேவைகள் – திருப்பூர் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்இதர சேவைகள்இதர சேவைகள் – திருப்பூர்\nஇதர சேவைகள் – திருப்பூர்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக கடந்த 11/12/2016 அன்று இதர சேவைகள் நடைபெற்றது. அதன் விபரம் பின் வருமாறு:\nஎன்ன பணி: மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் மற்றும் மாவட்ட துணை செயலாளர் அப்துல் ரசீது ஆகியோர் தாராபுரம் கிளை சந்திப்பு வந்தனர்,இதில் தனிநபர் தாவா அதிகப்படுத்துவது சம்மந்தமாகவும் மற்றும் வாரந்தோறும் வரும் நமது ஜமாத்தின் உணர்வு மற்றும் மாதந்தோறும் வரும் ஏகத்துவம் அதிகப்படுத்துவது சம்மந்தமாகவும் மற்றும் பல ஆலோசனைகளும் வழங்கினார்கள்\nஉலமா ஓய்வூதிய திட்டம் விண்ணப்ப படிவம் – image file\nபிறசமயத்தவர்களிடம் தஃவா – எம். எஸ். நகர்\nஇதர சேவைகள் – திருப்பூர்\nதஃப்சீர் வகுப்பு – தாராபுரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2017/01/progressive-sri-lankan-diaspora.html", "date_download": "2018-11-13T06:57:14Z", "digest": "sha1:YKYU35UVQDAAUUJX4UBJUWNXTF5CGZWT", "length": 26190, "nlines": 367, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: Progressive Sri Lankan Diaspora Alliance (PSLDA) முற்போக்கு இலங்கையர் புலம்பெயர் கூட்டணி (மு.பு.இ.கூ )", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகனடா மசூதியில் துப்பாக்கிச் சூடு; ஆறு பேர் பலி\nஎழுகத்தமிழ்-பல தேர்தல்களில் படுதோல்வியடைந்த பன்னாட...\nஇலங்கை மீண்டும் அழியும்: சங்கரி\nநேருக்கு நேர் கனடாவில் பிள்ளையானும் விக்கினேஸ்வரனு...\nஒரு லட்ஷம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிக்க சொன்ன...\nதமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்- தமிழ்த...\nஅரசியலமைப்பு சபையின் கூட்டம் ஒத்திவைப்பு\nமாவீரர் நினைவு சமாதி அமைக்கும் பணிகள் நிறுத்தம்\nProgressive Sri Lankan Diaspora Alliance (PSLDA) முற்போக்கு இலங்கையர் புலம்பெயர் கூட்டணி (மு.பு.இ.கூ )\nஅண்மையில் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் எதிர்பார்த்தபடியே மேற்குலக ஏகாதிபத்தியங்களின் இந்தியாவினதும் அதீத தலையீட்டினை கடந்த இரண்டு வருடங்களுக்குள் அதிகரித்துள்ளன.\nஇலங்கையில் இடம்பெற்று வரும் அரசியல் மாற்றங்கள், அந்நிய ஏகாதிபத்தியங்களின் அதிகரித்துவரும் தலையீடுகள் என்பன புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும், தேசிய நலனில் அக்கறை கொண்டோரை விசனம் கொள்ளச் செய்துள்ளன. பொருளாதார மேம்பாடுகள் குறித்து நல்லாட்சி என்ற மகுடத்துடன் மக்களுக்கு அளிக்கப்பட வாக்குறுதிகளை அரசாங்கத்தால் காப்பாற்ற முடியவில்லை. இலங்கையில் வாழும் பெரும்பான்மையான சாமான்ய உழைக்கும் மக்கள், மத்தியதர அரச உத்தியோகத்தர்கள் இ���்றைய அரசின் மீது நாளுக்கு நாள் அதிருப்தி அடைந்து வருகிறார்கள். மொத்தத்தில் இலங்கையின் எதிர்க்கலாம் அச்சமூட்டுவதாக மாறி வருகிறது.\nபுதிய அரசினால் நவீன தாராளவாத பொருளாதார கோட்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற. சமூக நலனை அடிப்படையாகக் கொண்ட பொதுச் சேவை துறைகள் தனியார் மயமாக்கல் மூலம் இழக்கப்பட்டு வருகின்றன. அதிக இலாபமீட்டலை மட்டுமே இலக்காக கொண்ட வெளிநாட்டு வியாபார நிறுவனங்களின் முதலீடுகளை ஊக்குவிக்கும் ஒப்பந்தங்கள் செய்யப்படுகின்றன. இலங்கையின் சமூக அரசியல் பொருளாத நடவடிக்கைககளை பங்கு போடும் இந்திய மேற்கத்தேய நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்தேற, மறுபுறம் இலங்கை மக்களின் இறையாண்மையைக் கொண்ட நாடாளுமன்றத்தின் அரசியல் சட்டவாக்கத்திலும் மேற்குலக நாடுகள் ஆலோசனை வழங்குகின்றன. மறைமுகமாகவும் ஆதிக்கம் செலுத்துகின்றன, பிரித்தானிய, அமெரிக்க சட்ட வல்லுனர்களின் அரச சட்டவாக்கத்தின் மீதான தலையீடு மிக நாசூக்காக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.\nபொருளாதார உதவிகளை வழங்குவதனூடாக இலங்கையின் அபிவிருத்திக்கு உதவி புரிந்த சீனாவின் மீதான எதிர்ப்பு பிரச்சாரங்களை முன்னெடுத்த மேற்குலக ஏகாதிபத்தியங்களின் தரகு முதலாளிகள் இன்று சீனாவிடம் தவிர்க்க முடியாமல் தஞ்சமடைந்திருக்கிறார்கள். மேற்குலக ஏகாதிபதியங்களே சீனாவின் உதவியை நாடி நிற்கின்ற ஒரு யதார்த்த உலக பொருளாதார யதார்த்தம் இன்று நிலவுகிறது.\nஉலக வங்கியின் கடன் தொகை பல்வேறு நிபந்தனைகளுடன் அதிகரித்து செல்வதனையும், அதன் பயனாக மீள் செலுத்தும் மக்கள் மீதான வரிச் சுமை யும் அதிகரித்து செல்வதனையும் அவதானிக்க முடிகிறது. நவ தாராளவாத பொருளாதாரம் வெகு சிலரின் வருமானத்தை அதிகரித்து பாரிய வருமான இடைவெளியை ஏற்படுத்தி வருகிறது. மக்களின் நலனைக் கொண்டு அரசினால் கட்டுப்படுத்தப்படும் முதலாளித்து முறைமைக்கு எதிராக கட்டுப்பாடற்ற இலாப நோக்கம் கொண்ட முதலாளித்துவ முறைமை முன்னெடுக்கப்படுகிறது. இந்தப் பின்னணியில் சாமான்ய உழைக்கும் மத்தியதர இலங்கை மக்களின் எதிர்காலம் அச்சமூட்டுவதாக உள்ளது.\nஆகவேதான் இலங்கையின் மேற்குலக ஏகாதிபத்திய அல்லது அயலில் உள்ள வல்லாதிக்க நாடுகளின் பொருளாதார சமூக, இறையாண்மையில் தலையீடு செய்யும் மேலாண்மையில் இருந்து ���லங்கையை மீட்டெடுக்க வேண்டிய கடப்பாடு இன்று இலங்கையின் உழைக்கும் வர்க்கத்தின், விலை போகாத இடதுசாரி முற்போக்கு சக்திகளின், ஏகாதிபத்திய எதிர்ப்பணியினரின் தேர்வாக உள்ளது. அந்த வகையில் புலம்பெயர்ந்து ஐரோப்பாவில் வாழும் இலங்கை மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்ட, தலையீடற்ற மக்களின் இறைமையை மதிக்கின்ற ஐரோப்பாவில் வாழ்கின்ற முற்போக்கு சகதிகள், இடதுசாரிகள், ஏகாதிபத்திய எதிப்ப்பாளர்களை ஒருங்கிணைத்து அதையொத்த இலங்கை வாழும் மக்கள் சக்திகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டிய தார்மீகக் கடமை எம்மீதும் உள்ளது என்று உணர்கிறோம்.\nஇந்த பின்னணியில் புலம்பெயர்ந்து வாழும் முற்போக்கு, ஏகாதிபத்திய எதிர்ப்பு வாத தேசிய நலனில் அக்கறை கொண்ட சிலரின் முயற்சியால் முற்போக்கு புலம்பெயர் இலங்கையர் கூட்டணி (மு.பு.இ.கூ ) உருவாக்கப்பட்டுள்ளது.\nஎமது கூட்டணிபின்வரும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு புலம்பெயர் தேசங்களிலும் அவ்வாறான கோட்பாடுகளின் அடிப்படையில் இலங்கையிலும் செயற்படும் சக்திகளுடன், அரசியல் கடசிகளுடன் தேவை ஏற்படின் இணைந்து செயற்படுவது அவசியம் என்று நம்புகிறோம்.\n1. இலங்கை ஒரு சுயாதீன இறைமையுள்ள நாடு என்பதும். அமெரிக்க ஏகாதிபத்தியம் உட்பட ஏனைய மேற்குலக ஏகாதிபத்தியங்களின் நவ குடியேற்ற வாத கொள்கைகளை எதிர்த்தல், வெளிநாட்டு இராணுவ தளங்களை இலங்கையில் அமைப்பதை எதிர்த்தல்\n2. அந்நிய நாட்டுக்கு அடிமைப்படாத உண்மையான கூட்டுச் சேரா வெளிநாட்டு உறவினை மேம்படுத்த கோரிக்கை விடுத்தல்.\n3.நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்கவும், வினைத்திறன் மிகுந்த ஒரு ஜனநாயக மக்கள் வலுமிக்க அரசை உருவாக்க திடம் கொள்ளல், அதிகாரங்களை கிராமிய மட்டங்களில் மக்களை வலுப்படுத்தும் வகையில் பகிர்ந்தளிக்கப்படவும் அதற்கான பொறிமுறையை ஏற்படுத்தவும் வலியுறுத்தல்.\nகலப்பு பொருளாதார முறைமையின் ஊடாக அரசின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்ட வகையில் பொருளாதார முறைமையை அறிமுக்கப்படுத்தி சோசலிச பொருளாதாரத்தை அதன் விழுமியங்களை மக்கள் நலன் சார்ந்த வகையில் செயற்படுத்த வற்புறுத்தல்.\nசமூக அபிவிருத்தி அடிப்படையில் பொருளாதார அபிவிருத்தி செய்யப்படுவதை உறுதி செய்தல். சுகாதார திட்டங்களை இலவசமாகவும் வினைத்திறன் கொண்டதாகவும் செயற்ப��ுத்த பாடுபடுதல்.\nசேவைத்துறையினை மக்கள் நலன் பயக்கும் வகையில், அரச கண்காணிப்பினை உறுதி செய்யும் வகையில், ஊழலை ஒழிக்கும் வகையில் மிகவும் உறுதியான சுயேச்சையான பொறிமுறையை அறிமுகப்படுத்த கோரிக்கை விடுத்தல்.\nதொழிலார்கள், அரச ஊழியர்களின் கவுரவத்தையும் நீதியான ஊதியத்தையும் உறுதி செய்யும் விதத்தில் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பரிந்துரைகளை பின்பற்றும் வகையில் பனியாளர் சட்டங்களை உறுதி செய்வதில் அக்கறை காட்டுதல்.\nவிவசாயம், கிராமிய அபிவிருத்தி, சூழல் பாதுகாப்பு பற்றிய அக்கறைகளை அவை பற்றிய சுதேசிய மக்களை மேம்பாட்டின் அடிப்படையில் முன்னெடுத்தல்.\nசமூக நீதியின் அடிப்படையில் சகல மக்களினதும் அடிப்படை உரிமைகளை உறுதி செய்யும் வகையில் சட்டவாக்கங்களை உருவாக்க பாடுபடுதல்.\nநவீன தொழிநுட்ப பயன்பாட்டினை மக்கள் நலன் சார்ந்த உள்நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்தல். விஞ்ஞான ஆய்வுகளை ஊக்குவித்தலும் அவற்றின் மூலம் அடையப்படும் பயன்களை சகல மக்களும் அனுபவிக்கும் வகையில் சமூக நலனோம்புத் திட்டங்களை முன்னெடுப்பதை உறுதி செய்தல்.\nஎனவேதான் மேற்சொன்ன கருத்தோட்டத்தின் அடிப்படையில் செயற்பட நாங்கள் முன் வந்துள்ளோம். மேலும் ஐரோப்பாவெங்கும் வாழும்,எமையொத்த அரசியல் கருத்துக்களுடன் இலங்கையை தாயகமாகக் கொண்ட தமிழ், சிங்கள, முஸ்லீம், பறங்கிய மக்களை ஒன்றிணைத்து பரந்துபட்ட அளவில் ஒரு கூட்டணி ஒன்றினை நிறுவ முயற்சித்துள்ளோம்.அந்த வகையில் எமது அமைப்பு நேரடியாக இலங்கையின் உள்ள முற்போக்கு சக்திகளுடனும் இடசாரி அமைப்புக்களுடனும், ஏகாதிபத்திய பொருளாதார அரசியல் ஆக்கிரமிப்புக்கும் அடக்கு முறைக்கும் எதிராக செயற்படும் அமைப்புக்களுட னும் தொடர்புகளை ஏற்படுத்தி உள்ளோம். எனவே இந்த அமைப்பில் இணைவதற்கும் எமது பணியில் உங்களை பங்காளிகளாக ஆக்கிக் கொள்ளவும் இந்த அறிவித்தலை வெளியிடுகிறோம்.\nமேற் சொன்ன கொள்கை அடிப்படையில் இந்தக் கூட்டணியில் சேர்ந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களின் முழுப் பெயர் முகவரி, தொலைபேசி இலக்கம், அவர்கள் சார்ந்த அல்லது ஆதரிக்கின்ற அரசியல் கடசி மற்றும் ஏனைய அரசியல் சார்ந்த மற்றும் சாராத அமைப்புக்களின் பெயர் விபரங்களுடன் admin@pslda.org எனும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளுமாறு பணிவன்பு��ன் வேண்டுகிறோம்.\nகனடா மசூதியில் துப்பாக்கிச் சூடு; ஆறு பேர் பலி\nஎழுகத்தமிழ்-பல தேர்தல்களில் படுதோல்வியடைந்த பன்னாட...\nஇலங்கை மீண்டும் அழியும்: சங்கரி\nநேருக்கு நேர் கனடாவில் பிள்ளையானும் விக்கினேஸ்வரனு...\nஒரு லட்ஷம் கொலைகளில் ஒன்றை மட்டுமே விசாரிக்க சொன்ன...\nதமிழ் மக்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்- தமிழ்த...\nஅரசியலமைப்பு சபையின் கூட்டம் ஒத்திவைப்பு\nமாவீரர் நினைவு சமாதி அமைக்கும் பணிகள் நிறுத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amburtimes.in/?p=2283", "date_download": "2018-11-13T07:07:59Z", "digest": "sha1:LCKHAKVAGHI3XLFWUTFEF7B74GOA3F4E", "length": 2090, "nlines": 34, "source_domain": "amburtimes.in", "title": "Ambur Times E-Paper சுதந்திரதின சிறப்பிதழ் – Ambur Times", "raw_content": "\nAmbur Times E-Paper சுதந்திரதின சிறப்பிதழ்\nCategoryAmbur Murasu Fresh News அரசியல் அறிந்துகொள்வோம் ஆம்பூர் செய்திகள் இயற்கை கல்வி நம்ம பகுதி பக்தி போட்டி தேர்வுகள் மருத்துவம் மின்னிதழ் வாழ்த்துக்கள் விபத்து விளையாட்டு வேலை வாய்ப்பு\nமின்னணு வாக்கு பதிவு இயந்திரம் நம்பிக்கை கொண்டவை. ஆம்பூரில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் த…\nஆம்பூர் டைம்ஸ் சுதந்திர தின சிறப்பிதழ் 8 பக்கம் 10,000 பிரதிகள் இலவசமாக வழங்கப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE/", "date_download": "2018-11-13T06:55:47Z", "digest": "sha1:OQ5KKMCZ65MB2XRZAAUVWMVZAMP7RMTE", "length": 11876, "nlines": 90, "source_domain": "universaltamil.com", "title": "இப்படியும் ஒரு பேன்டா?? அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip இப்படியும் ஒரு பேன்டா அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய பிரபல நடிகை- புகைப்படம் உள்ளே\n அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய பிரபல நடிகை- புகைப்படம் உள்ளே\nஹாலிவுட் திரையுலகில் பேஷன் என்பது எப்போதும் எல்லை மீறும். இப்படியெல்லாம் கூடவா உடை அணிவார்கள் என்று எண்ணும் அளவிற்கு அவர்களுடைய பேஷன் உடைகள் இருக்கும், அந்த வகையில் ஹாலிவுட் நடிகை Jennifer Lopez சமீபத்தில் அணிந்து வந்த உடை ஒன்று செம்ம ரீச் ஆகியுள்ளது.\nஅதாவது சட்டை மட்டும் அணிந்து ஜீன்ஸ் துணியால் ஷு இவர் அணிந்து வந்தது பார்ப்பவர்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது, அட…இப்படியெல்லாம் கூட ட்ரெஸ் இருக்கா என்று கேட்கும் அளவில் உள்ளது.\nஆனால், இந்த உடை இன்னும் சில தினங்களில��� இந்திய சந்தையில் வந்தால் கூட ஆச்சரியமில்லை, அந்த அளவிற்கு எல்லோரையும் கவர்ந்துள்ளது.\nமாடல் அழகியின் முழுநிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கஸ்தூரி- புகைப்படம் உள்ளே\nமைத்திரி- மஹிந்த கூட்டணியின் பெயர் நிதஹாஸ் பொதுஜன பெரமுன\nநேற்று மாலை நடந்த உயர்மட்ட சந்திப்பில் சு.க- பெரமுன கட்சிகள் எப்படி தேர்தலை எதிர்கொள்வதென்ற பூர்வாங்க திட்டத்திற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான...\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி பொலிஸார் குவிப்பு- முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும்\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி இன்றைய தினம் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்தற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுகள் இன்றைய தினம் விசாரணை எடுத்து கொள்ளப்படவுள்ளது. நேற்றைய தினம் மனு...\nஅந்த இரண்டு பொண்ணுங்க விஷயம் மீடுல வந்துடுமோ\nதமிழ் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றில் முக்கிய பதவிகளில் இருப்பவர் நடிகர் விஷால். தற்போது அவர் மீடு பற்றி தனது கருத்தை கூறியுள்ளார். இதில் \"முதலில் பாலியல் மிருகங்களை உலகிற்கு சுட்டி...\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க\nஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் மூல நட்சத்திரம் என்றால அனைவரும் சற்று அச்சம் கொள்வதுண்டு. அப்படியான மூல நட்சத்திரகாரர்களின் வாழ்கை இரகசியம் பற்றி பார்க்கலாம். மூலம் நட்சத்திரத்தின் உண்மை ரகசியம்: 27...\nகிளிநொச்சியில் பாரிய தீ விபத்தில் 70 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீக்கிரை\nகிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையமொன்றில் ஏறப்பட்ட தீ விபத்து காரணமாக சுமார் 70 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளது. குறித்த விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட மின்...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nதந்தை இறந்த செய்���ி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\nவிஜய்க்கு அடிமையாக இருந்து பணியாற்றத் தயார்; ஆனால் விஜய் இதை நேரடியாக கூறவேண்டும்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.globalreach.org/index.cfm", "date_download": "2018-11-13T08:01:22Z", "digest": "sha1:ADROKOGX6CMB2TG4ETSZYFVL5M5D6Q5O", "length": 4470, "nlines": 13, "source_domain": "tamil.globalreach.org", "title": "Global University - GlobalReach.org", "raw_content": "Language | உதவி | எங்களுடன் தொடர்பு கொள்ளுங்கள்\nதேவனை கண்டுபிடியுங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையைக் கண்டு கொள்ளுங்கள்\nஉங்கள் கதையைப் பகிர்ந்து கொள்ளுங்கள்\nவேதாகமத்தில் இயேசுவைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள உதவும். எழுத்தாலர் எல்ட்டன் ஜி. ஐில் மற்றும் ஒ௫ங்கினைப் பாள௫டன் லூயிஸ் ஜெட்டர் வாக்கர், அவர்கள் இயேசுவின் வாழ்கை துவங்கி அவரது பிறப்பையும் மற்றம் தொடர்ந்த தீர்க்கதரிசனத்தையும் அவரது இரண்டாம் வ௫கையைப் பற்றி தெளிவாக விவரிக்கின்றனர். 178—பக்கங்களை இந்த கொண்ட பாடத்திட்டத்தில் இதை படிப்பவ௫க்கென்று இயேசுவோடு தனிமையாக உரவாடுவதற்கு ஒ௫ அைழப்பிதழ் உள்ளது.\nGlobalreach.org.-க்கு வந்த அன்புடன் நல்வரவு கூறுகிறோம்\nகடினமான கேள்விகளுக்குப் பதில் தேடிக் கொண்டி௫க்கிரீர்களா நீங்கள் சில விடைகளைக் கண்டு கொள்ள உங்களுக்கு உதவுமாறு இத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. Globalreach.org.க்கு மேற்பட்ட மொழிகளில் இப்பாடத் தொடர் கற்றுக் கொள்ளப்பட்டுள்ளதை நீங்கள் காண்பீர்கள\nபெ௫ம்பாலான பாடத் தொடர்கள் அச்சடிக்கப்பட்ட பாடத் பத்திரங்களாகக் கிடைக்கும். உங்களுக்குத் தேவையான அளவு பிரதிகளை நீங்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். மீதிப் பாடங்கள், ஆடியோ, வீடியோ வடிவங்களாகக் கிடைக்கும்\nஇப்பாடத் தொடரில் சில – வாழ்க்கை, பூமியில் நாம் இ௫ப்பது, மரணத்திற்குப் பின் நடப்பதென்ன என்பது பற்றிய கேள்விகளை ஆராய்நது கண்டுபிடிக்கின்றன. மற்றவை தி௫மணம், வீடு, சன்மார்க்க நெறிகள், சமுதாயம் இவை பற்றிய பிரச்சனைகளுடன் இடைபடுகின்றன\nGlobalreach.org நீங்கள் தேவனைக் கண்டு கொண்டு, கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்ந்து பிற௫க்கு சேவை செய்ய உங்களைத் தகுதிப்படுத்தும் பாட தொடர்களைத் தெரிந்தெடுத்துள்ளது. அனைத்துப் பாட தொடர்களும் முற்றிலும் இலவசம். புதிய பாட தொடர்களையும், கூடுதல் மொழிகளையும் காண அடிக்கடி மீண்டும் வா௫ங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9F/amp/", "date_download": "2018-11-13T07:09:52Z", "digest": "sha1:TCV257PQRV5ACF5H4Y5CXOLWEL2GH3C6", "length": 2220, "nlines": 19, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: வெற்றியின் அருகே இந்தியா | Chennai Today News", "raw_content": "\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: வெற்றியின் அருகே இந்தியா\nஇங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: வெற்றியின் அருகே இந்தியா\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இன்னும் 84 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டிய நிலையில் உள்ளது.\nஇங்கிலாந்து அணி: முதல் இன்னிங்ஸ் 287/10\nஇங்கிலாந்து அணி 2வது இன்னிங்ஸ்: 180/10\nஇந்திய அணி முதல் இன்னிங்ஸ்: 274/10\nஇந்திய அணி 2வது இன்னிங்ஸ்: 110/5\nகேப்டன் விராத் கோஹிலி 43 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 18 ரன்களுடனும் விளையாடி வருவதால் இந்தியா வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nTags: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்: வெற்றியின் அருகே இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/tag/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-11-13T06:25:22Z", "digest": "sha1:2QIKZPJNJ73ANQKXJJFYX3EQBNNQGTTR", "length": 5170, "nlines": 116, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஜம்மு காஷ்மீர்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nரயிலில் சென்று கொண்டிருந்த 9 ராணுவ வீரர்கள் திடீர் மாயம்: எங்கே சென்றார்கள்\nகாஷ்மீர் மாநிலத்தின் முக்கிய அதிகாரியாக விஜயகுமார் நியமனம்\nகத்துவா சிறுமி பாலியல் விவகாரம்: ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் ராஜினாமா\nகாஷ்மீரில் காங்கிரஸ் பிரமுகர் சுட்டுக்கொலை. முதலமைச்சர் கண்டனம்\nஆசிபா வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும்: வழக்கறிஞர் தீபிகா\nமிக்சி, கிரைண்டரை அடுத்து அரசு கொடுத்த இலவச வீட்டை இடித்த விஜய் ரசிகர்\nதலைமறைவாகவுள்ள முன���னாள் அமைச்சரை கண்டுபிடிக்க முடியவில்லையா\nவிஜய்க்கு அரசியல் ஆசை வந்தால் அது தவறா\nஅஜித் குழுவினர்களின் அடுத்த முயற்சி ‘ஏர் டாக்ஸி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/106107-heroins-latest-updates.html", "date_download": "2018-11-13T07:19:33Z", "digest": "sha1:LPDRN46FLV6PBY5Q6VZDHYSIG37GQF4L", "length": 26388, "nlines": 469, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘கமிட்டட்’ ஷ்ரத்தா ஸ்ரீநாத், ‘டிஸ்கோ’ சாயிஷா, ‘கிரஷ்’ சனா..! - நியூ ஹீரோயின்களின் வாட்ஸ்அப் சாட் | Heroins Latest Updates...!", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:10 (27/10/2017)\n‘கமிட்டட்’ ஷ்ரத்தா ஸ்ரீநாத், ‘டிஸ்கோ’ சாயிஷா, ‘கிரஷ்’ சனா.. - நியூ ஹீரோயின்களின் வாட்ஸ்அப் சாட்\nதமிழ் சினிமாவைக் கலக்கிக்கிட்டு இருக்கிற டாப் ஹீரோயின்ஸ் இவங்கதான். 'விக்ரம் வேதா' ஷ்ரத்தா ஸ்ரீநாத், 'வனமகன்' சயீஷா, 'குற்றம் 23' மஹிமா, 'தொண்டன்' அர்த்தனா, 'ரங்கூன்' சனா மக்பூல், 'பிச்சுவா கத்தி' அனிஷா சேவியர், 'மீசைய முறுக்கு' ஆத்மிகா இவங்க எல்லார்கிட்டேயும் என்னங்க விசேஷம் என்று வாட்ஸ் அப்பில் கேட்டோம். அந்த ‘சாட்’-லிருந்து...\nரிலேஷன்ஷிப் ஸ்டேட்டஸ் : கமிட் ஆயிட்டேனே..\nபிடிச்ச சாப்பாடு : பானி பூரி\nஹாலிடே ஸ்பாட் : ஃபிரான்ஸ்\nபிடிச்ச ஹீரோ : விஜய் சேதுபதி\nபொழுதுபோக்கு : கேக் செய்யுறது. பேக்கரியில பேக்டு ஐட்டம்ஸ் வாங்கவே மாட்டேன்.\nடைம் பாஸ் : கார் ட்ரைவிங்\nதமிழ் இண்டஸ்ட்ரியில இருக்குற நெருங்கிய நண்பர் : இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன்\nபிடிச்ச படம் : 'காக்கா முட்டை', 'அன்பே சிவம்'\nமறக்க முடியாத லவ் ப்ரபோசல் : ஐய்யோ, அதெல்லாம் படத்துல மட்டும்தானே நடந்துருக்கு. நெஜத்துல இதுவரைக்கும் என்னை யாருமே ப்ரபோஸ் பண்ணதே இல்ல.\nயாருக்காகவும் விட்டுத்தராதது : ஊரு சுத்துறது. எனக்கு எல்லாத்தையும் விட டிராவல்னா அவ்வளவு பிடிக்கும்.\n\"நீங்க எப்படி ஃபிட்னஸ்ஸை மெயின்டெயின் பண்றீங்க\n\"தினம் ஒருமணி நேரம் டான்ஸ்...டான்ஸ் மட்டும்தான்.\"\n('மெர்சல்' ஆடியோ லான்ச்ல தளபதி சொன்னது. தளபதி வெறியன்...)\n\"எனக்குக் கல்யாணம் காதல் எல்லாம் வேண்டாமே ப்ளீஸ்...\"\n\"யாராவது ப்ரபோஸ் பண்ணா என்ன சொல்வீங்க\n\"எனக்கு டைம் நஹி பேட்டா..\n\"நிறைய ��ண்ணி குடிங்க. எதையுமே கேர் பண்ணாதீங்க.\"\n\"ரங்கூன் படத்துல பாடகி... நிஜத்துலயும் பாடுவீங்களா\n\"சத்தியமா இல்ல. என்னோட குரலைக் கமென்ட் அடிச்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அதனால பாத்ரூம்லகூட பாடமாட்டேன்.\"\n\" - \"அதை எப்படி பிடிக்கணும்னு கவுதம் கார்த்திக்கிட்ட கத்துக்கிட்டேன்.\"\n\"கௌதம் கிட்டார் வாசிப்பாரா\" - \"வாசிப்பாராவா...அவரு சூப்பர் கிட்டாரிஸ்ட்டு\"\n\"கல்யாணம்\" - \"ஹா ஹா ஹா... நோ வே பாஸ்\"\n''சல்மான் கான்'' - \"க்ரஷ்\"\n\"அமீர் கான்\" - \"ஜிம்\"\n\"விஜய்\" - ஹாட் ஹாட் சூப்பர் ஹாட்...\n\"அணில் கபூர்' - என்றென்றும் 16\n\"எனக்கு நானேதான் ரோல் மாடல்\"\nபியூட்டி டிப்ஸ் ப்ளீஸ் :\nமுடி: \"நோ ஷாம்பு. சீயக்காய் வித் வெந்தயம்\"\nஸ்கின்: \"கடலைமாவு, மஞ்சள் கலந்த கலவை\"\nஜூஸ்: \"கற்றாழை வித் லெமன்\"\nசாப்பாடு: \"வெஜிடேரியன். நோ ஆயில் ஐட்டம்ஸ்\"\nபிட்னஸ்: \"மூச்சுப்பயிற்சி, பீச் வாக்கிங்\"\nநடிச்சா இவரோடதான் நடிப்பேன் : \"சூர்யா சார்\"\nடைம் பாஸ் : \"தூக்கம் - சோஷியல் மீடியா\"\nயாரோட லவ் : \"சினிமா மட்டும்தான் என்னோட முதலும் முடிவுமான காதல். இந்தக் காதல் கை விட்டுச்சுனாத்தான் கல்யாணமே\"\n\"சமுக வலைதளங்களில் உங்க ஃப்ரொபைலைக் கண்டுபிடிக்க முடியலையே\"\n\"நோ ஃபேஸ்புக், நோ ட்விட்டர், நோ இன்ஸ்டாகிராம்...எதுலயுமே இல்லங்க.\"\n\"ட்ரீம் ரோல்\" - \"ரொமான்டிக் ஹீரோயின் ரோல்ஸ்\"\n\"க்ரஷ்-லவ்வர்-பாய் பிரெண்ட்\" - \"தல அஜித் சார். அவரு படங்கள்ல ஹீரோயினை பார்த்து ஒரு 'லுக்' விடுவாரு பாருங்க. அதுக்கு மயங்காத பொண்ணுங்களே இல்ல.\"\n\"கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம்\" - \"க்ரைம்-திரில்லர் வகைப் படங்கள் அத்தனையுமே கட்டாயம் பார்க்கணும்.\"\n\"ஆர்.ஜே பாலாஜியோட னே 'அண்ணனுக்கு ஜே' படத்துல நடிக்குறீங்க\" - \"ஆமாங்க. ஆனா, நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு சீன்கூட நடிக்கலை.\"\n\"இப்போ 'ஐங்கரன்' படத்துல உங்க ஹீரோவா நடிக்குற ஜீ.வி, நல்ல மியூசிக் டைரக்டரா இல்ல நல்ல நடிகரா\" - \"பெஸ்ட் மியூசிக் டைரக்டர்\"\n\"அதிகமா மிஸ் பண்றது\" - \"என்னோட டான்ஸ் க்ளாஸ்\"\nரோல் மாடல் : ஜெயலலிதா, வேலு நாச்சியார்\nநடிச்சா இவரோடதான் நடிப்பேன் : சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி\nடைம் பாஸ் : புத்தகங்கள் படிக்கிறது\nகலாய்ச்சு ரோஸ்ட் பண்றவங்க கிட்ட இருந்து தப்பிப்பது எப்படி- கையெடுத்து கும்பிடுறதைத் தவிர வேற வழியே இல்ல.\nஎது உங்களோட ஒரிஜினல் ஃபேஸ்புக் அக்கவுன்ட் : I am Aathmika. மத்தது எல்லாம் போங்கு.\nகல்யாணம் எப்போ : கட்டாயம் வீட்ல பாக்குற மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணுவேன். எப்போன்னு சத்தியமா தெரியாதுங்க\nசினிமா ஆசை : நான் நடிக்கிற எல்லாப் படத்துக்கும் நானேதான் டப்பிங் பேசணும்னு ஆசை.\nநரகாசுரன் படத்துல என்ன ஸ்பெஷல் : பாடல்களே இல்லைங்கிறதுதான் ஸ்பெஷலே\n - கண்ணாடி முன்னாடி நின்னு பயிற்சி எடுக்கணும்\nகாதல் பற்றிய உங்களோட கருத்து - நான் லவ் பண்ண மாட்டேன். லவ் பண்ணிட்டு பிரேக்-அப் ஆகும்போது ஏற்படுற அந்த வலி ரொம்பக் கொடூரமா இருக்கும். சிங்கிளா இருக்குறதுதான் எப்போதுமே நல்லது.\n- கதை- கதாபாத்திரம் மற்றும் அதைக் கையாளப்போற இயக்குநர். மூணுமே ஒரே கோட்டுல இருந்தா அந்த ஸ்க்ரிப்டுக்கு ஓகே சொல்லிட வேண்டியதுதான்.\nஎதிர்காலத் திட்டம் - உளவியல் படிக்க காலேஜ்ல அப்ளிகேஷன் போட்ருக்கேன்.\n’’நானும் எங்க அம்மாவும் பரவை முனியம்மாவோட ஃபேன்..’’ - ’சோலோ’ இயக்குநர் பிஜோய் நம்பியார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஅமைச்சர்களுடன் ரகசிய நட்பு; கமிஷன் - 20 மா.செ-க்களுக்கு தினகரன் கல்தா\n`சீக்கிரமே ஜெயாவுக்கு உதவி கிடைக்கும்'- பள்ளித் தலைமையாசிரியர் நம்பிக்கை\n`ராஜலட்சுமி, எழுவர் விடுதலை, மாநில சுயாட்சி’ - திருமாவிடம் விவாதித்த எடப்பாடி பழனிசாமி\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிசயம்\nகுறைந்த வேகத்தில் முன்னேறும் `கஜா' புயல்\nகளைகட்டும் திருச்செந்தூர்; குவியும் பக்தர்கள் - இன்று மாலை சூரசம்ஹாரம்\nநியூசிலாந்து உடனான பயிற்சி ஆட்டத்தால் என்ன பயன் - பி.