diff --git "a/data_multi/ta/2019-26_ta_all_0671.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-26_ta_all_0671.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-26_ta_all_0671.json.gz.jsonl" @@ -0,0 +1,347 @@ +{"url": "http://tamilthiratti.com/story/jnnnvri-2019-teaattkkttil-vrppookum-putiy-kaarkll-ennnnnnennnnnn/", "date_download": "2019-06-19T07:26:05Z", "digest": "sha1:FMBOTMCO7252MXU2YMUGUYEEMV4F5WZB", "length": 8431, "nlines": 80, "source_domain": "tamilthiratti.com", "title": "ஜனவரி 2019 தொடக்கத்தில் வரப்போகும் புதிய கார்கள் என்னென்ன? - Tamil Thiratti", "raw_content": "\nவிற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது ஸ்கோடா ரேபிட்…இதுவரை 1 லட்சம் தயாரிப்பு மைல்கல்லை எட்டியுள்ளது\nபுதிய எம்வி அகஸ்ட்டா எஃப்-3 800 ஆர்.சி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; ஆரம்ப விலை ரூ. 21.99 லட்சம்..\nரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் ஜூன் 19 வெளியீட்டிற்கு முன்னதாக வெளியானது\nதமிழ்வாழ்க என்றால்பாரத்மாதா, ஸ்ரீராமை இழுப்பதேன்\nஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் கார் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.89 லட்சத்தில் துவக்கம்..\nபுதிய மஹிந்திரா தார் 700 ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்; விலை 9.99 லட்சம்\nடாட்டா டிகோர் காரில் இரண்டு புதிய ஏஎம்டி வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ.6.39 லட்சம்\nகவிதை இதழ்கள் – கவிதை\nBS6 விதிகளுக்கு உட்பட்ட மாருதி சுசூகி வேகன்ஆர் மற்றும் ஸ்விஃப்ட் பெட்ரோல் வகை கார்கள் விற்பனைக்கு அறிமுகமானது…\nபியாஜியோ அப் சிட்டி+ இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; ஆரம்ப விலை ரூ. 1.72 லட்சம்..\nமாருதி சுசூகி ஆல்ட்டோ சிஎன்ஜி விற்பனைக்கு அறிமுகம்; ஆரம்ப விலை ரூ.4.11 லட்சம்\nவோல்வோ, உபெர் செல்ஃப் டிரைவிங் XC90-ஐ கார் வெளியிடப்பட்டது\nஅமேசான் கிண்டிலில் 'பசி'பரமசிவம் நூல்கள்[Free Sample]\nபுதிய கல்விக்கொள்கையல்ல. புராணக் கல்வி கொள்கை\n'அந்த'த் தமிழ் நாளிதழ் தந்த இன்ப அதிர்ச்சி\nஜனவரி 2019 தொடக்கத்தில் வரப்போகும் புதிய கார்கள் என்னென்ன\nகடந்த ஆண்டு முழுவதும் பல்வேறு வகையான அறிமுகங்களை, கார் மார்க்கெட்கள் சந்தித்துள்ளன என்பது 2018ம் ஆண்டு முழுவதையும் பார்க்கும் போது தெரிய வந்துள்ளது. இதுமட்டுமின்றி, தயாரிப்பாளர்களும் தங்கள் பங்குக்கு ஆப்பர்களை வெளியிட்டனர். தற்போது 2019ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகமாக உள்ள கார்களுக்கான அறிவிப்புகள் தொடர்ச்சியாக வர தொடங்கி விட்டன.\nதமிழ்வாழ்க என்றால்பாரத்மாதா, ஸ்ரீராமை இழுப்பதேன்\nஅமேசான் கிண்டிலில் 'பசி'பரமசிவம் நூல்கள்[Free Sample]\nபுதிய கல்விக்கொள்கையல்ல. புராணக் கல்வி கொள்கை\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nவிற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது ஸ்கோடா ரேபிட்…இதுவரை 1 லட்சம் தயாரிப்பு மைல்கல்லை... autonews360.com\nபுதிய எம்வி அகஸ்ட்டா எஃப்-3 800 ஆர்.சி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; ஆரம்ப... autonews360.com\nரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் ஜூன் 19 வெளியீட்டிற்கு முன்னதாக வெளியானது\nதமிழ்வாழ்க என்றால்பாரத்மாதா, ஸ்ரீராமை இழுப்பதேன்\nவிற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது ஸ்கோடா ரேபிட்…இதுவரை 1 லட்சம் தயாரிப்பு மைல்கல்லை... autonews360.com\nபுதிய எம்வி அகஸ்ட்டா எஃப்-3 800 ஆர்.சி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; ஆரம்ப... autonews360.com\nரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் ஜூன் 19 வெளியீட்டிற்கு முன்னதாக வெளியானது\nதமிழ்வாழ்க என்றால்பாரத்மாதா, ஸ்ரீராமை இழுப்பதேன்\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-06-19T08:02:11Z", "digest": "sha1:TZVVIMVWLRY3N4ZPENS7QDAPON33L26A", "length": 19679, "nlines": 199, "source_domain": "tncpim.org", "title": "காலுக்கு செருப்புமில்லை! கால்வயிற்று கஞ்சியுமில்லை! – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nமுதல்வர், துணை முதல்வர் உடன் பதவி விலக வேண்டும்…\nஅதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ���ர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nதாம்பரத்திலுள்ள தோழர் ப.ஜீவானந்தம் அவர்களின் உருவச்சிலை\n1907 ஆக. 21 நாகர்கோவிலை அடுத்த பூதப்பாண்டி என்ற ஊரில் பிறந்தார் ப.ஜீவானந்தம். இளம் வயதிலேயே எழுத்தாற்றல் மிக்கவராகத் திகழ்ந்தார். காந்திஜியின் ஒத்துழையாமை இயக்கத்துக்கான அறைகூவலால் ஈர்க்கப்பட்டார்.\nஅந்நியத் துணிகள் பகிஷ்கார இயக்கத்தின்போது தேசபக்தர் திருகூடசுந்தரம் பிள்ளையின் பிரச்சார உரையை கேட்ட இவர், அன்றிலிருந்து கதராடை அணியத் தொடங்கினார். தீண்டாமை ஒழிப்பில் தீவிரமாக ஈடுபட்டார். மகனின் போக்கு தந்தைக்குப் பிடிக்கவில்லை. இருவருக்குமிடையே வாக்குவாதம் எழுந்தது. தன் கொள்கைக்காக வீட்டைத் துறந்தார் ஜீவா. அப்போது 17 வயது\n1932 இல் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார். சிறையில் கம்யூனிசக் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டார். அந்த சமயத்தில் பகத்சிங் தூக்கிலிடப்பட்டதை சகித்துக் கொள்ள முடியவில்லை. சீறி எழுந்தார். அனல் கக்கும் இவரது பேச்சு இளைஞர்களை எழுச்சியடைய வைத்தன. சிறையி��ிருந்தபோது பகத்சிங் தன் தந்தைக்கு எழுதிய ‘நான் ஏன் நாத்திகனானேன்’ என்ற நூலைத் தமிழில் மொழிபெயர்த்தார். அதற்காக இவரைக் கைது செய்து கை, கால்களில் சங்கிலியிட்டு வீதி வீதியாக இழுத்துச் சென்று திருச்சி சிறையில் அடைத்தனர் போலீஸார்.\nஇவரது 40 ஆண்டுகால பொதுவாழ்வில் ஏறக்குறைய 10 ஆண்டுகள் சிறையில் கழிந்தது. ஏறினால் ரயில் இறங்கினால் ஜெயில் என வாழ்ந்தவர். நாடு விடுதலை அடையும் வரை பல்வேறு சூழல்களில் நடைபெற்ற தொழிலாளர் போராட்டங்களுக்காக இவர் எழுதிய பாடல்களில்…\nகோபத்தின் ரூபமடாநாடி எழுந்தது பார் குவலயம்\nதேடிய தேகம்ஒன்றே நடை நெஞ்சு\nசாடிக் குதித்து முன்னே முன்னேறித்\nஇவைகள் இவரின் புகழ்பெற்ற பாடல் வரிகள், ஊர் ஊராகச் சென்று இவர் ஆற்றிய உரைகளும் தொழிலாளர்களை எழுச்சி பெறச் செய்தன.\n‘சமதர்மம்’, ‘அறிவு’, ‘ஜனசக்தி’ உள்ளிட்ட இதழ்களின் ஆசிரியர் பொறுப்பையும் ஏற்றிருந்தார். சென்னை வண்ணாரப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 1952 முதல் 1957 வரை சட்டமன்ற உறுப்பினராக செயல்பட்டார். 1959 இல் ‘தாமரை’ என்ற இலக்கிய இதழைத் தொடங்கினார்.\n1961 இல் ‘கலை இலக்கியப் பெருமன்றம்’ என்ற அமைப்பை உருவாக்கினார். இயக்கம், போராட்டம், சிறை என்று பொதுவாழ்க்கையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும் இலக்கியத் திறனையும் தக்கவைத்துக் கொண்டவர். ‘புதுமைப் பெண்’, ‘இலக்கியச் சுவை’, ‘மதமும் மனித வாழ்வும்’, ‘சங்க இலக்கியத்தில் சமுதாயக் காட்சிகள்’ உள்ளிட்ட பல நூல்களையும் எழுதியுள்ளார்.\nதோழர் ஜீவா அவர்களின் சுயநலமற்ற அரசியல், கலை, இலக்கிய ஆளுமை கண்டு, அவருக்கு வீடு தர முன்வந்த அரசுக்கு தோழர் ஜீவா சொன்ன பதில்… “என்னை சுற்றியுள்ள ஆயிரமாயிரம் குடிசைகள் கல் வீடாக மாற்றுங்கள் பிறகு நீங்கள் தரும் வீட்டை ஏற்கிறேன்” என்று மறுத்தவர்.\nதன்னலம் கருதாமல் இளைய தலைமுறையினருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்த ப. ஜீவானந்தம், 1963-ம் ஆண்டு தமது 55-ம் வயதில் மறைந்தார். இன்று அவரின் பிறந்த தினம்\nதோழர் மைதிலி : அவரது பணிகள் பேசிக் கொண்டிருக்கின்றன\n– ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சிபிஐ(எம்) பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது. சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்வோர் கொல்லப்படுவது ...\n தவறுகளை சரிசெய்து, சரிவிலிருந்து மீள்வோம்\nகேரள பட்ஜெட் : கு��்றிலிட்ட பெரு விளக்கு\nவன மக்களைப் பாதுகாக்க உடனே அவசரச் சட்டம் இயற்றுக பிரதமர் மோடிக்கு பிருந்தா காரத் கடிதம்\nஆதிவாசி மக்களுக்கு எதிராக மோடி அரசு யுத்தம்\nசரிந்த பள்ளிகள்: சாதித்த கதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூன் 12 மனிதச் சங்கிலிப் போராட்டம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nமாணவிகளின் உயிரைப் பறிக்கும் நீட் தேர்வினை ரத்து செய்க\nமும்மொழிக் கொள்கையை முற்றாக கைவிடுக – சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு\nபுதிய கல்விக் கொள்கை : இந்தித் திணிப்பை கைவிடுக\nஜூன் 3ல் திறக்கப்படும் பள்ளிகளில் தண்ணீர் வசதி செய்து தருவதை உறுதிப்படுத்துக\n தவறுகளை சரிசெய்து, சரிவிலிருந்து மீள்வோம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=21088", "date_download": "2019-06-19T08:26:11Z", "digest": "sha1:YVGFG6RL4RHJVFWUFXCQDMWMTXJ66BZR", "length": 6808, "nlines": 63, "source_domain": "www.dinakaran.com", "title": "தேவகோட்டையில் ஸ்ரீ தெய்வானை திருக்கல்யாணம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > திருக்கல்யாணம்\nதேவகோட்டையில் ஸ்ரீ தெய்வானை திருக்கல்யாணம்\nதேவகோட்டை: தேவகோட்டை நித்தியகல்யாணிபுரம் ஸ்ரீசவுபாக்ய துர்க்கை அம்மன் கோயிலில் உள்ள ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சக்தி முத்துக்குமாரசுவாமி சன்னிதியில் 26ம் ஆண்டு வைகாசி உற்சவம் நடக்கிறது. ஐந்தாம் திருநாளான நேற்று 23ம் தேதி புதன்கிழமை தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது. விழா ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டிகள் ரமேஷ் சிவாச்சாரியார், நவநீதகிரி குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.\nரமேஷ் சிவாச்சாரியார் கூறுகையில், ‘பல்வேறு துன்பங்கள் கவலைகளில் இருக்கும் பக்தர்கள் வைகாசி விசாகத்திருவிழா நேரத்தில் முருகனை தரிசித்தால் துயரங்கள் அனைத்தும் நீங்கும். என்பது ஐதீகம். 25ம் தேதியன்று ஸ்ரீ வள்ளித்திருக்கல்யாணம் நடக்கிறது. 27ம் தேதியன்று தேரோட்டம் நடக்கிறது. 28ம் தேதியன்று பால்குடம் நடக்கிறது. அனைத்திலும் பக்தர்கள் திரளாக கலந்து கொள்ள கேட���டுக் கொள்ளப்படுகின்றனர்’ என்றார்.\nஅயோத்தியாப்பட்டணம் ராமர் கோயிலில் திருக்கல்யாணம்\nகளக்காடு வரதராஜ பெருமாள் கோயிலில் திருக்கல்யாண வைபவம்\nபாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருக்கல்யாண வைபவம்\nசக்கரபாணி கோயிலில் திருக்கல்யாண உற்சவம்\nவேளிமலை குமாரகோவிலில் முருகன் வள்ளி திருக்கல்யாணம்\nபங்குனி உத்திரத்தையொட்டி திருச்செந்தூரில் முருகன் - வள்ளி திருக்கல்யாணம்\nஇங்கிலாந்தில் நடைபெற்ற ராயல் அஸ்காட் குதிரைப் பந்தயம்: விதவிதமான தொப்பிகளை அணிந்து வந்து அசத்திய பார்வையாளர்கள்\nபீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக தொடரும் குழந்தைகளின் உயிர்பலி: அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்- புகைப்படங்கள்\nவடமேற்கு ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்..: ரிக்டர் அளவுக்கோலில் 6.8 ஆக பதிவானதால் மக்கள் பீதி\nகனடாவில் லட்சக்கணக்கானோர் கூடியிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் திடீரென நடைபெற்ற துப்பாக்கிச்சூடு..: 4 பேர் காயம்\n19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2019/05/blog-post_2.html", "date_download": "2019-06-19T06:45:27Z", "digest": "sha1:5V2LMLQAAKRYD73FI3CC3ZQTYHSKKZ6E", "length": 13816, "nlines": 156, "source_domain": "www.helpfullnews.com", "title": "புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் புனானையில் தமிழர்களுக்கு இப்படி நடந்திருக்குமா? தேரர் ஆதங்கம் | Help full News", "raw_content": "\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் புனானையில் தமிழர்களுக்கு இப்படி நடந்திருக்குமா\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று தமிழ் மக்களுக்கு அவர்களின் சொந்த நிலம் இல்லாமல் போயிருக்குமா\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இன்று தமிழ் மக்களுக்கு அவர்களின் சொந்த நிலம் இல்லாமல் போயிருக்குமா கிழக்கு இழக்கப்பட்டிருக்குமா எதிர்காலத்தில் நாட்டில் சுபீட்சம் ஏற்படுத்த மீண்டும் பிரபாகரன்தான் வர வேண்டுமா என மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,\nநான் கடந்த முப்பது வருடங்களில் யுத்தத்தை நன்கு அறிந்த பிக்கு, நான் தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் நான் இங்கு இருந்தேன், அப்போது நான் வாகரை, கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளுக்குச் சென்றுள்ளேன்.\nஅந்த பகுதிகளுக்குச் சென்ற நான் விகாரைகளைப் புணரமைப்பதற்காக விடுதலைப் புலிகளிடம் இருந்து பல உதவிகளைப் பெற்றுள்ளேன். அதன்போது என்னை எவரும் விரல் நீட்டி பேசியதில்லை. எனக்கு அச்சுறுத்தல் விடுத்ததில்லை.\nதற்போது உள்ள அரசியல் தலைமைகள், தமிழ் தலைமைகள் உள்ளிட்ட பலர் என்மீது பல குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர்.\nயுத்தக்காலத்தில் கிழக்கில் இருந்து இடம்பெயர்ந்த 2000 சிங்களம் மற்றும் தமிழ் மக்களுக்கு இதுவரை காணிகள் கிடைக்கவில்லை. அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.\nஇவற்கை தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்காக பல முறை ஆட்சியாளர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டேன். அப்போது தமிழ் மக்களின் தலைமைகள் என சொல்லிக்கொள்ளும் தமிழ் அரசியல்வாதிகள் இது இனத்துவேசம் என என்மீது குற்றம் சுமத்தினர்.\nகுறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான புனானை பிரதேசத்தில் மூவினங்களைச் சேர்ந்த மாணவர்கள் கல்வி கற்பதற்கான திறந்தவெளி பல்கலைக்கழகம் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்வினால் அமைக்கப்படுகின்றது.\nதமிழ் மக்களுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலப்பரப்பை தமிழ் மக்களுக்கு வழங்காமல் திறந்தவெளி பல்கலைக்கழகம் அமைப்பதற்கு எவ்வாறு அரசாங்கம் அனுமதி கொடுத்தது.\nதமிழர்களின் பிரதிநிதி என கூறும் வடக்கின் முன்னாள் முதலமைச்சர் விக்னேஷ்வரனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் இதனை நிறுத்த முடியுமா\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் இந்த புனானையில் கட்டடம் கட்டப்பட்டிருக்குமா\nஎதிர்காலத்தில் நாட்டில் சுபீட்சம் நிலவுவதற்கு எதிர்காலத்தில் பிரபாகரனே மீண்டும் வரவேண்டுமா என எண்ணத் தோன்றுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nகொழும்���ில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்\nஇலங்கை மக்கள் விசா இல்லாமல் கனடாவுக்கு செல்ல அனுமதியா\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nHelp full News: புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் புனானையில் தமிழர்களுக்கு இப்படி நடந்திருக்குமா\nபுலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் புனானையில் தமிழர்களுக்கு இப்படி நடந்திருக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelam247.com/archives/2693", "date_download": "2019-06-19T08:23:01Z", "digest": "sha1:SJAREFY2DAFTGUXMBQUR3KWHR3OQFHTZ", "length": 8877, "nlines": 101, "source_domain": "eelam247.com", "title": "ரிசாத் பதியூதீனின் அமைச்சு பதவி இன்று பறிபோகுமா? - Eelam247", "raw_content": "\nHome இலங்கை ரிசாத் பதியூதீனின் அமைச்சு பதவி இன்று பறிபோகுமா\nரிசாத் பதியூதீனின் அமைச்சு பதவி இன்று பறிபோகுமா\nஅமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஅமைச்சர் றிசாத் பதியுதீனுக்கு எதிராக, நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரரினால் நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்கப்படவுள்ளது.\nஇந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக இதுவரை 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முழு ஆதரவு வழங்குவதாக அக்கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.\nஇன்று காலை 11 மணியளவில், நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக, பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.\nநேற்று மஹந்த ராஜபக்சவின் தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் நடத்தப்பட்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.\nகடந்த 21ம் திகதி தற்கொலை குண்டுத்தாக்குதல் நடத்திய பயங்கரவாத அமைப்புடன், அமைச்சர் ரிசாத் பதியூதீனுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு, நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்படுகிறது.\nஎனினும் அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையிலா பிரேரணைக்கு ராஜபக்ஷ குடும்பத்திற்குள் பல முரண்பாடுகள் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nPrevious articleVPN பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nNext articleவாள்வெட்டில் நால்வர் காயம் – யாழில் சம்பவம்\nயாழில் இன்று நிகழ்ந்த கொடூரம் பெரியதந்தையின் வெறிச் செயலால் பறிபோன உயிர்\nஉலகமே வியந்து நோக்கிய சாதனை புகைப்படங்களால் அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்\n6 ஆம் தரத்திற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் மாத்திரம் ஆரம்பம்\nமீண்டும் தாக்குதல் நடாத்த திட்டம்\nஇறுதி யுத்தகால கசப்புக்களை போக்க முயற்சியுங்கள்: ஸ்டாலினுக்கான வாழ்த்தில் சொல்ல வேண்டியதை சொன்ன விக்கி\nவிடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் கடலோரத்தில் இருந்த கடைசிப் பகுதியையும் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் அறிவிப்பு\nசிவாஜிலிங்கத்திற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் வழக்கு\nவவுனியாவில் சட்டவிரோத சீனிப்பாணி தேன் உற்பத்தி நிலையம் முற்றுகை\nஒரு குடைக்குள் இரு நாட்டுத் தலைவர்கள்\nஏப்ரல் 21 தாக்குதல்தாரிகளின் அடையாளங்கள் மரபணு பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளன\nஉலகளாவிய ரீதியில் நீங்கள் அறிய முடியாத செய்திகளை இணையத்தின் ஊடாக நொடிப்பொழுதில் உங்கள் கரங்களில் தருவதற்கு மிகச்சிறந்த முறையில் 24 மணிநேரமும் ஊடக சந்திப்பை நடாத்தும் ஒரேயொரு தமிழ் ஊடகம் ஈழம் 247.\n© பதிப்புரிமை ஈழம் 247\nவவுனியாவில் சட்டவிரோத சீனிப்பாணி தேன் உற்பத்தி நிலையம் முற்றுகை\nஇலங்கையின் முக்கிய 8 அரசியல்வாதிகளை குறி வைத்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/755", "date_download": "2019-06-19T07:44:06Z", "digest": "sha1:6XOOFNQYPM3Y44R6WJ76LHJIX3D2E5GQ", "length": 6293, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/755 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/755\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதான்கு காலம் 733 தக்கோலம் தமிழ் மறைத் தேவாரம்-1947 திரு வோத்தூர்��் திருமறைத் தேவாரம்-1950 திருப் பெண்ணாகடம் திருமுறைத் திரட்டு-1956 திருவண்ணாமலைத் திருமுறைத் திரட்டு-1956 கோயில் சிதம்பரம் தில்லைத் திருமுறைத் திரட்டு-1956 திருமாற் பேறு திருப் பதிகங்கள்-தருமை.--1962 திருச்செங்கோட்டுத் தோத்திர மஞ்சரி-1959 வழிபாட்டுக்கு உரிய தேவாரத் திரட்டு-1954 அது-மு. பொன்னம்பலம்-1968 பருவங்கள்-பழமன்-1966 நீதிக் களஞ்சியம்-எஸ். ராஜம்-1959 நீதி நூற்கொத்து-கழகம் பாவைத்திரட்டு-1953 வைணவத் திரட்டு-ஆழ்வார் பாடல்கள் திரு வகுப்பு-கழகம்-1971 முத்தொள்ளாயிரச் செய்யுட்கள்-1935 முருகவேள் பனுவல் திரட்டு தேவி தோத்திர மஞ்சரி விநாயகர் பனுவல் திரட்டு தேவாரப் பதிகத் திருமுறைகள்-1881 தேவாரத் திரட்டு-1897 - பஞ்ச பூதத்தலத் தேவாரப் பதிகங்கள்-1875 சடாரணியம் சுப்பிரமணிய சுவாமிகள் பாமாலை-1881 திருப் போரூர் இன்னிசைப்பா-1881 சூத சங்கிதைத் திரட்டு-1888 பிரபு லிங்க லீலைத் திரட்டு-1888 பிரபோத சந்திரோதயத் திரட்டு-1888 சித்தி விநாயகர் தோத்திரத் திரட்டு-1875 சிவஞான யோகிகள் பிரபந்தத் திரட்டு-1889 பல பாடல் திரட்டு-1875, 1879 சித்திரக்கவி முதலிய பல பாடல் திரட்டு-1895 செய்யுள் திரட்டு-1923 துரோபதையம்மை சந்நிதி முறை விளக்கம் -1892 திருப்பா-1899\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%9C%E0%AF%8B-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-06-19T07:00:12Z", "digest": "sha1:5PB4HZQNYXXII27ODC37RPCI3BTEDVSR", "length": 12723, "nlines": 97, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜோ. டி. குருஸ்", "raw_content": "\nஜோ டி குரூஸுக்கு சாகித்ய அக்காதமி\n2013 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அக்காதமி விருது கொற்கை நாவலுக்காக ஜோ டி குரூஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆழிசூழ் உலகு நாவல் மூலம் தமிழ்வாசகர்கள் நடுவே கவனிக்கப்பட்டவர் ஜோ. தமிழின் மீனவ மக்களின் வாழ்க்கையை எழுதிய முதல் மீனவர் அவர். எழுதப்படாத வாழ்க்கைகளை எழுதும் நவீன தமிழிலக்கியப்போக்கு கண்டடைந்த மிகச்சிறந்த வெற்றி என்பது அவரது இருநாவல்கள்தான் நண்பர் ஜோ டி க்ரூஸுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் இணைப்புகள் கடலறிந்தவையெல்லாம்- ஜோ டி க்ரூஸின் ஆழிசூழ் உலகு ஆழிசூழ் உலகு …\nTags: ஆழிசூழ் உலகு, கொற்கை, சாகித்ய அகாடமி, சாகித்ய அகாடமி விருது, சாகித்ய அகாதமி விருது, சாகித்ய அக்காதமி விருது, ஜோ டி குரூஸ், ஜோ. டி. குருஸ்\nநாவலைப் படித்தபின் எனக்கு முதலில் தோன்றிய எண்ணம் இந்த நாவலை இருவர் எழுதியிருக்கிறார்கள் என்பதுதான். ஒன்று ஜோ எனும் படித்த மீனவ இளைஞர், களப்பணியாளர், ஆய்வாளர், இன்னொருவர் டி. குருசா எனும் மீனவ கிராமத்துக் கிழவி. கொஞ்சம் கற்பனை செய்தால் அவளைக் கண்கள் முன் கொண்டுவந்துவிடலாம். ஓலைக் குடிசையின் கீழ் அமர்ந்து கொண்டு, இடித்து இடித்துக் குழிவிழுந்த ஒரு கல்லில் மழுங்கிப்போன இன்னொரு கல்லை வைத்து, கல்லைப் பல்லாக்கி செக்கச் செவேலென வெற்றிலையை இடித்துக்கொண்டே, கதை கேட்க …\nTags: ஆழிசூழ் உலகு, கொற்கை, சிறில் அலெக்ஸ், ஜோ டி குரூஸ், ஜோ. டி. குருஸ்\nதமிழின் முக்கியமான இலக்கிய ஆக்கங்களில் ஒன்றான ஆழிசூழ் உலகு வெளிவந்து ஐந்தாண்டுகள் ஆகின்றன. அதன் இரண்டாம் பதிப்பும் விற்று முடியும் நிலையில் உள்ளது. இந்நாவல் இன்று தமிழின் தேர்ந்த வாசகர்களால் ஓர் இலக்கிய சாதனையாக ஏற்றுக் கொள்ளப் பட்டு விட்டது. தமிழில் இது ஓர் அற்புதம். தமிழில் வருடம் தோறும் இவ்வாறு வெளி வரும் பல நூல்களில் சில மட்டும் இலக்கிய அங்கீகாரம் பெறுகின்றன. நிலை நிற்கின்றன. ஆனால் தமிழ்ச் சிற்றிதழ்களிலும், இந்தியா டுடே போன்ற இதழ்களிலும் …\nTags: சுட்டிகள், ஜோ. டி. குருஸ், விமரிசகனின் பரிந்து\nகொற்கை: ஆர். என். ஜோ டி குரூஸ்\nவரலாற்றின் கலை வடிவம் — அரவிந்தன் ‘காலம்’. இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளிப்பட்டிருக்கிறது. ‘ஆழிசூழ் உலகு’ என்னும் தன் முதல் நாவலின்மூலம் சூழலில் கவனம் பெற்ற ஆர்.என். ஜோ டி குரூஸின் இரண்டாம் நாவல் இது. நூறாண்டுக்கும் மேற்பட்ட காலவெளியில் பயணம் செய்யும் இந்த நாவல், கடல்சார் பரதவர் சமூகத்தின் மாற்றத்தைச் …\nTags: கொற்கை, ஜோ. டி. குருஸ், வாசிப்பு, விமரிசகனின் பரிந்து\nஎன்றுமுள ஒன்று... விஷ்ணுபுரம் பற்றி\nவெண்முரசு நூல் வெளியீடு - விழா புகைப்படங்கள் தொகுப்பு\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 28\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆ���்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/cinema/155789-actor-abi-saravanan-tells-about-aditi-issue.html", "date_download": "2019-06-19T07:39:06Z", "digest": "sha1:QISX5AYVYWLPENY7ENMIH73PPF6OUL7B", "length": 20398, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "`போராடிப் போராடி மனசு வெறுத்துவிட்டது!'- அதிதி குறித்து அபி சரவணன் விரக்தி | Actor Abi saravanan tells about aditi issue", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:40 (23/04/2019)\n`போராடிப் போராடி மனசு வெறுத்துவிட்டது'- அதிதி குறித்து அபி சரவணன் விரக்தி\n`பட்டதாரி' படத்தின் ஹீரோயின் அதிதி மேனன் கடந்த 18-ம் தேதி சென்னைக் காவல் ஆணையர் அலுவலகத்தில் அபி சரவணன் மீது புகார் அளித்திருந்தார். புகார் அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அதிதி மேனன், தனக்கு அபி சரவணன் தரப்பிலிருந்து மிரட்டல் வருவதா���வும் தெரிவித்திருந்தார்.\n`பட்டதாரி' படத்தில் அவருடன் நடித்தபோது நட்பாகி பிறகு அது காதலாக மாறியது. அதன் பிறகு நாங்கள் இருவரும் இணைந்து வாழ்வதாகவும் தவறான செய்திகள் வெளிவந்துள்ளன. அவை யாவும் உண்மையில்லை. என்னைத் திருமணம் செய்துகொண்டதாக காவல் நிலையத்தில் போலிச் சான்றிதழைச் சமர்ப்பித்தார். அதன்பின் என் சமூக வலைதளங்களின் கணக்குகளில் நுழைந்து போலியான ஆவணங்களை அவரே பதிவேற்றியுள்ளார். அதை ஆதாரமாகக் காண்பித்து வருகிறார். அவை யாவும் போலியானது என நிரூபித்திருக்கிறேன். அதனால்தான் புகார் அளிக்க வந்தேன். நான் அவருடைய வீட்டில் எந்தப் பொருள்களையும் திருடவில்லை. யாருடனும் எனக்குத் தொடர்பில்லை'' என்றும் கூறியிருந்தார்.\nஅந்தப் புகார் குறித்து அபி சரவணன், `அதிதி மேனன் தன்னைத் திருமணம் செய்துகொண்டு, இன்னொருவருடன் வாழ்கிறார்' என பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருந்தார். அதற்கான ஆதாரங்களையும் காட்டிய அவர், 'என்னுடன் அதிதி மேனன் வாழ என்ன முயற்சி செய்ய வேண்டுமோ அதை செய்யத் தயாராக இருக்கிறேன். அவங்க இல்லாமல் எப்படி வாழ்வதென்றே தெரியவில்லை. என்னுடைய சமூக செயல்பாடுகளையும் கொச்சைப்படுத்திப் பேசிவிட்டார் அதிதி மேனன். அவரைத் தொடர்புகொள்ள எவ்வளவோ முயன்றேன். ஆனால், இதுவரை எந்தவித பதிலும் அவரிடமிருந்து வரவில்லை' எனக் கூறியிருந்தார்.\nமேலும், 'அதிதி தரப்பிலிருந்து என்னை ஆள் வைத்துத் தாக்க முயன்றார்கள். அதற்கான வீடியோ ஆதாரமும் இருப்பதாகத் தெரிவித்திருந்தார். இது குறித்து கேட்டதற்கு, `போராடிப் போராடி மனசு வெறுத்துவிட்டது. இந்தப் பிரச்னை குறித்து பேசக்கூடிய நிலையில் நான் இப்போது இல்லை' என்றார் அபி சரவணன் விரக்தியில்.\nஇது குறித்துக் கேட்க அதிதி மேனனின் மொபைல் எண்ணுக்கு தொடர்புகொண்டேன். அவர் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.\nactress adhiti menonactor abi saravananநடிகர் அபி சரவணன்நடிகை அதிதி மேனன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nவெள்ளித்திரை, சின்னத்திரை, பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை கட்டுரைகளில் ஆர்வம். விகடன் பிரசுரத்தின் 'கைக்கொடுக்கும் கிராஃப்ட்' புத்தக ஆசிரியர். கம்பன் கழக 'இலக்கு' அமைப்பின் 'அறிவு நிதி விருது', 'WOMEN ENTREPRENEURS WELFARE ASSOCIATION' 2016 'BEST MEDIA PERSON AWARD' பெற்றிருக்கிறார்.\n` கூட்டணிக்கு அணுகியதை தினகரனே பகி���ங்கப்படுத்தினார்' - தி.மு.க-வை முன்வைத்து நடக்கும் த.மு.மு.க மோதல்\n`முதலில் பாராட்டு, அடுத்து சிறை'- மணப்பெண்ணிடம் நல்லவன்போல நடித்த திருடன் சிக்கியது எப்படி\nஆந்திரா போலீஸாருக்கு அடித்தது ஜாக்பாட் - ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி\nசூப்பர்மார்க்கெட்டிலும் இனி பெட்ரோல், டீசல் வாங்கலாம்\n'- வங்கி மேலாளரைப் பதறவைத்த தனியார் ஊழியர்களின் வாக்குமூலம்\n’ - 3 வாரங்கள் கழித்து மருத்துவமனைக்கு வந்த பீகார் முதல்வருக்கு எதிர்ப்பு\n`விவசாயி வருமானத்தை எப்படி உயர்த்தப்போகிறீர்கள்’- மோடிக்கு ஐரோப்பிய ஒன்றியம் கேள்வி\nகரிக்கையூர் பாறை ஓவியங்கள் - வனத்துறையினர் உதவியுடன் களமிறங்கிய தொல்லியல்துறை\nதிருகாமநாத ஈஸ்வரன் கோயில் குடமுழுக்குப் பணி - தோண்டத்தோண்ட கிடைத்த சோழர் கால சிலைகள்\n``வேலைக்குப் போங்கன்னு சொன்னாள், இப்படிப் பண்ணிட்டேன்’’ - கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவன் வாக்குமூலம்\n` 2 தொகுதிகள்தான்... ஆனால், 2 கணக்குகள்' - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி\nசசிகலா பெயர் நீக்கம்... பணியாளர்கள் வெளியேற்றம்... ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் என்ன நடக்கிறது\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\n“அமைச்சர் பதவி அம்போ... அடுத்த பதவி எப்போ” - டெல்லியை வட்டமிடும் பி.ஜே.பி புள்ளிகள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/156164-interview-with-csk-dressing-room-incharge-kothandam.html?artfrm=read_please", "date_download": "2019-06-19T07:08:11Z", "digest": "sha1:RX7RIBJX7AZLQR56UEX5I6RNVK5WCZXH", "length": 32602, "nlines": 437, "source_domain": "www.vikatan.com", "title": "சி.எஸ்.கே அணியின் 'ஆல் இன் ஆல்' அண்ணா இவர்தான்! #CSK | Interview with csk dressing room incharge Kothandam", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:25 (28/04/2019)\nசி.எஸ்.கே அணியின் 'ஆல் இன் ஆல்' அண்ணா இவர்தான்\nஐ.பி.எல் தொடரில் எந்த அணிக்கும் இல்லாத ரசிகர் பட்டாளம், இந்த அணிக்குக் கொஞ்சம் அதிகம். சென்னையில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தைக் காணவே, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் சேப்பாக்கம் மைதானத்துக்குப் படையெடுத்தது நினைவிருக்கலாம். கேப்டன் தோனி பேட்டிங் செ���்ய களமிறங்கியபோது, ரசிகர்கள் ஆர்ப்பரிக்கும் வைரல் வீடியோ ட்விட்டரில் ட்ரெண்டானது. அந்த வீடியோவில் தோனி மட்டுமல்ல, அவருடன் இன்னொருவரும் கிரவுண்டுக்குள் என்ட்ரி தருவார். அவர்தான் சி.எஸ்.கே-வின் `ஆல் இன் ஆல் அண்ணா’ கோதண்டம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகர்களுக்கு, கோதண்டம் பரிச்சயமான முகமாகத்தான் இருப்பார். சூப்பர் கிங்ஸ் ஆவணப்படத்தில், இன்ஸ்டாகிராம் வீடியோக்களில், பயிற்சி ஆட்டங்களில் இவரைப் பார்த்திருக்கலாம். சேப்பாக்கத்தில் நடைபெறும் பயிற்சிப் போட்டிகளில், தோனி களமிறங்கும்போது கோதண்டமும் கூடவே வருவார். காதைக் கிழிக்கும் ரசிகர்களின் ஆரவாரம் பதற்றத்தை ஏற்படுத்தினாலும், பேட்டிங் கிட்டை இறக்கிவைத்துவிட்டு, பயிற்சி ஆட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் சரியாக உள்ளனவா என ஒரு ரவுண்டு பார்த்துவிட்டு பெவிலியன் திரும்புவார் கோதண்டம். இவர் சென்னை சூப்பர் கிங்ஸின் டிரெஸ்ஸிங் ரூம் இன்சார்ஜ்.\nஅணி வீரர்களுடனே அதிகம் பயணிக்கிறாரே, இவர் செய்யும் வேலை எப்படியானது, சி.எஸ்.கே-வின் பயிற்சி ஆட்டங்களில் உள்ள சுவாரஸ்யங்கள் என்ன... இன்னும் கொஞ்சம் சி.எஸ்.கே பற்றியும் வீரர்கள் பற்றியும் தெரிந்துகொள்ள சேப்பாக்கம் கிளம்பினோம். பயிற்சிக் களத்தில் இருந்தவரை இடைவெளியின்போது சந்தித்தோம்.\n``சி.எஸ்.கே டிரெஸ்ஸிங் ரூம் இன்சார்ஜாக 11 ஆண்டுகள்... இந்தப் பயணம் எப்படி இருக்கிறது\n``1992-ல இந்தியா சிமென்ட்ஸ்ல வேலை கிடைச்சது. இந்த நிறுவனத்தை சார்ந்து இருக்கும் குருநானக் கிரிக்கெட் கிரவுண்டு இன்சார்ஜா வேலையைத் தொடங்கினன். U 23, ரஞ்சி டிராபி தொடர்கள்ல வருஷத்துக்கு குறைஞ்சது 175 போட்டிகளுக்கு கிரவுண்டு இன்சார்ஜா வேலை பண்ணிருக்கேன். 26 வருஷமா இந்தத் துறையில இருக்கேன். ஆனா, ஐபிஎல் வந்தப்புறம் சில மாற்றங்கள். ஐ.பி.எல் முதல் சீசன்ல இருந்து சி.எஸ்.கே ஹோட் கிரவுண்டு டிரெஸ்ஸிங் ரூம் இன்சார்ஜா இருக்கேன். 2008 ஏப்ரல் 23. சேப்பாக்கத்துல நடந்த முதல் ஐ.பி.எல் போட்டி சென்னை Vs மும்பை. சேப்பாக்கத்துல ஒரு அணி விளையாடுறது வழக்கமானதுதானு அதுக்குத் தேவையான எல்லாத்தையும் தயாரா வெச்சிருந்தோம். ஆனா, மொத சீசன்லயே சி.எஸ்.கே-வுக்கு ஃபேன்ஸ் அதிகம். மொதல்ல பேட்டிங் செஞ்ச சி.எஸ்.கே 208 ரன்கள் வெளுத்துட்டாங்க. `சி.எஸ்.கே... சி.எஸ்.கேனு...' ரசி���ர்கள் கொண்டாடினதை மறக்க முடியாது. தொடர்ந்து 11 வருஷமா நான் இந்த வேலையில இருக்கேன். அணி நிர்வாகமும் எந்த மாற்றமும் சொல்லலை. இந்த நம்பிக்கையைத் தக்கவெச்சுக்கணும்னு தோணுது.''\n``டிரெஸ்ஸிங் ரூம் இன்சார்ஜ்... எப்படியான வேலை இது\n``பயிற்சி நேரங்கள்லயும், போட்டி நடக்கிற நாள்லயும்தான் முக்கியமான வேலைகள் இருக்கும். போட்டி நடக்கும் நேரத்துக்கு ஏத்த மாதிரி சி.எஸ்.கே வீரர்கள் பயிற்சிக்கு வருவாங்க. 4 மணிக்கு போட்டினா, 3 மணியில இருந்து பயிற்சி தொடங்கும். 8 மணி போட்டியினா அதுக்கு ஏத்த நேரத்துல பயிற்சி நடக்கும். நான் பயிற்சி நேரத்துக்கு நாலு மணி நேரம் முன்னரே மைதானத்துக்கு வந்துடுவன். ஒவ்வொரு ப்ளேயருக்குமான பேட்டிங் கிட், பால்ஸ், டிரிங்க்ஸ் பாக்ஸ், நெட் பிராக்ட்டிஸ் அப்போ வெளில இருந்து வர வீரர்களுக்கான அரேஞ்மென்ட்ஸ்னு எல்லாத்தையும் தயார வெச்சுடணும். பயிற்சில எந்த இடையூறும் வந்துடக் கூடாதுனு எப்பவுமே கவனமா இருக்கணும்.\nமூணு முதல் நாலு மணி நேரம் பயிற்சி நடக்கும். பயிற்சி இடைவெளியில கரெக்டான நேரத்துக்கு டிரிக்ங்ஸ் தரணும். பயிற்சி முடிஞ்சதும் திரும்பவும் பேட்டிங், பவுலிங் கிட்டைச் சரிபார்த்து எடுத்துட்டுப் போகணும். பயிற்சி நேரத்துல இருக்கிற வேலைதான் போட்டி நடக்கிறப்பவும். ஒவ்வொரு ப்ளேயருடைய கிட்டையும் ரெடியா டிரெஸ்ஸிங் ரூம்ல வைக்கணும். குறிப்பா, கிளவுஸஸ் செக் பண்ணணும். கண்ணுக்குத் தெரியாத எறும்பு, பூச்சிங்க இல்லாம சுத்தமா இருக்கானு செக் பண்ணணும். கிட் பேக்ல இருக்கும் ஒவ்வொரு பொருளும் முக்கியமானது. இதுதவிர, மைதானத்துல இருக்கிறப்போ வீரர்களுக்குத் தேவையான வேற எந்த உதவினாலும் செஞ்சிடுவன்.”\n``இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டபோது சி.எஸ்.கே விளையாடாதது பற்றி...''\n``ரொம்பவும் டல்லா இருந்தது. வருஷா வருஷம் சம்மர் வந்துடுச்சுனா ஐ.பி.எல் தொடருக்கான தயாரிப்பு வேலைகள் ஆரம்பமாகிடும். அந்த ரெண்டு வருஷம் எதுவும் நடக்கல. உண்மைய சொல்லணும்னா, சென்னை அணியைவிட சென்னை ரசிகர்கள ரொம்ப மிஸ்பண்ணினேன். ரெண்டு வருஷ இடைவெளிக்கு அப்புறம் சேப்பாகத்துக்குத் திரும்ப விளையாட வந்தாங்க சி.எஸ்.கே. ஸ்டேடியம் வெளில பிரச்னை போயிட்டிருந்தாலும், ரசிகர்களுக்கானதா இருந்துச்சு அந்த வெற்றி. முதல் போட்டியில கொல்கத்தாவ ஜெயிச்ச���ட்டுப் போறப்ப யாருமே எதிர்பார்க்கல, திரும்பவும் சேப்பாகத்துல விளையாட மாட்டோம்னு. சில காரணங்களால சென்னையில தொடர முடியல. நானும் ரொம்ப வருத்தப்பட்டேன். அப்பதான் பூனேவை ஹோம் கிரவுண்டா அறிவிச்சாங்க. சேப்பாக்கத்துல மட்டும்தான் நான் டிரெஸ்ஸிங் ரூம் இன்சார்ஜ்னு நினைச்சுட்டு இருந்தப்ப, `ஹோம் கிரவுண்டு எங்க இருந்தா என்ன, பூனே மைதானத்துலையும் நீதான் இன்சார்ஜ்னு' சொல்லி என்னையும் கூப்பிட்டுப்போனாங்க. இதைவிட வேற என்ன வேணும் பூனே போயிட்டு தொடரையும் ஜெயிச்சிட்டோமே பூனே போயிட்டு தொடரையும் ஜெயிச்சிட்டோமே\n``கிரிக்கெட்டைப் பொறுத்தவரை `டிரெஸ்ஸிங் ரூம்' கதைகள் ஏராளம் இருக்கும். அப்படி சுவாரஸ்யமான கதைகள் ஏதாவது...''\n``களத்துல சிங்கமா இருக்கிற வீரர்கள் எல்லாம் மற்ற நேரத்துல ரொம்ப ஜாலி. போட்டி முடிஞ்சப்பறம் வெற்றியோ தோல்வியோ யாரும் யார்கிட்டையும் கடுகடுத்ததில்ல. `அடுத்து என்ன' என்பதைப் பற்றிதான் பேசிட்டிருப்பாங்க. பிராவோ சார், சாம் பில்லிங்ஸ் இவங்க இருந்தாலே இடம் கலகலப்பா இருக்கும். போட்டோகிராபி மேல பில்லிங்ஸ் சாருக்கு ரொம்ப விருப்பம். பறக்கும் கேமராவை வெச்சு எப்போமே எதையாவது படம்பிடிச்சிட்டு இருப்பாரு. வம்பு பண்றது, ஜாலியா பேசுறதுனு எல்லாமே இயல்பா இருக்கும். ஆனா, பயிற்சி நேரத்துல தோனி சார் ரொம்பவே ஸ்ட்ரிக்ட். இந்த வருஷம் திரும்பவும் சென்னை வந்திருக்காங்க. டிரெஸ்ஸிங் ரூம் வந்தவுடனே, `ஹாய் அண்ணா. வி ஆர் பேக்' என்பதைப் பற்றிதான் பேசிட்டிருப்பாங்க. பிராவோ சார், சாம் பில்லிங்ஸ் இவங்க இருந்தாலே இடம் கலகலப்பா இருக்கும். போட்டோகிராபி மேல பில்லிங்ஸ் சாருக்கு ரொம்ப விருப்பம். பறக்கும் கேமராவை வெச்சு எப்போமே எதையாவது படம்பிடிச்சிட்டு இருப்பாரு. வம்பு பண்றது, ஜாலியா பேசுறதுனு எல்லாமே இயல்பா இருக்கும். ஆனா, பயிற்சி நேரத்துல தோனி சார் ரொம்பவே ஸ்ட்ரிக்ட். இந்த வருஷம் திரும்பவும் சென்னை வந்திருக்காங்க. டிரெஸ்ஸிங் ரூம் வந்தவுடனே, `ஹாய் அண்ணா. வி ஆர் பேக்'னு ரெய்னா சார் சந்தோஷப்பட்டார். இந்த முறை 7 போட்டிகள்லயும் விளையாடி வெற்றியோடு போகணும்னு பயிற்சி எடுத்துட்டிருக்காங்க. எங்க இருந்தாலும், சேப்பாக்கம் எப்போதுமே சென்னை சூப்பர் கிங்ஸுக்கு ஸ்பெஷல்தான்.''\n``தோனி, ரெய்னா என மொத்த சி.எஸ்.கே அணியும் உங்கள��� `அண்ணா’னு அழைப்பாங்களாமே\n``ஹாஹா... ஆமா உங்களுக்கு யாரு சொன்னது தோனி சாருக்கு, கொஞ்சம் தமிழ் பேசவரும். நாம சொல்றதைப் புரிஞ்சுப்பாரு. தோனி, ரெய்னா சார்ல இருந்து தம்பி சாம் பில்லிங்ஸ் வரைக்கும் எல்லாரும் `அண்ணானு'தான் கூப்பிடுவாங்க. என்ன உதவி தேவைப்பட்டாலும் கேட்பாங்க. அதனால `ஆல் இன் ஆல் அண்ணா'னு செல்லமா கூப்பிடுவாங்க. ஐ.பி.எல் சீசனுக்காக ஒவ்வொரு முறை சேப்பாக்கம் வரும்போதும், தோனி சார் என் குடும்பத்தைப் பற்றிக் கேட்க மறந்ததில்லை. என் மனைவி, புள்ளைங்க எல்லாருமே தீவிர சென்னை ரசிகர்கள்தான். நானும் இந்த அணிக்காக வேலை செஞ்சுட்டு இருக்கேன்கிறதே மறந்துட்டு, ரசிகனா மாறிட்டேன்.''\nகடைசியா, `Be CSK, by CSK' என்ற பன்ச்சோடு முடித்தார் கோதண்டம்.\nஇது போன்ற சுவாரஸ்ய பேட்டிகளை உங்கள் டெலிகிராம் ஆப்பில் பெற இணைந்திடுங்கள்...\nடிகே-யின் கேப்டன் இன்னிங்ஸ்... ஆரோன், ஆர்ச்சர் ஆச்சர்யங்கள்... ராஜஸ்தானுக்கு `பராக்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆந்திரா போலீஸாருக்கு அடித்தது ஜாக்பாட் - ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி\nசூப்பர்மார்க்கெட்டிலும் இனி பெட்ரோல், டீசல் வாங்கலாம்\n'- வங்கி மேலாளரைப் பதறவைத்த தனியார் ஊழியர்களின் வாக்குமூலம்\n’ - 3 வாரங்கள் கழித்து மருத்துவமனைக்கு வந்த பீகார் முதல்வருக்கு எதிர்ப்பு\n`விவசாயி வருமானத்தை எப்படி உயர்த்தப்போகிறீர்கள்’- மோடிக்கு ஐரோப்பிய ஒன்றியம் கேள்வி\nகரிக்கையூர் பாறை ஓவியங்கள் - வனத்துறையினர் உதவியுடன் களமிறங்கிய தொல்லியல்துறை\nதிருகாமநாத ஈஸ்வரன் கோயில் குடமுழுக்குப் பணி - தோண்டத்தோண்ட கிடைத்த சோழர் கால சிலைகள்\nசரத்துப்பட்டி மோதல் விவகாரம் - போலீஸ்மீது நடவடிக்கை கோரும் எவிடன்ஸ் அமைப்பு\n`இன்னும் 8 வருஷத்துல சீனாவை முந்திருவோம்' - இந்தியாவை உஷார்படுத்தும் ஐ.நா ஆய்வறிக்கை\nஆந்திரா போலீஸாருக்கு அடித்தது ஜாக்பாட் - ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அத\nமிஸ்டர் கழுகு: சிங்கப்பூர் விசிட்... சீக்ரெட் பிளான்\nகாங்கிரஸின் தோல்விக்கு வித்திட்டதா `புராஜெக்ட் சக்தி'\n'- வங்கி மேலாளரைப் பதறவைத்த தனியார் ஊ\nஇந்தத் திறமை உங்களிடம் இருந்தால்... நீங்கள்தான் No.1 #MorningMotivation\n``வேலைக்குப் போங்கன்னு சொன்னாள், இப்படிப் பண்ணிட்டேன்’’ - கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவன் வாக்குமூலம்\nசசிகலா பெயர் நீக்கம்... ப���ியாளர்கள் வெளியேற்றம்... ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் என்ன நடக்கிறது\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\n` 2 தொகுதிகள்தான்... ஆனால், 2 கணக்குகள்' - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி\nபெண் போலீஸ் அதிகாரியை எரித்துக் கொன்றது ஏன்- காவலர் அதிர்ச்சி வாக்குமூலம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/4197.html", "date_download": "2019-06-19T07:06:45Z", "digest": "sha1:LMJ2X5WQLCX2LAV646LODEW5ENSJAE6K", "length": 11765, "nlines": 169, "source_domain": "www.yarldeepam.com", "title": "அனைத்து கொடிய வியாதிகளுக்கும் சர்வ ரோக நிவாரணியாக நிலவேம்பு!! - Yarldeepam News", "raw_content": "\nஅனைத்து கொடிய வியாதிகளுக்கும் சர்வ ரோக நிவாரணியாக நிலவேம்பு\nநிலவேம்பு வெறும் உடலில் உள்ள சக்கரை அளவை கட்டுப்படுத்துவதை மட்டும் செய்வதில்லை. உடல் வலிமை, குடல் பூச்சிகள் அழிய, டெங்கு, பன்றி காய்ச்சல் போன்ற அனைத்து கொடிய வியாதிகளையும் தீர்க்கும் சர்வ ரோக நிவாரணி நிலவேம்பு.\nவயிற்றில் உள்ள வாயுக்கள் மந்தமாகி பசியற்ற தன்மையை ஏற்படுத்திவிடுகின்றன. இதனால் பசி என்பதே சிலருக்கு ஏற்படுவதில்லை. இவர்கள் நிலவேம்பு சமூலத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனை காலையில் மட்டும் கஷாயம் செய்து குடித்து வந்தால் பசி நன்கு உண்டாகும்.\nவயிற்றுப் பூச்சிகள் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் அனைத்தையும் உறிஞ்சிவிடுகின்றன. இதனால் உடல் தேறாமல் நோயின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். வயிற்றுப் பூச்சி நீங்க நிலவேம்பு இலையை நீரில் கொதிக்க வைத்து, கஷாயமாக்கி மூன்று நாட்கள் தொடர்ந்து காலைவேளையில் அருந்தி வந்தால் வயிற்றுப் பூச்சிகள் நீங்கும்.\nஉடல் தேறாமல் மெலிந்து காணப்படுபவர்கள் நில வேம்பு சமூலத்தை கஷாயம் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும். சிலருக்கு அடிக்கடி மயக்கம் உண்டாகும். அதிர்ச்சியான நிகழ்வுகளைக் காணும்போது மயக்கம் ஏற்படும். இந்த மயக்கம் தீர நிலவேம்பு கஷாயம் செய்து அருந்துவது நல்லது.\nபித்த நீர் உடலில் அதிகமானால் உடலில் பல நோய்கள் உருவாகிறது. இதனால் வாந்தி, மயக்கம் உண்டாகும். இவர்கள் நிலவேம்பு சம��லத்தை நிழலில் உலர்த்தி பொடி செய்து கஷாயம் செய்து அருந்தி வந்தால் பித்தம் குறையும்.\n80 வயது வரை நோயே இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா\nதினமும் குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிப்பவரா.. நீங்கள் அதிர்ஷ்டசாலி\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன விளைவுகள் வரும் தெரியுமா\nஅடிவயிற்றில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்கணுமா\nமறந்தும் இந்த உணவை சாப்பிடாதீங்க எப்படி விஷமாகிறது என்று நீங்களே பாருங்கள்…\nவாய் புண் சீக்கிரம் குணமாக உதவும் பொருள்கள் எவை தெரியுமா\nஇலங்கை மக்கள் விரும்பி சுவைக்கும் சீனி சம்பல் செய்வது எப்படி\nவெள்ளை முடிகளை தடுக்க ஸ்ட்ராபெர்ரி பழத்தை இப்படி யூஸ் பண்ணுங்க\nதலைமுடியின் ஆரோக்கியத்திற்கு முட்டை இப்படி பயன்படுத்துங்க\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\n80 வயது வரை நோயே இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வேண்டுமா\nதினமும் குளித்துக் கொண்டிருக்கும் போதே சிறுநீர் கழிப்பவரா.. நீங்கள் அதிர்ஷ்டசாலி\nஉடலுக்கு தேவையான புரதம் கிடைக்காவிட்டால் என்னென்ன விளைவுகள் வரும் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00525.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/12/", "date_download": "2019-06-19T06:47:55Z", "digest": "sha1:AVJZGE3QND2MWXTFBODZVGPJRGFCQBP5", "length": 148340, "nlines": 658, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : December 2010", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nபார்க்கும் முன்பு சில கேள்விகள்\nபார்த்த பின்பு பல கேள்விகள்\nஉன் அழகு உனக்கு கெபாசிட்\nஆனால் நீ செருப்பு எடுத்தாய்\nஉன் விழியாலே என் அருமை\nநான் அனுப்பிய கடிதச் சுமை\nசாம்பிள் ஒன்று உன் தங்கை\nTwitter இல் பகிர்Facebook இல் பகி��்Pinterest இல் பகிர்\nஅறிஞர் வாழ்வில் நடந்த அற்புதம் ...\nதேசபக்தி சி.ஆர்.தாஸ் ஒரு தடவை ஒரு வழக்கில் வாதிடுவதிற்காக\nவழக்குரைஞர் என்னும் பொறுப்பில் வெளியூர் சென்றிருந்தார். அவர் வாதிட்ட வழக்கு, வெற்றி பெற்றுவிட்டது. வெற்றி பெற்ற கட்சிக்காரர்கள் சி.ஆர்.தாஸுக்குப் பெருந்தொகையை அன்பளிப்பாகக் கொடுத்தார்கள்.\nசி.ஆர்.தாஸ், புகைவண்டியில் முதல் வகுப்பில் பயணம் செய்தவாரு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அவர் பயணம் செய்த அதே முதல் வகுப்புப் பெட்டியில் ஓர் அழகான இளம்பெண்ணும் பயணம் செய்து கொண்டிருந்தாள்.\nஅந்த இளம்பெண் சி.ஆர்.தாஸிடம் ஏராளமாகப் பணம் இருப்பதை\nஅறிந்து கொண்டாள். அவள் பணத்தை எப்படியாவது அபகரித்துவிட\nவேண்டுமென்று திட்டமிட்டாள். அவள் எழுந்து, சி.ஆர்.தாஸ் அருகில் சென்று\nஅமர்ந்துகொண்டு, காதல் பேச்சுகள் பேசி நடிக்க ஆரம்பித்தாள்.\n”நான் உங்களைக் காதலிக்கிறேன். நாம் இருவரும் திருமணம்\nசெய்துகொள்வோம்”என்று அந்த இளம்பெண் குழைந்து குழைந்து பேசினாள்.\nஅது, சி.ஆர்.தாஸுக்கு அருவருப்பாக இருந்தது. அதனால் அவர் ஏதும் பேசாமல்மௌனமாக இருந்தார்.\nதன் எண்ணம் பலிக்காததால், அவள் மிரட்டலில் இறங்கினாள்.\n“என் விருப்பத்திற்கு நீங்கள் இணங்காவிட்டால் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து வண்டியை நிறுத்தி விடுவேன்; பலாத்காரம் செய்ததாகப் போலீசாரிடம் புகார் சொல்லுவேன்” என்று மிரட்டினாள்.\nஅந்தப் பெண், கூறியது போல் செய்தால், போலீசாரும் மற்றவர்களும்,ஒரு பெண்\nஎன்பதால், அவள் சொல்வதைத் தான் நம்புவார்கள். அதனால், தன் நிலைமை கேலிக்கிடமாக ஆகிவிடும் என எண்ணினார், சி.ஆர்.தாஸ். அவர் தமக்குள் ஒரு திட்டம் வகுத்துக் கொண்டார்.\nபிறகு அவர், அந்த இளம்பெண்ணை நோக்கி,”அம்மா\nநீ என்ன சொல்கிறாய் என்பதே விளங்கவில்லை. நீ\nசொல்வதை ஒரு தாளில் எழுதிக் காட்டு. நான் படித்து தெரிந்து கொள்கிறேன்”\nஅந்தப் பெண் அவ்வாறே ஒரு தாளில், அவ்வளவு நேரமாகத் தான்\nபேசிய விஷயங்களையெல்லாம் எழுதிக் காண்பித்தாள். அதைப் படித்துப்பார்த்த சி.ஆர்.தாஸ்,”அம்மா நீ எழுதியுள்ள விஷயங்களைப் படித்துத் தெரிந்து கொண்டேன். ஆனால், உன் பெயரை என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. அதையும் எழுதிக் காட்டினால் தெரிந்துகொள்ள எனக்கு உதவியாக இருக்கும்” என்றார்.\nஅந்த இளம்���ெண் தன் பெயரை அந்தத் தாளின் அடியில் எழுதினாள்.\nஅந்தத் தாளைப் பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்ட சி.ஆர்.தாஸ்\n அபாய அறிவிப்புச் சங்கிலியை இழுக்கும் சங்கடம் இனி உனக்கு வேண்டாம். அதை நானே பார்த்துக்கொள்கிறேன்” என்று கூறிவிட்டு அபாய அறிவிப்புச் சங்கிலியை பிடித்து இழுத்தார். வண்டி நின்றது. தம்மைச் சந்திக்க வந்த இரயில்வே போலீஸ் அதிகாரியிடம், அந்தபெண்ணையும் அவள் எழுதிய கடிதத்தையும் ஒப்படைத்தார். பிறகு, சி.ஆர்.தாஸ் தொடர்ந்து நிம்மதியாக பயணம் செய்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டு இருந்த போது அவருக்கு சில\nவருடங்களுக்கு முன்னால் அவரை பாராட்டி தபால் அட்டை வந்ததாக சொன்னார் உடனே எனது மனதின் பிரதிபலிப்பு இதோ ....\nகடிதம் எழுதுதல் என்பது நம்மிடையே சுத்தமாக நின்றுவிட்டது. Communication என்பது மிகவும் துரிதமாக பல்வேறு வடிவங்களில் எளிதாக நமக்கு கிடைத்துவிட்டதால், கடிதங்கள் எழுதுதல் என்பதின் தேவைகள் குறைந்துவிட்டன.\nசின்ன வயதில், அம்மா , பெரியம்மா சொல்ல சொல்ல பல கடிதங்கள் எழுதி இருக்கிறேன். ஆசிரியர் ஒரு முறை யாருக்கோ ஆங்கிலத்தில் கடிதம் எழுத சொல்லி தயார் செய்தார்,. யாருக்கு என்ன விஷயம் என்பது மறந்து போயிவிட்டது. என் கையெழுத்து நன்றாக இருக்குமென, எதை எழுதவேண்டும் என்றாலும்.. என்னை அழைத்துவிடுவார்கள்.\nஇதில் நாங்கள், \"இன்லேன்ட் கவர்\" அதிகம் பயன்படுத்தியதாக இருக்கும்.\nபெரியம்மா ,மாமா எந்த கடிதம் என்றாலும் ஆரம்பிப்பது - \"நலம், நலமறிய அவா. நிற்க. \" என்பது தான் இருக்கும். இதை எழுதிவிட்டு, அம்மா சொல்லு ...சொல்லு ன்னு அவங்க வேலை செய்துக்கிட்டு இருக்கும் போது கேட்டு கேட்டு எழுதுவேன். பொதுவாக அம்மா லெட்டர் எழுத சொல்லுவது, என் பெய்யம்மவுக்கு ,பாட்டிக்கும் என்று இருக்கும். அம்மாவிற்கு மாதம் ஒன்று என்பது கணக்கு. (சில நேரங்களில் தவறி விடும்)\nஅம்மா அதை பார்க்கும் போது,ஒரு வேளை நாங்கள் எழுதிய கடிதத்தில் தவறுகள், வார்த்தை பிரயோகம் சரியாக இல்லாவிடில் கேட்பார்கள், திருத்துவார்கள். என் தம்பி தான் நிறைய தப்பு செய்வான் .\nஎனது பக்கத்து வீடு அப்புச்சி , அவருக்கு கண் நரம்புகள் பாதிக்கப்பட்டு கண் தெரியாது. இதற்கு காரணம் அவரின் இடைவிடாது மூக்குப்பொடி போடும் பழக்கம் என்று அம்மா சொன���னார். அவர்கள் வீட்டில் அவரின் கண் பார்வை வர எவ்வளவோ முயற்சி செய்து இருக்கிறார், முடியவில்லை. எங்கள் வீடு அருகே பல வருடங்கள் இருந்தார். அவரும் யாருக்காவது கடிதம் எழுத வேண்டுமானால்.. என்னைத்தான் அழைப்பார்.\nபிறகு, +1,+2 படிக்கும் போது, தோழிகளுக்கு கடிதம் எழுதுவேன். அவர்களும் எனக்கு திருப்பி பதில் அனுப்புவார்கள்.\nகடிதம் கதை இத்தோடு முடிந்தது என்றால் இல்லை. எனது நண்பன் ஒருவன் எனக்கு பக்கம் பக்கமாக கடிதம் எழுதுவான். அவர்களின் கடிதங்களில்\nசிறப்பு அம்சம் என்னவென்றால், இடைவெளியில்லாமல் நெருக்குமாக எழுதுவார்கள். கடிதத்தை மடிக்கும் இடத்தை கூட விட மாட்டார்கள்.\nகடிதங்கள் என்று சொன்னால், முதலில் நினைவுக்கு வருவது, நேரு மாமா சிறையில் இருந்த போது இந்திராஜிக்கு எழுதிய கடிதங்கள். அடுத்து 5 ஆம் வகுப்பு படிக்கும் போது \"Kannan Writes from Kanyakumari\" என்ற பாடம் ஆங்கில புத்தகத்தில் இருந்தது. வகுப்பில் கண்ணன்'னு ஒரு பையன் இருந்தான், கன்யாகுமரி'ன்னு ஒரு பெண்ணும் இருந்தாள். இந்த பாடம் வரும் போது எல்லோரும் அவர்கள் இருவரையும் கிண்டல் அடித்தது இன்னும் நினைவில் இருக்கிறது. மற்றவர்கள் கிண்டலிலிருந்து தப்பிக்க கண்ணனும், கன்யாவும் பேசுவதையே நிறுத்தி விட்டார்கள். 5 ஆம் வகுப்பிலேயே இப்படி எல்லாம் பிள்ளைகள் கிண்டல் செய்து இருக்கிறார்கள்..ம்ம்ம்ம்.. என்ன உலகமடா இது.\nஅடுத்து கடிதத்தின் மேல் ஒட்டும் ஸ்டாம்ப். :) ஸ்டாம்ப்ஸ் கலெக்ட் செய்வதை பொழுதுப்போக்காக நிறைய குழந்தைகள் ஒரு காலத்தில் செய்து வந்தார்கள். ஸ்டாம்பை எச்சில் தொட்டு ஒட்டக்கூடாது என்று அப்புச்சி சொல்லி இருந்தார். விளக்கம் கேட்டபோது, பின்னால் தடவியிருப்பது மயில் துத்தம்,அது விஷம் என்ற சொல்லப்பட்டது. அவர் சொன்னபடியே நடந்துக்கொள்வேன், ஸ்டாம்ஸ் 'ஐ தண்ணீர் தொட்டு, ஒட்டுவேன்.\nஇந்த காலத்து குழந்தைகளுக்கு கடிதம் தேவையில்லை என்றாகிவிட்டது.