சி.சி.ஐ-க்கு ராகுல் டிராவிட் கேள்வி\nஇன்றைய பங்குச் சந்தை ஆரம்பிக்குமுன் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய சில தகவல்கள் - 13-11-2018\nசூரசம்ஹாரமே நடக்காத முருகனின் ஒரு படைவீடு எது தெரியுமா\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\nபரியன்களை அரவணைக்கக் காத்திருக்கும் ஒரு 'ஜோ'வின் கடிதம்\nதனக்குத்தானே பிரசவம் பார்த்த முசிறி பெண் - 12 குழந்தையைப் பெற்றெடுத்த அதிச\nதிருச்சி ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் தமிழ் இளைஞர்களுக்குப் பாரபட்சம்\n``அப்பாவின் இறப்பைப் பொண்ணு உணரலை; அவரின் முகத்தைக்கூட பார்க்கலை\" கலங்கும் நடிகர் விஜயராஜனின�� மனைவி\n`அம்பானி வீட்டுக் கல்யாணம்னா சும்மாவா' - அழைப்பிதழ் விலையே அசர வைக்கிறது\nஉலகின் முதல் அமெரிக்கர் எந்த நாட்டிலிருந்து வந்தவர் தெரியுமா\n``நீங்கள் விரும்பினால் மட்டுமே 20 தொகுதிகளில் தேர்தல்\" - ஸ்டாலினுக்கு மீண்டும் மெசேஜ் அனுப்பிய தமிழிசை\nமிக்ஸி, கிரைண்டர் வைத்து கேக் வெட்டி கொண்டாடிய `சர்கார்' படக்குழு\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamil2lyrics.com/lyrics/vaanamunna-uyaram-kattu-song-lyrics/", "date_download": "2018-11-13T07:47:46Z", "digest": "sha1:UPQF7FP34OY5YPACU2SDCFYJKVXTS5ZG", "length": 12774, "nlines": 399, "source_domain": "www.tamil2lyrics.com", "title": "Vaanamunna Uyaram Kattu Song Lyrics | Tamil Song Lyrics - Latest Tamil Song Lyrics and Movie Lyrics", "raw_content": "\nபாடகர்கள் : ஷங்கர் மகாதேவன், பாலக்காட் ஸ்ரீராம்\nஇசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா\nஆண் : ஹே வானமுன்னா\nவந்தா நீ வீரம் காட்டு டா\nஆண் : திருவிழா கூட்டத்துல\nநீ பிலிம் காட்டு டா\nஆண் : உன் சொந்த காரன்\nவந்தால் நீ அன்பு கொஞ்சம்\nகாட்டு ஒரு சொட்ட தலைய\nபார்த்தா நீ சீப்பு எடுத்து காட்டு\nஆண் : நீயும் நானும் வேற\nஇல்ல டா ஆ ஆ ஹா ஹா\nரெண்டு பேரும் ஒத்த உசுரு\nடா உறவுக்கு உயிர காட்டு\nடா ஆ ஆ ஆஆ ஊருக்கே\nவழிய காட்டு டா ஆ ஆ\nஆண் : ஹே வானமுன்னா\nவந்தா நீ வீரம் காட்டு டா\nஆண் : திருவிழா கூட்டத்துல\nநீ பிலிம் காட்டு டா\nஆண் : ஹே வாத்தியார\nஆண் : வாத்தியார பார்த்தா\nநீ வணக்கம் போட வேணும்\nஆண் : பெத்தவள பார்த்தா\nநீ காலில் விழ வேணும்\nஆண் : காதலனா இருக்கும்\nபுட்டா கைய கட்டி நிக்க\nஆண் : கடன் கொடுத்தா\nகுழு : நிமிந்து நில்லு\nஆண் : கடன் கேட்டா\nகுழு : குனிஞ்சி நில்லு\nகுழு : குனிஞ்சு நில்லு\nகுழு : கூட நில்லு\nஆண் : வானம் எப்பவுமே\nஆதார பழசு டா அதில்\nடா வா ரெண்டு காலு\nகுழு : ரயில் வண்டி\nஆ ஹா உன்னை போல\nஆண் : பூவு கீழ முள்ளு\nதப்பு நீ முள்ளு மேல\nஆண் : முதுகு மட்டும்\nஅது தப்பு நீ முன்ன போய்\nஆண் : ஆட்ட காட்டு மாட்ட\nஜல்லி கட்டு எவன் உன்ன\nஆண் : அன்புன்னா கைய\nடா நம்ம கட்ட பொம்ம\nஆண் : ஹே வானமுன்னா\nவந்தா நீ வீரம் காட்டு டா\nஆண் : திருவிழா கூட்டத்துல\nநீ பிலிம் காட்டு டா\nஆண் : உன் சொந்த\nஆண் : ஏய் நீயும் நானும்\nவேற இல்ல டா ஆ ஆ\nஹா ஹா ரெண்டு பேரும்\nஒத்த உசுரு டா போடு\nடா ஆ ஆ ஆஆ ஊருக்கே\nவழிய காட்டு டா ஆ ஆ\nஹா டா டா டேய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://pattivaithiyam.net/2017/01/kidney-problem-cure-natural-medicine-in-tamil/", "date_download": "2018-11-13T06:41:24Z", "digest": "sha1:3FHLTHR7YKY4NPANAODKT5O75SBQS2NI", "length": 10347, "nlines": 163, "source_domain": "pattivaithiyam.net", "title": "சிறுநீரகத்தைக் காக்கும் பழங்கள்,kidney problem cure natural medicine in tamil |", "raw_content": "\nநமது உடலில் உள்ள மிக முக்கியமான சுத்திகரிப்பு உறுப்பு, சிறுநீரகம். தற்போது, சிறுநீரகப் பாதிப்பால் அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nஆனால், சில பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வருவதன் மூலம் சிறுநீரக நோய்களில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ளலாம்.\nசெர்ரி: செர்ரி பழத்தில் பைட்டோகெமிக் கல்கள் மற்றும் கொழுப்பு ஏறாமல் தடுக்கும் வேதிப்பொருட்கள் உள்ளன. சிறுநீரகத்தில் ஏற்படக்கூடிய முக்கிய பாதிப்பான சிறுநீரக வீக்கம் ஏற் படாமல் இது தடுக்கிறது.\nஸ்ட்ராபெர்ரி: ஸ்ட்ராபெர்ரி பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகளவில் உள்ளது. இப்பழம் சிவப்பு நிறமாக இருக்க காரணம், ‘ஆந்தோசயனின்’ என்ற வேதிப்பொருள்தான். இது உடலில் உள்ள செல்களைப் பாதுகாப்பதுடன், சிறுநீரகத்தில் விஷத்தன்மை ஏற்படாமலும் காக்கிறது.\nஆப்பிள்: ஆப்பிளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடலில் சேரும் கொழுப்பின் அளவைக் குறைப்பதுடன், சிறுநீரகம் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் பாதுகாக்கும்.\nசிவப்புத் திராட்சை: இப்பழத்தில் பிளேவனாய்டு என்னும் வேதிப்பொருள் இருப்பதால் அதிலிருந்து வெளிவரும் நைட்ரிக் ஆக்சைடு, உடலில் உள்ள தசைகளின் ரத்த ஓட்டத்தையும் சிறுநீரக ரத்த ஓட்டத்தையும் சீராக வைத்திருக்கிறது.\nதர்ப்பூசணி: தர்ப் பூசணி பழத்தில் பொதுவாகவே நீர் தன்மை அதிகம் உள்ளது. எனவே இதைச் சாப்பிடுவதால் சிறுநீர் பிரச்சினை இல்லாமல் கழியும். ரத்த அழுத்தத்தையும் இது குறைக்க உதவுகிறது. ரத்த அழுத்தம் அதிகரித்தால் அது சிறுநீரகத்தையும் பாதிக்கும்.\nபப்பாளி: இப்பழத்தில், உடலுக்கு வலுச் சேர்க்கும் சத்துகளும், பல்வேறு வைட்டமின்களும் நிறைந்திருக்கின்றன. சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள் பப்பாளிப் பழம் சாப்பிட்டால் நன்மை பயக்கும்.\nகிரான்பெர்ரி: ‘குருதிநெல்லி’ என்று தமிழில் குறிப்பிடப்படும் ‘கிரான்பெர்ரி’ பழத்தில், சிறுநீரகத்தில் ஏற்படும் தொற்றுவியாதியை தடுக்கும் சிறப்புத் தன்மை உள்ளது. அதோடு இப்பழம், இதய நோய்கள் வராமலும் தடுக்கும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெற்றோர்...\nமுட்டிகளில் உள்ள கருமையை எளிதாக...\nஉங்களுக்கு தெரியுமா இதை அக்குளில்...\nஇந்த சிகிச்சையை அடிக்கடி செய்து...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு...\nநீரிழிவு நோயை அடியோடு காலி...\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம்...\nசூப்பரான சிக்கன் சூப் ரைஸ்\nசாதத்திற்கு அருமையான மாசி கருவாட்டு தொக்கு\nநீரிழிவு நோயை அடியோடு காலி பண்ணும் அற்புத பானம்\nபீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது\nமனநலத்திற்கு மகிழ்ச்சிக்கு தரும் உடற்பயிற்சி\nஉங்களுக்கு தெரியுமா வெள்ளை முடி முதல் பொடுகு வரை எல்லாவற்றையும் குணப்படுத்தும் இயற்கை முறைகள்\nபெண்களே உங்கள் இடுப்பு தசையை கரைக்க இதோ டிப்ஸ்\nஉங்களுக்கு உதவும் வீட்டிலேயே செய்து கொள்ளும் அழகுக்குறிப்புகள்\nநீங்கள் எப்பொழுதும் பளபளவென ஜொலிக்க வேண்டுமா\nஸிலிம்மாக முடியலியே என தவிப்பவரா\nஉங்க நரை முடியை கருமையாக வேண்டுமா\n கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் குழந்தைகளின் நிலை\nஉங்களுக்குதான் இந்த விஷயம் பெண்களுக்கு அந்த இடத்தில் நோய்த்தொற்றுகள் வராமல் தடுக்கும் உணவுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1113744.html", "date_download": "2018-11-13T07:07:27Z", "digest": "sha1:QE2SLOJGVRXJD4ZC7G2KNL3B3BFOPPD4", "length": 10964, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "ஐம்பது இலட்சம் பெறுமதியான தங்க கட்டியுடன் ஒருவர் கைது..!! – Athirady News ;", "raw_content": "\nஐம்பது இலட்சம் பெறுமதியான தங்க கட்டியுடன் ஒருவர் கைது..\nஐம்பது இலட்சம் பெறுமதியான தங்க கட்டியுடன் ஒருவர் கைது..\nஐம்பது இலட்சம் பெறுமதியான தங்க கட்டியை சட்ட விரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்த இந்தியர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇன்று (28) காலை பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.\nடுபாயில் இருந்து வந்த இந்தியர் ஒருவரிடமிருந்தே குறித்த தங்க கட்டி கைப்பற்றப்பட்டுள்ளது.\nசந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.\nத. தே. கூட்டமைப்பிற்கு ஆதரவளிப்பது தென்னிலங்கை பேரினவாத சக்திகளின் கரங்களை வலுப்படுத்துவதாகவே அமையும்…\nஎன்ன செய்யப் போகிறார் மைத்திரி\nஅயோத்தி வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு..\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி.…\nசட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது..\nமைத்திரிக்கு உயிரை பணயமாக வைத்த சட்டத்தரணியின் இன்றைய நிலை..\nமகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கர்ப்பிணியாக்கிய தந்தை..\nதேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்க கோரிக்கை..\nபாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை மதிப்பிழக்கச் செய்யவும் தயங்க மாட்டார்கள்..\nபாராளுமன்றத் தேர்தலுக்கு புதிய கட்சிகள், அமைப்புக்களை இணைக்குமா ததேகூ\nஅனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன்..\nவெளிநாட்டு தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஅயோத்தி வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு..\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து…\nசட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது..\nமைத்திரிக்கு உயிரை பணயமாக வைத்த சட்டத்தரணியின் இன்றைய நிலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1129936.html", "date_download": "2018-11-13T06:54:04Z", "digest": "sha1:JNDHSX3MK7S7O7BHUIYSGTB64NXXIXVW", "length": 11635, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "சேனைப்பிளவு உமையாள் வித்தியாலயத்தி��் கல்வி கண்காட்சி…!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nசேனைப்பிளவு உமையாள் வித்தியாலயத்தின் கல்வி கண்காட்சி…\nசேனைப்பிளவு உமையாள் வித்தியாலயத்தின் கல்வி கண்காட்சி…\nசேனைப்பிளவு உமையாள் வித்தியாலயத்தின் கல்விகண்காட்சி 08.02.2018 அன்று பாடசாலையின் அதிபர் திரு.நிமலன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.\nஇந்நிகழ்வின் பிரதம விருந்தினராக வட மாகாண சபைஉறுப்பினர் கௌரவ ஜி .ரி .லிங்கநாதன் அவர்கள் கலந்துகொண்டார்.\nமேலும் இந்நிகழ்வில் புதிதாக தெரிவுசெய்யப்பட்ட வவுனியா வடக்கு பிரதேச உறுப்பினர்களான திரு.சத்தியேந்திரன் , பொ. தேவராஜா ,வி .யேசுதாகர்,ஆகியோரும் நெடுங்கேணி பிரதேச சபையின் செயலாளர்திரு .சத்தியசீலன் ,வவுனியா வடக்கு வலய பிரதி கல்விப்பணிப்பாளர் திருமதி .மாலதி முகுந்தன் ,மற்றும் கோட்டக்கல்வி அதிகாரி ,பாடசாலையின் ஆசிரியர்கள் ,மாணவர்கள் , பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….\nமின்தூக்கியில் நடந்த பரிதாபம் – கம்பஹாவில் சம்பவம்…\nதீர்வினை வழங்காவிடின் நாளையும் தொடரும்… அரசாங்கத்திற்கு எச்சரிக்கை…\nசட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது..\nமைத்திரிக்கு உயிரை பணயமாக வைத்த சட்டத்தரணியின் இன்றைய நிலை..\nமகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கர்ப்பிணியாக்கிய தந்தை..\nதேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்க கோரிக்கை..\nபாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை மதிப்பிழக்கச் செய்யவும் தயங்க மாட்டார்கள்..\nபாராளுமன்றத் தேர்தலுக்கு புதிய கட்சிகள், அமைப்புக்களை இணைக்குமா ததேகூ\nஅனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன்..\nவெளிநாட்டு தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு..\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக குற்றச்சாட்டு..\nசபரிமலை விவகாரம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு திட்டம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி ��ைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nசட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது..\nமைத்திரிக்கு உயிரை பணயமாக வைத்த சட்டத்தரணியின் இன்றைய நிலை..\nமகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கர்ப்பிணியாக்கிய தந்தை..\nதேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்க கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1189457.html", "date_download": "2018-11-13T07:20:15Z", "digest": "sha1:ZHDP46IFAMSNDJHB3FY6JWDCIOVZ5NIF", "length": 12365, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிந்தது..!! – Athirady News ;", "raw_content": "\nஇந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிந்தது..\nஇந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிந்தது..\nதுருக்கி மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்ததுடன், துருக்கியில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியையும் உயர்த்தியது. இதன் காரணமாக துருக்கியின் பணமதிப்பு வெகுவாக சரிந்து, பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.\nதுருக்கியின் பொருளாதார பாதிப்பு, இந்திய ரூபாய் மதிப்பிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் 69.93 என்ற அளவுக்கு சரிந்தது.\nஇந்நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு இன்று ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. வர்த்தகத்தின் துவக்கத்தில் ரூபாயின் மதிப்பு சற்று ஏற்றம் பெற்றபோதிலும், சிறிது நேரத்தில் மீண்டும் சரியத் தொடங்கியது. இன்ட்ரா டே வர்த்தகத்தில் போது இந்திய ரூபாயின் மதிப்பு 70.08 என்ற அளவில் மிகவும் சரிந்தது. இது வரலாறு காணாத சரிவு ஆகும்.\nஇந்திய ரூபாய் மதிப்பு சரிவால், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வர்த்தகத்திலும் கடும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. ரூபாய் மதிப்பை சரிவில் இருந்து மீட்க ரிசர்வ் வங்கி தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.\nகள்ளக்காதலுக்கு இடையூறு- 3 மாத குழந்தையை கொன்ற கொடூர தாய்..\nயாழ் மாவட்ட செயலகத்தில் நெற்பயிற்ச்செய்கைக்கு சேதனமுறையிலான விவசாயத்தினை எற்படுத்தல் தொடர்பாக கலந்துரையாடல்..\nஅயோத்தி வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு..\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து பெண் எம்.பி.…\nசட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது..\nமைத்திரிக்கு உயிரை பணயமாக வைத்த சட்டத்தரணியின் இன்றைய நிலை..\nமகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கர்ப்பிணியாக்கிய தந்தை..\nதேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்க கோரிக்கை..\nபாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை மதிப்பிழக்கச் செய்யவும் தயங்க மாட்டார்கள்..\nபாராளுமன்றத் தேர்தலுக்கு புதிய கட்சிகள், அமைப்புக்களை இணைக்குமா ததேகூ\nஅனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன்..\nவெளிநாட்டு தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nஅயோத்தி வழக்கை விரைந்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மற��ப்பு..\n2020-ம் ஆண்டு நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட இந்து…\nசட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது..\nமைத்திரிக்கு உயிரை பணயமாக வைத்த சட்டத்தரணியின் இன்றைய நிலை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1191360.html", "date_download": "2018-11-13T06:51:19Z", "digest": "sha1:6BM5WOMFMKBP6VU5JJIHHQY6BZTNWBTK", "length": 12030, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சட்ட ரீதியிலான தகுதி குறித்து விளக்கம்…!! – Athirady News ;", "raw_content": "\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சட்ட ரீதியிலான தகுதி குறித்து விளக்கம்…\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சட்ட ரீதியிலான தகுதி குறித்து விளக்கம்…\nசமகால அரசியல் யாப்பு முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்காது என்று உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.\nகொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில், அரசியலமைப்பின் மீதான 19 ஆவது திருத்தம் மூன்றாவது தடவையாக ஒருவரை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனுமதிக்காது என்றும் கூறினார்.\nஇதுவிடயம் தொடர்பில் மக்கள் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்துவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கே உண்டு என்று அவர் குறிப்பிட்டார்.\nஉயர் நீதிமன்றத்திடம் கோரப்படும் எவ்வித விளக்கமும் நிராகரிக்கப்படும் என்றும் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார்.\nஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது தகுதிகாண் தன்மையை எழுத்து மூலம் அறிவிக்க வேண்டும் என்றும் உயர் கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 4ம் திருவிழா..\nபுகைப்பட அபிமானி விருது வழங்கும் விழா ஜனாதிபதி தலைமையில்..\nசட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது..\nமைத்திரிக்கு உயிரை பணயமாக வைத்த சட்டத்தரணியின் இன்றைய நிலை..\nமகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கர்ப்பிணியாக்கிய தந்தை..\nதேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்க கோரிக்கை..\nபாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை மதிப்பிழக்கச் செய்யவும் தயங்க மாட்டார்கள்..\nபாராளுமன்றத் தேர்தலுக்கு புதிய கட்சிகள��, அமைப்புக்களை இணைக்குமா ததேகூ\nஅனைத்து குற்றச்சாட்டுக்களை பொறுமையாக முகங்கொடுத்தேன்..\nவெளிநாட்டு தூதுவர்களுடன் வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு..\nவவுனியா கந்தசாமி ஆலயத்தில் இராணுவத்திற்கு முன்னுரிமை வழங்குவதாக குற்றச்சாட்டு..\nசபரிமலை விவகாரம் – அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட கேரள அரசு திட்டம்..\n“புலிகளின் தலைவர் பிரபாகரன், வீரச்சாவடைந்து விட்டார்”…\nயாழை உலுக்கிய இளம் பெண்ணின் கொடூர தற்கொலை\nயாழில் உயிரிழந்த பெண் குழந்தை மீண்டும் உயிருடனா\nபுலிகளின் முக்கிய தளபதிகள் உட்பட, காணாமல் போன 353 நபர்களின் பெயர்…\nசிங்கள இராணுவ அதிகாரியை, தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய…\nபுங்குடுதீவில் 2 ஆண்களின் சடலங்கள் கரை ஒதுங்கல்..\nயாழ் ஆளுநரின் சந்திப்பும், “சுவிஸ் புலிகளின்” தமிழர்…\nபணிப் பெண்ணின் சடலத்தை மயானம் வரை சுமந்து சென்ற டுபாய் எஜமானர்கள் –…\nதடபுடலான உபசரிப்பும், கெடுபிடியான கொலைகளும்..\nபெண்கள் “சுயஇன்பம்” மேற்கொள்வது பற்றிய, சில…\n“வெள்ளை கொடி”யுடன் சரணடைந்த, விடுதலைப் புலிகளின்…\n“கல்யாண தேன் நிலா”.. கொஞ்சம் நிலவு.. கொஞ்சம் நெருப்பு..…\n“புளொட்” அமைப்பின், இந்திய பயிற்சி முகாம் (1985)…\n‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… : முன்னாள் ராணுவத் தளபதி மேஜர் ஜெனரல்…\n“விடுதலைப் புலிகளுடன்” தொடர்பு வைத்திருந்த 14 பேருக்கு,…\nசட்டமா அதிபரின் நிலைப்பாடு வெளியானது..\nமைத்திரிக்கு உயிரை பணயமாக வைத்த சட்டத்தரணியின் இன்றைய நிலை..\nமகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கர்ப்பிணியாக்கிய தந்தை..\nதேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்க கோரிக்கை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/is-english-is-more-important/", "date_download": "2018-11-13T07:02:38Z", "digest": "sha1:T6RLZU4QVPXNVJZID72D3Q7SDVN4RC4M", "length": 26303, "nlines": 151, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Is english is more important? | ஆங்கிலம் இல்லாமல் இந்தியர்களால் சாதிக்க முடியாதா? | Chennai Today News", "raw_content": "\nஆங்கிலம் இல்லாமல் இந்தியர்களால் சாதிக்க முடியாதா\nசிறப்புக் கட்டுரை / சிறப்புப் பகுதி / நீ உன்னை அறிந்தால்\nமிக்சி, கிரைண்டரை அடுத்து அரசு கொடுத்த இலவச வீட்டை இடித்த விஜய் ரசிகர்\nதலைமறைவாகவுள்ள முன்னாள் அமைச்சரை கண்டுபிடிக்க முடியவில்லையா\nமாநிலம் முழுவதும் பேனர்கள், கட் அவுட்டுக்களை அகற்ற உத்தரவு: ஏன் தெரியுமா\nதருமபுரி மாணவி வன்கொடுமை வழக்கு: தேடப்பட்ட 2வது நபர் சரண்\nஇந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவையில் ஆங்கிலத்தில் பேசக் கூடாது எனத் தடை விதிக்க வேண்டும்” என்று உத்தரப் பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில், சில வாரங்களுக்கு முன் பேசினார் சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ். “நான் ஆங்கிலத்துக்கு எதிரானவன் அல்ல. தாய்மொழியைப் பயன்படுத்தும் நாடுகள் நம்மைவிட முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால், இந்தியாவில்தான் – ஆங்கிலம் தங்களுடைய தாய்மொழியல்ல என்றாலும் – அதில் பேசுவதில் பெருமை கொள்கிறார்கள்” என்றும் அவர் வருத்தம் தெரிவித்திருந்தார்.\n“ஆங்கிலத்தைத் தடைசெய்யக் கோருவதன் மூலம் உத்தரப் பிரதேசத்தைக் கற்காலத்துக்கு அழைத்துச் செல்கிறார் முலாயம்” என்று ஒரு ஆங்கில நாளேடு கண்டித்தது. “இது மிகவும் பிற்போக்குத்தனமான சிந்தனை, ஆங்கிலத்தின் மீதுள்ள வெறுப்பு காரணமாகச் சில மாநிலங்கள் பின்தங்கிய நிலைமையிலேயே இருக்கின்றன, மேற்கு வங்கம் அதற்கு நல்ல உதாரணம். தகவல் தொழில்நுட்பத் துறை இந்தியாவில் வளர்வதற்கு ஆங்கில மொழியறிவே காரணம்” என்று இன்னொரு நாளேடு எழுதியது.\nஆங்கிலத்தில் சரளமாகப் பேசவும் எழுதவும் முடிந்தவர்களிடமிருந்து முலாயமுக்கு வந்த கண்டனங்களை இயற்கையான எதிர்வினையாகப் பார்க்க முடிகிறது. ‘தூதுவன் கொண்டு வந்த செய்தியை விரும்பாமல் தூதுவனையே கொன்றதைப் போல’ ஆகிவிட்டது அவர்களுடைய செயல். உலகத்தின் வளர்ந்த நாடுகளை மனக்கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்தினால், முலாயம் சிங் சொன்னதுதான் சரி என்ற உண்மை உறைக்கும்.\nசீனா, ஜப்பான், ஜெர்மனி, தென் கொரியா போன்ற சில நாடுகளை எடுத்துக்கொண்டாலே அவை தங்களுடைய தாய்மொழியை மட்டுமே நம்பி எல்லாத் துறைகளிலும் வெற்றிபெற்றிருப்பது புலனாகும். ஆங்கிலத்தை அவர்கள் சர்வதேச உறவுக்காக மட்டும்தான் பயன்படுத்துகின்றனர். ஆங்கிலம் நன்றாகத் தெரிந்திருந்தால் மட்டுமே எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்க முடியும் என்பது வெறும் பிதற்றல். உலக நாடுகளின் அனுபவங்களோடு பார்க்கும்போது, ஆங்கில ஆதரவாளர்களின் வாதம் தோற்றுவிடுகிறது. இந்தியாவில் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசத்தெரிந்தவர்கள் – அப்படிப் பேச முடியாதவர்களைவிட – தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற செருக்குடன் திரிகின்��னர்.\nஇதுவும் ஒரு வகை வெறிதான். ஆங்கிலம் தெரிந்தவர்களால் இன்றளவும் ஊக்குவிக்கப்படுகிறது இந்த மொழிவெறி. இது இந்திய சமுதாயத்தையே இரண்டாகப் பிளந்துவிட்டது. தாய்மொழியில் நன்றாகப் பேசவும் எழுதவும் முடிந்த பெரும்பான்மையானவர்கள் இந்தச் சிறுபான்மை ‘ஆங்கில அறிவாளி’களால், தாங்கள் ஓரங்கட்டப்பட்டுவிட்டதாக உணர்கின்றனர். சில சமயங்களில் அவர்களுக்கு இதனால் அளவில்லாத கோபமும் ஏற்படுகிறது.\nசொந்த மொழிகளின் வேரை மறந்து, வந்த மொழிக்கு வாழ்வுதந்து சிறுமைப்பட்ட பெரிய நாடு உலகிலேயே இந்தியாவாகத்தான் இருக்க முடியும்\nஇந்த மொழிவெறியால் சமூகரீதியாக, பொருளாதார ரீதியாக, கலாச்சாரரீதியாக ஏற்படுகிற பாதிப்பு அதிகம். இன்னும் சொல்லப்போனால், இந்த நாட்டை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்துவதும்கூட இந்த மொழிவெறிதான்.\nஇனவெறி என்பது வெவ்வேறு வடிவங்களை எடுக்கக்கூடியது. பெரும்பான்மைச் சமூகமான வெள்ளையர்கள், சிறுபான்மை கருப்பினத்தவர்களை வெறுத்தார்கள். இதன் எதிர்வடிவம்தான் ஆங்கிலம் தெரிந்த சிறுபான்மையினர், அந்த மொழி தெரியாத பிற இந்தியர்களைத் தங்களைவிடத் தாழ்ந்தவர்களாகப் பார்ப்பதுவும்.\nநாட்டின் முதல் எட்டு பெருநகரங்களில் மாநில மொழி, ஆங்கிலம் ஆகியவற்றில் செய்தித்தாள் வாசிப்பவர்கள் விகிதம் பார்த்தால் சராசரியாக 2:1 என்று இருக்கிறது. அதே டெல்லியில் 1:1, புணே 7.5:1, அகமதாபாதில் 11:1 என்றிருக்கிறது.\nபெருநகரங்களில் தொலைக்காட்சி பார்ப்பதிலும் மாநில மொழிகளே அதிகம் விரும்பப்படுகின்றன, 12:1. சென்னையில் அது 7:1. அகமதாபாதில் ஆங்கில நிகழ்ச்சிகளைப் பார்க்கிறவர்கள் மிகமிகக் குறைவாக இருக்கின்றனர்.\nஅதற்காக, முலாயம் கோரியபடி ஆங்கிலத்துக்குத் தடை விதிப்பது சரியாகிவிடாது. நாடாளுமன்றம் போன்ற பொது அரங்குகளில் அவரவர் தாய்மொழியில் பேசுவதை அனுமதிக்க வேண்டும். ஆங்கிலம் தெரியவில்லை என்பதற்காக இந்த நாட்டு மக்களில் பெரும்பாலானவர்கள் தவிர்க்கப்படும் ‘மொழிஒதுக்கல்’ தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.\nநாடு சுதந்திரம் அடைந்தது முதல் இன்றுவரை அரசின் நிர்வாகத்தில், தொழில்துறையில், வர்த்தகத்தில், நீதிமன்ற நடவடிக்கைகளில், முக்கியமான பல துறைகளில் ஆங்கிலமே கோலோச்சுகிறது. இதற்குக் காரணம், ஆங்கிலம் தொடர்பான சில தவறான நம்பிக்கைகளே.\nதவற���ன நம்பிக்கை 1: நவீன உலகத்துக்கு ஆங்கிலம் தேவை.\nஅறிவியல், தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுவரும் மாறு தல்களைத் தெரிந்துகொள்ள ஆங்கில அறிவு அவசியம் என்கின்றனர். இது உண்மையாக இருந்தால், உலகின் முன் னணி நாடுகள் ஆங்கிலத்தில்தான் இவற்றைக் கையாண் டிருக்க வேண்டும். அப்படி இல்லையே ஜப்பான், ஜெர்மனி போன்றவை அறிவியல், தொழில்நுட்பத்தில் சாதித்துவருகின் றன. அந்த நாடுகளில் பாடங்கள் அவரவர் தாய்மொழிகளில்தான் கற்றுத்தரப்படுகின்றன. அத்துடன் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இந்த நாடுகளின் பங்களிப்பும் அதிகம்.\nதவறான நம்பிக்கை 2: உலகோடு ஒட்டிவாழ ஆங்கில மொழியறிவு அவசியம்.\nஏற்றுமதியில் உலகின் முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகளில் 8 நாடுகள், அவர்களுடைய தாய்மொழியில்தான் நாட்டு நிர்வாகத்தை நடத்துகின்றன, ஆங்கிலத்தில் அல்ல. நூற்றாண்டுகளாகத் தாங்கள் செய்துவரும் அரசு நிர்வாகத்தையும் வணிகத்தையும் அதே முறையில், அதே மொழியில் மேற்கொள்கின்றனர். உலக அரங்கில் வெற்றிகரமாக அவர்கள் வலம்வருகின்றனர்.\nதவறான நம்பிக்கை 3: தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஆங்கிலம் அத்தியாவசியம்.\nஇந்தியாவில் ஆங்கில அறிவு அதிகமாக இருப்பதால்தான், தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவால் சாதிக்க முடிந்தது என்போர் பலர். ஆங்கிலம் தெரிந்தவர்களைச் சேர்த்து இந்தத் துறையில் வேலைவாங்க முடிகிறது என்பது உண்மையாக இருந்தாலும், ஆங்கிலத்தால்தான் இது சாத்தியம் என்பது தவறான எண்ணப்போக்கே.\nதென் கொரியாவைச் சேர்ந்த சாம்சங் தொழில்நிறுவனத்தை எடுத்துக்கொள்ளுங்கள். தகவல் தொழில்நுட்பத் துறையிலும் நுகர்வோர் சாதனங்கள் தயாரிப்பிலும் அந்த நிறுவனம்தான் பல ஆண்டுகளாக முன்னோடியாக இருக்கிறது. அந்த நாட்டில் கொரிய மொழிக்குத்தான் முக்கியத்துவம். 1969-ல் நிறுவப்பட்ட அந்த நிறுவனம், 2012-ல் உலக அளவில் 18,900 கோடி டாலர்கள் மதிப்புக்கு விற்பனை செய்திருக்கிறது. ஐ.பி.எம்., (10,500 கோடி டாலர்கள்), மைக்ரோ சாஃப்ட் (7,800 கோடி டாலர்கள்) ஆகிய 2 நிறுவனங்களின் கூட்டுவிற்பனையைவிட அதிகம். ஆங்கிலம் இருந்தால்தான் சாதிக்க முடியும் என்ற வாதத்தை சாம்சங் உடைத்துவிட்டது.\nஇந்தியர்களை ஆங்கிலேயர்கள் ஆள வந்த பிறகு, இந்தியர் களில் மிகச் சிலரே முதலில் ஆங்கிலத்தில் பயிற்சியளிக்கப்பட்டு நிர்வாக���்தில் உதவுவதற்கு அமர்த்திக்கொள்ளப்பட்டனர். ஆங்கிலம் தெரிந்தவர்களுக்கு அப்போது வாழ்க்கையில் சலுகைகளும் மரியாதைகளும் கிடைத்தன. அது அப்படியே பரவி, பலரையும் பற்றிக்கொண்டது.\nநாடு சுதந்திரம் அடைந்த பின், இந்தியைத் தேசிய மொழியாக்கும் முயற்சிக்கு, இந்தி பேசாத மாநிலங்களிலிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. எனவே, இணைப்பு மொழியாக ஆங்கிலமே தொடரட்டும் என்று முடிவுசெய்யப்பட்டது. இந்த முடிவு காரணமாக இந்தியர்களில் பெரும்பாலானவர்கள் நாட்டின் நிர்வாகத்திலிருந்தும் பிறவற்றிலிருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டனர்.\nஇதனால், கோடிக் கணக்கான மக்கள் முறையாகப் பயன்படுத்தப்படாமல் வீணடிக்கப்படுகின்றனர். மனித வளத்தை முழுதாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டிய நாடு, ஆங்கிலம் தெரியவில்லை என்பதற்காகப் பலரை ஒதுக்கிவைத்து, மிகப் பெரிய இழப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது.\nமொழி வழியாகப் புதியதொரு தீண்டாமை கடைப்பிடிக்கப் படுகிறது. உள்ளூர் மொழிகளைத் ‘தீண்டத் தகாத’தாக ஆக்கிவிட்ட இந்தியா, உலகிலேயே புதியதொரு உதாரணம்.\nஜப்பான், ஜெர்மனி, கொரியா போல கல்வியை அவரவர் தாய்மொழியிலேயே அளித்திருக்க வேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாக மட்டுமே இருந்திருக்க வேண்டும். ‘சரளமாக ஆங்கிலம் பேச வராதா’ என்று வாயில் பிளாஸ்திரி போட்டு விளம்பரம் செய்து கேலி செய்யும் அவலம் இன்றும் தொடர்கிறது. இதனால், ஏராளமான இளைஞர்கள் கூனிக் குறுகி, இரண்டாம்தரக் குடிமக்கள் போல, அரைகுறை ஆங்கில அறிவுள்ளவர்கள் எதிரில் கைகட்டிச் சேவகம் செய்கின்றனர்.\nஎல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று சமூக நீதி பேசும் அரசியல் தலைவர்கள், முதலில் ‘ஆங்கில மாயை’யை உடைக்க முன்வர வேண்டும். தாய்மொழியில் அறிவியல், தொழில்நுட்பம் கற்றுத்தரப்பட்டால், ஏராளமான மாணவர்கள் எளிதாகப் படித்து முன்னேற்றம் காண்பார்கள். மொழிவழியில் முன்னேற்றம் காண இந்தப் புதிய சிந்தனையோடு அரசியல் களம்காண எந்த அரசியல் கட்சியாவது தயாராக இருக்கிறதா\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஅன்றாட வாழ்க்கையில் நேர்மை’யின் நிலைமை எப்படி உள்ளது.\nபுலிகள் இயக்கத்திற்கு புத்துயிர் கொடுக்க முயன்ற 3 பேர் சுட்டுக்கொலை. இலங்கை ராணுவம் அறிவிப்பு\nஓட்ஸ் கார உருண்டை செய்வது எப்படி\nமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் முதல் ஆன்ட்ராய்டு டி.வி\nகண்கள் அலங்காரம் குறித்த முக்கிய டிப்ஸ்கள்\nமிக்சி, கிரைண்டரை அடுத்து அரசு கொடுத்த இலவச வீட்டை இடித்த விஜய் ரசிகர்\nதலைமறைவாகவுள்ள முன்னாள் அமைச்சரை கண்டுபிடிக்க முடியவில்லையா\nவிஜய்க்கு அரசியல் ஆசை வந்தால் அது தவறா\nஅஜித் குழுவினர்களின் அடுத்த முயற்சி ‘ஏர் டாக்ஸி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cnfeinade.com/ta/products/digit-ammetervoltmeter/", "date_download": "2018-11-13T06:41:12Z", "digest": "sha1:MURP3RHLHFZMHC5CT2UQZN6DYMUM7J7K", "length": 5375, "nlines": 170, "source_domain": "www.cnfeinade.com", "title": "இலக்கம் Ammetervoltmeter உற்பத்தியாளர்கள் மற்றும் சப்ளையர்கள் | சீனா இலக்கம் Ammetervoltmeter தொழிற்சாலை", "raw_content": "நாம் உலக 1983 இருந்து வளர்ந்து உதவ\nகட்டம்-வரிசை கட்டம் இழப்பு ரிலே\nகட்டம்-வரிசை கட்டம் இழப்பு ரிலே\nஅமுக்கி வெப்பநிலை கட்டுப்படுத்தி சி.ஜே.-5-10\nஉலக வங்கியின் X76 LED காட்சி ஐக்கிய வோல்டாமீட்டரால்\nகட்டம்-வரிசை கட்டம் இழப்பு ரிலே JFY-5-3\n: WD-P76 மல்டி செயல்பாடு காட்சி ஐக்கிய அம்மீட்டர் லெட்\nWDS-P90 எல்சிடி காட்சி ஐக்கிய அம்மீட்டர் எல்சிடி\nஉலக வங்கியின் X76 LED காட்சி ஐக்கிய வோல்டாமீட்டரால்\nகட்டம்-வரிசை கட்டம் இழப்பு ரிலே\nFeinade மேக் குண்டு வெடிப்புகள் கொக்கி ஷாட் உதவியது ...\nfeinade மோட்டார் ப-ன் ஒரு பயன்பாடு உதாரணமாக ...\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-aravindh-swami-30-08-1522120.htm", "date_download": "2018-11-13T07:24:55Z", "digest": "sha1:ODDIO5J4VABP4ZE4PIA5FUOCB2AP62Q3", "length": 9586, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "அரவிந்த்சாமியின் வித்தியாசம் மற்றும் விவேகம் - Aravindh Swami - அரவிந்த்சாமி | Tamilstar.com |", "raw_content": "\nஅரவிந்த்சாமியின் வித்தியாசம் மற்றும் விவேகம்\nஇன்றளவும் நிஜ வாழ்க்கையில் கூட அரவிந்த்சாமியின் அழகைப் பற்றிக் குறிப்பிட்டுப் பேசுபவர்கள் அதிகம்தான். 24 வருடங்களுக்கு முன்பு மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் ரஜினிகாந்த் தம்பியாக நடித்து திரையுலகில் அறிம��கமானார்.\nஅதன் பின் அவர் நாயகனாக நடித்த ரோஜா, மறுபடியும் ஆகிய படங்கள் வெற்றி பெற்று அவருக்கு நல்ல பெயரையும் பெற்றுத் தந்தன. இளம் பெண்களின் மத்தியில் அப்போது தனக்கென தனி இடத்தைப் பிடித்துக் கொண்டார்.\nதொடர்ந்து சில தோல்விப் படங்களில் நடித்தாலும் 1997ல் வெளிவந்த மின்சார கனவு அவருக்கு மீண்டும் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியைத் தந்தது.\nஅதன் பின் 2000மாவது ஆண்டில் வெளிவந்த அலைபாயுதே படத்திற்குப் பிறகு அரவிந்த்சாமி திரையுலகத்தை விட்டு விலகிவிட்டார். இடையில் எப்போதோ முடிந்த சாசனம் படம் மட்டும் வெளிவந்தது.அதன் பின் அவரை பல வருடங்களாக கோலிவுட் பக்கம் கூடப் பார்க்க முடியவில்லை.\nசில வருடங்களுக்கு முன்தான் மீண்டும் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ள ஆரம்பித்தார். அப்போது அவரைப் பார்த்தவர்கள் மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். மிகவும் குண்டாகி, தலையில் வழுக்கை விழுந்து ஆளே மாறிப் போயிருந்தார். மீண்டும் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி ஆனார். அந்தப் படத்தில் கூட கொஞ்சம் குண்டாகத்தான் தெரிந்தார்.\nஆனால், இப்போது வெளிவந்துள்ள தனி ஒருவன் படத்தில் சரியான தோற்றத்துடன் மீண்டும் ஒரு ஹீரோவுக்குரிய அழகுடன் ரீ-என்ட்ரியாகிஅசத்தியிருக்கிறார். “தனி ஒருவன் படத்தில் அரவிந்த்சாமி வில்லனா ”, என படம் ஆரம்பமாகும் போது ஆச்சரியப்பட்டவர்கள்தான் அதிகம்.\nஆனால், படத்தைப் பார்த்தவர்கள் அந்த சித்தார்த் அபிமன்யு கேரக்டரில் அரவிந்த்சாமியைத் தவிர வேறு யாரும் சிறப்பாக நடித்திருக்க மாட்டார்கள் என விமர்சித்து வருகிறார்கள். அரவிந்த்சாமியின் இந்த வில்லன் என்ட்ரி நிச்சயம் வித்தியாசமானது மட்டுமல்ல விவேகமானதும் கூட.\n▪ சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு\n▪ ஜீவா-திஷாபாண்டே ஜோடியாக நடிப்பில் திகில் நகைச்சுவை படம் \" கொம்பு\"\n▪ எனக்கு இது தான் முதல் முறை - மோகினி பற்றி திரிஷா ஓபன் டாக்\n▪ கடைசி நாள் படப்பிடிப்பில் விமானத்தில் நடித்த காஜல்\n▪ காஜல் அகர்வால் இடத்தில் தமன்னா\n▪ மணிரத்தினம் படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் இதுவா - கசிந்தது சூப்பர் தகவல்.\n▪ விஜய் அல்லது அரவிந்த் சாமி இவர்களில் யாரை பிடிக்கும் - தெறி பேபியின் பேட்டி.\n▪ பிக் பாஸ்-2 தொகுத்து வ���ங்கப்போவது இந்த பிரபல நடிகர் தான்.\n▪ இவர்கள் தான் தேசதுரோகிகள்.. அரவிந்த் சாமி தாக்கு\n▪ பீட்டாவின் முகத்திரையை கிழித்த அரவிந்த் சாமி\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-rajinikanth-26-02-1515608.htm", "date_download": "2018-11-13T07:17:20Z", "digest": "sha1:RBNAN7AAUZBAZZXJNLTWK5WEICJKCAF2", "length": 7901, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "திருமண நாளன்று ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி - Rajinikanth - ரஜினி | Tamilstar.com |", "raw_content": "\nதிருமண நாளன்று ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி\nஇன்று திருமண நாள் காணும் ரஜினிகாந்த், தன்னைப் பார்க்க வந்த ரசிகர்களைச் சந்தித்தார். ரஜினி - லதா தம்பதியினருக்கு இன்று 35 வது திருமண நாளாகும். வழக்கமாக ஆண்டின் விசேஷ நாட்களில் ரஜினி வீட்டுக்குச் சென்று அவரை வாழ்த்துவதும் வாழ்த்துகள் பெறுவதும் ரசிகர்களின் வழக்கம்.\nபுத்தாண்டு, பொங்கல், தீபாவளி, ரஜினி பிறந்த நாள், திருமண நாள் போன்ற நாட்களில் தவறாமல் ரஜினியின் வீட்டு முன் கணிசமான ரசிகர்கள் திரண்டுவிடுவார்கள்.\nபெரும்பாலும் அவர்களை ஏமாற்றாமல், சந்தித்து வாழ்த்தி அனுப்புவார் ரஜினி. அவர் இல்லாத நேரங்களில் லதா ரஜினி ரசிகர்களைச் சந்திப்பார். இந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி. அடுத்து இன்று திருமண நாளன்றும் சந்தித்தார்.\nகாலையிலேயே ரஜினி - லதா தம்பதியரைப் பார்க்க ஏராளமானோர் குவிந்திருந்தனர். அவர்களை ரஜினியின் உதவியாளர் சத்தியநாராயணா ஒழுங்குபடுத்தினார். பின்னர் ரஜினி வெளியில் வந்து சிறு மேடையில் நின்றபடி ரசிகர்களை நோக்கி கும்பிட்டார்.\nரசிகர்கள் அவரைப் பார்த்து தலைவா.. வாழ்த்துகள் என்று முழங்கினர். அவரும் சிரித்தபடி நன்றி கூறி வாழ்த்துகளை ஏற்றார்.\n▪ எந்திரன் 3.0 வருமா - இயக்குநர் ஷங்கர் பதில்\n▪ லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும் - 2.0 டிரைலர் வெளியீட்டில் ரஜினிகாந்த் பேச்சு\n▪ பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது 2.0 டிரைலர்\n▪ குழந்தைகள் கடத்தலை தடுக்க வேண்டும் - லதா ரஜினிகாந்த்\n▪ பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்\n▪ சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்\n▪ ‘பாகுபலி’யை மிஞ்சிய கிராபிக்ஸ் ரஜினிகாந்தின் ‘2.0’ செலவு, ரூ.542 கோடியாக உயர்ந்தது\n▪ ரஜினிகாந்த்தின் பேட்ட படத்திலும் நில அரசியலா\n▪ இறுதி விசாரணையில் எந்திரன் கதை விவகாரம்\n▪ நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-shiva-ajith-24-11-1632645.htm", "date_download": "2018-11-13T07:53:46Z", "digest": "sha1:7FSJCNYNL7K72Z7E4TFFFFHTEL2EBKSP", "length": 5869, "nlines": 106, "source_domain": "www.tamilstar.com", "title": "‘தல 57’ சிவாவின் இன்னொரு அற்புதம் – புகழும் பிரபல நடிகை! - Shivaajithakshara - அஜித் – சிவா | Tamilstar.com |", "raw_content": "\n‘தல 57’ சிவாவின் இன்னொரு அற்புதம் – புகழும் பிரபல நடிகை\nவீரம், வேதாளம் படங்களின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து அஜித் – சிவா கூட்டணி மூன்றாவது முறையாக ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. ‘சத்யஜோதி பிலிம்ஸ்’ சார்பாக டி.ஜி.தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார். இதுவரை ‘தல 57’ படத்தின் 60% காட்சிகள் படமாகியுள்ளது.\nஇதன் மூன்றாம் மற்றும் இறுதிகட்ட படப்பிடிப்பு அ���்மையில் பல்கேரியாவில் தொடங்கியுள்ளது. மொத்தம் 55 நாட்கள் இதன் படப்பிடிப்பு அங்கு தொடர்ச்சியாக நடைபெறவுள்ளது. இப்படத்தின் இரண்டாவது நாயகியான அக்ஷரா ஹாசன் இதன் படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக அண்மையில் பல்கேரியா சென்றுள்ளார்.\nமொத்தம் 30 நாட்கள் அவர் அங்கே தங்கியிருந்து இதில் நடிக்கவுள்ளார். இந்நிலையில் இப்படம் குறித்து அண்மையில் டிவிட்டரில் கருத்து தெரிவித்த அவர், சிவா இன்னொரு அற்புதமான படத்தை இயக்கி வருவதாக கூறியுள்ளார். மேலும் அஜித்துடன் நடிப்பது என் அதிர்ஷ்டம். அவர் மிகச்சிறந்த நடிகர் மற்றும் மனிதர் என்றும் அவர் கூறியுள்ளார்.\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-tamannaah-trishakrishnan-17-03-1736068.htm", "date_download": "2018-11-13T07:24:23Z", "digest": "sha1:LBDBG3UEU674WU7EERBAOMNVXVIR3RSS", "length": 10533, "nlines": 112, "source_domain": "www.tamilstar.com", "title": "தமிழ் பட உலகில் ஆதிக்கம் செலுத்தும் கதாநாயகிகளை மையப்படுத்திய படங்கள் - TamannaahTrishaKrishnan - படங்கள் | Tamilstar.com |", "raw_content": "\nதமிழ் பட உலகில் ஆதிக்கம் செலுத்தும் கதாநாயகிகளை மையப்படுத்திய படங்கள்\nதமிழ் திரையுலகம் ஆரம்பத்தில் இருந்து கதாநாயகர்கள் பிடியில் இருந்து வந்து இருக்கிறது. அவர்களை மனதில் வைத்தே இயக்குனர்கள் கதைகளை உருவாக்குவது, நடிகர்கள் மார்க்கெட்டை வைத்து விநியோகஸ்தர்கள் படங்களின் விலையை நிர்ணயிப்பது, திரையரங்குகள் ஒதுக்கீடு செய்வது என்றெல்லாம் இருந்தன.\nஆனால் சமீபகாலங்களில் கதாநாயகிகளை மையப்படுத்தி குறைந்த பட்ஜெட்டில் தயாரான படங்கள் வசூலில் சக்கை போடு போட்டதால் பட உலகில் மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. நயன்தார��, ஜோதிகா, தமன்னா, அனுஷ்கா, திரிஷா உள்ளிட்ட சிலரது நடிப்பில் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்கள் தயாராகி இந்த வருடம் அதிக எண்ணிக்கையில் திரைக்கு வர இருக்கின்றன.\nஇதன்மூலம் தமிழ் பட உலகம் கதாநாயகிகள் ஆதிக்கத்துக்குள் வருகிறது. கதை, கதாபாத்திரம், சந்தைபடுத்துதலில் கதாநாயகர்களுக்கு பெரும் போட்டியாக அவர்கள் மாறி இருக்கிறார்கள்.\n36 வயதினிலே படத்துக்கு பிறகு ஜோதிகா, குற்றம் கடிதல் படம் மூலம் பிரபலமான பிரம்மா இயக்கும் மகளிர் மட்டும், பாலா இயக்கும் நாச்சியார் ஆகிய இரண்டு படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். இவை இரண்டுமே கதாநாயகர்கள் இல்லாமல் நாயகியை மையப்படுத்தும் கதையம்சம் உள்ள படங்கள். நாச்சியார் படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக வருகிறார். இந்த படத்தில் ஜோதிகாவின் முதல் தோற்றம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.\nநயன்தாரா திரைக்கு வந்து 14 வருடங்கள் ஆகிறது. இதுவரை 58 படங்களில் நடித்து விட்டார். தற்போது கதாநாயகியை முன்னிலைப்படுத்தும் கதையம்சம் உள்ள டோரா, அறம், கொலையுதிர் காலம் உள்பட 6 படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். டோரா படவேலைகள் முடிவடைந்து இந்த மாதம் இறுதியில் திரைக்கு வர இருக்கிறது.\nகொலையுதிர் காலம், ஹாலிவுட் படமான ‘ஹஷ்’ படத்தின் கருவை மையமாக வைத்து தயாராவதாக தகவல் கசிந்துள்ளது. வாய் பேச முடியாத, காது கேட்காத ஒரு இளம்பெண் சைக்கோ கொலைகாரனிடம் சிக்கிக்கொள்வதும், அவனிடம் இருந்து எப்படி தப்பிக்கிறார் என்பதும் ‘ஹஷ்’ படத்தின் கதை. பெயரிடப்படாத திரில்லர் படமொன்றில் பத்திரிகையாளராகவும் அவர் நடிக்கிறார்.\nதிரிஷா சினிமாவில் அறிமுகமாகி 17 வருடங்கள் ஆகிறது. இதுவரை 56 படங்களில் நடித்து விட்டார். தற்போது சதுரங்க வேட்டை-2, மோகினி, கர்ஜனை, 1818 ஆகிய கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார். மோகினி படப்பிடிப்பு முடிந்து விட்டது. கர்ஜனை படம் இந்தியில் அனுஷ்கா சர்மா நடித்து வெற்றிகரமாக ஓடிய என்.எச்.10 படத்தின் தமிழ் பதிப்பு ஆகும். 1818 படம் மும்பையில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலை மையப்படுத்தி தயாராகிறது.\nதமன்னா 12 வருடங்களில் 51 படங்களில் நடித்து விட்டார். அவர் நடிப்பில் பாகுபலி இரண்டாம் பாகம் பலத்த எதிர்பா��்ப்போடு திரைக்கு வர இருக்கிறது. குயின் உள்பட மேலும் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.\nஅனுஷ்கா இதுவரை 45 படங்களில் நடித்து விட்டார். பாகுபலி-2, பாக்மதி உள்பட 4 படங்களில் தற்போது நடித்துக்கொண்டு இருக்கிறார்.\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-sethupathi-madonna-29-08-1630439.htm", "date_download": "2018-11-13T07:26:02Z", "digest": "sha1:BK6ULAA7WL3EMVAM7U4HRSTU2CFHNINU", "length": 7069, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய் சேதுபதி படத்துக்காக முதல்முறையாக மடோனா செய்யும் வேலை! - Vijay Sethupathimadonna - விஜய் சேதுபதி | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய் சேதுபதி படத்துக்காக முதல்முறையாக மடோனா செய்யும் வேலை\nஅனேகன் படத்தை தொடர்ந்து இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வருகிறார். விஜய் சேதுபதி ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்கும் இப்படத்தில் டி.ஆர், பாண்டியராஜன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள்.\nஏற்கனவே 50% படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இதன் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு அண்மையில் சென்னை டி. நகரில் உள்ள ஒரு பங்களாவில் தொடங்கியுள்ளது. இதைதொடர்ந்து விரைவில் தெற்கு அமெரிக்காவில் விஜய் சேதுபதி, மடோனா பங்குபெறும் ஒரு டூயட் பாடல் காட்சியை படமாக்க கே.வி. ஆனந்த் திட்டமிட்டுள்ளார்.\nஇதுவரை மடோனா செபாஸ்டியன் தான் நடித்த எந்தவொரு படத்திலும் டூயட் பாடியதில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.\n▪ விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n▪ சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்ற���் உத்தரவு\n▪ சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n▪ சர்கார் கதை விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட சாந்தனு\n▪ விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் படத்துக்கு யு/ஏ சான்றிதழ்\n▪ அஞ்சலியை தாய்லாந்து அழைத்து செல்லும் விஜய்சேதுபதி\n▪ விஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்\n▪ ஐயம் ய கார்ப்ரேட் கிரிமினல் - விஜய்யின் சர்கார் டீசர் ரிலீஸ்\n▪ சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n▪ நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• விஸ்வாசம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு\n• நடிகர் சரவணனுக்கு பன்றிக் காய்ச்சல் - மருத்துவமனையில் சிகிச்சை\n• விஜய்யின் வளர்ச்சியை கண்டு பயப்படுகிறார்கள் - நடிகர் ராதாரவி பேட்டி\n• கேள்வி கேட்டதால் வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன - ரம்யா நம்பீசன் வேதனை\n• திருமண வதந்திகளுக்கு அனுஷ்கா முற்றுப்புள்ளி\n• ஆக்‌‌ஷன் ஹீரோவாகும் சிவகார்த்திகேயன்\n• ரஜினிகாந்தின் 2.0 விரைவில் ரிலீஸ் - தமிழ்ராக்கர்ஸ் அறிவிப்பு\n• சர்கார் வழக்கு - ஏ.ஆர்.முருகதாஸை கைது செய்ய தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு\n• சர்கார் பிரச்சனை முடிந்தது - கடம்பூர் ராஜூ\n• சரோஜா தேவி வேடத்தில் நடிக்கும் பிரபல நடிகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/tags/advertisement", "date_download": "2018-11-13T07:00:27Z", "digest": "sha1:ORW2MXQWXNUK4PO54BJ3WZ6GJGFQZEZL", "length": 7410, "nlines": 122, "source_domain": "www.thinakaran.lk", "title": "Advertisement | தினகரன்", "raw_content": "\nவிளம்பர நிலுவையை செலுத்தவில்லை; மஹிந்த வாக்குமூலம்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, பாரிய ஊழல் மோசடிகளை ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் சமயத்தின்போது, மேற்கொள்ளப்பட்ட விளம்பரத்திற்காக ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய ரூபா 164 மில்லியனை...\nபாராளுமன்றம் கலைத்தது சரியானது; 5 மனுக்கள் தாக்கல்\nஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சரியானது என தெரிவித்து,...\nஜம் இய்யத்துல் உலமா சபையுடன் பிரதமர் மஹிந்த சந்திப்பு\nமதத்தலைவர்களை சந்திக்கும் தொடரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கும்...\nகாத்திரமாக சிந்திக்குமா தமிழ் அரசியல் தரப்புகள்\nவடக்கு, கிழக்கு தமிழினத்த��ன் அரசியல் பயணம் தற்போது ஸ்தம்பிதமடைந்து போய்...\nஅமெரிக்காவில் காட்டுத் தீ: உயிரிழப்பு 31 ஆக உயர்வு\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில்...\nஸ்ட்ரோபர்ரி பழங்களுக்குள் ஊசி வைத்த பெண் கைது\nஸ்ட்ரோபர்ரி பழங்களுக்குள் ஊசிகளை வைத்ததாக 50 வயது பெண் ஒருவர்...\nஇஸ்ரேல் நடத்திய சுற்றிவளைப்பில் காசாவில் ஏழு பலஸ்தீனர்கள் பலி\nகாசாவில் இஸ்ரேல் நடத்திய இரகசிய சுற்றிவளைப்பு மற்றும் வான் தாக்குதல்களில்...\nயெமன் ஹுதைதா நகர மோதல்: 24 மணி நேரத்தில் 149 பேர் பலி\nயெமனின் தீர்க்கமான துறைமுக நகரான ஹுதைதாவில் கடந்ந 24 மணி நேரத்தில் அரச...\nஎண்ணெய் ஏற்றுமதியை குறைக்க சவூதி முடிவு\nசரிந்துள்ள எண்ணெய் விலையை உயர்த்துவதற்காக சவூதி அரேபியா டிசம்பர் மாதத்தில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/blue-wale-game-panned-in-india-002703.html", "date_download": "2018-11-13T06:30:08Z", "digest": "sha1:GC7VCHT2XPUUMJOLOPPLHU2CSJ6NGHWU", "length": 11365, "nlines": 86, "source_domain": "tamil.careerindia.com", "title": "தடைசெய்யப்பட்டுள்ள புளுவேல் கேம் , சமுக வலைதலைகளுக்கும் எச்சரிக்கை !! | blue wale game panned in India - Tamil Careerindia", "raw_content": "\n» தடைசெய்யப்பட்டுள்ள புளுவேல் கேம் , சமுக வலைதலைகளுக்கும் எச்சரிக்கை \nதடைசெய்யப்பட்டுள்ள புளுவேல் கேம் , சமுக வலைதலைகளுக்கும் எச்சரிக்கை \nபுளுவேல் என்ற அரக்க விளையாட்டின் கோரத்தனத்தால் மாணவர்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் எனபது நாம் அறிந்ததே ஆகும் . இந்திய அளவில் அதனை விளையாட்டை விளையாட வேண்டாம் என்று நாம் அதன் விபரிதம் குறித்து அறிவித்து மாணவர்களை நாம் எவ்வளவுதான மாணவர்களுக்கு எடுத்துகூரினாலும் மாணவர்களின் போக்கென்னமோ மாறுவதுபோல் இல்லை.\nசமிபத்தில் கர்நாடக ���ாநிலத்தில் புளுவேல் கேம் விளையாடிய ஒரே பள்ளியை சேர்ந்த மாணவர்கள் திமிங்களங்களை வரைந்து இருந்தது சந்தேகத்தையும் அதிர்ச்சியும் ஏற்ப்படுத்தியது . சமிபத்தில் மாணவர்கள் 14 மாணவர்கள் பங்குகொண்ட இந்த விளையாட்டின் விபரிதம் குறித்து அறிந்துகொள்ளவே பலர் இவ்விளையாட்டில் ஈடுபடுகின்றனர்.\nபுளுவேல் விளையாட்டினால் கேரள மாணவர்கள் தூக்கிட்டு கொண்டது என இதுவரை 3000 பேர் இறந்துள்ளனர் . இந்த அரக்க விளையாட்டை குறித்து நமது முன்னோர்கள் குறிப்பில் ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது . தன்னைத்தானே மாய்க்க வைக்கும் அரக்க விளையாட்டு இரஷ்யாவை சேர்ந்தது .\n50 இலக்குகளை கொண்ட இந்த விளையாட்டை தடுத்த நிறுத்த வழக்கும் போடப்பட்டுள்ளது . அரசு இந்த விளையாட்டை தடைசெய்துள்ளது .மேலும் சமுக வலைதலைகளில் இவ்விளையாட்டு குறித்து எந்த தூண்டுதல் கொடுக்காமல் இருக்க அரசு உத்திரவிட்டுள்ளது . அரசு பெற்றோர்கள் பள்ளி ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்கியுள்ளது .\nஇந்த விளையாட்டிலிருந்து இளைஞர்கள் மாணவர்களை காக்க நமது திறன் படைத்த இளைஞர்கள் புதுவித விளையாட்டு ஒன்றை உருவாக்க வேண்டும்.\nஅந்த விளையாட்டுக்கு மரம் நடுதல் , சேமித்தல், உதவுதல், சுற்றுப்புரத்தை தூய்மை படுத்துதல், பெற்றோர்களுடன் சேர்ந்து நேரம் செலவிடுதல், மத்திய மாநில அரசின் திட்டங்களை கேள்வி கேட்டல் அத்துடன் பாராளுமன்ற நடவடிக்கைகளை கவனித்தல் , விளையாட்டில் தங்கம் பெறல், போன்ற நேர்மறையான இலக்குகளை கொண்ட விளையாட்டை உருவாக்கி இளைஞர்கள் மற்றும் மாணவர்களை காக்கலாம் . இதுபோன்று சிந்தனை செய்வோம் உலகை அழிக்கவோ அதனை மாற்றவோ யாராலும் இயலாது . படைக்கும் இயற்கையை தவிர நம்மை அச்சுறுத்தும் சக்திகள் இங்கில்லை .\nஉலக கணினிகளை இயக்கும் இந்திய இளைஞர்களுக்கு இது ஒரு சவாலாகும். புளுவேலை விளையாட்டை மிஞ்சும் அளவிற்கு நேர்மறை சிந்தனை கொண்டவர்களுக்கான சவால்,,,, என்ன கிளம்ம்பீட்டிங்களா இந்தியன் கேமுக்கு .....\nமாணவர்கள் கணினி செயல்பாட்டை ஆசிரியர்கள் பெற்றோர்கள் கவனிக்க அறிவுரை\n இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு\nரஜினிகாந்த் திடீர் பிரஸ் மீட்.. 7 தமிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்\nஇத படிச்சா நீங்களும் அஜித் ரசிகரா மாறிடுவீங்க..\nவிளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்���ா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..\n1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக்.\nஅமெரிக்க பொருளாதார தடை sanction ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nகல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை வேணுமா இனிமே யோசிக்காம நம்ம தோனி கிட்ட கேளுங்க\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஐபிபிஎஸ் பிஓ வங்கிப் பணி தேர்வு : இன்று வெளியாகும் தேர்வு முடிவு \n இதோ உங்களுக்காகக் காத்திருக்கும் மத்திய அரசு வேலை\nரூ.1.77 லட்சத்திற்கு மத்திய அரசு வேலை - யூபிஎஸ்சி அறிவிப்பு\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE-3/", "date_download": "2018-11-13T07:34:29Z", "digest": "sha1:7SHCREPK5X7AKSNV5AMEBBIW5VQCOP2V", "length": 19004, "nlines": 114, "source_domain": "universaltamil.com", "title": "நீங்க இந்த ராசிக்காரரா?? அப்போ இந்த மாதம் செம்ம அதிர்ஷ்டமா", "raw_content": "\nமுகப்பு Horoscope நீங்க இந்த ராசிக்காரரா அப்போ இந்த மாதம் செம்ம அதிர்ஷ்டமாம்- நீங்க எப்படி பாஸ்\n அப்போ இந்த மாதம் செம்ம அதிர்ஷ்டமாம்- நீங்க எப்படி பாஸ்\nஉங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 6 ராசிகளுக்கும் ஜூலை முதல் டிசம்பர் வரை எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.