அடுத்துபோஸ்ட் பாக்ஸ். இக்காலத்தில் சில குழந்தைகள் இதை பார்த்து இருக்கிறானே ஒழிய பயன்படுத்தியதே இல்லை. போஸ்ட் ஆபிஸ் போகும் வேலையே இல்லாதபடி, தடுக்கிவிழுந்தால் கூரியர் சர்வீஸ்கள் வந்துவிட்டன, அவற்றின் துரிதமான சேவை, நம்மை போஸ்ட் ஆபிஸ் செல்லவைப்பதை தடுத்து விடுகிறது. ஆனாலும் அரசு தபாலுக்கு நாம் ஸ்பீட் போஸ்ட் ஐ இன்றும் பயன்படுத்��ி வருகிறோம் .\nமணி ஆர்டர், இதன் சேவை இப்போதும் தேவைப்படுகிறது தான். ஊர் பக்கம் பலருக்கு பேங்க் அக்கவுண்ட் இருப்பதில்லை. அதற்கு மணி ஆர்டர் தான் ஒரே வழி.\nதந்தி, ஒரு காலத்தில் தந்தி என்றால், படிப்பதற்கு முன்னமே துக்க செய்தியாகத்தான் இருக்கும் என, வீட்டு பெண்கள் அழ ஆரம்பித்து விடுவார்கள். தந்தி என்றாலே ஒரு பயம் இருக்கத்தான் செய்தது. அதுவும் இப்போது சுத்தமாக இல்லை.\nதபால்துறை இனி வரும் காலங்களில் நமக்கு பயன்படாமலேயே போய் விடுமோ என்ற எண்னம் கூட வந்தது. கூரியர் சர்வீஸ் போன்று, அலுவலகங்களுக்கு - டோர் ஸ்டெப் கலெக்ஷன், அக்கம் பக்கம் இருக்கும் கடைகளிலேயே கடிதங்களை பெற்றுக்கொண்டு, டெலிவரி செய்தல் போன்ற சேவைகள் கிடைக்குமானால், தொடர்ந்து தனியார் பக்கம் போகாமல்,பழையபடி மக்கள் இவற்றை பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇது கோவை images வார பத்திரிகைக்காக 20 .12 .2009 அன்று எழுதியது ....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎனது நண்பனுக்கு கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவிக்கும் போது எனது மனதில் தோன்றிய இவரை பற்றி பதிவு போட நான் செய்த\nஅன்பும் நேசமும், பாசமும் கருணையும் சேர்ந்து அத்தனைக்கும் ஒட்டு மொத்த இலக்கணமாய் வாழ்ந்தவர் இன்றும் கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருப்பவர் அன்பின் மறு உருவம் அன்னை தெரசா.\nஇரண்டு உலகப் போர்களை சந்தித்து விட்டோம், மூன்றாவது எப்போது வருமோ என்ற அச்சத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இந்தத் தருணத்தில நமக்கு அதிகம் தேவைப்படுவது பணமோ, தொழில்நுட்பமோ, இராணுவ பலமோ, விஞ்ஞானமோ அல்ல. அன்பும் நேசமும், பாசமும் கருணையும்தான். அத்தனைக்கும் ஒட்டு மொத்த இலக்கணமாய் வாழ்ந்தவர் இன்றும் கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்ந்துகொண்டிருப்பவர் அன்னை தெரசா.\n1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ந்தேதி யூகோஸ்லாவியாவில் அக்னேஸ் கோன்ச்ஹா போஜக்ஸ்ஹயு (Agnes Gonxha Bojaxhiu) என்ற குழந்தை பிறந்தது. பிற்காலத்தில் அன்பின் முகவரியாக அந்த குழந்தை விளங்கும் என்பது அதன் பெற்றோருக்கு அப்போது தெரியாது. ரோமன் கத்தோலிக்க தேவலாயத்தில் கன்னியாஸ்திரி ஆன பிறகு அவர் சகோதரி தெரசா என்று பெயர் மாற்றிக்கொண்டார். 1929 ஆம் ஆண்டு ஜனவரி 6 ந்தேதி தனது 19 ஆவது வயதில் கல்கத்தாவில் காலடி வைத்தார் அன்னை தெரசா.\nஅடுத்த 68 ஆண��டுகள் அந்த அன்னையின் கருணை மழையில் நனையும் பாக்கியத்தைப் பெற்றது இந்திய மண் சுமார் 17 ஆண்டுகள் லொரட்டா கன்னிமார்களின் குழுவில் சேர்ந்து ஆசிரியராக பணியாற்றியபோது கல்கத்தாவின் நெருக்கமான தெருக்களில் வாழ்ந்தோரின் நிலையையும் ஆதரவின்றி மாண்டோரின் நிலைமையும் அன்னை மனத்தை பிழிந்தன 1946 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ந்தேதி ஓய்வுக்காக இந்தியாவின் ஜார்ஜிலிங் நகருக்கு இரயில் பயணம் மேற்கொண்டிருந்தபோதுதான் அவரது வாழ்க்கையையும் பல்லாயிரக்கணக்கான ஆதரவற்றோரின் வாழ்க்கையையும் மாற்றி அமைக்கப் போகும் ஒரு தெய்வீக அழைப்பை அவர் உணர்ந்தார்.\nநலிந்தோருக்கும் நோயாளிக்கும் உதவ கடவுளிடமிருந்து வந்த அழைப்பாக அதனை ஏற்றுக்கொண்டு லொரட்டா கன்னிமார்களின் குழுவிலிருந்து அவர் விலகினார். கல்கத்தாவில் மிக ஏழ்மையான சேரிகளில் ஒன்றான மோட்டிஜில் சேரிக்கு 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 21 ஆம் நாள் வந்து சேர்ந்தார் அப்போது அவரிடம் இருந்ததெல்லாம் வெறும் 5 ரூபாயும் மன நிறைய அன்புதான் கடுமையான ஏழ்மையில் இருந்த அந்த ஏழைகள் மத்தியில் தமது அறப்பணியைத் தொடங்கிய அன்னை தெரசா 1950ல் Missionaries of Charity என்ற அமைப்பை உருவாக்கினார்.\n1952ல் (Nirmal Hriday) என்ற இல்லத்தை திறந்தார். அந்த இல்லம்தான் பல்லாயிரக்கணக்கானோருக்கு அவர்களின் கடைசி காலத்தில் கருணை இல்லமாக செயல்பட்டது. கல்கத்தாவின் தெருக்களில் இருந்து உயிர் ஊசலாடிய நிலையில் காப்பாற்றப்பட்ட சுமார் 42 ஆயிரம் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் அந்த இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டனர். சக மனிதர்களாலேயே புறக்கணிக்கப்பட்ட அந்த ஆத்மாக்களுக்கு அதீத அமைதியை தந்தது அன்னையின் இல்லம் சுமார் 19 ஆயிரம் பேர் ஆதரவின்றி மடிந்து போயிருப்பர் ஆனால் அந்த இல்லத்திற்கு கொண்டுவரப்பட்ட அவர்கள் இறுதி நிமிடங்களில் அன்னையின் அரவனைப்பில் அன்பை உணர்ந்து மகிழ்ச்சியுடன் மரணத்தை தழுவினர்.\nஒருமுறை ஏழைகளுக்கு உதவ அன்னை தெரசா ஒரு செல்வந்தரிடம் கையேந்தி நின்றபோது அந்த செல்வந்தர் அன்னையின் கையில் காரி உமிழ்ந்தார் அப்போது அன்னை என்ன சொன்னார் தெரியுமா கைக்குள் விழுந்த எச்சிலை கைக்குள்ளேயே மூடிக் கொண்டு இந்த எச்சில் எனக்கு போதும் என் ஏழைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்றார். திக்குமுக்காடிப்போன அந்த செல்வந்தர் அன்னையின் கால்களில் வி���ுந்து கதறி அழுது வாரி வழங்கினார்.\n1953ல் ஓர் அநாதை இல்லத்தையும், 1957ல் தொழுநோளிக்கான இல்லத்தையும் தொடங்கி தமது பணியை அகலப்படுத்தினார் அன்னை தெரசா. பலர் அருவறுத்து ஒதுங்கும்போது அன்னையும் அவரது சகோதரிகளும் தொழுநோயாளிகளின் ரணங்களுக்கும் உள்காயங்களுக்கும் மருந்திட்டனர். அவர்களுக்கு அன்பு எனும் விருந்திட்டனர். ஆரம்பத்தில் 12 கன்னிமார்களுடன் தொடங்கிய அவரது Missionaries of Charity அமைப்பு தற்பொழுது 500க்கும் மேற்பட்ட நிலையங்களாக விரிவடைந்து 132 நாடுகளில் இயங்கி வருகின்றன. தனது பணிக்கு விளம்பரம் தேடாத அன்னை தெரசாவை நோக்கி விருதுகளும் பட்டங்களும் படையெடுத்தன.\n1979ல் அமைதிக்கான “நோபல் பரிசு” 1980 ல் இந்தியாவின் “பாரத ரத்னா” விருது 1985ல் அமெரிக்க அதிபரின் சுதந்திர பதக்கம். அன்பென்ற மழையில் இந்த அகிலத்தை நனைய வைத்த அந்த உன்னத அன்னையின் உயிர் மூச்சு 1997 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ந்தேதி அவரது 87 ஆவது வயதில் நின்றபோது எதற்கும் கலங்காத கண்களும் கசிந்தன. தாம் வாழ்ந்தபோது அவரிடம் இருந்த சொத்தெல்லாம் 3 வெள்ளைச்சேலைகளும் ஒரு சிலுவையும் ஒரு ஜெப மாலையும்தான். ஆனால் விலைமதிப்பற்ற அன்பை மட்டும் அவர் அமுத சுரபியாக அள்ளி அள்ளி வழங்கினார். அதனால்தான் ஒரு கவிஞர் அவரை\nஎன்று வருனித்தார். அன்பிற்கு அன்னை தெரசா என்ற புதிய இலக்கணத்தை இன்று இவ்வுலகம் கற்றுக் கொண்டிருக்கிறது. அன்னை தெரசா போன்றவர்களை எண்ணித்தான் “நல்லார் ஒருவர் உளறேல் அவர்பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை” என்ற பாடலை அவ்வையார் எழுதியிருக்க வேண்டும்.\nநாம் அன்னை தெரசா போல் வலிக்கும் வரை கொடுக்க வேண்டியதில்லை நமது உயிரை உருக்கி ஏழைகளிடமும் ஆதரவற்றோர்களிடமும் அன்பு செலுத்த வேண்டியதில்லை. நமக்கு வேண்டியவர்களிடமும், அருகிலிருப்பவர்களிடமும் உண்மையான அன்பு செலுத்தினாலே போதும் நமக்கும் அந்த அன்பென்ற வானம் வசப்படும்.\nநாம் எல்லோரிடம் அன்பு செலுத்த முயற்சசிபோம் .....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்த உலகத்தில் உள்ள ஒவ்வொருவரும் பிறக்கும் போதே ஒரு அடையாளத்துடன் தான் பிறக்கின்றோம் முதலில் நாம் அறியப்படும் போது நமது அப்பாவின் பெயராலும் அம்மாவின் பெயரால் மட்டுமே இந்த சமுதாயத்தில் நாம் அறியப்படுகிறோம் பின்னர் நாம் வளர வளர நம்மை சாதி என்கிற அடையாளத��தோடு காணப்படுகிறோம் பின்னர் மதத்தின் அடிப்படையில் அறியப்படுகிறோம் இவையெல்லாம் ஒவ்வொரு நேரத்தில் நாம் ஒவ்வொரு விதமாக நம்மை இந்த சமுதாயம் அடையாளப்படுத்துகிறது நான் இப்போது எழுதப்போவது மதம் அதாவது கடவுளை பற்றித்தான்.\nஇந்த கடவுளை சுற்றித்தான் எத்தனை விதமான உருவங்கள் எத்தனை பிரிவுகள் , இந்து, கிறிஸ்து, இஸ்லாம், புத்தம் இன்னும் எத்தனை எத்தனையோ கடவுள்கள் அதில் எத்தனையோ கொள்கைகள் நான் ஒரு இந்து ஆனால் இந்த இந்து மதத்தில் தான் எத்தனை கடவுள்கள் எத்தனை விதமான வழிபாட்டு முறைகள் இருக்கின்றன அதுபோல கிறிஸ்து, இஸ்லாம் மதத்தை எடுத்துக்கொண்டாலும் அதில்தான் எத்தனை பிரிவுகள், வழிபாட்டு முறைகள் இருக்கின்றன\nநாம் எல்லோரும் வழிபடும் முறையும் வழிபடும் உருவமும் வெவ்வேறானதாக இருக்கிறது ஆனால் ஒவ்வொரு மத புத்தகத்திலும் நமக்கு சொல்ல வருவது என்னவோ ஓரே மாதிரியான கருத்துகள் தான் என்ன இந்து மதத்தை பொருத்த வரை பகவத் கீதை எனும் நூல் இருக்கிறது இதில் பகவான் ஸ்ரீகிருஷ்ண்ர் போர்களத்தில் உபதேசிப்பதாய் உள்ளது அதை அடிப்படையாக வைத்துதான் பகவத்கீதை எழுதப்பட்டது என நினைக்கிறேன் இந்த மதமே சிந்து சமவெளி நாகரீகத்தின் வழியாக வந்ததாம் அதாவது பாரசீக மொழியில் 'ச' என்கிற எழுத்து 'ஹ' என அழைத்து அதன் வழியாக ஹிந்து என பெயர் வந்ததாக அறியப்படுகிறது இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஐரோப்பிய அறிஞர்கள், இந்து மதம் கிறிஸ்து மதம் தோன்றும் முன்பாக சுமார் 1500 வருடங்களுக்கு முந்தையதாக இருக்கலாம் என்கிறார்கள் ஆனால் வரலாற்று தகவல்களோ சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததாக கல்வெட்டு சாட்சி அளிக்கின்றன, பழங்கால மதங்களில் இன்னமும் அழிந்து விடாத மதமாக இருப்பது இந்து மதம் தான் அழியாமல் இருப்பதன் ஒரு காரணம் புதிய கருத்துகளை தினித்தாலும் ஏற்றுக்கொள்ளல்தான் இதன் சிறப்பு இதில் சிந்திக்க வேண்டிய ஒரு விஷயம் இருக்கிறது அதாவது இந்து மதத்தை முன்னுக்கு பின்னான முரன்பாடன தகவல்கள் நிறைய இருந்தாலும் அவை யாவும் மக்களை குழப்புவதற்கு பதிலாக இறையுணர்வை தூண்டுவதாக இருப்பதை உணரலாம். இதில் ஒரு சாரார் மாமிசம் சாப்பிடுவதில்லை காரணம் கடவுள் பெயர் சொல்வார்கள் ஆனால் அதே நேரத்தில் பெரும்பாண்மையான் மக்கள் அதே மாமிசத்தை கடவுளுக்கு படைத���து தானும் உண்கின்றனர்.\nஅடுத்ததாக கிறிஸ்து மதம் இந்த கிறிஸ்து மதத்தை அப்படி எளிதாக ஒதுக்கி விடமுடியாது காரணம் இந்த உலகை ஒரு காலவரையரைக்குள் கொண்டு வந்ததுதான் அதாவது கிறிஸ்து பிறக்கும் முன்பாக இருந்த காலத்தை கி.மு எனவும் கிறிஸ்து பிறந்த பின் உள்ள காலத்தை கி.பி எனவும் ஒரு வரையறைக்குள் கட்டுபடுத்தியிருக்கிறது இங்கே ஒரு விஷயம் யோசிக்க வேண்டியிருக்கு அப்படியானால் இயேசு பிறப்பதற்கு முன் எப்படி காலத்தை எப்படி கணக்கிட்டார்கள் என்பது பற்றி சரியான தகவல் இல்லையென்று தான் நினைக்கிறேன்.\nஅதிலும் இயேசுவின் பிறப்பிற்கு முன்பே பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே தீர்க்கதரிசிகள் அறிவித்ததாக பைபிள் வழி அறியமுடிகிறது அது மட்டுமல்லாமல் வெரும் ஒரு கதையாக இல்லாமல் பல இடங்களில் வரலாற்று ஸ்தளங்களின் பெயர் இருப்பது நம்ப வைப்பதாய் இருக்கிறது. இயேசு பிறப்பார் எனவும் அவர் மக்களின் நோய் நொடிகள் தீர்ப்பார் எனவும் தீர்க்கதரிசிகள் சொன்னது போல நடந்தது என பைபிளில் பல இடங்களில் வாசகங்கள் காணப்படுகிறது மேலும் இவர் பிறந்த நாள் தான் இப்போது கிறிஸ்துமஸ் என கொண்டாடப்படுகிறது ஆனால் இதிலும் சில மாயாஜால விஷயங்கள் காணப்படுகிறது உதாரணத்திற்கு மரித்தவரை எழுப்பினார், கன்னிப்பெண் கருத்தரித்து தீர்ந்து போன உணவுகள் மலை மலையாய் குவிந்தது என இப்படியும் இதில் சில தகவல்கள் இருக்கின்றன ஆனால் இந்த மத்ததிலும் நன்மை செய்வதையும் நல்ல வழியில் நடப்பதையும் தான் அறிவுறுத்துகின்றனர். இங்கு மாமிசத்தை பொருத்தவரை தடையில்லை அதற்கு ஒரு விளக்கவும் காணப்படுகிறது நீ செய்யும் பாவங்களை நானே ஏற்றுக்கொள்கிறேன் என ஒரு வாசகம் இருக்கிறது பின்னர் எதனாலவோ பாவம் செய்தவனுக்கு நரகம் நன்மை செய்தவனுக்கு சொர்க்கம் என விளக்குவது நம்மை சிந்திக்க வைக்கிறது.\nஇனி இஸ்லாம் மதம் இந்த மதத்தை பொருத்தவரை நிறைய தவறான கருத்துக்கள் இருக்கிறதென்பதை மறுப்பதிற்கில்லை, மேலும் அல்லாஹ் எப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டார் அல்லது இதன் தொடக்க வரலாறு என்னவென்பதை உணர்ந்து கொள்ள கொஞ்சம் சிரமமாக இருக்கிறது காரணம் பார்த்தோமேயானால் அதிக இடங்களில் முகமது நபி என்கிற இறைதூதரை பற்றித்தான் பேசப்படுகிறது அதிலும் முகமது நபி அவர்களின் கருத்துகள் தான் முழுவதும��ய் விதைக்கபட்டிருக்கிறது சில இடத்தில் மூட நம்பிக்கைகளை அழிக்க சொல்லி சாடியிருக்கிறார் அதாவது குர் ஆனிலோ அல்லது ஹதீஸ்களிலோ இது மாதிரியான பழக்கங்களுக்கு ஆதாரம் இல்லை என அறியப்படுகிறது மேலும் இஸ்லாமில் சில நல்ல கருத்துகள் பொதிந்து கிடப்பதை மறுக்கமுடியாது அதாவது ஒரு இடத்தில் பூமியில் இருக்கும் ஒவ்வொரு பொருளும் உன்னிடம் அதிகம் இருக்குமேயானால் அதில் ஏழை எளியவர்களுக்கும் பங்கு இருக்கிறது அவற்றை சரியாக முறைப்படி கணக்கிட்டு கொடுக்கவேண்டும்\nமேலும் சில இடங்களில் மூட நம்பிக்கையை வளர்க்கும் விதமாக சில இடங்களில் காணப்படுகிறது அதாவது சமாதி வழிபாடு செய்வதன் மூலம் இறந்து போனவர்கள் நம்மை இறைவனை நெருங்கசெய்ய உதவுவார்கள் என நம்புகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை மேலும் சில இடங்களில் ஏழைகளுக்கு உதவுகிறவனும் பண்பாளனுக்கும் அல்லாஹ் ஆசீர்வதிப்பார் என்பதாக நல்ல விஷயங்களும் இருக்கிறது மேலும் கடவுள் என்பதை விட அடிப்படை நல்ல விஷயங்களை போதிப்பாதாகவே எனக்கு தோன்றுகிறது, சில இடங்களில் வட்டிக்கு கொடுப்பது தவறு எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது சில இடங்களில் வணக்கம் தெரிவித்தால் பதில் வணக்கம் சொல்ல அறிவுறுத்துகிறது ஒரு இடத்தில் ஒரு இடத்தில் என் சமுதாயத்தில் வருங்காலத்தில் என் பள்ளிகள் அதிகமாக இருக்கும் கூட்டம் நிரம்பி வழியும் அதே நேரத்தில் அங்கு நேர்மை இருக்கது என முகமது நபி அவர்கள் கூறுகிறார்கள் இந்த இஸ்லாம் மதம் தொடங்கும் போது வெறும் 40 நபர்களுடன் ஆரம்பித்ததாம் என்னை பொருத்தவரை மத அடிப்படையோடு சில வாழ்வியல் அடிப்படைகளையும் இனணத்தே காணப்படுகிறது.\nஅடுத்து புத்த மதம் இதை பற்றி பார்ப்போமேயானால் நேரடியாக இந்து மதத்திலிருந்தே பிரிந்து போனதாக சொல்லப்படுகிறது ஆனால் இது முழுக்க முழுக்க ஒரு மனிதனை கடவுளாக சித்தரித்தது இதிலும் சில நல்ல விஷயங்கள் இருந்தாலும் இதில் மறைமுகமாக தவறான வழியில் அழைத்து சென்றதாகவும் ஒரு தகவல் அதாவது புத்தர் ஒரு ஆணாதிக்கவாதி எனவும் பெண்களை வெறுப்பவர் எனவும் அந்த வெறுப்பில் தான் துறவறம் பூண்டார் எனவும் சில இடங்களில் பெண்களுக்கான உரிமை விஷயத்தில் மறுப்பு தெரிவித்ததாகவும் கூட வரலாறு இருக்கிறது மேலும் தம்மை பின் தொடரகூட பெண்களுக்கு ஒழுக்க விதிகள் ஏற்படுத்தியாதாகவும் காணப்படுகிறது இருப்பினும் சில இடங்களில் சில நல்ல விஷயங்களையும் சொல்கிறது குறிப்பாக அடுத்தவனின் மனைவி மேல இச்சை கொல்லாதே உன் வயதுக்கும் குறைந்த பெண்களை சகோதரியாக பாவிக்கவும் உன் வயதுக்கு மேலை உள்ள பெண்களை தாயாக பாவிக்கவும் போதிக்கபடுகிறது ஒரு வேளை கிறிஸ்து, மற்றும் இஸ்லாம் இந்த இரு மதங்களும் துறவறம் என்பதை இங்கிருந்துதான் எடுத்துக் கொண்டிருக்குமோ என்ற சந்தேகம் வருவதை தவிர்க்க முடியவில்லை.\nஆக எல்லா மதங்களுமே பார்த்தோமேயானால் முடிந்தவரை கடவுள் எனும் பெயரில் நல்ல விஷயங்களை தான் சொல்லியிருக்கிறது சில விஷயங்கள் தவறாகவும் தினிக்கபட்டிருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் அறிவோம். நாம் ஒவ்வொருவரும் நமக்கு பிடித்தமான மதத்தில் இருக்கிறோம் பிடித்தமான தெய்வங்களை வழிபடுகிறோம் நமக்கு பிடித்தமான உணவுகளை இறைவனுக்கு படைக்கிறோம் இது எல்லாமே ஒரு மூடச்செயல் போல தோன்றினாலும் இதன் பின்னே நல்ல விஷயங்கள் இருப்பதை நாம் உணரமுடியும் சாதரண ஒரு ஏழையால் அவனுக்கு பிடித்த உணவை எப்போதும் உண்ண முடியாது ஆனால் அவனுக்கும் நல்ல உணவு கிடைக்கவேண்டும் என்கிற நோக்கில் தான் தன்னை கொண்டாட சொல்லியிருக்கிறான் அவனுக்கு நல்ல உணவு கிடைக்குமே இப்படி மறைமுகமான சிந்தனைகள் நிறைய காணப்படும் நீங்களும் யோசித்து பாருங்களேன்.\nநம்முடைய ஒவ்வொரு மதத்திலும் நமக்கு கடவுள் நம்பிக்கை உள்ளதன் பேரில்தான் வழிபடுகிறோம் ஆனால் கடவுளை நம்பும் அளவிற்கு நாம் உண்மையாக நேர்மையாக நடக்கிறோமா என்றால் நிச்சியமாக இல்லை என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன் ஒரு சின்ன உதாரணம் பார்ப்போம். கடவுள் என்பவன் இருந்தால் நல்லவனாக தானே இருக்கமுடியும், நாம் செய்யும் தவறுகளுக்கு எல்லாம் தண்டனை கொடுத்தால் நாம் வாழ்க்கையில் கஷ்டங்களை மட்டும்தானே பார்த்துகொண்டிருபோம் ஆனால் கடவுள் என்பவன் நாம் செய்யும் பாவங்களை மன்னிப்பதால் தானே நாம் இன்னமும் பூமியில் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் சின்ன சின்ன சந்தோஷங்களை அனுபவித்துகொண்டிருக்கிறோம் ஒருவேளே கடவுள் ஒரு சர்வாதிகாரியைப்போல இருந்தால் நமக்கு சொர்க்கம் என்ற வார்த்தையே தெரியாமல் போயிருக்கும்தானே.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபொன்மன செம்மல் நினைவு தினம் .....\nஇவரின் நினைவு நாளில் நான் இவரை பற்றி புதியதை சொல்ல என்னிடம் ஒன்றும் இல்லை,அவரின் அரிய புகைப்படங்கள் எனக்கு கிடைத்தவை உங்களுக்கும் .....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎண்ணத்தில் நிறைந்த காதலியும் நீயே\nஎன் மனக்கண்களில் தெரியும் உருவமும் நீயே\nஎன்னுள்ளத்தல் பிரகாசிக்கும் ஞானமும் நீயே\nஉன்னை தங்கத்தில் படைத்தானோ இறைவன்\nஉன் நெஞ்சத்தில் என்னை குடி கொள்ள வைத்தானே\nஅந்த இறைவன் அருகினில் இருந்து அன்று\nநம் காதலை நெஞ்சிருக்கும் வரை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமருத்துவ உலகின் புதிய பரிமாணங்களில் ஒன்றாக உறுப்பு தானங்கள் 1965 முதலே உலகில் நடைமுறையில் இருக்கிறது. உறுப்பு தானங்கள் பெற காத்திருக்கும் நோயாளிக்களில் உலக அளவில் 5 விழுக்காட்டினருக்கே அண்மைய காலம் வரையில் உறுப்புகள் கிடைத்து வந்தன. அண்மையில் இந்த விழுக்காடு மிகுந்திருப்பதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இதற்குக் காரணம் உறுப்பு தானங்கள் பற்றிய விழிப்புணர்வும் தனிமனிதர்களின் பெருந்தன்மையுமே காரணம். அண்மையில் 'பசங்க' படத்தில் காட்டப்படும் இரு சிறுவர்களின் வீடுகளிலும் ஒருவர் வீட்டில் 'இரத்தானம் செய்துள்ள குடும்பம்' என்ற பலகையும், மற்றொரு வீட்டில் 'உடல் தானம் செய்துள்ள குடும்பம்' என்று பலகையும் இருக்கும், அப்படி ஒரு காட்சியை வைத்த இயக்குனர் பாண்டியராஜை வெகுவாகப் பாராட்டலாம்.\n'உடல் மண்ணுக்கு' என்கிற பழமொழிகள் பழமையாகும். அண்மைய காலங்களில் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் விபத்தில் இறந்தவர்களின் உடல் தானம் செய்யும் பெற்றொர்களின் எண்ணிக்கை மிகுந்திருப்பது மனித நேயம் வளர்ந்திருப்பதைக் காட்டுகிறது.\nஉறுப்பு தானங்களுக்கு எதிராக சில கருத்துகள் இருக்கின்றன, உதாரணத்திற்கு உறுப்பு தானம் கிடைப்பது எவ்வளவு எளிதன்று ஆகையால் பணக்காரர்கள் அல்லது பணக்கார நாட்டினர் ஏழைகளைக் குறிவைத்து செயல்படுகிறார்கள், உறுப்புகளின் தேவை வாழ்வியல் ஆதாரம் என்பதால் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உறுப்புகள் விற்பனை மறைமுகமாக பெரிய தொழிலாகவே நடந்து வந்திருக்கிறது. உறுப்புகளைப் பெற சீனாவை பல நாடுகள் முற்றுகை இட்டதாகவும், மரண தண்டனைப் பெற்ற கைதிகளின் உறுப்புகள் விற்கப்பட்டதாகவும் Organ Donation (Opposing Viewpoints) என்ற ஆங்கில நூலில் படித்தே���். இந்தியாவிலும் ஏழைகளின் சிறுநீரகங்கள் மலிவு விலைக்கு சட்டவிரோதமாகப் பெற்றததைத் தொடர்ந்து, உலக நாடுகள் உறுப்பு தானங்கள் குறித்த சட்டதிட்டங்களையும், நடைமுறைகளையும், கவுன்சிலிங்க் எனப்படும் ஒப்புதல் குறித்த அனுகுமுறைகளும் ஏற்பட்டு, உறுப்பு தானங்களை முறைப்படுத்தி இருக்கிறார்கள்.\nஇறந்த உடல்களில் இருந்து பெறப்படும் உறுப்புகள் அழிவதற்குப் பதிலாக மற்றொருவரைக் காப்பாற்றுகிறது என்கிற புரிதல் இருந்தும், இதற்குத் தடையாக இருப்பது ஒன்றே ஒன்று தான். மதம் ஆப்ரகாமிய மத நம்பிக்கையாளர்கள் அவர்களின் உறுப்புகளை அவர்கள் தானம் செய்யத் தடையாக நினைப்பதற்கு காரணம், 'முழுக்க முழுக்க எனது வாழ்க்கைக்காக கடவுளால் கொடுக்கப் பெற்ற உறுப்புக்களை பிறருக்குக் கொடுக்கும் படி கடவுள் வேத நூல்களில் அறிவுறுத்தவில்லை, எனினும் இஸ்லாமியர்களிடையே உறுப்பு தானங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அதை மீறி என்னால் உறுப்பு தானம் செய்ய முடியாது' என்ற கருத்து நிலவுவதால் மேற்கத்திய நாடுகளில் உறுப்புதானம் பற்றிய விழிப்புணர்வு இருந்தாலும் மதநம்பிக்கையாளர்களிடையே அவற்றிற்கு பரவலான வரவேற்பு இல்லை, இந்த காரணங்களினால் உறுப்புகளுக்கு காத்திருக்கும் நோயாளிகளில் ஆண்டுக்கு 20 விழுக்காட்டினர்வரை இறப்பை தழுவுவதாக அந்நூலில் குறிப்பிட்டு இருந்தது.\nஇந்திய சமய நம்பிக்கைகளில் மறுபிறவி பற்றிய நம்பிக்கை இருப்பதால் 'உடல் அழியக் கூடியது, உறுப்புகளை தானம் செய்வதால் தவறு இல்லை என்றும், பல்வேறு தானங்கள் இந்திய சமயங்கள் அனைத்திலுமே வழியுறுத்தப்பட்டு இருப்பதாலும் உடல் வேறு தலைவேறாக உறுப்பு அமைந்திருக்கும் கடவுள் உருவங்கள் இருப்பதாலும்' மன அளவில் உடல் தானம் செய்ய விரும்பும் இந்திய சமய நம்பிக்கையாளர்களை இந்திய சமயங்கள் தடைசெய்ய வில்லை என்றும், ஆனாலும் உறுப்புதானங்கள் பற்றிய விழிப்புணர்வு இந்தியாவிலும் குறைவாகவே இருக்கிறது என்று அந்த நூலில் சொல்லப்பட்டு இருந்தது. மத நம்பிக்கையாளர்கள் பிறமதத்தினருக்கு உறுப்பு தானம் செய்ய முன்வராவிட்டாலும் கூட, தன் மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு பொறுத்த வேண்டும் என்ற வேண்டுகோள்களுடன் தானம் செய்ய முன்வரலாம்.\nஉறுப்பு தானங்கள் பற்றிய பல்வேறு மத நம்பிக்கைகளும், வரவேற்பும் பற்றிய தகவல் இங்கே (http://www.donatelifeny.org/)\nசிங்கையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொலைகாட்சியில் பணி புரிந்த காதலர்களில் காதலர் ஒருவருக்கு கல்லீரல் கெட்டுப் போனபோது, காதலி தானம் செய்து காதலரைக் காப்பாற்றினார் என்ற தகவல் பலரால் பேசப்பட்டு பாராட்டப்பட்டது. உறுப்பு தானங்களின் பயன் கருதி சிங்கப்பூர் அரசு, விபத்தில் இறக்கும் ஒருவரின் உடலில் இருக்கும் உறுப்புகள் தானம் செய்ய முன்வரவேண்டும் என்ற அறிவுறுத்தலுடன் அதனை நடைமுறைப்படுத்தி இருக்கிறார்கள். சிங்கப்பூரில் இருக்கும் பல்வேறு மத அமைப்புகளும் அதற்கு இணங்கவே சிங்கப்பூரில் விபத்தில் மூளை சாவாக இறப்பவர்களின் உறுப்புகள் செயல்படக் கூடியது என்றால் அதை காத்திருக்கும் நோயாளிகளுக்கு பொருத்துகிறார்கள்.\nதமிழகத்தில் சென்ற பல மாதங்களில் திருச்சியைச் சேர்ந்த ஒரு வாலிபரின் உறுப்பு பெற்றோர்களால் தானம் செய்யப்பட்டது, சேலத்தில் ஒருவாலிபரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டிருக்கிறது. விஐபிகளில் நடிகர் கமலஹாசன் ஏற்கனவே உடல் தானம் செய்தவர் என்கிற தகவல் பலருக்கும் தெரிந்திருக்கும்.\nஉயிர் ஒருமுறை போனால் வரவே வராது ஆனால் உடலின் உறுப்புகளை நாம் விரும்பினால் தொடர்ந்து வாழவைக்க முடியும், அதன் மூலம் ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும். இன்றைய உலகில் உடல் தானம் பற்றி பெறப்படும் அறிவே 'மெய்'ஞானம் என்று சொன்னால் அது மிகப் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். செத்த பிறகும் கொடுத்தார் சீதக்காதி என்பார்கள், அது பற்றிய முழுக்கதை எனக்குத் தெரியாது, இறந்த பிறகும் என்ன இருக்கிறது என்றே நினைப்போம், இறந்தபிறகும் தானம் செய்ய முடியும், இறந்த பிறகும் கொடையாளி, வள்ளல் என பெயர் அடையமுடியும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமுதல் பகுதியை படிக்க இதை காதல் சுகமானது கிளிக் செய்யவும்..\nகாதலை பற்றி தொடர் எழுத சிந்திக்க தொடங்கியதும் புதிதாய் காதலிப்பவர்களை போல எனக்குள்ளும் பட்டாம்பூச்சிகள் பறக்கத்\nதொடங்கி விட்டது என்றால் பார்த்து கொள்ளுங்கள் காதலின் அற்புதத்தை... காதல் என்பது வயதை, இயல்பை மறக்க செய்யும் \n\"நாம் எதில் வேண்டாம் என்று தீர்மானமாக இருக்கிறோமோ அதை சோதிக்கவே பல காரியங்கள் இயற்கையாக நடைபெறும்\" காதலுக்கும் இது ரொம்பவே பொருந்தும்.\n(இந்த தொடரை ���ேலும் தொடருவதற்கு முன் சில விளக்கங்கள். தொடரின் முதல் பதிவிற்கு வந்த மின்னஞ்சலை பார்க்கிறப்போ காதல் வந்தால் பெத்தவங்களை விட்டுட்டு ஓடி போய்டுவாங்க,\nஉண்மையான காதல் என்று ஏதும் இல்லைன்னு சொல்லி இருந்தாங்க....நாட்டில காதலால் நொந்தவங்க தான் பாதி பேர் என்று நினைக்கிறேன்)\nநான் இந்த தொடரில் சொல்ல இருப்பது அழகான மென்மையான காதல் உணர்வை பற்றியது மட்டும்தான். மனதை என்றும் இளமையாகவே வைத்திருக்கும் காதலை பற்றி மட்டுமே இங்கே பேசுவோமே.... காதலர்கள் செய்யும் தவறுக்கு காதல் என்ன செய்யும்....\n'காதல் ஒரு போதும் தோற்பதில்லை' 'காதலர்கள் தான் தங்களுக்குள் தோற்று போகிறார்கள் ' (இது யாரோ சொல்லி கேட்டது)\nஎனக்குள் எப்போதும் இருக்கும் கர்வம் , கோபம், பிடிவாதம், வைராக்கியம், காதல் என்னை அழைத்த மறுநொடியில் அப்படியே மறைந்து விழுந்து விடும் அதன் காலடியில், எந்த நிபந்தனையும் இன்றி....... ஒரு முறை இரு கண்களையும் மூடி மெதுவாய் 'காதல்' என்று சொல்லி பாருங்கள்...... உடம்பில் ஒரு சிலிர்ப்பு மெதுவாய் பரவுவதை உணர முடியும்....\nஇதை காமம் என்று எள்ளி நகையாடி வசைபாடுகிறது ஒரு கூட்டம். அந்த கூட்டம் ஒன்று காதலில் தோற்றவர்களாக இருக்க வேண்டும் அல்லது காதல் கிடைக்காமல் ஏங்குபவர்களாக இருக்க வேண்டும். அனைவருமே ஏதோ ஒரு சமயத்தில் காதல் வயப்பட்டு இருந்திருப்பார்கள்.... மனிதர்கள் பிறப்பதற்கு காதல் ஒரு வேளை காரணமாக இல்லாமல் இருந்திருக்கலாம், ஆனால் மனிதனாய் வாழ நிச்சயம் ஒரு காதல் வேண்டும். பலருக்கும் தங்களின் முதல்\nகாதல் இன்றும் ஸ்பெஷல் பொக்கிஷம் தான். அதை நினைக்கும் போதெல்லாம் மனதில் ஒரு துள்ளல் எழத்தான் செய்யும். பதின்ம வயதில் ஏற்படும் இனக்கவர்ச்சியாக இருந்தாலுமே அதிலும் கொஞ்சமாவது ஒரு காதல் இருக்கத்தானே செய்யும்.....கொட்டும் மழையும் இதம் தான், சுட்டெரிக்கும் வெயிலும் குளுமைதான்.....\nகாதலை பார்க்கும் பார்வைகள் வேறு படலாம்...ஆனால் காதல் மட்டும் அதே அழகுடன், அதே துள்ளலுடன், அதே பரவசத்துடன், அதே இனிமையுடன், அதே இளமையுடன் இருக்கிறது. காதல் மனிதர்களிடம் மட்டும் இல்லை செடி கொடிகள் விலங்குகள்,பறவைகள் இனத்திலும் காதல் உண்டு. எல்லோருக்கும் தெரிந்து இருக்கலாம், இருந்த கொஞ்ச நீரையும் தன் துணை அருந்தட்டும் என்று விட்டுக்கொடுத்த 'மான்கள் கத���'யை.....இறுதிவரை இரண்டுமே ஒன்றுக்காக ஒன்று விட்டு கொடுத்து நீர் அருந்தவில்லை. குளத்தில் இருந்த சிறிய அளவு நீரும் அப்படியே குறையாமல் இருந்தது, அவை ஒன்றின் மேல் ஒன்று வைத்திருந்த காதலால் தான் \n\" நீரில் வாழும் அன்றில் பறவைகள் இணைந்தே நீந்தும், இணைந்தே இரையுண்ணும். ஒருமுறை நீந்தும் போது நீர் பூ ஒன்று நடுவில் குறுக்கிட்டுவிட்டது. பூவின் அகலம் கொஞ்சமே, சுற்றி வர இடைப்பட்ட நேரம் ஒரு நொடியே...ஆனால் அந்த அன்றில்கள் பல ஆண்டுகாலம் பிரிந்து விட்டது போன்று வருந்தினவாம்... \" என்னே அதன் அன்பு \" என்னே அதன் அன்பு அதற்குள்ளும் காதலை வைத்து இருக்கும் இயற்கையை வியக்காமல் இருக்க இயலவில்லை...\nஇன்று இரவுக்குள் நான் சாகப் போகிறேன்\nஎனக்குத் தெரியும் விடியலில் முதல்\nஇந்த இரவுக்குள் நீ சாகப் போகிறாய்\nஇதுதான் காதலோட அழகான உண்மையான\nகாதல் வந்தால் கவிதை எழுதியே ஆக வேண்டும் இது காதலின் கட்டளை .\nகாதலில் சோகம் என்றால் கவிதைகள் இப்படி எழுதப்படலாம்...\nநேற்று என் விழிகள் சிரித்தது\nஇன்று விழிகள் நீர் வார்க்கிறது\nஅது ஏளன சிரிப்போ என்ற\nநேற்று இன்று ஒரே வித்தியாசம்\nநேற்று வாழ்ந்தேன் இன்று மடிந்தேன்\nஎனது மரணமோ உன் வருகை நாளோ\nஎது முன்பு வந்து என்னை அழைத்திடுமோ \nசாவின் கடைசி நொடியில் காதலி...\n'வேறு யாரும் என் அளவிற்கு\nசாகும் போதும் கூட எவ்வளவு நம்பிக்கை தன் காதலின் மீது...\nஅந்தஸ்து, படிப்பு, வயசு, உடம்பு, அழகு இதெல்லாம் அன்புக்கு ஒரு தடை கிடையாது....\nஇந்த கவிதைகள் உங்கள் மனதை தொட்டு இருந்தால் புரிந்து கொள்ளுங்கள், உங்கள் மனதின் ஓரத்திலும் சொல்லபடாத ஒரு காதல், ஒரு நேசம் ஒளிந்திருக்கலாம்.......\nசொல்லி விட்டு மனதை சுத்தப்படுத்தி கொள்ளுங்கள்.....\nநீண்ட நாள் சொல்லாமல் இருந்து கடைசியில், சொல்லி மனம் சுத்தமான 'ஒரு உண்மை காதல்' ஒன்று இருக்கிறது..... அதை பற்றி விரைவில் சொல்கிறேன்....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாதல் அது ஒரு தான்\nகாதல் அது கனிவாக பேசி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவந்து செல்வோர் ஆயிரம் பேர்...\nஅழிந்து போன மக்களின் நடுவே ...\nநான் வாழ்ந்த பாதையை வெளிகாட்ட\nதுடிக்கும் சாதாரண பாமரன் ...\nதவிக்கும் சாதாரணவன் நான் ....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபஸ்சுக்குள் ஏறிய நான் (காதலன்)\n\" நீ ஒருத்தன் தானப்பா\" என்ற��ர் கண்டக்டர்\n\"என் காதலி இதயத்தில் இருக்கிறாள்\"\nஊரில் இருந்து காதலி திரும்பியவுடன்\n\" நாம் இருவரும் ஒன்று தானே எதற்கு இரண்டு இரண்டு என்று\nகேட்டாய் நீ என்னை காதலிக்கவில்லையா\" எனறாள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவாழ்க்கையில் காதலை சந்திக்காதவர்கள், அறியாதவர்கள் என்று யாரும் இல்லை. 'என் பார்வையில் காதல்' என்பதை பற்றி எழுத வேண்டும் என்று நீண்டநாளாய் ஒரு எண்ணம். அதற்கு நேரம் சரியாக அமையாததால் தான் கவிதையாக காதலை எழுதிக் கொண்டிருந்தேன்.....\nமனதிற்கு சுகமான, அதே நேரம் நினைக்கும் போதெல்லாம் மனதில் உற்சாகம் கொப்பளிக்கும் அற்புத உணர்வை வார்த்தைகளில் கொண்டு வர இயலுமா என்ற ஒரு தயக்கம் இருந்ததால் தான் இதுவரை எழுதவில்லை. இனியும் தாமதித்தால் என் மனதில் இருக்கும் காதல் 'கசங்கிவிடுமோ'\nஎன்று தான் எழுத தொடங்கிவிட்டேன். காதல் என்றாலே அபத்தமும் அவஸ்தையும் நிறைந்ததுதான் என்று சொல்வாங்க...அது மாதிரி இந்த தொடரிலும் ஏதும் அபத்தம் இருந்தால் அழகாய் சுட்டிகாட்டுங்கள்....\n\" என் கை விரல்களுக்கு இடையே இருக்கும் இடைவெளி, உன் கை விரல்கள் கொண்டு கோர்க்க வேண்டும் என்பதுதான் \" 'காதல்'\nஇந்த ஒரு வார்த்தையில் தான் இந்த உலகம் இன்னும் அழகாய், இளமையாய் உயிர்ப்புடன் இருக்கிறது. இன்னொரு நிலவாய் காதலியை வருணிக்க முடிகிறது........வானமாய் மாறி அந்த நிலவை கையில் ஏந்திக்கொள்ள செய்கிறது......வானமாய் மாறி அந்த நிலவை கையில் ஏந்திக்கொள்ள செய்கிறது...... காதல் வந்த பின் தான் நிலா என்ற ஒன்று வானில் இருப்பதே தெரிகிறது..... காதல் வந்த பின் தான் நிலா என்ற ஒன்று வானில் இருப்பதே தெரிகிறது..... பார்க்கும் எல்லாம் புதிதாய் , அழகாய் மாறிவிடுகிறது......\nபரீட்சையில் தமிழை சொதப்பியவர்கள் கூட காதல் வந்த பின் இலக்கிய நயத்துடன் கவிதை எழுதுகிறார்கள்....பார்க்கும் அத்தனையிலும் தன் காதலி/காதலன் முகம் தேடுகிறார்கள்......\nஉடல் ரீதியாக பார்த்தால், காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற இயல்பான ஒரு உணர்வு. அறிவியல் ரீதியாக பார்த்தால் காதல் என்பது சுரப்பிகளின் விளையாட்டு. ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன் அட்ரினலின் போன்ற சுரப்பிகளின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள். பருவம் வந்த அனைவருமே காதல் வயபடுவார்கள் என்றாலும் சிலர் ரொம்ப பிடிவாதமாக விலகி இருப்பார்கள்....\n��ிலர் நினைக்கலாம் புத்திசாலி ஆண்கள் / பெண்கள் காதலில் ஈடுபட மாட்டார்கள் என்று... ஆனால் காதல் உணர்வு சம்பந்த பட்டது. பகுத்தறிவு இங்கே வேலை செய்வது இல்லை.\nஅதாவது நடப்பதை Cerebral cortex (பகுத்தறிவு மூளை ) வேடிக்கை தான் பார்க்கும். காதல் வயப்படும் ஆணும், பெண்ணும் ஒரு வேதிப்பொருள்களே .\nஅவை ஈர்க்கப்படும் போது நிகழும் மாற்றங்களை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. அப்போது உருவாகும் PEA (பெனைலிதிலேமைன்) என்கிற மாலிக்யூல்கள் மூளைக்குள் ஏற்படுத்துகிற சிலிர்ப்பையும் , பரவசத்தையும் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது.......இந்த நிலை ஏற்பட்டு விட்டால் புத்திசாலித்தனம் எல்லாம் காற்றில் பறந்து விடும்.\nகாதல் என்பது அப்பட்டமான 'சுயநலத்தின் வெளிபாடு' என்கிறார்கள் உளவியல் அறிஞர்கள். இது உண்மையும் கூட இந்த சுய நலம் தனக்குரியவன் தன்னிடம் மட்டும் தான் பேச வேண்டும் தன்னை முக்கியமானவராக\nகருத வேண்டும் என்பதை போன்றது தான். தன் காதலனை தனக்குள் முழுதும் இழுத்து வைத்து கொள்வதை போன்ற அழகான சுயநலம்.....\nஇந்த காதலில் மூழ்கியவர்களுக்கு வெளி உலகத்தில் நடப்பதே தெரியாது. அடிக்கடி சின்ன சின்ன சண்டைகள், கோபங்கள் எல்லாமே இனிமைதான். ஊடல் மெதுவாய் விலகும் அந்த அற்புத தருணம்.... வார்த்தையில் வடிக்க இயலாது..அனுபவித்து பார்க்கவேண்டும்.....அந்த இனிமையை அனுபவிக்காதவர்கள் பாவம், கொடுத்து வைக்காதவர்கள்.....\nகாதல் இருந்தால் கண்ணுக்கும் இமைக்கும் நடுவில் கூட வசிக்க முடியும் என்பார்கள் காதலர்கள்.....\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநம்மில் பலருக்கும் கணக்கு என்றாலே கசப்புதான், எண்களைக் கண்டாலே சற்று பயம். ஆனால் எண்களை நாம் விட்டு விட முடியாது அவை நமது வாழ்க்கையில் நம்மோடு ஒன்றினைந்து விட்டன. எண்கள் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை வரவு-செலவு பார்க்கவும், எண்ணிச் சொல்லவும் சிலப் பொருட்களைக் குறிப்பிடவும் எண்கள் தேவையாகத்தான் இருக்கின்றன வேறு சிலருக்கோ எண்களோடு விளையாடுவதில் அப்படியொரு இன்பம், எண்கள் அவர்களின் பிரியாத் தோழர்கள்.(சூதாட்டகாரர்கள்)\nமொழியிலும் எண்களுக்கென்று தனி இடம் உண்டு ஆங்கிலத்தில் எண்கள் இடம்பெறும் பல சொற்கள் புதுப்புது பொருளைத் தருகின்றன அவை எண்களின் உண்மையான பொருளைக் குறிக்காமல் வேறு சில விசித்திரமான பொருள���த் தருகின்றன. உதாரணமாக Eleventh hour என்றால் மணி பதினொன்று என்று அர்த்தமல்ல. ஒரு காரியத்தைச் செய்து முடிக்க வேண்டிய கடைசி நிமிடம் என்பதையே அது குறிக்கும். அந்த நேரத்தில் தோன்றும், அவசரம், பரபரப்பு, கவலை எல்லாமே . இவை மேலெழுந்தவாரியான பொருளுக்கு அப்பால் ஒரு விரிவான, அழகான, சில சமயங்களில் நறுக்குத் தெறித்தார்ப் போன்ற பொருளைத் தருகின்றன. அத்தகைய சில சொற்களைப் பார்ப்போம்:\nFirst Footer: புத்தாண்டு பிறக்கும்போது வீட்டுக்குள் நுழையும் முதல் நபர்\nFirst Lady: ஒரு நாட்டின் முக்கிய அதிபரின் மனைவி\nFirst String Player: மிகச் சிறந்த விளையாட்டு வீரர்\nFirst Water: மிகவும் உயர்ந்த தரத்திலுள்ள களங்கமற்று ஒளிவிடும் வைரம் அல்லது முத்து\nOner: நிபுணர், அற்புத மனிதர் அல்லது அற்புதப் பொருள்\nOne horse Town: சிறிய பழைய கிராமம்\nOne Liner: ஒரு ஜோக், வேடிக்கையான குறிப்பு\nLook after number one: பிறரைப் பற்றி கவலைப் படாமல் தன்னைப் பற்றி மட்டுமே அக்கறைக் கொள்ளுதல்\nSecond Banana: உதவும் நிலையிலுள்ள ஒருவர்\nPlay Second Fiddle: முக்கியத்தில் இரண்டாம் இடத்தில் இருப்பவர்\nSecond Sight: உள்ளுணர்வு, தீர்க்கத்தரிசனம்\nSecond Wind: நீண்ட களைப்புக்குப் பின் ஏற்படும் புத்துணர்ச்சி\nTwo Faced: ஏமாற்றுகிற, பொய்யான\nTwo Way Street: வேறு இருவருடைய உதவியை நாட வேண்டிய நிலை\nThird Degree: குற்றவாளி அல்லது சாட்சியிடமிருந்து கேள்வி மேல் கேள்வி கேட்டு உண்மையை வரவழைக்க போலீஸ் மேற்கொள்ளும் கடின முறை, சித்திரவதை\nThird World: ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவிலுள்ள முன்னேறாத ஏழை நாடுகள்\nThree ring circus: ஏகப்பட்ட வேலைகளால் ஏற்படும் குழப்பமான நிலை அல்லது இடம்\nThree Line Whip: சட்டசபை அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எப்போது எப்படி வாக்களிக்க வேண்டுமென்று எழுத்து மூலம் வழங்கும் உத்தரவு\nFour Eyes: கண்ணாடி அணிந்தவர்\nFour Flusher: பிறரை ஏமாற்றுபவர்\nFifth Column: சொந்த நாட்டிலிருந்தபடியே எதிரி நாட்டுக்காக இரகசியமாக செயல்படும் குழு\nHigh Five: வெர்றியைக் கொண்டாட, வாழ்த்தைத் தெரிவிக்க தலைக்கு மேல் கைகளை உயர்த்தி அடுத்தவரின் உள்ளங்கையில் தட்டுதல்\nTo Take Five: சில நிமிடங்கள் ஓய்வெடுத்தல்\nSixth Sense: ஐம்பொறிகளுக்கு அப்பால் சில விஷயங்களை உணர்ந்து கொள்ளும் திறன், உள்ளுணர்வு\nIn Seventh Heaven: பெரு மகிழ்ச்சியில் இருத்தல்\nBehind the Eight ball: மிகவும் ஆபத்தான, இக்கட்டான நிலையில் இருத்தல்\nOn Cloud nine: மிகவும் மகிழ்ச்சியோடு இருத்தல்\nNine day's Wonder: சில தினங்களுக்கு மட்டுமே மிகவும் பரபரப்பை ஏற்படுத்தும் நிகழ்ச்சி\nBe ten a penny: மிக மலிவானது, சாதரணமானது\nTen Strike: பெரிய அதிர்ஷ்டம்\nEleventh hour: கடைசி நிமிடம்\nGo Fifty Fifty: பதிக்குப் பாதி பகிர்ந்து கொள்ளுதல்\nLast Word the: மிக மிகச் சிறந்தது அதி நவீனமானது\nஇவற்றில் நான் சிலவற்றை தான் அறிந்தது ,அது போல நீங்கள் அறிந்ததை என்னுடன் கருத்துகளின் மூலம் தெரிவியுங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n1. கூட்டமா படியில தொங்கிகிட்டு போற பஸ்ஸில/ட்ரெயின்ல கெஞ்சி கூத்தாடி நிக்க இடம் கிடைச்சதும் அடுத்து ஏற வர்றவங்களுக்கு இருந்தும், இடம் கொடுக்காம மறுக்கிறோமே... அது ஏன்\n2. சினிமா தியேட்டர்ல பாக்குற ஃபிரண்ட, 'சினிமாவுக்கு வந்தியா 'ன்னு\nகேக்குறது கேணத்தனம்னு தெரிஞ்சும் கேக்குறோமே... அது ஏன்\n3. அடுத்தவன் தங்கச்சிய லுக்கு விடுற நமக்கு, நம்ம தங்கச்சிய பாக்குறப்போ மட்டும் பத்திகிட்டு எரியுதே... அது ஏன்\n4. இந்த மாதிரி கேள்வி கேட்டு ஒருத்தர் நம்ம கிட்ட கேட்ட , பதிலுக்கு நாமும் பதிவு போடலாம்னு தோணுதே... அது ஏன்\n5. இங்கிலிஷ் படம் பார்க்குறப்போ எல்லோரும் சிரிச்சா, புரியன்னாலும் நாமும் விழுந்து விழுந்து சிரிக்கிறோமே... அது ஏன்\n6. யாராவது சின்னப்பசங்க நாட்டி பண்ணுனா, அவங்களவிட நாம அதிகம் பண்ணினோம்ங்கறத மறந்துட்டு அவங்க மேல சுள்ளுனு கோவம் வருதே... அது ஏன்\n7. பரிட்சை ஒழுங்க எழுதாம சத்தியமா பாஸ் பண்ணமாட்டோம்னு\nதெரிஞ்சும் ரிசல்ட் பாஸான்னு ஆர்வமா பாக்குறோமே... அது ஏன்\n8. மகன் புத்திசாலிதனமாக கேட்கும்போது, என்னமாய் கேள்விக்கேட்குறான் என வியக்குறோமே, நாமும் நம்ம அப்பாவாவை இதே மாதிரி கேட்டதை மறந்துட்டு... அது ஏன்\n9. ஃபிரண்ட்ஸ் கிட்ட பேசும்போது, பணம் கடன் கேக்குற விஷயமா பேசும்போது மட்டும் அங்கும்/இங்கும் சரிவர கேட்பதில்லையே... அது ஏன்\n10. ஏன் லேட் என்ற கேள்விக்கு பதிலாக பெரும்பாலும் லேட்டாயிடுச்சின்னே பதில் சொல்லப்படுதே அது ஏன்\n11. ஊருக்கு போறப்போ 'ஆளு இப்போ கலராயிட்டியே'ன்னு கூசாமல் பொய் சொல்லி அடுத்து காசுக்குத்தான் மேட்டர் போடுறாங்கன்னு தெரிஞ்சும் சந்தோஷிக்கிறோமே...அது ஏன்\nஇன்னும் எத்தனை நண்பர்களே .........\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nநினைத்தது ஒன்று... நடந்தது ஒன்று... நம் வாழ்வில் நடந்த. நடக்கின்ற\nபெரும்பாலான அம்சங்கள் - இம்ம���திரி தான் அமைகின்றன. நினைக்கின்ற எதுவும் நடப்பதில்லை அல்லது நடக்கின்ற எதையும் நாம் நினைப்பதில்லை. இது விதி\nமட்டுமல்ல. வாழ்க்கையும் கூட. இந்த முரணே வாழ்க்கையாக உள்ளது. இந்த முரண்களுக்குள்ளேயே தான், நாம் வாழ வேண்டிய அவசியமும் உள்ளது.\nசரி... எதற்கு இப்படி நிகழ்கிறது. இந்த முரணை களைய முடியுமா. நாம் எதை\nவேண்டுமானாலும் நினைக்கலாம். நிச்சயம்- ஒரு விஷயத்தை நினைப்பதற்கு-\nஎப்போதும் எந்த தடைகளும் இருப்பதில்லை. ஒன்றை நினைப்பதற்கு யாரால் தடை போட முடியும்- நம்மை தவிர. அதை சாத்தியமாக்க முனைகிற போது தான் ஆயிரத்தெட்டு தடைகள் வருகிறது.\nஒன்றை செய்து விட நினைக்கிறோம். அவைகளில் எத்தனை சதவிதம் நடப்பதற்கான சாத்தியக்கூறுகளை கொண்டுள்ளன என்பதை சற்றே தொலை நோக்குணர்வோடு சிந்திக்கிறோமா... சிந்தித்தோமேயானால்- நினைப்பது,\nநடப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க செய்யும். நாம் அந்த வேலையை\nபெரும்பாலும் செய்வதில்லை. நினைப்பதெல்லாம் நடக்க வேண்டும் என்கிற\nபிடிவாத குணம் இருந்தால் மட்டும் போதாது.அதை சாத்தியப்படுத்த கூடிய\nநினைப்பது நடப்பதற்கான வாய்ப்புகள் இரண்டு நேரங்களில் ஏற்படுகின்றன. நடக்கக்கூடியவைகளை மாத்திரமே நினைத்தல்... இது மிக மிக சுலபமானது. மற்றது நினைத்ததை சாத்தியமாக்கக் கூடிய மனநிலையை பெற்றிருத்தல்.\n\"நான் நினைக்கிற எதுவுமே நடக்க மாட்டேங்குது\" என்று சொல்கிறவர்களை நாம் நிறைய பார்க்கிறோம். ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில்- தப்பித்தவறி நாமே கூட சொல்லி இருந்தாலும் சொல்லி இருப்போம். சாதாரண சின்ன விஷயத்திலிருந்து மிகப் பெரிய விஷயம் வரை இந்த முரண் இருந்து கொண்டே இருக்கிறது. இதில் ஏற்படும் அனைத்து தவறுகளுக்கும் காரணமானவர்கள் நாமே\n\"நாளை வேலை அதிகம் இருக்கிறது. காலை விரைவாக எழுந்து\nஎல்லாவற்றையும் நேரத்துக்கு முடிக்க வேண்டும்\" என்ற திட்டத்துடன்\nபடுக்கிறோம். இது சாதாரணமான மிக சிறிய விஷயம் தான். ஆனால் காலையில் வழக்கம் போல, தாமதமாகவே எழுந்திரிக்கிறோம். \"முதல் கோணல் முற்றும் கோணல் \" என்பார்களே. அப்படி தான் அன்றைய தினத்தில் நாம் செய்ய நினைத்த எதையும் முழுமையாக செய்ய முடியாமல் முடிவுக்கு வரும்.\nகடைசியாக இப்படி சொல்லுவோம். \"இருபத்தி நான்கு மணி நேரம் பத்த மாட்டேங்குது.\" என்று. பார்ப்பவர்கள் நம்மை பற்றி பெருமையாக நினைக்கக் கூடும். \"ரொம்ப பிஸியானவர் \" என்று. ஆனால் எதையும் முறைப் படுத்தி செய்யவில்லை என்றால் நமக்கு நாற்பத்திஎட்டு மணி நேரமும் போதாது. \"நினைக்கிறது ஒண்ணு... நடக்கிறது ஒண்ணு...\" என்று சொல்லி கொண்டிருக்க வேண்டிய நிலை தான் தொடரும்.\nமனித வாழ்வில் எல்லாமே சங்கிலி தொடரை போல் - ஒன்றையொன்று கவ்வி கொண்டு, பின்னிக் கொண்டு தான் வரும். இயல்பிலேயே திட்டமிடுதல் என்கிற\nகுணாதிசயத்தை, ரத்தத்தில் ஊறிய குணமாக அமைய பெற்று விட்டால் - அனேகமாக \"நாம் நினைப்பதை எல்லாம் அமைய \" பெறுவோம். திட்டமிடுதல், தொலை நோக்கு போன்ற வார்த்தைகளுக்கு எல்லாம் - நாம் அதிக முக்கியத்துவம் தர வேண்டும். அவை நம்மை ரசிக்கக்கூடிய வார்த்தைகள்.\nசில பேர் எரிச்சலுடன், \"அதென்னங்க. எப்ப பார்த்தாலும் தொலை நோக்கு, தொலை நோக்குன்னு தொல்லை பண்ணுறிங்க\" என்று கேட்கக்கூடும். நிச்சயம் அவர்களால், அந்த எரிச்சல் அகற்ற பட வேண்டிய ஒன்று. தொலை நோக்கு என்பது மிக மிக அவசியமான வார்த்தை. தோல்வியடைந்த நிறைய பேரின் தோல்விக்கு காரணமாக இருப்பது, தொலை நோக்கற்ற சிந்தனையே. அதன் அவசியத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.\nதொலை நோக்கும் அம்சம் நம்மிடம் இருந்து விட்டால், ஒரு நாளும் \"நினைத்தது ஒண்ணு... நடந்தது ஒண்ணு...\" என்று சொல்ல வேண்டிய அவசியம் வராது. மனிதர்களின் குணாதிசயத்திற்கும், அவர்கள் பெறுகின்ற வெற்றிக்கும் நிறைய தொடர்பிருக்கிறது. பொதுவாக- ஏன் வெற்றியாளர்களின் நூல்களை படிக்க விரும்புகிறார்கள். அந்த நூல்களை படிப்பதன் மூலம் அவர்களின் குணாதிசயங்களை பெற்று விட மாட்டோமா என்பதற்காக தான்.\nமனிதர்களின் தோல்விகளுக்கும், அவர்களின் குணாதிசயத்திற்கும் கூட நிறைய, நிறைய தொடர்பிருக்கிறது. தோல்வி அடைந்தவர்களை சற்றே எட்டி நின்று பாருங்கள். அவர்கள் எதனால் எல்லாம் தோற்றார்கள் என்ற காரணம் பிடிபடும். உங்களின் தோல்விகளுக்கும் அந்த காரணங்கள் பொருந்தி வருகிறதா என்று பாருங்கள்.\nசாதாரணமாக நம் தோல்வியை ஆராய நமக்கு மனம் வராது. எல்லாமே சரியாக தானே செய்தேன் என்றே மனம் நினைக்கும். சம்பந்தமே இல்லாத மனிதனாக இருந்து பார்த்தால் பலவீனங்களை உணர முடியும். தோல்வியை விரட்ட நினைப்பவர்கள்- தங்கள் குணங்களில் தேவையான மாற்றங்களை நிச்சயம் செய்ய வேண்டும். சரியாக அந்த மாற்றங்களை செய்து ��ிட்டோமேயானால் \"நினைப்பது ஒன்று... நடப்பது ஒன்று...\" என்று சொல்ல மாட்டோம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n1941-ல் தமது 80-வது வயதில் காலமான ரவீந்திரநாத் தாகூர் தலைசிறந்த மகாகவி மட்டுமல்ல; சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை ஆகியவற்றையும் திறம்படப் படைத்துள்ளார். இவர் உருவாக்கிய ரவீந்திர சங்கீதம் பிரசித்தமானது. தவிர, அவர் கைதேர்ந்த வண்ண ஓவியரும்கூட. கடைசி பதினேழு ஆண்டுகாலத்தில் அவர் தீட்டிய 3,000 நவீன பாணி ஓவியங்களும், வரைந்த கோட்டுச் சித்திரங்களும் கொல்கத்தா விஸ்வபாரதி அரங்கில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\n1861 மே 7-ம் தேதி கொல்கத்தாவில் ஒரு செல்வந்த நிலச்சுவான்தாரின் கடைசி மகனாகப் பிறந்தவர் தாகூர். வீட்டிலேயே அறிவியல், கணிதம், இசை, ஓவியம், வடமொழி, வங்காளி, ஆங்கிலம் ஆகிய பல கலைகளைக் கற்றறிந்தார். எட்டாம் வயதில் கவிதை புனையத்தொடங்கினார். பதினைந்தாம் வயதில் அவர் எழுதிய சிறுகதை, வங்க சிறுகதைத் தொகுப்பு நூலில் வெளியாயிற்று.\nவழக்கறிஞர் பட்டம் பெறுவதற்கு இங்கிலாந்து சென்ற அவர் அந்தப் படிப்புப் பிடிக்காமல் இரண்டே ஆண்டில் இந்தியா திரும்பினார். 1883-ல் திருமணம். ஆனால் 1902-ல் மனைவி மரணம். மறுமணம் செய்துகொள்ளவில்லை.\n1901-ல் சாந்திநிகேதனில் ஓர் ஆசிரமப் பள்ளியை நிறுவினார். அதுவே பிற்காலத்தில் விஸ்வபாரதி பல்கலைக்கழகமாகப் பரிணமித்தது.\nஅவர் வங்க மொழியில் இயற்றிய \"\"கீதாஞ்சலி'' கவிதைத் தொகுப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1913-ல் வெளியானது. அதற்காக இலக்கிய நோபல் பரிசு அதே ஆண்டில் வழங்கப்பட்டது.\nரவீந்திரநாத் தாகூரும் மகாத்மா காந்தியும் 20-ம் நூற்றாண்டின் தலைசிறந்த சிந்தனையாளர்களாகக் கருதப்படுகின்றனர். பல விமர்சகர்கள் அவ்விருவரையும் ஒப்பிட்டுப் பல்வேறு கோணங்களில் எழுதியுள்ளனர்.\n1941 ஆகஸ்ட் 7 அன்று தாகூர் காலமானார். காந்திஜியின் தனிநபர் சத்தியாக்கிரகத்தில் ஈடுபடவிருந்த ஜவாஹர்லால் நேரு கைது செய்யப்பட்டு அப்போது சிறையில் இருந்தார். தாகூர் மறைவு பற்றித் தமது அன்றைய சிறை டயரியில் நேரு இவ்வாறு எழுதினார்:\n\"காந்திஜியும் தாகூரும்\" ஒருவருக்கொருவர் முழுதும் மாறுபட்டவர்களாக இருப்பினும், நம் நாட்டில் தோன்றிய மகத்தான மனித வரிசையில் அவ்விருவருமே இந்தியாவின் ஆன்மாவைப் பிரதிபலிக்கின்றனர். ஏதோ குறிப்பிட்ட சீரிய பண்பு பொருந்தியவர்கள் என்றில்லாமல் இன்றளவில் உலகிலுள்ள சிறப்புமிக்க மாமனிதர்களின் பொதுத் தோற்றத்தில் காந்தியும் தாகூரும் தலைசிறந்தவர்கள் என்பதே எனது கணிப்பு. அவ்விருவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்றது நான் பெற்ற பெரும் பேறு''.\nகாந்திஜி தார்மிகம் செறிந்த அரசியல்வாதி. ஆனால், தாகூர் அரசியலிலிருந்து விலகியே நின்றார் என்று சொல்வாருண்டு. அது அவ்வளவு சரியல்ல. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தாகூர் நேரடியாகப் பங்குகொண்டதில்லை என்றபோதிலும், 1905-ல் வைஸ்ராய் கர்ஸன் பிரபு வங்கத்தை இரு தனி மாகாணங்களாகப் பிரிவினை செய்ததை எதிர்த்து வங்க மக்கள் திரண்டெழுந்து அவ்வெழுச்சி தேசிய இயக்கமாக உருவெடுத்தபோது அப்போராட்டத்தில் ரவீந்திரநாத் தாகூர் தீவிரமாகக் கலந்துகொண்டார்.\n1913-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டதை அடுத்து, பிரிட்டிஷ் உயர் அரசாங்கம் 1915-ல் தாகூருக்கு \"ஸர்' பட்டம் அளித்துக் கௌரவித்தது. 1919 ஏப்ரல் 13 அன்று அமிர்தசரஸ் ஜாலியன் வாலாபாக் மைதானத்தில் கூடியிருந்த அப்பாவி மக்களின் மீது ஆங்கிலேய ராணுவ ஜெனரல் டயர் உத்தரவின் பேரில் தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நிகழ்ந்து நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர்.\nநாட்டைப் பதறச் செய்த அந்தப் படுகொலையைக் கடுமையாகச் சாடிய தாகூர், தமக்கு முன்னர் அளிக்கப்பட்ட \"ஸர்' பட்டத்தை உடனடியாகத் துறந்தார். ஆனால் அச்சமயம் ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து மகாத்மா காந்தி எவ்வித அறிக்கையும் வெளியிடவில்லை; 1915-ல் தமக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அளிக்கப்பட்ட கெய்ஸர் -இ - ஹிந்த் தங்கப் பதக்கத்தையும் துறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டிஷ் அரசாட்சிக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கத்தை 1920 ஆகஸ்ட் முதல் தேதி காந்திஜி தொடங்கி வைத்தபோதுதான் தமக்கு முன்பு அளிக்கப்பட்டிருந்த கெய்ஸர் - இ - ஹிந்த் பதக்கத்தையும், தென்னாப்பிரிக்காவில் போயர் யுத்தம் மற்றும் ஜூலு புரட்சியின் போது புரிந்த ராணுவ மருத்துவ சேவைகளுக்காகவும் அளிக்கப்பட்ட பதக்கங்களையும் காந்திஜி துறந்தார்.\nகாந்திஜியின் மீது குருதேவ் தாகூர் தனிப்பட்ட முறையில் பெருமதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார். இந்தியாவுக்கு அரசியல் ரீதியாகத் தலைமை தாங்கி மக்களை வழிநடத்திச் செல்ல காந்திஜி ஒருவர் மட்ட��மே முற்றிலும் தகுதி வாய்ந்தவர். தம்மால் அது இயலாது என்று தாகூர் நன்கு அறிந்திருந்தார். 1916-ம் ஆண்டிலேயே காந்திஜியை \"மகாத்மா' என்று குறிப்பிட்டு, அந்தப் பட்டத்தைப் பிரபலப்படுத்தியவரும் ரவீந்திரநாத் தாகூர்தான்.\nஇவ்வாறாயினும், இவ்விரு மாமனிதருக்கிடையே ஆழ்ந்த கருத்து வேறுபாடுகள் இருந்து வந்தன. அவற்றைப் பற்றி தாகூர் வெளிப்படையாகவே கண்டனம் எழுப்பினார். சுதந்திரப் போராட்டத்தில் வரம்புகடந்த தேசிய ஆர்வத்துக்கும், குறுகிய தேச பக்திக்கும் முக்கியத்துவம் அளிப்பதை தாகூர் ஏற்கவில்லை.\nவிஞ்ஞானி சந்திர போஸின் மனைவி அபலா போஸýக்குத் தாகூர் 1908-ம் ஆண்டில் எழுதிய கடிதத்தில், \"\"குறுகிய தேசிய மனப்பான்மை அல்லது நாட்டுப்பற்று நமது ஆன்மிக உயர்வின் புகலிடமாக இருக்க மாட்டாது. மானிட வர்க்கம் முழுவதுமே நமது அடைக்கலம் ஆகும். வைரத்துக்கான விலையைக் கொடுத்து வெறும் கண்ணாடிக் கற்களை நான் வாங்கத் தயாரில்லை. மானிட வர்க்கத்துக்கு எதிராகக் குறுகிய தேசபக்தி ஜெயகோஷம் போடுவதை நான் ஒருக்காலும் ஏற்க மாட்டேன்'' என்று கூறியுள்ளார். பின்னர் ஒத்துழையாமை இயக்கத்தின்போது தேசியம் என்று கூக்குரலிட்டுப் பாமர மக்களை ஆட்டுமந்தைபோல் தலைவர்கள் இட்டுச் செல்வதையும் கடுமையாகச் சாடினார்.\nகைராட்டையின் பெருமையையும் நூல் நூற்பதன் அவசியத்தையும் காந்திஜி திரும்பத் திரும்ப வலியுறுத்திக் கூறி வருவதை தாகூர் கண்டித்தார். \"\"மாடர்ன் ரிவ்யூ'' (செப்டம்பர் 1928) இதழில் \"\"சர்க்கா வழிபாடு'' என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் தாகூர் இவ்வாறு சாடினார்:\n\"\"கைராட்டையை அதன் குறிப்பிட்ட தகுதிக்கு மேல் உயர்த்திப் பிடிப்பதை எனது பகுத்தறிவும் மனசாட்சியும் ஏற்கவில்லை. சர்க்காவுக்கு அளவுக்கு மீறி முக்கியத்துவம் கொடுப்பதால் இந்திய மறுமலர்ச்சிக்குப் புரிய வேண்டிய அதிமுக்கிய பணிகளில் கவனம் செலுத்த இயலாமற் போய்விடும். செக்குமாடுபோல் சர்க்காவை ஒரே மந்த கதியில் சுழற்றிக் கொண்டிருப்பது சாவு போன்ற வெறுமையே ஆகும்; அது புத்தி மழுங்கச் செய்யும் காரியம் என்பதே எனது துணிபு.''