\nசிம்மம் – 31 ஜூலை – 21 ஓகஸ்ட்\nதொழில் சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் மூலமாக உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும்.\nஉங்களுடைய திறமைக்கு ஏற்ப பாராட்டுக்களும் வந்து குவியும். வியாபாரத்தில் சில தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். வாணிகத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபமும் வாடிக்கையாளர் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும்.\nஉங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nகன்னி – 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்\nஉறவினர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் கொஞ்சம் கவனமாக இருங்கள். வாகனங்களில் பயணம் செய்கின்ற போது நிதானம் தேவை.\nவேலை செய்கின்ற இடத���தில் பிறருடைய அவச்சொல்லுக்கு ஆளாக நேரிடலாம். வியாபாரங்கள் சம்பந்தப்பட்ட கொடுக்கல் மற்றும் வாங்கலில் கொஞ்சம் கவனம் தேவை.\nஉத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகமாகும். உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.\nதுலாம் – 24 செப்டம்பர்- 23 அக்டோபர்\nநீங்கள் இதற்கு முன்னதாக திட்டமிட்ட பணிகளை விடாப்பிடியாகவும் சிறப்பாகவும் செய்து முடிப்பீர்கள். எதிர்பாலம் சம்பந்தப்பட்ட பணிகளை மேற்கொள்வீர்கள்.\nஉயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது.\nபரம்பரை சொத்துக்களினால் ஏற்பட்ட துன்பங்கள் குறையும். உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nவிருச்சிகம் – 24 அக்டோபர்- 22 நவம்பர்\nஉங்களுடைய சாதுர்யமான பேச்சுத் திறமையினால் நினைத்த வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பொது இடங்களில் உங்களுடைய பேச்சுக்களுக்கு எதிர்பார்த்ததை விடவும் அதிகமான ஆதரவு பெருகும்.\nஅடுத்தவர்கள் உங்களிடம் கேட்ட உதவிகளை செய்து கொடுப்பீர்கள். வீடு மற்றும் மனைகள் வாயிலாக எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.\nஉங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கப் போகிறது.\nதனுசு – 23 நவம்பர்- 22 டிசம்பர்\nவீட்டுக்கு உறவினர்களுடைய வருகையினால் மகிழ்ச்சிகள் உண்டாகின்றன. திருமணப் பேச்சு வார்த்தைகளில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும்.\nபணிபுரிகின்ற இடங்களில் உங்களுடைய முழு திறமைகளும் வெளிப்படும். வேலை ஆட்களின் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும். வெளியூா் பயணங்களினால் தடைபட்ட செயல்களை மிக சிறப்பாக செய்து முடிப்பீர்கள்.\nஉங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமும் இருக்கும்.\nமகரம் – 23 டிசம்பர் – 20 ஜனவரி\nவீட்டில் உள்ள கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, நெருக்கங்கள் அதிகரிக்கும். இழுபறியாக இருந்து வந்த வேலைகளை சிற���்பாக செய்து முடிப்பீர்கள். வேலை நிமித்தமான பயணங்கள் மூலம் உங்களுக்கு அனுகூலமான செய்திகள் வந்து சேரும்.\nஉத்தியுாகத்தில் இருந்து வந்த சிக்கல்கள் குறைய ஆரம்பிக்கும். புதிய முயற்சிகளினால் நீங்கள் எதிர்புார்த்த பலன்கள் கிடைக்கும்.\nஉங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக சிவப்பு நிறமாகவும் இருக்கும்.\n இந்த நிறம் தான் அதிர்ஷ்டமாம்\nஉங்களின் காதலியின் குணத்தை ராசியை வைத்து அறியலாம்- உங்களுக்கு எப்படி பாஸ்\nஉங்க ராசிக்கு ஒத்துவராத ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- மீன ராசிக்காரர்களே கொஞ்சம் உஷாரா இருங்க\n19வது திருத்த சட்டத்தின் 33 (02) சரத்தின் படி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உண்டு\nஅரசியலமைப்பின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றிற்கு தெரிவித்துள்ளார். 19வது திருத்த சட்டத்தின் 33 (02) சரத்தின் படி பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு நிறைவேற்று அதிகாரம் இருப்பதாக...\nஐ.தே.கட்சியின் தலைவர் பதவியை ஏற்று பிரதமர் வேட்பாளராக களமிறங்க தயாராகும் சஜித் பிரேமதாஸ\nஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியை ஏற்கத் தயார் என்றும், பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடத் தயாராக இருக்கின்றார் எனவும் அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பி.பி.சி. சிங்கள சேவைக்கு செவ்வி...\nமைத்திரி- மஹிந்த கூட்டணியின் பெயர் நிதஹாஸ் பொதுஜன பெரமுன\nநேற்று மாலை நடந்த உயர்மட்ட சந்திப்பில் சு.க- பெரமுன கட்சிகள் எப்படி தேர்தலை எதிர்கொள்வதென்ற பூர்வாங்க திட்டத்திற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான...\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி பொலிஸார் குவிப்பு- முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும்\nஉச்ச நீதிமன்றத்தை சுற்றி இன்றைய தினம் விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்தற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுகள் இன்றைய தினம் விசாரணை எடுத்து கொள்ளப்படவுள்ளது. நேற்றைய தினம் மனு...\nஅந்த இரண்டு பொண்ணுங்க விஷயம் மீ���ுல வந்துடுமோ\nதமிழ் நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் போன்றவற்றில் முக்கிய பதவிகளில் இருப்பவர் நடிகர் விஷால். தற்போது அவர் மீடு பற்றி தனது கருத்தை கூறியுள்ளார். இதில் \"முதலில் பாலியல் மிருகங்களை உலகிற்கு சுட்டி...\nபலாத்காரத்தின் பின் காதலனால் உயிருடன் எரிக்கப்பட்ட சிறுமி\nசர்கார் திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட சண்டை காட்சி- விஜயின் சேட்டையை நீங்களும் கொஞ்சம் பாருங்க\nசன் டிவி விநாயகர் சீரியல் நடிகையின் கிளகிளுப்பான புகைப்படம் உள்ளே\nதந்தை இறந்த செய்தி கேட்டு ரயிலில் முன் பாய்ந்து பல்கலைகழக மாணவி பரிதாப பலி...\nதந்தையை கைவிட்டு மஹிந்த பக்கம் தாவிய மைத்திரியின் மகள்- காரணம் என்ன\nவிஜய்க்கு அடிமையாக இருந்து பணியாற்றத் தயார்; ஆனால் விஜய் இதை நேரடியாக கூறவேண்டும்\nஉள்ளாடை அணியாது போட்டோவுக்கு போஸ்கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த கரீனா கபூர்- புகைப்படங்கள் உள்ளே\nமூல நட்சத்திரத்தில் பிறந்தவரா நீங்க\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/akshara-haasan-in-ajith-thala57/", "date_download": "2018-11-13T07:25:43Z", "digest": "sha1:VCFYZJVSQQAHXHGY2BYBAIYDNDNEQ627", "length": 6666, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித்தின் உதவியாளராக அக்‌ஷரா ஹாசன் ! - Cinemapettai", "raw_content": "\nஅஜித்தின் உதவியாளராக அக்‌ஷரா ஹாசன் \nதல தற்போது தன் அடுத்தப்படத்திற்கான வேலைகளில் மிகவும் பிஸியாகவுள்ளார். இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கின்றார்.\nகாதல், டூயட் என்றில்லாமல் ஹோம்லி பெண்ணாக நடித்து வருகின்றாராம், இதில் அஜித் போலிஸ் அதிகாரியாக நடிக்கின்றார் என்பது அனைவரும் அறிந்ததே.\nமேலும், கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்‌ஷரா ஹாசன் இதில் ஒரு முக்கியமான ரோலில் நடிக்கவுள்ளார், இவர் அஜித்தின் பணிகளுக்கு உதவி செய்யும் கதாபாத்திரம் என கிசுகிசுக்கப்படுகின்றது.\nவளர்த்த கடா மாரில் பாயுதே.\nபுடவையில் கலக்கலாக போஸ் கொடுக்கும் இருட்டு அறையில் முரட்டு குத்து புகழ் சந்திரிகா ரவியின் போட்டோஸ்.\nரஜினியை தொடர்ந்து இப்ப சிம்புவும் அவுட்.. எல்லாத்துக்கும் காரணம் அஜித்\nசுப்ரமணியபுரம் கதை என்னுடையது. தன் பட போஸ்டருடன் – பேஸ்புக்கில் பதிவிட்ட இயக்குனர் வெற்றி மஹாலிங்கம்.\n���ர்கார் உண்மை நிலவரத்தை வெளியிட்ட பிரபல திரையரங்கம்.\nவைரலாகுது ‘போகிமான் – டிடெக்டிவ் பிக்காச்சு’ ட்ரைலர்.\nஅஜித், விஜய் கூட்டணி மங்காத்தா-2. வெங்கட் பிரபு என்ன கூறியுள்ளார் நீங்களே பாருங்கள்.\nபஞ்சுமிட்டாய் கலர் கான்செப்டில் அசத்திய சசிகுமாரின் புதிய பட பூஜை. போட்டோ ஆல்பம் உள்ளே.\nவெளியானது தளபதியின் சர்கார் பட சிம்டான்காரன் பாடல் வீடியோ.\nகாமிக்ஸ் உலகின் ஜாம்பவான் ஸ்டான் லீ இயர்கை ஏய்தினார். RIP.\nப்பா.. செம்ம போஸ் வைரலாகும் ராகுல் ப்ரீத் சிங் புகைப்படங்கள்.\nநீச்சல் உடையில் அசத்தும் இருட்டு அறையில் முரட்டு குத்து படப்புகழ் சந்திரிகா ரவியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.\n6 நாட்களில் கோடிகளில் அள்ளிய சர்கார் திரைப்படம்.\nபாலிவுட்டில் ஒரு டைட்டானிக். வைரலாகுது தோனி பட நாயகனின் லவ் ஸ்டோரி கேதர்நாத் பட ட்ரைலர்.\nபிரபுதேவா – அடா சர்மா இணைந்து கலக்கும் I Want To Marry You Mama சார்லி சாப்ளின் 2 லிரிகள், மேக்கிங் வீடியோ.\nபில்லா பாண்டி படத்தின் எமோஷனல் மெலடி “ஆராரிரோ பாடியே” வீடியோ பாடல்.\nஜோதிகா – லக்ஷ்மி மஞ்சு இணைந்து கலக்கும் ‘ஜிம்மிக்கி கம்மல்’ பாடல் வீடியோ. காற்றின் மொழி வெர்ஷன்.\nவிஜய்யால் தான் எங்களுக்கு இப்படி ஒரு பிரச்சனை. கோபத்தை கொட்டி தீர்த்த பிரபலம்\nஇந்தியன்-2 படப்பிடிப்பு ஆரம்பம்… படத்தில் இணையப்போகும் சினிமா பிரபலங்கள் யார் தெரியுமா\nஇரண்டு ஹீரோயின்களுடன் விஜய் தேவரகொண்டா டாக்ஸிவாலா ட்ரைலர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sonakar.com/2018/07/50.html", "date_download": "2018-11-13T06:34:06Z", "digest": "sha1:2FERKCOMNHKCZIK2DBSAGWAMFRKH5PMD", "length": 9742, "nlines": 57, "source_domain": "www.sonakar.com", "title": "கல்முனை சந்தை புனரமைப்புக்கு 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு - sonakar.com", "raw_content": "\nHome NEWS கல்முனை சந்தை புனரமைப்புக்கு 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு\nகல்முனை சந்தை புனரமைப்புக்கு 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு\nமிகவும் பழைமை வாய்ந்த கல்முனை பொதுச் சந்தை கட்டிடத் தொகுதியின் புனரமைப்பு திட்டத்திற்கான முதற்கட்ட நிதியாக 50 மில்லியன் ரூபாவை நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஒதுக்கீடு செய்துள்ளார்.\nகல்முனை சந்தை புனரமைப்பு தொடர்பில் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களின் வேண்டுகோளின் பேரில் இன்று திங்கட்கிழமை மாலை நகர திட்டமிடல், நீர் வழங���கல் அமைச்சில் விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த உயர்மட்டக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாகவே இந்நிதியொதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் அரச தொழில் முயற்சி, கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப், நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.சி.எம்.நபீல், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம். கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ரஹ்மத் மன்சூர், எம்.எஸ்.எம்.சத்தார், சட்டத்தரணி ரொஷான் அக்தர், எம்.எம்.நிசார், ஏ.எம்.பைரூஸ் ஆகியோருடன் நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் உயர் அதிகாரிகள், கட்டடத் திணைக்களத்தின் பிரதம பொறியியலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும் கல்முனை சந்தை மேற்பார்வை உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.இம்சாத், சந்தை வர்த்தகர் சங்கத்தின் தலைவர் ஏ.பி.ஜமாலதீன், பிரதி தலைவர் ஏ.எச்.ரஸ்ஸாக், செயலாளர் ஏ.எல்.கபீர் உள்ளிட்ட பிரதிநிதிகளும் பங்கேற்றிந்தனர்.\nஇதன்போது முதற்கட்டமாக கல்முனை பொதுச் சந்தை கட்டிடத் தொகுதியின் கூரையை நவீன முறையில் புனரமைப்பு செய்வதெனவும் அதற்காக அரச கட்டிடங்கள் திணைக்களத்தின் மதிப்பீட்டறிக்கையின் பிரகாரம் 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டதுடன் இவ்வருட இறுதிக்குள் இவ்வேலைத் திட்டத்தை நிறைவு செய்வதெனவும் இணக்கம் காணப்பட்டது.\nஅத்துடன் அடுத்த வருடம் இரண்டாம் கட்டமாக இச்சந்தைக் கட்டிடத் தொகுதியின் உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை முன்னெடுப்பதெனவும் அதற்கான மதிப்பீட்டறிக்கைகளை தயார் செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.\nகல்முனை பொதுச் சந்தை புனரமைப்புக்கு தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் அனுமதியினை பெறுவதற்கான ஆவணங்களை குறித்த திணைக்களத்திற்கு சமர்பிக்குமாறு கட்டடத் திணைக்கள அதிகாரிகளுக்கு இதன்போது அமைச்சரினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.\n-அஸ்லம் எஸ்.மௌலானா, அகமட் எஸ்.முகைடீன்\nUK: முஸ்லிம்களின் கேள்விக் கணைகளால் 'திணறிய' மைத்ரி; வெட்கம்\nஇலங்கையில் தொடர்ச்சியாக இடம்���ெற்று வரும் முஸ்லிம் இனவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் தற்போது பொதுநலவாய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மாநா...\nமுஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்\nதிகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் க...\nகண்டி: முஸ்லிம் மாணவர்கள் மீது காடையர்கள் தாக்குதல்; பொலிசில் முறைப்பாடு\nகுருநாகலில் இருந்து இருந்து கண்டிக்கு பிரத்தியோக வகுப்புகளுக்க்காகச் சென்ற நான்கு முஸ்லிம் மாணவர்கள் மீது கண்டி வித்தியார்த்த கல்லூரி...\nமுஸ்லிம்கள் 'ஆயுதங்கள்' வைத்திருப்பதாக முறைப்பாடு வந்தது: மைத்ரி\nமுஸ்லிம்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் சில ஊர்களில் தமக்குள் விநியோகித்துக் கொள்வதாகவும் தம்மிடம் முறைப்பாடு வந்து சேர்ந்ததாக தெரிவித்த...\nஅலதெனியவில் சிங்கள மக்களால் விரட்டப்பட்ட இனவாதிகள்\nஅலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந் தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்கள விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/allu-arjun-movie-207-theatres-in-tamilnadu/", "date_download": "2018-11-13T07:14:39Z", "digest": "sha1:QVG6EGCMJOG6I6SZFAHGFCOHO3MLV6O3", "length": 9743, "nlines": 147, "source_domain": "newkollywood.com", "title": "தமிழகத்தில் அல்லு அர்ஜுனின் அனல் பறக்கிறது! | NewKollywood", "raw_content": "\nஜிப்ரான் இசையமைத்த இசை ஆல்பத்தை வெளியீட்ட கமல்ஹாசன்\nநவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய். அம்மா creations தயாரிக்கும் 23 ஆவது படம் “அக்னி சிறகுகள்”\nராட்சசன் கொடுத்த இரட்டிப்பு மகிழ்ச்சி\nசிவகுமார் சார்பில் ராகுலுக்கு புதிய செல்போன்\nபாக்யராஜின் ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள முடியாது\nவிஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது \nஅடங்கமறு படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை கைப்பற்றிய கிளாப்போர்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் வி சத்யமூர்த்தி\nதமிழகத்தில் அல்லு அர்ஜுனின் அனல் பறக்கிறது\nMay 04, 2018All, சினிமா செய்திகள்0\nதனது சீரிய முயற்சியாலும், அபாரமான திறமையாலும் தெலுங்கு ரசிகர்களை கவர்ந்த அல்லு அர்ஜுன் , என் பேரு சூர்யா என் வீடு இந்தியா திரைப்படம் மூலம் தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர உள்ளார். நாளை , மே 4ஆம் தேதி வெளி வர உள்ள இந்த படத்தை திரை இட திரை அரங்கு உரிமையாளர்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.\n” அல்லு அர்ஜுன் படங்கள் எப்போதும் அனல் பறக்கும். திரை அரங்குகள் திரை துறை வேலை நிறுத்ததுக்கு பிறகு வெகு ஜனங்களை கவரும் ஒரு ஜனரஞ்சகமான படத்தை தேடி வந்த. மக்களை கவரும் அனைத்து அம்சங்களும் ஒருங்கே பெற்ற “என் பேரு சூர்யா என் வீடு இந்தியா” அவர்களின் எண்ணத்தை பூர்த்தி செய்யும்.இதுவரை நாங்கள் 207 காட்சிகள் உறுதி செய்து இருக்கிறோம். தமிழ் ரசிகர்கள் இந்த படத்துக்கு பெரிய வரவேற்பு தருவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை” என்கிறார் இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் வெளி இடும் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் தலைவர் பி சக்திவேலன்.\nPrevious Postசீட்டின் நுனிக்கு வர வைக்கும் இரவுக்கு ஆயிரம் கண்கள் Next Postஇருட்டு அறையில் முரட்டு குத்து - விமர்சனம்\nஎன் பெயர் சூர்யா, என் வீடு இந்தியா (விமர்சனம் )\nஅல்லு அர்ஜூன் கேரியரில் இது ஒரு சிறந்த படம் \nஅந்த தேதியில் இரும்புத்திரை ரிலீஸ் ஆகாது.. – விஷால் அறிவிப்பு\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nசின்னத்திரை நடிகை நிலானி – உதவி இயக்குநர் காந்தி...\nநிலானி திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்தவர் மரணம்\nபிக்பாஸ் வீட்டில் ஒருவர் மரணம்\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nஜிப்ரான் இசையமைத்த இசை ஆல்பத்தை வெளியீட்ட கமல்ஹாசன்\nநவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய். அம்மா creations தயாரிக்கும் 23 ஆவது படம் “அக்னி சிறகுகள்”\nராட்சசன் கொடுத்த இரட்டிப்பு மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=5108", "date_download": "2018-11-13T07:51:09Z", "digest": "sha1:BW6UIGJVHJ5KTCYJZEAMMAUL5VGY3GKZ", "length": 31655, "nlines": 330, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகடலைப்பருப்பு அரிசி உப்புமா ... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மங்கையர் புவனம் (Womans World) ‹ சமையல் (Cooking)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகடலைப்பருப்பு அரிசி உப்புமா ...\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nசமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி.\nகடலைப்பருப்பு அரிசி உப்புமா ...\nகாலையில் எழுந்ததும் என்ன சமைப்பது என்று தெரியவில்லையா அதிலும் வித்தியாசமான சுவையில் அதே சமயம் ஆரோக்கியத்தை தரும் வகையில் என்ன சமைப்பது என்று யோசிக்கிறீர்களா அதிலும் வித்தியாசமான சுவையில் அதே சமயம் ஆரோக்கியத்தை தரும் வகையில் என்ன சமைப்பது என்று யோசிக்கிறீர்களா அப்படியானால் கடலைப்பருப்பு அரிசி உப்புமாவை செய்யுங்கள். இந்த ரெசிபியை செய்வது மிகவும் ஈஸி. இப்போது அந்த கடலைப்பருப்பு அரிசி உப்புமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா\nதேவையான பொருட்கள்: கடலைப்பருப்பு - 1 கப் புழுங்கல் அரிசி - 1 கப் வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய் - 2 வரமிளகாய் - 3 கடுகு - 1 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன் சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன் பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 1 டேபிள் ���்பூன் செய்முறை: முதலில் கடலைப்பருப்பு மற்றும் புழுங்கல் அரிசியை நீரில் 4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நன்கு கழுவி, மிக்ஸியில் போட்டு தண்ணீர் ஊற்றி கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு இட்லி தட்டில் அரைத்து வைத்துள்ள மாவை இட்லிகளாக ஊற்றி எடுக்க வேண்டும். பிறகு அந்த இட்லியை ஒரு தட்டில் உதிர்த்துவிட்டுக் கொள்ளவும். அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் சீரகப் பொடியைப் போட்டு நன்கு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் உதிர்த்து வைத்துள்ள இட்லியை போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிரட்டி இறக்கினால், சுவையான கடலைப்பருப்பு அரிசி உப்புமா ரெடி\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இன���யவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/07050158/1007790/Cat-alive-snake-mouth-Street-neighborhood-Viral-Video.vpf", "date_download": "2018-11-13T06:33:02Z", "digest": "sha1:DAWX74WWKHC4PU3DSCRNKHVX5YPKCCT2", "length": 9968, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "பாம்பை உயிருடன் பிடித்த பூனை - வாயில் கவ்வியபடி வீட்டுக்கு வீடு தாவி அட்டகாசம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபாம்பை உயிருடன் பிடித்த பூனை - வாயில் கவ்வியபடி வீட்டுக்கு வீடு தாவி அட்டகாசம்\nபதிவு : செப்டம்பர் 07, 2018, 05:01 AM\nசத்தியமங்கலத்தில் உயிருடன் இருந்த பாம்பை வாயில் கவ்வியபடி சுற்றித்திரிந்த பூனையால் பரபரப்பு ஏற்பட்டது\nசத்தியமங்கலத்தில் உயிருடன் இருந்த பாம்பை வாயில் கவ்வியபடி சுற்றித்திரிந்த பூனையால் பரபரப்பு ஏற்பட்டது.சத்தியமங்கலம் நகர் பகுதியில் உள்ள கோபால்டு லைன் 2-வது வீதியில் பயனற்று பூட்டி கிடந்த வீட்டின் வராண்டாவில் சுற்றித் திரிந்த பாம்பை, அப்பகுதியில் இருந்த பூனை ஒன்று உயிருடன் பிடித்தது.பின்னர் அந்த பாம்பை வாயில் கவ்வியபடி , அக்கம் பக்கம் உள்ள வீடுகளுக்கு தாவியதால், அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்தனர்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nகஜா புயலை எதிர்கொள்ள முழு அளவில் தயார் - கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்\nகஜா புயலை எதிர்கொள்ள கடலூர் மாவட்ட நிர்வாகம் முழு அளவில் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்தார்\nபா.ஜ.க. பற்��ி ரஜினி தெரிவித்த கருத்து தான் என் கருத்து - நாராயணசாமி\nகஜா புயலை எதிர்க்கொள்ள தயாராகி வருவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nஅறுபடை வீடுகளில் ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலை சிறப்புகள்\nஅறுபடை வீடுகளில் ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலையின் சிறப்புகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...\nகன்னியாகுமரி மூதாட்டியிடம் நூதன கொள்ளை...\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்த ராதாமணி, பென்ஷன் தொகையை எடுக்க வங்கிக்கு சென்று கொண்டு இருந்துள்ளார்.\nகுட்கா முறைகேடு குறித்த வழக்கு : இரு அதிகாரிகள் ஜாமீன் மனு தள்ளுபடி\nகுட்கா வழக்கில் கைது செய்யப்பட்ட கலால் வரித்துறை அதிகாரி மற்றும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சிபிஐ முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகொடைக்கானல் : ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட 7 நக்சலைட்டுகள் நீதிமன்றத்தில் ஆஜர்\nகொடைக்கானல் வனப்பகுதியில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்டதாக கைது செய்யப்பட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 7 நக்சலைட்டுகள் திண்டுக்கல் மாவட்ட நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/11020320/1008199/Nellai-Vice-Chancellor-Dance-Krishna-Jayanthi-Function.vpf", "date_download": "2018-11-13T07:24:05Z", "digest": "sha1:EHQOACHQ4RAPME3JZGJLJELYG3YUOVMS", "length": 7301, "nlines": 68, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "கிருஷ்ண ஜெயந்தி விழா : இசைக்கு ஏற்ப நடனமாடி மகிழ்ந்த துணைவேந்தர்..", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகிருஷ்�� ஜெயந்தி விழா : இசைக்கு ஏற்ப நடனமாடி மகிழ்ந்த துணைவேந்தர்..\nபதிவு : செப்டம்பர் 11, 2018, 02:03 AM\nநெல்லையில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடந்த விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் பாஸ்கர் கலந்து கொண்டார்.\nநெல்லையில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி நடந்த விழாவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக துணை வேந்தர் பாஸ்கர் கலந்து கொண்டார். அப்போது அவர், இசைக்கு ஏற்றபடி உற்சாகமாக நடனமாடிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.\nதொடர்ந்து இறங்குமுகத்தில் பெட்ரோல், டீசல் விலை\nசென்னையில், பெட்ரோல் இன்று லிட்டருக்கு 14 காசுகள் குறைந்து, 80 ரூபாய் 42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு 13 காசுகள் குறைந்து, 76 ரூபாய் 30 காசுகளாகவும் விற்பனையாகிறது\nதிருசெந்தூரில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண குவியும் பக்தர்கள்\nதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இன்று மாலை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.\nகஜா புயலை எதிர்கொள்ள முழுவீச்சில் தயார் - நாகை ஆட்சியர் சுரேஷ்குமார்\nகஜா புயலை எதிர்கொள்ள நாகை மாவட்டத்தில் முழுவீச்சில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.\nகஜா புயலை எதிர்கொள்ள முழு அளவில் தயார் - கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன்\nகஜா புயலை எதிர்கொள்ள கடலூர் மாவட்ட நிர்வாகம் முழு அளவில் தயார் நிலையில் இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்தார்\nபா.ஜ.க. பற்றி ரஜினி தெரிவித்த கருத்து தான் என் கருத்து - நாராயணசாமி\nகஜா புயலை எதிர்க்கொள்ள தயாராகி வருவதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.\nஅறுபடை வீடுகளில் ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலை சிறப்புகள்\nஅறுபடை வீடுகளில் ஆறாம் படை வீடான பழமுதிர்ச்சோலையின் சிறப்புகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ajitnpsc.com/2017/04/part-02.html", "date_download": "2018-11-13T07:36:22Z", "digest": "sha1:PDLBEIO3CD24SZR34OV3CP4ZLFMCNEWA", "length": 3476, "nlines": 57, "source_domain": "www.ajitnpsc.com", "title": "சோழர் பரம்பரையில் ஒரு அரசு ஊழியன்: PART 02 ~ Aji Tnpsc", "raw_content": "\nவணக்கம் சகோதர-சகோதரிகளே. நீங்கள் கடந்த குரூப்-௦4 தேர்விற்கு உண்டான கலந்தாய்வில் கலந்து கொண்டு பணி நியமன ஆணை பெற்று இருப்பவரா\nஇனிய காலை வணக்கம். பெயர்: திருமதி. ரோகினி பணி: சேலம் மாவட்டத்தின் ஆட்சியர் மாநிலம்: மகாராஷ்டிரம், மாவட்டம்: சோலாப்பூர் ...\nதேர்வர்களின், பல்வேறு சந்தேகங்களை நீக்கும், ஆழ்ந்த தகவல்களுடன் கூடிய வழிகாட்டி ஆல்பம். (பொறுமையாக நேரம் எடுத்து ஒன்றுக்கு இருமுறை நன்றாக...