\nஇந்தக் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்து \"\"கவியும் சர்க்காவும்'' என்ற தலைப்பில் காந்திஜி தமது \"\"யங் இந்தியா'' (5-11-1925) வாராந்திரியில் எழுதிய கட்டுரையின் சாராம்ச வாசகம் இதுதான்:\n\"\"ம��ாகவியின் கண்டன விமர்சனம் கவிதா ரூபமாய் மிகைப்படுத்தி வர்ணிப்பது என்ற வகையில் அவரது உரிமையாம். அதனை நான் எதிர்ப்பதற்கில்லை. ஆயினும், ஒரே மாதிரியான கைராட்டையின் சுழற்சி, சாவு போன்ற வெறுமைக்கு ஒப்பானது அல்லவே அல்ல. பார்க்கப் போனால் சூரியனும் கிரகங்களும் ஒரேமாதிரியான இயந்திரகதியில்தான் இயங்குகின்றன. பாதை தவறினால் அதோ கதிதான்...\nதினந்தோறும் அரைமணி நேரமேனும் ஓர் யக்ஞமாக அனைவரும் நூல் நூற்க வேண்டும் என்றுதான் கூறி வருகிறேன்; நாள் முழுதும் அல்ல. கிராமப்புறங்களில் மக்கள் வேலையின்றி சோம்பித் திரிவதை அகற்றி, ஏழைகளின் பொருளாதாரத்துக்கு ஓரளவு வருவாய் ஈட்டித்தரும் சாதனமே கைராட்டை. கிராமாந்திரங்களில் சர்க்கா நிலைபெற்றால், பொருளாதாரம், சுற்றுச்சூழல், சுகாதாரம், கால்நடை பராமரிப்பு எல்லாமே மேம்படும்'' என்றெல்லாம் காந்திஜி வாதித்தார்.\nஇத்தகைய கருத்து மோதல்களுக்கிடையேயும் காந்திஜியும் தாகூரும் ஒருவருக்கொருவர் பெருமதிப்புடன் கடைசிவரை நேசம் பாராட்டி வந்தனர்.\n\"\"மனிதாபிமானி காந்தி'' என்ற தலைப்பில் தாகூர் 1938-ல் எழுதிய கட்டுரையில் காந்திஜியைக் கீழ்க்கண்டவாறு புகழ்ந்துள்ளார்.\n\"\"காந்திஜி அரசியல்வாதி. சிறந்த நிர்வாகி. மக்களின் பெருந்தலைவர். தார்மிக சீர்திருத்தவாதி என்ற சிறப்புகள் ஒருபுறமிருக்க, இவற்றுக்கெல்லாம் மேலாக இவைசார்ந்த அன்னாரது நடவடிக்கைகள் எதுவுமே மானிட வர்க்கத்தின்பால் அவர் கொண்டுள்ள அன்பையும் அருளிரக்கத்தையும் கட்டுப்படுத்தவில்லை. மாறாக, அப் பேரன்பு அவரது அனைத்துச் செயல்பாடுகளுக்கும் உத்வேகம் அளிக்கிறது.''\nரவீந்திரநாத் தமது பிற்கால வாழ்வை சாந்திநிகேதன் பள்ளியையும் விஸ்வபாரதி அமைப்பையும் மேம்படுத்துவதன் பொருட்டே அர்ப்பணித்தார்.\n1941 ஆகஸ்ட் 7 அன்று தாகூர் மறைந்ததையொட்டி மகாத்மா காந்தி வெளியிட்ட இரங்கல் செய்தியில், \"\"ரவீந்திரநாத் தாகூரின் மரணத்தில் நாம் இந்தச் சகாப்தத்தின் மிகச்சிறந்த கவியை மட்டும் இழக்கவில்லை; அபரிமித மனிதாபிமானியையும், ஆர்வமிக்க தேசியவாதியையும் இழந்துவிட்டோம்.\nஅவரது சக்திமிக்க தனித்தன்மை, தடம் பதிக்காத பொது நடவடிக்கை ஏதுமில்லை. சாந்திநிகேதனத்திலும் ஸ்ரீநிகேதத்திலும் நம் நாடு முழுவதற்கும், ஏன், இவ்வையகம் முழுவதற்கும் ஓர் மரபுரிமைச் ��ெல்வத்தை அளித்துச் செல்கிறார்'', என்று அஞ்சலி செலுத்தினார்.\nதாகூர் 1911-ல் புனைந்த \"\"ஜன கண மன...'' பாடல் இந்தியா சுதந்திரம் பெற்றபின் இந்திய தேசிய கீதமாக ஏற்கப்பட்டது மிகப் பொருத்தமே ஆகும். 1972-ல் கிழக்குப் பாகிஸ்தான் பங்களாதேஷ் என்ற தனிநாடாகப் பிரிந்த பின் தாகூர் முன்பு எழுதிய \"\"அமர் சோனா பங்களா...'' என்ற பாடல் அந்நாட்டின் தேசிய கீதமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. உலகின் இரு தனித்தனி நாடுகள் ஒரே கவியின் பாடலைத் தங்கள் தேசிய கீதமாக வரித்தது மகாகவி தாகூரின் பெருமைக்கு ஓர் எடுத்துக்காட்டு.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅறிஞர் வாழ்வில் நடந்த அற்புதம் ...\nபொன்மன செம்மல் நினைவு தினம் .....\nநண்பர்களின் பொன் மொழிகள் ....\nவாழ்த்துகள் எனது தமிழனுக்கு (லண்டனில் இருப்பவர்களு...\nஅனுபவம் தானே வாழ்க்கை........... (சட்டம் ஒரு இருட்...\nஇப்படியா உன் நண்பர்கள் .........\nஎதிர்ப்பார்க்கும் காலமே எதிர் காலம்\nஎது எப்படி இருந்தாலும் ஜெயிக்கணும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/01/blog-post_72.html", "date_download": "2019-06-19T06:53:55Z", "digest": "sha1:3NA2HBXDDYGYFLLJK532TYJKHRLZAWFC", "length": 14182, "nlines": 59, "source_domain": "www.battinews.com", "title": "கிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சர்வமத ஆசிகளையும் பெற்றுக்கொண்டார் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (372) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (460) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (684) கல்லடி (238) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (288) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (129) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (70) திராய்மடு (15) திருக்கோவில் (350) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (152) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (456) வெருகல் (36) வெல்லாவெளி (158)\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சர்வமத ஆசிகளையும் பெற்றுக்கொண்டார்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களிடம் இருந்து கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுனராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட கிழக்கு மாகாண ஆளுனர் கலாநிதி.எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இன்று (08) செவ்வாய்க் கிழமை மட்டக்களப்பிற்கு விஜயமொன்றினை மேற்கொண்டிருந்ததுடன், சர்வமத ஆசிகளையும் பெற்றுக்கொண்டதாக ஆளுனரின் ஊடகப்பிரிவு தெரிவித்தது.\nஇதன்போது மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் உள்ளிட்ட நான்கு மத தலைவர்களையும் ஆளுனர் நேரில் சென்று ஆசிகளை பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகிழக்கு மாகாண ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சர்வமத ஆசிகளையும் பெற்றுக்கொண்டார் 2019-01-09T09:49:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Office\nநாட்டை அழிவு பாதைக்கு இட்டு செல்லும் ஜனாதிபதி மைத்திரி \nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமர்மமான முறையில் காணாமல் போன குடும்பபெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் மீட்பு\nகல்முனை உண்ணாவிரதப்போராட்டம் : சங்கரத்ன தேரர் உடல் நிலை மோசமடைந்து வருகிறது\nநாட்டை அழிவு பாதைக்கு இட்டு செல்லும் ஜனாதிபதி மைத்திரி\nகடலில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு\nமக்களின் எதிர்ப்பையடுத்து தாக்குதல்தாரியின் உடல் இரகசியமாக அடக்கம்\nஇரண்டாவது நாளாகவும் தொடரும் சாகும் வரை போராட்டம் : களத்தில் ஆதரவு கூடுகிறது \nமட்டக்களப்பில் உலக யுத்தத்தில் தாண்ட கப்பலின் பாகங்களை கழற்றிய 3 வெளிநாட்டு பிரைஜைகள் கைது\nகோர விபத்து 4 பெண்கள் உட்பட 5 பேர் பலி 12 பேர் வைத்தியசாலையில்\nகாந்தி பூங்கா முன்பாகவும் போராட்டம்\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு கோரி தேரர் தலைமையில் சாகும் வரை உண்ணாவிரதம்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/58350", "date_download": "2019-06-19T07:49:50Z", "digest": "sha1:L3WQLKJHV5KKXKYPGXTFU5VRNSWR4YDF", "length": 9210, "nlines": 107, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "உலக வர்த்தக விதிமுறைகளை அமெரிக்கா, சீனா மீற கூடாது : ஐ.எம்.ஃப், உலக வங்கி வலியுறுத்தல் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் உலகம்\nஉலக வர்த்தக விதிமுறைகளை அமெரிக்கா, சீனா மீற கூடாது : ஐ.எம்.ஃப், உலக வங்கி வலியுறுத்தல்\nபதிவு செய்த நாள் : 11 அக்டோபர் 2018 15:28\nஅமெரிக்கா மற்றும் சீனா உலக வர்த்தக விதிமுறைகளை மீறாமல் அவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என உலக வங்கி மற்றும் பன்னாட்டு செலவாணி நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) தலைவர்கள் வலியுறுத்தினர்.\nபாலி தீவில் உலக வங்கி மற்றும் பன்னாட்டு செலவாணி நிதியத்தின் வருடாந்திர மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல நாடுகளின் நிதி அமைச்சர்கள், மத்திய வங்கிகளின் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஇந்த மாநாட்டில் அரங்குக்கு வெளியே நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம் மற்றும் பன்னாட்டு செலவாணி நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்டே ஆகியோர் உரையாற்றினர்.\nநிகழ்ச்சியில் அமெரிக்கா – சீனா இடையே வளர்ந்து வரும் வர்த்தக போர் குறித்து ஐ.எம்.எஃப் தலைவர் கிறிஸ்டின் லகார்டேவிடம் கேட்கப்பட்டது.\nஅதற்கு பதிலளித்து பேசிய கிறிஸ்டின் இந்த விவகாரத்தில் மூன்று ஆலோசனைகள் தருவதாக கூறினார்.\nமுதலாவதாக பிரச்சனையை பெரிதுபடுத்துவதை இருநாடுகளும் நிறுத்த வேண்டும். இரண்டாவதா�� வர்த்தக அமைப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சீர்செய்ய வேண்டும். மூன்றாவதாக உலக வர்த்தக அமைப்பை சீர்குலைக்காமல் தடுக்க வேண்டும்.\nசீனா நவீன தொழில்நுட்பங்களை திருடுவதாக அமெரிக்கா கூறும் குற்றச்சாட்டை விசாரித்து தீர்வு காண உலக வர்த்தக நிறுவனத்திற்கு பல வழிகள் உள்ளன.\nஎங்களுடைய பரிந்துரை என்னவென்றால் மிகவும் வலுவான, நியாயமான உலகளாவிய வர்த்தக அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதே என லகார்டே தெரிவித்தார்.\nமானியம் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கவும் உலக வர்த்தக மையம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிறிஸ்டின் லகார்டே கூறினார்.\nவர்த்தக போர் குறித்து உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம் கூறுகையில் :\nவர்த்தக போரால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக பல வளரும் நாடுகளுடன் இணைந்து உலக வங்கி பணியாற்றி வருகிறது.\nஇரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் தொடர்ந்து இறக்குமதி வரிகள் விதித்து வந்தால் அது வளரும் நாடுகளை கடுமையாக பாதிக்கும். பல தொழிற்சாலைகள் இழுத்து மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.\nவர்த்தகம் தான் பல மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்துள்ளது. அதை பாதுகாக்க வேண்டியது அவசியம். வறுமையை ஒழிக்க வர்த்தகம் பெருக வேண்டும். குறைய கூடாது. அதை உறுதி செய்வது தான் எனது பணி என ஜிம் யாங் கிம் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpaa.com/110-ithu-enga-balle-lakka-tamil-songs-lyrics", "date_download": "2019-06-19T07:59:56Z", "digest": "sha1:F2LZTJVT5M6YNBDRFSW3SBTRPKVBQQIQ", "length": 7642, "nlines": 147, "source_domain": "www.tamilpaa.com", "title": "Ithu Enga Balle Lakka songs lyrics from Mankatha tamil movie", "raw_content": "\nஇது எங்க பல்லே லாக்க.. நீ கேளு கொக்கா மக்கா..\nநியூ டைப்பு நாக்கு மூக்கா.. ஆடிக்கோ கிக்கா..\nஅபி சப்ஹோ அச்சா அச்சா.. ஆண்டவன் கண் வெச்சான் வெச்சான..\nஅடிடா தூள் மச்சான் மச்சான்.. வாங்கிக்கோ எக்ஸ்ட்ரா..\nசூதில்லா சூது அது சுத்தமாக ஏதப்பா..\nஉலகெல்லாம் பூந்து அத உருட்டி போடப்பா..\nதப்பு கூட தப்பாகாது, சத்தம் போட்டு சொல்லப்பா..\nஅண்ணன் சொன்ன பாட்ட கேளு, கைய கோர்த்து அள்ளப்பா..\nஹேய் தானா கிடைக்குமா சந்தோஷம்தான்..\nமுடியாதது படியாதது ஏதும் கிடையாதடா..\nஅட அதுதானடா இருட்டோ இருட்டு..\nதிட்டம் போட்டு தட்டிப் பாரு கிட்ட சேரும் தன்னால..\nவட்டம் போட்டு கட்டிப்போடு வரும் லாபம் முன்னால..\nஅத முழிக்க வைப்பவன் கில்லாடிதான்..\nபிறர் உழைப்பில் வாழ்வதே வரம்தானடா..\nஆசைபடு அளவே இல்ல, ஆம்பளைக்கு அதுதான் அழகு..\nகோபப்படு குறையே இல்ல, பொம்பளைக்கு அதுதான் பொறப்பு..\nதிட்டம் போட்டு தட்டிப் பாரு கிட்ட சேரும் தன்னால..\nவட்டம் போட்டு கட்டிப்போடு வரும் லாபம் முன்னால..\nஇது எங்க பல்லே லாக்க.. நீ கேளு கொக்கா மக்கா..\nநியூ டைப்பு நாக்கு மூக்கா.. ஆடிக்கோ கிக்கா..\nஅபி சப்ஹோ அச்சா அச்சா.. ஆண்டவன் கண் வெச்சான் வெச்சான..\nஅடிடா தூள் மச்சான் மச்சான்.. வாங்கிக்கோ எக்ஸ்ட்ரா..\nசூதில்லா சூது அது சுத்தமாக ஏதப்பா\nஉலகெல்லாம் பூந்து அத உருட்டி போடப்பா..\nதப்பு கூட தப்பாகாது, சத்தம் போட்டு சொல்லப்பா..\nநாங்க சொன்ன பாட்ட கேளு,\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nVilaiyaadu Mankatha (ஆடவா அரங்கேற்றி பாடவா)\nEn Nanbane Ennai (என் நண்பனே என்னை)\nKannadi Nee Kann (கண்ணாடி நீ கண் ஜாடை)\nTags: Mankatha Songs Lyrics மங்காத்தா பாடல் வரிகள் Ithu Enga Balle Lakka Songs Lyrics இது எங்க பல்லேலக்கா பாடல் வரிகள்\nகண்ணாடி நீ கண் ஜாடை\nIspade Rajavum Idhaya Raniyum (இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்)\nVantha Rajavathaan Varuven (வந்தா ராஜாவாதான் வருவேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-19T06:43:57Z", "digest": "sha1:KW5KZ24ITIEBXXQSDAOHQV37TCT7UXCM", "length": 124000, "nlines": 630, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "தமிழ் மையம் | ஊழல்", "raw_content": "\nசி.பி.ஐ. தலமை அலுவலகத்தைத் தாக்க தாவூத் இப்ராஹிம்: சாதிக் பாட்சா மர்ம மரணம், 2-ஜி தொடர்பு\nசி.பி.ஐ. தலமை அலுவலகத்தைத் தாக்க தாவூத் இப்ராஹிம்: சாதிக் பாட்சா மர்ம மரணம், 2-ஜி தொடர்பு\nதாவூத்தின் தாக்குதல் திட்டம் ஏன் தன்னை இந்த ஊழலுடன் சம்பந்தப்படுத்தும் எந்த அத்தாட்சி சி.பி.ஐ.யிடம் இருந்தாலும் அதனை அழித்துவிட, தாவூத் இப்ராஹிம் திட்டமிட்டுள்ளாதாக செய்திகள் வெளியாகியுள்ளன[1]. மும்பையில் இத்தகவல்கள் வெளியானவுடன், தில்லிக்கு அறிவிக்கப்பட்டது[2]. இதற்காக தாவூத்தின் டி-கம்பெனியின் ஆட்கள் கிளம்பி விட்டதாக தெரிகிறது[3]. சாதிக் பாட்சாவின் மர்மமான இறப்பின் முந்தின நாளே, துபாயிலிருந்து தற்கொலைப் படையைச் சேர்ந்த இருவர் இந்தியாவிற்கு வந்துள்ளதாக பேச்சு அடிபட்டது. அவ்விருவரும் பெண்கள் என்று கூட சொல்லப்பட்டது. சென்னை சி.பி.ஐ அலுவலகத்திற்கும் தாவூத்தின் ���ச்சுறுத்தல் பற்றி செய்தி வந்தவுடன், தில்லியில் உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. டைம்ஸ்-நௌ டிவி செனல் இதைப் பற்றிய செய்தியினையும் வெளியிட்டு வருகிறது[4]. இப்பொழுதோ, 2-ஜி விவகாரத்துடன் சம்பந்தப் பட்டுள்ள எந்த ஆவணத்தையும் அழித்துவிட தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.\nதாவூத் ஸ்பெக்ட்ரம் 2-ஜியில் பணம் போட்டிருந்தானா அமூலாக்கப்பிரிவினருக்குக் கிடைத்துள்ள சில தகவல்களின்படி, தாவூத் இப்ராஹிம் கோடிக்கணக்கில் பணத்தைப் போட்டு விளையாடி இருக்கிறான் என்று தெரிகிறது. சமீபத்தில் இரண்டு வங்கி அதிகாரிகள் வெளிநாட்டு வங்கிகளின் மூலம், இந்திய வங்கிகளுக்கு Rs. 27,141 crore மாற்றப்பட்ட பற்றி விசாரணை செய்துள்ளது. மொரிஸியஸ் வழியாக வந்த அப்பணத்தின் பகுதி தாவூத் இப்ராஹிமுடையதாக இருக்கலாம் என்று அமூலாக்கப்பிரிவு கருதுகின்றது.\nசாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள்[6] பற்றி ஏற்கெனவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது[7]. அதற்குப் பிறகு, நில மோசடி, அபகரிப்பு, ஹவாலா முதலிய விஷயங்களில் சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, தாவூத் இப்ராஹிம் முதலியோருடைய தொடர்புகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. பல்வாக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். ஆனால், தன் மகள் / மகன் முதலியோர்க்கு தொடர்பில்லை என்று சொல்லவில்லை. அதேபோல, கனிமொழிக்கும், சுப்ரியாவிற்கும் உள்ள நெருக்கமான நட்பும் இவ்விசயத்தில் வினோதமானதே\nதாவூத் இப்ராஹிம் தொடர்பும் உள்ளது: உள்துறை அமைச்சகத்தின் அவணங்களின்படி, இவருக்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோர்க்கும் தொடர்பு இருப்பதாக சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்[8]. இதனால், ஹவாலா பணப் போக்குவரத்து இவர்களுக்குள் நடந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் தெரிய வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக எச்எப்சிஎல் நிர்வாக இயக்குனர் மகேந்திர நஹதாவிடமும் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை முறைகேடாகப் பெற்று பின்னர் கூடுதல் விலைக்கு விடியோகான் நிறுவனத்துக்கு விற்றதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.\nதாவூத் இப்ராஹிமுடனான தொடர்பு: சிபிஐ ச்பெட்ரம் விவகாரத்தில் இவர்க்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோருக்குத் தொடர்பு உள்ளதா என்று விசாரணையை ��ேற்கொண்டுள்ளது[9]. மும்பை தீவிரவாத ஒழிப்புப் பிரிவினர் மற்றும் போலீஸார் நன்றாக விசாரணை செய்த பிறகு, தங்களுக்கும் கடத்தல் மன்னன் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதி தாவுத் இப்ராமிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி, தில்லி உயர்நீதி மன்றத்தில் தம்முடைய வழக்கை சிக்கிரம் முடிக்குமாறு மனு ஒன்றைத் தாக்குதல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுத்துள்ளது[10]. இனி இஃத பிரச்சினை வேண்டாம் என்பது போல, அலைக்கற்றை ஏலத்தில் எடில்சலாத் டிபி அமைதியாக ஒதுங்கிக் கொண்டது[11].\nஎடிசலாட்-டி.பி அடித்த கொள்ளை[12]: மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்றதுமே ஸ்வான் நிறுவனம் அதன் பெயரை டி.பி. டெலிகாம் என மாற்றிக் கொண்டது. எடிசலாட் நிறுவனத்துக்கு 45 சதவீத பங்கை விற்றதும் நிறுவனத்தின் பெயரை எடிசலாட்-டி.பி. என பெயர் மாற்றிக் கொண்டது. ரூ.1,537 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்ற அந்த நிறுவனம் 45 சதவீத பங்கை மட்டுமே விற்று ரூ.4,730 கோடி சம்பாதித்து விட்டது. எனவே இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கலாம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த டி.பி. ரியாலிட்டி நிறுவனம் தான் இரு துணை நிறுவனங்கள் மூலம் கலைஞர் தொலைக்காட்சியில் ரூ. 214 கோடி வரை முதலீடும் செய்து, பின்னர் அதைத் திரும்பப் பெற்றதும் என்பதும் நினைவுகூறத்தக்கது.\n[7] வேதபிரகாஷ், சாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடரும் மர்மங்கள்\n[12] வேதபிரகாஷ், கனிமொழி, தயாளு அம்மாள் முதலியோரிடம் சி.பி.ஐ. விசாரணை செய்கிறது\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஊழல், ஊழல் புகார், கனிமொழி, கருணாநிதி, சாதிக் பாட்சா, டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், தற்கொலை, தாவூத் இப்ராஹிம், திமுக, ரத்தன் டாட்டா, ராஜா, ராஜாத்தி, ரிலையன்ஸ் குழுமம், ஸ்பெக்ட்ரம் ஊழல்\n2-ஜி அலைக்கற்றை, அமைச்சர் அந்தஸ்து, அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், அழகிரி, ஆடிட்டர், ஆதாரம், ஊழலுக்கு ஊழல், ஊழல், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கிரீன்ஹவுஸ், சி.ஏ.ஜியின் அறிக்கை, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, சோனியா, தமிழ் மை���ம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தற்கொலை, தாவூத் இப்ராஹிம், திமுக, துபாய், துள்ளு ராஜா, துள்ளு ராணி, தூக்கு, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, பரமேஸ்வரி, பர்கா தத், முகேஷ் அம்பானி, மொரிஷியஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரெய்ட், லஞ்சம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜா, ஸ்வான் டெலிகாம், ஸ்வான்' நிறுவனம், ஸ்வீடன், ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை\nராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை\nராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை[1]: 2ஜி ஊழலில் கைதான மாஜி மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ராஜா நண்பர் சாதிக்பாட்சா தற்கொலை செய்து கொண்டார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறைந்த விலைக்கு பெற்று ஊழல் மோசடி செய்த டி.பி.ரியால்டி நிர்வாக இயக்குநர் சாகித் பல்வாவுக்கு உதவி செய்திருக்கலாம் என்பது சாதிக்பாட்சா மீதான குற்றச்சாட்டாகும். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்தது தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் இருக்கும் சாதிக்பாட்சா வீடு மற்றும் அலுவலகங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சென்னையில் கிரீன்ஹவுஸ் புரோமட்டர்ஸ் ரியல்எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வந்தார் சாதிக்பாட்சா. இந்நிறுவனத்தில் ராஜாவின் மனைவியும் ஒரு பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது. 2ஜி மோசடியில் கிடைத்த பணத்தை ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யவும், ராஜாவுக்கு சாதிக் உதவியதாக குற்றச்சாட்டு உள்ளது. இவர் ராஜாவின் பினாமியாக செயல்பட்டு வந்ததாகவும் கூறப்பட்டது.\nதூக்கில் தொங்கிய சாதிக்பாட்சா: 2ஜி ஒதுக்கீடு மோசடியில் கிடைத்த பணம் சாதிக் பாட்சாவிடம் இருக்கும் என்ற கோணத்தில் விசாரணை நடந்தது. இந்நிலையில் இன்று மதியம் சாதிக் பாட்ஷா சென்னை, தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனி, 5வது குறுக்குத்தெரவில் இருக்கும் அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தூக்கில் சாதிக் தொங்கிக் கொண்டிருந்ததை பார்த்த அவரது குடும்பத்தார் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக அவரை சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு அவரை பரிச���தித்த டாக்டர்கள், சாதிக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து சாதிக் உடல் சென்னை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.\nஉறவினர்கள் கண்ணீர்– சி.பி.ஐ. மீது குற்றச்சாட்டு: தூக்கில் தொங்கிய சாதிக்கின் உடலைப்பார்த்து அவரது உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். மனைவி ரெஹ்ன பானு சி.பி.ஐ.யைக் குற்றஞ்சாட்டினர். தனது கணவரின் மரணத்திற்கு அவர்கள்தாம் காரணம் என்றார். அவர்களது ரெய்டிற்கு பிறகு அதிக அளவில் மன உளைச்சலிற்கு ஆளானார். மேலும் அவ்விதமாகவே, ஒரு கடிதமும் பாட்சா எழுதி வைத்துள்ளதாகத் தெரிகிறது. இதைத் தவிர மேலும் இரண்டு கடிதங்களை பாட்சா எழுதி வைத்துள்ளதாகத் தெரிகிறது. போலீஸார் அவற்றைக் கைப்பற்றியுள்ளனர்.\nநெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டாரா சாதிக்பாட்ஷா தற்கொலையின் பின்னணியில் அரசியல் நெருக்கடி இருக்கலாம் என கூறப்படுகிறது. 2ஜி வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் ராஜா மீது வருகிற 31ம் தேதியன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சி.பி.ஐ., இன்று சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்தது. இதையடுத்து இந்த வழக்கில் தனக்கு நெருக்கடி ஏற்படும் என கருதிய சாதிக்பாட்சா தற்கொலை செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.\n ராஜாவின் கூட்டாளியாக எவ்வாறு ஆனார்: பெரம்பலூரில் கரூருக்கு அருகிலுள்ள பள்ளிப்பட்டு கிராமத்தில் சர்ட், பேன்ட், புடவைகள் முதலியவற்றை விற்றுவந்தாராம். ஆரம்பத்தில் இளைஞனாக இருக்கும்போது, சைக்கிளில் கூட அலைந்து திரிந்து விற்றானாம். பிறகு சீட்டு வியாபாரம் தொடங்கி, அது வெற்றிகரமாக நடக்காததால், நிலத்தை வாங்கி-விற்கும் புரோக்கர் வேலையில் இறங்கினானாம். அதன் பிறகு 1990களில் ராஜாவின் சினேகிதம் கிடைத்ததும் நிலைமை உய்ர ஆரம்பித்ததாம்[2]. கிரீன் ஹவுஸ் கம்பெனி ஆரம்பித்தபோது, தனது சகோதரன் ஏ.எம். ஜமால் மொஹம்மது மனைவி ரேஹா பானு டைரக்டர்களாக்கப் பட்டனர். ஆனால், மற்றவர்கள் எல்லோருமே ராஜாவின் உறவினர்கள்தாம் – பரமேஸ்வரி, மனைவி; ஆர். ப். ரமேஷ், மூத்த சகோதரி விஜயாம்பாளின் மகன், ஏ. கலியபெருமாள், சகோதரன்; ஆர். ராம்கணேஷ், மைத்துனன்;\nலட்சங்களிலிருந்து கோடிகளுக்குச் சென்ற கதை: பந்தாவாக இணைத்தளமும் உருவாக்கப்பட்டது. அதன்படி, சாதிக் பாட்சா பிசினஸ் மேனாஜ்மென்��ில் முதுகலை படிப்பு கொண்டவராம், 15 வருடம் ரியல் எஸ்டேட் வல்லுனராம் என்றெல்லாம் பிரபலப்படுத்தப் பட்டது. ஆனால், பெரம்பலூரில் இருக்கும் அவரது நண்பர்ளுக்கு நன்றாகவே தெரியும், அவன் எந்த பள்ளிக்கோ, கல்லூரிக்கோ சென்றதாக இல்லை. 1984ல் பெரம்பலூர் மாவட்டம் உருவாக்கப் பட்டது. அன்றிலிருந்து அங்கு ரியை எஸ்டேட் வியாபாரம் களைக்கட்டியது. அதில் அங்கிருந்த் முஸ்லீம்கள் அதிகமாக இருந்தனர். திமுகவின் ஆதரவுடன் செயல்பட்ட சாதிக் பாட்சாவை அவர்கள் ஊக்குவித்தனர். ராஜாவின் நட்பும் கிடைத்தவுடன், அமோகமாக வியாபாரம் பெருகியது. பெரம்பலூரில் பல நிலங்கள் வாங்கிப் போடப்பட்டன. 2004ல் ஒரு லட்சம் முதலீட்டில் ஆரம்பித்த கம்பெனி 2007ல் பலகோடிகளில் பெருகி, இன்று 600 கோடிகளுக்கு சொந்தமாக, சிங்கப்பூர், ஹாங்ஜாங், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளிலும் துணை-அலுவலகங்களைக் கொண்டுள்ளது[3].\nபெரம்பலூரில் பாட்ர்சாவின் நெருங்கிய நண்பர்க சொன்ன விவரங்கள்: கம்பன் நகரில் உள்ள சாதிக் பாட்சாவின் பெரிய பங்களா ஆள்-அரவம் இன்று கிடந்தது. பிறகு அவரது இறப்பை அறிவிக்கும் சுவரொட்டிகள் தோன்றின. மக்கள் மெல்ல வந்து, அனுதாபம் தெரிவித்தனர். சாதிக் பாட்சாவின் நெருங்கிய நண்பரான என். செல்லதுரை, “தற்கொலை செய்து கொள்ளக் கூடிய நபரே இல்லை. அவர் மிகவும் நன்றகப் பழகக் கூடியவர், எல்லோரிடத்தில் மரியாதையாக நடந்து கொள்ளக்கூடியவர்”, என்றார். தந்தை இறந்தவுடன், சகோதர்களுடன் – ஜாஃபர் அலி மற்றும் ஜமால் மொஹம்மது – பெரம்பலூருக்கு வந்தனர். பாட்சா முதலில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தான். வீடு-வீடாகச் சென்று வேட்டி-சேலை விற்று வந்தான். பிறகு மின்னணு சாதனங்களை விற்க்க ஆரம்பித்தான். தவணைகளில் பணத்தைப் பெற்றுவந்தான்.\nதன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்டவர்தாம் சாதி பாட்சா: அதிமுகவின் துணை சபாநாயகர் – வரகூர் அருணாசலம் தொடர்பு கிடைத்தது. சிறு-சிறு வேலைகளை பாட்சா அவருக்கு செய்து வந்தான். அப்பொழுது தான், வக்கீலாக வேலை பார்த்து வந்த ஏ. ராஜா, பாட்சாவிற்கு அறிமுகம் செய்து வைக்கப் பட்டது. சாதிக் ரியல் எஸ்டேட் என்ற கம்பெனியைத் தொடங்கினான். 1998ல் ராஜா தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அப்பொழுதுதான், இருவரும் நெருக்கமானார்கள். திருச்சி, திண்டுகல், கர்ருர் முதலிய பகுத��களில் பாட்சா தனது வியாபாரத்தைப் பெருக்கினான்[4]. இந்நிலையில் ராஜா அவருக்கு உதவியதாகத் தெரிகிறது[5]. ஆக மிகவும் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்டவர்தாம் சாதி பாட்சா.\nமர்மமான முறையில் தற்கொலை: தற்கொலை செய்து கொண்ட சாதிக் பாட்சா பெரம்பலூரை சேர்ந்தவர். சாதிக்கின் உறவினர் ஒருவர் தீவிர தி.மு.க. ஆதரவாளர் அவர் மூலமாகத்தான் மாஜி மத்திய அமைச்சர் ராஜாவுடன் பழகும் வாய்ப்பு சாதிக்கிற்கு கிடைத்துள்ளது. தொடர்ந்து இருவரும் நட்போடு பழகி வந்தனர். 2004ம் ஆண்டு சென்னை வந்த சாதிக் கிரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அந்த நிறுவனத்தில் ராஜாவின் மனைவி பரமேஸ்வரி இணை மேலாண்மை இயக்குனராக பணியாற்றினார். பின்னர் 2008ம் ஆண்டில் அந்த பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார். மேலும் ராஜாவின் அண்ணன் ஒருவர் க்ரீன் ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனத்தின் இயக்குனராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜாவின் அண்ணன் தனது நிறுவனத்தில் இயக்குனராக இருப்பதால்தான் சிபிஐ என்னை விசாரிக்கிறது என்று சாதிக் பாட்சா கூறி வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஎல்லாம் நடந்து முடிந்த பிறகுதான் போலீசில் புகார் : சாதிக் பாட்ஷா தற்கொலைசெய்து கொண்டதையடுத்து அவரது மனைவி போலீசில் புகார் செய்துள்ளார். அவர் 2ஜி ஸ்பெக்ட்ரம வழக்கை சமாளித்து வந்ததாகவும் தனது மனுவில் கூறியுள்ளார். ஆகவே ஏன் தாமதமாக புகார் செய்யப் பட்டது என்ற கேள்வியும் எழுகின்றது.\nடில்லியில் பரபரப்பு– அரசியல் கட்சிகள் பலவிதமான கருத்துகளைச் சொல்ல ஆரம்பித்து விட்டன: சாதிக் தற்கொலை விவகாரம் டில்லியிலும் எதிரொலித்துள்ளது. 2ஜி வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ., வட்டாரத்திலும் பரபரப்பு ஏற்பட்டது. சி.பி.ஐ., அதிகாரிகள் ஏற்கனவே சாதிக்கை சென்னை மற்றும் டில்லியில் வைத்து பலமுறை விசாரணை நடத்தியுள்ளது. இன்று பிற்பகல் விசாரணைக்கு வரும்படி சாதிக்குக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்த விசாரணையில் பங்கேற்பதற்காக டில்லி செல்ல சாதிக் விமான டிக்கெட் எடுத்திருந்தார். ஆனால் டில்லி புறப்படும் முன்னரே சென்னையில‌ே‌யே தற்கொலை செய்து கொண்டுள்ளார். சாதிக்பாட்சா தற்கொலை சம்பவம் 2ஜி விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.\nதீவுகள் ரகசியம் அ���்பலமாகும் என்ற அச்சம் சாதிக் பாட்சாவின் மரணத்தின் பின்னணி[6]: இந்தோனேசியா, சிஷெல்ஸ், மொரீஷியஸ் ஆகிய நாட்டு அரசுகளுக்கு, ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் முதலீடு குறித்து, சில கேள்விகளை எழுப்பி, மத்திய அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியிருந்தது. இந்த கடிதத்திற்கு, சில நாட்களில் பதில் வந்து சேரும் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்த பதில்கள் மூலம், பல மர்மங்கள் வெளியாகும் என்ற அச்சத்தில், சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்டிருப்பாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nஷாகித் பல்வா தான் சாதிக் பாட்சாவைப் பற்றி சி.பி.ஐ.யிடம் சொல்லியுள்ளார்: ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்திற்காக, மத்தியில் அமைச்சராக இருந்த ராஜா, டில்லி திகார் சிறையில், நீதிமன்ற காவலில் உள்ளார். இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட பெரும் தொழிலதிபர் ஷாகித் பல்வாவும் சிறையில் உள்ளார். ராஜாவின் நெருங்கிய நண்பரும், இதே ஸ்பெக்ட்ரம் பிரச்னையில் ராஜாவுக்கு அடுத்தபடியாக சர்ச்சையில் சிக்கி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருந்தவருமான சாதிக் பாட்சா, சென்னையில் நேற்று மர்மமாக மரணமடைந்தார். இச்சம்பவம், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இவ்வழக்கை விசாரித்து வரும், சி.பி.ஐ., உள்ளிட்ட பல்வேறு அதிகார வட்டாரங்களில், அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nரெய்டில் கிடைத்த ஆதாரங்கள் என்ன – எதைக் கண்டு பாட்சா பயந்தார் சாதிக் பாட்சாவின் தற்கொலை குறித்து, தகவலறிந்த வட்டாரங்கள், டில்லியில் நேற்று கூறியதாவது:ஸ்பெக்ட்ரம் ஊழல் சர்ச்சைக்காக, கடந்தாண்டு நவம்பரில் தன் அமைச்சர் பதவியை ராஜா ராஜினாமா செய்தார். இந்த ராஜினாமாவுக்கு அடுத்த சில வாரங்களில், நாடு முழுவதும் சி.பி.ஐ., கடும் அதிரடி சோதனை நடத்தியது. அதில் முக்கியமானவர் சாதிக் பாட்சா.ராஜாவின் பெரம்பலூர் வாழ்க்கை காலகட்டங்களில் இருந்தே அவருக்கு நெருக்கமாக இருந்தவர் இவர். “கிரீன்ஹவுஸ் புரோமட்டர்ஸ்’ என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின், எம்.டி.,யாகவும் இருந்தார். இவரது வீடு உட்பட, இந்நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட அலுவலகங்களில் எல்லாம், அடுத்தடுத்து, நான்கு தடவை, சி.பி.ஐ., சோதனை நடத்தியது.பின், சாதிக் பாட்சாவை, ஏழெட்டு முறை அழைத்து, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.கிரீன் ஹவுஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக, ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உள்ளன.\nஷாகித் பல்வாவுடனும் நட்பு ராஜாவுக்கு அறிமுகம் செய்து வைத்த சாதிக் பாட்சா: இந்நிறுவனத்தின் இயக்குனராக ராஜாவின் மனைவியான பரமேஸ்வரி இருந்தார். இவர் விலகிவிடவே, ராஜாவின் சகோதரர் கலியபெருமாள் பொறுப்பை ஏற்றார். தன் வியாபார தொடர்புகளுக்காக அடிக்கடி மும்பைக்கு செல்வது சாதிக் பாட்சா வழக்கம். அப்போது தான், ஷாகித் பல்வாவுடனும் நட்பு கிடைத்தது. மத்தியில், ராஜா அமைச்சராக இருப்பதை அறிந்து, பல்வாவின் விருப்பத்திற்கு ஏற்ப, அவரை, ராஜாவுக்கு அறிமுகம் செய்து வைத்ததே சாதிக் பாட்சா தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான், ஸ்பெக்ட்ரம் விவகாரம் பெரிதாக வெடித்து, ரெய்டு, விசாரணை என ஆரம்பித்து, ராஜாவும், பல்வாவும் சிறையில் அடைக்கப்பட்டனர்.இவர்கள் இருவருக்கும் இந்த கதி நேர்ந்துவிட்டதை அறிந்து, அடுத்ததாக தனக்கு நிச்சயம் ஏதாவது நிகழும் என, சாதிக் பாட்சா எண்ணியபடி இருந்தார். அதற்கு ஏற்ற வகையில், சி.பி.ஐ.,யும் அவரை அழைத்து விசாரணை நடத்திவிட்டு போகச் சொல்லிவிட்டாலும், சாதிக் பாட்சாவின் நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் கண்காணித்தபடியே இருந்தது.\nதெற்காசிய முதலீடுகளின் ரகசியம் என்ன இந்த சூழ்நிலையில் தான், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று முன்தினம் ஒரு மனுவை தாக்கல் செய்தனர். அதில், ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம், வெளிநாடுகளில் பெருமளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மொரீஷியஸ், இந்தோனேசியா, சிஷெல்ஸ் ஆகிய நாடுகளில், இந்த பணம் முதலீடு செய்யப்பட்டிருக்க வேண்டுமென கருதுகிறோம். சில தீவுகளையும் கூட வாங்கியிருப்பதாக சந்தேகம் உள்ளது. இதற்காக, அந்நாட்டு அரசுகளுக்கு, ஒரு கடிதத்தை இந்தியா எழுதியுள்ளது. ஊழல் பணம் முறைகேடாக முதலீடு செய்யப்பட்டிருப்பது குறித்து, சில கேள்விகள் அதில் இடம்பெற்றுள்ளன. இந்த கேள்விகளுக்கு, அந்நாடுகள், விரைவில் பதிலளிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது என மனுவில் கூறப்பட்டுள்ளது. அதற்கான பதில்கள் இன்னும் ஓரிரு நாட்களில், சி.பி.ஐ.,க்கு கிடைத்துவிடும். இந்த அதிகாரப்பூர்வ ஆவணங்களைக் கொண்டு, சி.பி.ஐ., தன்னை நிச்சயம் வளைக்கும் என்பதை, சாதிக் பாட்சா உணர்ந்திருந்தார். இதன் விளைவுகளை எதிர்கொள்ள மனமில்லாம���ேயே அவர் தனக்கு தானே இந்த முடிவை தேடிக் கொண்டிருக்க வேண்டும்.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.\nமர்மமான முறையில் சாதிக் பாட்சா இறப்பு (16-06-2011): சுப்ரமணிய சுவாமி ராஜாவுக்குத்தான் ஆபத்து ஏற்படும் என்பது போல சூசகமாக சொல்லியிருந்தார். ஏனெனில் 2-ஜி விவகாரத்தைப் பொறுத்த வரைக்கும் ராஜாவுக்கு எல்லாமே தெரியும் என்பது அவரது வாதம். அவரையும் பத்திரமாக கைது செய்து கொண்டு போய் திஹார் ஜெயிலில் வைத்து விட்டாகிவிட்டது. இந்நிலையில், அவரது கூட்டாளி சாதிக் பாட்சா தற்கொலை செய்துகொண்டதாக செய்திகள் வருவது வியப்பாக உள்ளது. போலீஸ் வந்து பார்த்தபோது, மூன்று/ நான்கு கடிதங்களை பாட்சா எழுதி வைத்துள்ளாதாக அறிவிக்கின்றனர். அவற்றின் விவரங்கள் முழுமையாக வெளியிடவில்லை.\n[1] தினமலர், ராஜா கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை, பதிவு செய்த நாள் : மார்ச் 16, 2011,14:26 IST; மாற்றம் செய்த நாள் : மார்ச் 16,2011,18:02 IST;\n[6] தினமலர், தீவுகள் ரகசியம் அம்பலமாகும் என்ற அச்சம் சாதிக் பாட்சாவின் மரணத்தின் பின்னணி, மார்ச் 16, 2011; http://www.dinamalar.com/News_Detail.asp சாதிக் பாட்சாவின் மரணத்தின் பின்னணி, மார்ச் 16, 2011; http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, கருணாநிதி, கோடிகள் ஊழல், சாதிக் பாட்சா, சோனியா, டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், தற்கொலை, நீரா ராடியா, பரமேஸ்வரி, மாலத்தீவு, முறைகேடு, ரத்தன் டாட்டா, ராஜாத்தி, ரிலையன்ஸ் குழுமம், ரெஹ்னா பானு, ஸ்பெக்ட்ரம் ஊழல்\n2-ஜி அலைக்கற்றை, அள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, அவமானம், ஊழல், ஏ. எம். ஜமால் முஹம்மது, ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கருணாநிதி, கருப்புப் பணம், கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கான், கான் ரியல் எஸ்டேட், கிரீன்ஹவுஸ், சன்டிவி பங்குகள், சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, சி.ஏ.ஜியின் அறிக்கை, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, சோதனை, சோனியா, டாடா நிறுவனம், டெலிகாம் ஊழல், தமிழ் மையம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தாக்கீது, தாவூத் இப்ராஹிம், துபாய், நக்கீரன், நீரா ராடியா, பட்டுராஜன், பரமேஸ்வரி, பூங்கோதை, மொரிஷியஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ரத்தினம், ராஜ���, ராஜா கனிமொழி, ராஜா தலித், ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜாவின் வீடு, வீர் சிங்வி இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஎங்கள் கணக்குகளை சோதனையிடலாம் என்று கலைஞர் டிவி சொன்னவுடன், சி.பி.ஐ. ரெய்ட் நடத்துகிறதாம்\nஎங்கள் கணக்குகளை சோதனையிடலாம் என்று கலைஞர் டிவி சொன்னவுடன், சி.பி.ஐ. ரெய்ட் நடத்துகிறதாம்\nசி.பி.ஐ உண்மையில் உதவுகிறதா, ரெய்ட் நடத்துகிறதா எங்கள் கணக்குகளை சோதனையிடலாம் என்று கலைஞர் டிவி சொன்னவுடன், சி.பி.ஐ. ரெய்ட் நடத்துகிறதாம் எங்கள் கணக்குகளை சோதனையிடலாம் என்று கலைஞர் டிவி சொன்னவுடன், சி.பி.ஐ. ரெய்ட் நடத்துகிறதாம் அதாவது “வாங்க, வாங்க”, என்று இவர்கள் அழைத்ததும், வந்து விட்டார்களாம் அதாவது “வாங்க, வாங்க”, என்று இவர்கள் அழைத்ததும், வந்து விட்டார்களாம் உண்மையில் யெய்ட் நடத்துவதாக இருந்தால், இப்ப்டி நேரம், காலம் பார்த்தா ரெய்ட் நடத்துவார்கள் உண்மையில் யெய்ட் நடத்துவதாக இருந்தால், இப்ப்டி நேரம், காலம் பார்த்தா ரெய்ட் நடத்துவார்கள் ஏதோ சொல்லிவிட்டு வந்தது போல இருக்கிறது. இல்லை, அரசியல் ரீதியில், “பார், உனது த்லைமை அலுவலகத்திலேயே நுழைந்து விட்டேன், என்னை ஒன்றும் செய்ய முடியாது”, என்று சோனியா கருணாநிதியை மிரட்டிப் பார்க்கிறாரோ என்னமோ\nகணக்குகளை சோதனையிடுவதற்கும், சரிபார்ப்பதற்கும் வித்தியாசம் இல்லையா என்ன: இதில் தமிழில் கணக்குகளை சரிபார்க்கலாம்[1] என்று வேறு போட்டிருக்கிறார்கள்: இதில் தமிழில் கணக்குகளை சரிபார்க்கலாம்[1] என்று வேறு போட்டிருக்கிறார்கள் கணக்குகளை சோதனையிடுவதற்கும், சரிபார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. சர்பார்க்கும் வேலை சி.பி.ஐக்குக் கிடையாது, அதை அந்த கமெனியின் ஆடிட்டர்கள் செய்வார்கள். இருப்பினும் காங்கிரஸ் பீரோ ஆஃப் இன்வெஷ்டிகேஸன் என்ற நிலையில், அவ்வாறு, கூட்டணிக் கட்சிக்கு உதவி செய்திருக்கலாம்[2]. அவ்வாறே, கிண்டலாக, இந்த ஊடகங்கள் அறிவித்திருக்கலாம் கணக்குகளை சோதனையிடுவதற்கும், சரிபார்ப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. சர்பார்க்கும் வேலை சி.பி.ஐக்குக் கிடையாது, அதை அந்த கமெனியின் ஆடிட்டர்கள் செய்வார்கள். இருப்பினும் காங்கிரஸ் பீரோ ஆஃப் இன்வெஷ்டிகேஸன் என்ற நிலையில், அவ்வாறு, கூட்டணிக் கட்சிக்கு உதவி செய்திருக்கலாம்[2]. அவ்வாறே, கிண்டலா���, இந்த ஊடகங்கள் அறிவித்திருக்கலாம் சரத்குமார், வி. கே. சாக்ஸேனா, ஜெயின் முதலியோரிடம் விசாரணை நடத்தப் பட்டது. குற்றஞ்சாட்டப்படுவதற்கு சாதகமாக உள்ள ஆவணங்களும் பரிமுதல் செய்யப்பட்டதாக ஊடகங்கள் அறிவிக்கின்றன. காலை ஆறு மணிக்கு இந்த யெய்ட் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது[3].\n கனிமொழியை தொடர்பு கொண்டு கேட்டதற்கு, அவ்வாறு தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினாராம்[4]. பாவம் சென்னைவாசிகளுக்கும் தெரியாது தான் அவ்வழியாக சென்று கொண்டிருந்தவர்கள் கூட கண்டு கொள்ளவில்லை. வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அலுவலகங்களுக்கு செல்பவர்களும் சென்று கொண்டிருந்தனர். பிரஸ் என்று இரண்டு வண்டிகள் அண்ணா அறிவாலயம் அர்கில் நிற்பதையும், போலீஸார் வாசலில் நிற்பதையும் கூட யாரும் வித்தியாசமாக எடுத்துக் கொள்ளவில்லை\nகனிமொழி மற்ற பங்குதாரர்களிடம் விசாராணை நடக்குமா மற்ற கம்பெனிகள் விஷயத்தில், அந்தந்த கம்பெனிகளின் மானேஜிங் டைரக்டர் வரவழைக்கப் பட்டு, விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. அதே போல கனிமொழி மற்ற கலைஞர் டிவி பங்குதாரர்களிடம் விசாராணை நடக்குமா என்று கேள்விக் கணை எழுப்பப்பட்டுள்ளாது.\nகலைஞர் டிவியில் ரெய்ட் நடக்கிறதாம் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக கலைஞர் தொலைக்காட்சி அலுவலகங்களில் மத்திய புலனாய்வு அமைப்பினர் (சிபிஐ) இன்று 18-02-2011 அதிரடி சோதனை நடத்தியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது[5]. நேற்று நள்ளிரவில் இருந்து இன்று அதிகாலை வரை இந்த சோதனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2ஜி ஊழலில் தங்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகம் கூறிவந்த நிலையில் அத்தொலைக்காட்சி அலுவலகங்களில் இந்த திடீர் சோதனை நடைபெற்றுள்ளது. கலைஞர் தொலைக்காட்சியின் குறிப்பிட்ட நிதிப் பரிவர்த்தனைகள் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.\nஎங்கள் கணக்குகளை சிபிஐ சரி பார்க்க ஆட்சேபனை இல்லை-கலைஞர் தொலைக்காட்சி[6]: சிபிஐக்கோ, வருமான வரித்துறைக்கோ எந்தவிதமான சந்தேகமும் இருக்குமானால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆவணங்களையும், கணக்குகளையும் சரி பார்த்து தெரிந்து கொள்ளலாம். ��திலே எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று அந்தத் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 10-2-2011 அன்று நான் விடுத்த அறிக்கையில், 2007- 2008ம் ஆண்டில் மத்திய தொலை தொடர்பு துறையால் ஒதுக்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை விவகாரத்திற்கும், 2009ம் ஆண்டில் கலைஞர் தொலைக்காட்சி மற்றும் சினியூக் நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட கடன் பரிவர்த்தனைக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது.\nகடனாக பாவிக்கப் பட்டுத் திருப்பிக் கொடுத்தாகி விட்டது: சினியூக் நிறுவனத்திடம் இருந்து கடனாகப் பெற்ற ரூ.200 கோடியை கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தினால் திருப்பித்தரப் பட்டுவிட்டது. அந்தத் தொகைக்கான வட்டியாக ரூ.31 கோடி கொடுக்கப்பட்டது என்றும், அந்த பரிவர்த்தனை முழுவதும் வருமான வரித் துறைக்கு தெரியப்படுத்தப்பட்டு, அதற்கான வரியும் முறையாக செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தேன். இதற்கு பிறகும் இந்த கடன் பரிவர்த்தனை குறித்து மத்திய புலனாய்வுத்துறை நீதி மன்றத்திலே குறிப்பிட்டுள்ளது. எனவே மத்திய புலனாய்வுத் துறைக்கோ, வருமான வரித்துறைக்கோ எந்தவிதமான சந்தேகமும் இருக்குமானால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் ஆவணங்களையும், கணக்குகளையும் சரி பார்த்து தெரிந்து கொள்ளலாம். அதிலே எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை என்று கூறியுள்ளார்.\n[2] தினமணி, கணக்குகளை சரிபார்க்கலாம்: கலைஞர் டி.வி. First Published : 16 Feb 2011 08:14:51 PM IST\n[6] தட் ஈஸ் தமிள், எங்கள் கணக்குகளை சிபிஐ சரி பார்க்க ஆட்சேபனை இல்லை-கலைஞர் தொலைக்காட்சி, புதன்கிழமை, பிப்ரவரி 16, 2011.\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, கமிஷன் பணம், கோடிகள் ஊழல், டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், நீரா ராடியா, ராசா, ராஜா, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ், ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து, ஆடிட்டர், ஊழலின் ஊற்றுக்கண், ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கலியபெருமாள், கிரீன்ஹவுஸ், சட்ட நுணுக்கம், சி.பி.ஐ, ஜாபர் அலி, டாடா நிறுவனம், டெலிக���ம் ஊழல், தமிழ் மையம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா ராடியா, பரமேஸ்வரி, யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜாவின் வீடு, ஸ்வான் டெலிகாம், ஸ்வான்' நிறுவனம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nஅழகிரி மந்திரி பதவிலிருந்து ராஜினாமாவா\nஅழகிரி மந்திரி பதவிலிருந்து ராஜினாமாவா\nஅழகிரியின் எதிர்ப்பு: இன்று காலையிலிருந்தே (05-01-2011) ஆங்கில டிவி செனல்கள் ராஜா மற்றும் கனிமொழி திமுகவின் பொறுப்புகளினின்று விலக்கப் படாவிட்டால் திமுகவிலிருந்து அழகிரி விலகப்போவதாக மிரட்டுகிறார் என்ற செய்தி வெளிவந்தவண்ணம் இருந்தது[1]. ராஜாவின் ஊழலால் திமுக அதிக அளவில் பாதிக்கப் பட்டிருப்பதால், வரும் தேர்தலில் பாதிப்பு இருக்கும் என்று திமுகவினர், ஏற்கெனவே உணர்ந்துள்ளது தெரிந்ததே.\nஅழகிரியைப் பற்றி நீரா டேப்புகளில் குறைவாக பேசப்பட்டிருப்பது: அழகிரியைப் பற்றி நீரா டேப்புகளில் குறைவாக பேசப்பட்டிருப்பது, நிச்சயமாக கொதிப்பை, வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது தெரிகிறது. அதுவும் அத்தகைய உரையாடல்களில் கனிமொழி, பூங்கோதை முதலியோர் பேசியுள்ளதில் அத்தகைய நிலை நன்றகவே தெரிகின்றது. ராஜாத்தியும் கனிமொழி, ராஜா முதலியோரது வளர்ச்சிக்கு வெளிப்படையாக வேலைசெய்திருப்பது, குடும்பத்தில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. அழகிரியின் மகனின் திருமணத்தில் அது வெளிப்பட்டாலும் அமுக்கி வாசிக்கப் பட்டது. கோபாலபுர வீட்டை தானமாகக் கொடுக்கப்பட்டதிலும் அழகிரிக்கு உடன்பாடு இல்லை என்று தெரிகிறது[2].\nஅழகிரியின் நேரான மோதல்: ராஜா திமுகவின் அனைத்துப் பொறுப்புகளினின்று விலக்கப்படவேண்டும் மற்றும் கனிமொழியால் ஜகத் காஸ்பரும் சேர்ந்து நடத்தப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னை சங்கமம் நிறுத்தப்படவேண்டும், பூங்கோதை மீதும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்று அழகிரி வற்புறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது[3]. 2G ஸ்பெக்ட்ரம் ஊழலில் இவர்கள் எல்லோருமே சம்பந்தப்பட்டிருப்பதால், அவர்கள் மீது நடவடிக்கையாக இவை மேற்கொள்ளவேண்டும் என்று அழகிரி உறுதியாகச் சொல்லியதாகத் தெரிகிறது[4]. என்.டி.டிவி அழகிரி அமைச்சர் பதிவிலிருந்தே விலக ராஜினாமா கடிதம் கொடுத்தாகிவிட்டது என்று செய்தி வெ��ியிட்டுவிட்டது[5]. இன்னொரு செனலோ, திமுகவில் பிளவு என்றே செய்தியை வெளியிட்டுள்ளது[6]. ஜனவரி முதல் தேதியில் தான் அனுப்பிய கடிதத்திலேயே இவையெல்லாம் குறிப்பிடப்பட்டுள்ளதாக அச்செனல் கூறுகிறது.\nதென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியில் இருந்து மத்திய அமைச்சர் மு.க. அழகிரி ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகின்றது. தமிழக முதல்வர் கருணாநிதியை மத்திய அமைச்சர் மு.க. அழகிரி சந்தித்து, தனது தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக கூறி ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டதாகவும் செய்தி பரவியுள்ளது. முதல்வரை அழகிரி சந்தித்தபோது, அடுத்த வாரம் நடக்க உள்ள கனிமொழி ஏற்பாடு செய்துவரும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை தற்காலிகமாக தி.மு.க -விலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது. இந்த கோரிக்கையை ஏற்காதபட்சத்தில் அவர் தனது ராஜினாமாவை ஏற்று கொள்ள வேண்டும் என வற்புறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த செய்தியால் திமுக வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது[7].\nகருணாநிதி தலைமையில் அவசர ஆலோசனை: இந்தநிலையில், முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி தலைமையில் இன்று திடீரென அவசர ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டது. இதில் திமுக உயர் மட்டத் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அண்ணா அறிவாலயத்தில் நடந்த இக்கூட்டத்தில், பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் அழகிரி குறித்து விவாதிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. அதேசமயம், சட்டசபைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. சட்டசபைத் தேர்தல் பணிகள், தேர்தலுக்கான நிதி திரட்டுதல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரி 3ம் தேதி கட்சி பொதுக் குழுவைக் கூட்டவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஆல் இந்தியா ராடியா டேப்புகள், ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, கோடிகள் கையாடல், டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், திமுக, ராஜா, ராடியா டேப்புகள், ஸ்பெக்ட்ரம் ஊழல்\n2-ஜி அலைக்கற்றை, ஊழல், ஊழல் ஒழிப்பு, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, காவேரி, சன்டிவி பங்குகள், சமத்துவ-அரசியல்-கூட்டு, சுனாமி ஊழல், டாடா நிறுவனம், தமிழ் மையம், தயாநிதி மாறன், துள்ளு ராணி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, பங்கீடு, பட்டா, பூங்கோதை, முகேஷ் அம்பானி, ராசா கனிமொழி, ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜாவின் வீடு, ஸ்வான் டெலிகாம், ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nடாடா நிலம் விவகாரத்தில் கருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை\nகருணாநிதியின் துணைவி ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை\nதொலைபேசி உரையாடல்கள், பதிவு செய்தல், தரகு வேலை முதலியன: நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மாள் மற்றும் அவரது உதவியாளர் ரத்னம் ஆகியோர் நீரா ராடியாவுடன் பேசிய உரையாடல் அண்மையில் அவுட்லுக், இந்தியா டுட்டே முதலிய பத்திரிக்கைகளில் வெளியியடப்பட்டன. ஜூன் 13, 2009 அன்று காலை 11:47:40 மணிக்கு இந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது[1]. உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் இதுவும் அடக்கம். உன்மையிலேயே நடவடிக்கை எடுப்பதென்றால், உயர்நீதி மன்றத்தில் இந்த டேப்புகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாலும், அவற்றின் மீது ஆதாராமாக எழுதி வருவதாலும், அவர்கள் மீது தாராளமாக நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், அதற்குள் மன்மோஹன் சிங்கே தொலைபேசி உரையாடல்களை பதிவு செய்வதை தடை செய்யமுடியாது என்று சல்மான் குர்ஷித் தரகு வேலை தேவை என்றால் அதையும் குறைகூற முடியாது என்றும் பேசியுள்ளனர்.\n நீரா ராடியா உரையாடல்களில் கனிமொழியே தனது தாய்-தந்தையர் பற்றியெல்லாம் பேசியுள்ளது தெரிகிறது. அவற்றில் கருணாநிதியைப் பற்றியுள்ள விமர்சனங்கள் அல்லது அவரைப் பற்றிக்கூறும்போது உபயோகித்துள்ள வார்த்தைகள், அவருக்கு வயதாகி விட்டது, மிகவும் குழம்பிய நிலையில் உள்ளார், நாங்கள்தாம் இதையெல்லாம் பார்த்துக் கொள்கிறோம்……….என்றரீதியில் உள்ள பேச்சுகள் அவற்றை எடுத்துக் காட்டுகின்றன. டேப்புகளிலுள்ள உரையாடல்களை யாரும் மறுக்கவில்லை. அப்பொழுது அதிலுள்ள விஷயங்களை என்னவென்பது இதில் பூங்கோதையின் உரையாடல், நெருக்கத்தை மேலும் காட்டுகிறது. மேலும் தாயும்-மகளும் இந்த விஷயத்தில் நேரிடையாக மறுப்புத் தெரிவிக்கும் போது, தந்தையார் அமைதியாக இருப்பதும் கேள்விகளை எழுப்புகிறது.\nநில ஊழலில் நான் ஈடுபட்டதாக அவதூறு பரப்பினால் சட்ட நடவடிக்கை – ராஜாத்தி அம்மாள் எச்சரிக்கை[2]: “எனக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத நில மாற்றம் தொடர்பாக அவதூறான நோக்கத்தோடு செய்தி பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்”, என முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் எச்சரித்துள்ளார். அதே நேரத்தில், ராஜா தனக்கும் குறிப்பிட்டவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை, அவ்வாறு செய்திகளை வெளியிட்டால், அவதூறான நோக்கத்தோடு செய்தி பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கை வெளியிடவில்லை\nராயல் நிறுவனத்தில் பணியாளராக இருந்து, பிரிந்து சென்று தனியாக நிலம் வாங்கி விற்கும் தொழிலை செய்யும் சரணவன்[3]: . இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எச்சரிக்கைச் செய்தியில், “ஏற்கனவே ராயல் நிறுவனத்தில் பணியாளராக இருந்து, தற்போது பிரிந்து சென்று தனியாக நிலம் வாங்கி விற்கும் தொழிலை செய்து கொண்டிருக்கும் சரணவன் என்பவர், சென்னை அண்ணாசாலையில் வோல்டாஸ் நிறுவனம் குத்தகைக்கு இருந்த இடத்தை அந்த இடத்தின் உரிமையாளரிடம் பவர் ஆஃப் அட்டர்னி முறையில் வாங்கி, அந்த நிலத்தை மலேசிய நாட்டுத் தொழிலதிபர் டாக்டர் சண்முகநாதன் என்பவருக்கு விற்றுள்ளதாக தெரிகிறது. டாக்டர் சண்முகநாதன் என்பவருக்கும், ராயல் நிறுவனத்திற்கும் எந்தவிதமான கொடுக்கல் வாங்கலோ, தொடர்போ கிடையாது. ஆனால் அந்த இடத்தை நான் வாங்கியதைப் போல சில மீடியாக்கள் வேண்டுமென்றே தவறான செய்தியை உள்நோக்கத்தோடு வெளியிட்டு வருகிறது. தொடர்ந்து இத்தகைய செயல்களில் ஈடுபடுவார்களேயானால், அவர்கள் மீது வழக்கறிஞர்கள் மூலமாக சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்”, என்று அவர் கூறியுள்ளார்.\nசம்பந்தப்பட்ட நிலம் டாடாவுக்குச் சொந்தமானது அல்ல[4]: அதேபோல முதல்வரின் மகளும், திமுக எம்.பியுமான கனிமொழியும் இந்தப் புகாரை மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “சம்பந்தப்பட்ட நிலம் டாடாவுக்குச் சொந்தமானது அல்ல. அது மலேசியாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருக்குச் சொந்தமானது. எந்த வகையிலும் அந்த நிலத்துடன் எங்களுக்கும், திமுகவுக்கும் தொடர்பு இல்லை”, என்றார். இதுகுறித்து சிஎன்என் ஐபிஎன் டி.வி வெளியிட்ட செய்தியில், 53,000 சதுர அடி கொண்ட அந்த நிலத்தை வோல்டாஸ் நிறுவனம் டாடா நிறுவனத்திற்கு லீஸுக்கு விட்டுள்ளதாக கூறியிருந்தது.\nநீரா “டாடா” என்று கேட்டதற்கு ராஜ்சாத்தி “இல்லை” என்றுதானே சொல்லியிருக்கவேண்டும் இந்தியா டுடே டிசம்பர் 6ம் தேதியே விளக்கத்துடன் வெளியிட்டுவிட்டது. அதில் ராஜாத்தி டாடாக்கள் ஏதோ ஒரு வேலையை செய்யவேண்டியதை செய்யாமல் இருந்ததால், மிகவும் கவலையுடன் இருப்பதாகவும், பிறகு வோல்டாஸுடன் (வோல்டாஸ் ஒரு டாடா குழுமத்தின் கம்பெனி) பேசி முடிப்பதாகவும் உரையாடல் தெரிவிக்கிறது.\nகுறிச்சொற்கள்:ஆடிட்டர், சண்முகநாதன், சரணவன், டாக்டர் சண்முகநாதன், டாடா நிறுவனம், துணைவி, பூங்கோதை, மலேசிய நாட்டுத் தொழிலதிபர், ரத்தினம், ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், வோல்டாஸ் நிறுவனம்\n2-ஜி அலைக்கற்றை, ஆடிட்டர், ஏ. எம். பரமேஸ்வரி, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், காமராஜ், கிரீன்ஹவுஸ், சங்கீதாவின் சர்வாதிகாரம், சட்ட நுணுக்க ஏய்ப்பு, சட்ட நுணுக்கம், சண்முகநாதன், சன்டிவி பங்குகள், சரணவன், சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, ஜாபர் அலி, ஜெயசுதா, டாடா நிறுவனம், தமிழ் மையம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், துபாய், நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள், மலேசிய நாட்டுத் தொழிலதிபர், ரத்தினம், ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், வோல்டாஸ் நிறுவனம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nநீரா ராடியா மற்றும் ராஜாவின் நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களில் ரெய்ட் நடக்கின்றன\nநீரா ராடியா மற்றும் ராஜாவின் நண்பர்களின் வீடுகள், அலுவலகங்களில் ரெய்ட் நடக்கின்றன\nமொத்தம் 34 இடங்களில் ரெய்ட்: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நீரா ராடியாவின் வீடு, அலுவலகத்தில் இன்று சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதேபோல முன்னாள் அமைச்சர் ராஜாவின் உறவினர்கள் வீடுகள் உள்பட தமிழகத்தில் மட்டும் 27 இடங்களில் அதிரடி ரெய்டு நடந்து வருகிறது[1]. இந்த நிலையில், இன்று காலை சிபிஐ அதிகாரிகள் நீரா ராடியாவின்வீடு, அலுவலகத்தில் சோதனையைத் தொடங்கினர். ராடியா தவிர டிராய் அமைப்பின் முன்னாள் தலைவர் பிரதீபா பைஜாலின் வீட்டிலும் ரெய்டு நடந்தது. இவர் 2004 முதல் 2008 வரை டிராய் தலைவராக இருந்தவர். 2009ல் ராடியாவின் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி சத்திரபூரில் உள்ள ராடியாவின் வீட்டுக்கு இன்று அதிகாலை சென்ற சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையை தொடங்கினர். வீட்டை முழுமையாக சோதனையிட்டு வருகின்றனர். அதேபோல பரகம்பா சாலையில் உள்ள ராடியாவின் அலுவலகமும் சோதனைக்குள்ளாகியுள்ளது.\nராஜா-நீராடியா தொடர்புகள்:வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் ராடியா. 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா, முன்னாள் அமைச்சர் ராஜா உள்ளிட்டோருக்கிடையே இவர் பாலமாக செயல்பட்டதாக கருதப்படுகிறது. மேலும், இவருக்கு ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான பலருடனும் தொடர்பு உள்ளதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து இவரது தொலைபேசி பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப்பட்டன. அதில் மேலும் பல பரபரப்புத் தகவல்கள் கிடைத்தன. இந்த ஆடியோ பதிவுகள் லீக் ஆகி பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தின. இதையடுத்து சமீபத்தில் நீரா ராடியாவை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் நேரில் அழைத்து பல மணி நேரம் விசாரித்தனர். இந்த விசாரணையில் பல முக்கியத் தகவல்கள் கிடைத்ததாக தெரிகிறது.\nநக்கீரன் பத்திரிக்கையின் இணை-ஆசிரியர் காமராஜன் வீட்டில் சிபி.ஐ ரெய்ட்: நக்கீரன் பத்திரிக்கையின் இணை-ஆசிரியர் காமராஜன் வீட்டில் சிபி.ஐ ரெய்ட் ஆரம்பித்துள்ளது. இவர் ராஜாவின் நெருங்கிய நண்பர் மற்றும் திமுகவின் முக்கியப் புள்ளியாகக் கருதப்படுகின்றார்[2]. சாதிக் பாட்சா வளர்ச்சியடைந்ததற்கே இவர் தான் காரணம். சென்ற வருடம் டி.டி. தினகரனுக்கு எதிராக அவதூறாக எழுதிய வழக்கில் இவருக்கும் நீதிமன்றம் த்ண்டனை விதித்தது[3]. ஆகஸ்ட் 2003லும் தமிழக போலீஸார் இவரது வீட்டை ரெய்ட் செய்துள்ளது[4]. கைது செய்யப்பட்டார். இவரது மனைவி ஜெயசுதா நீரா ரரடியா கம்பெனியின் சென்னை கிளையில் எக்ஸிகுடிவாக பணியாற்றி வருகிறார்.\nஜெகத் காஸ்பர் அலுவலகத்திலும் ரெய்ட் நடக்கிறது: ஜெகத் காஸ்பர் அலுவலகத்திலும் ரெய்ட் நடக்கிறது[5]. தமிழ் மையம் என்ற குழுமத்தில் கனிமொழி ஒரு இயக்குனர் என்பது குறிப்பிடத் தக்கது[6]. மேலும் ஜெகத் வாடிகனுக்கு நெருக்கமானவர், தமிழ் புலிகளின் ஆதரவாளர் என்ற போர்வையில் செயல்பட்டு அரசியல் செய்து வருபவர். கனிமொழியிடம் ரெய்டைப் பற்றிக் கேட்டபோது, தனக்கு அது பற்றி ஒன்றும் த���ரியாது, மேலும் அதைப் பற்றி ஒன்றும் சொல்ல முடியாது என்றும் கூறியுள்ளார்[7]. நக்கீரன் பத்திரிக்கையிலும் இவர்கள் எல்லோருமே தொடர்புடைவர்களாக இருக்கின்றனர், மேலும் நித்யானந்தா விஷயத்திலும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.\nகுறிச்சொற்கள்:காமராஜ், ஜெகத் காஸ்பர், ஜெயசுதா, தமிழ் மையம், நக்கீரன்\nகாமராஜ், ஜெகத் காஸ்பர், ஜெயசுதா, தமிழ் மையம், நக்கீரன் இல் பதிவிடப்பட்டது | 3 Comments »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ஊழல் ஒழிப்பு ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கற்றை-ஊழல் கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்மாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்தியா ராடியா டேப்புகள் இலவச மனைபட்டா உண்ணாவிரதம் உந்து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்கே ஊழல் ஊழலை ஆதரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்லுனர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சேவை வரி சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோர்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மனைபட்டா மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்சம் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி விலக்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்பெக்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுனாமி ஊழலில் அயல்நாட்டு பங்கு\nசுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/2014/07/31/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2/", "date_download": "2019-06-19T07:02:41Z", "digest": "sha1:MDMMZJJ2Y24WNYF75DTDCCQMKGSCLJIE", "length": 65036, "nlines": 76, "source_domain": "solvanam.com", "title": "அன்றாட வாழ்வில் சிந்தனைச்சோதனைகள் – சொல்வனம்", "raw_content": "\nசுந்தர் வேதாந்தம் ஜூலை 31, 2014\nசென்ற இதழில் நாம் பார்த்த டிராலி சோதனையும் ஹைன்சின் திண்டாட்டமும் நமது தார்மீக நெறிமுறைகளை அளந்து பார்த்தவை. அத்தகைய வேதாந்த விசாரணைகளில் இருந்து சற்றே கீழிறங்கி வந்தால் அன்றாட வாழ்க்கை சம்பந்தப்பட்ட விஷயங்களிலும் சிந்தனைச்சோதனைகள் நுழைந்து இருப்பதை எளிதில் பார்க்கலாம்.\nசென்ற வருடம் இதே பெயரில் வெளிவந்த திரைப்படத்தைப்பற்றிய அனுக்ரஹாவின் சொல்வனம் கட்டுரையை நீங்கள் பார்த்திருக்கலாம். இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த கிரேக்க எழுத்தாளர் ப்ளூடார்க் ஒரு கேள்வியை எழுப்பினார். நமது கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் முன்னோடியான தீஷியெஸ்ஸிடம் ஒரு அழகான புது கப்பல் இருக்கிறது. அதை வைத்து வியாபாரம் நடத்தி வளர்ந்து வரும் தீஷியெஸ் வருடாவருடம் கப்பலை நல்ல நிலையில் வைத்துக்கொள்ளத்தேவையான பராமரிப்பு வேலைகளை செய்துவிடுவான். மரத்தினால் செய்யப்பட்ட அந்தக்கப்பலின் பலகைகள் கொஞ்சம் கொஞ்சமாக கடல் பயணத்தினால் அரிக்கப்பட, பத்து இருபது வருடங்களில் கப்பலின் அத்தனை பலகைகளும் மாற்றப்பட்டு விட்டன. இதேபோல் மராமத்து வேலைகளின் மூலம் கப்பலில் உள்ள பாய்மரம், கயிறுகள், கருவிகள் என்று ஒவொன்றாக எல்லாமே மாற்றப்பட்டுவிட்டால், இப்போது இருக்கும் கப்பல் தீஷியெசின் ஒரிஜினல் கப்பல்தானா அல்லது இது வேறு கப்பலா இதுதான் ப்ளுடார்க்கின் கேள்வி. தீஷியெசின் ஒரிஜினல் கப்பலில் இருந்த பாகங்கள் எதுவும் புதிய கப்பலில் பாக்கி இல்லை என்றால் இது வேறு கப்பல்தானே இதுதான் ப்ளுடார்க்கின் கேள்வி. தீஷியெசின் ஒரிஜினல் கப்பலில் இருந்த பாகங்கள் எதுவும் புதிய கப்பலில் பாக்கி இல்லை என்றால் இது வேறு கப்பல்தானே அப்படியென்றால் அது எப்போது வேறு கப்பலாக மாறியது அப்படியென்���ால் அது எப்போது வேறு கப்பலாக மாறியது ஒரிஜினல் கப்பலின் 51ஆவது சதவீத பாகம் மாற்றப்பட்டபோதா ஒரிஜினல் கப்பலின் 51ஆவது சதவீத பாகம் மாற்றப்பட்டபோதா அல்லது கடைசி 100ஆவது சதவீத பாகம் மாற்றப்பட்டபோதா அல்லது கடைசி 100ஆவது சதவீத பாகம் மாற்றப்பட்டபோதா பாகங்கள் மாறினால் என்ன, அது இன்னும் தீஷியெசின் ஒரிஜினல் கப்பல்தான் என்று வாதிட்டுப்பார்போம். இப்போது ஒரிஜினல் கப்பலில் இருந்து உளுத்துப்போன பாகங்களை காயலான் கடையில் போட்டபோது, அங்கே ஒருவர் அந்த பழைய பாகங்களை உபயோகித்து திரும்பவும் ஒரு கப்பலை உருவாக்கியதாகக்கொள்வோம். இந்த உளுத்துப்போன கப்பல் கடல் பயணத்திற்கு உதவாது என்றாலும், இப்போது உலகில் இரண்டு கப்பல்கள் இருக்கின்றன அல்லவா பாகங்கள் மாறினால் என்ன, அது இன்னும் தீஷியெசின் ஒரிஜினல் கப்பல்தான் என்று வாதிட்டுப்பார்போம். இப்போது ஒரிஜினல் கப்பலில் இருந்து உளுத்துப்போன பாகங்களை காயலான் கடையில் போட்டபோது, அங்கே ஒருவர் அந்த பழைய பாகங்களை உபயோகித்து திரும்பவும் ஒரு கப்பலை உருவாக்கியதாகக்கொள்வோம். இந்த உளுத்துப்போன கப்பல் கடல் பயணத்திற்கு உதவாது என்றாலும், இப்போது உலகில் இரண்டு கப்பல்கள் இருக்கின்றன அல்லவா அப்போது எது தீஷியெசின் கப்பல்\nஇரண்டாயிரம் வருடங்களுக்கு பின்பும் எளிதான விடை கிடைக்காத இந்தக்கேள்வி சமகால வாழ்வில் பல இடங்களில் தலைகாட்டுவதைப்பார்க்கலாம். நான்கு பேர் சேர்ந்து பீட்டில்ஸ் போன்ற ஒரு இசைக்குழு அமைத்து மிகவும் புகழ்பெற்று நிறைய சம்பாதிக்கிறார்கள். காலப்போக்கில் குழுவைச்சேர்ந்த ஒவ்வொரு கலைஞரும் வயதாகி ஓய்வு பெறும்போது வேறு புதிய கலைஞர்கள் சேர்ந்து விழுந்த ஓட்டைகளை நிரப்புகிறார்கள். குழு ஆரம்பிக்கப்பட்டபோது அதில் இருந்த நால்வரும் புதிய குழுவில் இல்லாத நிலையில், இப்போது இருப்பது அதே இசைக்குழுதானா அல்லது இது வேறு இசைக்குழுவா இப்போது எம்‌பி3 வடிவத்தில் அவர்களின் பாடல்கள் விற்கப்படும்போது பழைய கலைஞர்களுக்கு எவ்வளவு ராயல்டி கொடுக்கப்பட வேண்டும் இப்போது எம்‌பி3 வடிவத்தில் அவர்களின் பாடல்கள் விற்கப்படும்போது பழைய கலைஞர்களுக்கு எவ்வளவு ராயல்டி கொடுக்கப்பட வேண்டும் இந்த சண்டைகள் வருடந்தோறும் நீதிமன்றங்களில் அரங்கேறி வருகின்றன.\nஇசைக்குழுக்களை விட்டு���ிட்டு தனி மனிதர்களை எடுத்துக்கொள்வோம். இதயமாற்று, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் சாதாரணமாக நடந்து வருவதை எல்லாம் தாண்டி 2005ல் ஃபிரான்ஸ் நாட்டை சேர்ந்த மருத்துவர்கள் மாற்று அறுவை சிகிச்சையை முகத்தின் ஒரு பாதிக்கு செய்து காட்டினார்கள். 2010இல் முழு முகமாற்று அறுவை சிகிச்சை நடந்து முடிய, கடந்த பத்து வருடங்களில் பல நாடுகளில் இப்போது இந்த முகமாற்று சிகிச்சை செய்யப்பட்டு வருகிறது. பழுதாகிப்போன கால் முட்டி, இடுப்பு போன்ற உறுப்புகளுக்கு உலோக கலவைகளால் ஆன செயற்கை உறுப்புகள் இப்போது சாதாரணமாக பொருத்தப்படுகின்றன. கொஞ்சம் முன்பின்னாக ஓடி தொந்தரவு தரும் இதயங்களை ஒரே சீராக ஓட வைக்க பேஸ் மேக்கர் போன்ற கருவிகளும் கூட சகஜமாய் உபயோகப்படுத்தப்படுகின்றன. இனிவரும் காலங்களில் மேன்மேலும் செயற்கை அல்லது இயற்கை மாற்று உறுப்புக்களை நாம் பொறுத்திக்கொள்ளும்போது, எப்போது ஒரு மனிதர் தன் அடையாளத்தை இழக்கிறார் இப்போதைக்கு இந்த கேள்விக்கு நம் மூளையும் நினைவுகளும் நிலைத்து இருக்கும்வரை நாம் நாம்தான் என்று பதில் சொல்லி வைக்கலாம். ஒரு வேளை மூளை மாற்று அறுவை சிகிச்சை சாத்தியமானால் இப்போதைக்கு இந்த கேள்விக்கு நம் மூளையும் நினைவுகளும் நிலைத்து இருக்கும்வரை நாம் நாம்தான் என்று பதில் சொல்லி வைக்கலாம். ஒரு வேளை மூளை மாற்று அறுவை சிகிச்சை சாத்தியமானால் அவ்வளவு தூரம் கூட போக வேண்டாம். நம் தனிமனித நினைவுகளும், தான் என்ற பிரக்ஞையும்தான் நமது அடையாளம் என்றால், அல்ஸைமெர்ஸ் போன்ற இரக்கமற்ற வியாதிகளால் அவதிப்படும் ஒரு நோயாளியின் நினைவுகள் செல்லரித்துப்போகும் போது, இன்றைய சட்டப்படி நாம் அந்த நோயாளி அடையாளத்தை இழந்து விட்டதாக கருதுவதில்லையே, அது சரியா\nதாமஸ் நேகல் ஒரு தற்காலத்தைய அமெரிக்க தத்துவத்துறை பேராசிரியர். அவர் ஒரு நாள் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு கழிப்பறைக்கு சிறுநீர் கழிக்க சென்றபோது அங்கே பரிதாபமாய் ஒரு சிலந்தி ஒன்றிக்கொண்டு இருப்பதை பார்த்தார். அது இருந்த இடத்திலிருந்து அந்த போர்சலைன் வழுக்களைத்தாண்டி வெளிவருவது எப்படி என்று அதற்கு தெரிவதாக நேகலுக்கு தோன்றவில்லை. அதன் மேலேயே அவ்வப்போது மூத்திர மழை பெய்துகொண்டிருந்தாலும் வேறு வழியின்றி அது அந்த அருவருப்பூட்டும் சிறுநீர் கழிக்கும் இடத்திலேயே ஓட்டிக்கொண்டு இருப்பதாகத்தோன்றியது. தன் வேலையை முடித்துக்கொண்ட நேகல், பாவம் அந்தச்சிலந்தி என்று நினைத்தவாறு தன் அலுவலகத்துக்கு திரும்பிவிட்டார். மறுநாள் அதே கழிப்பறைக்கு அவர் திரும்பச்சென்றபோது, அந்த சிலந்தி அதே இடத்தில் அதே பரிதாப தோற்றதுடன் முழித்துக்கொண்டு இருந்தது. அதற்கு எங்கிருந்து உணவு கிடைக்கிறது, எப்படி உயிர் வாழ்கிறது என்று எதுவும் தெரியவில்லை.\nஇந்தமுறை மனம் பொறுக்காத நேகல் துடைக்கும் காகிதம் ஒன்றை எடுத்துக்கொண்டு சிலந்தியிடம் சென்று காகிதத்தால் அதை வருட, அது காகிதத்தில் ஜம் என்று ஏறிக்கொண்டது. நேகல் அதை அருகிலிருந்த ஒரு காய்ந்த இடத்தில் இறக்கிவிட்டு, “அந்த மூத்திர மழையிலிருந்து உனக்கு நிரந்தர விடுதலை. குஷியாக எங்காவது போய் பிழைத்துக்கொள்”, என்று சொல்லிவிட்டு, ஒரு நல்ல காரியம் செய்த மனமகிழ்வுடன் தனது அலுவலகத்துக்கு திரும்பினார். அன்று மாலை வீட்டுக்கு கிளம்பும்முன் திரும்ப கழிப்பறையை உபயோகிக்க அவர் சென்றபோது அந்த சிலந்தி அவர் அதை இறக்கி விட்ட அதே இடத்தில் இன்னும் அசையாமல் நின்று கொண்டு இருப்பதை பார்த்து, “இன்னும் எங்கேயும் போக உனக்கு மனசு வரவில்லையோ” என்று கிண்டலடித்துவிட்டு வீட்டுக்கு போய்விட்டார். மறுநாள் அவர் திரும்பி வந்தபோது அந்த சிலந்தி அவர் இறக்கி விட்ட அதே இடத்தில் செத்துக்கிடந்தது. இதைப்பற்றி பின்னால் எழுதிய நேகல், இதை ஒரு சிந்தனைச்சோதனையாக வாசகர்களை பார்க்கச்சொன்னார். நமக்கு எவ்வளவு நிச்சயமாக பட்டாலும், பிறர் வாழ்க்கையில் நாம் தலையிடுவது எப்போதுமே சரியா என்பதுதான் நம் முன் வைக்கப்படும் கேள்வி. அந்தச்சிலந்திக்கு தெரிந்ததெல்லாம் அந்த மூத்திர மழை வாழ்க்கை மட்டும்தானோ அதற்கு உதவி செய்கிறேன் பேர்வழி என்று எப்படியோ அதற்கு கிடைத்துவந்த சாப்பாட்டைப்பறித்து பட்டினிபோட்டு கொன்று விட்டேனோ என்று கேட்கிறார் நேகல்.\nஇவ்வளவு மோசமாக நமக்குத்தெரியும் வாழ்விலிருந்து சிலந்தியை “காப்பாற்றுவதே” தவறாக முடியக்கூடும் என்றால், ஒருவரை மதம் மாற்றவைத்து “காப்பாற்றுவது”, பழங்குடி மக்களை “பண்படுத்துவது” எல்லாம் எவ்வளவு தூரம் சரி கிளி போன்ற சிறு பறவைகளை வீடுகளில் கூண்டில் அடைத்து செல்லப்பிராணிகளாய் வளர்ப்பது சரி��ா என்ற கேள்வி வரும்போது, அந்த பழக்கத்தை ஆதரிப்பவர்கள் அந்தப்பறவைகள் இப்படி வளர்ப்பதற்காகவே முட்டைகளில் இருந்து பொறிக்கப்பட்டவை, அவற்றிக்கு கூண்டுக்கு வெளியே வாழவே தெரியாது, அவற்றை காப்பாற்றுகிறோம் என்று விடுதலை கொடுத்து வெளியே பறக்கவிட்டால் மறுநாளே ஏதாவதொரு பூனைக்கு மதிய உணவு ஆகிவிடும் என்று வாதிடுகிறார்கள். வெளியே சுதந்திரமாய் பறந்து திரிய வேண்டிய பறவைகளை இப்படி வீடுகளில் கூண்டில் வளர்ப்பதற்காகவே என்று குஞ்சு பொறிப்பதே அவற்றின் வாழ்வில் தேவை இல்லாமல் நாம் தலையிடுவதற்கு சமம் என்று இதற்கு பதில் மறுப்பும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதில் எல்லாம் எது சரி எது தவறு என்பதற்கு எளிதான விடைகள் அளிப்பது, தத்துவார்தமான பிடிவாதங்கள் இல்லாமல் எல்லா பக்கங்களையும் அலச விரும்புபவர்களுக்கு மிகவும் கடினம்.\nஇந்த சிந்தனையை வேறு இரு சோதனைகள் தொடர்ந்து இருக்கின்றன. ஒரு சோதனை உலகில் உள்ள அனைவரும் அசைவ உணவை விட்டுவிடுவதாக நினைத்துப்பார்க்க சொல்கிறது. அத்தகைய உலகில் உணவுக்காக வளர்க்கப்படும் பல லட்சக்கணக்கான விலங்குகளுக்கு தேவை இருக்காது என்பதால் அவை வளர்க்கப்படுவது நிறுத்தப்பட்டுவிடும். இதன் விளைவாக பல உயிரினங்கள் சுத்தமாக அழிந்து மறைந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. எனவே ஒருவிதத்தில் பார்த்தால் மனிதர்கள் அசைவ உணவு உண்பதில் மனிதர்களைவிட அதற்காக வளர்க்கப்படும் விலங்குகளுக்கு, தன் இனத்தை நீண்ட காலம் காப்பாற்றிக்கொள்ளும் தேவை காரணமாக அதிக ஆர்வம் இருக்கிறது என்று சிலர் வாதிட்டிருக்கிறார்கள். இது சரியான வாதமாகப்படவில்லை. ஒவ்வொரு உயிரினத்திற்கும் தன் வம்சாவளியை பல நூறு ஆண்டுகளுக்கு தொடரச்செய்யும் டார்வீனிய ஆர்வம் நிச்சயம் உண்டு. ஆனாலும் இந்த வாதம் சரியானால், எதிர் காலத்தில் வாழ்க்கை தரம் உயர நிச்சயம் வழியில்லை என்ற போதும் பல லட்சக்கணக்கான உயிர்களை பிறக்க வைத்து பரிதாபமான வாழ்வை வாழ வைப்பது மேல் என்றாகிறது. இதை ஏற்றுக்கொண்டால், சென்ற இதழில் பார்த்த தள்ளுவண்டி சோதைனையில் பாலத்தில் இருந்து தள்ளி விடுவதற்கென்றே மனிதர்களை வளர்ப்பது கூட சரி என்றல்லவா ஆகிவிடும்\nஅதெல்லாம் சரியில்லை, மனிதர்களையும் விலங்குகளையும் ஒரே தட்டில் வைத்துப்பார்ப்பது தவறு என்றும் ஒரு வாதம் உண்டு. அந்தக்கருத்து ஜான் ரால்ஸ் என்ற வேதாந்தி அறிமுகப்படுத்திய அடுத்த சோதனைக்கு நம்மை கூட்டிச்செல்கிறது. நீதியின் கோட்பாடு (Theory of Justice) என்ற புத்தகத்தில் எல்லோருக்கும் எந்தக்காலத்திற்கும் உகந்த அரசியலமைப்பையும் சட்டதிட்டங்களையும் உருவாக்குவது எப்படி என்ற கேள்வியை அவர் அலசியிருக்கிறார். இதற்கான ஒரு ஆரம்ப நிலை (Original Position) சிந்தனை சோதனையில் நம் நிகழ்கால வாழ்க்கைத்தரம், சமுதாயத்தில் நமது இடம், நாம் வாழும் நாடு, அங்கே நிலவும் சட்டதிட்டங்கள், அரசியலமைப்பு அனைத்தையும் “அறியாமை முக்காடு” (Veil of Ignorance) ஒன்றை அணிந்துகொண்டு மறந்து விடச்சொல்கிறார். அதன் பின் நமக்கு முன்னே இருக்கும் பல்வேறு அமைப்புகள், சட்டங்களில் இருந்து எது சரி என்று படுகிறதோ அவற்றை புதிதாக அமையும் ஒரு சமுதாயத்திற்காக நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் தேர்வுகள் முடிந்தபின் நீங்கள் எப்படிப்பட்ட மனிதர், அந்த புதிய சமுதாயத்தில் எங்கே வாழ்கிறீர்கள் போன்ற விவரங்கள் உங்களுக்கு சொல்லப்படும்.\nஉதாரணமாக, போதை மருந்துகளை விற்பவர்கள் அனைவருக்கும் தூக்கு தண்டனை கொடுக்க வேண்டும் என்ற ஒரு சட்டத்தை நீங்கள் நியாயமானது என்று தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்த மாதிரியான சட்டம் இன்று பல நாடுகளில் நிலவுவது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். இந்த தேர்ந்தெடுத்தல் முடிந்தபின், உங்கள் வாழ்வைப்பற்றிய விவரங்கள் உங்களுக்கு தெரிய வரும்போது, நீங்கள் புத்தி ஸ்வாதீனம் இல்லாத ஒருவராகவும், ஒரு முரட்டு போதைப்பொருள் தயாரிக்கும் வில்லனால் அவற்றை விற்க கட்டாயப்படுத்தப்படுபவராகவும் இருக்க நேர்ந்தால்\nநாம் அனைவரும் எப்படி சிந்திக்கிறோம், எந்த மாதிரி சட்டதிட்டங்களை ஆதரிக்கிறோம் என்பதெல்லாம் நமது பின்புலம், நாம் வாழும் சமூகத்தின் பின்னணிச்சூழல் என்ன என்பதைப்பொருத்ததே என்பதை இந்த சிந்தனைச்சோதனை வலியுறுத்துகிறது. இந்தக்காரணத்தால் இங்கிலாந்தின் ராணிக்கும், இந்தியாவில் ஒரு குப்பத்தில் வாழும் மனிதனுக்கும், ஒரு ஆப்பிரிக்க பழங்குடிப்பெண்ணுக்கும் தனித்தனியாக சரி என படும் சட்டதிட்டங்களுக்கும் அரசியல் அமைப்புகளுக்கும் சம்பந்தமே இருக்காது. எனவே நாம் எந்த தேசத்தில் எப்படிப்பட்ட வாழ்வு வாழப்போகிறோம் என்பது பற்றி ஒன்றுமே ��ெரியாத நிலையில் நாம் தேர்ந்தெடுக்கும் அமைப்பு பொதுவாக எல்லோருக்கும் எல்லா காலங்களிலும் ஒத்துவரும் அமைப்பாக இருக்க வாய்ப்பு அதிகம். தேர்ந்தெடுப்புகளுக்குப்பின் திரை விலக்கப்பட்டு நமது கதாபாத்திரம் நமக்கு காட்டப்படும்போது அது ஒரு மனிதவடிவமாகக்கூட இல்லாமல், ஒரு சாப்பாட்டிற்காக வளர்க்கப்படும் கோழியாகவோ அல்லது (மனிதர்களை பல விதங்களில் ஒத்து இருந்தாலும் ஒரு விலங்கினமாக இருக்கும்) சிம்பன்ஸி குரங்காகவோ இருக்க நேர்ந்தால் நம்முடைய தேர்வுகளை இத்தகைய வாழ்வு பற்றிய பின்புலங்களும், அவதாரங்களும் எவ்வளவு தூரம் மாற்றிவிடும் என்று எண்ணிப்பாருங்கள். பலமுறை பலவடிவங்களில் வெளிவந்திருக்கும் Planet of the Apes திரைப்படத்தின் மூலக்கதைக்கரு கூட இத்தகைய ஒரு சிந்தனைச்சோதனைதான்.\nஅடுத்த இதழில் கணினியியல் சம்பந்தமான, அதிலும் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு பற்றிய சில சோதனைகளைப்பற்றி பார்க்கலாம்.\nPrevious Previous post: மைன்கிராஃப்ட்: கற்பனைக்கலையா, கணினி விளையாட்டா\nNext Next post: அவர்கள் இருக்கிறார்கள்\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 ���தழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் ��ின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ���யினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசு��் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகிழக்காசிய நாடுகள் கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். ���ைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/fifth-thirumurai/174/thirunavukkarasar-thevaram-tirukkaruvili-thirukkurunthokai-mattitakula-laarsula", "date_download": "2019-06-19T06:57:22Z", "digest": "sha1:FT5GQH5HN5GVFLTDDYLOHKKYQN3NFQKJ", "length": 29116, "nlines": 355, "source_domain": "shaivam.org", "title": "திருநாவுக்கரசர் தேவாரம் - மட்டிட் டகுழ லார்சுழ - திருக்கருவிலி - Thirunavukkarasar Thevaram \" />", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\n05.069 மட்டிட் டகுழ லார்சுழ\nதிருமுறை : ஐந்தாம் திருமுறை\nOdhuvar Select மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரித் தென்கரை\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஐந்தாம் திருமுறை முழுவதும் முதற் பகுதி\nதிருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் ஐந்தாம் திருமுறை முழுவதும் இரண்டாம் பகுதி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.001 - கோயில் - திருக்குறுந்தொகை - அன்னம் பாலிக்குந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.002 - கோயில் - திருக்குறுந்தொகை - பனைக்கை மும்மத\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.003 - திருநெல்வாயில் அரத்துறை - திருக்குறுந்தொகை - கடவுளைக் கடலுள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.004 - திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை - வட்ட னைம்மதி சூடியை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.005 - திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை - பட்டி ஏறுகந் தேறிப் பலஇலம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.006 - திருவாரூர் - திருக்குறுந்தொகை - எப்போ தும்மிறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.007 - திருவாரூர் - திருக்குறுந்தொகை - கொக்க ரைகுழல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.008 - திருஅன்னியூர் - திருக்குறுந்தொகை - பாற லைத்த படுவெண்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.009 - திருமறைக்காடு - திருக்குறுந்தொகை - ஓத மால்கடல் பாவி உலகெலாம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.010 - திருமறைக்காடு - திருக்குறுந்தொகை - பண்ணி னேர்மொழி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.011 - திருமீயச்சூர் இளங்கோயில் - திருக்குறுந்தொகை -\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.012 - திருவீழி மிழலை - திருக்குறுந்தொகை - கரைந்து கைதொழு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.013 - திருவீழிமிழலை - திருக்குறுந்தொகை - என்பொ னேயிமை யோர்தொழு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.014 - திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை - பா��� மொன்றில ராய்ப்பல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.015 - திருவிடைமருதூர் - திருக்குறுந்தொகை - பறையின் ஓசையும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.016 - திருப்பேரெயில் - திருக்குறுந்தொகை - மறையு மோதுவர் மான்மறிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.017 - திருவெண்ணி - திருக்குறுந்தொகை - முத்தி னைப்பவ ளத்தை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.018 - திருக்கடம்பந்துறை - திருக்குறுந்தொகை - முற்றி லாமுலை யாளிவ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.019 - திருக்கடம்பூர் - திருக்குறுந்தொகை - தளருங் கோளர வத்தொடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.020 - திருக்கடம்பூர்க்கரக்கோயில் - திருக்குறுந்தொகை - ஒருவ ராயிரு மூவரு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.021 - திருவின்னம்பர் - திருக்குறுந்தொகை - என்னி லாரும் எனக்கினி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.022 - திருக்குடமூக்கு - திருக்குறுந்தொகை - பூவ ணத்தவன் புண்ணியன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.023 - திருநின்றியூர் - திருக்குறுந்தொகை - கொடுங்கண் வெண்டலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.024 - திருவொற்றியூர் - திருக்குறுந்தொகை - ஒற்றி யூரும் ஒளிமதி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.025 - திருப்பாசூர் - திருக்குறுந்தொகை - முந்தி மூவெயி லெய்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.026 - திருவன்னியூர் - திருக்குறுந்தொகை - காடு கொண்டரங் காக்கங்குல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.027 - திருவையாறு - திருக்குறுந்தொகை - சிந்தை வாய்தலு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.028 - திருவையாறு - திருக்குறுந்தொகை - சிந்தை வண்ணத்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.029 - திருவாவடுதுறை - திருக்குறுந்தொகை - நிறைக்க வாலியள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.030 - திருப்பராய்த்துறை - திருக்குறுந்தொகை - கரப்பர் கால மடைந்தவர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.031 - திருவானைக்கா - திருக்குறுந்தொகை - கோனைக் காவிக் குளிர்ந்த\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.032 - திருப்பூந்துருத்தி - திருக்குறுந்தொகை - கொடிகொள் செல்வ விழாக்குண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.033 - திருச்சோற்றுத்துறை - திருக்குறுந்தொகை - கொல்லை யேற்றினர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.034 - திருநெய்த்தானம் - திருக்குறுந்தொகை - கொல்லி யான்குளிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.035 - திருப்பழனம் - திருக்குறுந்தொகை - அருவ னாய்அத்தி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.036 - திருச்செம்பொன்பள்ளி - திருக்குறுந்தொகை - கான றாத கடிபொழில்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.037 - திருக்கடவூர்வீரட்டம் - திருக்குறுந்தொகை - மலைக்கொ ளானை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.038 - திருக்கடவூர்மயானம் - திருக்குறுந்தொகை - குழைகொள் காதினர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.039 - திருமயிலாடுதுறை - திருக்குறுந்தொகை - கொள்ளுங் காதன்மை பெய்துறுங்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.040 - திருக்கழிப்பாலை - திருக்குறுந்தொகை - வண்ண மும்வடி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.041 - திருப்பைஞ்ஞீலி - உடையர் கோவண\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.042 - திருவேட்களம் - நன்று நாடொறும் நம்வினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.043 - திருநல்லம் - திருக்குறுந்தொகை தேவாரத் திருப்பதிகம் - திருக்குறுந்தொகை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.044 - திருவாமாத்தூ - மாமாத் தாகிய மாலயன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.045 - திருத்தோணிபுரம் - மாதி யன்று மனைக்கிரு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.046 - திருப்புகலூர் - துன்னக் கோவணச்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.047 - திருவேகம்பம் - பண்டு செய்த பழவினை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.048 - திருவேகம்பம் - பூமே லானும் பூமகள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.049 - திருவெண்காடு - பண்காட் டிப்படி யாயதன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.050 - திருவாய்மூர் - எங்கே என்னை இருந்திடம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.051 - திருப்பாலைத்துறை - நீல மாமணி கண்டத்தர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.052 - திருநாகேச்சரம் - நல்லர் நல்லதோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.053 - திருவதிகைவீரட்டம் - கோணன் மாமதி சூடியோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.054 - திருவதிகைவீரட்டம் - எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.055 - திருநாரையூர் - வீறு தானுடை வெற்பன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.056 - திருக்கோளிலி - மைக்கொள் கண்ணுமை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.057 - திருக்கோளிலி - முன்ன மேநினை யாதொழிந்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.058 - திருப்பழையாறைவடதளி - தலையெ லாம்பறிக்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.059 - திருமாற்பேறு - பொருமாற் றின்படை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.060 - திருமாற்பேறு - ஏது மொன்று மறிவில\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.061 - திருஅரிசிற்கரைப்புத்தூர் - முத்தூ ரும்புனல் மொய்யரி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.062 - திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் - ஒருத்த னைமூ வுலகொடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.063 - திருக்குரங்காடுதுறை - இரங்கா வன்மனத் தார்கள்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.064 - திர���க்கோழம்பம் - வேழம் பத்தைவர் வேண்டிற்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.065 - திருப்பூவனூர் - பூவ னூர்ப்புனி தன்றிரு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.066 - திருவலஞ்சுழி - ஓத மார்கட லின்விட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.067 - திருவாஞ்சியம் - படையும் பூதமும் பாம்பும்புல்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.068 - திருநள்ளாறு - உள்ளா றாததோர் புண்டரி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.069 - திருக்கருவிலி - மட்டிட் டகுழ லார்சுழ\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.070 - திருக்கொண்டீச்சரம் - கண்ட பேச்சினிற் காளையர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.071 - திருவிசயமங்கை - குசையும் அங்கையிற்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.072 - திருநீலக்குடி - வைத்த மாடும் மனைவியும்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.073 - திருமங்கலக்குடி - தங்க லப்பிய தக்கன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.074 - திருஎறும்பியூர் - விரும்பி யூறு விடேல்மட\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.075 - திருக்குரக்குக்கா - மரக்கொக் காமென வாய்விட்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.076 - திருக்கானூர் - திருவின் நாதனுஞ் செம்மலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.077 - திருச்சேறை - பூரி யாவரும் புண்ணியம்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.078 - திருக்கோடிகா - சங்கு லாமுன்கைத்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.079 - திருப்புள்ளிருக்குவேளூர் - வெள்ளெ ருக்கர வம்விர\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.080 - திருஅன்பில்ஆலந்துறை - வானஞ் சேர்மதி சூடிய\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.081 - திருப்பாண்டிக்கொடுமுடி - சிட்ட னைச்சிவ னைச்செழுஞ்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.082 - திருவான்மியூர் - திருக்குறுந்தொகை - விண்ட மாமலர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.083 - திருநாகைக்காரோணம் - பாணத் தால்மதில் மூன்று\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.084 - திருக்காட்டுப்பள்ளி - மாட்டுப் பள்ளி மகிழ்ந்துறை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.085 - திருச்சிராப்பள்ளி - மட்டு வார்குழ லாளொடு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.086 - திருவாட்போக்கி - கால பாசம் பிடித்தெழு\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.087 - திருமணஞ்சேரி - பட்ட நெற்றியர் பாய்புலித்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.088 - திருமருகல் - பெருக லாந்தவம் பேதைமை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.089 - தனி - ஒன்று வெண்பிறைக் கண்ணியோர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.090 - தனி - மாசில் வீணையும் மாலை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.091 - தனி - ஏயி லானையெ னிச்சை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.092 - காலபாசத் - ��ண்டு கொள்ளரி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.093 - மறக்கிற்பனே என்னும் - காச னைக்கன லைக்கதிர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.094 - தொழற்பாலதே என்னும் - அண்டத் தானை அமரர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.095 - இலிங்கபுராணத் - புக்க ணைந்து புரிந்தல\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.096 - மனத்தொகை - பொன்னுள் ளத்திரள் புன்சடை\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.097 - சித்தத்தொகை - சிந்திப் பார்மனத் தான்சிவன்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.098 - உள்ளத் - நீற லைத்ததோர் மேனி\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.099 - பாவநாசத் - பாவ மும்பழி பற்றற வேண்டுவீர்\nதிருநாவுக்கரசு தேவாரம் - 5.100 - ஆதிபுராணத் - வேத நாயகன் வேதியர் நாயகன்\nஇத்தலம் சோழநாட்டிலுள்ளது; சுவாமிபெயர் - சற்குணேசுவரர் , தேவியார் - சர்வாங்கநாயகி  10\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-06-19T07:04:21Z", "digest": "sha1:ULVOLKTUMUYRL3X6PJGO5JYWRJ4G7EZG", "length": 3645, "nlines": 16, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "நடுக்கடல் முகடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஉலகின் நடுக்கடல் முகட்டுத் தொகுதியின் பரம்பல்\nநடுக்கடல் முகடு (mid-ocean ridge) அல்லது நடுக்கடல் மலைமுகடு அல்லது கடல் மைய முகடு எனப்படுவது கடலுக்கு அடியில் உள்ள மலைத் தொடர் ஆகும். இது தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பினால் உருவாகிய பிளவு எனப்படும் அமைப்பு அதன் அச்சுக்கு இணையாகக் காணப்படுகிறது. கடல் புறவோட்டில் உள்ள வலுக்குறைந்த இப்பகுதியில் மேற்காவுகை நீரோட்டம் காரணமாக கடல் தளம் பாறைக் குழம்பாக மேலெழும்புகிறது. இக் குழம்பு குளிரும்போது புதிய ஓட்டை ஒருவாக்குகின்றது. ஒரு நடுக்கடல் முகடு, இரண்டு புவிப்பொறைத் தட்டுக்களுக்கு இடையிலான எல்லையைக் குறிக்கின்றது. இது விலகல் எல்லை (divergent boundary) என்று அழைக்கப்படுகின்றது.\nஉலகின் நடுக்கடல் முகடுகள் ஒன்றுடன் ஒன்று தொடுக்கப்பட்டு, ஒவ்வொரு கடலினதும் பகுதியாக அமையும் ஒரு பெரிய நடுக்கடல் முகட்டுத் தொகுதியை உருவாக்குகின்றன. இது உலகின் மிக நீளமான மலைத்தொடர் ஆகும். இத்தொகுதியில் இடையீடு இன்றி அமைந்திருக்கும் மிக நீளமான மலைத்தொடரின் அளவு 65,000 கிலோமீட்டர் ஆகும். இத் தொகுதியின் மொத்த நீளம் 80,000 கிலோமீட்டர் ஆகும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/bjp-will-lose-power-manipur-313157.html", "date_download": "2019-06-19T07:55:17Z", "digest": "sha1:PJS5F2LVWTXBY2KIICZROR2TBSSC5UT5", "length": 18231, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "பாஜகவுக்கு டெலிகேட் பொஷிசன்.. நாகாலாந்தில் நாற்காலிக்கு ஆசைப்பட்டால் மணிப்பூரில் ஆட்சி கவிழும்? | BJP will lose power in Manipur? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n8 min ago கவனிச்சீங்களா.. தயாநிதி மாறன் கைகுலுக்க.. ரவீந்திரநாத் சிரிக்க.. சத்தமில்லாமல் நடந்த நாகரீக அரசியல்\n39 min ago எம்ஹெச் 370 விமான மர்மம்.. பொண்டாட்டி கூட சண்டை.. விமானத்தை கடலில் இறக்கிய மலேசிய பைலட்\n47 min ago கோட்டாவின் முகத்தை மாற்றியவர்.. 3 முறை எம்எல்ஏ.. 2 முறை எம்பி... ஆச்சரியப்படுத்தும் ஓம் பிர்லா\n59 min ago கல்யாணம் ஆகி 5 மாசம்தான் ஆகுது.. கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த துயரம்.. மாரியப்பனின் மடத்தனம்\nEducation அரியர் மாணவர்களே... உங்களுக்காக வாய்ப்பளிக்கும் சென்னை பல்கலைக்கழகம்\nMovies நடிகர் சங்க தேர்தலே ரத்தாகிவிட்டது: விஷால் வழக்கை ஒத்தி வைத்த ஹைகோர்ட்\nAutomobiles ஓட்டுநர்களின் வயிற்றில் பாலை வார்க்கவிருக்கும் புதிய உத்தரவு... மோடி அரசின் அதிரடி...\nSports அப்ப இது தான் காரணமா பாகிஸ்தான் போட்டி வரை இந்திய அணிக்கு விதிக்கப்பட்ட முக்கிய கட்டுப்பாடு\nTechnology பிராட்பேண்ட், 5ஜி செழிக்க கோடிகளை கொட்டிய அம்பானி: மாஸ் காட்டும் ஜியோ.\nFinance 20 லட்ச ரூவா கடன் தர்றோம் அடமானமா சொத்து எதுவும் வேண்டாம் அடமானமா சொத்து எதுவும் வேண்டாம் Mudra திட்டத்துக்கு ஆர்பிஐ பரிந்துரை..\nLifestyle உங்க வீட்டு ரோஜா செடியில் இப்படி கொத்து கொத்தா பூக்கணுமா இத மட்டும் போடுங்க போதும்...\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nபாஜகவுக்கு டெலிகேட் பொஷிசன்.. நாகாலாந்தில் நாற்காலிக்கு ஆசைப்பட்டால் மணிப்பூரில் ஆட்சி கவிழும்\nநாகாலாந்தில் நாற்காலிக்கு ஆசைப்பட்டால் மணிப்பூரில் ஆட்சி கவிழும்\nடெல்லி: நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சியுடன் கூட்டணி வைத்ததால் மணிப்பூரில் நாகாலாந்து மக்கள் முன்னணி, பாஜகவுக்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்கினால் அங்கு ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.\nநாகாலாந்தில் கடந்த 2013ம் ஆண்டு நாகாலாந்து மக்கள் முன்னணியுடன் பாஜக கூட்டணி ���ைத்துக் கொண்டு ஆட்சியை பிடித்தது. தற்போது 2018-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி நாகாலாந்து மக்கள் முன்னணியுடனான கூட்டணியை பாஜக முறித்துக் கொண்டது.\nஇதைத் தொடர்ந்து புதிய கட்சியான தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சியுடன் (என்டிபிபி) இணைந்து பாஜக தேர்தலை சந்தித்தது. என்டிபிபியானது நாகாலாந்து மக்கள் முன்னணியில் அதிருப்தியாக இருந்தவர்கள் தொடங்கிய கட்சியாகும்.\nஇதனால் தங்களிடம் இருந்து பிரிந்து சென்ற கட்சியுடன் கூட்டணி வைத்தால் மணிப்பூரில் பாஜக அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வோம் என்று நாகாலாந்து மக்கள் முன்னணியினர் மிரட்டியுள்ளனர்.\nஅதற்கேற்றவாறு இன்றைய நாகாலாந்து தேர்தல் முடிவுகளின்படி நாகாலாந்து மக்கள் முன்னணி கட்சி ஆட்சியை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் மணிப்பூரில் பாஜக அரசு ஆட்டம் கண்டுள்ளது.\nகடந்த 2017-ஆம் ஆண்டு மணிப்பூரில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜக, நாகாலாந்து மக்கள் முன்னணி, என்பிபி, லோக் ஜனசக்தி ஆகியன கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தன. காங்கிரஸ் மட்டும் தனித்து போட்டியிட்டது.\nஇந்த தேர்தலில் பாஜக 21 இடங்கள், என்பிபி- என்பிஎஃப்- தலா 4 இடங்கள், லோக் ஜனசக்தி- 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த கூட்டணியினர் மொத்தம் 30 இடங்களை பெற்றனர்.\nஆனால் தனித்து போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியோ 28 இடங்களில் வெற்றி பெற்றுவிட்டது. இதனால் மணிப்பூரில் பாஜக ஆட்சி அமைத்தது. தற்போது என்பிஎஃப் மிரட்டிய படி தனது ஆதரவை திரும்ப பெற்றுக் கொண்டால் மொத்த 30 இடங்களில் 4 போய் விட்டால் 26 இடங்களே இருக்கும், இதனால் பாஜக பெரும்பான்மை இழந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.\nபாஜக ஆட்சியை இழக்குமா அல்லது மற்ற உதிரி கட்சிகளின் கூட்டணி வைத்து கொண்டு ஆட்சியில் தொடருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபலாத்கார புகார் கூறிய பெண்ணை திருமணம் செய்த எம்எல்ஏ.. முன்ஜாமீன் வழங்கப்படாததால் வழிக்கு வந்தார்\nதிரிபுராவிலும் இடதுசாரிகள் ‘தற்கொலை’யால் மரணத்தில் இருந்து மீண்டு எழுந்த காங்.\nபிரதமர் மோடி முன்பு பெண் அமைச்சரின் இடுப்பில் நைஸாக கை வைத்த அமைச்சர்\nநாடு திரும்ப முயன்று கைதான ரோஹிங்கியாக்களில் 27 பேர் அகதிகள்.. ஐநா ஆண��யம் புதிய தகவல்\n300-க்கும் மேற்பட்ட இடங்களை பிடிப்போம்... ஆட்சியை தக்க வைப்போம்... அமித்ஷா அதிரடி பேச்சு\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலமானார்\nஎன் அரசு செயல்பாடுகளில் தலையிட்டால் நகத்தை இழுத்து வைத்து வெட்டிவிடுவேன்... திரிபுரா முதல்வர்\nஅம்மி கொத்த சிற்பி எதற்கு திரிபுரா முதல்வரை விளாசும் நெட்டிசன்ஸ்\nதொடர்ந்து சர்ச்சை பேச்சு.. திரிபுரா முதல்வர் பிப்லாப் குமார் தேப்க்கு பிரதமர் மோடி அவசர அழைப்பு\nபீடா கடை வைக்கலாம், மாடு மேய்க்கலாம்.. அரசு வேலை எதற்கு.. அரசு வேலை எதற்கு.. திரிபுரா முதல்வர் புதிய சர்ச்சை\nநாளிதழ்களில் இன்று: ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகிப் பட்டம் - மீண்டும் சர்ச்சையில் திரிபுரா முதல்வர்\nதிரிபுராவில் 14 வயது சிறுமி பலாத்காரம்: அகில் பாரத் விகாஸ் தலைவர் மனோஜ் கோஷ் கைது\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntripura meghalaya nagaland assembly elections திரிபுரா மேகாலயா நாகாலாந்து சட்டசபை தேர்தல் முடிவுகள் ரிசல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/south-korean-capital-gets-first-deaf-taxi-drivers-327816.html", "date_download": "2019-06-19T07:33:29Z", "digest": "sha1:FWCSHDTQOD3PYTI5TKXGGSVNMDFLLOKG", "length": 17474, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "தென்கொரியா: காதுகேளாதவர்களின் வாடகை கார் சேவை - எப்படி சாத்தியமானது? | South Korean capital gets 'first deaf taxi drivers' - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n17 min ago எம்ஹெச் 370 விமான மர்மம்.. பொண்டாட்டி கூட சண்டை.. விமானத்தை கடலில் இறக்கிய மலேசிய பைலட்\n25 min ago கோட்டாவின் முகத்தை மாற்றியவர்.. 3 முறை எம்எல்ஏ.. 2 முறை எம்பி... ஆச்சரியப்படுத்தும் ஓம் பிர்லா\n38 min ago கல்யாணம் ஆகி 5 மாசம்தான் ஆகுது.. கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த துயரம்.. மாரியப்பனின் மடத்தனம்\n54 min ago தேர்தல் அரசியலுக்கு குட்பை சொன்ன சுஷ்மா ஸ்வராஜ், சுமித்ரா மகாஜன்\nTechnology பிராட்பேண்ட், 5ஜி செழிக்க கோடிகளை கொட்டிய அம்பானி: மாஸ் காட்டும் ஜியோ.\nFinance என்னாது பிணையமில்லா கடனா.. ரூ.20 லட்சமா அதிகரிக்க ரிசர்வ் வங்கி பரிந்துரையா.. Mudra திட்டத்திலா\nLifestyle உங்க வீட்டு ரோஜா செடியில் இப்படி கொத்து கொத்தா பூக்கணுமா இத மட்டும் போடுங்க போதும்...\nMovies Priyamanaval serial: பிரியமானவள் சீரியலை பிரிய மனமில்லையா சன் டிவிக்கு\nSports பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை உடனே தடை ��ெய்யுங்கள்.. பாய்ந்தது வழக்கு.. பரபரப்பு காரணம்\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nAutomobiles தீபாவளி ரிலீசாக வருகிறது மாருதி எஸ் பிரெஸ்ஸா குட்டி எஸ்யூவி கார்\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nதென்கொரியா: காதுகேளாதவர்களின் வாடகை கார் சேவை - எப்படி சாத்தியமானது\nதென் கொரியாவின் தலைநகரம் சோலில் காதுகோளாத ஓட்டுநர்கள் வாடகை கார் சேவையை முதல் முதலாக தொடங்கியுள்ளனர்.\nகாது கேட்கின்ற திறனில் குறைபாடு உள்ள கார் ஓட்டுநர்களை வாடகைக்கு அமர்த்த உள்ளூரில் இருக்கின்ற தயக்கத்தை குறைப்பதற்கு உதவிய புதிய மென்பொருள் இந்த முயற்சியை சாத்தியமாக்கியுள்ளது.\nஇந்த வாரத்தில் காது கேளாத இருவர் வாடகை கார் மூலம் பயணிகளுக்கு சேவையாற்ற தொடங்கியுள்ளதாக கொரியன் டைம்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. உள்ளூர் நிறுவனமான கோயக்டஸ் உருவாக்கிய மென்பொருள் மூலம் இந்த ஓட்டுநர்கள் உதவி பெறுகின்றனர்.\nஇந்த மென்பொருள் செயல்படுவது பற்றி விளக்கும்போது, இரண்டு மாத்திரை கணினிகள் வாடகை காரின் முன்னும், பின்னும் பொருத்தப்பட்டுள்ளன. இவை 'கோயோஹான் டேக்ஸி' அல்லது 'சைலன்ட் டேக்ஸி' மென்பொருளோடு (App) இணைக்கப்பட்டுள்ளது.\nபேசுவதை எழுத்து முறையில் மாற்றுகின்ற வசதியை இந்த மென்பொருள் கொண்டுள்ளது. பயணியர் சென்றடையும் முனையம் மற்றும் இறக்கிவிட விரும்பும் இடம், கட்டணம் செலுத்தும் முறை ஆகிய வசதிகளை கொண்டுள்ளதால் பயணிகளுக்கு இது மிகவும் எளிதாக அமைந்துவிடுகிறது.\nகணினி பொறியிலாளர் பட்டம் வென்ற சொங் மின்-பியோவின் தலைமையில் சோல் நகரிலுள்ள மாணவர்கள் குழு ஒன்றால் இந்த மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது.\nகாது கோளாதவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை வழங்க விரும்பியதாக சொங், கொரிய டைம்ஸிடம் கூறியுள்ளார்.\nநோட்டையும், பேனாவையும் எடுத்து, குறித்து கொள்ள முயலும் அந்த தருணத்திலேயே கொரியர்கள் அந்த வாடகை காரை விட்டு அகன்று விடுவார்கள் என்பதால் இந்த மென்பொருளை (ஆப்) கண்டுபிடித்த்தாக அவர் குறிப்பிடுகிறார்.\n2015ம் ஆண்டு மே மாதம் வாடகை கார் சேவை நிறுவனமான உபேர் காது கேளாதோர் விழிப்புணர்வை உருவாக்க எடுத்த முயற்சியால் தூண்டுதல் பெற்றதாக சொங் குறிப்பிட்டுள்ளார்.