\nவணக்கம் சகோதர-சகோதரிகளே, TNPSC சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேவைப்படும் சான்றிதழ்களின் மாதிரிப் படிவங்களைத் தயாரித்து உள்ளேன். கீழ்க் கண்ட...\nவணக்கம் சகோதர , சகோதரிகளே நான் TNPSC அலுவலகத்திற்கு நேரில் சென்று (very near to my office) தேர்வு அறிவிப்பிற்குப் பின் PSTM சான்றிதழ் வா...\nசோழர் பரம்பரையில் ஒரு அரசு ஊழியன்: PART 02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/middle-east/tag/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AE%B1%E0%AF%81.html", "date_download": "2018-11-13T07:27:33Z", "digest": "sha1:QOEJ6IC7BNF4AMRAPB3CVDLGZETU6RMP", "length": 5770, "nlines": 108, "source_domain": "www.inneram.com", "title": "Displaying items by tag: கிணறு", "raw_content": "\nதிருச்செந்தூர் கோவிலில் சூர சம்ஹாரம் - போலீஸ் பலத்த பாதுகாப்பு\nஇஸ்ரேல் மீண்டும் நடத்திய வான் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் படுகொலை\nதிசை மாறிய கஜா புயல்\nஎதுவும் தெரியாது ஆனால் சி.எம். ஆக மட்டும் தெரியும் - ரஜினியை வச்சு செய்யும் நெட்டிசன்கள்\nபள்ளி மாணவன் கிணற்றில் விழுந்து பலி\nகடலூர் (21 ஜூலை 2018): கடலூர் அருகே பள்ளிக்கு சென்ற மாணவன் கிணற்றில் விழுந்து பரிதாபமாக பலியாகியுள்ளார்.\nபஹ்ரைனில் வரலாறு காணாத அளவில் புதிய எண்ணெய் கிணறு கண்டு பிடிப்பு\nபஹ்ரைன் (06 ஏப் 2018): வளைகுடா தீவு நாடான பஹ்ரைனில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மொத்த எண்ணெய் வளத்தைவிட புதிய எண்ணெய் கிணறு கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.\nகஜா புயல் - தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு எச்சர…\nமதுபான விடுதியில் நடத்தப் பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலி\nதந்தையே மகளை கர்ப்பமாக்கிய கொடுமை\nதன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து ரசிகர்களிடம் பணிந்தார் விராட் …\nதமிழகத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு ஒரே நாளில் 6 பேர் பலி\nபோதையில் இளம் பெண் ஏற்படுத்திய கார் விபத்தில் பெண் மரணம்\nபாஜகவை வீழ்த்த ஸ்டாலின் சந்திரபாபு நாயுடு மெகா பிளான்\nபுதிய தேசிய நீரோட்டத்திற்கான தூர்வாரும் பணி\nஅமெரிக்க இடைக்கால தேர்தல் முடிவுகள் - ட்ரம்ப்புக்கு நெருக்கடி\nதந்தையே மகளை கர்ப்பமாக்கிய கொடுமை\nபாஜகவை வீழ்த்த இணைந்துள்ளோம் - ஸ்டாலின் சந்திர பாபு நாயுடு க…\nகாங்கிரஸ் கட்சிக்கு காத்திருக்கும் குட் நியூஸ்\nBREAKING NEWS: இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு -அதிபர் அதிரடி உத…\nகஜா புயல் - தஞ்சை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/08/blog-post_167.html", "date_download": "2018-11-13T08:06:06Z", "digest": "sha1:I77W2JHZNXZEU23KTKQM2SKPPUK52H3C", "length": 7334, "nlines": 71, "source_domain": "www.maarutham.com", "title": "கல்முனையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Ampara/Eastern Province/kalmunai/Sri-lanka /கல்முனையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை\nகல்முனையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நடமாடும் சேவை\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் நடமாடும் சேவைகள் பிரதேச மட்டத்தில் இடம் பெற்றுவருகின்றன. கடந்த ஐந்து தினங்களாக அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலகப்பிரிவுகளிலும் இவ் நடமாடும் சேவை நடைபெற்றுவருகின்றது. இச் சேவையின் இறுதி நடமாடும் சேவை கல்முனை தமிழ்; பிரிவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் க.லவநாதன் தலைமையில் நடைபெற்றது.\nஇவ் நடமாடும் சேவைகளில் நேரடியாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் பிரதி அமைச்சர் மனுஷ நாணயக்கார கலந்து கொண்டு மக்களுடன் கலந்துரையாடிவருகின்றார். அத்துடன் வெளிநாட்டு அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.ஐ. அமீர் உட்பட வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உயர் அதிகாரிகள் எனப்பலர் கலந்து கொண்டனர்.\nகல்முனை தமிழ் பிரிவில் நடைபெற்ற நடமாடும் சேவையில் வெளிநாடுகளில் பணிபுரிந்தபோது பாதிக்கப்பட்டவர்களும், அங்கு சென்று துன்பங்களை அனுபவிப்பவர்க��் தொடர்பிலும் அமைச்சரிடம் முறைப்பாடுகள் மக்களால் தெரிவிக்கப்பட்டது.\nவெளிநாட்டு அமைச்சின் மூலம் இடம் பெற்று வரும் இவ் நடமாடும் சேவையில் வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்கள் எதிர்நோக்கும் சம்பளம், விபத்து, கொடுமைகள் பற்றி கேட்டறியப்படுவதுடன் அதற்கான தீர்வுகளும் பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது அத்துடன் வெளிநாட்டில் பல வித துன்பங்களுக்கு முகம் கொடுத்தவர்கள் நஷ;டஈடு தொடர்பிலும் தங்களது முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும்.\nவெளிநாட்டு அமைச்சின் மூலம் இதுவரை திருகோணமலை, அனுராதபுரம், பொலநறுவை, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இவ் நடமாடும் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nமட்டு- இ.போ.ச முகாமையாளர் சோரம் போய் விட்டாரா\nகவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nமுதலாளியின் கவனயீனத்தால் உயிரிழந்த ஏழைத்தொழிலாளிக்கான நீதி மறுக்கப்படுமா\nகொக்கட்டிச் சோலை தான்தோன்றி ஈஸ்வரத்தில் அறுவைக்காக மாடு விற்கும் ஈனச் செயல்\nஅதிரடியாக களமிறங்கி மட்டு தாதியர் பயிற்சிக் கல்லூரியில் சரஸ்வதி பூசை செய்ய ஆவன செய்த பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ நேசன்\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.malaimurasu.in/index.php/category/worldnews/page/314?filter_by=featured", "date_download": "2018-11-13T07:26:59Z", "digest": "sha1:XU77KNRPSUL2QJA7RPM7DZTYNEECY4AZ", "length": 7916, "nlines": 99, "source_domain": "www.malaimurasu.in", "title": "உலகச்செய்திகள் | Malaimurasu Tv | Page 314", "raw_content": "\nமத்திய அரசைக் கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முற்றுகைப் போராட்டம்\n7 பேர் விடுதலை குறித்த ரஜினிகாந்த் கருத்து : எந்த 7 பேர் என…\nபாம்பன் – கடலூர் இடையே கரையைக் கடக்கும் : கடலோர மாவட்டங்களில் கனமழை\nமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதில் தமிழக அரசு மெத்தனம் – டிடிவி தினகரன்\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nஅனைத்து தொகுதிகளிலும் பிரதமர் மோடி தோல்வியடைவார் – தினகரன் ஆதரவாளர் புகழேந்தி\nஆண்டுதோறும் நடைபெறும் ஒயின் திருவிழா..\nஅயோத்தி வழக்கை முன்கூட்டியே விசாரிக்க முடியாது : உச்சநீதிமன்றம் மறுப்பு\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\nஇலங்கை நாடாளுமன்ற கலைப்பை எதிர்த்து மனு : இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை\nராஜபக்சே பதவி ஏற்றதை ஏற்றுக்கொள்ள முடியாது- சபாநாயகர்\nஇலங்கை நாடாளுமன்றம் 7-ம் தேதி கூடும் – சிறிசேனா அறிவிப்பு\nநாடாளுமன்ற விதிகளின்படி வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தல்..\n பசியைப் போக்கும் புரட்சிகரமான திட்டம் : சோங்கிங் மாநகர...\nமனிதர்கள் அதிக ஆயுளோடு வாழும் வகையில் 3 சூரியன்கள் கொண்ட புதிய கிரகத்தைக் கண்டுபிடித்து...\nவடகொரியா மீண்டும் கடலுக்கு அடியில் நீர்மூழ்கி கப்பலில் இருந்து சக்திவாய்ந்த ஏவுகணையை பரிசோதித்ததாக தென்கொரியா...\nசவுதி அரேபியாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 2 பாகிஸ்தானியர் உள்பட 19 பேர் கைது...\nசீனாவில் சட்ட விரோதமாக இயங்கி வந்த நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி...\nவங்கதேசத்தில் ரமலான் தொழுகையின் போது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் காவல் அதிகாரி உள்பட 4...\nஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஹிலாரி கிளின்டனை ஆதரித்து முதல்முறையாக ஒபாமா பிரச்சாரம் மேற்கொண்டார்.\nஉள்நாட்டில் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு அமெரிக்கா...\nஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடந்த தற்கொலைப் படை தாக்குதல் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 250 ஆக...\nஇறுதிக்கட்ட போரின்போது தமிழர்கள் மீது நடைபெற்ற ராணுவ அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க உண்மை கண்டறியும்...\nNo 246, அண்ணா சாலை,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/04/25/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/17454", "date_download": "2018-11-13T06:27:42Z", "digest": "sha1:XUKE4XWP36F4D2H2JQSL5TICU6MK2A3G", "length": 24880, "nlines": 208, "source_domain": "www.thinakaran.lk", "title": "போதிய எரிபொருள் கையிருப்பில் - கூட்டுத்தாபன தலைவர் (UPDATE) | தினகரன்", "raw_content": "\nHome போதிய எரிபொருள் கையிருப்பில் - கூட்டுத்தாபன தலைவர் (UPDATE)\nபோதிய எரிபொருள் கையிருப்பில் - கூட்டு��்தாபன தலைவர் (UPDATE)\nகுறித்த போராட்டம் காரணமாக, கொலன்னாவ எரிபொருள் களஞ்சியத்திலிருந்து எரிபொருளை விநியோகிப்பதிலேயே தடை காணப்படுவதாகவும், களஞ்சியத்தில் போதியளவான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தபானத்தின் தலைவர் ஷெஹான் செனவிரத்ன தெரிவித்தார்.\nஎரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என வெளியாகியுள்ள தகவலையடுத்து மன்னார் மாவட்டத்தில் உள்ள சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்காக இன்று (24) காலை முதல் நீண்ட வரிசையில் நின்று எரிபொருட்களை கொள்வனவு செய்துள்ளனர்.\nமன்னார் நகரில் 3 எரிபொருள் விற்பனை நிலையம் அமைந்துள்ள போதும் தனியார் ஒருவரின் எரிபொருள் விற்பனை நிலையத்தில் மாத்திரமே எரிபொருள் வினியோகிக்கப்பட்டுள்ளது.\nஏனைய இரு எரிபொருள் விற்பனை நிலையத்தில் எரிபொருட்கள் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் குறித்த தனியார் எரிபொருள் விற்பனை நிலையத்தில் பெற்றோல்,டீசல் போன்றவற்றை பெற்றுக் கொள்ளுவதற்காக வாகன உரிமையாளர்கள் நீண்ட வரிசையில் நின்று எரிபொருட்களை கொள்வனவு செய்து வருகின்றது.\nகுறித்த எரிபொருள் விற்பனை நிலையத்தில் அனைவருக்கும் எரிபொருள் வழங்க வேண்டும் என்பதனை கருத்தில் கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட அளவே பெற்றோல் மற்றும் டீசல் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\n(மன்னார் நிருபர் - லம்பர்ட் ரொசாரியன்)\nஅம்பாரை அக்கரைப்பற்று பிரதேசத்தில் பெற்றோலுக்கான கேள்வி அதிகரித்தமையினால் இன்று (24) காலை முதல் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வாகனங்களால் நிரப்பி காணப்பட்டது.\nசில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் பெற்றோல் இருக்கின்ற நிலையங்கள் மக்கள் வெள்ளத்தால் சூழ்ந்து காணப்பட்டது.\nபெற்றோல் நிரப்புவதற்காக வாகனங்கள் நீண்ட தூரம் வரிசையாக காணப்பட்டதுடன் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் முண்டியடித்து அதிகமான தொகைக்கு பெற்றோல் நிரப்புவதையும் காண முடிந்தது.\nபெற்றொலிய கூட்டுத்தாபன ஊழியர்கள் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் காரணமாகவே பெற்றோலுக்கான தட்டுப்பாடு நிலவுவதாக இங்கு தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் எரிபொருள் முடிந்துவிடலாம் எனும் அச்சமும் மக்களிடம் ஏற்பட்டுள்ளதே இந்நிலைக்கு காரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\n(வாச்சிக்குடா விஷேட நிருபர் - வி.சுகிர்தகுமார்)\nபெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர் தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தினால் யாழில் இன்றைய தினம் (24) எரி பொருள் நிரப்பு நிலையத்தில் நீண்ட வரிசையில் பொதுமக்கள் நின்று எரிபொருளை பெற காத்திருப்பதை காண முடிந்தது.\nநேற்று நள்ளிரவில் இருந்து திருகோணமலை எண்ணெய்க் களஞ்சியத் தொகுதி தொடர்பாக இந்தியாவுடன் உடன்பாடு செய்து கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர் தொழிற்சங்கங்களால் அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\n(புங்குடுதீவு குறுப் நிருபர் - பாறுக் ஷிஹான்)\nபெற்றோலிய ஒன்றியம் போராட்டத்தில்; எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் கூட்டம்\nதிருகோணமலை எண்ணெய் குதத்தை இந்தியாவுக்கு வழங்கியமை உள்ளிட்ட ஒருசில விடயங்கள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்து, பெற்றோலிய தொழிற்சங்கங்களின் ஒன்றியத்தினால் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nஇதன் காரணமாக எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் வாகனங்களால் நிரம்பி வழிகின்றது. இன்னும் ஓரிரு மணி நேரங்களில் நாடு முழுவதிலுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தீர்ந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்று நள்ளிரவு (24) முதல் இப்போராட்டம் அமுலுக்கு வருவதாக, அவ்வொன்றியத்தின் ஊடக பேச்சாளர் பந்துல சமன்குமார தெரிவித்திருந்தார்.\nஅத்துடன் தற்போது நிலவுகின்ற பிரச்சினைகள் தொடர்பில் தம்மால் முன்வைக்கப்பட்ட தீர்வுகளை இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை என அவர் தெரிவித்திருந்ததோடு, இதற்கு முன்னர் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தமை காரணமாகவே தாங்கள் இம்முடிவுக்கு வந்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.\nஇதன் காரணமாக நேற்று (23) இரவு, நாடு முழுவதிலும் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றிருந்தமையை காணக் கூடியதாக இருந்தது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஜம் இய்யத்துல் உலமா சபையுடன் பிரதமர் மஹிந்த சந்திப்பு\nமதத்தலைவர்களை சந்திக்கும் தொடரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலம��விற்கும் விஜயம்பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (12) அகில இலங்கை ஜம்இய்யத்துல்...\nஅமைச்சர் தயாசிறி ஜயசேகர நேற்று லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு திடீர் விஜயம\nஅமைச்சர் தயாசிறி ஜயசேகர நேற்று லேக்ஹவுஸ் நிறுவனத்திற்கு திடீர் விஜயம் செய்த போது அவரை லேக்ஹவுஸ் நிறுவன தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மாலை அணிவித்து...\nபுதிய பிரதமர் நியமிக்கப்பட்டபோது நீதிமன்றம் செல்லாதோர் பாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக நீதியை நாடியது ஏன்\nபுதிய பிரதமரை நியமிக்கும்போது நீதிமன்றம் சென்று அரசியலமைப்பு தொடர்பில் பேசாத ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பியினர், பாராளுமன்றம்...\nவவுச்சர் முறையினால் வருடாந்தம் ரூ.546 மில். மேலதிக செலவு\nவவுச்சர் முறையில் பாடசாலை சீருடை விநியோக நடவடிக்கை மேற்கொண்டதில் கடந்த வருடத்தில் மாத்திரம் 546 மில்லியன் ரூபா மேலதிகமாக செலவிடப்பட்டுள்ளதாக கல்வி,...\nநம்பிக்ைகயுள்ள கட்சிகள் நீதிமன்றம் செல்லாது\nதேர்தலில் வெற்றிகொள்ள முடியும் என்ற நம்பிக்கையுள்ள எந்த அரசியல் கட்சியும் தேர்தல் நடத்துவதற்கு எதிராக நீதிமன்றம் செல்லாது என பொதுஜன பெரமுன கட்சியின்...\nஎதிராக 13 மனுக்கள் தாக்கல் ; விசாரணைகள் நேற்று ஆரம்பம்\nசட்ட மாஅதிபருக்கு கால அவகாசம் இன்றும் விசாரணை பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள்...\nதேசிய இரத்தினக்கல் அதிகார சபைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்\nதேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரணங்கள் அதிகார சபைக்கு நேற்று திடீர் விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுடன் கலந்துரையாடுவதை...\nபொது எதிரியை தோற்கடிக்க பாரிய முற்போக்கு கூட்டணி\nபிரதமர் மஹிந்த தலைமையில் போட்டி; வெற்றி மட்டுமே இலக்குபொது எதிரியைத் தோற்கடிக்கும் வகையில் நாட்டை நேசிக்கும் முற்போக்கு சக்திகள் அனைத்தையும்...\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்ப்பு\nபாராளுமன்ற கலைப்பு மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக அரசியல் தலைவர்கள் மற்றும் சட்டத்தரணிகளிடம் தினகரன் நடத்திய...\nபாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக 10 இற்கும் மேற்பட்ட மனுக்கள்\nஉச்ச நீதிமன்றில் இன்று முதல் விசாரணைபாராளுமன்றத்தை கலைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை இன்று (12) முதல் விசாரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது...\n41 ஆவது மெபிடெல் - ஒப்சேவர் பாடசாலை கிரிக்கெட் வீரர்; அனுசரணை மொபிடெல்\n41 ஆவது மெபிடெல் - ஒப்சேவர் பாடசாலை கிரிக்கெட் வீரர்களை தெரிவு செய்யும் இவ்வாண்டுக்கான அனுசரணையை மொபிடெல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நளீன்...\nவேட்புமனுவைக் கோரும் வர்த்தமானியை வெளியிட தேர்தல்கள் செயலகம் ஏற்பாடு\nஉச்ச நீதிமன்றத்தின் கருத்தை அறியும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மாத்திரமே உண்டுபொதுத் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பகட்ட பணிகள் தேர்தல்கள் ஆணையாளர்...\nஜம் இய்யத்துல் உலமா சபையுடன் பிரதமர் மஹிந்த சந்திப்பு\nமதத்தலைவர்களை சந்திக்கும் தொடரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கும்...\nகாத்திரமாக சிந்திக்குமா தமிழ் அரசியல் தரப்புகள்\nவடக்கு, கிழக்கு தமிழினத்தின் அரசியல் பயணம் தற்போது ஸ்தம்பிதமடைந்து போய்...\nஅமெரிக்காவில் காட்டுத் தீ: உயிரிழப்பு 31 ஆக உயர்வு\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில்...\nபுதிய பிரதமர் நியமிக்கப்பட்டபோது நீதிமன்றம் செல்லாதோர் பாராளுமன்றம் கலைப்புக்கு எதிராக நீதியை நாடியது ஏன்\nபுதிய பிரதமரை நியமிக்கும்போது நீதிமன்றம் சென்று அரசியலமைப்பு தொடர்பில்...\nஸ்ட்ரோபர்ரி பழங்களுக்குள் ஊசி வைத்த பெண் கைது\nஸ்ட்ரோபர்ரி பழங்களுக்குள் ஊசிகளை வைத்ததாக 50 வயது பெண் ஒருவர்...\nஇஸ்ரேல் நடத்திய சுற்றிவளைப்பில் காசாவில் ஏழு பலஸ்தீனர்கள் பலி\nகாசாவில் இஸ்ரேல் நடத்திய இரகசிய சுற்றிவளைப்பு மற்றும் வான் தாக்குதல்களில்...\nயெமன் ஹுதைதா நகர மோதல்: 24 மணி நேரத்தில் 149 பேர் பலி\nயெமனின் தீர்க்கமான துறைமுக நகரான ஹுதைதாவில் கடந்ந 24 மணி நேரத்தில் அரச...\nஎண்ணெய் ஏற்றுமதியை குறைக்க சவூதி முடிவு\nசரிந்துள்ள எண்ணெய் விலையை உயர்த்துவதற்காக சவூதி அரேபியா டிசம்பர் மாதத்தில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/18/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/26243/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-11-13T06:55:40Z", "digest": "sha1:HO234NHT75T3YYQQKMDUHPPISYNVML7V", "length": 23069, "nlines": 204, "source_domain": "www.thinakaran.lk", "title": "மூன்று முறை இந்திய பிரதமராக இருந்த வாஜ்பாய் காலமானார் | தினகரன்", "raw_content": "\nHome மூன்று முறை இந்திய பிரதமராக இருந்த வாஜ்பாய் காலமானார்\nமூன்று முறை இந்திய பிரதமராக இருந்த வாஜ்பாய் காலமானார்\nபாரதிய ஜனதா கட்சியின் ஸ்தாபகர்\nஇந்தியாவின் முன்னாள் பிரதமரான அடல் பிகாரி வாஜ்பாய் இன்று (16) காலமானார்.\nநீண்ட காலமாக உடல் நலம் குன்றிய நிலையில் வீட்டிலும், மருத்துவமனையிலுமாக சிகிச்சை பெற்று வந்த வாஜ்பாய், இன்று டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்தார்.\n►9 முறை லோக்சபா உறுப்பினர்\n►2 முறை ராஜ்யசபா உறுப்பினர்\n1924 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி குவாலியரில் பிறந்த வாஜ்பாய், ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்து, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக 1942 ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். தீவிர இந்துத்துவா அரசியலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவர், 1957 ஆம் ஆண்டு பல்ராம்பூர் தொகுதியில் இருந்து இன்றைய பா.ஜ.க.வுக்கு முன்னோடி அமைப்பான பாரதிய ஜன சங் எம்.பி.யாக முதன்முதலாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n9 முறை லோக்சபா, 2 முறை ராஜ்யசபா உறுப்பினராக இருந்து காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சவாலாக இருந்தார். 1975 ஆம் ஆண்டு இந்தியாவில் நெருக்கடி நிலை அமுல்படுத்தப்பட்ட போது, அதனை எதிர்த்து போராடி, கைதாகி சிறை சென்ற அரசியல் தலைவர்களில் வாஜ்பாயும் ஒருவர் ஆவார். 1970 களில் பாரதிய ஜன சங், ஜன சங்கமானது. பின்னர் பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து ஜனதா கட்சி உதயமானது ஜனசங்கமும் அதில் சங்கமமானது. அப்போது 1970 களின் இறுதியில் அமைக்கப்பட்ட மொரார்ஜி தேசாய் அரசில் வெளியுறவுத் துறை அமைச்சராக பணியாற்றினார் வாஜ்பாய்.\nபின்னர் ஜனதா கட்சி உடைந்து, பாரதிய ஜனதா கட்சி உதயமானது. அதன் முதல் தலைவராகப் பொறுப்பேற்றார் வாஜ்பாய். காங்கிரஸுக்கு மாற்று சக்தியாக பாஜக வளரத் தொடங்கியது. இந்தியாவின் 10 ஆவது பிரதமராக 1996 ஆம் ஆண்டு பதவி ஏற்றார். எனினும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனதைத் தொடர்ந்து 13 நாட்களிலேயே அவர் பதவி விலக நேர்ந்தது.\n1998 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றி, இரண்டாவது முறை பிரதமராக பதவி ஏற்றார். 1999 இல் மீண்டும் பிரதமராக பதவியேற்ற வாஜ்பாய், பொக்ரான் அணு குண்டு சோதனை, கார்கில் போர் ஆகியவற்றை வெற்றிகரமாக நடத்தி பாகிஸ்தானின் மூக்கை உடைத்தார். இந்த வெற்றிகளின் மூலம் இந்தியாவின் ஆற்றலையும், பெருமையயும் உலக நாடுகள் அறியச் செய்தார்.\nபாகிஸ்தானுடனான நல்லுறவை ஏற்படுத்த பேருந்து போக்குவரத்து, அமைதி பேச்சு வார்த்தை என பல்வேறு நடவடிக்கைகளை வாஜ்பாய் எடுத்தார். ஆனாலும், கந்தகார் விமான கடத்தல், தீவிரவாதிகள் விடுதலை, நாடாளுமன்ற வளாகத்தில் தீவிரவாதிகள் தாக்குதல், குஜராத் இனக்கலவரம் உள்ளிட்டவை வாஜ்பாய் அரசுக்கு கரும்புள்ளியாக அமைந்தன.\n2004 ஆம் ஆண்டு பிரதமராக தனது 5 ஆண்டு கால பதவியை நிறைவு செய்த வாஜ்பாய், 2005 ஆம் ஆண்டு தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார்.\nகடந்த 2002 இல் குஜராத்தில் கோத்ரா படுகொலைகள் நடைபெற்றபோது மோடி அங்கே முதல்வராக இருந்தார். அப்போது, யாராக இருந்தாலும் ராஜதர்மத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று பிரதமர் வாஜ்பாய் கூறியது பெரும் பாராட்டைப் பெற்றது.\nநாட்டிலேயே மிகவும் உயரியதான பாரத ரத்னா விருது வாஜ்பாய்க்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. மரபுகளை புறந்தள்ளி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, வாஜ்பாயின் இல்லம் தேடிச்சென்று சிறப்புக்குரிய இந்த விருதினை அவருக்கு வழங்கினார். அனைத்துக் கட்சியினராலும் பாராட்டப்பட்ட முக்கியமான பாஜக தலைவர் வாஜ்பாய்.\nசமீபத்தில்தான் நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவரான கருணாநிதியை தேசம் இழந்தது. இப்போது இன்னொரு முக்கிய அரசியல் பிதாமகரான வாஜ்பாயை நாடு இழந்துள்ளது.\nதிருடிய ஆடுகளை திருப்பிக்கொடுக்க கூறி மிரட்டிய சீனாவுக்கு வாஜ்பாய்கொடுத்த பதிலடி\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஅமித் ‘ஷ��’ என்பது பாரசீக பெயர்; உங்கள் பெயரை மாற்றுங்கள்\nமுகலாய மன்னர்கள் சூட்டிய நகரங்களின் பெயர்களை மாற்றி வரும் பாஜகவினர் முதலில் தங்கள் பெயரை இந்திய பெயர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும் என வரலாற்றாசிரியர்...\nவாக்குகளை விற்காமல் புதிய தமிழகத்தை உருவாக்க வேண்டும்\nவாக்குகளை விற்காமல் புதிய தமிழகத்தை உருவாக்க வேண்டும் என ஓசூரில் நடந்த பிரச்சாரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வேண்டுகோள்...\nஆட்சியில் இருப்பது பழனிசாமியா, ஸ்டாலினா\nபாலாறு விவகாரம் குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு எத்தனை முறை கடிதம் எழுதினீர்கள் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக...\nஒரு தமிழர் உட்பட 4 இந்தியர்கள் அமெரிக்க மிட்-டெர்ம் தேர்தலில் வெற்றி\nஅமெரிக்காவில் நடந்த மிட்-டெர்ம் தேர்தலில் இந்த முறை அதிக அளவில் இந்தியர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இந்த தேர்தலில் தமிழரும் ஒருவர்...\nபெங்களூர் சிறையில் சசிகலா டிடிவி தினகரன் சந்திப்பு\nபெங்களூரில் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை டிடிவி தினகரன் நேற்று சந்தித்துப் பேசினார்.சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்...\nஅ.தி.மு.க.வினர் நேற்று 2-வது நாளாக போராட்டம்\nபல்வேறு நகரங்களில் சர்கார் படத்தின் காலை காட்சிகள் ரத்துஅ.தி.மு.கவினர் நேற்று 2-வது நாளாக போராட்டம் நடத்தினார்கள். இதனால் பல்வேறு நகரங்களில் சர்கார்...\nசர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியதால் சர்கார் பிரச்சினை முடிவு\nகடம்பூர் ராஜூசர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கியதால் சர்கார் பிரச்சினை முடிவுக்கு வந்து விட்டது என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். ஏ.ஆர்....\nஆப்கன் தலிபான்களுடன் முதல் முறையாக இந்தியா பேச்சு\nஆப்கன் தலிபான்களுடன் முதல் முறையாக இந்தியா அதிகாரபூர்வமற்ற முறையில் பேச்சு வார்த்தை நடத்த உள்ளது.ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்துவது குறித்து ரஷ்யா...\nஜெயாவை இழிவுபடுத்தும் வசனங்களை நீக்க வலியுறுத்தி மதுரையில் ஆர்ப்பாட்டம்\nதமிழக அரசையும் ஜெயலலிதாவையும் இழிவுபடுத்தும் வசனங்களை நீக்க வலியுறுத்தி நேற்று மதுரையில் ‘சர்கார்’ படம் ஓடிய சினிப்பிரியா தியேட்டர் முன்...\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 13 இலட்சத்து 73 ,595 பேர் விண்ணப்பம்\nவாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகத்தில் 13 இலட் சத்து 73 ஆயிரத்து 595 பேர் விண்ணப்பித்துள்ளனர். தற்போது இந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்து கள...\nதகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் சசிகலாவுடன் இன்று சந்திப்பு\nபெங்களூர் பரப்பன அக்ரகார சிறையில் உள்ள சசிகலாவை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இன்று சந்தித்து பேசவுள்ளனர்.சொத்துக்குவிப்பு வழக்கில்...\n'தேவேந்திரர் மகன்' என்று பெயரிட்டால் படம் ஓடும்; இல்லையென்றால் முடங்கும்\n‘தேவேந்திரர் மகன்’ என்று பெயரிட்டால் படம் ஓடும் எனவும் வேறு பெயரிட்டால் அத்திரைப்படம் முடங்கும் எனவும் மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர்...\nபாராளுமன்றம் கலைத்தது சரியானது; 5 மனுக்கள் தாக்கல்\nஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை சரியானது என தெரிவித்து,...\nஜம் இய்யத்துல் உலமா சபையுடன் பிரதமர் மஹிந்த சந்திப்பு\nமதத்தலைவர்களை சந்திக்கும் தொடரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கும்...\nகாத்திரமாக சிந்திக்குமா தமிழ் அரசியல் தரப்புகள்\nவடக்கு, கிழக்கு தமிழினத்தின் அரசியல் பயணம் தற்போது ஸ்தம்பிதமடைந்து போய்...\nஅமெரிக்காவில் காட்டுத் தீ: உயிரிழப்பு 31 ஆக உயர்வு\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயில்...\nஸ்ட்ரோபர்ரி பழங்களுக்குள் ஊசி வைத்த பெண் கைது\nஸ்ட்ரோபர்ரி பழங்களுக்குள் ஊசிகளை வைத்ததாக 50 வயது பெண் ஒருவர்...\nஇஸ்ரேல் நடத்திய சுற்றிவளைப்பில் காசாவில் ஏழு பலஸ்தீனர்கள் பலி\nகாசாவில் இஸ்ரேல் நடத்திய இரகசிய சுற்றிவளைப்பு மற்றும் வான் தாக்குதல்களில்...\nயெமன் ஹுதைதா நகர மோதல்: 24 மணி நேரத்தில் 149 பேர் பலி\nயெமனின் தீர்க்கமான துறைமுக நகரான ஹுதைதாவில் கடந்ந 24 மணி நேரத்தில் அரச...\nஎண்ணெய் ஏற்றுமதியை குறைக்க சவூதி முடிவு\nசரிந்துள்ள எண்ணெய் விலையை உயர்த்துவதற்காக சவூதி அரேபியா டிசம்பர் மாதத்தில்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.learning-living.com/2014/05/silpi-sreenivasan-divine-artist.html", "date_download": "2018-11-13T06:33:21Z", "digest": "sha1:N6HUR5FW4G4KOGBTL6BWHEZ7D64ZVLIV", "length": 8898, "nlines": 138, "source_domain": "www.learning-living.com", "title": "Learning-Living [learning-living.com]: \"SILPI\" SREENIVASAN - A \"DIVINE\" ARTIST", "raw_content": "\n\"சிலை வடிவச் சிற்பங்களைச் சித்திர வேலைப்பாடுகளாக வெளியிடுவது, அதுவும் தெய்வீகச் சிற்பங்களைத் தெளிவான சித்திரங்களாக வரைவது என்பது, கிடைத்தற்கரிய பெரும்பேறு. தீர்க்கமான பார்வை, தெய்வீக மோன நிலை, தூரிகையைத் தாங்கிய விரல்கள், உதடுகளில் புன்னகை பிரியாத அழகு மலர்ச்சி, நெற்றியில் படிப்படியான விபூதிக் கோடுகள், நடுவில் குங்குமப் பொட்டு இவையே மாபெரும் கலைஞனாக விளங்கும் சில்பியின் மறக்க முடியாத அடையாளங்கள்.\nவரைகலையையே தன் வாழ்வாக எண்ணி, வாழ்வின் ஒவ்வொரு கணமும் தன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி, ஆன்மாவின் ரகசிய தாக்கங்களையும், அறிவு தொட முடியாத ஞானத்தின் சிகரங்களையும், வார்த்தைகளால் விளக்க முடியாத தத்துவங்களையும் தன் ஓவியங்களில் வெளிப்படுத்தியுள்ளார் சில்பி.\nகருவறைக்குள் வீற்றிருக்கும் தெய்வங்களின் அமரத்துவம் வாய்ந்த வண்ண ஓவியங்கள் மட்டுமின்றி மதுரை, கிருஷ்ணாபுரம், திருநெல்வேலி, தென்காசி, சங்கரன்கோவில், தாடிக்கொம்பு, ஆவுடையார்கோவில்... எனத் தமிழகமெங்கும் பரவிக் கிடக்கும் திருக்கோயில்களின் ராஜ கோபுரங்கள், விமானங்கள், தூண்கள், மண்டபங்கள், சிலை ரூபங்கள், கலாசாலைகள்... எனச் சிற்பக் கலைச் செல்வங்களைத் திரட்சியான கோட்டோவியங்களாகப் பதிவு செய்துள்ளார் சில்பி.\nமேலும், சித்திரங்களே சிலாகித்தபடி சொல்லும் புராண & இதிகாச நிகழ்வுகளைத் தொகுத்து, சொக்கத் தமிழில் அவர் சொல்லியிருக்கும் அழகும் அற்புதமானது. 1948 & ஜனவரி தொடங்கி 1961 & ஏப்ரல் வரையில் விகடன் இதழில் சித்திரப் படைப்பில் முத்திரை பதித்து வெளிவந்தவற்றைத் தொகுத்து, வாசகர்களுக்கு நூல் வடிவில் கலை விருந்து படைப்பதில், விகடன் பிரசுரம் பெருமைகொள்கிறது.\nபல்வேறு விதமான ஆராய்ச்சிகளுக்கும், தொல்பொருள் தொடர்பான நூல் வடிவங்களுக்கும் துணை புரியும் அற்புதத் தொகுப்பு இ���ு. நூலினுள் நுழைந்துவிட்டால், அதன் அற்புத சுவையிலிருந்து மீளவும் மனம் வராது. இந்த நூல், கலா ரசிகர்களின் கலைக் கருவூலமாகவும், படித்து, ரசித்துப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷமாகவும் என்றென்றும் விளங்குவது திண்ணம்.\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/06/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-11-13T08:06:39Z", "digest": "sha1:S2YEC7KLXOINK6ILLJ477BUCQYM66JV2", "length": 5954, "nlines": 72, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "சுவையான நெய்யப்பம் ரெடி! | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஅரிசி மாவு – 2 கப்\n‍‍ரவை – 2 மேசைக்கரண்டி\nபழுப்பு சர்க்கரை (ப்ரவுன் சுகர்) – ஒரு கப்\nமசித்த வாழைப்பழ கூழ் – ஒரு கப்\n(சுமாராக‌ 2 பெரிய வாழைப்பழம்)\nகறுப்பு எள் – 2 தேக்கரண்டி (வறுத்தது)\nசிறு துண்டுகளாக அரிந்த தேங்காய் – 2 (அ) 3 தேக்கரண்டி\nபேக்கிங் சோடா – 1/8 தேக்கரண்டி\nஉப்பு – கால் தேக்கரண்டி (அ) சுவைக்கேற்ப‌\nஎண்ணெய் – தேவையான அளவு\nநெய் – தேவையான அளவு\nமேலே குறிப்பிட்டுள்ள தேவையானவை அனைத்தையும் தயாராக எடுத்துக் கொள்ளவும்.\nமுதலில் வாழைப்பழத்தை மசித்து அதனுடன் பழுப்பு சர்க்கரையை போட்டு நன்கு கலந்து வைக்கவும்.\nவெறும் வாணலியில், ரவையை வாசனை வரும் வரை வறுக்கவும்.\nவறுத்த ரவையை வாழைப்பழ கலவையில் சேர்க்கவும். பிறகு பேக்கிங் சோடா, அரிசிமாவு, உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு இட்லி மாவு பதத்தைவிட கொஞ்சம் நீர்க்க கரைத்துக் கொள்ளவும். வறுத்த எள், மற்றும் தேங்காய் துருவலையும் சேர்த்து கலந்து விடவும். கடைசியாக ஏலக்காயை தட்டி இதனுடன் சேர்க்கவும். இப்போது மாவு தயார்.\nஅடுப்பில் குழிப்பணியாரக் கல்லை வைத்து, ஒவ்வொரு குழியிலும் எண்ணெய் விட்டு, கொஞ்சம் கல் சூடானதும், மாவை ஊற்றவும். (குறிப்பு: அப்பம் வேகும்போது அடுப்பை குறைந்த தீயில் வைப்பது அவசியம்)\n3 ல் இருந்து 5 நிமிடங்கள் வரை வெந்ததும், பணியாரக் கல்லுக்கான கரண்டி கொண்டு ஒவ்வொன்றையும் திருப்பி விடவும். எல்லாவற்றின் மேலும், கொஞ்சம் எண்ணெய்/நெய்யை விடவும்.\nஒரு சில நிமிடங்களில், அடுத்த பக்கமும் வெந்ததும், ஒவ்வொன்றாக எடுத்து, டிஷ்யூ பேப்பர் விரித்த தட்டில் வைக்கவும்.\nபின்னர் லேசான சூட்டில் இருக்கும் போதே தட்டில் வைத்து பரிமாறவும். சுவையான நெய்யப்பம் தயார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2018/10/15/azhisi-2018-jinuraj/", "date_download": "2018-11-13T07:48:06Z", "digest": "sha1:JDO5VWXXVV5LF6KHRWVRDAKTXBVVOCQO", "length": 55891, "nlines": 165, "source_domain": "padhaakai.com", "title": "அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ் | பதாகை", "raw_content": "\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ்\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018\nகடந்த காலத்திலும்,நிகழ் காலத்திலும் மற்றும் எக்காலத்திலும் உள்ள அந்த மாறாத ஒன்றை இலக்கியத்தின் வழியே கண்டடையவேண்டுமெனில்,கவிஞனுக்கு கடந்த காலத்தை பற்றிய அவதானிப்புடன் கூடிய பிரக்ஞை இருக்க வேண்டும் என்கிறார் டி.எஸ்.எலியட். கடந்த காலத்தை விசாரணைக்குட்படுத்தும் வரலாற்று நாவல்கள் வழியே காலதீதமாக உள்ள அந்த ஒன்றை கண்டடைகிறான் வாசகன்;அதே வேளையில் வரலாற்று அறிஞர்கள் போல தரக்கத்தராசு கொண்டு வரலாற்றை தட்டையாக்கி ஒற்றைப்படையாக அறிய முற்படாமல் மனிதர்களை மனிதர்களாக கடந்த காலத்தில் வாழவிட்டு மெய்நிகர் அனுபவங்களை பெற முற்படுகிறான் வாசகன்,எனவே வரலாற்று நாவல் வாசிப்பின் வழியே யார் மீதும் பழி சுமத்தாமல் கடந்த காலத்தைப்பற்றிய மறு பரிசீலனையை வாசகன் மேற்கொள்கிறான்.\nஅயர்லாந்தின் பஞ்சத்தால் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து இந்தியாவில் பணியாற்றுகிறான் ஏய்டன். சென்னையில் பணியாற்றும் பொது நீலமேகம் இரு தொழிலாளர்களை அடிப்பதை பார்த்து ஐஸ்ஹவுஸ் தொழிலாளர் பிரச்சனையில் ஏய்டன் தலையிடுகிறான்;காத்தவராயன் வழியே இந்தியாவில் நிகழும் பஞ்சத்தின் உண்மையான முகம் ஏய்டனுக்கு தெரியவருகிறது;பஞ்சத்தின் விளைவுகளில் சிறிதளவேனும் மற்ற இருவரும் முயற்சி செய்கிறார்கள். ஏய்டன் செங்கல்பட்டுக்கு பயணம் செய்து பஞ்சத்தை பற்றி பக்கிங்ஹாம்க்கு அறிக்கை அளிக்கிறான். காத்தவராயன் ஐஸ்ஹவுஸ் தொழிலாளர்களை கொண்டு இந்தியாவின் முதல் வேலை நிறுத்தப்போரட்டத்தை செய்கிறான்.முரஹரி ஐயங்கார் எளிமையாக ஏய்டனைக்கொண்டே அந்த போராட்டத்தை நிறுத்திவிடுகிறார் மற்றும் வரலாற்று தடயங்களை ஒட்டு மொத்தமாக அழித்துவிடுகிறார்.ஏய்டனின் அறிக்கையை கொண்டே ரஸ்ஸல் பல லட்சம் தொழிலாளர்களை அடிமைகளாக கொண்டு மிகப்பெரிய கட்டிட வேலைகளை செய்து லாபம் மீட்டிக்கொள்கிறான்;வெறுப்படைந்த ஏய்டன் தன்னையே சுட்டுக்கொள்கிறான் மண்டையோட்டை குண்டு துளைக்காமல் சென்றதால் ஏய்டன் மீண்டும் உயிர்த்தெழுகிறான். ஒட்டு மொத்தமாக மூன்று அல்லது நான்கு நாட்களில் நிகழும் நிகழ்வுகளால் நாவல் முடிவடைந்துவிடுகிறது.\nவரலாற்று நிகழ்வுகளை மையமாக கொண்ட நாவல்களை நமது புரிதலுக்காக நாவல் நிகழும் காலத்தை கொண்டு இரண்டு வித அமைப்பாக பிரிக்கலாம்.\nமுதலாவது அமைப்பு போரும் அமைதியும் நாவல் போன்று வரலாற்று நிகழ்வுகளை பல மைய கதாப்பாத்திரங்களைக்கொண்டு பெரும் வலைப்பின்னல் கொண்ட ஆடல் களம் போன்று சித்தரித்தல். இந்த அமைப்பில் பல மைய கதாப்பாத்திரங்கள் மற்றும் மிகப்பெரிய காலத்தில் நிகழ்வதால்,எல்லா நிகழ்ச்சிகளும் தொடர்வினைகளாகவும் ஆதியும் அந்தமுமின்றி சுழற்சியாக தெரிகின்றது எனவே இந்த அமைப்பிலிருந்து எக்காலத்திலும் மாறாது சில தரிசனங்களையும்,ஒட்டு மொத்த மானுடத்துக்குரிய சில உயரிய விழுமியங்களையும் வாசகன் கண்டடைகிறான்.\nஇரண்டாவது அமைப்பு – நாவல் நிகழும் காலம் குறிகிய காலமாக இருத்தல்;இந்த அமைப்பில் ஒரு சில மைய கதாப்பாத்திரங்களைக்கொண்டு ஒற்றை செல்லை நுண்ணோக்கியில் வைத்து ஆராய்ச்சி செய்தல் போன்று அமைத்தல். இந்த அமைப்பில் சில மைய கதாப்பாத்திரம் மற்றும் குறிகிய காலத்தில் நிகழ்வதால் எல்லா நிகழ்வுகளும் நாவலின் மையத்தை நோக்கியே இட்டுச்செல்கின்றன எனவே இந்த அமைப்பிலிருந்து வரலாற்றில் நிகழும் சில உச்ச தருணங்களின் காரணங்களையும்,வரலாற்றின் உச்ச தருணங்கள் மீண்டும் நிகழ அல்லது நிகழாமல் இருப்பதற்கான வாய்ப்புகளையும்,அந்த தருணத்திற்கே உரிய சில தரிசனங்களை வாசகன் கண்டடைகிறான்.\nவெள்ளையானை நாவலின் மையப்பகுதி இந்தியாவின் முதல் வேலை நிறுத்தத்தை பற்றியது.இந்த நாவல் இரண்டாவது அமைப்பில் அமைந்துள்ளதால் அதற்கான காரணங்களை தெளிவாக நம்மால் அறியமுடிகிறது. நாம் நமது அறத்தை இழந்துவிட்டதுதான் அதற்கான காரணம் என அறியமுடிகிறது,நாம் அனைவரும் அதற்கு பொறுப்பேற்று எங்கே நாம் நமது அறத்தை இழந்தோம் என்று வாசகனை சுய பரிசீலனைக்கு உட்படுத்துகிறது.\nநாவலின் பெரும் பகுதி பஞ்சம்,தலித் அரிசியல் பற்றி இருந்தாலும் நாவலின் ஊடே மேலைநாட்டுக்கல்வி,கிறிஸ்துவ மதம் காலுன்றுதல்,பண்பாட்டு கலப்பு போன்றவற்றையும் நாவல் தொட்டுச்செல்கிறது.எனவே தலித் அரிசியல் மற்றும் பஞ்சத்தை பற்றிய பன்முகம் கிடைக்கிறது.\n(பக்:91) “அத்தனைக்கும் மேலாக நீங்கள் எங்களுக்கு உங்களுடைய மொழியில் ஒரு வாசலைத்திறந்து வெளியுலகத்தை காட்டினீர்கள்.எங்களுக்கும் மானுடநீதி கிடைக்க வாய்ப்புண்டு என்று எங்களிடம் முதன்முதலாக சொன்னீர்கள்”\nதீண்டத்தகாதவர்கள் அல்லது நான்கு வர்ணம் போன்றவை தொன்மங்களிலிருந்து உருவானவை.தொன்மங்கள் பழங்குடி சடங்குகளிருந்து உருவானது. அறச்சமுதாயம் மற்றும் அமைதியான சமுதாயம் உருவாக மற்றும் நிலைநிறுத்த தொன்மங்கள் உதவி புரிகின்றன.\n(பக்:191) “அந்த மதச்சின்னங்கள்தான் உண்மையில் இங்கே வாழ்கின்றன.இந்த உடல்கள் அவற்றின் வாகனங்கள்.இவை பிறந்து வந்து அவற்றை ஏந்திக்கொண்டுச்செல்கின்றன”.\n(பக்:171) “சில அசட்டுப்பாதரிகள் இவர்களை ஏதாவது சொல்லி மதம் மாற்றி சிலுவை போட்டுவிட்டுச் செல்கிறார்கள்.அதன்பின் திரும்பியே பார்பதில்லை.அவர்களுக்கும் பெயர்கள் மாறுவதோடு சரி வேறெந்த மாற்றமும் நிகழ்வதில்லை”\nதொன்மங்களில் மாற்றம் நிகழாமல் சமுதாய அமைப்பில் நிலையான மாற்றம் நிகழ்த்தயிலாது.இல்லையேல் முன்னர் விஷ்ணு சிலை இருந்த இடத்தில் தற்போது கிறிஸ்துவின் சிலை மட்டுமே மாற்றமடையும்,அதே சாதி பாகுபாடு மீண்டும் நீடிக்கும்.தொன்மங்களில் மாற்றத்தை தொன்மங்களுக்கு மறு விளக்கமளித்தல்,புது தொன்மங்களை உருவாக்கி அவற்றை தத்துவங்களின் வழியே நிறுவுதலின் வழியே ஏற்படுத்தலாம்.தொன்மங்களின் மாற்றம் ஒட்டு மொத்த சமூகத்தையும் புது ஞானத்தை நோக்கி இட்டுச்செல்கிறது ஞானத்தை நோக்கி இட்டுச்செல்வதுதான் கல்வி.ஞானம் அக விடுதலையை அளிக்கிறது.அந்த ஒரு துளிக்கல்வி காத்தவராயனை சமத்துவத்தை நோக்கி ,கருப்பனை சுதந்திரத்தை நோக்கி செல்லவைக்கிறது\n(பக்:320) “எனக்கு கிறித்துவ நம்பிக்கை இல்லை.நான் நம்புவது சுதந்திரத்தையும் சமத்துவத்தையும்தான்.அந்த நம்பிக்கைகள் மீது ஒவ்வொருநாளும் சேறு அள்ளிக் கொட்டப்படுவைதைப் போல உணர்கிறேன்”\nஇதை பார்மர் கூருகிறார்,சமத்துவம் சுதந்திரம் போன்ற தொன்மம் மேலை நாடுகளில் முன்னரே வலுவாக உள்ளது.அந்த தொன்ம���்தை அப்படியே நகல் எடுத்தார் போல இங்கு நிறுவ இயலாது அதை இந்தியத்தொன்மத்துடன் இணைத்தால் மட்டுமே இங்கு நிரந்தரமாக நிறுவயியலும்.நாவலில் வரும் காத்தவராயன் உடை போன்று தூரப்பார்வையில் கிறுத்துவன் போன்றும் அருகில் பார்க்கும்போது வைணவன் போன்றும் இரண்டும் கலந்ததாக இருக்கவேண்டும்.\nநாவல் முழுவதும் ஏய்டனின் பார்வையில் கூறப்பட்டுள்ளதால் ஏய்டனின் ஆளுமையை பொருத்தும் நாவலை புரிந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது.ஏய்டனின் ஆளுமை என்பது பஞ்சத்தால் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்தவன்,கவிதையின்மீது விருப்பமுள்ளவன்,கனவு காண்பவன்,எதிலும் பொருந்தி போகதவன்,கிறித்துவ மதத்தை சார்ந்தவன்,அகச்சிக்கல் உடையவன். அவனுடைய பார்வையிலிருந்து இந்தியத்தொன்மங்களை அணுகும்போது அபத்தமாகவும்,தர்க்கத்திற்கு உட்படாமலும்,பிழையாகவும் தெரிகிறது.\nஅந்தப்பிழை,அபத்தம்தான் ஒழுங்கு படுத்துவதற்கான வாய்ப்பை அளிக்கிறது. பலருக்கு வாய்ப்பு இருந்தும் ஒரு சிலர் மட்டுமே மாற்றத்தை நிழ்த்துகிறார்கள் அதற்கு காரணம் சிலர் மட்டுமே அவர்களுடைய தொன்மத்தின் அர்த்தத்தை ஆன்மாவால் அறிந்துள்ளனர்.அவர்களுடைய தொன்மத்தை முழுமையாக அறிந்தால் மட்டுமே இங்குள்ள பிழையை நீக்க முடியும்.\n‘உதாரணமாக கிறிஸ்து மற்றும் சாத்தான் தொன்மம்,கிறித்துவ மதத்தில் உள்ள பழைமையான தொன்மம்.\n(பக்:187) “பஞ்சத்தை பார்க்கச் செல்வதில் உள்ள மிகப்பெரிய சாவலே இதுதான்.அது ஒரு பிரம்மாண்டமான சாத்தான்.உங்கள் கண்களுக்குள் ஊடுருவி ஆன்மாவுடன் பேச அதனால் முடியும்”\n“அது நம் தர்க்கபுத்தியை அழிக்கும்.நம்ம அழச்செய்யும் .வாழ்க்கையின் எல்லா அடிப்படைகளையும் நிராகரிக்க வைக்கும்”\nகடவுளிடம் அதிக அன்பு கொண்டது சாத்தான் தான் ,மனிதனிடம் அதிக அன்பு கொண்டவர் கடவுள் எனவே சாத்தன் மனிதனை வெறுக்கிறது.சாத்தானை கண்டடைந்தவன் கடவுளிடம் நெருங்குகிறான்,கடவுளை அடையவேண்டுமானால் சாத்தனின் அருகில் எப்பொழுதுமிருக்க வேண்டும்.\n(பக்:195) “உண்மையான கிறித்தவனாக இருப்பது ஒரு கடமை.ஒரு பெரிய வேலை.அதைச் செய்து கொண்டுருக்கிறேன்”\n“அவரும் என்னைப்போல இதற்க்கு முயற்சி செய்து கொண்டுருந்தவர்தான்.நாங்கள் சக ஊழியர்கள்”\nமனிதன் பிறக்கும்போது மிருகத்தன்மையுடன் தான் பிறக்கிறான்,மனிதத்தன்மை என்பது தொடர��� முயற்சி செய்தல்தான்,மானுடத்தன்மைதான் கிறிஸ்து.\nஇதை போன்று தொன்மங்களை ஏய்டன்,ஆண்ட்ரு,பாதர் பிரண்ணன் போன்ற ஒரு சிலர் மட்டுமே புரிந்துள்ளனர் அவர்கள் மட்டுமே செயல் புரிகின்றனர்.\nதலித் அரசியலை இந்திய தத்துவ பின்புலத்துடன் பின்னி இந்த நாவல் உருவாகி இருப்பதால்,இதற்கான காரணத்தை நமது இந்தியத்தொன்மங்களில் தேடவும் அதற்கான தீர்வை இந்திய தத்துவத்தில் கண்டடையவும் வாய்ப்பளிக்கிறது.\n(பக்:382) “அந்த தாக்குதல் நிகழும்போது நான் ஒரு கணம் முரஹரி ஐயங்காரின் முகத்தைப் பார்தேன்.நீங்கள் அதை பார்க்கவில்லை.பார்த்திருந்தால் ஒருபோதும் உங்கள் கொடுங்கனவுகளில் இருந்து அந்த முகம் விலகியிருக்காது”\n“அந்த தாக்குதலை நடத்திய அத்தனை முகங்களும் ஒன்றுபோலத்தான் இருந்தன.கொடூரமான வெறி கொந்தளிக்கும் முகங்கள்.உச்சகட்ட கூச்சலில் அப்படியே நிலைத்துவிட்ட பாவனைகள்.ஆனால் அவரது முகம்.அது வேறுமாதிரி இருந்தது சார்.அது ஒரு உச்சகட்ட பரவசத்தில் இருந்தது சார்.ஒவ்வொரு காட்சியையும் கண்ணாலும் காதாலும் அள்ளி அள்ளிப்பருகி வெறி தீர்பதுபோல.பிறகு நான் நினைத்துக்கொண்டேன்.அங்கே நூற்றுக்கணக்கான உடல்கள் பின்னிப்பிணையும் ஒரு காமக்களியாட்டம் நடந்தால் அதைப்பார்க்கும் முகம் அப்படித்தானிருக்கும்”\nஏய்டனின் பார்வையில் பார்க்காமல் இந்தியத் தொன்மங்களின் வழியே பார்க்கும்போது இவையாவும் பிழையாகவும்,அபத்தமாகவும் தோன்றாது .எல்லாம் பிரம்மத்தின் லீலையாகவும்,பௌத்தத்தில் உள்ள தர்மமாகவும் தோன்றும். நீலமேகம்,முரஹரி ஐயங்கார்,நாராயணன் போன்ற யாரும் குற்றமுடையவர்களாக தோன்றாது.அது அவர் அவர்களின் சுதர்மம் எனத் தோன்றும்.\nஇந்தியத்தொன்மங்களின் வழியே பார்க்கும்போது காத்தவராயன் கண்ணனைப்போன்று ஞானயோகியாகவும்,ஏயிடன் அர்ஜுனைப்போன்று கர்மயோகியாகவும் தோன்றுகிறது.காலச்சுழலில் மீண்டும்மீண்டும் கண்ணனும்,அர்ஜுனனும் தோன்றிக்கொண்டே இருக்கிறார்கள்.\nதொன்மங்கள் மலை உச்சியில் கூழாங்கல்லென தவம் புரிக்கின்றன என்றோ ஒருநாள் ஒரு ஆட்டிடையான் கண்டடைகிறான்,கிறிஸ்து ஒரு போதும் தனியாக இருப்பதில்லை.\nPosted in அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018, ஜினுராஜ், விமரிசனம் on October 15, 2018 by பதாகை. Leave a comment\n← அழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: நிழலின் தனிமை – கமலக்கண்ணன்\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு →\nஇந்த இதழில் பிற படைப்புகள்\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: ஆப்பிளுக்கு முன் – சரளா முருகையன்\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஆழ்வகுப்பு, உயிர்க்கனம் – ஹூஸ்டன் சிவா கவிதைக்ள்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: இமைக்கணம் – டி. கே. அகிலன்\nஅன்பெனும் ஒட்டுவாரொட்டி… (லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை முன்வைத்து…) – வெங்கடேஷ் சீனிவாசகம்\nசீர் – கமல தேவி சிறுகதை\nவாராணசி – வே. நி. சூரியா கவிதை\nமொழி – பூராம் கவிதை\nகதை சொல்லி, பறவை வெளி- ஏ. நஸ்புல்லாஹ் கவிதைகள்\nஷ் – செல்வசங்கரன் கவிதை\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: நிழலின் தனிமை – கமலக்கண்ணன்\nடைனோஸார்களின் மகாமித்யம்- காஸ்மிக் தூசி கவிதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: மெனிஞ்சியோமா- அழகுநிலா\nகதைகளுக்கு ஓர் அறிமுகம் – சாமர்செட் மாம் முன்னுரையின் ரா. கிரிதரன் தமிழாக்கம்\nஇறப்பதற்கு முன்பு… – இஸ்ஸத் கவிதை\nமூணு வார்த்த – ந. பானுமதி சிறுகதை\nஇங்குப் பேனா – பிரவின் குமார் சிறுகதை\nஇருளில் புதையும் நிழல்கள்- கார்த்திகைப் பாண்டியனின் ‘மர நிற பட்டாம்பூச்சிகள்’ தொகுப்பை முன்வைத்து – நரோபா\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (101) அஜய். ஆர் (28) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (7) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (3) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (7) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,333) எழுத்துச் சித்தர்கள் (4) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (6) ஐ. பி. கு. டேவிட் (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (25) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (7) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (17) கவிதை (520) கவிதை ஒப்பியல் (1) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (28) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (41) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (4) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (1) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (48) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (304) சிறுகதை (1) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (3) சுனில் கிருஷ்ணன் (2) சுபலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (4) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (36) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (1) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (3) தமிழாக்கம் (10) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (2) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (18) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (8) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (36) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமா��் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (145) புதிய குரல்கள் (15) பூராம் (1) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதுமிதா (1) மதுரா (1) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மீனாட்சி பாலகணேஷ் (1) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (2) முன்னுரை (2) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (263) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (20) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (1) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ணதாசன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (3) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விமரிசனம் (137) விமர்சனம் (207) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (22) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (5) வே. நி. சூரியா (8) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (94) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (2) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nசெங்கீற்றின் தமிழர்… on சீர் – கமல தேவி சிற…\nசுகன்யா ஞானசூரி on இருளில் புதையும் நிழல்கள்- கா…\nசித்திரவீதிக்காரன் on எழுத்தாளர் கார்த்திகைப் பாண்டி…\nDAVID SAGAYARAJ on காத்திருப்பு – ராதாகிருஷ…\nமுனைவா் ம. இராமச்சந்… on ராஜ கோபுரம் -காஸ்மிக் தூசி…\nசீர் - கமல தேவி சிறுகதை\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nஅறிவிப்பு - சிறுகதை, குறுநாவல் மற்றும் நாவல் போட்டிகள் (கணையாழி மற்றும் கிழக்கு பதிப்பகம்)\nஇருளில் புதையும் நிழல்கள்- கார்த்திகைப் பாண்டியனின் ‘மர நிற பட்டாம்பூச்சிகள்’ தொகுப்பை முன்வைத்து - நரோபா\n – சதத் ஹசன் மண்ட்டோ சிறுகதை\nகாத்திருப்பு - ராதாகிருஷ்ணன் சிறுகதை\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஒளிப்படம் ஓவியம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ணன் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம��� திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதுமிதா மதுரா மாயக்கூத்தன் மித்யா மித்யா மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nகாத்திருப்பு – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018: ஆப்பிளுக்கு முன் – சரளா முருகையன்\nஎழுத்தாளர் கார்த்திகைப் பாண்டியனுடன் ஒரு நேர்முகம் – நரோபா\nஆழ்வகுப்பு, உயிர்க்கனம் – ஹூஸ்டன் சிவா கவிதைக்ள்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: இமைக்கணம் – டி. கே. அகிலன்\nஅன்பெனும் ஒட்டுவாரொட்டி… (லா.ச.ரா-வின் “பாற்கடல்” சிறுகதையை முன்வைத்து…) – வெங்கடேஷ் சீனிவாசகம்\nசீர் – கமல தேவி சிறுகதை\nவாராணசி – வே. நி. சூரியா கவிதை\nமொழி – பூராம் கவிதை\nகதை சொல்லி, பறவை வெளி- ஏ. நஸ்புல்லாஹ் கவிதைகள்\nஷ் – செல்வசங்கரன் கவிதை\nகுடும்ப உறவுகள் – கரைகளும் மீறலும் – எம். கோபாலகிருஷ்ணனின் ‘மனைமாட்சி’ நாவல் குறித்து லாவண்யா சுந்தரராஜன் நூல் மதிப்பீடு\nஅழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018- வெள்ளையானை – ஜினுராஜ்\nஅழிசி விமரிசனக் கட்டுரை போட்டி 2018: நிழலின் தனிமை – கமலக்கண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/samsung-gear-s-smart-watch-launched-india-rs-27-900-008364.html", "date_download": "2018-11-13T06:33:16Z", "digest": "sha1:YVXYNCIBSOP36DKK7CEBLM2YUJPSNKVI", "length": 10201, "nlines": 150, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung Gear S smart watch Launched in India for Rs. 27,900 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசாம்சங் கியர் எஸ் ஸ்மார்ட்வாட்ச் வாங்கிட்டீங்களா அட இதோட விலை ரூ.27,900 தாங்க..\nசாம்சங் கியர் எஸ் ஸ்மார்ட்வாட்ச் வாங்கிட்டீங்களா அட இதோட விலை ரூ.27,900 தாங்க..\nஅமேசான் பெயரில் போலி லிங்க் - உஷார் மக்களே.\nரஜினிகாந்த் திடீர் பிரஸ் மீட்.. 7 தமிழர், பாஜக பற்றிய சர்ச்சைக்கு அதிரடி விளக்கம்\nஇத படிச்சா நீங்களும் அஜித் ரசிகரா மாறிடுவீங்க..\nவிளம்பர படத்தில் நடிக்க நயன்தாரா, சமந்தா வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா\nகொலஸ்ட்ராலை உடனே கரைக்க கூடிய நம் வீட்டில் இருக்கும் சித்தர்களின் ஆயுர்வேத மூலிகைகள்..\n1 லிட்டர் தண்ணீரில் 45 கி.மீ ஓடும் பைக்.\nஅமெரிக்க பொருளாதார தடை sanction ஜெயிக்க நாங்க நஷ்டப் படணுமா.. கொந்தளித்த ரஷ்யா, குளிர்ந்த மோடி.