\nஇந்த வசதியால் காது கோளாதோர் ���திகம் பேர் இந்த தொழிலை செய்ய முன்வருவர் என்று கோயக்டஸ் நிறுவனம் நம்புகிறது.\nதென் கொரியாவில் 2 லட்சத்து 55 ஆயிரம் பேர் காது கோளாதோர் என்று சுகாதார மற்றம் நலவாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nகேரள வெள்ளம்: மழை குறைந்தது, மீட்பு பணிகள் தீவிரம்\nஆசிய விளையாட்டு: முதல் தங்கப்பதக்கத்தை வென்றது இந்தியா\nகுழந்தை பெற்றெடுக்க சைக்கிளில் மருத்துவமனை சென்ற நியூசிலாந்து அமைச்சர்\nஇந்தியாவில் அடிக்கடி மோசமான வெள்ளம் ஏற்படுவது ஏன்\nமேலும் south korea செய்திகள்\nதென் கொரியாவில் அசத்தல்.. வந்தது 5ஜி சேவை.. இந்தியாவில் எப்போது\nசியோல் அமைதிப் பரிசை பெற்றார் பிரதமர் மோடி... தீவிரவாதத்தை வேரறுப்போம் என முழக்கம்\nதென்கொரியா சென்றார் பிரதமர் மோடி... சியோலின் அமைதிக்கான பரிசை பெறுகிறார்\nகொரியப் போர்: 67 ஆண்டுக்குப் பின் மகனைக் காண வடகொரியா சென்ற 92 வயது தாய்\nதூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு கண்டனம்.. கொட்டும் மழையில் தென்கொரியாவில் தமிழர்கள் போராட்டம்\nவட கொரிய அணு ஆயுத சோதனைத் தளம் மே மாதம் மூடப்படும்: தென் கொரியா\nகிம் ஜாங் உன்னுக்கு தென்கொரியாவில் தரப்படவுள்ள இரவு விருந்தில் என்ன ஸ்பெஷல்\nஎங்க நாட்டுக்கு வாங்க பழகலாம்.. தென் கொரிய அதிபருக்கு அழைப்பு விடுத்த குழந்தைச்சாமி\nகுளிர்கால ஒலிம்பிக்கில் விளையாடும் நோரோ வைரஸ்.. 1200 காவலர்கள் பாதிப்பு.. ஊரைவிட்டு வெளியேற்றம்\nசேர்ந்து இருந்தா பொறுக்காதே.. வடகொரியா, தென்கொரியா ஒற்றுமையை குலைக்க போகும் ஐநா விதி\nதென்கொரிய மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.. பலியானோர் எண்ணிக்கை 41ஆக உயர்வு\nதென்கொரிய மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.. 15 பேர் பரிதாப பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsouth korea taxi deaf driver தென் கொரியா டாக்சி டிரைவர்கள்\nபீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\nகடும் வறட்சி... வரத்து குறைவால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு\nகுழந்தையென்று ஓடி சென்று அப்பாவின் கன்னத்தில் ஈரம் பதிய முத்தமிட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/10/10115526/Navratri-offered-benefits.vpf", "date_download": "2019-06-19T07:40:01Z", "digest": "sha1:YL7C6TWD6733MPIWDNU4NEFKKS66SAGP", "length": 21618, "nlines": 155, "source_domain": "www.dailythanthi.com", "title": "Navratri offered benefits || நன்மைகள் வழங்கும் நவராத்திரி : 10-10-2018 நவராத்திரி ஆரம்பம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநன்மைகள் வழங்கும் நவராத்திரி : 10-10-2018 நவராத்திரி ஆரம்பம் + \"||\" + Navratri offered benefits\nநன்மைகள் வழங்கும் நவராத்திரி : 10-10-2018 நவராத்திரி ஆரம்பம்\nசிவனுக்கு நிகரான சக்தியை வழிபடும் ஒன்பது நாட்களை உள்ளடக்கிய விழாவே நவராத்திரி. அம்மனை வழிபடும் விழாக்கள் ஏராளமாக இருந்தாலும், தொடர்ச்சியாக ஒன்பது நாட்கள் அம்பாளை பூஜிக்கும் நவராத்திரியானது அதில் முக்கியத்துவம் பெறுகிறது.\nபதிவு: அக்டோபர் 10, 2018 11:55 AM\nபுரட்டாசி வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி ஒன்பது நாட்கள் நவராத்திரி விழா கொண்டாடப்படும். 10-வது நாளான தசமி அன்று விஜயதசமி விழா நடைபெறும்.\nமகிஷாசுரனுடன் ஒன்பது நாட்கள் போரிட்ட அம்பாள், பத்தாவது நாளான தசமி அன்று வெற்றி பெற்றார். பெரும்பாலும் கோவில் களில் 10 நாட்கள் திருவிழா நடத்தப்படும். அவற்றை பிரம்மோற்சவ விழா என்று அழைப்பார்கள். அதுபோல் வீட்டில் 10 நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்படும் ஒரே விழாவான நவராத் திரி விழா, வீடுகளில் கொண்டாடப் படும் பிரம்மோற் சவம் என்று கூறினால் அது மிகையாகாது.\nசித்திரை, புரட்டாசி ஆகிய இரு மாதங் களையும் எமனின் கோரப் பற்கள் என்று கூறுவார்கள். இந்த இரு மாதங்களிலும் பிணிகள் உடலை துன்புறுத்தி, நலிவடையும்படி செய்யும். அதனைப் போக்கும் விதமாகவே சக்தி வழிபாடு உள்ளது. சித்திரை மாதத்தில் வசந்த நவராத்திரியும், புரட்டாசி மாதத்தில் சாரதா நவராத் திரியும் கொண்டாடப் படுகிறது. இதில் சாரதா நவராத்திரி அனைவரும் கொண் டாடும் தனிச் சிறப்பு பெற்றது.\nநவராத்திரியின் ஒன்பது நாட்களும் முப் பெரும் தேவியரின் வழிபாடாக இருக்கிறது. முதல் மூன்று நாட்கள் துர்க்கையை வேண்டியும், இடை மூன்று நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்ய வேண்டும்.\nலட்சுமிதேவி, அலமேலுமங்கை என்ற நாமத்துடன் பிறந்து, திருப்பதி வெங்கடேசப் பெருமாளை அடையும் பொருட்டு ஒன்பது நாட்கள் விரதம் இருந்து பெருமாளை அடைந்ததாக ஒரு கதையுண்டு. அதன் காரண மாகவே இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படுவதா கவும் கூற்று உள்ளது. நவரா த்திரி விழாவை வைணவர் கள் சிறப்பாக கொண்டாடு கிறார்கள். இதேபோன்று நவராத்திரி பற்றி பல கதைகள் உலவுகின்���ன.\nஇந்தியா மட்டுமின்றி இல ங்கை மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள இந்து மக்கள் மற்றும் உல கில் உள்ள இந்து மக்கள் ஆகியோ ரால் எங்கும் நவராத்திரி விரதம் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது.\nநவராத்திரி விழாவின் ஒன்பது நாட்களில் வீடுகளில் கொலு வைக்கும் நிகழ்ச்சி அரங் கேறும். கலை உணர்வு, பக்தி ஆகியவற்றை வெளிப் படுத்தும் விதமாக இது அமைந்துள்ளது.\nஇந்த விரதத்தை அனுஷ்டித்ததன் பயனாக இந்திரன், விருத்திராசுரனை அழித்தான் என்று புராணம் கூறுகிறது. நவராத்திரி விரதத்தை மேற்கொண்டால் தாங்கள் விரும்பிய பலனை அடையலாம் என்றும் சொல்லப்படுகிறது. இவ்விரதம் இருப்பவர்கள் வீரம், செல்வம், கல்வி ஆகிய மூன்று பலன்களையும் அடைவார்கள்.\nஇவ்விரதத்தை மேற்கொள் ளும் கன்னிப் பெண்கள் திரு மணப் பயனையும், திருமணமா னப் பெண்கள் மாங்கல்யப் பயனையும் பெறுவார்கள். மூத்த சுமங்கலி பெண்கள் மன மகிழ் ச்சியையும், மன நிறைவையும் பெறுவார்கள். இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் மற்றவர்களுக்கு பரிபூரண திருப்தி கிடைக்கும்.\nநவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரத த்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பது போலவும் ஒரு தோற்றம் உள்ளது. சொல்லப்போனால், இது ஆண்களும் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் ஆகும். ஏனெனில், எல்லா சக்திகளும் ஆண் தெய்வங் களின் பெண் சக்தியாகவே கருதப்படுகின்றன.\nபிராஹ்மணி (அபிராமி) - பிரம்மா\nகவுமாரி - குமரன் (முருகன்)\nவராஹி - ஹரி (வராக அவதாரம்)\nஇதிலிருந்து நவராத்திரி ஆண்களுக்குரிய பண்டிகையாகவும் விளங்குவதைக் கவனிக்கலாம்.\nவடமாநிலங்களில் கொண்டாடப்படும் துர்கா பூஜை, தமிழகத்தில் நவராத்திரியாக கொண்டாடப் படுகிறது. இதை புரட்டாசியில் கொண்டாட ஜோதிட ரீதியான காரணமும் உண்டு. நவக்கிரகங்களின் சஞ்சாரத்தை ‘கோள்சாரம்’ என்றும் குறிப்பிடுவர். இதில் சூரியனுக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இவர் புரட்டாசி மாதத்தில் புதனுக்குரிய கன்னி ராசியில் சஞ்சரிப்பார். புதன் கல்வி, கலைகளுக்கு உரியவராகவும், புத்திகாரகராகவும் (புத்திக்கு உரியவர்), பண்பு நலன்களைத் தருபவராகவும் இருப்பவர்.\nஅதனால் தான் கல்வி, கலைகளுக்குரிய கலை மகளை இம்மாதத்தில் வழிபாடு செய்கிறோம். இசை, நடனம், விளையாட்டு போன்ற கலை பயில்பவர்களும், ‘அட்சர அப்யாசம்’ என்னும் முதல் படிப்பு சடங்கு செய்பவர்களும் புரட்டாசியில் வரும் விஜய தசமி நாளிலேயே தொடங்குகிறார்கள். புரட்டாசியில் வரும் இந்த நவராத்திரியை சரஸ்வதியின் பெயரை இணைத்து ‘சாரதா நவராத்திரி’ என்று அக்காலத்தில் அழைத்தனர். (சரஸ்வதிக்கு, சாரதா என்ற பெயரும் உண்டு). கல்வி மட்டுமல்லாமல் செல்வமும், தைரியமும் மனிதனுக்கு அவசியம். அவற்றை பெற்று வாழ்வு வளம் பெறுவதற்காகவே புதனுக்குரிய புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம்.\nஅம்மை நோய் தீர்க்கும் அஷ்டமி\nநவராத்திரி விரதம் வளர்பிறை பிரதமையில் தொடங்கி நவமியில் முடியும். இதில் குறிப்பாக அஷ்டமி (நவராத்திரியின் எட்டாம் நாள்), நவமி (சரஸ்வதி பூஜை நாள்) திதிகளில் அம்பாளின் கதையைக் கேட்டாலோ, படித்தாலோ அம்மை நோய் வராது என்பது நம்பிக்கை. மேலும், அம்பிகையின் கதை கேட்பவர்களை கிரகதோஷம் பிடிக்காது என்பதும் ஐதீகம். இது தவிர பிரிந்த உறவினர்கள், நண்பர்கள் மீண்டும் ஒன்று சேருவர். திருடர்கள் பயம் விலகும். நெருப்பு, தண்ணீர், ஆயுதம் போன்றவற்றால் ஏற்படும் கண்டங்கள் இருந்தால் விலகிப் போய்விடும். நவராத்திரி காலம் மட்டுமின்றி பிற அஷ்டமி, நவமி, சதுர்த்தசி திதிகளிலும் அம்பாளின் கதையை வாசிக்கலாம்.\n1. பூமி லாபம் தரும் கேதார யோகம்\nஜோதிடம் குறிப்பிடும் அபூர்வமான யோகங்களில் ஒன்று கேதார யோகம் ஆகும். மொத்த மக்கள் தொகையில் மிகவும் குறைவான சதவீத எண்ணிக்கையில்தான் இந்த யோகம் அமையும் என்பது ஜோதிட வல்லுனர்களின் கருத்தாகும்.\n2. தொழிலதிபர்களை உருவாக்கும் ஜெய யோகம்\nஜெய யோகம் என்பது ஒருவரது சுய ஜாதகத்தின் ஆறாம் வீட்டில் உள்ள கிரகம் நீச்சம் பெற்றதாகவும், பத்தாம் வீட்டில் உள்ள கிரகம் உச்சம் பெற்றதாகவும் அமர்ந்துள்ள நிலையில் ஏற்படுவதாகும்.\n3. வீதியை ஜொலிக்க வைக்கும் விளக்கு பூஜை\nதங்களுக்கு பெரும் துன்பத்தை விளைவித்து வந்த அசுரர்களை அழிப்பதற்காக, சிவபெருமானை நாடிச் சென்றனர் தேவர்கள்.\n4. இந்த வார விசேஷங்கள் : 29-1-2019 முதல் 4-2-2019 வரை\n29-ந் தேதி (செவ்வாய்) சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சன சேவை.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\n1. கடன் பிரச்சினை தீர்க்கும் பைரவர்\n2. தனித்தன்மை பெற்ற தமிழக கோவில்கள்\n3. வரம் தர வரும் வரதராஜர்\n4. மனதை ஆட்சி செய்யும் சந்திரன்\n5. ஜப்பான் நாட்டில் சரஸ்வதி வழிபாடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/22740", "date_download": "2019-06-19T06:44:15Z", "digest": "sha1:R5MQQOOFOGHX5SIYLYZEFLZURKZJVA5U", "length": 42140, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "கார்ப்பரேட் சாமியார்கள் தேவையானவர்களா?", "raw_content": "\n« ஷோபா சக்தியின் Box கதைப் புத்தகம் – கடிதங்கள்\nவணக்கம் திரு. ஜெயமோகன் அவர்களே\nநான் 3 ஆண்டுகளாக உங்கள் வாசகன். காடு, ரப்பர், இந்திய,இந்து மதங்கள் சம்பந்தமான கட்டுரைகள் அடங்கிய மூன்று நூல்கள்,ஏழாம் உலகம் எல்லாவற்றையும் படித்திருக்கிறேன்.\nஇப்போது கொற்றவை படித்துக் கொண்டு இருக்கிறேன். விஷ்ணுபுரம் வாங்கின நாளிலிருந்து அங்கங்கே குதறிக் குதறிப் படித்துக் கொண்டு இருக்கிறேன். பொறுமையை சோதிக்கிறது, அல்லது கற்றுக் கொடுக்கிறது\nஇது என் வலைப்பக்கத்தில் அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு ஒரு பதிவு. ஜக்கி,ஸ்ரீஸ்ரீ,பாபா,நித்தி – கார்ப்பரேட் சாமியார்கள் காலத்தின் கட்டாயமா\nஜக்கி,ஸ்ரீஸ்ரீ,பாபா,நித்தி – கார்ப்பரேட் சாமியார்கள் காலத்தின் கட்டாயமா\nஉங்கள் கட்டுரையைக் கண்டேன். ஒரு விசித்திரமான தடுமாற்ற நிலையில் இருக்கிறீர்கள். அந்தத் தடுமாற்றமே என்னை அக்கட்டுரையை முக்கியமான ஒரு ஆவணமாக நினைக்கச்செய்தது. உங்களுக்கு ரவிசங்கர் அவர்களின் எளிமைப்படுத்தப்பட்ட யோகமுறை திட்டவட்டமான பலனை அளித்தது. ஆகவே அது முக்கியமென நினைக்கிறீர்கள். ஆனால் இதை ஒத்துக்கொண்டால் நீங்கள் நவீனமானவராக, முற்போக்கானவராக, பகுத்தறிவு கொண்டவராக அல்லாமல் ஆகிவிடுவீர்களோ என்ற ஐயம் வாட்டுகிறது. இரண்டுக்கும் நடுவே கட்டுரை முழுக்க ஒரு வகையான கழைக்கூத்தாட்டம். விமர்சனமாகச் சொல்லவில்லை, இந்த ஊசலாட்டம் தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்களுக்கு உள்ளது.\nஇன்றைய நவீன வாழ்க்கையில் நாம் விசித்திரமான ஒரு சிக்கலில் உள்ளோம். நவீனக்கல்விமுறை நம்முடைய தர்க்கபுத்தியைப் பெருமளவுக்கு வளர்த்துள்ளது. அது நம்மை நிரூபணவாத அறிவியலின் ஆதரவாளர்களாக வைத்திருக்கிறது. ஆனால் இந்தக்கல்வி என்பது வாழ்க்கையை, பிரபஞ்சத்தை, நம் உடலைப் புரிந்து கொள்ளுமளவுக்கு முழுமையாகவும் இல்லை.புரிந்து கொள்ளாதவற்றை நம்மால் நம்ப முடியவில்லை. புரிந்து கொள்ளுமளவுக்கு நமக்குக் கல்வியும் வாழ்க்கைச் சூழலும் இல்லை.\n நம்முடைய மரபு மனித வாழ்க்கையை இரு பிரிவாகப் பிரித்து வைத்திருக்கிறது. அடிப்படையான மானுட இயல்புகளைக்கொண்டு இந்தப் பிரிவினை செய்யப்பட்டுள்ளது. ஞானமார்க்கத்தைக் கடைப்பிடிப்பவர்கள், கர்ம மார்க்கத்தைக் கடைப்பிடிப்பவர்கள். ஞானம்- கர்மம் என்ற இப்பிரிவினை இந்திய சிந்தனையின் ஏறத்தாழ எல்லாத் தளங்களிலும் வந்துகொண்டே இருப்பதைக் காணலாம்\nவாழ்க்கையை முழுமையாக வாழ விழைவது என கர்ம மார்க்கத்தைச் சொல்லலாம். அது செயலின் வழி. இவ்வாறு வாழ்க்கையை முழுமையாக வாழ்வதற்குரிய வழிகள் என்னென்ன என்று முன்னோர்களால் சொல்லப்பட்டிருக்கின்றனவோ அவற்றை நம்பி ஏற்று முழுமையாகக் கடைப்பிடிப்பதே கர்மத்தின் பாதையாகும். அதில் நம்பிக்கையும் கட்டுப்பாடும்தான் முக்கியமான இடம் வகிக்கின்றன.\nமக்களில் மிகப்பெரும்பாலானவர்களுக்குக் கர்ம மார்க்கமே உகந்த வழியாக இருக்கமுடியும் என்பதே முன்னோர்களால் கண்டறியப்பட்ட உண்மை.சரியானதெனக் காட்டப்பட்டுள்ள பாதையில் நம்பிக்கையுடனும் அர்ப்பணிப்புடனும் முன் செல்வது அது. காரணம் அனேகமாக மக்கள் அனைவருக்கும் லௌகீக வாழ்க்கையே முக்கியமானது. அதன் இன்பங்களையும் வெற்றியையும் நிறைவையுமே அவர்கள் தேடுகிறார்கள். கர்ம மார்க்கமே அதை அளிக்க வல்லது.\nபக்தி, வழிபாடு போன்றவையே இங்கே கர்ம மார்க்கிகளுக்கான ஆன்மீகமாக முன்வைக்கப்பட்டன. நம்பிக்கை, சடங்குகள், ஆசாரங்கள் ஆகியவற்றாலானதே பக்தி. நம்மிடையே பிரபலமாக உள்ள செமிட்டிக் மதங்கள் கர்ம மார்க்கத்தை மட்டுமே முன்வைக்கின்றன. உறுதியான, முழுமையான நம்பிக்கையை மட்டுமே அவை வழியாகச் சுட்டிக்காட்டுகின்றன.\nஇரண்டாவது வழி ஞான மார்க்கம். அது நம்பிக்கையின் வழி அல்ல. அறிதலின் வழி. ஆராய்தலின் வழி. வாழ்க்கையை வாழ்வதை விட வாழ்க்கையை அறிவதும் கடந்து செல்வதுமே அதற்கு முக்கியம். வாழ்க்கையை அறிவதற்காக வாழ்க்கையை இழப்பதற்கும் துணிபவனே ஞான மார்க்கி. அவனுக்கு லௌகீக வாழ்க்கையின் வெற்றியும் நிறைவும் முக்கியமல்ல. அவனுடைய வெற்றியும் நிறைவும் அவன் அடையும் ஞானத்தில் மட்டுமே உள்ளது.\nஞானமார்க்கம் மிகமிகச் சிலருக்கே உரியது. அவர்களால் மட்டுமே லௌகீகத்தை விட ஞானத்தை முதன்மையாகக் கொள்ள முடியும். ஆகவேதான் இந்து மரபில் கர்ம மார்க்கம் எப்போதுமே பெரும்பாலானவர்களுக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. ஞானமார்க்கம் பல தடைகளுக்கு அப்பால் சென்றடையவேண்டிய ஒன்றாக வைக்கப்படுகிறது. ஒருவன் ஆழ்ந்த சுயபரிசோதனைகள் வழியாக உண்மையிலேயே அவனுக்குத் தேவையானது ஞானம்தானா என்று அறிந்து தெளிந்தபின்னரே ஞானமார்க்கத்தைக் கண்டடையவேண்டுமென சொல்லப்படுகிறது.\nஇதனால்தான் இந்து மதத்தில் கோயில்களும் வழிபாடுகளும் அனைவருக்கும் உரியவையாக முன்வைக்கப்பட்டன. ஞானநூல்கள் குரு வழியாகக் கற்கப்பட்டாலே சிறப்பு என வரையறைசெய்யப்பட்டன. தியானமும் யோகமும் குருமுகத்தில் இருந்து மட்டுமே அறியப்படவேண்டும் என்று வகுக்கப்பட்டன. [விஷ்ணுபுரம் வாசிக்கிறீர்கள் என்பதனால் சொல்கிறேன். பிங்கலனுக்கும் அவன் குருநாதருக்குமான விவாதத்தில் இவ்விஷயம் பேசப்படுகிறது]\nஇத்தகைய கர்மம்- ஞானம் என்ற பிரிவினை சமண மதத்திலும், பௌத்த மதத்திலும் இன்னும் துல்லியமாகவும் அப்பட்டமாகவும் செய்யப்பட்டிருந்தது. ஞானத்தை முதன்மையாகக் கொண்டவர்களே துறவிகளாகவும் பிட்சுகளாகவும் ஆகவேண்டும். ஞானத்துக்காகப் பிற அனைத்தையும் துறந்து விடவேண்டும். பிறர் அடிப்படையான நெறிகளையும் ஆசாரங்களையும் பின்பற்றி இல்லற வாழ்க்கையை மேற்கொள்ளலாம்.\nஇந்தப் பிரிவினை இந்தியாவில் நெடுநாட்களாக இருந்து வந்தது. நவீனக்கல்வி என்ன செய்கிறதென்றால் இளமையிலேயே நம்முடைய தர்க்கபுத்தியை வலுவானதாக ஆக்கி நம்முடைய நம்பிக்கையைத் தகர்த்துவிடுகிறது. பக்திக்கும் வழிபாட்டுக்கும் உரி��� மனநிலை இல்லாமலாகிவிடுகிறது. ஒவ்வொன்றையும் காரண காரிய அறிவுடன் புரிந்துகொள்ளவேண்டிய ஆவலை உருவாக்கிவிடுகிறது.\nஅதே சமயம் ஞானத்தை முதன்மையாக ஆக்கிக்கொண்டு, லௌகீகத்தை உதறி , தேடலையும் அறிதலையுமே வாழ்க்கையாகக் கொண்டு வாழவும் நாம் தயாராக இல்லை. நாம் விழைவது லௌகீகத்தை மட்டுமே. ஒருவன் விழைவது நல்ல குடும்ப வாழ்க்கையும், நல்ல தொழிலும், நல்ல உறவுகளும், ஆரோக்கியமும்தான் என்றால் அவன் அழுத்தமான நம்பிக்கையுடன் ஆலயத்துக்குத்தான் செல்வதே மதம் காட்டும் வழி. ஆனால் அப்படிப்பட்ட லௌகீக விழைவுள்ள ஒருவனால் ஆலயத்துக்கு நம்பிச் செல்ல முடியவில்லை என்றால் என்ன செய்வது\nசாதாரணமாக மனிதர்கள் இளமைப் பருவத்தைத் தாண்டி வாழ்க்கையின் சிக்கல்களையும் தற்செயல்களையும் சந்திக்கும் தருணத்துக்கு வரும்போது, தங்கள் தர்க்கபுத்தியின் எல்லைகளைத் தாங்களே உணர்ந்துகொண்டு நம்பிக்கையை உருவாக்கிக் கொள்வதே வழக்கம். மிகச்சிலரே அப்படி உருவாக்கிக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது.\nஅவர்களுக்காகவே ஜக்கி,ரவிசங்கர் போன்ற நவீன குருமார்கள் உருவாகி வரவேண்டியிருக்கிறது. அவர்கள் செய்யும் பணியை ஞான-கர்ம சமுச்சயம் என்று சொல்லலாம். லௌகீக விழைவுடன் ஆனால் ஞானத்தின் வினாக்களுடன் இருப்பவர்களுக்கு ஒரு நடுப்பாதையை அவர்கள் உருவாக்கி அளிக்கிறார்கள். ஞானமார்க்கத்தின் வழிகளையும் விடைகளையும் எளிமைப்படுத்தி கர்மமார்க்கத்தில் செல்பவர்களுக்கு அளிக்கிறார்கள். அதற்கான தேவை உள்ளது என்பதையே அவர்களுக்குக் கிடைக்கும் பெரும் செல்வாக்கு காட்டுகிறது.\nஇந்த நவீன குருமார்களை நம்பிச்செல்பவர்களை நான் கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறேன். அவர்களுக்கு இருப்பவை லௌகீகமான பிரச்சினைகள். மன அமைதியின்மை, சோர்வு, உடல்நலக்குறைவு, உறவுச்சிக்கல்கள். அவற்றை அவர்கள் அறிவார்ந்து புரிந்துகொள்ள விரும்புகிறார்கள். அதாவது தங்கள் தர்க்கபுத்திக்கு நிறைவளிக்கும் ஒரு விடையை ஒரு குரு சொல்ல வேண்டுமென ஆசைப்படுகிறார்கள்.\nஆகவே ஞானமார்க்கத்தில் இருந்து குரு லௌகீக தளத்திற்கு வந்தாக வேண்டியிருக்கிறது. ஞானம் தேடும் சீடனைக் கைப்பற்றி அழைத்துச் செல்லவேண்டிய குரு என்ற ஆளுமை லௌகீக வாழ்க்கை சார்ந்த விளக்கங்களை��் சொல்பவராக உருவம் கொள்ள வேண்டியிருக்கிறது. ஞானம் தேடுபவர்கள் சிலர் என்றால் லௌகீகமான விளக்கமும் வழிகாட்டலும் தேடுபவர்கள் பலகோடி. ஆகவே அவர் தன் குரல் அனைவரையும் சென்றடைவதற்காக அமைப்பை உருவாக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் சொல்லும் கார்ப்பரேட் குரு என்ற முத்திரை விழுகிறது.\nநீங்கள் சொல்லும் எல்லாப் பிரச்சினைகளும் இந்தத் தளம் சார்ந்தவை மட்டுமே. உதாரணமாகக் கட்டணம். இந்த குருக்களை நம்பி வரக்கூடியவர்கள் எளிமையான லௌகீக மனம் கொண்டவர்கள், லௌகீகமான பிரச்சினைகளுக்காக வருபவர்கள். ஞானம் தேடிவரும் முமுட்சுக்கள் அல்ல. ஞானம் தேடி வரும் முமுட்சுவை குரு பலவகையான கடும் சோதனைகளுக்குப் பின்னரே ஏற்கிறார். ஞானத்துக்காக அவர்கள் அனைத்தையும் உதறிவிடவேண்டுமென ஆணையிடுகிறார். உலகியல் சார்ந்த மனம் கொண்டவர்களிடம் குரு அதைச் சொல்லமுடியாது. சென்ற நூற்றாண்டுவரை எந்தக் குருவுக்கும் இல்லாத சிக்கல் இது.\nஇவ்வாறு லௌகீக வாழ்க்கைக்கு ஞானமார்க்கத்திலிருந்து ஒரு விடையைத் தேடி வருபவர்களின் மனநிலை ஒரு பயனுள்ள சேவையை வாங்கிப் பயன்படுத்துவது என்ற அளவில்தான் உள்ளது. அதற்கு அவர்கள் அளிக்கும் பணமே அவர்களைப் பொறுத்தவரை அவற்றின் மதிப்பைத் தீர்மானிக்கிறது. அது மட்டும் இலவசமாக அளிக்கப்பட்டால் அவர்கள் கண்ணில் அது பயனற்றதாகவே இருக்கும்.\nயோகம் தியானம் போன்றவை குறைந்தபட்சம் சில மாதங்களேனும் தொடர்ச்சியாகச் செய்யவேண்டியவை. நான் அவதானித்தவரை இந்த குருக்களின் உயர்ந்த கட்டணம் காரணமாகவே பலர் அதைக் கொஞ்சகாலம் தொடர்ந்து செய்கிறார்கள் -காசு கொடுத்து வாங்கியதாயிற்றே. அதனால்தான் பலருக்கு அது பலனளிக்கிறது. மலிவாகக் கொடுக்கும் தோறும் நான்கு நாள் சென்று உட்கார்ந்துவிட்டு சில்லறை விமர்சனங்களுடன் கிளம்பி வருபவர்களே வந்து குவிவார்கள். என்னுடைய கருத்து இன்னும் கூடக் கட்டணம் அதிகமாக வைக்கலாம் என்றுதான். ஒரு எளிய மருத்துவத்துக்கு ஆகும் செலவுகூட இப்போது இந்த தியானமுறைகளுக்கு ஆவதில்லை. அவற்றைவிட பலமடங்கு பயனுள்ளது என நிரூபணமும் ஆகியிருக்கிறது\n’கட்டணம் போடக்கூடாது, ஞானத்துக்குக் கட்டணமா, நம் மரபில் இப்படி உண்டா” என்று கொதிப்படைந்த ஒருவரிடம் நான் சொன்னேன் ‘பழைய மரபில் கட்டணம் இல்லை என சொன்னது யார்” என்று கொதிப்படைந்த ஒருவரிடம் நான் சொன்னேன் ‘பழைய மரபில் கட்டணம் இல்லை என சொன்னது யார் உங்கள் உலகியல் வாழ்க்கையைத் துறந்து வரும்படி குரு சொல்வார். கொம்புகள் பொன்னாலான ஆயிரம் பசுக்களை கொண்டுவா என்று கேட்பார். நீங்கள் முழுமையாகத் தயாராகிவிடும் வரை சோதிப்பார். அதெல்லாம்தானே மரபு உங்கள் உலகியல் வாழ்க்கையைத் துறந்து வரும்படி குரு சொல்வார். கொம்புகள் பொன்னாலான ஆயிரம் பசுக்களை கொண்டுவா என்று கேட்பார். நீங்கள் முழுமையாகத் தயாராகிவிடும் வரை சோதிப்பார். அதெல்லாம்தானே மரபு அது வேண்டும் என்கிறீர்களா இல்லை இந்த முறையே போதுமா’ அவர் வாய் திறக்கவில்லை.\nஇன்னொன்று குருவைக் கடவுளாக ஆக்கும் போக்கு. அதுவும் இந்த லௌகீகமான மனநிலையில் இருந்து வருவதே. அந்த குரு நினைத்தால் கூட அதைத் தவிர்க்கமுடியாது. வருபவர்கள் லௌகீகமானவர்கள், கர்ம மார்க்கத்துக்கான மனநிலையும் பக்குவமும் கொண்டவர்கள். சம்பிரதாயமான கடவுள் வடிவங்களில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை. இன்னும் கொஞ்சம் தர்க்கபூர்வமான கடவுளை அவர்கள் நாடுகிறார்கள் அவ்வளவுதான். ஒருவரை குரு என்றல்ல கடவுள் என்று நம்பினால் தான் அவர்களுக்கு அவர் அளிக்கும் ஞானம் பயனளிக்கிறது.\nஇந்த யோகப்பயிற்சிகளினால் பலன் உண்டா என்று என்னிடம் எப்போதும் நண்பர்களும் வாசகர்களும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். பலன் என்பது அவற்றைக் கடைப் பிடிப்பவர்களைப் பொறுத்தது என்பதே என்னுடைய பதில். இந்த வழிமுறைகள் நெடுநாட்களாக நம் மரபில் இருந்துகொண்டிருப்பவை. பல தளங்களில் பயனுள்ளவை என நிரூபிக்கப்பட்டவை. அவற்றை சமகாலத்தேவைக்காக சீர்ப்படுத்தி இந்த குரு அமைப்புகள் சீடர்கள் மூலம் கற்பிக்கின்றன. அவற்றை முறையாகக் கற்றுக்கொள்வதும் கடைப்பிடிப்பதும் கண்டிப்பாக உரிய விளைவுகளை அளிப்பதுதான்.\nயோகம் என்பது உள்ளுறைந்த உண்மையை அறிவது. இந்த வழிமுறைகளை applied yoga என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். அந்நிலையிலேயே அவை ஒருவரைத் தன்னுடைய அகத்தைத் தானே காணவும் அதன் மீதான கட்டுப்பாட்டை அடையவும் உதவக்கூடும். அந்நிலையில் அவை உடல்சார்ந்த நோய்களைத் தீர்க்க முடியும்.\nதர்க்கபூர்வமான காரணம் இதுதான். இந்திய சிந்தனைமுறை உடலையும் மனத்தையும் பிரித்துப் பார்ப்பது அல்ல. உடல்மனம் என்ற ஒரே அமைப்பாகவே அது மனிதனைப் பார்க்கிறது. ஒரு மனித இருப்பை ஏழு அடுக்குகள் கொண்டதாக அது உருவகிக்கிறது. உடல் முதல் அடுக்கு மட்டுமே [அன்னமயகோசம்]. உயிர், மனம், ஆழ்மனம்,முழுமனம் எல்லாம் பிற அடுக்குகள். உடலின் சிக்கல் உள்ளத்தின் சிக்கலாகலாம். உள்ளத்தின் சிக்கல் உடலிலும் வெளிப்படலாம்.\nமுழுமையான தீர்வை நோக்கிச் செல்லவே உடலையும் மனதையும் ஒன்றாகக் காணும் யோகத்தின் வழிமுறைகள் உருவாக்கப்பட்டன.அவற்றின் சில பயிற்சிகளே இங்கே சொல்லிக்கொடுக்கப்படுகின்றன. உடலை ஓர் இயந்திரமாக மட்டுமே கண்டு அளிக்கப்படும் சிகிழ்ச்சைகளால் குணப்படுத்தப்பட முடியாத பல சிக்கல்களை இந்த ஒருங்கிணைந்த முறை சரி செய்திருப்பதை நான் அறிவேன். மீண்டும் சொல்லவேண்டியது இதுதான்.அது இம்முறையைக் கடைப்பிடிப்பவர்களின் கையிலேயே உள்ளது.\nஇங்கே இந்த வகையான குரு முறைமை உருவாகி வர மூன்று கூறுகள் தேவையாக உள்ளன. யோக வழிமுறைகளை அறிந்த ஒரு குரு, அவரை ஒரு பெரும் படிமமாக ஊடகங்கள் மூலம் முன்வைத்து உருவாக்கும் நம்பிக்கை, அவரைநாடி வரும் கோடிக்கணக்கானவர்களைக் கையாள்வதற்கான கார்ப்பரேட் அமைப்பு. இது இன்றுள்ள தேவையில் இருந்து உருவாகி வந்திருக்கிறது. இந்த தேவை முன்பெப்போதும் நம் பண்பாட்டில் இருந்ததில்லை என்பதனால் இவர்களைப் போன்றவர்கள் முன்பு இருந்ததில்லை.இந்தத் தேவை இருப்பதுவரை இவர்கள் இருப்பார்கள்.\nஇந்த யோகமுறைகள் நீங்கள் நினைப்பதுபோல வெறும் உடற்பயிற்சிகள் அல்ல. ஆகவே அவற்றைப் பாடத்திட்டமாக ஆக்கி இந்த குருக்களில் இருந்து பிரித்துக் கற்பிக்க முடியாது. இவை ஆழ்மனம் சம்பந்தமானவை. ஆகவே பெரும்பாலும் நம் ஆழத்துக் கனவுகளில் ஊடுருவக்கூடிய படிமங்கள் மூலம் செயல்படக்கூடியவை. அந்த குருவின் ஆளுமை, அந்த முத்திரைகள், அந்த ஒலிகள், அந்த ஆசாரங்கள் எல்லாமே நம் தர்க்கத்தைத் தாண்டி ஆழத்து அடுக்குகளை சென்று சேரும் படிமங்கள்தான். அந்தப் படிமங்களை உருவாக்கி நமக்குக் கொண்டுவந்து சேர்க்கும் அமைப்புகளும் ஆசாரங்களும் இல்லையேல் அவற்றால் பயனில்லை.\nஆகவே உங்கள் முன் மூன்றுவழிகள் உள்ளன. நீங்கள் முழுமையாக ஞானத்தின் வழியைத் தேர்ந்தெடுக்கலாம். அங்கே நீங்கள் ஆத்திகராகவோ நாத்திகராகவோ இருக்கலாம். உங்கள் ஞானத்தேடல் அங்கே உங்களை வழிகாட்டி அழைத்துச்செல்லும். அல்லது நீங்கள் கர்மத்���ின் பாதையை தேர்ந்தெடுக்கலாம். முழுமையான அர்ப்பணமும் பக்தியும் உங்களுக்குத் தேவையானவற்றை அளிக்கும். உங்களுக்கு என்ன நிகழ்கிறதென நீங்கள் அறிய வேண்டியதில்லை. அன்னை மடியில் குழந்தைபோல, மருத்துவனை நம்பும் நோயாளி போல இருக்கலாம்.\nஇல்லை, உங்களுக்கு லௌகீக வாழ்க்கையின் எல்லைக்குள் ஞானமார்க்கத்தின் குருவழிகாட்டல் தேவை என்றால், அன்றாட வாழ்க்கையின் ஓட்டத்திற்கு நடுவே யோகத்தின் நடைமுறைப் பயன்களில் சில தேவை என்றால் வேறு வழியே இல்லை. ‘சாமியார்களை மதிக்க மாட்டேன் என்பது கொள்கை’ என்பது போன்ற பாவலாக்களை நீங்கள் கைவிடுவதே நல்லது. மதிக்காமல் நீங்கள் அங்கே நீடித்திருக்க முடியாது. உங்கள் அக ஆழம் அப்பயிற்சிகளுக்கு எதிர்வினையும் ஆற்றியிருக்கமுடியாது.\nமறுபிரசுரம், முதற்பிரசுரம் Dec 5, 2011\nஆன்மீகம் போலி ஆன்மீகம் மதம்\nTags: கர்ம மார்க்கம், ஜக்கி, ஞான மார்க்கம், யோகம், ரவிசங்கர்\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 21\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-5\nசு.வேணுகோபால்- தீமையின் அழகியல் : பிரபு\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/17497.html", "date_download": "2019-06-19T07:06:11Z", "digest": "sha1:TEUJ2FNVEKSGYAQM4FPXNFUADVFWZUBI", "length": 8083, "nlines": 169, "source_domain": "www.yarldeepam.com", "title": "கார்கில்ஸ் வங்கியில் Branch Manager வேலைவாய்ப்பு - Yarldeepam News", "raw_content": "\nகார்கில்ஸ் வங்கியில் Branch Manager வேலைவாய்ப்பு\nகார்கில்ஸ் வங்கியில் Branch Manager வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nகொழும்பு பல்கலைக்கழக நூலக உதவியாளர் வேலைவாய்ப்பு வெற்றிடம்\nமாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\nஉயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் வேலைவாய்ப்பு\nஉயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் பதவி வெற்றிடங்கள்\nஅரச ஈட்டு முதலீட்டு வங்கியில் பதவி வெற்றிடங்கள்\nJanashakthi Insurance இல் கீழ்வரும் பதவி வெற்றிடங்கள்\nஅரச வர்த்தமானி அறிவித்தல் – 2018.06.08\n2018 ஜூன் மாதம் நடைபெறவுள்ள அனைத்து அரச போட்டிப் பரீட்சைகளினதும் நாட்காட்டி\nஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் – பதவி வெற்றிடங்கள்\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nகொழும்பு பல்கலைக்கழக நூலக உதவியாளர் வேலைவாய்ப்பு வெற்றிடம்\nமாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு வேலைவாய்ப்பு வெற்றிடங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00526.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/162011-sp-9951239412/17282-2011-11-08-00-27-02", "date_download": "2019-06-19T07:30:39Z", "digest": "sha1:QCN537VJ6MGJNVNSFRVQ2SDVHJ554I2X", "length": 16300, "nlines": 230, "source_domain": "keetru.com", "title": "வழக்கறிஞர்களின் உரிமைப் போராட்டம்", "raw_content": "\nநிலத்தடி நீர்மட்டம் எழுப்பும் அபாய ஒலி\nவெளியிடப்பட்டது: 07 நவம்பர் 2011\nகோவை மாவட்ட வழக்கறிஞர்களின் போராட���டம் ஏன்\nகடந்த 07.10.2011 வெள்ளிக்கிழமை வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரன் ஒரு வழக்கு தொடர்பாக துடியலூர் காவல் நிலை யத்திற்குச் சென்றிருக்கிறார். அங்கு காவலர்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இது இயல்பாக நடக்கக் கூடியதுதான். இதை சுமுகமாகக் கையாண்டிருக்க வேண்டியது காவல்துறைப் பணியாளர் கடமை.\nமாறாக எதிர்த்தா பேசுகிறாய் என்று அதிகார அத்துமீறலைக் கையில் எடுத்தனர் காவலர்கள். உதவி ஆய்வாளர் ரேணுகாதேவி உள்பட ஏழு காவலர்கள், அங்கிருந்த ஹாக்கி விளையாடும் கம்பை எடுத்து மிகக் கடுமையாகச் சுற்றி வளைத்து அடித்திருக்கிறார்கள். வழக்கறிஞர் ஆனந்தீஸ்வரன் மருத்துவ மனையில் சேர்க்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது.\nஇதனால் வெகுண்டு எழுந்த வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.\nபிரச்சினை பெரிதாவதை அறிந்த கோட்டாட்சியர் வழக்கறிஞர்களுடன் பேசியிருக்கிறார். பின் மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர், கூடுதல் கண்காணிப்பாளர் ஆகியோரும் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.\nவழக்கறிஞர்கள் மீது தாக்குதல் நடத்திய 7 காவலர்களை (5ஆண்கள், 2 பெண்கள்) உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை வலுவாக வைத்தார்கள்.\nஆனால் காவல் கண்காணிப்பாளர், 2 பெண் காவலர் உள்பட 5 காவலர்களை பணி இடைநீக்கம் செய்வதாகச் சொல்லி இருக்கிறார். இதை வழக்கறிஞர்கள் ஏற்கவில்லை. அடுத்து இதை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உட்படுத்துவதாகச் சொன்னதையும் வழக்கறிஞர்கள் ஏற்கவில்லை.\nபேச்சு தோல்வியில் முடிய வழக்கறிஞரைத் தாக்கிய காவலர்கள் ஐவர் மீது 307ஆம் பிரிவில் கொலை முயற்சி என்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, அவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.\nஆனாலும் வழக்கறிஞர்கள் இதை ஏற்க மறுத்துவிட்டனர். மாவட்ட ஆட்சியரும் பேசினார். பேச்சு தோல்வியிலேயே முடிந்து போனது.\nமாவட்டத் தலைமை நீதிபதி அவர்களும் அழைத்துப் பேசியிருக்கிறார். ஆனாலும் வழக்கறிஞர்களின் போராட்டம் தொடர்ந்தது.\nஅதன் பிறகு கோவை மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் தொடங்கியது.\nமழை பெய்த போது அவர்கள் கலையவில்லை. அப்போது அங்கு உடைந்த கழிவுநீர்க் குழாயில் ஏற்பட்ட சுகாதாரப் பாதிப்பைத் தடுக்க, அவர்களே நீதிமன்றத் தூய்மைப் பணியாளர்கள் மூலம் சரி செய்திருக்கிறார்கள்.\nவன்முறைக்கு சிறிதும் இடம்தராமல் அறவழிச் சமூக ஒழுங்குப் போராட்டமாக அவர்களின் உள்ளிருப்புப் போராட்டம் அமைந்துள்ளது.\nதாக்குதல் நடத்திய காவலர்களைக் கைது செய்ய வேண்டும். இல்லை என்றால் எங்களைக் கைது செய்யுங்கள் என்பது வழக்கறிஞர்களின் கோரிக்கை.\nஇது வழக்கறிஞர்களின் நியாயமான போராட்டம், நியாயமான கோரிக்கை.\nவாச்சாத்தியில் வனத்துறையினருடன் இணைந்து காவல்துறையினர் நடத்திய அத்துமீறலுக்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்தது.\nஇதை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ளத் தெரியாத காவல்துறை, பரமக்குடியில் தன் அத்துமீறல்களை நடத்தி அம்பலப்பட்டுப்போனது.\nஇப்போது கோவையிலும் அதே அதிகார அத்துமீறலை நடத்தி, வழக்கறிஞர்களின் போராட்டத்திற்குக் காரணமாக அமைந்து விட்டது.\nசாதாரண மக்கள் சிறு தவறு செய்தால்கூட விரட்டிப் பிடித்துக் கைது செய்யும் காவல்துறை, வழக்கறிஞர்களால் நேரடியாக குற்றம் சாட்டப்பட்டுள்ள காவலர்களை மட்டும் கைது செய்யாமல் இருப்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்.\nவழக்கறிஞர்களின் போராட்டத்தால் நீதிமன்ற வழக்குகள் நடைபெறவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் மக்களே.\nகோவை மட்டுமல்லாமல் பிற மாவட்டங்களின் வழக்கறிஞர்கள் ஆதரவும், சென்னை புதுவை வழக்கறிஞர்களின் ஆதரவும் இவர்களுக்கு வலிமை சேர்த்தது.\nகாவல்துறையும், அரசும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-33-44/sinthanaiyalan-oct-17/33996-2057", "date_download": "2019-06-19T07:05:48Z", "digest": "sha1:PFEGDCDVN752FUZDKYHGGYRCNKWRHYKS", "length": 16847, "nlines": 247, "source_domain": "keetru.com", "title": "2057 இல் பேசப்படும் மொழியாகத் தமிழ் இருக்குமா?", "raw_content": "\nசிந்தனையாளன் - அக்டோபர் 2017\nதாய்மொழிவழி அரசுப் பள்ளிகள் ம���டல்\nதமிழ் வழிக் கல்வி உரிமை பாதுகாக்கப்பட வேண்டும்\nஅரசுப் பள்ளியும் தமிழ் வழிக் கல்வியும் - கருத்தரங்கம்\nகல்வி - சில கேள்விகள்\nஆதிதிராவிடர் பள்ளிகளை பள்ளிக் கல்வி நிர்வாகத்திற்கு கீழ் கொண்டு வாருங்கள்\n அன்னைத் தமிழில் அறிவுச் செல்வம் பெறுவோம்\nநிலத்தடி நீர்மட்டம் எழுப்பும் அபாய ஒலி\nபிரிவு: சிந்தனையாளன் - அக்டோபர் 2017\nவெளியிடப்பட்டது: 11 அக்டோபர் 2017\n2057 இல் பேசப்படும் மொழியாகத் தமிழ் இருக்குமா\nதமிழைப் பரப்ப, உலக அளவில் ஏற்பாடு தமிழக அரசின் மோசடியான திட்டம்\n“தமிழ்நாட்டில் இந்தியைப் பரப்ப இந்திப் பிரச்சார சபை இருப்பதைப் போல், உலக அளவில் தமிழ் பேசும் மக்கள் உள்ள நாடுகளில் தமிழ் பேசப்படும் மொழியாகப் பரப்பப்பட எல்லா முயற்சிகளையும் இன் றையத் தமிழக அரசு செய்ய உள்ளதாக, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே. பாண்டியராசன் அண்மையில் தெரிவித்துள்ளார்” (தினமணி, 9.9.2017).\nஇன்று உலக நாடுகளிலும் தமிழ்நாட்டிலும் 9 கோடி பேர் தமிழ் பேசுகின்றனர். உலகில் அதிகம் பேர் பேசும் ஒரு மொழியாக 20ஆவது இடத்தில் இன்று தமிழ்மொழி இருக்கிறது. இதை 10ஆம் இடத்துக்குக் கொண்டுவருவது தமிழக அரசின் தொலைநோக்குத் திட்டமாம்.\nஇதுபற்றித் தமிழ்மக்கள் கவலையோடு சிந்திக்க வேண்டும்.\nதமிழ்ப்பேசும் தனி மாநிலம் 01.11.1956இல் அமைக் கப்பட்டது. 1956 முதல் 5.3.1967 வரையில் தமிழ் நாட்டில் காங்கிரசு ஆட்சி நடந்தது.\n6.3.1967 முதல் தொடர்ந்து 31.12.1976 முடிய தமிழ்நாட்டை தி.மு.க. ஆண்டது.\n1977 முதல் கடந்த 40 ஆண்டுகளாக-அ.இ.அ.தி.மு.க. வும்-தி.மு.க.வும் தமிழகத்தை மாறி, மாறி ஆண்டன.\nஇவ்வளவு நெடிய ஆட்சிக்காலத்தில், தமிழகத்தில்,\n1. எல்லா நிலைக் கல்வியையும் தமிழ்மொழி வழியில் தமிழக அரசு தர, ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.\n2. ஒவ்வொரு துறையிலும் அறிவு வளர்ச்சியில் ஏற் பட்டுள்ள முன்னேற்றக் கருத்துகளைத் தருவதற்கு ஏற்ற தமிழ்க்கருவி நூல்களை உருவாக்கியிருக்க வேண்டும். இது நடைபெறவில்லை.\nதாய்மொழி வழியில்தான் எல்லா நிலைப் படிப்பு களும் கற்றுத்தரப்பட வேண்டும் என்ற கருத்து, இந்திய மொழிகளைப் பேசுவோரிடையே, வலிவாக ஊன்றப் படவில்லை. எவ்வளவு உயர்ந்த அறிவையும், அப்போது தான், ஒருமொழி பேசும் மக்கள் உண்மையில் பெறமுடியும்.\nஇந்தப் பேருண்மையை 1983 முதல் நாம் வலியுறுத்தி வருகிறோம்.\nதிராவிடக் கட்சி ஆட்சிகள் ஒருப��தும் இந்த நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை.\n3. தமிழகச் சிற்றூர் ஆட்சி முதல் தலைமைச் செயலகம் வரை எல்லா நிலையிலும் தமிழ் மட்டுமே நிருவாக மொழியாக-ஆட்சி மொழியாக ஆக்கப்பட்டி ருக்க வேண்டும். அது செய்யப்படவில்லை.\n4. கீழமை நீதிமன்றம் முதல் தமிழ்நாட்டு உயர் நீதிமன்றம் வரையில் வழக்காடும் மொழியாக - தீர்ப்புகள் எழுதும் மொழியாகத் தமிழே ஆக்கப் பட்டிருக்க வேண்டும்.\n5. பேசப்படும் மொழியாக, ஆங்கிலம் கலவாத, வட மொழி கலவாத தமிழ், தமிழ் மக்களின் வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் பயன்படுத்த ஏற்ற கருவிச் சொற்களை உருவாக்கி, அவற்றைத் தொடக் கப் பள்ளி முதல் பல்கலைப் படிப்பு வரையில் கற்றுத் தந்திருக்க வேண்டும்.\nஇன்றைய அ.இ.அ.தி.மு.க. ஆட்சியிலும், நேற்றைய தி.மு.க. ஆட்சியிலும், உயர்கல்வி ஆங்கில மொழி வழியே தரப்பட்டது; ஆட்சி மொழியாக ஆங்கிலமே இருந்தது.\nஇன்றைய ஆட்சியில் அரசுத் தொடக்கப் பள்ளி முதல் எல்லாப் பாடங்களும் பல பள்ளிகளில் ஆங்கில மொழி வழியில் கற்பிக்கப்படுகின்றன.\nஇந்த ஈனத்தனமான வழக்கத்தைத் தமிழ்நாட்டு மக்கள் வெறுத்து ஒதுக்க வேண்டும். 2017இல் தமிழர்கள் இதில் திருந்தத் தவறினால், கி.பி. 2057இல், தமிழ்நாட்டில் தமிழ் பேசப்படும் ஒரு மொழியாக இருக்குமா என்பது ஒரு பெரிய கேள்விக் குறியே ஆகும். இது உறுதி.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\nநயவஞ்சக இந்தி சமஸ்கிருத மொழியை வடநாட்டான் தமிழ்நாட்டில் திணிக்க தயாராக இருக்கிறுன். அதை தடுத்து நிறுத்தி வைத்திருப்பதே இந்த இரு மொழிக்கொள்கை தான்.இப்படி இருக்கும்போதே திணிப்பு நடவடித்கையை தீவிரமாக்குகிறா ன்.ஆங்கிலம் அகன்றால் அங்கே உடனே இந்தியும் சமஸ்கிரதமும் நம்மக்கள்மீது எளிதில் திணிக்கப்பட்டுவ ிடும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t183-topic", "date_download": "2019-06-19T08:04:06Z", "digest": "sha1:NWDGUGSKX2FXEW4HX2DSVSK4QRUSHO66", "length": 5310, "nlines": 60, "source_domain": "reachandread.forumta.net", "title": "த்ரிஷ்யம்... தெலுங்கிலும் மீனாதான் நாயகி!", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » NEWS » த்ரிஷ்யம்... தெலுங்கிலும் மீனாதான் நாயகி\nத்ரிஷ்யம்... தெலுங்கிலும் மீனாதான் நாயகி\nத்ரிஷ்யம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷுக்கு ஜோடியாக, படத்தினி நாயகியாக நடிக்கிறார் மீனா.\nபொதுவாக திருமணமாகி குழந்தை பெற்ற பின், அக்கா, அண்ணி, அம்மா வேடங்களுக்கு தள்ளப்பட்டு விடுவார்கள் நடிகைகள். ஆனால் மீனா இதில் விதிவிலக்கு. திருமணமாகி, ஒரு குழந்தை பெற்ற பின்பும் அவர் நாயகியாகவே படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.\nதிருமணத்துக்குப் பின் அவர் நடித்த மலையாளப் படம் த்ரிஷ்யம். இதில் அவர் மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்தார். அந்தப் படம் கேரள திரையுலக வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது, வசூல் மற்றும் பாராட்டுகளைக் குவித்ததில்.\nத்ரிஷ்யம் படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தியில் ரீமேக் செய்து வருகிறார்கள். தமிழில் கமல் நடிக்கிறார். கன்னடத்தில் பி வாசு இயக்க, ரவிச்சந்திரன் நடிக்கிறார்.\nதெலுங்கில் இந்தப் படத்தை ஸ்ரீப்ரியா இயக்குகிறார். வெங்கடேஷ் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக மீனா நடிக்கிறார். ஸ்ரீப்ரியாவுடன் இணைந்து வெங்கடேஷ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.\nத்ரிஷ்யம் வெற்றி மீனாவுக்கு மேலும் புதிய வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது. மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக பால்யகாலசகி படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் த்ரிஷ்யம் தவிர, வேறு ஒரு படத்திலும் நாயகியாக நடிக்கிறார். திருமணமான பிறகு தமிழில் அவர் எந்தப் படமும் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nReach and Read » NEWS » த்ரிஷ்யம்... தெலுங்கிலும் மீனாதான் நாயகி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/category/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-06-19T07:06:22Z", "digest": "sha1:OHMOWLJRVPBNG6MWDKDR4LCZLJGLGVFF", "length": 6960, "nlines": 83, "source_domain": "www.yaldv.com", "title": "கதைப்ப(ட)ம் – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nஒவ்வொரு மாதமும் பொலிஸ் நிலையத்தில் கையொப��பமிட்டது சஹ்ரான்குழு – காத்தான்குடி ஓ.ஐ.சி சாட்சியம்\nநாளை 2 மணிக்கு முன் முடிவு இல்லாவிடின் அதிரடி முடிவை அறிவிப்பேன் June 19, 2019\nஅமைச்சரவையில் மயான அமைதி June 19, 2019\n‘பைபாஸ்’ சத்திரசிகிச்சைக்கு முன் , நாளை 70ஆவது பிறந்ததினத்தைக் கொண்டாடவுள்ள கோட்டா June 19, 2019\nவல்வெட்டித்துறையில் தொடர்ந்து சிக்கும் கேரளக் கஞ்சா\nஹிஸ்புல்லாவின் பொய் சாட்சியத்தை உடைத்தெறிந்த பொலிஸ் பொறுப்பதிகாரி June 18, 2019\nமைத்திரியையும் மீறி, தெரிவுக்குழுவில் முன்னிலையானார் காத்தான்குடி ஓ.ஐ.சி\n‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரெய்லர் இதோ\nJune 12, 2019 பரமர் Comments Off on ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரெய்லர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இன்று 6 மணிக்கு\nJune 12, 2019 உத்த மன் Comments Off on நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இன்று 6 மணிக்கு\nஉறுதி செய்யப்பட்ட விஜய்யின் அடுத்த பட இயக்குனர்\nJune 1, 2019 உத்த மன் Comments Off on உறுதி செய்யப்பட்ட விஜய்யின் அடுத்த பட இயக்குனர் min read\nநேசமணி அளப்பறை – சமூக வலைத் தளங்களில் வைரல் டிவிட்டுக்கள் இதோ\nMay 30, 2019 உத்த மன் Comments Off on நேசமணி அளப்பறை – சமூக வலைத் தளங்களில் வைரல் டிவிட்டுக்கள் இதோ\nபெண்களின் உள்ளாடை அணிந்து வந்தவர் கைது\nJune 3, 2019 பரமர் Comments Off on பெண்களின் உள்ளாடை அணிந்து வந்தவர் கைது\nதனியார் வகுப்பு ஒன்றிற்கு முன்பாக சந்தேகப்படும் விதமாக நடமாடிய ஒருவரை பொதுமக்கள் பிடித்து சோதனையிட்டபோது, அவர் பெண்களின் உள்ளாடைகள் 13 ஐ அணிந்திருந்தது தெரிய வந்துள்ளது. இந்த\nஒரு மகளை திருமணம் செய்தால் மற்ற மகள் இலவசம்- ஈழத்தமிழரின் ‘திகில்’ விளம்பரம்\nMay 20, 2019 உத்த மன் Comments Off on ஒரு மகளை திருமணம் செய்தால் மற்ற மகள் இலவசம்- ஈழத்தமிழரின் ‘திகில்’ விளம்பரம் min read\nகணவரை கொன்று சாக்கடையில் வீசிய காதல் மனைவி – அதிர்ச்சிப் பின்னணி\nMay 17, 2019 உத்த மன் Comments Off on கணவரை கொன்று சாக்கடையில் வீசிய காதல் மனைவி – அதிர்ச்சிப் பின்னணி min read\nமனைவிக்கு கணவன் செய்த செயல்; கடும் வலி காரணமாக வெளி வந்த உண்மை\nMay 16, 2019 உத்த மன் Comments Off on மனைவிக்கு கணவன் செய்த செயல்; கடும் வலி காரணமாக வெளி வந்த உண்மை min read\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/22946.html", "date_download": "2019-06-19T07:02:30Z", "digest": "sha1:ALI7JOLKZUQKTYSGR3QZ4P6VBGLOUUNV", "length": 28304, "nlines": 188, "source_domain": "www.yarldeepam.com", "title": "இன்றைய ராசிபலன் 07-06-2019 - Yarldeepam News", "raw_content": "\nமேஷம்: அனுகூலமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். திடீர் செலவுகள் ஏற்பட்டாலும், . தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு தாயின் தேவைகளை நிறைவேற்றி, அவருடைய ஆசிகளைப் பெறும் வாய்ப்பு உண்டாகும். அலுவல கத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் செலவுகள் ஏற்படக்கூடும்.\nரிஷபம்: உற்சாகமான நாளாக அமையும். எதிர்பாராத பொருள்வரவுக்கு வாய்ப்பு உண்டு. அரசாங்கக் காரியங்கள் சற்று தாமதமாகத்தான் முடியும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளவேண்டாம். வாழ்க்கைத்துணை வழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். தந்தை வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.\nஅலுவலகத்தில் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உடல் நலனில் கவனமாக இருப்பது அவசியம். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.\nமிதுனம்: இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர வகையில் செலவுகள் ஏற்படக்கூடும் என்றாலும், அதனால் மகிழ்ச்சியே ஏற்படும். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் அனுகூலமாக முடியும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nஅலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களிடம் வீண் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது அவசியம். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியும் ஆதாயமும் உண்டாகும்.\nகடகம்: மகிழ்ச்சியான நாள். தேவையான பணம் கையில் இருக்கும். இளைய சகோதரர் கேட்கும் உதவியைச் செய்வீர்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் தொடர் ஆதாயமும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.\nஅலுவலகத்தில் அதிகாரியின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் கிடைக்கும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கை உண்டாகும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.\nசிம்மம்: மனதில் இனம் தெரியாத உற்சாகம் பெருக்கெடுக்கும். ஆனால், புதிய முயற்சி எதையும் இன்று தொடங்கவேண்டாம். திடீர் செலவுகளால் கையிருப்பு கரைவதுடன் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் சிறுசிறு சங்கடங்கள் ஏற்படக் கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.\nசக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். வியாபாரத்தில் லாபம் கிடைத்தாலும் செலவுகளும் அதிகரிக்கும். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயின் தேவையை நிறைவேற்றுவதற்காக செலவு செய்யவேண்டி வரும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும்.\nகன்னி: அரசாங்க அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும். தந்தை வழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். முக்கிய முடிவுகளை பிற்பகலுக்கு மேல் மேற்கொள்வது சாதகமாக முடியும். பிற்பகலுக்கு மேல் தொலைதூரத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும். அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும்.\nபணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு. அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.\nதுலாம்: உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.\nவியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபம் கிடைப்பது மகிழ்ச்சி தரும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்தினர் வருகை மகிழ்ச்சி தருவதாக அமையும்.\nவிருச்சிகம்: வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது கவனமாக இருக்கவும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. சிலருக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் பிரச்னைகள் ஏற்படக்கூடும்.\nபொறுமை தேவை. விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.\nதனுசு: புதிய முயற்சி எதுவும் இன்றைக்கு வேண்டாம். வெளியூர்ப் பயணம் தவிர்க்கவும். மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உறவினர்களால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும்.\nவியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனதில் தேவையற்ற சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளியூரிலிருந்து எதிர்பார்க்கும் செய்தி கிடைப்பதில் தாமதம் ஏற்படும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத்துணையின் உடல் நலனில் கவனம் செலுத்தவும்.\nமகரம்: எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்கு பணியின் காரணமாக பயணம் மேற் கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.\nஅலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகையால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.\nகும்பம்: பிற்பகலுக்குமேல் அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் பிற்பகலுக்குமேல் விறுவிறுப்பாக நடக்கும்.\nலாபமும் கூடுதலாகக் கிடைக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ஏற்படக் கூடும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடைகளை வாங்கும் யோகம் உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.\nமீனம்: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகள் வழியில் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங்களையும், வெளியிடங்களில் சாப்பிடுவதையும் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் வருகையால் சிற்சில சங்கடங்களைச் சமா���ிக்கவேண்டி வரும். மாலையில் நண்பர்களைச் சந்தித்து மகிழும் சந்தர்ப்பம் ஏற்படும்.அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும்.\nவியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர் பணவரவுக்கும் எதிர்பாராத செலவுகளுக்கும் வாய்ப்பு ஏற்படும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன்கள் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வீட்டில் காணாமல் போய் தேடிய பொருள் கிடைக்கும்.\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00527.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11963/2018/12/sooriyanfm-gossip.html", "date_download": "2019-06-19T07:42:24Z", "digest": "sha1:X34EOI6ZYGMCXD4HC6KMBCK6VZ2ZVU5V", "length": 14553, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "உணவில் உப்பு அதிகமானால் உடலில் நோய் ஏற்படுமா??? இல்லை என்கிறார் அமெரிக்க மருத்துவர்கள். - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஉணவில் உப்பு அதிகமானால் உடலில் நோய் ஏற்படுமா இல்லை என்கிறார் அமெரிக்க மருத்துவர்கள்.\nSooriyanFM Gossip - உணவில் உப்பு அதிகமானால் உடலில் நோய் ஏற்படுமா\nஉப்பில்லா பண்டம் குப்பையிலே இது பழமொழி ஆனால் உப்பை அதிகமாக பயன்படுத்துவதால், மாரடைப்பு, ரத்த அழுத்த அதிகரிப்பு, சிறுநீரக பாதிப்பு ஏற்படும் என எச்சரித்தித்துள்ளனர்.\nஉப்பு அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவில் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர் யான்சி கூறுகையில், இதயம் ரத்தத்தை பிரித்து அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்படும் போது, இதய செயலிழப்பு ஏற்படுகிறது. இதனால், அமெரிக்காவில் மட்டும் 67 லட்சம் பேர் அவதிப்பட்டு வருகின்றனர். அதிக ரத்த அழுத்தமும், இதயத்திற்கு அதிக வேலை பளுவை ஏற்படுத்தி பலவீனப்படுத்திவிடும். இதற்கு சிகிச்சை அளிக்கும் போது, உப்பை குறைக்க வலியுறுத்தப்படும்.\nசமீபத்தில், இதய செயலிழப்புக்கு உப்பை குறைப்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. 479 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 9 முடிவுகள் கிடைத்தன. அதில் ஒன்று சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் உப்பை குறைப்பதால், உயிரிழப்பு ஏற்படுவதோ, மாரடைப்பு ஏற்படுவதோ குறையவில்லை. 4 பேரில் 2 பேருக்கு இதய செயல்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. 2 பேருக்கு மாற்றம் ஏற்பட்டது. இதனால் உப்புக்கும் மற்ற நோய்களுக்கும் சம்மந்தம் இல்லாமல் இருக்கலாம் என்றார் அவர்.தொடர்ந்து ஆய்வுகள் நடந்து வருகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.\nநானும் இந்தியாவின் பிரதமர் தான் ; பிரியங்கா சோப்ரா\nவெறும் வயிற்றில் இதைச் சாப்பிட்டால்...\n45 நிமிடங்கள் பும்ராவிற்கு நடந்த ஊக்கமருந்து சோதனை. \nமுளைக்கட்டிய தானியங்களை உண்பதால், கிடைக்கும் நன்மைகள்.\nபுற்று நோயை அழித்திட ஓர் கண்டுபிடிப்பு\nஉடல் பருமனுக்கு சொல்லிடுங்கள் Bye \nமுழுமையான இரவுத் தூக்கம் இல்லாவிட்டால், எத்தனைப் பிரச்சனைகள் உண்டாகும் தெரியுமா\nஎங்க நாடு தான் சுத்தமான நாடு - டொனால்ட் ட்ரம்ப்\nஉடல் எடை அதிகரிப்பது டிவி பார்ப்பதாலா\nஉங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க சிறந்த குறிப்புக்கள்\nவிஜய் 63 படத்தின் பாடல்களுக்கு இவ்வளவு கோடியா\nஅணுவாயுத மூலப்பொருள் தயாரிப்பு, மேலும் அதிகரிக்கப்படும் - ஈரான் எச்சரிக்கை\nCIA HIRU தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nபடிக்கிற வயசில மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் சொம்பி திரைப்பட Teaser “Zombie Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nஎங்கள் உடலில் உள்ள 8 வது புள்ளியை அழுத்தினாள் நடக்கும் அதிசயம் பாருங்கள் அக்குபிரசர் Point 8\nCIA அதிரடி ICE Drugs அகப்பட்ட போதைமருந்துக் கும்பல் | Hiru CIA | Sooriyan Fm\nஇசைஞானியின் தபேலா கலைஞர் காலாமானார்\nமுட்டிக்கொள்ளும் பாரதிராஜாவும் 'புல்லுருவி' விஷாலும் - தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்\nகோடிகளை கொட்டிக்கொடுக்கும் கடல் புதையல் - 'அம்பர்' திமிங்கில எச்சம்.\nபொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில், ஐவர் பலி\n''தளபதி 63'' பற்றி வெளிவந்த தகவல்\n2050 சனத்தொகை பட்டியலில், இந்தியா முதலிடம் பிடிக்கும் - ஐ.நா\nபொடுகு நீங்க சிறந்த வழி\nபிரான்ஸில் இடம்பெற்ற விமானக் கண்காட்சி\nஅதிக மன அழுத்தம் கொண்ட இளைஞர்கள், ��ங்கு தான் உள்ளனர்\nபார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்திய மாயாஜாலக் கலைஞர், பரிதாபமாகப் பலி\nஹொங்கொங்கில், போராட்டத்தின் போது இடம்பெற்ற நெகிழ்ச்சி சம்பவம்\nசமூக ஆர்வலர், ஜோஷுவா வோங்க் விடுதலை - தீவிரமடையும் ஹொங்கொங் போராட்டம்\nமரண சடங்கில் கலந்துகொள்ள சென்றவர்களுக்கு நேர்ந்த விபத்து\nவவுனியாவில் வறட்சி- வற்றிப்போகும் நீர் நிலைகள்\nபுதிய மக்களவையின் முதல் நாளில் ''தமிழ் முழக்கம்'' - பதிலுக்கு முழங்கியது \"பாரத் மாதா கீ ஜெய்\nபிளாஸ்டிக்கை சாப்பிட்டால் ஆபத்தில்லை என்று அடித்துக் கூறும் பெண் ஆராச்சியாளர்\nBIGG BOSSக்கு போட்டியாக ஞாயிறு டபுள்ஸ்\nஇளம் பத்திரிகையாளர் கொலை - அதிர்ச்சியை ஏற்படுத்தும் காரணங்கள்\n''நேர்கொண்ட பார்வை'' வெளியாகும் திகதியில் மாற்றம்\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nFacebook விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nநீங்கள் பச்சையாக வெங்காயம் சாப்பிடுபவர்களா\nஇந்தப் பொருட்களை மட்டும் தானமாக வழங்கி விடாதீர்கள்\nமுதுகுவலியும், உணர்த்தும் அறிகுறிகளும் - காரணம் அறிவோமா......\nதந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2016-10-05-08-08-14/nimirvom-may-19/37397-2019-06-07-10-44-00", "date_download": "2019-06-19T07:09:39Z", "digest": "sha1:DVID4OIEYSTBBYAZYQIKR7X4TV4OZHS2", "length": 31849, "nlines": 238, "source_domain": "keetru.com", "title": "இராமன் அயோத்தியில் பிறந்தானா?", "raw_content": "\nநிமிர்வோம் - மே 2019\nமுகமூடி போட்டு பாபர் மசூதியை இடித்த கும்பல்\nரத யாத்திரை எதிர்ப்பு... இந்துமத எதிர்ப்பா\nஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திரு அவதார மகிமை - 7\nஅயோத்தி - ஆர்.எஸ்.எஸ். பற்ற வைக்கும் நெருப்பு\nஉள் துறை ஆதரவுடன் உலா வரும் ‘இராமராஜ்ய யாத்திரை’\nவடக்கே ராமன், தெற்கே ஐயப்பன்- காவி பயங்கரவாதிகளின் தேர்தல் திட்டம்\nரத யாத்திரை அல்ல, ராமனின் சவ ஊர்வலம்\nஅரசியலை இந்துத்துவ மயமாக்கும் முயற்சியே - இராம இராச்சிய இரத யாத்திரை\nநிலத்த��ி நீர்மட்டம் எழுப்பும் அபாய ஒலி\nபிரிவு: நிமிர்வோம் - மே 2019\nவெளியிடப்பட்டது: 07 ஜூன் 2019\nஅயோத்தியில் இராமன் பிறந்தான் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், இன்றைய அயோத்தியில், அவுரங்கசிப் காலத்தில் கட்டப்பட்ட பாபர் மசூதியை இடித்துவிட்டு, அந்த இடத்தில் இராமனுக்கு கோயில் கட்ட வேண்டும் என்று சங் பரிவார் அமைப்பினர் முயன்று வருகின்றனர். இதனால் ஏற்பட்ட மோதல்களிலும், கலவரங்களிலும் பல்லாயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். இத்தகைய சூழலில், அனைத்து கலவரங்களுக்கும் அடிப்படையான, “இராமன் அயோத்தியில் பிறந்தான்” என்ற நம்பிக்கையை ஆய்வுக்கு உட்படுத்துவது அவசியமாகிறது.\nஇராமன் அயோத்தியில் பிறந்தான் என்ற நம்பிக்கைக்கு, கிமு 4 ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட வால்மீகி இராமாயணமே காரணம். எனவே இராமாயணங்களை ஆராய்வது அவசியமாகிறது. இராமாயணங்கள் மொத்தம் 48. இவற்றுள் புத்த இராமாயணங்கள் மூன்றும், ஜைன இராமாயணங்கள் மூன்றும் அடங்கும். முதலில் தோன்றிய இராமாயணம் வால்மீகி இராமாயணம் என்று தவறாக கருதுவோரே பெரும்பான்மை. ஆனால், முதல் இராமா யணத்துக்கு “தசரத ஜாதகம்” என்று பெயர். இது கிமு 500ஆம் ஆண்டைச் சேர்ந்த புத்தமத இராமாயணமாகும். இதற்கும் பார்ப்பன வேத மதத்துக்கும் தொடர்பில்லை. தசரத ஜாதகத்தின் படி, தசரதன், இன்றைய அயோத்தியில் இருந்து 200 கிமீ தொலைவில் உள்ள வாரணாசியை தலைநகராக கொண்டு ஆண்ட மன்னன். எனவே இவனுடைய மகன் இராமன் பிறந்த இடம் வாரணாசி அரண்மனை என்று கொள்வதே முறையாகும். ஆனால், தசரத ஜாதகத்தை அடிப் படையாகக் கொண்டு தொகுக்கப்பட்ட வால்மீகி இராமாயணத்தில், தசரதனின் தலைநகரம் அயோத்தி என்று மாற்றப்பட்டுள்ளது.\nஅதே போல், தசரத ஜாதகத்தில் சகோதரர் களாக காட்டப்பட்டுள்ள இராமனையும் சீதையையும், வால்மீகி, கணவன் – மனைவியாக காட்டியுள்ளார். புத்த மத ஜாதகக் கதைகள், புத்த மதக் கட்டுக்கதைகளின் தொகுப்பு. இந்த தொகுப் பில் தசரத ஜாதகமும் ஒன்று. இதில், இராமன் புத்தரின் அவதாரமாக காட்டப்பட்டுள்ளான். ஆனால், தசரத ஜாதகத்தை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்ட வால்மீகி இராமாயணத்தில், அயோத்திய காண்டத்தில், 109ஆவது சர்க்கத்தில், இராமன் புத்தரைத் திட்டுவதாக காட்சியமைக்கப்பட்டுள்ளது. இராமன், புத்தரை திருடன் என்றும், புத்த மதத்தை நாத்திகவாதம் என்றும் த��ற்றி யுள்ளான். எனவே, வால்மீகி இராமாயணம், புத்த மத எதிர்ப்பு பிரச்சாரத்துக்காக, பார்ப்பனர்களால் வடமொழி யில் உருவாக்கபட்ட இதிகாசம் என்பது புலனா கிறது. அதோடு மட்டுமில்லாமல், கிமு 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர், இராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ளதால், இராமாயணக் கற்பனை சம்பவங்கள் நடந்த காலம் என்பது புத்தருக்குப் பிந்தைய காலம் என்பதும், திரேத யுகத்தில் இல்லை என்பதும் தெளிவாகிறது.\nஇது ஒருபுறமிருக்க, வாரணாசி இராமனை அயோத்தி இராமனாக்கிய காவிகளுக்காவது கருத்தொற்றுமை உண்டா என்றால், அதுவும் இல்லை. ஆர். எஸ். எஸ் சிந்தனையாளர்களாக தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் ஒவ்வொரு போலி ஆய்வாளரும் ஒவ்வொரு கருத்தை கூறுகின்றனர். Ancient Geography of Ayodhya (அயோத்தியின் பண்டைய புவியியல்) என்ற புத்தகத்தில் ஷ்யாம் நாராயண் பாண்டே என்பவர், இராமன் பிறந்த இடம் ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள ஹெரத் என்கிறார். அகண்ட பாரதக் கனவு காணும் பாண்டேக்கள், ஆப்கானிஸ்தான் வரை போனதில் நமக்கு ஆச்சரியம் எதுவும் இல்லை. Vedic People (வேத மக்கள்) என்ற நூலில், ராஜேஷ் கவுச்சர் என்பவர், ஆப்கானிஸ்தான் நதியான ஹரியுத் நதியின் கரை தான், வால்மீகி இராமா யணத்தில், இராமன் பிறந்ததாக கூறப்பட்டுள்ள சராயு நதிக்கரை என்கிறார். இன்னொரு காவி ஆய்வாளரான கிருஷ்ணா ராவ், திராவிட நாகரிகமான சிந்து சமவெளி நாகரிகத்தை ஆரிய நாகரிகம் என்றும், சிந்து மக்கள் பேசிய மொழி சமஸ்கிருதம் என்றும் பொய்யுரைப்பதில் வல்லவர். அந்த வல்லமையினால், இராமன் பிறந்த இடம் ஹரியானா மாநிலத்தில் உள்ள பனவாலி என்கிறார். ஆக, இராமன் பிறந்த இடம் இது தான் என்று முடிவு செய்வதில் கூட, ஹிந்துத்துவ வாதிகள் மத்தியில் கருத்தொற்றுமை இல்லாத போது, இராமன் பிறந்த இடம் அயோத்தி தான் என்று நிறுவ முயல்வது, எப்படி நியாயமாகும்\nஇன்றைய அயோத்தி இராமாயண அயோத்தியா\nஅடுத்ததாக, இராமாயணத்தில் குறிப்பிடப் பட்டுள்ள அயோத்தியும், இன்றைய அயோத்தியும் ஒன்றா என்பதை ஆய்வுக்குட்படுத்துவோம். இன்றைய அயோத்தியின் பழைய பெயர் “சாகேதா”. சாகேதாவில் மனிதன் வாழ்ந்ததற்கான அடையாளங்கள், கிமு 8ஆம் நூற்றாண்டில் இருந்து தான் பதிவாகியுள்ளன. கிமு 8ஆம் நூற்றாண்டில், வால்மீகி இராமாயணத்தில் சொல்லப்பட்ட அளவுக்கு நகரக் கட்டமைப்புகள் சாகேதாவில் இல்லை. சாகே���ா சரியாக எந்த இடத்தில் இருக்கின்றது என்பதற்கான குறிப்புகள் எந்த ஹிந்துமத நூலிலும் இல்லை. புத்த மத நூல்களில் தான் அதை பற்றிய துல்லியமான குறிப்புகள் உள்ளன. “ஸம்யுக்த நிகா” என்ற புத்தமத நூலில், சாகேதா இருக்குமிடம் குறிக்கப் பட்டுள்ளது. மேலும், சாகேதா, கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்கும் கிமு 5ஆம் நூற்றாண்டுக்கு நடுவில், இக்சுவாகு (கரும்பு) பேரரசின் தலைநகராகவும் இருந்துள்ளதாக இந்நூல் கூறுகிறது. தசரதன் இக்சுவாகு மன்னன் என்று ஹிந்துமத நூல்களும் கூறுவதிலிருந்து, புத்த மத கதையை மட்டுமல்ல, புத்தமத பேரரசுப் பெயரையும் பார்ப்பனர்கள் திருடியிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறது. மேலும், மனிதன், கரும்பு (இக்சுவாகு) பயிரிட ஆரம்பித்து 6000 ஆண்டுகள் தான் ஆகிறது என்று Archaeology in Oceania என்ற ஆய்விதழில், ஜான் டேன்ஸ் என்ற ஆய்வாளர் ஆய்வறிக்கையை எழுதியுள்ளார் (1993). எனவே மறுபடியும், திரேத யுகத்தில் இராமாயணம் நடக்கவில்லை என்பது உறுதியாகிறது.\nஅதே போல், இன்னொரு புத்தமத நூலான “அட்டகதா”வில், பிரசனஜித் என்ற புத்த மன்னன், தனஞ்சயா என்ற வணிகனிடம், சாகேதா நகரத்தை உருவாக்கச் சொன்னதாக குறிப்புகள் உள்ளன. அப்போது பேரரசின் தலைநகரம் ஷ்ரவதி தானேயன்றி, சாகேதா இல்லை. இரண்டு நகரங்களுக்கும் 100 கிமீ இடைவெளி உண்டு. கிமு 5ஆம் நூற்றாண்டில், சாகேதா, புத்த மகத பேரரசின் கீழ், ஒரு இரண்டாந்தர நகரமாகவே இருந்துள்ளது. மற்றுமொரு புத்த நூலான “டிகா நிகயா”வில், ஆறு முக்கிய நகரங்களில் ஒரு நகரமாக சாகேதா குறிப்பிடப்பட்டுள்ளது.\nகிமு 3ஆம் நூற்றாண்டில், மவுரியப் பேரரசர் அசோகர் பல புத்த விகாரங்களை சாகேதாவில் அமைத்தார். பிற்கால மவுரியப் பேரரசு, புஷ்யமித்ர சுங்கன் என்ற பார்ப்பன படைத் தளபதியின் துரோகத்தால் வீழ்ந்தது. அரியணையை கைப்பற்றிய புஷ்யமித்ர சுங்கனின் ஆட்சி காலத்தில் தான், பார்ப்பனியம் மீண்டும் உயிர் பெற்றது. இந்த காலகட்டத்தில், சாகேதாவிக்கு ஒரு ஆளுநரை நியமித்த தகவல், தானதேவா கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அதன்பின், ஆதிகிரேக்க குஷன் பேரரசின் படையெடுப்பால், சாகேதாவில் பல புத்த அடையாளங்கள் அழிக்கப்பட்டன. கிபி.100இல் நடந்த கிரேக்க படையெடுப்பை பற்றிய தகவல்கள், யுக புராணத்தில் உள்ளன. கிபி 300இல் எழுதப்பட்ட “விஷ்ணு ஸ்மிரிதி”யில், 52 வைணவ புனித ��்தலங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் ஒரு இடமாகக்கூட “அயோத்தி” அங்கீகரிக்கப்படவில்லை.\nசாகேதா நகரத்தை “அயோத்தி” என்று மாற்றிய சிறுமை குப்தர்களையே சாரும். குப்தர் ஆட்சி (கிபி 320-550) பார்ப்பனர்களின் பொற் காலமாகத் திகழ்ந்தது. புத்த மதத்தில் ஊடுருவிய பார்ப்பனர்கள், அதை தங்களுக்கு ஏற்ற வகையில், சனாதன மதமாக மாற்றிக்கொண்டனர். பாசர், காளிதாசர் போன்ற பார்ப்பன கவிஞர்கள், சாகேதாவை, இராமயண அயோத்தியோடு தொடர்புப்படுத்தி பல பொய் சமஸ்கிருத பாடல்களை இயற்றினர். பார்ப்பன சூழ்ச்சியால், சாகேதா “அயோத்தி” ஆனது. கரண்டண்டா கல்வெட்டில் (கிபி 436), அயோத்தி, கோசல மாகாணத்தின் தலைநகரமாக பொறிக்கப்பட் டுள்ளது. ஸ்கந்த குப்தா ஆட்சிகாலத்தில், அயோத்தி ஒட்டுமொத்த குப்த பேரரசின் தலைநகரமாக மாறியது. சாகேதாவை அலுவல்பூர்வமாக, “அயோத்தி”யாக மாற்றியதும் ஸ்கந்தகுப்தா தான்.\nகுப்தர் ஆட்சி முடிந்தபின் கூட, “சாகேதா” இராமபக்தர்களின் நகரமாக மாறவில்லை. கிபி ஏழாம் நூற்றாண்டில், சுவான் ஜாங்க் என்ற சீனப் பயணி சாகேதாவுக்கு வந்து, பல குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறார். அதில், அவர் அயோத்தியை ஒரு புத்த நகரமாகவே குறிப்பிட்டுள்ளார். சாகேதாவை அயோத்தி என்று மாற்றியதன் விளைவாக, எட்டாம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட ஜைன புராணமான “ஆதி புராணத்தில்” சாகேதா என்ற சொல்லோடு, அயோத்தி என்ற சொல்லும் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 13ஆம் நூற்றாண்டில், வைணவத்தில், “இராமநந்தி” என்ற பிரிவு உருவான பின் தான், சாகேதாவில் இராமப் பக்தி பரவ ஆரம்பித்தது. இந்தி மொழி இலக்கணமும், இலக்கியங்களும் இந்த காலகட்டத்தில் தான் வளர ஆரம்பித்தன. இதன் விளைவாக, சமஸ்கிருத வால்மீகி இராமாயணம் ஹிந்தியில் மொழி பெயர்க்கப்பட்டது. இராமபக்தியும் மென்மேலும் வளர்ந்தது. ஆனாலும், 15ஆம் நூற்றாண்டிலும், 16ஆம் நூற்றாண்டிலும்கூட, சாகேதா சைவ சமய நகரமாகவே இருந்தது. இதே காலகட்டத்தில், 1574இல் துளிதாசரால் எழுதப்பட்ட “இராமசரித மனாஸ்” என்ற நூலிலும் அயோத்தி, புனித ஸ்தலமாக குறிப்பிடப்படவில்லை. இத்தனைக்கும், துளசிதாசர் இந்த நூலை எழுதியதே அயோத்தியில் இருந்து தான்இவ்வாறாக, 16ஆம் நூற்றாண்டிலும் கூட இராமபக்தர்களின் நகரம் என்ற நிலையை அடையாத அயோத்தி, 18ஆம் நூற்றாண்டில் தான் நயவஞ்சகமாக இராமபூமி யாக மாற்றப்பட்டுள்ளது. திட்டமிட்டு, இந்தியா முழுவதும் இருந்து, பல இராமநந்தி பார்ப்பன துறவிகள் அயோத்தியில் குடியமர்த்தப்பட்டனர். மதவெறியும் தூண்டிவிடப்பட்டது. இறுதியாக, பல கலவரங்களையும் நடத்தி, உயிர் பலிகளையும் வாங்கி, மசூதி இடிப்பு வரை இந்த சிக்கல் வளர்ந்துள்ளது (வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது).\nஆக, தசரத ஜாதகம் உள்ளிட்ட கற்பனைப் புராணங்களை வைத்துப் பார்க்கும் போதும், இராமன் பிறந்த இடம் அயோத்தி இல்லை என்பது தெளிவாகிறது. ஒரு பேச்சுக்கு இராமன் பிறந்த இடம் அயோத்தி என்று வைத்துக் கொண்டாலும் கூட, அந்த இராமாயண அயோத்திக்கும், தற்போதுள்ள அயோத்திக்கும் (சாகேதா) எந்த தொடர்பும் இல்லையென்பதும், ஆதாரங்களின் மூலம் தெளிவாகிறது. எனவே, சங் பரிவார் அமைப்பினரின் திட்டமிட்ட பொய் பிரச்சாரங்களை முறியடிக்க, இந்த வரலாற்று ஆதாரங்களையும், புராண குறிப்புகளையும் துணையாகக் கொள்வோம். மதவெறி பரவலைத் தடுப்போம்.\n(வரலாற்றில் பார்ப்பனிய வன்முறை எனும் தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் பிப்.24, 2019இல் நடத்திய கருத்தரங்கில் ஆற்றிய உரை)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-07-40-42/2018-01-12-07-41-35/37313-2019-05-27-04-13-20", "date_download": "2019-06-19T07:02:27Z", "digest": "sha1:TCQVXJX5SBZ36EDUWQWFLJ2DMQ5PD5R7", "length": 28100, "nlines": 240, "source_domain": "keetru.com", "title": "ராயல் கமிஷன் பஹிஷ்காரப் புரட்டு", "raw_content": "\nஹிந்து மதம் - (நாம் ஹிந்துக்களா\nஆவணி அவிட்டத்தன்று பூணூல்களை அறுத்து விட்டார்களாம்\nபெரியாரின் செயல் வடிவத் தமிழ்த் தேசியம் (1)\nமார்க்கியம் பெரியாரியம் தமிழ்த்தேசியம் - 10\nநீதிக்கட்சி ஆட்சியில் ஆதிதிராவிடர்கள் பெற்ற நன்மைகள்\nதஞ்சை ஜில்லா பிரசாரம் - 2\nகாந்தியின் மறைவும் - பெரியார் இயக்கமும்\nமார்க்சியம் - பெரியாரியம் - தமிழ்த் தேசியம் - 9\nநிலத்தடி நீர்மட்டம் எழுப்பும் அபாய ஒலி\nவெளியிடப்பட்டது: 27 மே 2019\nராயல் கமிஷன் பஹிஷ்காரப் புரட்டு\nராயல் கமிஷனை பகிஷ்காரம் செய்ய வேண்டும் என்கின்ற கூச்சல் பத்திரிகைகளில் வரவர பெரிய எழுத்துக்களால் எழுதப்படுகின்றதே தவிர காரியத்தில் குறைந்து கொண்டே போகின்றது. பொதுவாக கூறுமிடத்து மகமதிய பொது ஜனங்கள் சற்றேறக்குறைய யாவரும் பகிஷ்காரத்திற்கு விரோதமாகவே இருக்கின்றார்கள்.\nஉத்தியோகப் பேய் பிடித்தவர்களும் அரசியல் வாழ்வுக்காரர்களுமான ஒரு கை விரலுக்குள் அடங்கின சில பேர்கள் மாத்திரம் தான் பகிஷ்காரப் புரட்டில் சேர்ந்திருக்கிறார்கள். மற்ற மகமதிய தலைவர்கள் எல்லோரும் பகிஷ்காரத்தை வெறுக்கிறார்கள். அதுபோலவே கிறிஸ்தவர்களிலும் மேல் கண்ட கூட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ ஜார்ஜ் ஜோசப்பு தவிர வேறு பெயர்கள் பகிஷ்கரிக்க காணப்படுவதாய் சொல்வதற்கில்லை.\nஇவ்விரு சமூக பொதுக் கூட்டங்களும் எல்லா பத்திரிகைகளும் பகிஷ்காரத்தை பலமாய் கண்டிக்கின்றன. இது தவிர இந்தியா முழுவதிலுமுள்ள ஒடுக்கப்பட்ட வகுப்பார்களாகிய ஆதிதிராவிடர்கள் ஆதி இந்துக்கள் முதலிய சமூகம் அடியோடு பகிஷ்காரத்தை வெறுக்கின்றது.தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் பார்த்தாலும் எத்தனை பேர்கள் பகிஷ்காரத்தை ஆதரிக்கிறார்கள் என்பதும் எத்தனைபேர் அதில் சேரவில்லை என்பதும் தெரியவரும்.\nஇப்படியிருக்க அரசியலின் பேரால் பிழைக்கும் தலைவர்கள் என்போரும் பத்திரிகைகளும் உலகமே பகிஷ்காரத்தை ஆதரிக்கின்றது என்று மனதறிந்த பொய்யை பரப்புகின்றார்கள். இவர்களில் பார்ப்பனர்களைப் பற்றியும் பார்ப்பனப் பத்திரிகைகளைப் பற்றியும் நமக்கு கவலையில்லை. பார்ப்பனரல்லாத பத்திரிகைகளிலும் சில இக்கூட்டத்தில் கோவிந்தாப் போட்டு வருவது மிகவும் பரிகசிக்கத் தகுந்த காரியமாகும். உதாரணமாக ‘தமிழ்நாடு’ பத்திரிகை முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கிறது.\nகாங்கிரஸ் என்பது பார்ப்பனர்களின் சூழ்ச்சி இயக்கம் என்றும் அவர்கள் அதை வசப்படுத்திக் கொண்டு தங்கள் இஷ்டப்படி மக்களை ஆட்டி வருகின்றார்கள் என்றும் ஒப்புக் கொண்டவர்கள். காங்கிரஸ் அபிப்பிராயத்தைப் பொதுஜன அபிப்பிராயம் என்று சொல்ல முன்வர மாட்டார்கள் என்றே நினைக்கின்றோம். தவிர மிதவாதிகள் என்போர்கள் நமது நாட்டில் மூன்றே முக்கால் பேர்வழிகள்தான். அவர்களும் தேசத்தைக் காட்டிக் கொடுத்த விபீஷணாழ்வானுக்குச் சமானமானவர்கள் என்று சொல்லப்பட்டவர்கள��. மிதவாதிகள் அபிப்பிராயத்தை பொது ஜன அபிப்பிராயமென்று சொல்ல முன்வர மாட்டார்கள் என்று நினைக்கின்றோம். மற்றபடி வேறு யார் யார் பகிஷ்காரத்தை ஆதரிக்கின்றார்கள் என்று பார்த்தால் “மூன்றில் ஒருவர் மாத்திரம் ஆதரிக்கவில்லை பாக்கி இரண்டுபேர் ஒப்புக் கொள்ளவில்லை” என்று சொல்லும் பழமொழி போல்தான் இருக்கின்றது. இந்த நிலையில் இந்தியா ஒட்டுக்கும் பகிஷ்காரப் பிரசாரம் செய்ய கமிட்டி நியமிக்கப்பட்டிருக்கின்றது என்று சில ஆசாமிகள் பெயர் விளம்பரமாயிருக்கின்றது. அதில் மொத்தம் ஆசாமிகள் 10; இதில் 6 பேர்கள் சென்னைவாசிகள்; அதில் மூன்று பேர் பார்ப்பனர்கள்; அதிலும் ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார், ஏ.ரங்கசாமி அய்யங்கார், இவர்கள் யோக்கியதை வெளியாக்கவும் அவர்கள் எவ்வளவு நாணயமும் தேசபக்தியும் பார்ப்பனரல்லாதார் விஷயத்தில் எப்படிப்பட்டவர்கள் என்று அறிய காகிதத்தையும் இங்கியையும் சிலவழிக்காமலே ஜனங்களுக்குத் தெரியக்கூடும் என்று நினைக்கின்றோம்.\nமற்றொரு பார்ப்பனரான ஸ்ரீ சிவராவோ ஸ்ரீமதி பெசண்டம்மையாருடைய சிஷ்ய கோஷ்டியில் சேர்ந்தவர். அவருக்கு எவ்வளவு சுவாதீன புத்தி இருந்து வந்திருக்கின்றது என்பதை விளக்க வேண்டியதில்லை. மற்ற மூன்று பேர் என்பவர்கள் ஸ்ரீமதி பெசண்டம்மையார், ஸ்ரீமதி ஜீனராஜதாச, ஸ்ரீமதி கசின்ஸ் ஆகிய பெண்மணிகள். இவர்கள் மூவரும் சரீரம் மூன்றாயிருந்தாலும் பிரம்மஞான சங்க வைபவத்தில் மனம் ஒன்று என்றே சொல்ல வேண்டும். ஆக கமிட்டி மெம்பர் 10 பேரில் சென்னைக்காரர்களே மெஜாரிட்டியான ஆறுபேர் ஆவார்கள். அம் மெஜாரிட்டியும் ஐயங்கார் பிரதிநிதியும் ஐயர் பிரதிநிதியுமான பெசண்ட்டம்மையும் ஆகிய இருவர் அபிப்பிராயமே இந்தியா ஒட்டுக்கும் ஏற்படுத்தின கமிட்டிக்கு மெஜாரிட்டி ஆகி விட்டது. மீதி நால்வர்களில் நால்வர்களும் வெளிநாட்டு மகமதியர்கள் அந் நால்வர்களும் மகமதிய சமூக இயக்கங்களுக்கும் மகமதிய சமூக பத்திரிகைகளுக்கும் விரோதமான கொள்கைக்காரர்கள். இதில் சிலர் அவரவர்களுக்கு அவரவர்கள் பிரதிநிதிகள் என்று கூட சொல்ல முடியாது.\nமகமதிய சமூகம் இவர்களை எவ்வளவு தூரம் பின்பற்றுகின்றது என்பதும் இவர்களது அபிப்பிராயத்திற்கு எவ்வளவு தூரம் மகமதிய சமூகம் மதிப்பு கொடுத்து வந்திருக்கின்றது என்பதும் அவரவர்களுக்கே தெரியும்.\nஎனவே இந்த கமிட்டி முன்னே பகிஷ்கரிக்க வேண்டும் என விடுத்த சுற்றறிக்கையில் கையெழுத்து போட்ட கனவான்களுக்கு எந்த விதத்திலும் வித்தியாசப்பட்டவர்களே அல்ல. இவர்கள் போடும் சத்தத்தை நம்பி இந்தியாவே பகிஷ்காரத்திற்கு ஆதரவளிப்பதாக நினைப்பது எவ்வளவு பயித்தியகாரத்தனமாகும் என்பது நாம் சொல்லாமலே விளங்கிவிடும்.\nஇப்படியிருக்க சென்னையில் நடைபெறும் ‘லோகோபகாரி’ என்னும் ஒரு வாரப்பத்திரிகை இந்த புரட்டுக் கூட்டத்தில் தன்னையும் சேர்த்து கொண்டதின் கருத்து நமக்கு விளங்கவில்லை. இவ்வளவு மோசமான நிலைமைக்கு அப்பத்திரிகை இதுவரை வந்ததாக நமக்கு ஞாபகமில்லை. அது சோதனை என்ற தலைப்பின் கீழ் எழுதுவதாவது:-\n“மிதவாதிகளும் அமிதவாதிகளும், இந்துக்களும், முஸ்லீம்களும் பகிஷ்காரத்தில் ஒன்றுபட்டு வருகிறார்கள். ஒரு சில சுயநலவாதிகளும் உத்தியோக வேட்டைக்காரர்களும் மட்டும் இதில் வேறுபட்டிருக்கின்றார்கள்” என்று எழுதியிருக்கின்றது.\nஇது யார் யாரை மிதவாதி, அமிதவாதி என்று நினைத்துக் கொண்டிருக்கின்றதென்றும் யார் யாரை சுயநலவாதி உத்தியோக வேட்டைவாதி என்று நினைத்துக் கொண்டிருக்கின்றதென்றும் நமக்கு விளங்கவில்லை.\nலோகோபகாரிக்கு ஸ்ரீசீனிவாச அய்யங்கார், ரங்கசாமி அய்யங்கார், சிவசாமி அய்யர், சிந்தாமணி அய்யர் முதலானவர்கள் சுயநலமற்றவர்களாகவும் உத்தியோக வேட்டைக்காரர்கள் அல்லாதவர்களாகவும் ஆகி விட்டதோடு பகிஷ்கரிக்கக்கூடாது என்று சொல்லுபவர்கள் ஒரு சிலராகவும் சுயநலவாதிகளாகவும், உத்தியோக வேட்டைக்காரர்களாகவும் ஆகிவிடும்படியான அவ்வளவு பெரிய மாறுதல் ஏற்பட்ட ரகசியம் நமக்கு தெரியவில்லை. ‘லோகோபகாரி’ யோக்கியப் பொறுப்புள்ள பத்திரிகையாயிருக்குமானால் பகிஷ்கரிக்கக் கூடாது என்கின்றவர்களை உத்தியோக வேட்டையும் சுயநலமும் உள்ள ஒரு சிலரின் பெயரைக் குறிக்குமென்று எதிர்பார்க்கின்றோம்.\nஇந்த நிலைக்கு ‘லோகோபகாரி’ வர நேர்த்ததற்கு நாம் மிகுதியும் இரங்குகின்றோம். ‘லோகோபகாரி’யின் தற்கால நிலை ‘தமிழ்நாடு’ பத்திரிகையை எவ்வளவு நல்லதாக்கி விட்டது.\n‘தமிழ்நாடு’ பத்திரிகைக்கும் ஒரு சகோதரன் இருக்கின்றது என்பதை காட்டிவிட்டது. பெசண்டம்மையார் ஆதிக்கம் வலுக்க வலுக்க இன்னமும் யார் யார் நிலைமை எப்படி ஆகும் என்பது முடிவு��ட்ட முடியாததுதான்.\nநமது நாடு எவ்வளவு பைத்தியகாரத்தனத்தில் இருக்கின்றது என்பதும், யார் வேண்டுமானாலும் பாமர மக்களை ஏமாற்றக்கூடும் என்ற நிலையில் இருக்கின்றது என்பதையும் அறிய இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டுமென்று கேட்கின்றோம்.\nஒத்துழையாமையை வஞ்சித்த ஆள்களிடம், அதை ஒழித்த ஆள்களிடம், நல்ல சமயத்தில் மோசம் செய்த ஆள்களிடம், ஒரு சமூகத்தாரின் ஆதிக்கத்தை அழித்து அடிமைப்படுத்துவது தான் எங்கள் கொள்கை என்று சொல்லுகின்ற ஆள்களிடம், அதையே காங்கிரஸ் கொள்கை என்கின்ற ஆள்களிடம் அபிமானம் ஏற்பட்டு அவர்களை பின்பற்ற வேண்டிய அவசியம் சிலருக்கு வருமானால் அவர்களைப் பின்பற்றி நாடு வர வேண்டுமா என்று கேட்கின்றோம்.\nஒரே ஒரு விஷயத்தை மாத்திரம் சொல்லி இதை இப்போது முடிக்கின்றோம்.\nஇப்போதைய பகிஷ்கார இயக்கம் மகமதியர்களுக்கும் தென்னாட்டு பார்ப்பனரல்லாதார்க்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் விரோதமான பலனை தரத்தக்கது என்று அந்த கருத்தைக் கொண்டே ஆரம்பிக்கப்பட்டது என்றும் உறுதியாய்ச் சொல்லுவோம். இந்த கமிஷனால் மேல்கண்ட கூட்டத்தாரின் சுயமரியாதைக்கு ஏதாவது அனுகூலம் ஏற்படுமானால் அந்த சந்தர்ப்பத்தை யாரும் இழந்து விடக்கூடாது. அரசியல் சம்பந்தமான உரிமைகள் என்பது நமக்கு வருவதைவிட வராதொழிவதே மேலானதாகும். ஏனெனில் எது வந்தாலும் அது உத்தியோகமாகத்தான் இருக்கும். பார்ப்பனர்களுக்கும் ஆங்கிலம் படித்த கூட்டத்தார் என்கின்ற சிலரின் சுயநலத்திற்குந்தான் உதவும். பாமர மக்களுக்கு யாதொரு பலனும் கண்டிப்பாய் உண்டாகாது என்பது உறுதி. நரகம் வரினும் சரி, தேசத்துரோக பாவம் சுற்றினாலும் சரி, சுயநலப்பழி வரினும் சரி ஒன்றுக்கும் அஞ்சாமல் சுயமரியாதை அடைய முயல்வதே முக்கிய கடமையாகும்.\n(குடி அரசு - தலையங்கம் - 04.12.1927)\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1931-1940/1937.html", "date_download": "2019-06-19T07:07:55Z", "digest": "sha1:UISGTFPMWVOE436CDWIJGRAX3GYZ27JP", "length": 43508, "nlines": 719, "source_domain": "www.attavanai.com", "title": "1937ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1937 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nநெய்வேலி புத்தகக் கண்காட்சியில் எமது கௌதம் பதிப்பக அரங்கு எண் 131க்கு அனைவரையும் வரவேற்கிறோம்\n(ஜூலை 5 முதல் 14 வரை, புத்தகத் திருவிழா மைதானம், பிளாக் 11, நெய்வேலி)\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1937ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\n1937ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nபூமகள் விலாசம் பிரஸ், சென்னை, 1937, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037982)\n356 விடிகள் அடங்கிய நூதன அற்புத விடுகவிக் களஞ்சியம்\nஆர். ஜி. பதி அண்டு கம்பெனி, சென்னை, 1937, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010408)\nவித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098557)\nஅநுபல சாமுத்திரீகா லக்ஷண சாஸ்திரம்\nஆர். ஜி. பதி & கம்பெனி, சென்னை, 1937, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001163)\nபுகழேந்திப் புலவர், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.199, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012518)\nஎஸ். எஸ். அருணகிரிநாதர், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1937, ப.95, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022154)\nபாபநாசம் சிவன், ஸ்ரீஸ்வாமி பிரஸ், திருச்சி, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044206)\nபாபநாசம் சிவன், தேவி பிரஸ், சென்னை, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044205, 044343, 044344, 044869, 044870, 044871)\nபாபநாசம் சிவன், காக்ஸ்டன் பிரஸ், சென்னை, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 043691, 045140, 045183, 045184)\nஅம்பிகாபதி, சக்கரவர்த்தி பிரஸ், சென்னை, 1937, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030234)\nவித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098544)\nதிருவரங்க நீலாம்பிகை அம்மையார், ஜூபிடர் அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022008)\nஅர்ச்சுனன் அல்லியை மாலையிட்ட அல்லி நாடகம்\nB. இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1937, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031176)\nபுகழேந்திப் புலவர், பெரியநாயகியம்மன் அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.167, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014556)\nவித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098576)\nL. உலகநாதபிள்ளை, லாலி எலக்டிரிக் அச்சுக்கூடம், தஞ்சை, 1937, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007422)\nஅன்பர்கள் இருபத் தைந்தாவது வருடத்திய திருவருணைப் பாமாலைகள்\nபி.என். பிரஸ், சென்னை, 1937, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006030)\nகோவைகிழார், கோவை, 1937, ப.20, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107543)\nஅன்னியூர்த் தலபுராணம் : தோத்திரப் பதிகங்கள்\nகந்தசாமி சுவாமிகள், கூட்டுறவு அச்சுக்கூடம், கோயமுத்தூர், 1937, ப.139, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3756.5)\nவி. கோவிந்த பிள்ளை, வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.544, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030071, 007717)\nஅஷ்டாவக்ர ஜனக சம்வாதமாம் அஷ்டாவக்ர கீதை\nபாரத்வாஜ விஸ்வநாதன், மொழி., இளங்கோவடிகள் கல்விக் கழக அச்சுக்கூடம், வாலாஜாபாத், 1937, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005994, 006571, 039646)\nரவீந்த்ர நாத் டாகூர், கமல நிலையம், சென்னை, 1937, ப.23, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 050884)\nஅழகிய மணவாளப் பெருமாள் நாயனார், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 104273)\nஆண்டு நிறைவு : ஒரு வருஷ காங்கிரஸ் ஆட்சி\nவா. ரா, சண்டே டைம்ஸ் பிரஸ், சென்னை, 1937, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004183, 006060)\nஆதிசேது என்னும் வேதாரணியம் மகோதய மகா புண்ணியகால மகாத்மியம்\nஇராம ஆதிசேஷ சர்மா, எட்வர்ட் பிரஸ், திருவாரூர், 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018652, 034553)\nஔவையார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, பதிப்பு 5, 1937, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008899, 008900)\nஔவையார், இ. மா. கோபாலகிருஷ்ணக் கோன், சென்னை, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031427)\nஎஸ். ரங்காச்சாரி, ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1937, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 096770, 097138)\nஆரோக்கியமும் தீர்க்காயுளும் அல்லது உணவும் உடல் நலமும்\nM.K. பாண்டுரங்கம், இன்பநெறி மன்றம், சென்னை, 1937, ப.76, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011652, 011653, 107366)\nமகாத்மா காந்தி, T. விஸ்வநாதன், சென்னை, 1937, ப.142, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 000772, 017780)\nஆர்யா சதகம் : மூக பஞ்சசதீயின் முதல் பாகம்\nமூககவி, ஸ்ரீ ஜனார்த்தன ப்ரிண்டிங் ஒர்க்ஸ், கும்பகோணம், 1937, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 102307)\nஸி. ஆர். ஸ்ரீநிவாஸ அய்யங்கார், சுதேசமித்திரன் ஆபீஸ், சென்னை, பதிப்பு 2, 1937, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 121543)\nஇங்கிலிஷும் தமிழுமான இருபாஷைப் பதசங்கிரகம்\nகிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1937, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 127568)\nஇத்தொண்டை நாட்டில் மேழிற் குடியாளர் சுப்ரமணியர் பேரில் பாடி யிறைக்கும் ஏற்றப்பாட்டு\nசிறுமணவூர் முனிசாமி முதலியார், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098554)\nT.M. தெய்வசிகாமணி ஆச்சாரியார், கேசரி அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010062, 010063, 008135, 038112, 041378)\nஇந்தியர் சரித்திரம் : இரண்டாம் பாகம்\nV. நடராஜன், V. S. வெங்கடராமன் கம்பெனி, கும்பகோணம், 1937, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004290)\nஇந்தியர் சுதர்மம் : நாட்டின் நெசவின் நன்மை\nவி. வெங்கடேசுவர ஐயர், இந்தியன் எக்ஸ்பிரஸ் பிரஸ், சென்னை, 1937, ப.25, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016223)\nவெ. சாமிநாத சர்மா, நவீனகதா பிரஸ், ரங்கூன், 1937, ப.34, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004248, 015094, 015605, 047183)\nச. கல்யாணசுந்தரம் பிள்ளை, காக்ஸ்டன் அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.200, (ர��ஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025119, 102634)\nK. ஆறுமுகம் பிள்ளை, புரோகிரஸிவ் அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.84, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027452, 033035, 033036, 027828, 034361, 103560)\nல. காமேச்வர சர்மா, இயற்கை இல்லம், புதுக்கோட்டை, 1937, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001116, 001117, 001118, 001119, 001120, 001121, 017896)\nஇராமாயண சூடாமணி : சுந்தரகாண்ட மூலம்\nசென்னைபுரி வித்வான் விஷ்ணுபாதசேகரர், சென்னைத் தேவேந்திரா முத்திராக்ஷர சாலை, சென்னை, 1937, ப.182, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3662.8)\nஅ. கந்தசாமிப் பிள்ளை, V. S. வெங்கடராமன் கம்பெனி, கும்பகோணம், பதிப்பு 3, 1937, ப.112, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 021374, 025787, 105265)\nநாரண துரைக்கண்ணன், சக்தி பிரசுராலயம், சென்னை, 1937, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003842, 003871, 046210, 046972)\nஇரு நகரக் கதை : தேய்ந்த கனவு\nசார்லஸ் டிக்கன்ஸ், நவயுகப் பிரசுராலயம், மதராஸ், 1937, ப.248, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024722, 022675)\nவே. வேங்கடராஜுலு ரெட்டியார், சென்னை பல்கலைக்கழகம், சென்னை, 1937, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 060497)\nஇலங்கைத் தோட்ட இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம்\nகோ. நடேசய்யர், கமலா பிரஸ், கொழும்பு, 1937, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் MF 4147.8)\nவே. வேங்கடராஜுலு ரெட்டியார், மாடர்ன் பப்ளிஷிங் ஹவுஸ், சென்னை, பதிப்பு 2, 1937, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048199)\nஇன்று மனிதனும் இனிவரும் மனிதனும்\nசுத்தானந்த பாரதியார், விவேகானந்தர் கல்விக் கழகம், ஆவினிப்பட்டி, 1937, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030726)\nஉச்சினி மாகாளியம்மன் பேரில் கும்மி\nமுத்தப்ப செட்டியார், நாஷனல் பிரஸ், கீழச்சிவல்பட்டி, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002744, 002851, 001634, 024283)\nஉபதேச பஞ்சகம் எனப்படும் ஸோபான பஞ்சகம்\nசங்கராசார்ய ஸ்வாமிகள், து. க. ஜகன்னாதாசார்யர் அண்டு ஸன், சென்னை, 1937, ப.7, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013254)\nஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸர், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், சென்னை, பதிப்பு 3, 1937, ப.332, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 010953, 010954, 010955)\nசக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியர், விவேக போதினி காரியாலயம், சென்னை, 1937, ப.92, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006803, 006804, 021721, 031032)\nஅப்டன் ஸிங்ளேர், சங்கு கணேசன், மொழி., சுதந்திரச்சங்கு காரியாலயம், சென்னை, 1937, ப.87, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூ��கம் - எண் 000306, 005211, 107365)\nமின்னா நூருத்தீன், கேசரி பிரிண்டிங், சென்னை, 1937, ப.90, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022933)\nவெ. சாமிநாத சர்மா, ஜோதி பிரஸ், இரங்கோன், 1937, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025049, 032183, 032184, 032185, 032186, 015768)\nஉலகப் பிரசித்தி பெற்ற எம். என். ராய்\nம. கி திருவேங்கடம், லோகசக்தி பிரஸ், சென்னை, 1937, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032026, 049611)\nஉலகம் புகழும் பாலிடானா யாத்திரை\nT.S. ஸ்ரீபால், செங்குந்த மித்ரன் பிரஸ், சென்னை, 1937, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 103354)\nவித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098561)\nஎம். என். முத்துகுமாரஸ்வாமி பாவலர், இ. மா. கோபாலகிருஷ்ண கோன், சென்னை, பதிப்பு 2, 1937, ப.149, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008161)\nஎல்லைப்புறக் காந்தி அல்லது கான் அப்துல்கப்பார் கான்\nபா. தாவூத்ஷா, அல்லயன்ஸ் கம்பெனி, சென்னை, 1937, ப.165, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 032429)\nஎனது குருநாதர் : ஆசிரியர் இலக்கணம்\nஞானபூபதி, கருணாநிதி பிரஸ், விஜயபுரம், திருவாரூர், 1937, ப.50, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023010)\nஐசக் நியூடன் : ஜீவிய சரிதம்\nவெ. சாமிநாத சர்மா, ஜோதி பிரஸ், இரங்கூன், 1937, ப.208, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007508, 015773, 015597, 019282, 050391, 108352)\nவைஸ்யமித்ரன் பிரஸ், தேவக்கோட்டை, 1937, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049556)\nதி. நா. சுப்பிரமணியன், விவேக போதினி காரியாலயம், சென்னை, 1937, ப.148, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004524, 047486, 004124)\nதிரு. வி. கலியாண சுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 2, 1937, ப.45, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007923)\nராபர்ட் புரூஸ் தர்பர், ஏரல் ஆல்பர்ட் ரோவல், ஓரியண்டல் வாச்மன் பிரசுராலயம், பூனா, 1937, ப.130, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027801)\nகடிதங்கள் : முதற் பாகம்\nசுவாமி விவேகாநந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை, பதிப்பு 2, 1937, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035186, 039406, 039407, 039408, 107211)\nகடிதங்கள் : முதற் பாகம்\nசுவாமி விவேகாநந்தர், டாடா பிரிண்டிங் வொர்க்ஸ், சென்னை, 1937, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 035186, 039406, 039407, 039408, 107211)\nபாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 2, 1937, ப.177, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013745)\nகட்டுரைகள் : 3 கலைகள்\nபாரதியார், பாரதி பிரசுராலயம், சென்னை, பதிப்பு 2, 1937, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 092715)\nகல்கி, ஆனந்த விகடன் காரியாலயம், சென்னை, 1937, ப.400, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033456, 038220)\nகு. ப. ராஜகோபாலன், சுதந்திரச்சங்கு காரியாலயம், சென்னை, 1937, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013735, 046901, 107183)\nகண்ணன் காட்டிய வழி அதாவது பகவத் கீதையின் பொருள் விளக்கம்\nராஜகோபாலாச் சாரியார், விவேக போதினி காரியாலயம், சென்னை, பதிப்பு 2, 1937, ப.155, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003853, 006889, 031035, 006923, 103320)\nவித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098540)\nபரசுராம முதலியார், சென்னை, 1937, ப.88, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038000)\nகதிரேசன் பேரில் ஆனந்தக் களிப்பு\nஇராமசாமி பிள்ளை, எக்ஸெல்ஸியர் பவர் பிரஸ், மதுரை, 1937, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002061, 012127)\nசி. தாமோதரம் பிள்ளை, திருமகள் அழுத்தகம், சுன்னாகம், 1937, ப.66, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015481)\nஅருணகிரிநாதர், திருமகள்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1937, ப.160, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014503)\nஅருணகிரிநாதர், பூமகள்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1937, ப.300, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013541)\nதேவராய சுவாமிகள், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1937, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106886)\nவித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098533)\nகம்பராமாயண சாரம் : ஆரணிய காண்டம்\nதிருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1937, ப.191, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037818)\nகனகசபாபதி முதலியார், உரை., பன்னூற்கழகம், சென்னை, 1937, ப.139, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100430)\nவித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098532)\nசிறுமணவூர் முனிசாமி முதலியார், வித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098553)\nகவி மலர் மாலை : மாலை 4 : ஏழாம் வகுப்பு\nஎஸ். கிருஷ்ணவேணி அம்மையார், கே. பழனியாண்டிப் பிள்ளை கம்பெனி, சென்னை, 1937, ப.102, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 048034)\nஸ்டேண்டர்ட் பிரஸ், சென்னை, 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 044623, 043544, 043545, 043546)\nகழகத் தமிழ்ப் பாடம் - ஏழாம் புத்தகம் : இரண்டாம் பாரம்\nசேலை ���கதேவ முதலியார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, 1937, ப.180, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022585)\nகள்ளுக்கடை சிந்து என்னும் குடியர் சிந்து\nவித்தியா ரத்நாகரம் பிரஸ், சென்னை, 1937, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 098550)\nகழகத் தமிழ்ப் பாடம் : நான்காம் புத்தகம்\nசேலை சகதேவ முதலியார், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட், சென்னை, பதிப்பு 4, 1937, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022596)\nகற்பின் பெருமையும் பக்தியின் மாண்பும் அல்லது சுசீந்திர ஸ்தல மஹிமை\nS. நாகலிங்கம் பிள்ளை, அலெக்சந்த்ரா அச்சாபீஸ், நாகர்கோவில், 1937, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033170, 033171, 033172, 033173, 033174, 103495)\nகனகி புராணம் : தெரி கவிகள்\nசுப்பையாப் புலவர், ஒற்றுமை ஆபீஸ், மதராஸ், 1937, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033984, 106281)\nசிவஞான முனிவர், குமரன் அச்சகம், காஞ்சிபுரம், 1937, ப.910, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017850, 024321, 104162)\nஅம்பாசமுத்திரம் சு. ஆவுடையப்பன் தேசிகர், குமரன் பவர் பிரஸ், காரைக்குடி, 1937, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018371, 018372, 009021, 047426)\nவெ. சாமிநாத சர்மா, பாரத் பந்தர், இரங்கூன், 1937, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015049, 015599, 013698, 015767, 028178, 028179, 005699, 105021)\nஸ்ரீ ரவீந்த்ர நாத் டாகூர், வ. வெ. ஸு. ஐயர், மொழி., கமல நிலையம், சென்னை, 1937, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014407)\nஅ. நடேச தேசிகர், செட்டிநாடு பிரஸ், காரைக்குடி, 1937, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022015)\nதி கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1937, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033650, 046357, 046358, 046359)\nகோவாபரேடிவ் பிரஸ், புதுக்கோட்டை, பதிப்பு 3, 1937, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018001)\nஇப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100\n1937ல் வெளியான நூல்கள் : 1 2 3 4 5\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nதமிழ் திரை உலக செய்திகள்\nநாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடிய���ப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nபகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2014/04/Engineer16.html", "date_download": "2019-06-19T07:34:23Z", "digest": "sha1:7DMGBZAFZVJBSFZHNR46NXJK6PAFOBD6", "length": 26544, "nlines": 373, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! (திருட்டுக் கோழியின் சுவை) -16", "raw_content": "\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான் (திருட்டுக் கோழியின் சுவை) -16\n\"ஏண்டா அவதான் நம்ம கிளாஸ் செந்தில லவ் பண்றாளே, தெரியாதா உனக்கு\" என்ற பாஸ்கரின் கேள்வி மனதை என்னவோ செய்தது. அதற்கு மேல் அவனிடம் அதைப் பற்றி எதையும் கேட்கத் தோன்றவில்லை. திரைப்படம் காணக் கிளம்பிய போது மனதெங்கும் வியாபித்திருந்த உற்சாகம் இப்போது காணாமல் போயிருந்தது. நாமக்கல் குலோத்துங்கன் காம்ப்ளெக்ஸ் ஸ்டாப்பில் இறங்கி உள்ளே சென்றோம். என் மௌனத்தை பார்த்த பாஸ்கர் \"ஏண்டா இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி வர்றே\" என்றான்.. \"ஒண்ணுமில்லடா\" என்று மட்டும் கூறிவிட்டு மீண்டும் மௌனத்தை அணிந்து கொண்டேன். மனம் படத்தில் லயிக்கவே இல்லை. \"ரமாவா இப்படி\" என்ற பாஸ்கரின் கேள்வி மனதை என்னவோ செய்தது. அதற்கு மேல் அவனிடம் அதைப் பற்றி எதையும் கேட்கத் தோன்றவில்லை. திரைப்படம் காணக் கிளம்பிய போது மனதெங்கும் வியாபித்திருந்த உற்சாகம் இப்போது காணாமல் போயிருந்தது. நாமக்கல் குலோத்துங்கன் காம்ப்ளெக்ஸ் ஸ்டாப்பில் இறங்கி உள்ளே சென்றோம். என் மௌனத்தை பார்த்த பாஸ்கர் \"ஏண்டா இஞ்சி தின்ன கொரங்கு மாதிரி வர்றே\" என்றான்.. \"ஒண்ணுமில்லடா\" என்று மட்டும் கூறிவிட்டு மீண்டும் மௌனத்தை அணிந்து கொண்டேன். மனம் படத்தில் லயிக்கவே இல்லை. \"ரமாவா இப்பட�� மாலையில் சென்றவுடன் கேட்டுவிடலாமா சேச்சே, அப்படி எதுவும் இருக்காது.\" என்று என் மனம் கேள்விகளையும் சமாதானங்களையும் மாறி மாறி கூறிக் கொண்டிருந்தது.\nமாலையில் வண்டிகேட் வந்திறங்கியவுடன் பாஸ்கர் நித்ராவை பார்க்கச் சென்றான்.. ரமாவைப் பார்த்து உண்மையை அறிந்து கொள்ள மனம் விரும்பினாலும் அவளைப் பார்க்கும் துணிவு எனக்கு அப்போதைக்கு இல்லை. அசோகன் கடைக்கு சென்று இரவு உணவை முடித்து விட்டு திரும்பி வர வாயிலின் அருகே அன்பு நின்றிருந்தான். நான் சோர்வாக இருப்பதை பார்த்து \"என்னடா டல்லா இருக்கே\" என்றான். அவனிடம் எதுவும் கூறாமல் மாடிக்கு செல்ல என்னைப் பின்தொடர்ந்து வந்த அவன் \"சார், சொல்ல மாட்டீங்களோ\" என்றான். யாரிடமாவது சொல்லித் தீர்க்க வேண்டும் என்றெண்ணிய மனது அவனிடம் முழுவதையும் கொட்டியது. அனைத்தையும் கேட்டுவிட்டு பொறுமையாக என்னைப் பார்த்து சிரித்தான். \"லூசாடா நீ.. பாஸ்கர் சொன்னான்னு சொல்லி அந்தப் புள்ள மேல நீ சந்தேகப்படலாமா.. அப்படி எதுவும் இருக்கும்னு எனக்கு தோணலை. கண்டதையும் யோசிக்காமே போய் தூங்கு\" என்று சமாதானப் படுத்தினான். கொஞ்சம் ஆறுதல் அடைந்தது மனது.\nமறுதினம் விடுமுறையாதலால் காலையில் எழுந்து பல் துலக்கியபடியே காம்ப்ளெக்சின் பின்புறம் வந்த போது கவுண்டர் மோட்டரை ஆன் செய்திருந்தார். வழக்கமாக சனிக்கிழமைகளில் மதியம் தான் தோட்டத்துக்கு நீர் பாய்ச்சுவார்.. தண்ணீர் முதலில் ஒரு அகண்ட தொட்டியில் விழுந்து பின்னர் அங்கிருந்து தென்னை மற்றும் பிற வரப்புகளுக்கும் செல்லும். அந்த நேரத்தில் அந்த தொட்டியில் இறங்கிக் குளிக்க பெரும் போட்டியே நிகழும். கவுண்டரின் அந்த செயல் வழக்கத்துக்கு மாறாக இருந்ததால் அவரிடம் \"ஓனர், என்ன இன்னைக்கு காலையிலையே தண்ணி விட்டுட்டீங்க.\" என்றேன்.. \"அது ஒண்ணுமில்லப்பா, இன்னைக்கு வேலூர்ல ஒரு உறவுக்காரங்க கல்யாணம். அதான் இப்பதே தண்ணி காட்டிட்டு போறேன்.\" என்று கூறிவிட்டுச் சென்றார். தொட்டியில் விழுந்த தண்ணீரை தொட்டுப் பார்த்தேன். குற்றால அருவியின் குளுமையை உணர்ந்தேன். உடனே சட்டையை கழட்டிவிட்டு பெர்முடாவுடன் தொட்டிக்குள் இறங்கினேன்.\nஅப்போது அந்த வழியாக வந்த அன்பு \"என்னடா ஓனர் இந்நேரத்துலையே தண்ணி விடறாரு\" என்றான். விஷயத்தை சொன்னதும் வேகமாக என்னருகே வந்த அவன் \"அப்ப ஓனர் இன்னைக்கு வீட்டுல இருக்க மாட்டாரா இந்த நாளுக்காக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்\" என்றான். நான் ஒன்றும் புரியாமல் விழிக்கவே \"ஓனர் கிளம்பினதும் அவரோட கோழிய ஆட்டைய போடறோம்\" என்றான். \"டேய், தெரிஞ்சுடுச்சுன்னா இந்த நாளுக்காக தான் வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தேன்\" என்றான். நான் ஒன்றும் புரியாமல் விழிக்கவே \"ஓனர் கிளம்பினதும் அவரோட கோழிய ஆட்டைய போடறோம்\" என்றான். \"டேய், தெரிஞ்சுடுச்சுன்னா\" \"நீ சொல்லாம இருந்தா சரி\" என்று கூறிவிட்டு அவன் அறைக்கு சென்றான். அவன் சொன்னபடியே ஓனர் குடும்பத்துடன் புல்லட்டில் கிளம்பியதும் ஒரு பெரிய கூடையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கோழியை பிடித்து வந்தான். அதன் இரு கால்களையும் ஒரு சேரப் பிடித்து துவைக்கும் கல்லில் அதன் தலையை பலமாக மோதினான். பின்னர் விறுவிறுவென அதன் தலையை அறுத்து பின் தோலை உரித்தான்.. தண்ணீர் எடுத்துக் கொடுப்பது, கத்தி, பாத்திரம் போன்றவற்றை எடுத்துக் கொடுக்கும் எடுபுடி வேலை எனக்கு.\nஅன்புவுக்கு நன்றாக சமையல் வரும் என்று தெரியும். ஆனால் ஒரு முழு கோழியை பக்குவமாக சமைக்கும் கலையை கண்டு வியந்தேன். ஒரு பாதியை கரம் மசாலா தடவி பொரிப்பதற்கு வைத்துவிட்டு, மீதியை நான் அரிந்து கொடுத்த வெங்காயம் தக்காளியை எண்ணையில் வதக்கி பின் வெட்டி வைத்திருந்த கோழியையும் சேர்த்து வதக்கி, உப்பு மசாலா சேர்த்து கொஞ்சம் வதக்கிவிட்டு முக்கால் கிளாஸ் தண்ணீர் மட்டுமே விட்டான். பின் எனைப் பார்த்து \"கோழி வேக வைக்கும் போது அதிலிருந்து தண்ணீர் சுரக்கும். அதனால நாம தண்ணி அதிகம் விடக்கூடாது\" என்று சமையல் நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்தான். ஒரு மணி நேரத்தில் குழம்பு, சிக்கன் 65, சாதம் என எல்லாவற்றையும் தயார் செய்து விட்டான். சிக்கனை பார்த்ததும் எங்கிருந்துதான் அவ்வளவு பசி வந்ததென்று தெரியாது.. தட்டில் சுடுசோறும், மணக்கும் கோழிக்குழம்பும் அமிர்தம் என்பது என்னவென்று உணரச் செய்தது. காலையும் மதியமும் சாப்பிட்டு முடித்த பாத்திரங்களை கழுவிக் கொண்டிருக்கும்போது கவுண்டர் புல்லட்டில் வரும் சப்தம் கேட்டது.