\nகல்யாணத்துக்கு பொண்ணு, மாப்பிள்ளை வேணுமா இனிமே யோசிக்காம நம்ம தோனி கிட்ட கேளுங்க\nசெப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டு இம்மாத துவக்கத்தில் கியர் எஸ் ஸ்மார்ட்வாட்ச் முன்பதிவை துவங்கியது சாம்சங் நிறுவனம். முதலில் 28,900 ரூபாய் என்று அறிவிக்கப்பட்டு இந்தியாவில் அமேசான் தளத்தில் ரூ. 27,900 க்கு கிடைக்கின்றது.\nநிறுவனத்தின் முதல் அணியக்கூடிய சாதனம் என்பதோடு இதன் மூலம் அழைப்புகளை மேற்கொள்ள முடியும், இதற்கென தனியாக சிம் கார்டு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2ஜி மற்றும் 3ஜி வசதிகளும் உள்ளது. அடுத்து இதன் சிறப்பம்சங்களை பாருங்கள்.\nசாம்சங் கியர் எஸ் ஸ்மார்ட் வாட்ச் 2 இன்ச் (360*480 பிக்சல்) சூப்பர் ���எம்ஏஎல்ஈடி வளைந்த டிஸ்ப்ளே, 1 ஜிகாஹெர்ட்ஸ் டூயல் கோர் பிராசஸர் மற்றும் 512 எம்பி ராம் கொண்டு டைசன் தொழில்நுட்பம் மூலம் இயங்குகிறது. 4 ஜிபி இன்டெர்னல் மெமரியும் இதில் உள்ளது.\nசிம் கார்டு ஸ்லாட் இருப்பதால் இந்த கருவி 2ஜி, 3ஜி மற்றும் ப்ளூடூத் மூலம் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். இதோடு ஐபி67 சான்றிதழ் இருப்பதால் இதில் தூசு மற்றும் நீர் புகாமல் இருக்கும்.\nவைபை 802.11 பி/ஜி/என், ப்ளூடூத் 4.1, ஏ-ஜிபிஎஸ்/ க்ளோனஸ், எஸ் ஹெல்த் மற்றும் இதய துடிப்பு சென்சாரும் உள்ளது. மற்ற ஹார்டுவேரை பொருத்தவரை அக்செல்லோமீட்டர், கைரோஸ்கோப், காம்பாஸ், ஏம்பியன்ட் லைட், யுவி பாரோமீட்டர் கொண்டிருப்பதோடு 300எம்ஏஎஹ் லி-அயன் பேட்டரி கொண்டு இயங்குகிறது.\nபூமிக்கு மேலும் ரெண்டு நிலா கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்.\nடிஜிட்டல் இந்தியாவுக்கு வந்த சோதனை: சோழ முத்தா போச்சா.\nஅண்டத்தில் மிதக்கும் மண்டையோடுகள்; பின்னணி என்ன\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-7000-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%8A/", "date_download": "2018-11-13T07:07:16Z", "digest": "sha1:D5MP3NU6YVRPUDVK3SM7NTT264Z36EZA", "length": 10482, "nlines": 73, "source_domain": "canadauthayan.ca", "title": "நிரவ் மோடியின் ரூ.7,000 கோடி சொத்து பறிமுதல் அமலாக்கத் துறை நடவடிக்கை | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nமகளிர் டி20 உலக கோப்பை 2018: இந்தியா கோப்பையை வெல்லுமா\nகாமிக்ஸ் உலகின் பிதாமகர் என அழைக்கப்படும் ஸ்டேன் லீ மறைந்தார்\n'அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு பொய்' பெண் பத்திரிகையாளர் சாட்சியம்\nகலிஃபோர்னியாவின் மூன்று மூலைகளில் மிரட்டும் காட்டுத்தீ - பலி எண்ணிக்கை உயர்வு\nநாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் இலங்கை அரசியல் கட்சிகள் மனு\nநிரவ் மோடியின் ரூ.7,000 கோடி சொத்து பறிமுதல் அமலாக்கத் துறை நடவடிக்கை\nபிரபல வைர வியாபாரி, நிரவ் மோடியின், 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, உடனடியாக பறிமுதல் செய்வதற்கான அனுமதி கோரி, மும்பை சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்யவுள்ளது.\nமும்பையை சேர்ந்தவர் வைர வியாபாரி நிரவ் மோடி. இவரது உறவினர் ‘கீதாஞ்சலி ஜெம்ஸ்’ நிறுவன அதிபர், மெஹுல் சோக்சி.இவர்கள் இருவரும் பஞ்சாப் நேஷனல் வங்கி���ின் மும்பை கிளையில், அதன் அதிகாரிகள் உதவி யுடன், 13 ஆயிரத்து, 600 கோடி ரூபாய் மோசடி செய்து, வெளிநாடுகளுக்கு தப்பி யோடினர். இவர்களுக்கு எதிராக, சி.பி.ஐ., அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nநிரவ் மோடியும், அவரது கூட்டாளிகளும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் செய்த மோசடி கள் தொடர்பான வழக்கில்,\nஅமலாக்கத் துறை, 24ல், முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துஉள்ளது.அதில், நிரவ் மோடியும், அவரது கூட்டாளிகளும், 6,400 கோடி ரூபாயை, பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து, வெளிநாட்டில் உள்ள போலி நிறுவனங்களின் கணக்குகளில் திருப்பி விட்டதாககுற்றம் சாட்டப்பட்டுஉள்ளது.\nஅந்த குற்றப்பத்திரிகையில், நிரவ் மோடி, அவரது தந்தை, சகோதரர் நீஷல் மோடி, சகோதரி பூர்வி மோடி, மைத்துனர் மயன்க் மேத்தா, டிசைனர் நகை நிறுவனங்களான, ‘சோலார் எக்ஸ்போர்ட், ஸ்டெல்லார் டைமண்ட்ஸ், டைமண்ட் ஆர் யுஎஸ்’ உட்பட, 45 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகையை, மும்பை சிறப்பு நீதிமன்றம், இன்று பரிசீலிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.\nபொருளாதார குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்யும் சட்டத்தின் கீழ், நிரவ் மோடியின், 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை, உடனடியாக பறிமுதல் செய்வதற் கான அனுமதி கோரி, மும்பை சிறப்பு நீதிமன்றத் தில், மனு தாக்கல் செய்ய அமலாக்கத்துறைமுடிவு செய்துள்ளது.\nநிரவ் மோடிக்கு எதிராக, ஜாமினில் வரமுடி யாத, ‘வாரன்ட்’ ஏற்கனவே நிலுவையில் உள்ள நிலை யில், அவரை கைது செய்து தரும்படி, ‘இன்டர்போல்’ எனப்படும் சர்வதேச போலீசை நாடவும், அமலாக்க\nதுறை முடிவு செய்து உள்ளது.இதே போன்ற நடவடிக்கையை, வெளிநாட்டில் தலைமறை வாக உள்ள, பிரபல மதுபான தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராகவும் எடுக்க, அமலாக்கத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.\nபொருளாதார குற்றவாளிகள், இந்திய நீதி மன்றங்களின் அதிகார வரம்புக்கு உட்படாத, வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்து, நீதிமன்ற நடவடிக்கைகளை தவிர்க்கின்றனர். இதை தடுக்கும் நோக்கில், பொருளாதார குற்ற வாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய் வதற்கான அவசர சட்டம், கடந்த மாதம் இயற்றப்பட்டது.\nஇத்தகைய பொருளாதார குற்றவாளிகளை சட்டத்தின் பிடியில் நிறுத்தும் வகையில், தற்போது��்ள சிவில் மற்றும் கிரிமினல் சட்ட ஷரத்துக்கள் இல்லாததால், அவசர சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nPosted in Featured, இந்திய அரசியல், இந்திய சமூகம்\nதிருமதி அனுஷாம்மா இளையதம்பி ( வேலணை கிழக்கு )\nஅமரர் கதிரவேலு கந்தசாமி & அமரத்துவமானது கந்தசாமி குலேந்திரவதி\nஅமரர் கதிரவேலு கந்தசாமி மண்ணில் : 16-02-1938 – விண்ணில் : 11-06-2017 அமரத்துவமானது கந்தசாமி குலேந்திரவதி மண்ணில் : 08-05-1952 – விண்ணில் : 13-11-2017\nசிதம்பரம் யோகநாதன் (சோதி அக்கா நயினாதீவு)\nதிருமதி. கேமலதா விகனராஜ் (கேமா )\nமண்ணில் பிறப்பு : 29-11-1977 – விண்ணில் பரப்பு : 09-11-2014\nஅமரர் தம்பிதுரை திவநேசன் (நேசன், சோதி )\nடீசல் – ரெகுலர் 126.40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://canadauthayan.ca/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-11-13T07:38:34Z", "digest": "sha1:XLO2I7AWGH7LNTN7JOEY7RFRE4ZHRTYD", "length": 16536, "nlines": 76, "source_domain": "canadauthayan.ca", "title": "முதலாவது தகுதி சுற்றில் புனேயிடம் வீழ்ந்தது: 'மோசமான பேட்டிங் தோல்விக்கு காரணம்' மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கருத்து | Canada Uthayan | #No1 Tamil Weekly in Canada", "raw_content": "\nமகளிர் டி20 உலக கோப்பை 2018: இந்தியா கோப்பையை வெல்லுமா\nகாமிக்ஸ் உலகின் பிதாமகர் என அழைக்கப்படும் ஸ்டேன் லீ மறைந்தார்\n'அக்பர் மீதான பாலியல் குற்றச்சாட்டு பொய்' பெண் பத்திரிகையாளர் சாட்சியம்\nகலிஃபோர்னியாவின் மூன்று மூலைகளில் மிரட்டும் காட்டுத்தீ - பலி எண்ணிக்கை உயர்வு\nநாடாளுமன்ற கலைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் இலங்கை அரசியல் கட்சிகள் மனு\nமுதலாவது தகுதி சுற்றில் புனேயிடம் வீழ்ந்தது: ‘மோசமான பேட்டிங் தோல்விக்கு காரணம்’ மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கருத்து\nஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில், லீக் முடிவில் புள்ளி பட்டியலில் 2-வது இடம் பெற்ற ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட் அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் முதலிடம் பிடித்த மும்பை அணியை வீழ்த்தி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. புனே அணி 2 முறை சாம்பியனான மும்பை அணியை இந்த சீசனில் தொடர்ச்சியாக 3-வது முறையாக சாய்த்து ஆதிக்கம் செலுத்தியதுடன், முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது.\nமுதலில் ஆடிய புனே 1.5 ஓவர்களில் 9 ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடக்க ஆட்டக்காரர் திரிபாதி ரன் எதுவும் எடுக்காமலும், கேப்டன் ஸ்டீவன் சுமித் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ரஹானே (56 ரன்கள், 43 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), மனோஜ்திவாரி (58 ரன்கள், 48 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன்) அரைசதம் அடித்து அணியை சரிவில் இருந்து மீட்டனர்.\nடோனி அதிரடியாக ஆடி 26 பந்துகளில் 5 சிக்சருடன் 40 ரன்கள் சேர்த்து கடைசி கட்டத்தில் அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். மெக்லெனஹான் வீசிய 19-வது ஓவரில் 2 சிக்சர் விளாசிய டோனி, கடைசி ஓவரில் பும்ரா பந்து வீச்சில் 2 சிக்சர் தூக்கினார். மனோஜ்திவாரி 19-வது ஓவரில் ஒரு சிக்சர் அடித்தார். கடைசி 2 ஓவர்களில் புனே அணி 41 ரன்கள் சேர்த்தது ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. 20 ஓவர்களில் புனே அணி 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. மும்பை அணி தரப்பில் மெக்லெனஹான், மலிங்கா, கரண்ஷர்மா தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.\nபின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்களே எடுத்தது. இதனால் புனே அணி 20 ரன் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கியது. மும்பை அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பார்த்தீவ் பட்டேல் 52 ரன்கள் (40 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன்) எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து பெவிலியன் திரும்பினார்கள். புனே அணி தரப்பில் தமிழகத்தை சேர்ந்த 17 வயதான வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும், ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டும் வீழ்த்தி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.\n4 ஓவர்கள் பந்து வீசி 16 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை (கேப்டன் ரோகித் சர்மா, அம்பத்தி ராயுடு, பொல்லார்ட்) வீழ்த்திய வாஷிங்டன் சுந்தர் ஆட்டநாயகன் விருது பெற்றார். இதன் மூலம் ஐ.பி.எல். போட்டியில் குறைந்த வயதில் ஆட்டநாயகன் விருது பெற்ற வீரர் என்ற பெருமையை வாஷிங்டன் சுந்தர் பெற்றார்.\nபுனே அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றதன் மூலம் டோனி 7-வது முறையாக ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். தோல்வி கண்ட மும்பை அணிக்கு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது. அந்த அணி நாளை நடைபெறும் 2-வது த��ுதி சுற்றில் விளையாடும்.\nவெற்றிக்கு பிறகு புனே அணி கேப்டன் ஸ்டீவன் சுமித் அளித்த பேட்டியில், ‘இந்த ஐ.பி.எல். போட்டி தொடரில் நாங்கள் 3 முறை மும்பை இந்தியன்ஸ் அணியை வென்று இருக்கிறோம். இது மிகப்பெரிய போட்டியாகும். நாங்கள் சிறப்பாக செயல்பட்டு 160 ரன்களை எடுத்தோம். டோனி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எங்களுக்கு தேவையான உத்வேகத்தை இந்த ஆட்டத்தில் பெற்றோம். இந்த போட்டி தொடரில் நாங்கள் சரியான தருணத்தில் நல்ல பார்முக்கு வந்து இருக்கிறோம். எங்களது திட்டங்களை நல்ல முறையில் செயல்படுத்தினோம். பந்து வீச்சில் வேகத்தை கட்டுப்படுத்தி வீச முயற்சித்தோம். அதற்கு இந்த போட்டி தொடர் முழுவதும் நல்ல பலன் கிடைத்தது. இந்த போட்டியிலும் அது அனுகூலமாக அமைந்தது. பனியின் தாக்கம் லேசாக இருந்தது. மும்பை அணியை எங்கள் பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்திய விதம் சிறப்பானது. வாஷிங்டன் சுந்தரின் பந்து வீச்சு சரியான அளவில் இருந்தது. பெரிய போட்டியில் அவரது இந்த செயல்பாடு சிறப்புக்குரியது. அவரது செயல்பாட்டை நினைத்து பெருமைப்படுகிறோம்’ என்று தெரிவித்தார்.\nதோல்வி குறித்து மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கருத்து தெரிவிக்கையில், ‘163 ரன்கள் இலக்கு என்பது குறைவான ஸ்கோர் தான். இந்த ஆடுகளத்தில் அதனை எட்ட முடியும். இந்த சீசனில் எங்களது மோசமான பேட்டிங் இது தான். எங்களது இணை ஆட்டம் (பார்ட்னர்ஷிப்) போதுமானதாக அமையவில்லை. புனே அணியினர் சிறப்பாக பந்து வீசி மிடில் ஓவரில் ரன்குவிப்பை கட்டுப்படுத்தியதுடன், விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். ஷாட்டை தேர்வு செய்து விளையாட வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். சந்தர்ப்ப சூழ்நிலையை உணர்ந்து மதிப்பளிக்க வேண்டும். இத்துடன் எங்கள் கதை முடிந்து விடவில்லை. இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இன்னும் ஒரு வாய்ப்பு இருக்கிறது’ என்றார்.\nஆட்டநாயகன் விருது பெற்ற புனே அணியின் சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் அளித்த பேட்டியில், ‘பெரிய போட்டியில் வலுவான அணிக்கு எதிரான ரசிகர்கள் நிரம்பி வழிந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆட்டநாயகன் விருதை எனது பெற்றோருக்கு அர்ப்பணிக்கிறேன். அவர்களுடைய பிரார்த்தனையால் தான் என்னால் இந்த காரியத்தை செய்ய முடிந்தது. டோனி எனக்கு நல்ல ஆலோசனைகள் வழங்கி உதவி செய்தார்’ என்று தெரிவித்தார்.\nதிருமதி அனுஷாம்மா இளையதம்பி ( வேலணை கிழக்கு )\nஅமரர் கதிரவேலு கந்தசாமி & அமரத்துவமானது கந்தசாமி குலேந்திரவதி\nஅமரர் கதிரவேலு கந்தசாமி மண்ணில் : 16-02-1938 – விண்ணில் : 11-06-2017 அமரத்துவமானது கந்தசாமி குலேந்திரவதி மண்ணில் : 08-05-1952 – விண்ணில் : 13-11-2017\nசிதம்பரம் யோகநாதன் (சோதி அக்கா நயினாதீவு)\nதிருமதி. கேமலதா விகனராஜ் (கேமா )\nமண்ணில் பிறப்பு : 29-11-1977 – விண்ணில் பரப்பு : 09-11-2014\nஅமரர் தம்பிதுரை திவநேசன் (நேசன், சோதி )\nடீசல் – ரெகுலர் 126.40\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-11-13T07:16:50Z", "digest": "sha1:V5VY3LFWSCUOPV4AVQPO6UPYBOJEYDUG", "length": 7022, "nlines": 123, "source_domain": "globaltamilnews.net", "title": "நேர்மை – GTN", "raw_content": "\nஊழல் மோசடிகளில் ஈடுபடும் அரசியல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பின்நிற்கப்போவதில்லை – ஜனாதிபதி\nநேர்மையும் செயற்திறனும்வாய்ந்த தூய்மையான அரசியல்...\nஅரச சேவையில் பெண்களின் நேர்மை தனித்துவமானது – ஜனாதிபதி\nஅரச சேவையில் பெண்களின் நேர்மை தனித்துவமானது என ஜனாதிபதி...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஉறுதிமொழிகள் நேர்மையாக நிறைவேற்றப்படாவிடின் எதிர்பாராத நிலைமைகள் தோன்றலாம் – இரா.சம்பந்தன்\nஅரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நேர்மையாக...\nவெளிவிவகார அமைச்சரை சந்திப்பதை தவிர்த்து, தமது எதிர்ப்பை பதிவு செய்தனர் மேற்குலக இராஜதந்திரிகள்… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – நாளைய தீர்ப்பு இன்றே வெளியானதா\n“புலிகள் என்னுடன் மேற்கொள்ள முனைந்த இரண்டு தேர்தல் உடன்பாடுகளை கடுமையாக நிராகரித்தேன்” November 12, 2018\n7 வயது சிறுமி மீதான பாலியல் துஸ்பிரயோகம் – குற்றவாளிக்கு 12 வருட சிறை… November 12, 2018\nபாராளுமன்ற கலைப்பு – தீர்ப்பு இன்றில்லை – சட்டமா அதிபரின் விளக்கம் நாளை… November 12, 2018\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வி���ுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nLogeswaran on தமிழ் முஸ்லீம் மக்களின் அடையாளங்களை நீக்கிய தேசிய கொடியை பயன்படுத்தியமை வெட்கக்கேடானது…\nKarunaivel - Ranjithkumar on விஜய்யின் சர்கார் படத்தை எதிர்த்து அதிமுகவினர் போராட்டம் :\nSiva on MY3யிடம் இருந்து பெற்ற தேசமான்ய விருதை, திருப்பி வழங்குகிறார் தேவநேசன் நேசையா…\nSiva on நற்பண்புகள் மனங்களில் குடிகொள்ள, அஞ்ஞானம் எனும் இருள் அகல வேண்டும் எனவாழ்த்துகிறார் ஜனாதிபதி….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ajitnpsc.com/2016/02/blog-post.html", "date_download": "2018-11-13T06:45:36Z", "digest": "sha1:BK2QHMCUVRDZGTDRXRHOWPYBKOIOINHM", "length": 7863, "nlines": 69, "source_domain": "www.ajitnpsc.com", "title": "தேர்விற்க்கென்று நன்றாகப் படித்தால் மட்டும் போதுமா? ~ Aji Tnpsc", "raw_content": "\nவணக்கம் சகோதர-சகோதரிகளே. நீங்கள் கடந்த குரூப்-௦4 தேர்விற்கு உண்டான கலந்தாய்வில் கலந்து கொண்டு பணி நியமன ஆணை பெற்று இருப்பவரா\nஇனிய காலை வணக்கம். பெயர்: திருமதி. ரோகினி பணி: சேலம் மாவட்டத்தின் ஆட்சியர் மாநிலம்: மகாராஷ்டிரம், மாவட்டம்: சோலாப்பூர் ...\nதேர்வர்களின், பல்வேறு சந்தேகங்களை நீக்கும், ஆழ்ந்த தகவல்களுடன் கூடிய வழிகாட்டி ஆல்பம். (பொறுமையாக நேரம் எடுத்து ஒன்றுக்கு இருமுறை நன்றாக...\nவணக்கம் சகோதர , சகோதரிகளே நான் TNPSC அலுவலகத்திற்கு நேரில் சென்று (very near to my office) தேர்வு அறிவிப்பிற்குப் பின் PSTM சான்றிதழ் வா...\nவணக்கம் சகோதர-சகோதரிகளே, TNPSC சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தேவைப்படும் சான்றிதழ்களின் மாதிரிப் படிவங்களைத் தயாரித்து உள்ளேன். கீழ்க் கண்ட...\nதேர்விற்க்கென்று நன்றாகப் படித்தால் மட்டும் போதுமா\nதங்களிடம் நான் பகிர விரும்புவது என்னவென்றால், நன்றாக படிக்கிறீர்கள், அதிகப்படியான உழைப்பை கொடுக்கிறீர்கள். அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கான தகுதியை வளர்த்து கொள்கிறீர்கள். சந்தோசம். ஆனால், இதை எல்லாம் தாண்டி நீங்கள் செய்ய வேண்டிய ஒன்று உள்ளது.\nஅது, உங்களிடம் உள்ள அனைத்து சான்றிதழ்களிலும், உங்கள் பெயர், உங்கள் தகப்பனார் பெயர், பிறந்த தேதி, மற்றும் சாதி வகுப்புகள் சரியாக உள்ளதா என்று ஒருமுறை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏன் என்றால், நிறைய மதிப்பெண்கள் எடு��்த பலர் சான்றிதழ்களில் உள்ள கவனிக்கப்படாத தவறுகளினால் கலந்தாய்வில் நிராகரிக்கப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். சான்றிழ்களில் தவறு இருக்கும் பட்சத்தில் அவர்கள் கொடுக்கும் கால அவகாசத்தில் உங்களால் புதிய சான்றிதழ்களை பெற இயலாது. எல்லாம் விழலுக்கு இரைத்த நீராகி விடும். எனவே இதனையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nசாதி சான்றிதழ் மிக முக்கியம்:\nசாதி சான்றிதழ் என்பது TNPSC மூலமாக அரசு வேலை பெற மிக முக்கியம் ஆகும். அதில் உங்கள் பெயர், தகப்பனார் பெயர், சாதி உட் பிரிவு முதலியவை சரியாக உள்ளதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.\nகுறிப்பாக, பெண் தேர்வாளர்கள் சாதி சான்றிதழை தங்களின் தகப்பனார் பெயரில் வாங்கி இருக்க வேண்டும். அது மட்டுமே TNPSC யால் ஏற்றுக் கொள்ளப்படும். உங்கள் கணவரின் பெயரில் இருந்தாலோ அல்லது வேறு ஒரு உறவினரின் பெயரை (உதாரணமாக தாத்தா, மாமா, சித்தப்பா) காப்பாளராக கொண்டு வாங்கி இருந்தால் அது TNPSC யால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. . நீங்கள் உங்களது தந்தையின் பெயரில் அல்லாத சாதி சான்றிதழை கொண்டு விண்ணப்பித்து தேர்வு எழுதி இருந்தால், உங்கள் தந்தையின் பெயரை கொண்ட புதிய சான்றிதழை வாங்கி கலந்தாய்வின் பொது கொண்டு செல்லலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/10/17/", "date_download": "2018-11-13T06:45:02Z", "digest": "sha1:EYSA4PM3UUAN7PSI3GRGAZ6GEGXMTWKF", "length": 6286, "nlines": 139, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 October 17Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nதஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தேர்தல் தேதி அறிவிப்பு\nசாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போனுக்கு ஜப்பான் தடை\nசபரிமலையின் தலைமை பூசாரியாக டி.எம்.உன்னிகிருஷ்ணன் நியமனம்\nடாக்டர்களுக்கு நன்றி தெரிவித்த முதல்வர் ஜெயலலிதா\nவீட்டை அலங்கரிக்கப் புதிய வழிகள்\nராணுவத்தில் மதபோதகர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு\nராகு தோஷம் நீக்கும் பட்டீஸ்வர நாயகி\nMonday, October 17, 2016 2:28 pm ஆன்மீக கதைகள், ஆன்மீக தகவல்கள், ஆன்மீகம், சர்வம் சித்தர்மயம் Siva 0 173\nஎஸ்ஐபி முறையில் ஃபண்ட் முதலீடு… வருமான வரி கணக்கீடு எப்படி\nதொப்பையை குறைக்கும் அன்னாசிப் பழம்\nமிக்சி, கிரைண்டரை அடுத்து அரசு கொடுத்த இலவச வீட்டை இடித்த விஜய் ரசிகர்\nதலைமறைவாகவுள்ள முன்னாள் அமைச்சரை கண்டுபிடிக்க முடியவில்லையா\nவிஜய்க்கு அரசியல் ஆசை வந்தால் அது தவறா\nஅஜித் குழுவினர்களின் அடுத்த முயற்சி ‘ஏர் டாக்ஸி\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=2727", "date_download": "2018-11-13T07:37:07Z", "digest": "sha1:LZ2B77WCLOQ2RICRVT7WZDJ6U3K2LFYC", "length": 5857, "nlines": 89, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 13, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nயூ.பி.எஸ்.ஆர் தேர்வில் மாணவர்களை குழப்ப மடைய செய்த கேள்வி\nசனி 16 செப்டம்பர் 2017 16:08:00\nதற்போது நடைபெற்று வரும் தொடக்கப் பள்ளி மாணவர் களுக்கான யூ.பி.எஸ்.ஆர். தேர்வில் தேசியப் பள்ளிகளுக் கான கணிதப் பாட தேர்வில் ஒரு கேள்வி மாணவர்களை குழப்ப மடைய செய்துள்ளது.\nகணிதத் தேர்வில் ஏழாவது கேள்வியில் ஒரு படம் கொடுக்கப் பட்டுள்ளது. ஒரு காப்பிக் கடையில் மூன்று தினங்களுக்கு விற்பனையான காப்பியின் கிளாஸ்கள் வரை யப்பட்டுள்ளன. ஞாயிற்றுக் கிழமை நான்கு கிளாஸ் காப்பியும், திங்கள் கிழமை மூன்று கிளாஸ் காப்பியும், செவ்வாய்க்கி கிழமை ஒரு கிளாஸ் காப்பியும் விற்பனை யாகி யுள்ளன.\nஆனால், புதன்கிழமை எத்தனை கிளாஸ் காப்பி விற்பனை யாகியுள்ளது என்பதை காட்டும் கிளாஸ் படம் ஏதும் இல்லை. ஒரு கிளாஸ் காப்பி, 50 கிளாஸ் காப்பி விற்ப னைக்கு ஒப்பானது என்ற விளக்கம் மட்டுமே தரப்பட்டுள்ளது.\nமலேசியாவிற்கும் சிங்கைக்கும் இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.\nமுக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக\nசரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.\nரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.\nதுன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்\nபிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்\nஇந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.\nதுணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்\nகடுமையான மழை, வெள்ளம் மார்ச் மாதம் வரை நீடிக்கும்.\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nanban2u.com.my/news_detail.php?nid=3294", "date_download": "2018-11-13T07:42:37Z", "digest": "sha1:Z6GYG44HZPLEIEY3MSS2NOH7DW3QWF6F", "length": 12294, "nlines": 94, "source_domain": "www.nanban2u.com.my", "title": "NANBAN", "raw_content": "\nசெவ்வாய் 13, நவம்பர் 2018\nதுறக்க முடியாத உறவு (தோட்டத்து நினைவுகள்)\nஞாயிறு 25 பிப்ரவரி 2018 13:11:41\nகுடிதண்ணீருக்காக தோண்டப்பட்ட ஒரு கிணற்றை வைத்து, சமுதாய சீர்திருத்தத்தை அழுத்தமாக பதிவு செய்திருக்கின்ற படம் கேணி. ஆழமான கருத்தை மேலோட்டமாக பாமரனுக்கும் புரிய வைக்கின்ற முறையில் சொல்லிய இயக்குநர் எம்.ஏ.நிஷாத்துக்கு வாழ்த்துக்கள்.\nபொதுவாக மதுக்கடையில் மது குடிக்கும் காட்சி எடுக்கும்போது பிளாஸ்டிக் டம்ளரில் மதுவை ஊற்றி குடிப்பது போல் படம் எடுப்பார்கள். ஆனால் மது குடிக்கும்போதுகூட அது மற்றவர்களுக்கு தெரியக் கூடாது என்பதற்காக இளநீரில் மதுவை ஊற்றி இளநீரை உறிஞ்சுவதைப்போல் மது குடிக்க வைத்திருப்பது இயக்குநரின் சமுதாய சிந்தனையின் சிறிய வெளிப்பாடுதான்.\nபத்திரிகையின் தர்மம் என்ன என்பதை செய்தியாளர்களுக்கு பாடம் நடத்தும் இயக்குநரை பாராட்டாமல் இருக்க முடியாது. 8கோடி மக்களில் அரசியல்வாதிகள் சினிமாகாரர்கள் தொழில் அதிபர்கள் என இருப்பது ஒருசில நூறுபேர்கள்தான். இவர்களின் செயல்கள்தான் செய்தியா நாட்டுக்காக உயிரை விடவும் தயாரக இருக்கும் சமுதாய சிந்தனையுள்ள மக்களின் செயல்கள் செய்திகள் இல்லையா நாட்டுக்காக உயிரை விடவும் தயாரக இருக்கும் சமுதாய சிந்தனையுள்ள மக்களின் செயல்கள் செய்திகள் இல்லையா என்று இயக்குநர் கேட்டும் கேள்விகள் நம்மை சிந்திக்க வைக்கின்றது. வாழ்த்துக்கள் நிஷாத்.\nஇனி கதைக்கு வருவோம். கேணி கற்பனைக் கதையல்ல, உண்மையாகவே நடந்த கதை.\nதமிழ்நாடு கேரள எல்லையில் இருக்கும் ஒரு கிராமம். எல்லைப் பிரிவினைனயின் போது, வீடு தமிழகத்திற்கும் அந்த வீட்டின் கிணறு இருக்கும் இடம் கேரளத்திற்கும் போய்விடுகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் வீடும் அதை சுற்றியுள்ள ஊரும் குடிதண்ணீர் இல்லாமல் தவிக்கிறது. ஆனால் அருகில் இருக்கும் கிணற்றில் வற்றாத நீர் ஊற்று இருப்பதால் தண்ணீர் நிரம்பி இருக்கிறது. எல்லைப் பிரச்சினையால் கிணற்றிலிருக்கும் தண்ணீரை தமிழக மக்கள் பயன்படுத்தக் கூடாது என்று கேரள அதிகாரிகள் தடை விதிக்கிறார்கள். அந்த வீடும் கிணறும் தமிழக எல்லையில் இருக்கும்போது அந்த வீட்டுக்கு சொந்தக்காரரான தமிழர் கேரளத்தில் வேலை பார்க்கிறார். அவரது மனைவி ஜெயப்பிரதா கேரளத்துப் பெண். விசாரணைக் கைதியாக இருக்கும் ஜெயப்பிரதாவின் கணவர் சிறையில் இறந்து விடுகிறார். அ��ரின் கடைசி விருப்பப்படி தனது கணவரின் சொந்த ஊரான தமிழகத்திற்கு செல்ல முடிவு செய்து தமிழ்நாட்டுக்கு வந்துவிடுகிறார் ஜெயப்பிரதா. அப்போதுதான் தெரிகிறது தனது கணவ ரின் வீடு இருக்கும் இடம் தமிழ்நாட்டுக்கும் கிணறு இருக்கும் இடம் கேரளத்திற்கும் சொந்தமானது என்று.