\nவயிற்றுக்குள் சென்ற சிக்கன் \"பக் பக் பக் பக்\" என்று கத்துவது போல் இருந்தது. அவர் வண்டியை நிறுத்தப் போகும்போது தான் கவனித்தேன். நாங்கள் உரித்த கோழியின் இறகு ஒன்று கவுண்டரின் வீட்டு வாசலில் கிடந்தது..\nமீதி அடுத்த பாகத்தில்.. :) :)\nஅச்சச்சோ.... இது தப்பில்லையோ... ஓனர், பைக் என்று படித்ததும் அலைகள் ஓய்வதில்லை தியாகராஜன்தான் நினைவுக்கு வருகிறார்\nகோழிக்கு மோட்சம் கொடுத்து சொர்க்கத்துக்கு அனுப்பி வச்சது எப்படி தப்பாகும்..விட்டா நீங்க எமதர்மராஜனையே வில்லன்னு சொல்லுவீங்க போலிருக்கே\nகோழித் திருட்டு வெளிப்பட்டதா இல்லையா,,,- வாட் எ சஸ்பென்ஸ்\nஹஹஹா.. ரசித்தமைக்கு நன்றி வாத்யாரே\nவெயிட் எ மினிட் பார் பைவ் டேஸ்..\nதிண்டுக்கல் தனபாலன் April 15, 2014 at 7:35 AM\nபக் பக்... திக் திக்...\nசுவாரசியமான எழுத்து. மௌனத்தை அணிந்து கொண்டேன்.. ரசித்தேன்.\nஒரு மணி நேரத்தில் அத்தனை சமைக்க முடியுமா கோழியை மசாலாவுல ஊற வைக்கவே அரை மணியாவும்னு சொல்வாங்களே\nஅப்பாதுரை சார் பாராட்டுறார்னா நிச்சயம் கொஞ்சமாவது நல்லா எழுதறேன்னு அர்த்தம்.. அடியேன் பாக்கியவான் ஆனேன்..\n//கோழியை மசாலாவுல ஊற வைக்கவே அரை மணியாவும்னு சொல்வாங்களே\nஒரு மணி நேரம் போதும் சார்.. அரை மணி நேரம் ஊர வைக்க.. ஊற வைக்கும் நேரத்தில் குழம்பை தயார் செய்து கொதிக்க விட வேண்டும்.. அதன் பின்னர் மசால் பிரட்டி ஊற வைத்த சிக்கனை பொறிக்க அரை மணி நேரம் அம்புட்டுதான்.. சோறு தனியா குக்கரில்.. அவ்வளவுதான், ஒரு மணி நேரத்தில் எல்லாம் ரெடி\nஹா ஹா ஹா ஹையோ ஹையோ ம்ம்ம் சீக்கிரம் எழுதுங்கோ ன்னா :-)))\nஆஹா... கோழி பக் பக்குன்னு கத்துதே...\nஅப்புறம் என்னாச்சு எங்களுக்கு பக் பக்...\nகோழியை துவைக்கும் கல்லில் அடித்து.... என்ன ஒரு கொல வெறி\nஉங்கள் வயிற்றில் இருந்து வந்த பக்..பக்..\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - அரிமா நம்பி (Music Review)\nஆவி டாக்கீஸ் - வடகறி (Music)\nஆவி டாக்கீஸ் - தெனாலிராமன்\nஸ்கூல் பையனுக்கு வாழ்த்து சொல்லும் பிரபலங்கள்..\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஆவி டாக்கீஸ் - நான் சிகப்பு மனிதன்\nஆவி டாக்கீஸ் - வேலை இல்லா பட்டதாரி (Music Review)\nஆவி டாக்கீஸ் - மான் கராத்தே\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nசிவலோகம் டாட் காம் (குறு நாடகம்)\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nநாயக் (தெலுங்கு) - திரை விமர்சனம்\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nஎன் கூட ஓடி வர்றவுக\nபுதன் 190619 :: பேயை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா\nதுர்காமாதா: எனது வாசிப்பு அனுபவங்கள் – அரவிந்த்\nஇறைவனுக்கும் வாகனம் – செய்பவருடன் ஒரு அனுபவம்\nஇந்த வார குமுதம் இதழில் எனது ஒரு பக்க கதை\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-06-19T07:25:59Z", "digest": "sha1:HXN2Y6UPTZI4HKISVK7LX6HR5EZ2GCI4", "length": 9785, "nlines": 81, "source_domain": "www.yaldv.com", "title": "யாழ்ப்பாணம் சிறுத்தீவில் வெடிபொருள்கள் மீட்பு – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\nயாழ்ப்பாணம் சிறுத்தீவில் வெடிபொருள்கள் மீட்பு\nயாழ்ப்பாண மாநகரை அண்டியுள்ள சிறுத்தீவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அபாயகரமான வெடிபொருள்கள் இன்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nபடையினருடன் இணைந்து பொலிஸார் முன்னெடுத்த சோதனை நடவடிக்கையின் போதே இந்த வெடிபொருள்கள் மீட்கப்பட்டன.\n98 டெனினேட்டர்கள், 12 கிலோ சி.4 வெடிமருந்துகள் மற்றும் பாதுகாப்பாக பொதி உள்ளிட்ட உபகரணங்கள் என்பன என்பன புதைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டன என்றும் பொலிஸார் கூறினர்.\nகடற்படைப் புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், அனைத்து புலனாய்வாளர்களும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது, இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.\nமக்கள் நடமாட்டமற்ற இந்த தீவில் மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக பயன்படுத்தியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் பல கோணங்களிலும் விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.\n← Previous சனி, ஞாயிறு தினங்களில் மதுபான சாலைகளுக்குப் பூட்டு\nO/L , ஸ்கொலர்ஷிப் பெறுபேற்றின் தேசிய தரப்படுத்தல் இனி வெளியாகாது Next →\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nஒவ்வொரு மாதமும் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட்டது சஹ்ரான்குழு – காத்தான்குடி ஓ.ஐ.சி சாட்சியம்\nநாளை 2 மணிக்கு முன் முடிவு இல்லாவிடின் அதிரடி முடிவை அறிவிப்பேன் June 19, 2019\nஅமைச்சரவையில் மயான அமைதி June 19, 2019\n‘பைபாஸ்’ சத்திரசிகிச்சைக்கு முன் , நாளை 70ஆவது பிறந்ததினத்தைக் கொண்டாடவுள்ள கோட்டா June 19, 2019\nவல்வெட்டித்துறையில் தொடர்ந்து சிக்கும் கேரளக் கஞ்சா\nஹிஸ்புல்லாவின் பொய் சாட்சியத்தை உடைத்தெறிந்த பொலிஸ் பொறுப்பதிகாரி June 18, 2019\nமைத்திரியையும் மீறி, தெரிவுக்குழுவில் முன்னிலையானார் காத்தான்குடி ஓ.ஐ.சி\n‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரெய்லர் இதோ\nJune 12, 2019 பரமர் Comments Off on ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரெய்லர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இன்று 6 மணிக்கு\nJune 12, 2019 உத்த மன் Comments Off on நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இன்று 6 மணிக்கு\nஉறுதி செய்யப்பட்ட விஜய்யின் அடுத்த பட இயக்குனர்\nJune 1, 2019 உத்த மன் Comments Off on உறுதி செய்யப்பட்ட விஜய்யின் அடுத்த பட இயக்குனர் min read\nநேசமணி அளப்பறை – சமூக வலைத் தளங்களில் வைரல் டிவிட்டுக்கள் இதோ\nMay 30, 2019 உத்த மன் Comments Off on நேசமணி அளப்பறை – சமூக வலைத் தளங்களில் வைரல் டிவிட்டுக்கள் இதோ\nபெண்களின் உள்ளாடை அணிந்து வந்தவர் கைது\nJune 3, 2019 பரமர் Comments Off on பெண்களின் உள்ளாடை அணிந்து வந்தவர் கைது\nதனியார் வகுப்பு ஒன்றிற்கு முன்பாக சந்தேகப்படும் விதமாக நடமாடிய ஒருவரை பொதுமக்கள் பிடித்து சோதனையிட்டபோது, அவர் பெண்களின் உள்ளாடைகள் 13 ஐ அணிந்திருந்தது தெரிய வந்துள்ளது. இந்த\nஒரு மகளை திருமணம் செய்தால் மற்ற மகள் இலவசம்- ஈழத்தமிழரின் ‘திகில்’ விளம்பரம்\nMay 20, 2019 உத்த மன் Comments Off on ஒரு மகளை திருமணம் செய்தால் மற்ற மகள் இலவசம்- ஈழத்தமிழரின் ‘திகில்’ விளம்பரம் min read\nகணவரை கொன்று சாக்கடையில் வீசிய காதல் மனைவி – அதிர்ச்சிப் பின்னணி\nMay 17, 2019 உத்த மன் Comments Off on கணவரை கொன்று சாக்கடையில் வீசிய காதல் மனைவி – அதிர்ச்சிப் பின்னணி min read\nமனைவிக்கு கணவன் செய்த செயல்; கடும் வலி காரணமாக வெளி வந்த உண்மை\nMay 16, 2019 உத்த மன் Comments Off on மனைவிக்கு கணவன் செய்த செயல்; கடும் வலி காரணமாக வெளி வந்த உண்மை min read\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/crow-vs-rat-303127.html", "date_download": "2019-06-19T06:47:10Z", "digest": "sha1:DXAGTWA37C34LZZT3P6KZWFIZPBHSCFN", "length": 9935, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "எலிக்கு வடை கொடுக்கும் காகம்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎலிக்கு வடை கொடுக்கும் காகம்-வீடியோ\nஎலிக்கு வடை கொடுக்கும் காகம்-வீடியோ\nஎலிக்கு வடை கொடுக்கும் காகம்-வீடியோ\n#Pray_For_Nesamani மீண்டு வா நேசா.. நேசமணிக்காக உருகிய ஹர்பஜன்- வீடியோ\nகள்ளக்காதலுக்கு மறுத்ததால் மனித வெடிகுண்டாக மாறியவன்\nநெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் கணவன்-மனைவி-வீடியோ\nRajini watched IPL match சென்னையில் ஐபிஎல்லை நேரில் கண்டுகளித்த ரஜினிகாந்த்\nகையில் சிகரெட்டுடன் மருத்துவம் பார்க்கும் பலே டாக்டர்\nValentines Day: இன்றைய காதல் சுயநலம் மிக்கதா\n தமிழக எம்.பிக்கள் லோக்சபாவில் தாய் மொழியில் பதவியேற்பு-வீடியோ\nWORLD CUP 2019: ENG VS AFG: மார்க் வுட் வீசிய பந்து.. ஆப்கான் வீரர் காயம்\nகுட்டி சொர்ணாக்கா இவ்வளவு நல்லவங்களா\nடிக்டாக்கில் பிரபலமாக உள்ள பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nகுட்டி சொர்ணக்கா பற்றி தெரியுமா\nஇனி 3 குரங்கு கிடையாது மக்களே\nActress Devayani Interview: நடிகை தேவயானி உடன் நேர்காணல்-வீடியோ\nVidala Pasanga Movie Pooja: புது முக நடிகர்கள் நடிக்கும் விடல பசங்க பட பூஜை-வீடியோ\nBigg Boss Season 3: பொறுத்திருங்கள் இன்னும் 5 நாட்களில் பிக் பாஸ்-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/jai-akash-in-thol-kodu-thozha-4608.html", "date_download": "2019-06-19T08:22:26Z", "digest": "sha1:KUWBHWA77RCS2ICHY5U6FFOVN4P22CC3", "length": 8945, "nlines": 98, "source_domain": "www.cinemainbox.com", "title": "புதுமுக நடிகர்களுடன் ஜெய் ஆகாஷ் நடிக்கும் ‘தோல் கொடு தோழா’", "raw_content": "\nHome / Cinema News / புதுமுக நடிகர்களுடன் ஜெய் ஆகாஷ் நடிக்கும் ‘தோல் கொடு தோழா’\nபுதுமுக நடிகர்களுடன் ஜெய் ஆகாஷ் நடிக்கும் ‘தோல் கொடு தோழா’\n’ரோஜா மாளிகை’ படத்தை தயாரித்த பர்ஸ்ட் லுக் மூவிஸ் பட நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் படத்திற்கு ’தோள் கொடு தோழா’ என்று தலைப்பு வைத்திருக்கிறது. இதில் ஹீரோவாக ஜெய் ஆகாஷ் போலீஸ் அத��காரி வேடத்தில் நடிக்கிறார். ஹீரோயினாக மும்பையை சேரெந்த அக்‌ஷிதா, பெங்களூரை சேர்ந்த ஜெயஸ்ரீ ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஹரி, ராகுல், பிரேம் ஆகிய மூன்று அறிமுக நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மற்றும் நாசர், ஆடுகளம் நரேன், தேவதர்ஷினி, சிங்கம்புலி, முத்துக்காளை ஆகியோர் நடிக்கிறார்கள்.\nஇப்படத்தின் துவக்க விழா தமிழ் புத்தாண்டான நேற்று பூஜையுடன் செனையில் நடைபெற்றது. இதில், கலைப்புலி எஸ்.தாணு, பேரரசு, ஜாக்குவார் தங்கம், ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்கள்.\nஇப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் கெளதம் படம் குறித்து கூறுகையில், “படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்கிற நினைப்பில் எல்லோரும் படிக்கிறார்கள். எல்லோருக்கும் அரசாங்கத்தால் வேலை கொடுக்க முடியாது, அப்படி வேலை கிடைக்காதவர்கள் தவறான பாதைக்கு மாறி விடுகிறார்கள். அப்படி படித்த நான்கு மாணவர்களின் வாழ்க்கை பதிவு தான் தோள் கொடு தோழா. இப்படம் தன்னம்பிக்கை சிந்தனையை வளர்க்கும் விதமாக இருக்கும்.” என்றார்.\nகே.எஸ்.செல்வராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு லியோ பீட்டர் இசையமைக்கிறார். எல்.வி.கே.தாஸ் எடிட்டிங் செய்ய, செந்தில் கலையை நிர்மாணிக்கிறார். அசோக்ராஜா நடனம் அமைக்க, தளபதி தினேஷ் ஆக்‌ஷன் காட்சிகளை வடிமைக்கிறார். விவேகா, சுந்தர் ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். பி.மனோகரன் தயரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார்.\nவரும் மே மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்தை சென்னை, பாண்டிச்சேரி, ஊட்டி, கொச்சின் மற்றும் மலேசியாவில் ஆகிய இடங்களில் படமாக்க உள்ளார்கள்.\nயோகி பாபுவின் நகைச்சுவையால் ‘கூர்கா’ அனைவரையும் ஈர்க்கும் - கரு பழனியப்பன் நம்பிக்கை\n'தளபதி 63’ குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் - தயாரிப்பு தரப்பு வெளியிட்டது\nநடிகை வாணி கபூரின் ஹாட் பிகினி புகைப்படங்கள் லீக்\n”முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டும்” - விஷாலை விமர்சித்த அருண்பாண்டியன்\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் - அசத்திய புதுச்சேரி விஜய் ரசிகர்கள்\n - சிக்கலில் ‘பிக் பாஸ் 3’\nயோகி பாபுவின் நகைச்சுவையால் ‘கூர்கா’ அனைவரையும் ஈர்க்கும் - கரு பழனியப்பன் நம்பிக்கை\n'தளபதி 63’ குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் - தயாரிப்பு தரப்பு வ��ளியிட்டது\nநடிகை வாணி கபூரின் ஹாட் பிகினி புகைப்படங்கள் லீக்\n”முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டும்” - விஷாலை விமர்சித்த அருண்பாண்டியன்\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் - அசத்திய புதுச்சேரி விஜய் ரசிகர்கள்\n - சிக்கலில் ‘பிக் பாஸ் 3’\nபெப்பர்ஸ் டிவி-யின் ‘பாரம்பரிய சமையல்’\nசனி தோஷம் நீக்கும் ’சனி சாந்தி ஹோமம்’ - ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடக்கிறது\nஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி விழா - மே 17 ஆம் தேதி நடைபெறுகிறது\nஅக்ஷய திருதியையில் சகல ஐஸ்வர்யம் தரும் லஷ்மி குபேரர் மஹா யாகம் - தன்வந்திரி பீடத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/01/11145215/cause-of-diseasesPlanetary-system.vpf", "date_download": "2019-06-19T07:37:09Z", "digest": "sha1:KQYXKD4CAISYZTOW4MN65JR5FOOXLQM2", "length": 13395, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "cause of diseases Planetary system || நோய்களுக்கு காரணமாகும் கிரக அமைப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநோய்களுக்கு காரணமாகும் கிரக அமைப்பு + \"||\" + cause of diseases Planetary system\nநோய்களுக்கு காரணமாகும் கிரக அமைப்பு\nஜோதிடத்திற்கு விஞ்ஞானத்தை ஆதாரமாகக் காட்ட முடியாது. அனுபவத்தின் மூலமாக உணரத்தான் முடியும்.\nஜோதிடத்திற்கும், மருத்துவத்திற்கும் அடிப்படை விஞ்ஞானம் தான். ஆனால் கொஞ்சம் வேறுபாடு; அவ்வளவு தான். மருத்துவம் விஞ்ஞானத்தை ஆதாரமாகக் கொண்டது. ஜோதிடம் அனுமானத்தை அடிப்படையாகக் கொண்டது. ஜோதிடத்திற்கு விஞ்ஞானத்தை ஆதாரமாகக் காட்ட முடியாது. அனுபவத்தின் மூலமாக உணரத்தான் முடியும். ஜோதிடம் வெற்றியடையும் போது, உடன் விஞ்ஞானமும் வெற்றி பெறுகிறது. அதே நேரம் ஜோதிட கணிப்புகள் தோல்வியைத் தழுவும் போது, விஞ்ஞானம் மட்டும் வெற்றி ஸ்தானத்தில் கம்பீரமாக உள்ளது. காரணம்.. விஞ்ஞானம் எப்போதும் உண்மையின் ஆதாரத்தை நம்மிடம் கேட்கிறது.\nஇன்று விஞ்ஞான ரீதியில் நவக்கிரகங்கள் உள்ளதை நிரூபணம் செய்திருக்கிறார்கள். ராகு, கேது கிரகங்களை நிழல் கிரகம் என்றே விஞ்ஞானம் கூறுகிறது. சூரிய, சந்திர கிரகணம் நடைபெறும்போது, இந்த ராகு– கேது நிழல்களைக் காண முடிகிறது. அவை பாம்பு ஒன்று சூரியனை விழுங்குவதுபோல் இருப்பதாக கூறுகிறார்கள். சந்திரன் பூமியைச் சுற்றிவருவதையும் விஞ்ஞானம் சுட்டிக்காட்டுகிறது. ஆனால் இவற்றையெல்லாம் வேத காலத்திலேயே சொல்லப்பட்டது. ஜோதிட சாஸ்திரமும் கூட இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கி வருகிறது.\nஇன்றைய விஞ்ஞான காலத்தில் மருத்துவத் துறை எவ்வளவோ முன்னேற்றம் கண்டுள்ளது. இருப்பினும் இவற்றுக்கெல்லாம் ஜோதிடமும் காரண கர்த்தாவாக உள்ளது என்பதை நிரூபிக்க முடியும். மருத்துவ கருவிகளுக்கும் சரி.., மருத்துவம் கூறும் நோய்களுக்கும் சரி.., நோய் போக்கும் மருந்துகளுக்கும் கூட சரி.. ஜோதிடம் ஒரு காரணமாகவே அமைகிறது. ஒரு மனிதனுக்கு தேவையான மருத்துவம் மற்றும் அதற்கான மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் பற்றியும் கூட ஜோதிடம் கூறுகிறது. எதற்குமே கால நேரம் அவசியம் என்பதை ஜோதிடம் வலியுறுத்துகிறது.\nபொதுவாக நமது முன்னோர்கள் வைத்தியம் பார்ப்பதற்கு என்றே சில கிழமைகளை வைத்திருக்கிறார்கள். புதியதாக வைத்தியம் பார்க்கவும், புதிய மருந்துகளை எடுத்துக் கொள்ளவும் ஞாயிறு, புதன், வெள்ளி ஆகிய தினங்கள் சிறந்தது. அதே நேரம் எந்த நோயாக இருந்தாலும், எந்த வைத்தியமும் மருந்தும் எடுத்துக் கொள்ளக் கூடாத தினங்கள் என்று திங்கள், சனிக்கிழமைகளை வைத்திருந்தார்கள். ‘வியாழக்கிழமை கொண்ட வியாதி எளிதில் விடாது’ என்று சொன்னவர்கள், செவ்வாய்க்கிழமையில் உடலை அறுத்து சிகிச்சை செய்யக்கூடாது என்றும் கூறியிருக்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் இன்றைய அவசர உலகத்தில் கடைப் பிடிக்க கடினமானவை.\nஒரு மனிதனுக்கு நோய்கள் உருவாவதற்கும், அந்த நோய்கள் நீங்குவதற்கும் கிரகங்களே காரணமாக அமைவதாக ஜோதிடம் சொல்கிறது. சில தீராத நோய்களும், போக்கவே முடியாத நோய்களும் வருவதற்கும், பரம்பரை வியாதிகள் வருவதற்கும் கூட இந்த கிரகங்களேக் காரணம். மனிதன் தனக்கு ஏற்பட்ட நோய்களைப் போக்க, பல விதமான வைத்தியங்கள் செய்யலாம். ஆனால் விதி என்னும் பிடியில் இருந்து அவன் தப்பிக்கவே முடியாது. விதியின் பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\n1. கடன் பிரச்சினை தீர்க்கும் பைரவர்\n2. தனித்தன்மை பெற்ற தமிழக கோவில்கள்\n3. வரம் தர வரும் வரதராஜர்\n4. மனதை ஆட்சி செய்யும் சந்திரன்\n5. ஜப்பான் நாட்டில் சரஸ்வதி வழிபாடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2013/dec/26/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8B-808996.html", "date_download": "2019-06-19T06:42:20Z", "digest": "sha1:PFTDTQJJSS4MYMKQNR3ELKMXEN4DCYZU", "length": 8382, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "அகவிலைப்படி உயர்த்த கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் 30-ல் முற்றுகை- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\nஅகவிலைப்படி உயர்த்த கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் 30-ல் முற்றுகை\nBy திருநெல்வேலி | Published on : 26th December 2013 03:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருநெல்வேலியில் நடைபெற்ற போக்குவரத்து தொழிலாளர் சங்க (சிஐடியூ) நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் 10 சதவிகித அகவிலைப்படியை உயர்த்தி வழங்காத போக்குவரத்துக்கழக நிர்வாகத்தைக் கண்டித்து டிச. 30-ஆம் தேதி நிர்வாக இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதென புதன்கிழமை முடிவு செய்யப்பட்டது.\nகூட்டத்துக்கு அமைப்பின் தலைவர் எஸ். வின்சென்ட் தலைமை வகித்தார். பொதுச் செயலர் எஸ். பெருமாள், பொருளாளர் எம். சுப்பிரமணியன், துணைத் தலைவர்கள் ஹரிகுமார், முத்துக்கிருஷ்ணன், சிவதானுதாஸ், இணைச் செயலர்கள் காமராஜ், மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nகூட்டத்தில், தமிழகத்தின் அனைத்துத் துறை பணியாளர்களுக்கும் ஜூலை 2013-இல் அறிவிக்கப்பட்ட 10 சதவிகித அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.\nஆனால் போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி இன்னமும் உயர்த்தப்படவில்லை. மேலும் 2013-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டு உயர்த்தப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகையும் வழங்கப்படவில்லை.\nகடுமையான விலைவாசி உயர்வினால் போக்குவரத்துத் தொழிலாளர்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ள நிலையில் பல்வேறு போராட்டங்கள் நடத்திய போதிலும், நிர்வாகம் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்குவது குறித்து எந்த அறிவிப்பும் செய்யவில்லை.\nஎனவே அகவிலைப்படியை உயர்த்தி வழங்காததைக் கண்டித்து, டிச. 30-ஆம் தேதி வண்ணார்பேட்டையில் உள்ள நிர்வாக இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொலைகாரன் படத்தின் நன்றி பாராட்டு விழா\nபிழை படத்தின் இசை வெளியீட்டு விழா\nஇராஜபதி கைலாசநாதர் ஆலய இராஜகோபுர மகாகும்பாபிஷேகம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltshirts.in/idhuvum-kadanthu-pogum-tamil-inspirational-tshirt-online", "date_download": "2019-06-19T08:06:58Z", "digest": "sha1:ITA7B2OFWV4AO6C24UOL2NWT6VVDJCCE", "length": 3472, "nlines": 101, "source_domain": "www.tamiltshirts.in", "title": "Idhuvum Kadanthu Pogum Tamil Inspirational Tshirts | Tamiltsirts.in", "raw_content": "\nசிறுவர் / Kids +\nசலவை: கைசலவை (அ) மிதமான இயந்திர சலவை\nவிநியோகம்: 24 - 48 மணி நேரம்.\n\"தரத்தில் குறை இருப்பின் உடனே மாற்றி தருகிறோம்\"\nநமது ஆடைகள் இந்தியா முழுவதும் The Professional Courier, Aramex, FedEx, Delhivery போன்ற அஞ்சல் சேவை வழியாக அனுப்பி வருகிறோம். அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ் போன்ற வெளிநாடுகளுக்கும் குறைந்த கட்டணத்தில் அனுப்ப முடியும்.\nPowered by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2019.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00528.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=stender40singh", "date_download": "2019-06-19T07:26:55Z", "digest": "sha1:BXMUFDNH62VBQIM3C3HMH2O73QO3GFZE", "length": 2881, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User stender40singh - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/ruu-2-95-kootti-vilaiyil-intiyaavil-arrimukmaannntu-2019-aasttnnn-maarttinnn-vaannntteej/", "date_download": "2019-06-19T07:46:49Z", "digest": "sha1:57B4LYAQXS62BWACB5A35BFKQIH25FOC", "length": 8838, "nlines": 80, "source_domain": "tamilthiratti.com", "title": "ரூ.2.95 கோடி விலையில் இந்தியாவில் அறிமுகமானது 2019 ஆஸ்டன் மார்டின் வான்டேஜ் - Tamil Thiratti", "raw_content": "\nவிற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது ஸ்கோடா ரேபிட்…இதுவரை 1 லட்சம் தயாரிப்பு மைல்கல்லை எட்டியுள்ளது\nபுதிய எம்வி அகஸ்ட்டா எஃப்-3 800 ஆர்.சி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; ஆரம்ப விலை ரூ. 21.99 லட்சம்..\nரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் ஜூன் 19 வெளியீட்டிற்கு முன்னதாக வெளியானது\nதமிழ்வாழ்க என்றால்பாரத்மாதா, ஸ்ரீராமை இழுப்பதேன்\nஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் கார் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.89 லட்சத்தில் துவக்கம்..\nபுதிய மஹிந்திரா தார் 700 ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்; விலை 9.99 லட்சம்\nடாட்டா டிகோர் காரில் இரண்டு புதிய ஏஎம்டி வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ.6.39 லட்சம்\nகவிதை இதழ்கள் – கவிதை\nBS6 விதிகளுக்கு உட்பட்ட மாருதி சுசூகி வேகன்ஆர் மற்றும் ஸ்விஃப்ட் பெட்ரோல் வகை கார்கள் விற்பனைக்கு அறிமுகமானது…\nபியாஜியோ அப் சிட்டி+ இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; ஆரம்ப விலை ரூ. 1.72 லட்சம்..\nமாருதி சுசூகி ஆல்ட்டோ சிஎன்ஜி விற்பனைக்கு அறிமுகம்; ஆரம்ப விலை ரூ.4.11 லட்சம்\nவோல்வோ, உபெர் செல்ஃப் டிரைவிங் XC90-ஐ கார் வெளியிடப்பட்டது\nஅமேசான் கிண்டிலில் 'பசி'பரமசிவம் நூல்கள்[Free Sample]\nபுதிய கல்விக்கொள்கையல்ல. புராணக் கல்வி கொள்கை\n'அந்த'த் தமிழ் நாளிதழ் தந்த இன்ப அதிர்ச்ச���\nரூ.2.95 கோடி விலையில் இந்தியாவில் அறிமுகமானது 2019 ஆஸ்டன் மார்டின் வான்டேஜ் autonews360.com\nஆஸ்டன் மார்டின் நிறுவனத்தின் புதிய தலைமுறை வான்டேஜ் கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய கார்களின் விலை 2.95 கோடி ரூபாய் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. (எக்ஸ் ஷோரூம் விலை) இந்தியாவின் மும்பை மற்றும் பெங்களூர் நகரங்களில் உள்ள ஆஸ்டன் மார்டின் டீலர்கள் 2019 ஆஸ்டன் மார்டின் வான்டேஜ் கார்களின் விற்பனையை செய்ய உள்ளனர்.\nவிற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது ஸ்கோடா ரேபிட்…இதுவரை 1 லட்சம் தயாரிப்பு மைல்கல்லை...\nபுதிய எம்வி அகஸ்ட்டா எஃப்-3 800 ஆர்.சி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; ஆரம்ப...\nரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் ஜூன் 19 வெளியீட்டிற்கு முன்னதாக வெளியானது\nஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் கார் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.89...\nபுதிய மஹிந்திரா தார் 700 ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்; விலை...\nடாட்டா டிகோர் காரில் இரண்டு புதிய ஏஎம்டி வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகமானது; விலை...\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nமெல்லிய நூலும் அப்பளமும் saravananmetha.blogspot.com\nவிற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது ஸ்கோடா ரேபிட்…இதுவரை 1 லட்சம் தயாரிப்பு மைல்கல்லை... autonews360.com\nபுதிய எம்வி அகஸ்ட்டா எஃப்-3 800 ஆர்.சி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; ஆரம்ப... autonews360.com\nரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் ஜூன் 19 வெளியீட்டிற்கு முன்னதாக வெளியானது\nமெல்லிய நூலும் அப்பளமும் saravananmetha.blogspot.com\nவிற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது ஸ்கோடா ரேபிட்…இதுவரை 1 லட்சம் தயாரிப்பு மைல்கல்லை... autonews360.com\nபுதிய எம்வி அகஸ்ட்டா எஃப்-3 800 ஆர்.சி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; ஆரம்ப... autonews360.com\nரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் ஜூன் 19 வெளியீட்டிற்கு முன்னதாக வெளியானது\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/viittttukku-vntu-aataar-attttai-ptivu-ceyy-veennttumaa-doorstep-aadhaar-enrollment-service-mutiyoor-maarrrrut-tirrnnnaallikll-mukkiyp-paarvaikku-akc-civpput-tmilll/", "date_download": "2019-06-19T07:38:53Z", "digest": "sha1:MT372LM6A6DAOZSG2ST7AUDSIY4RKSDG", "length": 8093, "nlines": 80, "source_domain": "tamilthiratti.com", "title": "வீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா? (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு! | அகச் சிவப்புத் தமிழ் - Tamil Thiratti", "raw_content": "\nவிற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது ஸ்கோடா ரேபிட்…இதுவரை 1 லட்சம் தயாரிப்பு மைல்கல்லை எட்டியுள்ளது\nபுதிய எம்வி அகஸ்ட்டா எஃப்-3 800 ஆர்.சி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; ஆரம்ப விலை ரூ. 21.99 லட்சம்..\nரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் ஜூன் 19 வெளியீட்டிற்கு முன்னதாக வெளியானது\nதமிழ்வாழ்க என்றால்பாரத்மாதா, ஸ்ரீராமை இழுப்பதேன்\nஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் கார் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.89 லட்சத்தில் துவக்கம்..\nபுதிய மஹிந்திரா தார் 700 ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்; விலை 9.99 லட்சம்\nடாட்டா டிகோர் காரில் இரண்டு புதிய ஏஎம்டி வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ.6.39 லட்சம்\nகவிதை இதழ்கள் – கவிதை\nBS6 விதிகளுக்கு உட்பட்ட மாருதி சுசூகி வேகன்ஆர் மற்றும் ஸ்விஃப்ட் பெட்ரோல் வகை கார்கள் விற்பனைக்கு அறிமுகமானது…\nபியாஜியோ அப் சிட்டி+ இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; ஆரம்ப விலை ரூ. 1.72 லட்சம்..\nமாருதி சுசூகி ஆல்ட்டோ சிஎன்ஜி விற்பனைக்கு அறிமுகம்; ஆரம்ப விலை ரூ.4.11 லட்சம்\nவோல்வோ, உபெர் செல்ஃப் டிரைவிங் XC90-ஐ கார் வெளியிடப்பட்டது\nஅமேசான் கிண்டிலில் 'பசி'பரமசிவம் நூல்கள்[Free Sample]\nபுதிய கல்விக்கொள்கையல்ல. புராணக் கல்வி கொள்கை\n'அந்த'த் தமிழ் நாளிதழ் தந்த இன்ப அதிர்ச்சி\nவீட்டுக்கு வந்து ஆதார் அட்டை பதிவு செய்ய வேண்டுமா (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு (Doorstep Aadhaar Enrollment Service) – முதியோர், மாற்றுத் திறனாளிகள் முக்கியப் பார்வைக்கு\nஇ.பு.ஞானப்பிரகாசன்\t11 months ago\tin செய்திகள்\t0\nஆதார் பதிவுச் சேவை (Aadhaar Enrollment Service) உங்கள் வீடு தேடி வர நீங்கள் செய்ய வேண்டியது என்ன – முதியோர், மாற்றுத் திறனாளிகள் போன்றோரின் முக்கியப் பார்வைக்கு\nதமிழ்வாழ்க என்றால்பாரத்மாதா, ஸ்ரீராமை இழுப்பதேன்\nஅமேசான் கிண்டிலில் 'பசி'பரமசிவம் நூல்கள்[Free Sample]\nபுதிய கல்விக்கொள்கையல்ல. புராணக் கல்வி கொள்கை\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nமெல்லிய நூலும் அப்பளமும் saravananmetha.blogspot.com\nவிற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது ஸ்கோடா ரேபிட்…இதுவரை 1 லட்சம் தயாரிப்பு மைல்கல்லை... autonews360.com\nபுதிய எம்வி அகஸ்ட்டா எஃப்-3 800 ஆர்.சி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; ஆரம்ப... autonews360.com\nரெனா��்ட் ட்ரைபர் எம்பிவி கார் ஜூன் 19 வெளியீட்டிற்கு முன்னதாக வெளியானது\nமெல்லிய நூலும் அப்பளமும் saravananmetha.blogspot.com\nவிற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது ஸ்கோடா ரேபிட்…இதுவரை 1 லட்சம் தயாரிப்பு மைல்கல்லை... autonews360.com\nபுதிய எம்வி அகஸ்ட்டா எஃப்-3 800 ஆர்.சி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; ஆரம்ப... autonews360.com\nரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் ஜூன் 19 வெளியீட்டிற்கு முன்னதாக வெளியானது\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1961-1970/1969.html", "date_download": "2019-06-19T07:08:37Z", "digest": "sha1:ZOTUZSNGJRE6ZBPN7663VBAH47HKMVQK", "length": 34550, "nlines": 660, "source_domain": "www.attavanai.com", "title": "1969ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1969 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nநெய்வேலி புத்தகக் கண்காட்சியில் எமது கௌதம் பதிப்பக அரங்கு எண் 131க்கு அனைவரையும் வரவேற்கிறோம்\n(ஜூலை 5 முதல் 14 வரை, புத்தகத் திருவிழா மைதானம், பிளாக் 11, நெய்வேலி)\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1969ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்ப��ிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 538)\nபாரதிதாசன், செந்தமிழ் நிலையம், திருச்சி, பதிப்பு 4, 1969, ரூ.0.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 208)\nஎன்.கே.வேலன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 95)\nடி.கே.சி, மெர்க்குரி, கோவை, 1969, ரூ.1.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1550)\nதெ.பொ.மீனாட்சிசுந்தரனார், நாவலர் புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 5, 1969, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 669)\nகாளிதாசர், க.ரா.ஜமதக்னி மொழி., மெர்க்குரி, கோவை, 1969, ரூ.12.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1551)\nஇராமாயணம் : யுத்த காண்டம் (2-ம் பகுதி)\nகம்பர், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1969, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 714)\nமு.கதிரேசச் செட்டியார், தமிழ் நிலையம், புதுக்கோட்டை, 1969, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 262)\nச.அகத்தியலிங்கம், பாரி நிலையம், சென்னை-1, 1969, ரூ.8.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 288)\nதிரு.வி.கலியாணசுந்தரனார், அரசி புக் டிப்போ, சென்னை, பதிப்பு 6, 1969, ரூ.4.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1375)\nக.கைலாசபதி, பாரி நிலையம், சென்னை, 1969, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1269)\nஎஸ்.இராமகிருஷ்ணன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 3, 1969, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1244)\nஎஸ்.இராமகிருஷ்ணன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, பதிப்பு 4, 1969, ரூ.4.75, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1238)\nமு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 3, 1969, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1356)\nமு.வரதராசன், பாரி நிலையம், சென்னை, பதிப்பு 5, 1969, ரூ.4.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1342)\nர.சு.நல்லபெருமாள், வானதி பதிப்பகம், 1969, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 646)\nகளவியல் என்ற இறையனார் அகப்பொருள்\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.5.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 70)\nகி.வா.ஜகந்நாதன், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவு சங்கம், சென்னை - 8, பதிப்பு 3, 1969, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 723)\nம.சீராளன், பதி., தஞ���சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1969, ரூ.1.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1433)\nகுன்றக்குடி அடிகளார், கலைவாணி புத்தகாலயம், சென்னை, 1969, ரூ.3.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1492)\nசா.கந்தசாமி, புக் வென்சர், சென்னை, 1969, ரூ.5.25 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1471)\nகு.ப.ராஜகோபாலன், புக் வென்சர், சென்னை, 1969, ரூ.7.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1468)\nதிருத்தக்க தேவர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 7, 1969, ரூ.22.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 43)\nசெண்டலங்காரன் விறலி விடு தூது\nபுலவர் கோவிந்தராசனார், பதி., தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1969, ரூ.1.25 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1432)\nமா.இராசமாணிக்கனார், அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1969, ரூ.3.33, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 703)\nதஞ்சை பெருவுடையார் கோயில் கல்வெட்டுகள் (முதற்பகுதி)\nஇரா.நாகசாமி, பதி., தொல்லியல்துறை, சென்னை-28, 1969, ரூ.2.25 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1518)\nமா.இராசமாணிக்கனார், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 2, 1969, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 243)\nதமிழர் வளர்த்த அழகுக் கலைகள்\nமயிலை.சீனி.வேங்கடசாமி, பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 3, 1969, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 301)\nகார்த்திகா கணேசர், தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, 1969, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 580)\nகி.ஆ.பெ.விசுவநாதன், பாரி நிலையம், சென்னை-1, 1969, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 223)\nதமிழ் இலக்கிய வரலாறு பதினான்காம் நூற்றாண்டு\nமு.அருணாசலம், காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், மாயூரம், 1969, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 294)\nதமிழ் இலக்கிய வரலாறு பதினைந்தாம் நூற்றாண்டு\nமு.அருணாசலம், காந்தி வித்தியாலயம், திருச்சிற்றம்பலம், மாயூரம், 1969, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 295)\nதமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும்\nஆ.வேலுப்பிள்ளை, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.3.60, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 573)\nதமிழ் நாட்டு நூற்றொகை - 1966\nவே.தில்லைநாயகம், கன்னிமரா பொது ��ூலகம், சென்னை-8, 1969, ப.200, ரூ.5.00, (கன்னிமரா பொது நூலகம், பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 600008)\nதமிழ் வட்டம் : இரண்டாவது ஆண்டு மலர்\nதமிழ் வட்டம், 1969, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 624)\nதஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1969, ரூ.6.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1430)\nதிருக்குறள் - உரைக் கொத்து (அறம்)\nஸ்ரீ காசி மடம், திருப்பனந்தாள், பதிப்பு 4, 1969, ரூ.2.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1419)\nதிருமூலநாயனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.20.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 553)\nதிருமூலநாயனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.20.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 552)\nமு.ராமலிங்கன், காவேரிப் பண்ணை, சென்னை, 1969, ரூ.7.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1491)\nதொல்காப்பியம் : பொருளதிகாரம் - இளம்பூரணம்\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.15.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 148)\nதொல்காப்பியம் : பொருளதிகாரம் - பேராசிரியம்\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 146)\nசிவப்பிரகாச சுவாமிகள், 1969, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 863)\nலெ.ப.கரு.இராமநாதன் செட்டியார், முத்தையா நிலையம், சென்னை, 1969, ரூ.3.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1497)\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 541)\nபொ.வே.சோமசுந்தரனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 530)\nகே.எஸ்.லட்சுமணன், வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1969, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 653)\nகே.எஸ்.லட்சுமணன், வானதி பதிப்பகம், பதிப்பு 2, 1969, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 652)\nமு.கோவிந்தசாமி, வாசுகி பதிப்பகம், பதிப்பு 2, 1969, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 281)\nசெந்துறையார், மணிவாசகர் நூலகம், சிதம்பரம், 1969, ரூ.1.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்ச�� நிறுவனம் - எண் 886)\nசிவப்பிரகாச சுவாமிகள், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 149)\nநா.பார்த்தசாரதி, நவபாரதி பிரசுரம், கோவை - 2, 1969, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 581)\nசாலை இளந்திரையன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 567)\nதிரிவேணி, புக் வென்சர், சென்னை, 1969, ரூ.8.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1470)\nமு.கதிரேசச் செட்டியார், தமிழ் நிலையம், புதுக்கோட்டை, பதிப்பு 3, 1969, ரூ.3.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 261)\nசீத்தலைச் சாத்தனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, பதிப்பு 5, 1969, ரூ.12.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 139)\nமணிவண்ணன், நவபாரதி பிரசுரம், கோவை - 2, 1969, ரூ.3.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 592)\nமு.கதிரேசச் செட்டியார், அன்னை நிலையம், சென்னை, பதிப்பு 4, 1969, ரூ.10.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1368)\nந.சிதம்பர சுப்பிரமணியன், புக் வென்சர், சென்னை, 1969, ரூ.7.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1469)\nகுமரகுருபரர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.2.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 80)\nமு.வரதராசன், தாயக வெளியீடு, பதிப்பு 7, 1969, ரூ.4.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1353)\nதிரு.வி.கலியாணசுந்தரனார், அரசி புக் டிப்போ, சென்னை, பதிப்பு 9, 1969, ரூ.7.50, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1373)\nஅழ.வள்ளியப்பா, தமிழ்ப் புத்தகாலயம், சென்னை, பதிப்பு 4, 1969, ரூ.1.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 596)\nமெய்க்கண்ட சாத்திரம் (சைவ சித்தாந்த சாத்திரம்) இரண்டாம் பகுதி\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.20.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 116)\nமெய்க்கண்ட சாத்திரம் (சைவ சித்தாந்த சாத்திரம்) முதற் பகுதி\nதிருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.20.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 115)\nவச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியலும் வரையறுத்த பாட்டியலும்\nகுணவீர பண்டி���ர், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.1.25, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 58)\nதி.வே.கோபாலய்யர், பதி., தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1969, ரூ.3.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1431)\nராஜம் கிருஷ்ணன், தமிழ் எழுத்தாளர்கள் கூட்டுறவு சொஸைட்டி லிமிடெட், சென்னை-8, 1969, ரூ.14.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1541)\nவ.சுப.மாணிக்கம், பாரி நிலையம், சென்னை-1, பதிப்பு 6, 1969, ரூ.6.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 227)\nகோ.சுப்பிரமணிய பிள்ளை, அண்ணாமலை பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1969, ரூ.2.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 699)\nவாழ்க்கைக் குறிப்புக்கள் பாகம் 1\nதிரு.வி.கலியாணசுந்தரனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.18.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 151)\nவாழ்க்கைக் குறிப்புக்கள் பாகம் 2\nதிரு.வி.கலியாணசுந்தரனார், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்பு கழகம், சென்னை, 1969, ரூ.18.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 152)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nதமிழ் திரை உலக செய்திகள்\nநாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஎந்த மொழி காதல் மொழி\nஉங்கள் இணைய தளத்தை நீங்களே உருவாக்கலாம்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpaa.com/2272-appan-endrum-tamil-songs-lyrics", "date_download": "2019-06-19T08:14:48Z", "digest": "sha1:7D7J5Q36RYXRUQLBKEVM4OUUL3F4BG4I", "length": 6515, "nlines": 137, "source_domain": "www.tamilpaa.com", "title": "Appan Endrum songs lyrics from Guna tamil movie", "raw_content": "\nஅப்பனென்றும் அம்மையென்றும் ஆணும் பெண்ணும்\nகொட்டி வச்ச குப்பையாக வந்த உடம்பு\nஅது புத்தன் என்றும் சித்தன் என்றும் பித்தன் என்றும்\nஆவதென்ன சக்கையாக போகும் கரும்பு\nஞானப் பெண்ணே போகும் கரும்பு\nபந்தா பாச சேற்றில் வந்து விழுந்த தேகம்\nஎந்த கங்கை ஆற்றில் இந்த அழுக்கு போகும்\nஅப்பன் என்றும் அம்மை என்றும் ...\nகுத்தம் குறை ஏதும் அற்ற சஜீவன் இங்க யார் அடா\nசுத்தம் என்று யாரும் இல்லை பாவ மூட்டை தான் அடா\nசிவன்-ஐக் கூட பித்தன் என்று பேசுகின்ற ஊரடா\nபுத்தி கேட்ட மூடருக்கு என்றும் ஞானப் பார்வை ஏதடா\nஆதி முதல் அந்தம உன் சொந்தம்\nஉன் பந்தம் நீ உள்ளவரை தான்\nவந்து வந்து கூடும் கூட்டம் தான்\nவிட்டோடும் ஓர் சந்தை கடை தான்\nஇதில் நீ என்ன நான் என்ன\nவந்தாலும் சென்றாலும் என்னாச்சு விட்டுத் தள்ளு\nகையும் காலும் மூக்கும் கொண்டு ஆட வந்த காரணம்\nஆடித்தானே சேத்து வச்ச பாவம் யாவும் தீரனும்\nஆட ஆட பாவம் சேரும் ஆடி ஓடும மானிடா\nஆட நானும் மாட்டேன் என்று ஓடிப்போனது யாரடா\nதட்டு கேட்டு ஓடும தள்ளாடும்\nஎந்நாளும் உன் உள்ளக் குரங்கு\nநீ போடு மெய்ஞான விலங்கு\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKanmani Anpodu (கண்மணி அன்போடு)\nAppan Endrum (அப்பனென்றும் அம்மையென்றும்)\nPaartha Vizhi (பார்த்த விழி பார்த்தபடி)\nUnnai Naan (உன்னை நான் அறிவேன்)\nTags: Guna Songs Lyrics குணா பாடல் வரிகள் Appan Endrum Songs Lyrics அப்பனென்றும் அம்மையென்றும் பாடல் வரிகள்\nIspade Rajavum Idhaya Raniyum (இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்)\nVantha Rajavathaan Varuven (வந்தா ராஜாவாதான் வருவேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/78358/cinema/Kollywood/Bollywood-celebrities-status-in-Parliment-election.htm", "date_download": "2019-06-19T07:19:46Z", "digest": "sha1:QQQ2LOO3QGNLNBPUB7JC2LZCNXTSZFC2", "length": 12283, "nlines": 133, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பார்லி., தேர்தல் : பாலிவுட் நட்சத்திரங்களின் வெற்றி - தோல்வி - Bollywood celebrities status in Parliment election", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்த பதிவாளர் உத்தரவு | மிரட்டிய ஹேக்கர்கள் : அதிர வைத்த ஹாலிவுட் நடிகை | ஸ்கை டைவிங் பயிற்சியின் போ���ு விபத்து : சர்வானந்துக்கு ஆபரேஷன் | ஆடையில்லாமல் அதிர்ச்சி தந்த அமலாபால் : டிரெண்டிங்கில் நம்பர் 1 | அடா சர்மாவின் 3 வண்ண ஹேர்ஸ்டைல் | விஜய் 63, இன்று மாலை முக்கிய அப்டேட் | ஆகஸ்ட்டில் 'அஜித் 60' ஆரம்பம் | சிந்துபாத் படத்திற்கு யுஏ சான்று | மேடையிலேயே கதறி அழுத அருண்பாண்டியனின் மகள் | 'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nபார்லி., தேர்தல் : பாலிவுட் நட்சத்திரங்களின் வெற்றி - தோல்வி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\n2019ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலில் சில பாலிவுட் நட்சத்திரங்கள் போட்டியிட்டுள்ளார்கள். அவர்களில் சிலர் வெற்றியும் சிலர் தோல்வியும் அடைந்திருக்கிறார்கள்.\nநடிகை ஹேமமாலினி பாஜக சார்பில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள மதுரா தொகுதியில் போட்டியிட்டு 6,71,293 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.\nநடிகை ஜெயப்பிரதா பாஜக சார்பில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ராம்பூர் தொகுதியில் போட்டியிட்டு 4,49,180 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.\nநடிகர் தர்மேந்திராவின் மகனான சன்னி தியோல், பஞ்சாப் மாநிலத்தில் உள்ள குர்தாஸ்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு 5,58,719 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.\nபாஜகவில் இருந்த நடிகர் சத்ருகன் சின்ஹா, தேர்தலுக்கு முன்பாக அக்கட்சியில் இருந்து விலகி, காங்கிரசில் இணைந்தார். பீகார் மாநிலத்தில் உள்ள பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிட்டு 3,22,849 வாக்குகுள் பெற்று பாஜக வேட்பாளரிடம் அவர் தோல்வியடைந்தார். சத்ருகன் சின்ஹா மனைவியான பூனம் சின்ஹா உத்தரப்பிரதேசம் லக்னோ தொகுதியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை எதிர்த்து சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்டு 2,85,724 வாக்குகள் பெற்று தோல்வியடைந்துள்ளார்.\nஹிந்தி நடிகரான ரவி கிஷன், உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு 7,17,122 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்துள்ளார்.\nநடிகை மூன்மூன் சென் திரிணாமூல் காங்கிரஸ் சார்பில் மேற்கு வங்காளத்தின் அசன்சோல் தொகுதியில் போட்டியிட்டு 4,35,741 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளரிடம் தோற்றுவிட்டார்.\nபாலிவுட்டின் முக்கியப் பிரபலங்களின் வெற்றி தோல்விதான் இவை. வட இந்தியாவைப் போலவே தென்னிந்தியாவிலும் சில நடிகர்கள், நடிகைகள் பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிட்டுள்ளார்கள்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\n'இந்தியன்' பட நாயகி ஊர்மிளா தோல்வி மகளுக்கு மிரட்டல் : மோடியிடம் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்த பதிவாளர் உத்தரவு\nமிரட்டிய ஹேக்கர்கள் : அதிர வைத்த ஹாலிவுட் நடிகை\nஸ்கை டைவிங் பயிற்சியின் போது விபத்து : சர்வானந்துக்கு ஆபரேஷன்\nஆடையில்லாமல் அதிர்ச்சி தந்த அமலாபால் : டிரெண்டிங்கில் நம்பர் 1\nஅடா சர்மாவின் 3 வண்ண ஹேர்ஸ்டைல்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\n'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர்\nபடக்குழுவினரை வெளியே அனுப்புங்கள் : பிடிவாதம் பிடித்த துல்கர்\nஅந்த காட்சியில் நடித்தது எப்படி\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் பேசிய ஷாரூக் மற்றும் அவரது மகன்\nகாஞ்சனா ரீமேக்கை லாரன்ஸ் மாஸ்டரை தவிர யாராலும் எடுக்க முடியாது: கீயரா ...\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-06-19T07:07:18Z", "digest": "sha1:MGJVOC4PEVUP4QJCPGJQCHZLQXZ4YR7N", "length": 118658, "nlines": 328, "source_domain": "solvanam.com", "title": "குளக்கரை-குறிப்புகள் – சொல்வனம்", "raw_content": "\nஆஃப்கான் பெண்களின அவல நிலைசீனாவின் அடாவடிகள்ஸ்வீடனின் சோசலிச ஜனநாயகம்\nசீனாவின் அடாவடிகளும் இந்தியாவின் சுணங்கலும் (குளக்கரை)\nபதிப்புக் குழு அக்டோபர் 13, 2018\nஇந்திய அதிகாரிகள் இந்தியாவின் பெருங்கொள்ளையரைக் கைது செய்ய உதவுமாறு இண்டர்போலை அணுகிய போது இண்டர்போல் அந்த கோரிக்கைகளை அலசிப் பார்த்து அவற்றில் குறை உள்ளது என்றும் தன் அதிகாரிகளால் அந்தக் கோரிக்கைகளை ஏற்கவியலாது என்றும் தெரிவி���்ததாகச் சில மாதங்கள் முன்பு செய்திகள் வந்ததைப் பார்த்திருப்பீர்கள். சில கொள்ளையர்கள் இந்திய அதிகாரிகள், அரசியலாளர்களின் உதவியால் வெளிநாடுகளுக்குத் தப்பி ஓடியதாகவும் செய்திகள் வந்திருக்கின்றன. இன்று வரை எந்தக் குற்றவாளியையும் இந்தியா திருப்பிக் கொண்டு வந்ததில்லை.\nசீனாவின் செயல்களுக்கும் இந்தியாவின் கையறு நிலைக்கும் என்னவொரு வேறுபாடு\nஇந்திய அரசியலாளரின் பெருங்கொள்ளைஇந்தியாவில் தற்கொலைகள்உலக ப்ளாஸ்டிக் கழிவு நச்சுஉலக வங்கிகளின் தில்லு முல்லுகள்சிரியா போர்சுன்னி-ஷியா போர்ரஷ்யா- அமெரிக்கா மூட்டப் போர்\nபதிப்புக் குழு செப்டம்பர் 20, 2018\nகொசுக்கள் குளம், குட்டைகளில் நீரில் முட்டை இடுகின்றன. அந்த முட்டைகளிலிருந்து வெளிவரும் லார்வா எனப்படும் இளம் குஞ்சுகள் இந்த மைக்ரோ ப்ளாஸ்டிக் முத்துக்களை உணவோடு சேர்த்து உண்கின்றன. இந்தக் கொசுக்களை உண்ணும் பறவைகள், வௌவால்கள் போன்ற இதர உயிரினங்களை உணவுச் சங்கிலியில் மேல்நிலையில் உள்ள பிராணிகள் உண்ணும்போது அவை படிப்படியாக மேலே உயர்ந்து, மனிதரின் உணவுச் சுழற்சிக்குள் வந்து விடுகின்றன.