\nஇதில் தமிழ்நாட்டு அமைச்சர் தலைவாசல் விஜய், அந்த கிராமத்தை வெளிநாட்டு தொழில் அதிபர்கள் தொழிற்சாலை அமைத்துக் கொள்ள அனுமதி அளிக்கிறார். இதற்கு கேரள அதிகாரிகளுக்கும் கமிஷன் கொடுத்து அந்த கிராமத்தையே வளைத்துப்போட திட்டமிடுகிறார். அந்த கிராம மக்கள் ஊரை காலி செய்ய வேண்டும் என்பதற்காகவே தண்ணீர் இல்லாத கிராமமாகவே வைக்கிறார் அமைச்சர் தலைவாசல் விஜய். இந்த அதிகார வர்க்கத்தோடு போராடுகிறார் ஜெய்ப்பிரதா. ஜெய்ப்பிரதாவுக்கு ஆதரவாக ஊர்த்தலைவர் பார்த்திபன், வக்கீல் நாசர் ஆட்சியர் ரேவதி ஆகியோர் துணையாக இருக்கிறார்கள். அமைச்சகத்தோடும் அதிகாரிகளோடும் போரா டும் ஜெய்ப்பிரதா கிணற்றை மீட்டு தண்ணீர் இல்லாத அந்த தமிழக மக்களுக்கு தண்ணீர்\nகொடுத்தாரா இல்லையா என்று கேள்விக்கு வெள்ளித்திரை பதில் அளிக்கிறது.\nஜெய்ப்பிரதா துணிச்சலான பெண் என்பதை இப்படத்தில் காட்டியிருக்கிறார். சமுதாய சிந்தனையின் உருவ மாகவே மாறியிருக்கிறார் ஜெய்ப்பிராதா. பார்த்தீபனின் நடிப்பு முத்திரை பதிக்கிறது. நாசர் கோபத்தை வெளிப்ப டுத்தும் விதத்தை நிச்சயமாக ரசிகர்கள் ரசிப்பார்கள். இவர்களோடு நடித்திருக்கும் அனு ஹாசன், ரேகா, ஜாய் மேத்யூ, எம்.எஸ்.பாஸ்கர், பிளாக் பாண்டி ஆகியோர் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து தத்ரூ பமாக நடித்திருக்கிறார்கள்.\nஇப்படத்திற்கு கதாநாயகன் திரைக்கதை என்றால் வசனம்தான் கதாநாயகி.\n1மில்லியன் பார்வையாளர்களை கடந்த ஜி.வி.பிரகாஷின் \"ஐயங்கரன்\" டீசர்\nபடங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி\n2018ஆம் ஆண்டின் சர்வதேச சிறந்த நடிகராக விஜய் தேர்வு.\nஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100\nமனைவி நந்திதாவுடன் எடுத்திருக்கும் திருமண போட்டோவில்\nதொடர்பு விவரங்கள் / Contact us\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-11-13T07:38:06Z", "digest": "sha1:YEFE7LJP6TGLXOWNEPSOAYAHGGR7BYET", "length": 11757, "nlines": 121, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "சூர��� Archives - சினிமா செய்திகள்", "raw_content": "\nஇயக்குனர் சிவா மூலம் சூரிக்கு போன் செய்த அஜித்..எதற்காக தெரியுமா \nதமிழ் சினிமாவில் தற்போதைய முன்னணி காமெடியன்கள் என்றால் அது யோகி பாபு மற்றும் சூரி தான். இதில் காமெடி நடிகரான சூரி நடிகர் அஜித்துடன் வேதாளம் படத்தில் மட்டுமே நடித்துள்ளார். மேலும், சமீபத்தில்...\nசூரியின் வாய்ப்பை பறிக்கும் யோகி பாபு..\nதமிழ் சினிமாவில் சந்தானம் மற்றும் வடிவேலுவிற்கு பிறகு காமெடியில் சூரி மற்றும் யோகி பாபு தான் காமெடியில் வருகின்றனர். இதில் யோகி பாபு தற்போது வெளியாகும் பெரும்பாலான ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்து...\n சூரிக்கு முக்கியமான அட்வைஸ் கொடுத்த அஜித்.\nதமிழ் சினிமாவின் காமெடி நடிகரான சூரி ஒரு முன்னணி காமெடி நடிகராக விளங்கி வருகிறார். சமீப காலமாக வெளியாகும் பெரும்பாலான ஹீரோக்களின் படங்களில் சூரி தான் காமெடியனாக நடித்து வருகிறார். அதிலும், சிவகார்த்திகேயன்...\nSix Pack வைத்த சூரி.. 8 மாத உழைப்பு. சிவகார்த்திகேயன் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்\nதமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் சந்தானம் மற்றும் வடிவேலுவின் வெற்றிடத்திற்கு பிறகு , அந்த இடத்தை நிரப்பி தனக்கான ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டுள்ளவர் காமெடி நடிகர் சூரி. ஆரம்பகாலத்தில் துணை...\nஇது வரை நீங்கள் பார்க்காத சூரி மற்றும் விஷால்..\nதமிழ் சினிமா நடிகர் சங்க செயலாளரும் பிரபல நடிகருமான விஷால் நேற்று(ஆகஸ்ட் 29) தனது 41 வது பிறந்தநாளை முன்னிட்டு தனது ரசிகர் மன்றத்தின் பெயரை `மக்கள் நல இயக்கம்’ என்று பெயர்...\nசம்பளம் பேசாமல் நடிக்கும் சூரி. ரொம்ப புத்திசாலிதான்..\nநகைச்சுவைநடிகர்களில் கைவசம் அதிகப்படம் வைத்திருக்கிறவர் சூரிதான்.பொதுவாக இதுபோன்று வரிசையாகப் படம் நடிக்கும் நகைச்சுவை நடிகர்கள் நாள்கணக்கில் சம்பளம் பேசித்தான் நடிப்பார்கள். வடிவேலு ஒருநாளைக்குப் பத்துஇலட்சம் வரை சம்பளம் வாங்கினார் என்று சொல்லப்படும். சூரியும்...\n‘பசங்க’ படத்துல முதலில் இவர்தான் நடிக்க இருந்தது. காரணம் என்ன தெரியுமா..\nகடைக்குட்டி சிங்கம், சீமராஜா என டபுள் டோஸ் உற்சாகத்தில் இருக்கிறார் சூரி. அடுத்தடுத்து நடிக்க உள்ள படங்கள், சினிமா நட்பு, உறவு என்று சூரியிடம் பேசியதிலிருந்து...'ரொம்பப் பரபரப்பா இருக்கேன். இப்பக்கூட மதுரை ஃப்ளைட்டைப்...\nசூரியின் வேட்டி காமெடி தெரியுமா.. நகைச்சுவை சம்பவம் – வீடியோ உள்ளே \nசினிமாவில் பல நடிகர்கள் கஷ்டப்பட்ட பிறகே சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்கின்றனர்.நடிகர் விஜய் சேதுபதி, மா க பா ஆனந்த் ,யோகி பாபு போன்ற பல நடிகர்களும் கூத்து பட்டறையில் இருந்தே தனது...\nமுதன் முறையாக வெளிவந்த காமெடி நடிகர் சூரியின் மகன் மற்றும் மகள் புகைப்படம் \nகாமெடி நடிகர் சூரி சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது விவேக்,சந்தானம் அளவிற்கு காமெடியில் சிறந்து விளங்கி வருகிறார். காமெடியில் வடிவேலுக்கு பாடி லங்குவெஜ், சந்தானம் என்றால் க லாய்ப்பது என்று நாம்...\nகாமெடி நடிகர் சூரியை கலாய்த்த சிவகார்த்திகேயன் பதிலுக்கு சூரி சொன்ன பதில் \nதமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக உள்ளார் சூரி. பரத் காதல் படத்தில் சின்ன கேரக்டரில் நடிக்க ஆரம்பித்து தற்போது ஒரு முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார். வெண்ணிலா கபடி குழு...\nநடிகர் அர்ஜுன் மீது சில்மிஷ புகார்.. உண்மையில் நடந்தது என்ன\nகடந்த சில வாரங்களாக #metoo விவகாரம் தமிழ் சினிமா துறையை சர்ச்சையிலேயே வைத்து வருகிறது. இதுவரை நினைத்துகூட பார்த்திராத பல பிரபலங்களின் பெயரும் #metoo பட்டியலில் சேர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில்...\n‘சர்கார்’ படத்தின் டீசரில் இருக்கும் இந்த நபர் இந்த நடிகரின் மகன் தான்..\nதன் மீது வைத்த பாலியல் புகாருக்கு உடனடியாக பதிலளித்த நடிகர் அர்ஜுன்..\nசர்கார் படத்தின் கொண்டாட்டத்திற்க்கு மத்தியில் வெளியான விஸ்வாசம் படத்தின் புதிய அப்டேட்..\nஎன் பின்னால் கையை வைத்து தடவினார்..நடிகர் அர்ஜுன் மீது #metoo புகார் அளித்த நடிகை..\nபடம் முழுவதும் மெர்சலாக இருக்கும்…குறிப்பாக இடைவேளை காட்சிகள் மிரட்டும் – மெர்சல் சீக்ரெட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/market-update/today-gold-rate-in-chennai-18-11-2016-006411.html", "date_download": "2018-11-13T07:23:45Z", "digest": "sha1:3FYG7U2LQ4OKJFSN2NEXHGI2TST6WZK5", "length": 15412, "nlines": 175, "source_domain": "tamil.goodreturns.in", "title": "தங்கம் விலை 4வது நாளாகத் தொடர் சரிவு.. கிராமிற்கு 45 ரூபாய் குறைந்தது..! | Today gold rate in chennai -18-11-2016 - Tamil Goodreturns", "raw_content": "\n» தங்கம் விலை 4வது நாளாகத் தொடர் சரிவு.. கிராமிற்கு 45 ரூபாய் குறைந்தது..\nதங்கம் விலை 4வது நாளாகத் தொடர் சரிவு.. கிராமிற்கு 45 ரூபாய் குறைந்தது..\nஉங்கள் எஸ்பிஐ கணக்கி���ிருந்து தவறுதலாகப் பணம் குறைந்துள்ளதா.. திரும்பப்பெற இதைச் செய்திடுங்கள்.\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\nஇன்றைய தங்கம் விலை நிலவரம்..\nஅமெரிக்காவின் புதிய அதிபரான டொனால்டு டிரம்ப் திட்டங்கள் மூலம் அந்நாட்டில் அதிகளவிலான பணவீக்கம் உருவாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அமெரிக்கப் பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது.\nஇதன் மூலம் இந்தியா மற்றும் சர்வதேச சந்தையில் முதலீடு செய்திருந்த முதலீட்டாளர்கள் அதிகளவில் அமெரிக்கச் சந்தையில் முதலீடு செய்யத் துவங்கியுள்ளனர்.\nஇதனால் நாணய சந்தையில் முதலீட்டு அளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை கடந்த 4 நாட்களாகத் தொடர் சரிவைச் சந்தித்து வருகிறது.\nஇன்றைய நாணய சந்தையில் 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை 45 ரூபாய் குறைந்து 2,976 ரூபாய்க்கு வர்த்த்கம் செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 2,865 ரூபாயில் இருந்து 2,823 ரூபாயாகக் குறைந்துள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியா வளராது... மோடியின் பண மதிப்பு இழப்பு தான் காரணம், சொல்வது Moody's.\n140 கோடி வெளிநாடுல சம்பாதிக்கிற நான் இருக்கலா, வெளிநாடு கிரிக்கெட் பாக்குறவன் ஓடிருங்க virat kohli\nரூ. 3 கோடிக்கு விற்பனையான கோயம்புத்தூர் நிறுவனத்தின் இன்றைய மதிப்பு 1,500 கோடி..காரணம் இவர்.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/standard-chartered-platinum-rewards-credit-card-ccd119.html", "date_download": "2018-11-13T07:36:05Z", "digest": "sha1:V6WNNMFNDR3JRN3J3PQ7FBSUOIHV32D3", "length": 16013, "nlines": 222, "source_domain": "tamil.goodreturns.in", "title": "Standard Chartered Platinum Rewards Card Standard Chartered Credit Card: Check Eligibility, Types, Features, Benefits, How to Apply, Fee & More", "raw_content": "\nடெபிட் கார்டுகளை விடக் கிரெடிட் கார்டுகள் சிறந்தவை.. ஏன் தெரியுமா\nஎன்னது க்ரெடிட் கார்ட் இல்லன்னா இதெல்லாம் கிடைக்காதா\nகிரிடிட் கார்டு லிமிட்டை குறைப்பது மோசமான முடிவு.. ஏன் தெரியுமா\n டிஜிட்டல் பரிவர்த்தனை��ில் பெட்ரோல் டீசல் வாங்க வழங்கப்பட்டு வந்த சலுகை 0.25% ஆக குறைப்பு\nபோலி கால் சென்டர் மூலம் எஸ்பிஐ கிரெடிட் கார்டில் 5 கோடி மோசடி..\nகிரெடிட் கார்டு கணக்கை மூட இருக்கிறீர்களா\nபெட்ரோல், டீசல் செலவுகளை குறைக்க இந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துங்க..\nகிரடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள் இந்த 7 வகையான கட்டணங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள்\nகிரெடிட் கார்டு பில்லை தாமதமாக செலுத்தினால் அபராதம் எப்படி கணக்கிடப்படும் தெரியுமா\nகிரெடிட் கார்டு வேண்டாம் என்று கூறுவதற்கான காரணங்கள்..\n1,700 மோசடி, ரூ.71.48 கோடி அபேஸ்.. இதுதான் டிஜிட்டல் இந்தியா..\nகிரெடிட் கார்டு பயன்படுத்துவதில் உள்ள நன்மைகள் என்னென்ன..\n வாடிக்கையாளரின் தேவைகளை நிறைவேற்றுவதில் முன்னணி வகிப்பது எது\nகார்டு பரிமாற்றத்தில் புதிய உச்சம்.. செப்டம்பர் மாதத்தில் கலக்கல்..\n கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது நினைவில் கொள்ள வேண்டியவை\nகிரெடிட் கார்டு, டெபிட் கார்டு.. எது சிறந்தது..\nப்ரீபெய்ட் கார்டுகள் என்பது என்ன இந்த கார்டுகளை பயன்படுத்துவதில் உள்ள பிரச்சனைகள் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.5, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2014/02/09/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE-16/", "date_download": "2018-11-13T07:01:40Z", "digest": "sha1:JLIHPMREA5ZCREHMQII5FCQ2TEKPHARH", "length": 12420, "nlines": 170, "source_domain": "tamilmadhura.com", "title": "சித்ராங்கதா – 16 – Tamil Madhura's site", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஜெனிபர் அனு\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nஇந்த பணம் படுத்தும் பாடு இருக்கே…., வயதில் பெரியவளா இருந்தாலும் ஜமுனாவை தன் மகனுக்கு மணமுடிக்க விரும்பும் ஜிஷ்ணு அம்மா…. என்ன சொல்ல….\nஜிஷ்ணு நல்லா அவளை சைட் அடிப்பாராம்…. அவளோட சேர்ந்து wine குடிப்பாராம்… அவள்கிட்ட ஜொள்ளுவாராம்… ஆனா அவள் வெர்ஜின் இல்லேன்னு சொன்ன உடனே கடுப்பாகிடுவாராம்… என்னடா உலகம் …\nஆஹா…. நம்ம சரயு புடவையிலா… சூப்பர்.. அவளை பார்த்த உடனே இவரு குடும்பமே நடத்திட்டார்…. ஹய்யோ…அவளும் இவனை பற்றி தெரியாம இப்படி வெகுளியா பழகுறாளே… எப்போதான் தெரிந்து கொள்வாள்….\nபோன பகுதிக்கு நீங்க தந்த வரவேற்புக்கு நன்றி. வழக்கமான முகநூல், ப்ளாக், அமுதாஸ், மெயில்களில் ஜிஷ்ணுவின் நிலை குறித்து உங்களது எண்ணங்களை எனக்குப் பதிவு செய்திருந்ததைப் படித்து சந்தோஷமா இருந்தது. ஜிஷ்ணு அண்ட் சரயுவை மிகவும் தெரிந்தவர்களா, உங்கள் நண்பர்களா நினைக்கிறதையும், ஜிஷ்ணு எந்த சூழல்ல இந்த மாதிரி நடந்திருப்பான்னு அலசுரதையும் பார்த்து எனக்கு ஒரு கதைசொல்லியா மிகவும் சந்தோஷம். உங்களோட கமெண்ட்ஸ் ஆவலா எதிர்பார்த்தேன். நீங்க எல்லாரும் சொன்ன மாதிரி உங்களுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியான அப்டேட்டாத்தான் போன பகுதி இருந்திருக்கும். ஆனால் நீங்க உணர்ச்சி வயப்பட்ட இருவரின் நிலையையும் சரியாகப் புரிந்துக் கொண்டீர்கள். அதுவே எனக்கு மிகுந்த சந்தோஷம். இதுக்கு மேல நான் சொன்னா நீங்க கதையை போட்டு வாங்கிடுவிங்க.\nஇந்த பகுதி நீங்க மிகவும் மிகவும் ஆவலா எதிர்பார்க்கும் பகுதி. சரயு, ஜிஷ்ணு , ஜமுனா எல்லாரும் இடம் பெற்றிருக்கும் பகுதி. உங்களது கேள்விகளில் ஒன்றுக்கு விடையளிக்கும் பகுதி. உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். சரயு, ஜிஷ்ணுவின் வாழ்க்கைப்பயணத்தின் போது ஒவ்வொரு கட்டத்திலும் தோன்றும் உங்களது மனநிலையைத் தெரியப்படுத்தும் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.\nhashasri on ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றி…\nbselva80 on யாரோ இவன் என் காதலன் –…\nBhagyalakshmi M on யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…\nvijivenkat on யாரோ இவன் என் காதலன் –…\nfeminealpha on கல்கியின் ‘கள்வனின் காதல…\nகல்கியின் பார்த்திபன் கனவு – 74\nயாழ் சத்யாவின் “உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா” – 03\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 16\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 10\nகல்கியின் பார்த்திபன் கனவு – 73\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (6)\nஓகே என் கள்வனின் மடியில் (2)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (150)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2016/01/29/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-1/", "date_download": "2018-11-13T07:45:17Z", "digest": "sha1:JQUH4SPXMLQ6VYT3BQQIIMKSW5V42S62", "length": 14377, "nlines": 250, "source_domain": "tamilmadhura.com", "title": "காதல் வரம் யாசித்தேன் – 1 – Tamil Madhura's site", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஜெனிபர் அனு\nகாதல் வரம் யாசித்தேன் – 1\nநீங்க ரொம்ப நாளா என்னைக் கேட்ட, ராணி வார இதழில் தொடராக வந்த ‘காதல் வரம்’ கதை ‘காதல் வரம் யாசித���தேன்’ என்ற பெயரில் உங்களுக்காக. உங்களது வரவேற்பை பொறுத்து மற்ற பதிவுகள்\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nநிலவு ஒரு பெண்ணாகி – 27\nஆரம்பமே அசத்தலா இருக்கு…….சின்ன பொண்ணை கல்யாணம் பண்ண போறானா\nஆரம்பமே அசத்தலா இருக்கு பா. சஸ்பென்ஸ் வைத்து அடுத்து என்ன கைலாஷ் மீனாட்சியை திருமணம் செய்வானா இல்லை வேறு என்ன முடிவு எடுப்பான் என்று தெரிந்து கொள்ள ஆவலா இருக்கு.\nசூப்பர் அப்டேட் . தேங்க்ஸ் மதுரா 🙂\nநன்றி ஷோபா. கதை ஆரம்பிச்ச உடனேயே கேட்டால் எப்படி\nMadhu mam, தங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். ஆர்வத்தை ஏற்படுத்தும் அருமையான ஆரம்பம் – தாயில்லாக் குழந்தைகள், மறுமணம் செய்ய நினைக்கும் தந்தை, அவரை மணக்கக் கேட்கும் மைத்துனி, அவளை விரட்டித் துரத்தும் அத்தையம்மாள். கதாநாயகிக்கு புதிய வர்ணனை – சாக்லேட் ஃபேக்டரியில் அவிழ்த்துவிடபட்ட குழந்தை போல், தவிப்பிற்கு புதிய உதாரணம் – கடும் வெயிலில் செருப்பில்லாமல் தவிப்பதுபோல். காதல், கல்யாண விவரம் அறியாமல் கேட்கிறாளா இல்லை மாமா, குழந்தைகளின் பால் கொண்ட அன்பினால் மணக்க கேட்கிறாளா, மீனாக்ஷி. ஆவலுடன் தங்களுடைய அடுத்த பதிவேற்றத்திள்காக காத்திருக்கிறேன், Madhu mam.\nநன்றி முத்துமாரி. ஒவ்வொரு வார்த்தையையும் ரசித்திருக்கிறீர்கள் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த பகுதி மீனாவைப் பற்றி.\nமுதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் கதைக்கு…\nஆரம்பமே அமர்க்களம் தமிழ்..சீக்கிரம் அடுத்த அப்டேட் உடன் வாங்க…\nநன்றி உமா. அடுத்த அப்டேட்டா நிலவு ஒரு பெண்ணாகி தந்திருக்கேன்.\nஅழகான எழுத்து நடை …சரளமாக கதையை நகர்த்தும் விதம்…யதேச்சையாக உங்கள் கதையைப் படிக்க நேர்ந்தது …எப்படி இருக்குமோ எனப் படிக்க ஆரம்பித்தேன் …மனத்தைக் கொள்ளை கொண்டுவிட்டது…அதை விட நீங்களே அதனைத் தங்கள் தளத்தில் வெளியிடுவது மிக்க மகிழ்ச்சி…காதல் வரம் யாசித்தேன் அடுத்த அத்தியாயம் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்…\nநன்றி கார்த்திகா. கதையினை ரசித்ததற்கு நன்றி. அடுத்த அத்தியாயம் புதன்கிழமை.\nநன்றி சிவா. நிலவு ஒரு பெண்ணாகி அடுத்த பகுதியும் போட்டாச்சு. மீனா கைலாஷ் சொன்னமாதிரி பாசமானவதான். மீனாவைப் பத்தி அடுத்த பகுதியில் இன்னும் விவரங்கள்.\nகாதல் வரம் வீடு தேடி வருதே\nhashasri on ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றி…\nbselva80 on யாரோ இவன் என் காதலன் –…\nBhagyalakshmi M on யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…\nvijivenkat on யாரோ இவன் என் காதலன் –…\nfeminealpha on கல்கியின் ‘கள்வனின் காதல…\nகல்கியின் பார்த்திபன் கனவு – 74\nயாழ் சத்யாவின் “உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா” – 03\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 16\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 10\nகல்கியின் பார்த்திபன் கனவு – 73\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (6)\nஓகே என் கள்வனின் மடியில் (2)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (150)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2018/03/12/ksm-by-rosei-kajan-6/", "date_download": "2018-11-13T06:54:38Z", "digest": "sha1:734MFNHTLUREBB5JNSZ7CEX3JQRT74AY", "length": 7022, "nlines": 148, "source_domain": "tamilmadhura.com", "title": "KSM by Rosei Kajan – 6 – Tamil Madhura's site", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•கதைகள்•தமிழ் க்ளாசிக் நாவல்கள்•Uncategorized•ஜெனிபர் அனு\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nமேற்கே செல்லும் விமானங்கள் – 4\nஹாய் உமா , ஹையோ எந்த எபியில என்ன இருக்கு என்றே மறந்து போனன்..ஹா..ஹா..\nநீங்க கேள்வி கேட்டால் கதையைச் சொல்லிவிடுவேனோ என்று இருக்கு..\nஒன்பதுக்கு போஸ்ட் ஆகும் உமா .\nஉங்க கமெண்ட்ஸ் அவ்வளவு அழகு..\nஹே..ஹே …சந்தோசம் செல்வா…நன்றி நன்றி\nhashasri on ஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றி…\nbselva80 on யாரோ இவன் என் காதலன் –…\nBhagyalakshmi M on யாழ் சத்யாவின் ‘உயிருள்ளவரை…\nvijivenkat on யாரோ இவன் என் காதலன் –…\nfeminealpha on கல்கியின் ‘கள்வனின் காதல…\nகல்கியின் பார்த்திபன் கனவு – 74\nயாழ் சத்யாவின் “உன்னைக் காணத்தான் கண்கள் கொண்டேனா” – 03\nகல்கியின் ‘கள்வனின் காதலி’ – 16\nஹஷாஸ்ரீயின் “மனதை மாற்றிவிட்டாய்” – 10\nகல்கியின் பார்த்திபன் கனவு – 73\nஉன் இதயம் பேசுகிறேன் (6)\nஉள்ளம் குழையுதடி கிளியே (6)\nஓகே என் கள்வனின் மடியில் (2)\nதமிழ் க்ளாசிக் நாவல்கள் (150)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/cinema-gossip/", "date_download": "2018-11-13T06:27:31Z", "digest": "sha1:GRZZL5VVFTBBTAUPQU2JD5O33LJNMIYV", "length": 6093, "nlines": 111, "source_domain": "universaltamil.com", "title": "cinema gossip Archives – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் Cinema gossip\nநிவேதா தாமஸை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்\n ஐஸ் விற்கும் வாரிசு நடிகை\nஐஸ்வர்யாவுக்கு ரெட் கார்ட் காட்டிய கமல்\nஎந்தக் கதையும் செட் ஆகவில்லையெ�� வருத்தத்தில் இருக்கும் நடிகை\nதன் தலை மீது தானே மண்ணைக் கொட்டிய நடிகர்\nபட ப்ரோமோஷன்னா நான் தான் முதல் ஆளு\nஅறிமுகப்படுத்திய இயக்குனருக்கே ஆப்பு வச்ச நடிகர் \nபட வாய்ப்புக்காக கவர்ச்சிப் படங்களை வெளியிடும் மங்காத்தா நடிகை\nஇயக்குனருக்கு நோ சொன்ன நடிகை\nஎன் வழி சமந்தா வழி – ஸ்ரேயா\nமான் பட தங்கச்சியை மடக்கிய நடனப்புயல்\nஆடு சிக்கவில்லையாம் இந்த நடிகைக்கு\nஇந்த நடிகையிடம் கதைசொல்றத விட சும்மா இருக்கலாம் என புலம்பும் இயக்குனர்கள்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/District/2018/09/10152000/1190334/Petrol-diesel-price-hike-condemned-50-people-arrested.vpf", "date_download": "2018-11-13T07:45:26Z", "digest": "sha1:HZQQ5M4P23X3QSREPRJV7OI5VR5F7PPX", "length": 4599, "nlines": 14, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Petrol, diesel price hike condemned 50 people arrested for train picket", "raw_content": "\nகஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி புதுச்சேரி முதலமைச்சர் அரசு செயலாளர்களுடன் ஆலோசனை | கஜா புயல் 15ந்தேதி பிற்பகலில் கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம் | திரைப்படத்தால் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது - அமைச்சர் ஜெயக்குமார் | அமைச்சர் அனந்த்குமார் மறைவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இரங்கல் |\nபெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்- அனைத்து கட்சியினர் நடத்திய ரெயில் மறியலில் 50 பேர் கைது\nபதிவு: செப்டம்பர் 10, 2018 15:20\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் நடத்திய ரெயில் மறியல் போராட்டத்தில் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.\nபூதலூரில் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலை மறித்து போராட்டம் நடத்திய போது எடுத்தபடம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் பூதலூரில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி இன்று காலை வட்டார காங்கிரஸ் தலைவர் அறிவழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாஸ்கர், விடுதலை சிறுத்தைகள் கட்சி செந்தில் சிலம்பரசன், இ.கம்யூனிஸ்டு செந்தில்குமார் உள்பட 50 பேர் பூதலூர் ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.\nஅவர்கள் இன்று காலை திருச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் பூதலூர் ரெயில் நி��ையம் வந்ததும் அதனை மறித்து போராட்டம் நடத்தினர். அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோ‌ஷம் எழுப்பினர்.\nஇதைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பூதலூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை கைது செய்தனர். இந்த போராட்டம் காரணமாக சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் 15 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது. #tamilnews\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/TopNews/2018/09/10112745/1190269/Petrol-Diesel-Price-Hike-bus-did-not-run-in-Kerala.vpf", "date_download": "2018-11-13T07:39:24Z", "digest": "sha1:QTMANSSOSNCYFXQ2SP4SMGS23KAXPVQ3", "length": 6215, "nlines": 18, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Petrol Diesel Price Hike bus did not run in Kerala", "raw_content": "\nகஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றி புதுச்சேரி முதலமைச்சர் அரசு செயலாளர்களுடன் ஆலோசனை | கஜா புயல் 15ந்தேதி பிற்பகலில் கரையை கடக்கும் - வானிலை ஆய்வு மையம் | திரைப்படத்தால் சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்படக்கூடாது - அமைச்சர் ஜெயக்குமார் | அமைச்சர் அனந்த்குமார் மறைவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இரங்கல் |\nகேரளாவில் பஸ்கள் ஓடவில்லை - கடைகள் அடைப்பு\nபதிவு: செப்டம்பர் 10, 2018 11:27\nபெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் கேரளாவில் பஸ்கள் ஓடவில்லை. பெரும்பாலான கடைகள் மூடிக்கிடந்தன. #BharathBandh #PetrolDieselPriceHike\nதிருவனந்தபுரம் தம்பானூர் பஸ் நிலையம் வெறிச்சோடி கிடந்த காட்சி\nபெட்ரோல்-டீசல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது.\nகேரள மாநிலத்தில் இன்று நடந்த முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. தொழிற்சங்கங்களும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தது.\nஇதன் காரணமாக மாநிலத்தில் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. வாடகைக்கார்கள், ஆட்டோக்களும் இயக்கப்படவில்லை.\nதிருவனந்தபுரம், கொல்லம், எர்ணாகுளம், திருச்சூர், கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் மூடிக்கிடந்தன. வணிக நிறுவனங்களும் செயல்படவில்லை.\nதிருவனந்தபுரம் தம்பானூர் பஸ் நிலையத்தில் ஒரு சில தனியார் பஸ்கள் மட்டும் பயணிகளை ஏற்றிச்சென்றது. பா.ஜனதா ஆதரவு தொழிற்சங்கத்தினரின் ஆட்டோக்கள் இயக்கப்பட்டது. ஆனால் பஸ் நிலையங்கள், தெருக்களில் மக்கள் நடமாட்டம் அதிகம் காணப்படவில்லை.\nகேரளாவில் உள்ள கல்லூரிகளில் இன்று பல்கலைக்கழக தேர்வுகள் நடக்க இருந்தது. முழு அடைப்பு காரணமாக தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கண்ணூர், கோழிக்கோடு பல்கலைக்கழகங்கள், கொச்சின் அறிவியல் தொழில் நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இன்று நடக்க இருந்த தேர்வு மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. மகாத்மா காந்தி மற்றும் கேரள பல்கலைக்கழகம் வருகிற 15-ந்தேதி வரையிலான தேர்வுகளை தள்ளி வைத்துள்ளது.\nகேரளாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண பொருட்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு போராட்டக்காரர்கள் பாதுகாப்பு அளித்து அனுப்பி வைத்தனர். இது போல ஆஸ்பத்திரி வாகனங்கள், விமான நிலையங்களுக்குச் செல்லும் வெளிநாட்டு பயணிகள் வாகனங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. #BharathBandh #PetrolDieselPriceHike\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-47/segments/1542039741294.2/wet/CC-MAIN-20181113062240-20181113084240-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}