\nஉக்ரைன்சோஷலிசம்புவி வெப்பமாதல்ரஷ்யாவின் சைபர் தாக்குதல்வெனசுவேலா\nபதிப்புக் குழு செப்டம்பர் 1, 2018\nஇந்தியாவில் பண வீக்கம் தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது- ஆறு அல்லது எட்டு சதவிகித பணவீக்கம் ஆட்சிகளைக் கவிழ்த்துவிடக் கூடியது என்று நமக்குத் தெரியும். இப்படியொரு நிலையை நினைத்துப் பார்க்க முடியுமா- வெனிசூயலாவில் பணவீக்கம் 82,700 சதவிகிதம் என்ற நம்ப முடியாத உயரத்தைத் தொட்டிருக்கிறது. ஒரு கிலோ தக்காளி, கேரட், அரிசி, ஒரு டாய்லட் பேப்பர் ரோல், ஒரு பார் சோப் வாங்க பணக்கத்தைகளை அடுக்கி வைக்க வேண்டியிருக்கிறது – இங்குள்ள புகைப்படங்களைப் பாருங்கள்\nபதிப்புக் குழு ஆகஸ்ட் 12, 2018\nஉங்கள் நாட்டில் சுயாட்சி நடக்கிறது. தன்னாட்சியுடைய சமுதாயத்தில் இருந்தாலும், கண்ணுக்குத் தெரியாத ஏதோவொன்றின் மீது பிழை கற்பித்து பழி போடுவோம். அதை மூன்று புத்ததகங்கள் கொண்டும், தற்காலத்தில் அல்காரிதம் நிர்ணயிக்கும் முடிவுகளைக் கொண்டும் இந்தக் கட்டுரை ஆராய்கிறது. இயற்கையின் விதி என்றோம்; கடவுள் வகுத்த வழி என்றோம்; வரலாற்றின் சதி என்போம்; ஏதோவொரு காரணத்தைக் கற்பிக்கி��ோம். இதே போல் கணினி நிரலியும், தன் முடிவுகளுக்கும் நிர்ணயங்களுக்கும், நம்மால் எழுதப்பட்ட சட்டதிட்டங்களைக் கொண்டு நெறிப்படுத்தி மனிதரின் வாழ்க்கையை திசைதிருப்புகிறது. இந்த மாதிரி வினைச்சரம் அமைத்த நுண்ணறிவுப் பாதை எப்படி இருக்கும்\nபதிப்புக் குழு ஏப்ரல் 15, 2018\nகிருமிகள் இத்தனை பயங்கரமானவை என்றால், இத்தனை லட்சம் மக்கள் ஏன் உடனே வீழ்ந்து மடிவதில்லை என்பது ஒரு நியாயமான கேள்வியாக இருக்கும். மடியாவிட்டால் என்ன, எத்தனையோ நோய்களோடு வாழ்ந்து குறை ஆயுளோடு இருந்து போகிறார்கள், அதைத் தவிர்க்கலாமே என்று விளம்பர ஆதரவாளர்கள் சொல்லக் கூடும். மேற்படி நிவாரணிகளால்தான் ஆயுள்காலம் நீட்டிக்கப்படுகிறது என்பதை நிரூபிக்க என்னென்ன சான்றுகள் தேவைப்படும் என்று நாமெல்லாம் யோசிப்பது இல்லை. கிருமிகளே இல்லாத, பாக்டீரியாக்களே இல்லாத, வைரஸ்களே இல்லாத கடும் சுத்திகரிப்பு செய்யப்பட்ட வசிப்பிடங்கள், நகரங்கள், வேலை செய்யுமிடங்களை நம்மால் உருவாக்க முடியுமா அது மேலானதாக இருக்குமா 25 ஆம் நூற்றாண்டிலாவது அப்படி ஒரு வாழ்க்கை நமக்கு சாத்தியமாகுமா\nபதிப்புக் குழு மார்ச் 8, 2018\nலூசியைப் போல இன்னமும் எலும்புக் கூடாகாமல் பாதுகாக்கப்படும் இன்னொரு உடல் ரஷ்யாவில் உண்டு. அதை வைத்துக் கொண்டு ரஷ்யர் நடத்தும் அரசியல் சூதாட்டங்கள் பல என்றாலும், யூரோப்பியத்துக்குத் தெண்டனிட்டுப் பழகிய பல ஆயிரம் பேர் உலகெங்கும் பற்பல நாடுகளிலும் உண்டு. அவர்கள் இந்த உடலின் முன்னாள் உயிராகவிருந்த ஒரு கொடுங்கோலரின் நாமஜெபம் செய்து கொண்டு இன்னமும் அரசியல் நடத்துகிறார்கள்.இந்த உடலில் சுமார் 65 ஆண்டுகள் முன்பு வரை உயிரோடு உலவிய மனிதரின் பெயர் ஜோஸஃப் ஸ்டாலின்.\nபதிப்புக் குழு பிப்ரவரி 22, 2018\nஇன வெறுப்பும் அடிமைத்தனமும் நவீன வாழ்வின் தோன்றல்கள் அல்ல. மனிதனை மனிதன் அடிமைப்படுத்துவதும் சுரண்டுவதும் சமூக யதார்த்தமாகவும், குறிப்பிட்ட இனத்தைத் தழைக்க வைக்கப் போடப்படும் ‘நியாயமான’ சட்டங்களாகவும் பல நூற்றாண்டுகளாக நம்மிடையே நிலவி வந்துள்ளன. அமெரிக்காவின் கறுப்பின மக்களின் வரலாறு அப்படிப்பட்ட ஒன்றுதான். குறிப்பாக தெற்குப்பகுதிகளில் அடிமைத்தனத்தை அழித்த பின்னரும் தங்கள் மேலாதிக்கத்தைக் கைகொள்வதற்காக ஒப்பந்தக்கூலிகளாக மிரட்டியும���, ஏமாற்றியும், குற்றம்சாட்டியும் அடிமைப்படுத்தப்பட்ட கறுப்பின மக்களின் வரலாறு மிகக்கொடூரமானது.\nபதிப்புக் குழு பிப்ரவரி 4, 2018\nஇந்தக் கைதிகளைப் பயன்படுத்தி பல தொழில்கள் நடைபெறுகின்றன, அவற்றிலிருந்து லாபமும் ஈட்டப்படுகிறது. இந்தச் சிறைகளில் அடைப்பட்டுக்கிடப்பவர்கள், பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட இனத்தவராகவே இருக்கின்றனர். இதுவும் அரசு பாரபட்சமாக ஒரு இனத்தவர்களுக்குக் கொடுமைகள் இழைத்து, அவர்கள் மூலம் லாபம் ஈட்டும் வழிமுறையாக உள்ளது. இப்படிக் கறுப்பினத்தவர்களுக்கு அநீதி இழைப்பதுபோல் செயல்படும் அரசு, அவர்களைப் பொருளாதார ரீதியில் மட்டுமின்றி, சமூக ரீதியாகவும் தனிமைப்படுத்தவே விழைகிறது என்று குற்றம் சாட்டுகிறார்.\nபதிப்புக் குழு ஜனவரி 12, 2018\nநம் உடலை சற்றே உற்று கவனித்தாலே தெரியும், அது எத்தனையோ ஆச்சரியங்களை இயற்கை என்ற பெயரில் பொதித்து வைத்திருக்கிறது என்று. ஓர் ஆரோக்கியரின் ரத்தத்தில், சோடியத்தின் அளவு ஓர் லிட்டருக்கு 135லிருந்து 145 milliequivalents (mEq/L). இந்த அளவுகளிலிருந்து சற்றே மீறினாலும் உடல் சீர்கேட்டிற்கு கொண்டு செல்லும். அவ்வாறு செல்ல விடாமல் உயிரினங்கள் உடல், தன்னளவிலேயே சம நிலைக்கு கொண்டு வந்துவிடும். இத்தனை கட்டுக்கோப்பாக உயிரனங்களின் உடல் சுயமாக சமநிலை பேணுவதை மருத்துவ துறையில் homeostasis என்ற சொற்றொடரில் குறிக்கப்படுகிறது. தன் தகப்பனார் உடல் நிலை சரியில்லை என அறிந்தவுடன் சித்தார்த் முகர்ஜி அமெரிக்காவிலிருந்து டெல்லிக்கு விரைவதில் தொடங்குகிறது, இந்தக் கட்டுரை.\nபதிப்புக் குழு டிசம்பர் 27, 2017\nஆர் கே நகர் தேர்தல் முடிவுகள் பற்றி பல காட்டமான விமரிசனங்கள் எழுகின்றன. அவற்றில் முக்கியமானது, ஆர் கே நகர் மக்கள் பணம் வாங்கிக் கொண்டு வாக்களித்து விட்டார்கள், இதனால் ஜனநாயகம் தோற்றுப் போய் விட்டது என்பது. குறிப்பிட்ட சாதிகளைக் குறி வைத்து, கல்வியிலும் வேலையிலும் அரசு ஒதுக்கீடு பெற்றுத் தருகிறோம், என்று வாக்குறுதி அளித்து சில கட்சிகள் வெற்றி பெற்றபோது தோற்காத ஜனநாயகம் இப்போது தோற்றுப் போய் விட்டதா அடுத்த நாள் சாப்பாட்டுக்கு கஷ்டப்படுபவர்கள், ஏழ்மையை அறியாதவர்கள், இவர்களால்தான் …\nபதிப்புக் குழு நவம்பர் 19, 2017\nசெய்தி அமெரிக்க ஆட்சியாளர்களின் அபிமானத்துக்கு உரிய, அந்த ஆட்சியாள���்களின் எஜமானர்கள் என்றே நாம் கருதக் கூடிய ஒரு கூட்டம் பற்றியது.\nஉலகின் மொத்தச் சொத்துகளில் பாதியை இந்தச் சிறு கூட்டம் தன் கையில் வைத்திருக்கிறது என்று த க்ரெடிட் ஸ்விஸ் வங்கி கணக்கிடுகிறது. உலகத்தில் சுமார் 36 மிலியன் நபர்களே உள்ள இந்த மிலியனேர்கள் உலக மக்கள் தொகையான சுமார் 7600 மிலியன் மக்களில் அரை சதவீதத்துக்கும் கீழான எண்ணிக்கை உள்ளவர்கள். ஆனால் உலகச் சொத்துகளில் 50% இவர்கள் கைவசம் உள்ளது.\nபதிப்புக் குழு அக்டோபர் 29, 2017\nதமிழ்த் திரைப்படத்தில் வரும் பாலியல் வன்முறைக் காட்சிக்குப் பின், ஒரு பஞ்சாயத்து கூடும். அதில் பாலியல் வன்முறைக்குள்ளான பெண்ணை அதை நிகழ்த்தியவன் மணம் செய்துகொள்ள வேண்டும் என்ற (வழக்கமான) விசித்திரமான தீர்ப்புக் கூறப்படும். கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு தீர்ப்பை அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாகண நீதிமன்றம் அளித்துள்ளது. பாலியல் வன்முறை மூலம் பிறந்த ஒரு குழந்தையை அதன் தாயோடு, அந்த வன்முறையை நிகழ்த்தி அவளைக் குழந்தைக்குத் தந்தையாக்கியவனும் பராமரிக்க வேண்டும் என்பதுதான் அந்தத் தீர்ப்பு. இது தவறான தீர்ப்பு என்றும், தனது கட்சிக்காரரை இரண்டாவது முறையாக சட்டம் தண்டித்துள்ளது என்றும் அந்தப் பெண்ணின் வழக்கறிஞர் தெரிவித்திருக்கிறார்.\nபதிப்புக் குழு செப்டம்பர் 2, 2017\nசெஞ்சிலுவைச் சங்கம் நிஜமாகவே அவ்வாறு தன்னலமற்ற சேவையை வழங்குகிறதா என்பதை ஆராய்ந்தபோது ரெட் கிராஸ் வெறுமனே புறத்தோற்றத்தில் மட்டும் அப்படி பாவ்லா செய்வதாக தெரியவந்திருக்கிறது. பன்னிரெண்டு ஆண்டுகள் முன்பு நியு ஆர்லான்ஸ் நகரில் வெறுமனே ஷோகேஸ் பொம்மை போல் ஒரு காரை அங்கும் இங்கும் ஓட்டி, நிவாரணத்தில் ஈடுபட்டது போல் சி.என்.என். டிவியில் பிரச்சாரம் மட்டும் செய்தது பல ஆண்டுகள் முன்பு அம்பலமானது. அதன் பின்னும் ஹைதி பூகம்பம் போன்ற பேரழிவுகள் நடந்த சமயங்களில் பணம் வசூல் செய்வதையும், நன்கொடைகளை புதிய நுட்பங்களைக் கொண்டு குவிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தியதை இந்தக் கட்டுரை ஆதாரபூர்வமாக முன்வைக்கிறது. 2011ல் ஹய்தி நாட்டில் நடந்த நில நடுக்கத்திற்குப் பின் ஐம்பது கோடிகளை தானமாக சேகரித்துவிட்டு, மொத்த நாட்டிற்கும் ஆறே ஆறு வீடுகளை கட்டிக் கொடுத்தது போல் …\nபதிப்புக் குழு ஆகஸ்ட் 15, 2017\nபரிணாம வளர்ச்சியைப் பொ��ுத்தவரை, மலர்களின் பரிணாம வளர்ச்சி எப்போது துவங்கியது என்பது ஒரு புரியாத புதிராகவே இருந்திருக்கிறது. கிட்டத்தட்ட 140 மில்லியனிலிருந்து 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகக் கருதப்பட்டாலும், மலர்களின் படிமங்கள் 130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் காணப்படவே இல்லை. டார்வின் கூட மலர்களின் பரிணாம வளர்ச்சியைப் புதிராகவே கருதியிருக்கிறார். திடீரென்று பல்வேறு வடிவங்களில் காணப்பட்ட மலர்களின் வளர்ச்சியை ஒரு மர்மம் என்றே அவர் வர்ணிக்கிறார்.\nபதிப்புக் குழு ஜூலை 26, 2017\nஅமெரிக்காவில் சமீபத்தில் நடந்த நாடகத்தில் அதிபர் தமது சட்ட மந்திரி போன்ற பதவிக்குத் தேர்ந்தெடுத்த ஒரு நபரை ‘முறைப்படி’ தேர்ந்தெடுக்கக் கூட்டப்பட்ட ஒரு அவையில், பார்வையாளர் ஒருவர் அங்கு இந்த நபரின் ‘நேர்மை, நம்பகத்தன்மை, நியாய உணர்வு’ போன்றன விதந்தோதப்பட்டதைக் கேட்டுத் தன்னை அடக்க முடியாமல் சிரித்து விடுகிறார். அப்படிச் சிரித்தது அவையின் ஒழுங்கைக் கெடுக்கச் செய்யப்பட்ட முயற்சி என்று சொல்லி அவரை அவை அதிகாரிகள் கைது செய்து அவர்மீது வழக்குத் தொடர்கிறார்கள். ஆக அமெரிக்காவில் என்னவொரு சட்ட அமைப்பு இருக்கிறது என்றால், அரசு நிகழ்ச்சியில் விசாரணை நடக்கும்போது சிரித்தால் சிறை தண்டனை கிட்டும் வாய்ப்பு அதிகம் என்பதுதான் அது.\nபதிப்புக் குழு ஜூலை 9, 2017\nஉலகுக்கு அற போதனை செய்வதில் முதல் நிலையில் இருக்கும் அமெரிக்காவில் பெரும்பாலான மாநிலங்களில் சிறுவர்கள் திருமணம் செய்து கொள்ளத் தடையேதும் இல்லையாம். 13, 14 வயதினர் கூடத் திருமணம் செய்து கொள்ளலாம். அதுவும் சில நேரம் 14 வயதுப் பெண்கள் அவர்கள் வயதைப் போல இரட்டை மடங்கு மூத்த ஆண்களைக் கூடத் திருமணம் செய்து கொள்கிறார்களாம். அதோடு முடிந்ததா கதை, ஒரு (வயதால் மூத்த) ஆண், சிறுமியை வன்புணர்வு செய்து அவள் கர்ப்பமானால், அவளை அந்த ஆண் திருமணம் செய்து கொண்டால் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி விடலாம். இதைப் பற்றிப் பலமான விவாதங்கள் சட்ட சபைகளில் சில மாநிலங்களில் நடந்திருக்கின்றன. கிருஸ்தவம் இந்தியாவில் மேலோங்கி வரும் இந்நாளில் இந்து சமுதாயத்தின் பழக்க வழக்கங்களைக் கடுமையாக விமர்சிக்க அவர்களுக்குப் பிரச்சாரத்துக்கு நிதி உதவியைக் கொட்டும் நாடுகளில் அமெரிக்கா ஒன்று. இப்படி ஒரு மாந���லமான டெக்சாஸில் மட்டும் கடந்த 14 வருடங்களில் 40,000 சிறு பிராயத்தினர்கள் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.\nபதிப்புக் குழு ஜூன் 18, 2017\nஇந்த உடலுறுப்பு தானம் என்பதை நாம் கதை என்று கூட எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. எத்தனையோ ஆயிரம் இந்தியர்களின் உடல் உறுப்புகளை அவர்களுக்குத் தெரியாமலே அவர்களிடமிருந்து அகற்றி வெளிநாடுகளிலோ, அல்லது உள்நாட்டிலேயே பெரும் விலைக்கோ விற்கும் குற்றக் கும்பல்கள் இந்தியாவெங்கும் உலவுகின்றன. இவற்றில் பல மருத்துவ மனைகள், கெடுமதியாளராகி இருக்கிற மருத்துவர்கள், உள்ளூர் குற்றக் கும்பல்களிலிருந்து அடியாட்கள், தரகர்கள் என்று ஒரு ஆழ்ந்த குற்ற வலை இந்தியாவில் இருக்கிறது. இஷிகுரோவுக்குத் தான் எழுதியது கற்பனை என்ற நினைப்பு இருக்கலாம். இந்தியருக்கு இது நிதர்சன நடப்பு.\nபதிப்புக் குழு மே 31, 2017\n”என்னுடைய முந்தைய வாழ்க்கை எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. அதில் பல விஷயங்களை சாதிக்க முடிந்தது. இப்பொழுது முந்தைய பிஸினெஸைக் காட்டிலும் நிறைய உழைக்க வேண்டியிருக்கிறது. இந்த ஜனாதிபதி வாழ்வு கொஞ்சம் சுளுவாக இருக்கும் என்று நினைத்தேன். ஏதோவொரு கூண்டில், பட்டுப்பூச்சியின் கூட்டினுள் அடைபட்ட மாதிரி உணர்வு கிடைக்கிறது. எனக்கு காரோட்டப் பிடிக்கும். அது முடியவில்லை. எனக்கு மேற்சென்று சாதிக்கப் பிடிக்கும். அதுவும் இடைஞ்சலாக இருக்கிறது.” என்கிறார் டிரம்ப்\nபதிப்புக் குழு ஏப்ரல் 17, 2017\nடிஜிடல் இந்தியா என்ற கனவை நடைமுறைபடுத்த மோடி அரசு மிக துரிதமாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பணமற்ற வணிகம் என்பது டிஜிடல் இந்தியாவின் ஆதார கூறுகளில் ஒன்று. அது சீராக நடைபெற தொய்வில்லாத இணைய வசதி எப்போதும் மக்களுக்கு அளிக்கப்பட வேண்டும். அதைவிட முக்கியமாக வியாபார நிறுவனங்களுக்கு ஸ்திரமான இணைய சேவையும், தொடர்பும் இரவு பகலாக கிடைக்கும் என்ற நம்பிக்கை வர வேண்டும்.\nஅதே சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் வரக் கூடிய காலங்களிலும், இடங்களிலும் இதே அரசு இணைய தொடர்புகளை முழுவதுமாக முடக்குவதும் அதிகரித்து வருகிறது. முக்கியமாக மக்கள் குறைந்த அவகாசத்தில் தங்களை ஒருங்கிணைப்பதற்கு செல்பேசி இணைய தொடர்புகளை தொடர்ச்சியாக அரசு பல இடங்க்களில் கடந்த 2 வருடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல வாரங்கள் முடக்கியுள்ளது.\nபதிப்புக் குழு மார்ச் 22, 2017\nமேலை நாடுகள் படிப்படியாகத் தம் வாழ்வுத்தரத்தை இழந்து வருகின்றன என்று சொல்ல இடம் உண்டு. மொத்த நாடுமே தரமிழந்ததா என்பது தெளிவில்லை. ஆனால் அவற்றுக்கும் இதர பல நாடுகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு குறைவதால் இப்படித் தெரிகிறதா, உழைக்கும் மக்களும், விவசாயிகளும் அனேகமாகத் தொடர்ந்து சறுக்கு நிலையில் இருக்கிறார்கள். வெள்ளைச் சட்டை உழைப்பாளிகளும் இறங்குமுகம்தான். கல்லூரிகளை விட்டு வெளியே வந்ததும் கிட்டும் வேலைகள் என்னும் ஏணிகளிலோ, படிக்கட்டுகளிலோ தொடர்ந்து ஏறிக் கொண்டு 30 வருட உழைப்புக்குப் பிறகு ஓய்வெடுத்து, முதுமையை நிதானமாக அனுபவிக்கும் ஒரு வாழ்வு என்பதை ’50, ‘60களில் நிச்சயத்தோடும், ’70-’80களில் ஓரளவு உறுதிப்பாட்டோடும் பெறக்கூடிய வாழ்வைப் பெற்றிருந்த மேலை மக்கள், இன்று அத்தகைய உறுதிப்பாடுகள் முதியோருக்கும் இல்லாது, இளைஞருக்கும் இல்லாத வாழ்வையே பெறுகின்றனர். இங்கு கொடுக்கப்படும் செய்திக்கான சுட்டி கனடா நாட்டின் பெரும் நகரான டொராண்டோவைப் பற்றியது…\nபதிப்புக் குழு மார்ச் 5, 2017\n2016 என்பது உலகம் பூராவுமே கடும் வெப்பம் நிறைந்த வருடமாக இருந்ததாக உலக தட்ப வெப்ப மானிகளைக் கவனிக்கும் அமைப்புகள் சொல்கின்றன. அமெரிக்காவில் பொதுவாக மேற்குக்கரை மாநிலங்களில் சிலவற்றில் நல்ல உஷ்ணம் உள்ள இடங்கள் நிறைய உண்டு. கலிஃபோர்னியா என்னும் மாநிலம் கடந்த சில வருடங்களாக மழை இல்லாது, குளிர் காலத்தில் உயர மலைகளில் பனியும் பொழியாததால் நீர்ப்பஞ்சத்தில் சிக்கி இருந்தது. அதுவும் தென் கலிஃபோர்னியா பகுதிகள் பாலைநிலங்களை விளை நிலங்களாகவும் வசிப்பிடங்களாகவும் ஆக்கிக் கட்டப்பட்ட பகுதிகள். இந்த இடங்களில் வெப்பமும் கூடுதலாக இருந்து, தண்ணீர்ப்பஞ்சமும் இருந்தால் எப்படி இருந்திருக்கும் ஆனால் 2016 இன் இறுதியில் கலிஃபோர்னியாவில் நல்ல மழை. பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. சில அணைகள் உடைப்பேடுத்துப் பெரும் நிலப்பகுதிகள் ஆபத்தில் சிக்கும் என்றெல்லாம் பயப்படும் அளவு மழை பெய்திருந்தது. ஆனால் இந்த நல்ல திருப்பம் அதிகம் நாள் தாக்குப் பிடிக்காது, மறுபடி கோடை வந்து விடும். கடும் வெப்பம் தாக்கும்\nபதிப்புக் குழு பிப்ரவரி 7, 2017\nஎப்படி செஞ்சீனாவின் எழுச்சியில் உலகம் தாய்வானை அலட்சியம் செய்வதோடு, அந்தத் தீவுகள் ஒரு நாடாக இருப்பது கூட சாத்தியம் இல்லை என்று கருதவும் துவங்கி இருக்கிறது என்று வருத்தப்படுகிறார். தாய்வானின் மீது பற்பல நாட்டினர் தொடுத்த தாக்குதல்கள், படையெடுப்புகள் எப்படி அந்த வரலாற்றை மறுபடி மறுபடி அழித்து எழுதின என்றும் சுட்டுகிறார். குறுந்தேசியம், பெருந்தேசியம், பன்னாட்டியம், உலக ஏகாதிபத்தியம் ஆகியனவற்றின் இழுபறிப் போர்களில் சிக்கி மடிபவர் சாதாரணர் என்பதையும் அங்கீகரிக்கிறார். இவரது கட்டுரைக்கு ஒரு மாற்றாக வாசகர்கள் எழுதிய பதில்கள் அமைகின்றன. அவற்றில் இருவர் மிகச் சரியாகவே தாய்வானியர் என்று இன்று கருதப்படுவோரே அத்தீவுகளில் நெடுங்காலமாக வசித்து வந்த பழங்குடியினரை அழித்து ஒடுக்கித்தான் ஆட்சி செய்யத் துவங்கினர், அம்மக்களின் விடுவிப்பையும், அதிகாரத்திலும் பொருளாதாரத்திலும் அவர்களுக்கும் உரிமைகள் கொடுப்பதையும் கருதிப் பேசாத தாய்வானிய வரலாற்று விவரிப்பு முழுமை பெறாதது என்று சுட்டுகிறார்கள்.\nபதிப்புக் குழு ஜனவரி 21, 2017\nபறவைகளைக் கொன்று உண்பதற்கான பிராணிகள் என்றோ, அழகு என்று பார்த்துப் படமெடுக்க உதவுவன என்றோ, ரொமாண்டிக் பாடல்கள்/ இரக்கவுணர்வுப் பாடல்கள் என்பனவற்றை எழுத உதவுவன என்றோ மனிதர் பல வகைகளில் அவற்றைப் பார்க்கிறார்கள்… வனவிலங்குகளை அழிப்பதைப் பெரும் சாதனையாகக் கருதிய மூடர்கள் அமெரிக்க அதிபர்களாகவும் இருந்திருக்கிறார்கள். மொத்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமே இப்படிப் பல கண்டங்களில் வன விலங்குகளின் பேரழிவுக்கு வழி செய்த ஆட்சியாகத் திகழ்ந்திருக்கிறது. … விமானங்கள் ஆண்டுகள் செல்லச் செல்ல உருப்பெருத்து பிரும்மாண்டமான உலோகக் கூண்டுகளாக மாறி வருகின்றன. இவை மேலெழவும், கீழிறங்கவும் ஏராளமான நிலப்பரப்பு தேவைப்படுவதோடு, அந்த நிலப்பரப்பில் மரங்கள் செடிகொடிகள் ஆகியன அழிக்கப்பட்டு பறவைகளுக்கு இருக்கும் இருப்பிடங்களும், அவை உணவு தேடும் நிலங்களும் இல்லாமல் ஆக்கப்படுகின்றன.\nபதிப்புக் குழு ஜனவரி 5, 2017\nஆறு வருடங்களாக ஆடிய ஆட்டம் முடிவுக்கு வருவது போலொரு தோற்றத்தோடு நாம் 2017இல் அடியெடுத்து வைத்திருக்கிறோம். துருக்கி, சிரியா, ரஷ்யா, இரான், அமெரிக்கா போன்ற நாடுகள் ஐஸ்ஐஸ் தீவிரவாதிகளோடு நடத்தும் போர் அதிகாரப்பூர்வமான நிறுத���தத்தில் வந்திருக்கிறது. ஆலப்போ நகர் கிட்டத்தட்ட முழுவதுமாக அழிந்த நிலையில் இன்னும் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான தீவிரவாதிகள் அந்த இயக்கத்தில் இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.\nபதிப்புக் குழு டிசம்பர் 19, 2016\nநமது வண்டியை அளவிட்ட வேகத்தைவிட அதிகமாக ஓட்டி மாட்டிக்கொண்டு ஃபைன் கட்டுகிறோம்; வருடாந்திர வரியைத் தாமதமாகக் கட்டுவதால் கூடுதலாகக் கட்டுகிறோம்; தவறுதலாக மகனின் ரயில் கார்டைக்கொண்டு பயணம் செய்து மாட்டிக்கொள்கிறோம்; இணையம் வழியாக நிறைய தடைசெய்யப்பட்ட/புரட்சியாளர்களின் புத்தகங்களை வாங்குகிறோம் – இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக தண்டனை பெற்றாலும், இந்த பலதரப்பட்ட தகவல்களை ஒருங்கிணைத்து உங்களது ‘குற்றப்பட்டியல்’ தயார் செய்யப்பட்டு அதன் மூலம் சமூகத்தில் நீங்கள் எந்தளவு கெட்டவர் எனக் கணக்கிட முடியுமானால் அது எத்தனை …\nபதிப்புக் குழு அக்டோபர் 1, 2016\nஉலக புரட்சி இயக்கம் எனும் கனவை விதைத்து உருவாகிய அமைப்புகளுக்குள் இருக்கும் ஒற்றுமைகளை ஆராய்கிறது. பெரும் புரட்சிகள் அனைத்தும் ஏதேனும் ஒரு வகையில் அழிவுப் பாதைக்குக் கொண்டு சேர்க்கும் என்பதை உணர்ந்தாலும் விட்டில் பூச்சிகளாக புரட்சி இயக்கங்களுக்கு உண்டான மயக்கங்கள் இன்றளவும் சாத்தியம் ஆகின்றன. இதை தோற்ற மயக்கம் எனச் சொல்வதா அல்லது நமது தலைவிதி எனக்கொள்வதா ஆனாலும், அழிவுக்குச் செல்லும் பாதை எப்படி தேன் தடவிய வார்த்தைகளாலும் மாய்மாலங்களாலும் போடப்பட்டிருக்கிறது என்பதைப் படிக்கும்போது நம் தலையில் நாமே மண்ணை அள்ளிப்போட்டுக் கொள்ளும் சித்திரம் படிகிறது\nபதிப்புக் குழு செப்டம்பர் 19, 2016\nஅறுபதுகளிலும், எழுபதுகளிலும் பாஸ்பேட் வளம் மிக்க நிலமாக இருந்த காலங்களில் அத்தீவின் மக்கள் வளமான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்கள். அது காலியான பின் நௌரூ தன் வருமானத்திற்காக வரி ஏய்ப்பதற்கும், ஹவாலா பணம் மோசடி செய்வதற்கும் ஒரு இடமாக தன்னை மாற்றிக் கொண்டது. இப்போது ஆஸ்திரேலியா, அவர்களுக்கு கொடுக்கப்படும் உதவித் தொகைக்காக தன்னுடைய அகதி சிறைச்சாலையை நௌரூவில் கட்டமைத்து அவர்களைக் கொண்டே நடத்துகிறது. அவுஸ்த்ரேலியாவில் தஞ்சம் புகுவதற்காக படகுகளில் வரும் அகதிகளையும், விசா இருந்தும் குற்றங்களுக்காக நாட்டில் இருந்து வெளியேற்றப்பட க���த்திருப்பவர்களையும் தன் நாட்டு சிறைகளில், தன் சட்டத்தின் மேற்பார்வையில் வைக்காமல் நௌரூவின் சிறைக்குள் அனுப்பி விடுகிறது. அந்த சிறை மதில்களுக்குள் நடக்கும் கொடுமை…\nபதிப்புக் குழு செப்டம்பர் 1, 2016\nதென் சீன கடல் பகுதிகளில் தான் கோரும் உரிமை செல்லுபடியாகாது என ஹேக் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததிலிருந்து சீனா பல கோணங்களில் எதிர்வினை ஆற்றி வருகிறது. ஒருபுறம் எப்போதும் போல அந்த தீர்ப்பைக் குறித்த வலைதளங்களை முடக்கியது. அடுத்ததாக அந்த தீர்ப்பை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதனால எதுவும் மாறப் போவதில்லை என்றும் அறிக்கை விட்டது. பிறகு தென் சீன கடலின் செயற்கை தீவுகளின் கட்டுமானத்தை துரிதப்படுத்தி அதை பிரகடனப்படுத்தியது. அதன் ஒரு பகுதியாக தன்னுடைய பொருளாதார, வர்த்தக குடையின் கீழ் உள்ள நாடுகள் இந்த தீர்ப்பை ஒட்டி எதிர்ப்புக் குரல் எழுப்பாதவாறு பல நடவடிக்கைகளை எடுக்கிறது.\nபதிப்புக் குழு ஆகஸ்ட் 2, 2016\nஇது குழந்தைகளின் வார்த்தைத் திறனையும் பாதிக்கிறது. வளமையான குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை, தன் 4 வயதிற்குள் 45 மில்லியன் வார்தைகளைக் கற்றுக்கொள்கிறது. ஆனால், வறுமைக் குடும்பத்தைச் சேர்ந்த அதே வயதுக் குழந்தை 13 மில்லியன் வார்த்தைகளை மட்டுமே அறிந்து வைத்திருக்கிறது.\nபதிப்புக் குழு ஜூலை 17, 2016\nஅமெரிக்கர்கள் தொடர்ந்து ’சீனா உடையும், நொறுங்கிச் சின்னாபின்னமாகும்’ என்று கனவு காண்பதில் நேரம் கழித்துக் கொண்டிருக்கையில், சீனா அண்ட சராசரங்களையும் எப்படி ஆள்வது என்று கனவு கண்டு கொண்டிருக்கிறது. வளர்ந்த ஏகாதிபத்தியம் தன் உந்து சக்தியை இழந்தபின் எப்படிக் காலம் கழிக்கும் என்பதற்கு அமெரிக்கா உதாரணமென்றால், வளர்ந்து உலக அதிபத்தியத்தைப் பிடிக்க முயலும் ஏகாதிபத்தியம் எப்படி நடந்து கொள்ளும் என்பதற்குச் சீனா உதாரணம் எனலாம். இரண்டுமே தொடர்ந்த அரசியல், ராணுவ, பொருளாதார சூதாட்டத்தில்தான் அதிகாரத்தை வென்று/இழந்து, மறுபடி வென்று வருகின்றன, வந்தன.\nபதிப்புக் குழு ஜூலை 1, 2016\nஅகதிகளில் பெரும்பான்மையானவர்கள் சிரியாவிலிருந்து வந்திருந்தாலும், அவர்களுள் ஆப்கானியரும், ஈராக், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இடம் பெயர்ந்து வந்தோறும் உண்டு. இதில் உண்மையான அகதிகள் யார், பொருளாதார நிலையில் த���்களை உயர்த்திக்கொள்ள வேலை வாய்ப்புத் தேடிவந்தவர் யார் என்று தீர்மானிப்பது ஒரு பிரச்சனை. ஆப்கானிஸ்தான் அமைதி நிலவும் நாடு என்று ஐ.யூ தீர்மானித்துவிட்டதால் அங்கிருந்து வருபவர்களை அகதிகளாகக் கருத மறுக்கிறது. எனவே அவர்கள் வேலை வாய்ப்புத் தேடி வந்தவர்களாகவே கருதப்பட்டு, திரும்பச் செல்லுமாறு வற்புறுத்தப்படுகிறார்கள்.\nபதிப்புக் குழு ஜூன் 19, 2016\nஅறிவியல் பூர்வ முறைகளை கையாளாமல், விலங்குகளைக் கொன்று குவிக்க இந்திய அரசாங்கம் அனுமதி தந்துவிட்டது என்கிறது இந்தக் கட்டுரை. குறிப்பிட்ட வனவிலங்கானது என் பயிரை பாதிக்கிறது என விவசாயிகள் சொன்னதாகச் சொல்லி, அந்த வனவிலங்கை “பயிர் அழிப்பான்” என்று மாநில அரசு பட்டியல் இட்டு விடுகிறதாம். இந்த பட்டியலுக்குள் வந்த வனவிலங்குகளைக் கொல்வது சட்டப்படி தவறு இல்லையாம். இப்படிப் பட்டியலிடப்பட்ட வனவிலங்குகள் இந்தியாவில் மட்டுமே காணப்படும் நீல்கை மான், காட்டுப் பன்றி, மற்றும் ரூஸஸ் குரங்கு வகைகள். இந்த பிராணிகளின் எண்ணிக்கையையோ, இவற்றின் எண்ணிக்கை குறைந்தால் ஏற்பாடும் சூழல் பாதிப்புகளையோ அரசு கண்டுகொள்ளவில்லை என்கின்றனர் பிராணிகள் நல அமைப்பினர்.\nபதிப்புக் குழு மே 30, 2016\nவன்முறைக்கு ஒரு கட்டுப்படுத்தும் முயற்சியும் அமெரிக்க அரசாலோ, காவல் துறையினராலோ, மேலும் சுற்றியுள்ள சமூகத்தினராலோ மேற்கொள்ளப்படுவதாகத் தெரியவில்லை. 2015 இல் மட்டும் நான்கு பேர் கொல்லப்பட்ட சம்பவங்களை மட்டும் கணக்கிட்டால், 358 சம்பவங்கள் நடந்திருக்கின்றன, இந்த சம்பவங்கள் மத்திய தரச் சமுதாயங்கள் நடுவே இல்லை, ஏழை பாழைகள் நடுவேதான். இவற்றில் 18-30 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்தான் அனேகமாக இறக்கிறார்கள். இறப்பவர்களில் நான்கில் மூன்று பேர் கருப்பினத்தவர். இவற்றில் பெருமளவும் கருப்பினத்தவரே கருப்பினத்தவரைக் கொல்வதாக அமைவதால் நாடோ, சுற்றுச் சமுதாயமோ இவற்றைப் பற்றிக் கவலைப்படுவதும் இல்லை. அரை மணிக்கு ஒரு குழந்தை அமெரிக்காவில் துப்பாக்கியால் கொல்லப்படுகிறது. இதுதான் உலகுக்கு நாகரீகம் என்றால் என்ன, ஜனநாயகம் எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் பாடம் நடத்த முயலும் நாடு. இந்த நாட்டு அறிவாளர்கள் பலர், தம் நாட்டில் நடக்கும் பண்பாட்டுக் கொலை, இன அழிப்பை எல்லாம் பற்றி ஏதும் கவலைப்பட்டு ச��ய்தித்தாள்களில் பத்திகள் எழுதாமல், நம் ஊர் செய்தித்தாள்களில்…\nஆசிரியர் குழு ஏப்ரல் 3, 2016\nஇது பற்றி இந்திய முற்போக்குகள் ஏதும் போராட்டம் நடத்துவார்களா என்று நாம் வேடிக்கை பார்க்கலாம். வேலைக்குப் போகாமல் டீ குடித்து அரட்டை அடித்து வெட்டியாக உலவ இன்னொரு வாய்ப்பு என்று அவர்களுக்குத் தோன்றாமலா இருக்கும், தோன்றி இருக்கும். ஆனால் இதைச் செய்வதோ அவர்களின் அபிமான மதமான அமைதி மார்க்கம். எனவே இதை எப்படித் திரித்து இந்துக்களின் சதி, இந்துத்துவாக்களின் ஃபாசிஸம் ஒழிக, இந்தியா உடைக, பாகிஸ்தான் ஜிந்தாபாத், காஷ்மீரை இந்தியாவிலிருந்து விடுவி, மோடியைக் கைது செய் என்ற அவர்களது என்றென்றைக்குமான கோஷங்களோடு இந்த நிதி திரட்டலே யூத, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதி, ஆர் எஸ் எஸ்தான் இதன் ஆணி வேர் என்றும் போஸ்டர்கள் எழுதலாமா என்றும் யோசிப்பார்களாக இருக்கும்.\nஆசிரியர்குழு மார்ச் 5, 2016\nஅமெரிக்கப் பண முதலைகள் மக்களை எப்படி எல்லாம் எத்துகின்றன அதற்கென்று ஒரு மொத்த மாநிலமே இயங்குகிறது. பெரும் நிறுவனங்கள் இங்கு வரி கேட்காத அமைப்பாக மாநிலத்தையே ஆக்கி வைத்திருக்கின்றன. இங்கு லெட்டர்பாட் நிறுவனங்கள் ஏராளம். ஒரு தபால் பெட்டி எண் மட்டும் வைத்துக் கொண்டு, இந்த மாநிலத்தைத் தம் பதிவு அலுவலக முகவரியாக அறிவித்து விட்டு லாபங்களுக்கு சல்லி டாலர் கூட வரி கொடாமல் நிறுவனங்கள் தப்பிக்க வழி இருக்கிறது.\nகுளக்கரை:சவுதி நிதி, அரபு விதி, டெட்ராய்ட்டின் அதோகதி\nமைத்ரேயன் பிப்ரவரி 21, 2016\nஇந்திய அறிவு ஜீவிகளைக் கேளுங்கள், அவர்கள் எல்லாரும் இந்து மதத்தையும், இந்துக்களையும்தான் உடனே ஃபாசிஸ சக்திகள் என்று முத்திரை குத்துவார்கள். அந்த மதத்தின் எதுவும் காட்டுமிராண்டித்தனம். ஆனால் ஐஸிஸ் போன்ற அமைதி மார்க்கத்தினரின் வழி அதி அற்புத முற்போக்கு என்று சொல்வதில் அவர்களுக்குச் சிறிதும் தயக்கமே இராது. ஜவஹர்லால் நேரு பல்கலையின் அதி புத்திசாலி மாணவர் குழுக்களைப் பாருங்கள். எப்படி இந்தியாவை உடைத்து, காஷ்மீரைப் பாகிஸ்தானிடம் கொடுத்து, இந்தியாவுக்குள் சீனாவின் ஆட்சியை (மாவோயிச ஆட்சி) வரவேற்று உலக அமைதிக்கு வழியை நாளையே காணத் துடித்துப் போராட்டம் எல்லாம் நடத்துகிறார்கள். அதல்லவா தீர்க்க தரிசனம்.\nபதிப்புக் குழு டிசம்பர் 20, 2015\nபல கருத்துக் கட்டுகளைப் போல மதங்கள் எனப்படுபவையும் கருத்துகளும், மூட நம்பிக்கைகளும் கலந்து கட்டியவை என்று துவங்கும் இந்தக் கட்டுரை எப்படி கதோலிக்க மதம் ஆஃப்ரிக்க மக்கள் நடுவே பரவி இருப்பது அம்மக்களுக்குப் பேராபத்தாக்க் கூடும் என்று எச்சரிக்கையை எழுப்புகிறது. ஆஃப்ரிக்காவில் ஏற்கனவே பல கொடும் வியாதிகள் உலவுகின்றன. சில இயற்கையாகப் பன்னெடுங்காலமாக இருப்பவை- மலேரியா, ஸிக்கில் செல் அனிமியா, எபோலா போன்றவை இவை. ஆனால் நவீன உலகின் அளிப்புகளான எச் ஐ வி மற்றும் எய்ட்ஸ் நோய்கள் ஆஃப்ரிக்காவில் வருடந்தோறும் பல லட்சம் மக்களைக் கொல்கின்றன. இவற்றுக்கு எதிரான ஒரு சக்தி வாய்ந்த தடுப்பு சாதனம் மிக எளிய ஒன்று. அது ஆணுறை (பெண்ணுறையும்தான்). கதோலிக்க சர்ச் ஆஃப்ரிக்காவில் இந்த ஆணுறையைப் பயன்படுத்துவது பெரும்பாவம் என்று பிரச்சாரம்\nஆசிரியர்குழு நவம்பர் 30, 2015\nகட்டுரையாசிரியர் சுட்டுவதைப் பார்த்தால் அமெரிக்க ராணுவமுமே இன்று ஒரு முச்சந்தியில் நின்று எப்படி முன் செல்வது என்ற தவிப்பில் இருப்பது புலனாகிறது. தொடர்ந்து ஆயுதங்களை மேம்படுத்தும் தொழில் நுட்பத் திறனால்தான் அமெரிக்க ராணுவம் இன்னும் உலகில் முன்னணி ராணுவமாக இருக்கிறது. அதன் வீரர்கள் படிப்படியாக ஆயுதங்களுடைய உதவியாளர்களாக மாறிவருகிறார்கள். இப்படி ஆயுதங்கள் பெரும் எட்டு முன்னே எடுத்து வைக்க அவற்றிற்குத் தேவையாக இருப்பது என்ன, அந்த வகைக் கனிமங்கள் எப்படி பெருமளவு சீனாவின் கைப்பிடியில் உள்ள சுரங்கங்களில்தான் கிட்டும், அப்படிச் சீனாவுக்கு அமெரிக்க ராணுவத் தொழில் நுட்பத்தை அடகு வைப்பது அமெரிக்க ராணுவத்தை செல்லாக் காசாக்கி விடும் என்று புலம்புகிறார் இந்த அமெரிக்க ராணுவத் தொழில் நுட்பத் துறையில் ஆய்வு செய்பவர்.\nபதிப்புக் குழு நவம்பர் 16, 2015\nஅமெரிக்கா தனது மூளையின் திறனைக்காட்டியிருப்பதல்ல இங்கு செய்தி. ஆனால் ஒரு அரசு சாரா சேவை அமைப்பில் வேலை செய்வதாக நினைத்து பென்டகனின் பணத்தில் வாழ்ந்த உண்மையான சேவை மனப்பான்மை கொண்டவர்களது மனசாட்சிக்கு பதில் என்ன சேவை அமைப்பில் சேர்ந்து ஈடுபட நினைப்பவர்கள் தாங்கள் வலையின் எவ்விதமானக் கண்ணி எனச் சதா வெம்பிப்போகவேண்டுமா\nபதிப்புக் குழு அக்டோபர் 18, 2015\nஉத்தரப் பிரதேசத்தில் பத்து ஆண்டுகளாக முன்னூறு பொறியாளர்கள் அரசு அலுவலகத்துக்குப் போய் மேஜையைத் தூசி தட்டி வைத்து விட்டு, சும்மா நாற்காலியில் அமர்ந்து விட்டு வீட்டுக்குப் போகிறார்கள். ஒரு மாதம், ஒரு வருடம் இல்லை, பத்து வருடங்கள். சும்மாக் கூட இல்லை, இவர்களின் சங்கம் அரசுக்குப் பத்து வருடங்களாக விண்ணப்பம் கொடுத்து வந்திருக்கிறது. இவர்களுக்கு ஏதாவது வேலை கொடுங்கள் என்று. அரசோ, உயரதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ ஏதாவது காது கொடுத்துக் கேட்டார்களா என்றால்…\nபதிப்புக் குழு அக்டோபர் 4, 2015\nஜெர்மனியில் அகதிகளாக வந்திருப்பவர்களில் கணிசமானவர் சிரியர்களோ, மேற்காசியர்களோ இல்லை. பாகிஸ்தானியரும், ஆஃப்கனிஸ்தான் நாட்டவரும்தானாம். அட பாகிஸ்தான் தான் சொர்க்க பூமி, அமைதிப் பூங்கா, சமத்துவ சூரிய ஒளி வீசும் அற்புத நாடாயிற்றே என்று கேட்டீர்களானால் நீங்கள் சூஸான்னாவின் நண்பராகத்தான் இருக்க வேண்டும். இந்தியாவை ஃபாசிஸ்டு நாடு என்றும் பாகிஸ்தான் ஒப்பீட்டில் சொர்க்க பூமி என்றும்தானே சுஸான்னா சொன்னார். அதையும் வெட்கமே இல்லாது பிரசுரித்து மகிழ்ந்தன இந்தியச் செய்தித்தாள்கள். அந்த சுஸான்னா இதைப் படித்தால் என்ன செய்வார் என்று யோசனை வந்தது. வெட்கமெல்லாம் பட மாட்டார், அதையெல்லாம் துடைத்து விட்டுத்தானே கருப்பு சாக்கு இல்லாமல் பெண்கள் வெளியே உலவக் கூடாது என்று சொல்கிற அமைதி மார்க்கத்தின் பயங்கரவாதக் கூடாரமான பாகிஸ்தானை அமைதிப் பூங்கா என்று அவரால் சொல்லி விட முடிந்தது.\nபதிப்புக் குழு செப்டம்பர் 20, 2015\nதாது வருடப் பஞ்ச காலத்தில் உயர்ஜாதி இந்தியர்கள் தாழ்த்தப்பட்ட ஜாதியினருக்கு உணவளிப்பதைப் பற்றிக் கவலைப்படாது தம் நலனை மட்டும் கவனித்துக் கொண்டதாகவும், இந்துக்களின் அறமற்ற தன்மையை அது சுட்டுவதாகவும் சில தமிழ் நாவலாசிரியர்கள் ‘புரட்சி நோக்கோடு’ புத்தகங்கள் எழுதிப் பிரபலமான போது அது தவறு, இந்தியர்கள் தம் மக்களுக்கு உணவளிக்கச் செய்த பெரு முயற்சிகளைப் பிரிட்டிஷார் முனைந்து தோற்கடித்தனர் என்று சில சான்றுகளுடன் சுட்டிய ஒரு கட்டுரையைச் சொல்வனத்தில் பல மாதங்கள் முன்பு பிரசுரித்திருந்தோம். அந்தக் கட்டுரைக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் அன்று பிரிட்டிஷ் ஆட்சியில் பிரதமராக இருந்த, சர்ச்சில் வேண்டுமென்றே இந்தியரைப் பட்டினிக்கு ஆளாக்��ிக் கொடுமையான இனப் படுகொலைகளைச் செய்திருக்கிறார் என்று நேரடியாகத் தகவல்கள் மூலம் ஆராய்கிறார் ராகேஷ் கிருஷ்ணன்.\nபதிப்புக் குழு ஆகஸ்ட் 15, 2015\nஉங்களுக்கு மட்டுறுத்தனர்களுக்குமான உறவு எப்படி இருக்கிறது வலைவெளியில் நம்முடைய கருத்துகளும் புகைப்படங்களும் மறுமொழிகளும் கண்காணிக்கப்பட்டு தணிக்கைக்கு உள்ளாகின்றன என்று அறியாத வரைக்கும் மட்டுறுத்தலில் நமக்கு எந்தவிதமான எதிர்ப்பும் இருக்காது. நமக்கு எதிரான எண்ணங்கள் தங்குதடையின்றி வெளியானாலோ, நம்மை அவதூறு செய்யும் பதிவுகள் ஓரிடத்தில் உலாவினாலோ, அந்த இடத்தில் மட்டுறுத்தலைக் கோருவோம்; முன்வைப்போம். அதே சமயம் நம்முடைய எழுத்துக்களோ, படங்களோ, பின்னூட்டங்களோ வெளியாகாமல் தடை செய்யப்பட்டால், சென்ஸாருக்கு உள்ளானால் சுதந்திரவெளியை முழங்குவோம்; கட்டற்ற இணையவெளியை நாடுவோம்.\nபதிப்புக் குழு ஆகஸ்ட் 15, 2015\nஸிலிகான் பள்ளத்தாக்கு உலகத்தின் போக்கை வெகுவாக மாற்றி அமைத்து இருபது, முப்பது ஆண்டுகள் ஆகி விட்டன. உலகம் வெறி கொண்ட சூறாவளி போல எங்கோ தலைதெறிக்க ஓடுகிறது போல ஒரு பிம்பம் நம் மனதில் தோன்றினால் நாம் வயது அதிகமானவர்களாக இருக்க வாய்ப்பு அதிகம். தலை தெறிக்க ஓடினால்தான் ‘முன்னேற’ முடியும் என்று ஸிலிகானின் பக்தர்கள் பூரணமாக நம்புகிறார்கள். அந்த பக்தர்கள் நடுவே ஒரு புதுக் கூட்டம் எழத் துவங்கி இருக்கிறது. இந்தக் கூட்டம் என்ன வகைத்தது என்று இந்தக் கட்டுரை நுணுகி ஆராய்கிறது. படித்துப் பார்த்து …..ஹ்ம்… ஆமாம், அச்சப்படுங்கள்…\nபதிப்புக் குழு ஆகஸ்ட் 1, 2015\nபொது இடங்களில் குண்டு வைத்து மக்களைக் கொல்பவர்களை எப்படி அனுதாபத்தோடு அணுக முடியும் அது சரியா என்னதான் சொந்த வாழ்வில் பிரச்சினைகள் இருந்தாலும், முகம் தெரியாத, தன் வாழ்வோடு ஒரு சம்பந்தமும் இல்லாத சாதாரண மக்களைக் கொல்பவர்களுக்கு எதற்கு அனுதாபம் காட்டுவது இத்தகைய கேள்விகளுக்கு அவரவர் அரசியல் சாய்வுகளைப் பொறுத்து விடைகள் எழும் என்பது ஒரு பக்கம் இருக்க, இதில் ஒரு சமுதாயத்தை அழிவிலிருந்தும், பெரும் சீரழிவிலிருந்தும் காக்க ஓர் அரசு என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதும் இருக்கிறது.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரச���யல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்��ி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாய��் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ண��� நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் ��ெந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகிழக்காசிய நாடுகள் கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-06-19T07:06:46Z", "digest": "sha1:IOUJAVZTFXVTWDIAKR4FLMSVHMMKZBDE", "length": 7089, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "விலாஸ்ராவ் தேஷ்முக் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிலாஸ்ராவ் தேஷ்முக் (மராட்டி: विलासराव देशमुख,) ( பிறப்பு மே 26, 1945 - இறப்பு ஆகஸ்டு 14, 2012 )[1][2] காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான தேஷ்முக் முதலாக 1999 முதல் 2003 வரை மகாராஷ்டிராவின் முதலமைச்சராக பணியாற்றினார். மீண்டும் 2004இல் நவம்பர் 1ஆம் தேதி முதலமைச்சராக உறுதி செய்யப்பட்டார், 2008 டிசம்பர் 7 வரை பதவியிலிருந்தார். மும்பைத்தாக்குதல்களுக்கு தார்மீக பொறுப்பேற்று மகாராஷ்டிரா மாநில முதல்வர் பதவியிலிருந்து விலாஸ்ராவ் தேஷ்முக் விலகினார். அதை தொடர்ந்து 2008 டிசம்பர் 8 ல் அசோக் சவான் மகாராஷ்டிராவின் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவரது மூன்று மகன்களில் ஒருவர், ரித்தேஷ் தேஷ்முக், இந்தி திரைப்படத்துறையில் நடி��ர் ஆவார்[3].\nஇது இந்திய அரசியல்வாதிகள்-தொடர்புடைய ஒரு குறுங்கட்டுரை. நீங்கள் இதை விரிவாக்குவதன் மூலம் விக்கிப்பீடியாவிற்கு உதவலாம் .\nஇந்திய அரசியல்வாதிகள் தொடர்புடைய குறுங்கட்டுரைகள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூலை 2017, 09:57 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/england-anderson-broad-test-records", "date_download": "2019-06-19T06:41:44Z", "digest": "sha1:7LYJ5UWVYB6MKG7A3RRDWDGX2F4BPXFX", "length": 10112, "nlines": 112, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "1000 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்த இங்கிலாந்து வீரர்கள்", "raw_content": "\nமேற்கு இந்திய தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி மேற்கு இந்திய தீவில் உள்ள பார்படாஸில் நடைபெற்றது. இதில் மேற்கு இந்திய தீவுகள் அணி இங்கிலாந்தை 318 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது . இந்த போட்டியில் இங்கிலாந்து அணியை எளிதில் வீழ்த்தியது மேற்கு இந்திய தீவுகள் அணி. மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஹொல்டர் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இந்த வெற்றியானது மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது . இந்த போட்டியில் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு சாதனையை படைத்துள்ளனர். அது என்ன என்பதை இங்கு பார்போம் .\nஇங்கிலாந்து அணியின் முத்த மற்றும் முக்கியமான வேகப்பந்து வீச்சாளர்கள் என்றாலே நினைவிற்கு வருபவர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டுவர்ட் ப்ராட் இருவரும் தான். இவர்கள் தற்போழுது நடைபெற்ற மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணியின் ஆண்டர்சன் தனது 2 வது விக்கெட்டை எடுக்கும்போது டெஸ்ட் அரங்கில் சக வீரர் ஸ்டுவர்ட் ப்ராடுடன் இணைந்து 1000 வது விக்கெட்டை பதிவு செய்தார். ஆண்டர்சன் மற்றும் ஸ்டுவர்ட் ப்ராட் இருவரும் (570+433) = 1003 விக்கெட்களை வீழ்த்தி உள்ளனர். இந்த இணை தான் இம்மைல் கல்லை எட்டிய ஓரே ஜோடி என்ற சாதனையை படைத்துள்ளனர் .\nஆண்டர்சன் முதன் முதலில் 2003 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானார். ஆன்டர்சன் இது வரை 146 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 570 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். இவர் வீழ்த்திய டெஸ்ட் விக்கெட்களில் 65% சேட்ச்களும் , 21% ப்வுல்ட் , 14 % lbw முறையிலும் விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். ஆண்டர்சன் இதுவரை அதிக முறை ஆஸ்திரேலியாவின் சிட்டுலே 11 முறையும், ஆஸ்திரேலியாவின் கிளார்க் 9 முறையும், சச்சின் டெண்டுல்கர் 9, வார்னரை 9 முறையும் வீழ்த்தி உள்ளார். ஆண்டர்சன் சிறந்த பவுலராக இங்கிலாந்து அணிக்கு திகழ்ந்து வருகிறார். 15 ஆண்டுகள் மேல் இங்கிலாந்து அணியின் முன்னனி பவுலராக உள்ளார் .\nஸ்டுவர்ட் ப்ராட் இது வரை 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார் . இதுவரை 433 விக்கெட்களை வீழ்த்தி உள்ளார். இவர் இதுவரை 16 முறை 4 விக்கெட்களையும், 16 முறை 5 விக்கெட்களையும் வீழ்த்தி உள்ளார். இவர் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியவிற்கு எதிரான போட்டியில் ஹாட் ரிக் விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். மீண்டும் 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஹாட் ரிக் எடுத்து அசத்தி உள்ளார் .\nஇவர்கள் இரண்டு வீரர்களும் இணைந்து பல போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி பெற வைத்துள்ளனர். இருவரும் இரு பெறும் சவால்களாக டெஸ்ட் போட்டிகளில் எதிர் அணிகளுக்கு உள்ளனர் .\nஇங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் இம்ரான் தாஹிர் படைத்த தனிப்பட்ட உலக சாதனை\nகோலியை வீழ்த்தி முதலில் சாதனை படைத்த சுரேஷ் ரய்னா\nஉலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் சோப்ரா ஆச்சர் எப்படி இடம் பிடித்தார்\nசாதனை மேல் சாதனை படைத்த இங்கிலாந்து அணி\nஅணியில் ஒரு வீரராகவும் பயிற்சியாளராகவும் உலகக்கோப்பை தொடர்களை வென்ற இரு வீரர்கள்\nஇரண்டாவது ஒரு நாள் போட்டியில் புதிய சாதனை படைத்த ரவிந்திர ஜடேஜா\nஸ்போர்ட்ஸ்கீடா கிரிக்கெட் விருதுகள் 2018: இந்த வருடத்தின் சிறந்த XI டெஸ்ட் அணி வீரர்கள்\nஉலக கோப்பை தொடரில் இடம் பெற்று 2019 ஐபிஎல் சீசனில் ஏமாற்றமளித்த 3 இந்திய வீரர்கள்\nஇந்தியாவிடம் தோல்வி அடைந்ததற்கு பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆறுதல் பெற்றது ஆஸ்திரேலியா அணி\nகுறைந்த வயதிலேயே டெஸ்ட் போட்டிகளில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய டாப்-5 இந்திய வீரர்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/dec/29/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-2623661.html", "date_download": "2019-06-19T07:44:15Z", "digest": "sha1:L7RFA7DL4PRHBX2VSLFRFJFH5XHHXK7C", "length": 9275, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி அமைக்க வேண்டும்: தவாக பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nகாவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி அமைக்க வேண்டும்: தவாக பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்\nBy DIN | Published on : 29th December 2016 02:28 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகாவிரி நடுவர் நீதிமன்ற உத்தரவின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி அமைத்து, தமிழகத்துக்கான உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அவசர பொதுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nநெய்வேலி இந்திரா நகரில் உள்ள தனியார் அரங்கில் தவாக அவசர பொதுக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.\nகட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாநில நிர்வாகிகள், மாநில துணை பொதுச் செயலர்கள், மாவட்டச் செயலர்கள், மாவட்ட அணி நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.\nகூட்டத்தில், கருப்புப் பணம் ஒழிப்புக்கு உயர் மதிப்புள்ள நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததை தவாக வரவேற்கிறது.\nஆனால், முன்னேற்பாடுகள் இல்லாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு போர்க்கால அடிப்படையில் பண பிரச்னையை நிவர்த்தி செய்ய வேண்டும்.\nநாடு முழுவதும் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருவது பாராட்டுக்குரியது.\nசோதனையில் புதிய ரூ.2,000 நோட்டுகள் கோடிக் கணக்கில் கைப்பற்றப்படுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது தொடர்பான வெள்ள�� அறிக்கையை வெளியிட வேண்டும்.\nகாவிரி டெல்டா மாவட்டத்தில் 45 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.\nவிவசாயிகளின் மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும், அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவிப்பது, மேலும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்.\nகாவிரி நடுவர் நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி அமைத்து, தமிழகத்துக்கான உரிமையை நிலைநாட்ட மத்திய அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவேளச்சேரியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்\nகொலைகாரன் படத்தின் நன்றி பாராட்டு விழா\nபிழை படத்தின் இசை வெளியீட்டு விழா\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/jan/27/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-3083794.html", "date_download": "2019-06-19T06:41:44Z", "digest": "sha1:DN6VF3KMA6UUHTWQBN2JTLVBI75EBTDE", "length": 21470, "nlines": 121, "source_domain": "www.dinamani.com", "title": "அரசு அலுவலகம், கல்வி நிறுவனங்களில் குடியரசு தின விழா- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஅரசு அலுவலகம், கல்வி நிறுவனங்களில் குடியரசு தின விழா\nBy DIN | Published on : 27th January 2019 01:23 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇந்தியா குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டதன் 70-ஆவது ஆண்டு விழா கடலூர் மாவட்டத்தில் அரசு, தனியார் நிறுவனங்கள், பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சியினர் சார்பில் சனிக்கிழமை கொண்டாடப்\nதிட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கண்ணன் தேசியக்கொடியை ஏற்றி வைத்���ு மரியாதை செலுத்தினார். பரங்கிப்பேட்டை அன்னங்கோயிலில் அமைந்துள்ள கலங்கரை விளக்கத்தில் அதன் பொறுப்பு அதிகாரி வெ.மதனகோபால் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து அலுவலக பணியாளர்கள், மாணவர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.\nகடலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இணைப் பதிவாளர் சொ.இளஞ்செல்வி தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். சரவணபவ கூட்டுறவு மொத்த பண்டகசாலையில் துணைப் பதிவாளர் மு.ஜெகத்ரட்சகன் கொடியேற்றி வைத்தார். இந்த நிகழ்வுகளில் சரக துணை பதிவாளர் பா.வெங்கடாசலபதி, இணைப் பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர் காந்திமதி, துணைப் பதிவாளர் வடிவேல் மற்றும் கூட்டுறவுத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.\nகடலூர் வண்டிபாளையத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஏ.எஸ்.சந்திரசேகரன் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். மேலும் கடலூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்தவர் கட்சியினருடன் அங்கிருந்து ஊர்வலமாக சென்று காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு, ராகுல் காந்தியின் சக்தி திட்டம் குறித்து விளக்க உரை ஆற்றினார்.\nநிகழ்ச்சியில் நிர்வாகிகள் பாண்டுரங்கன், அன்பழகன், ராஜாராம், ராதாகிருஷ்ணன், கலைவாணன், ராமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nதமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் கடலூர் துறைமுகத்தில் உள்ள மீனவர் அங்காடியில் மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. நிர்வாகிகள் பாமா, எம்.கந்தன், சி.வீரமுத்து, கோவிந்தம்மாள், அன்னபூரணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகடலூர் வரதராஜன் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் இளங்கோவன் தலைமையில் குடியரசு தின விழா நடைபெற்றது. நிர்வாகி சந்துருலோகேஷ், முன்னாள் ராணுவவீரர் முரளி ஆகியோர் முன்னிலையில் நகராட்சி துப்புரவு ஊழியர் பன்னீர்செல்வி கொடியேற்றினார். செயலர் மருதவாணன், தேவேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nசிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் வே. முருகேசன்\nதேசியக்கொடியை ஏற்றிவைத்து பேசினார். தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ���ற்றுக்கொண்டார். அணிவகுப்புக்கான பயிற்சியை தேசிய மாணவர்படை கமாண்டிங் ஆபிஸர் லெப்டிணன்ட் கர்னல் மணீஷ்மல்கோத்ரா, லெப்டிணன்ட் கர்னல் பி. ரவிச்சந்திரன், கேப்டன் ஆர். கனகராஜன், கேப்டன் எம்.சீமான், கேப்டன் ஆர். சேவி, லெப்டிணன்ட் பி. பிரேம்குமார் ஆகியோர் செய்தனர். மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.\nதுணைவேந்தர் குடியரசு தின உரையில், தில்லியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற பல்கலைக்கழக வேளாண்புல மாணவி திவ்யபாரதியை பாராட்டினார். அணிவகுப்பில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகளை வழங்கினார். இதையடுத்து, பல்கலைக்கழகத்தின் 90-ஆவது ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டத்தைச் சேர்ந்த 55 மாணவர்கள் பங்கேற்ற அண்ணாமலை-90 எனும் சைக்கிள் பேரணியை துணைவேந்தர் வே.முருகேசன், எம்எல்ஏ கே.ஏ. பாண்டியன் இணைந்து தொடக்கி வைத்தனர்.\nசிதம்பரம் மாவட்ட கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் சுவாமி முத்தழகன் தேசியக்கொடியை ஏற்றினார். கண்காணிப்பாளர் சக்திவேல் வரவேற்றார்.\nபச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில் தலைமை ஆசிரியர் கே.சரவணன் தலைமையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்வி பயிற்றுநர் சாந்தி தேசியக்கொடி ஏற்றினார்.\nகுருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் பள்ளியில் அதன் முதல்வர் ஏ.பட்டாபிராமன் தலைமையில், புவனகிரி அரிமா சங்கத் தலைவர் ஆர்.ரகுநாதன் தேசியக்கொடி ஏற்றினார். சிதம்பரம் வீனஸ் குழுமப் பள்ளிகள் சார்பில் தாளாளர் வீனஸ் எஸ்.குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக அறிவியல் புல முதல்வர் கபிலன் தேசியக்கொடி ஏற்றினார். முதல்வர் ரூபியாள்ராணி முன்னிலை வகித்தார். கல்வி அதிகாரி ஜி.மகேஷ்சுந்தர் வரவேற்றார்.\nராமசாமி செட்டியார் நகர மேல்நிலைப் பள்ளியில் பள்ளி செயலர் எம்.ஆர்.கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற விழாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைத் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வி.செல்வநாராயணன் தேசியக்கொடி ஏற்றினார். தலைமைஆசிரியர் கே.செல்வக்குமார் வரவேற்றார். முருகன் பிரைமரி, நர்சரி பள்ளியில் முதல்வர் அனிதா தலைமையில் நிர்வாகி எம்.ஜி.ராஜராஜன் தேசியக்கொடி ஏற்றினார். ராமகிருஷ்ணா வித்தியாசாலா மேல்நிலை��் பள்ளியில், நிர்வாகி ஆர்.திருநாவுக்கரசு தலைமையில் முன்னாள் மாணவர் ஆர்.சிங்காரவேலு தேசியக்கொடி ஏற்றினார்.\nசிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரியில் முதல்வர் ந.சாந்தி தேசியக்கொடி ஏற்றினார். ஆறுமுக நாவலர் மேல்நிலைப்பள்ளியில் செயலர் எஸ்.அருள்மொழிச்செல்வன் தலைமையில் முன்னாள் வேளாண் பேராசிரியர் கு.சேதுசுப்பிரமணியன் தேசியக்கொடி ஏற்றினார்.\nகாட்டுமன்னார்கோவில் எம்ஆர்கே இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு கல்லூரி தலைவர் எம்.ஆர்.கே.பி.கதிரவன் தலைமை வகித்தார். எம்ஆர்கே நினைவு கல்வி அறக்கட்டளை தலைவர் எம்.ஆர்.தெய்வசிகாமணி தேசியக்கொடி ஏற்றினார். பொறியியல் கல்லூரி முதல்வர் கே.ஆனந்தவேலு, தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ஆர்.வெங்கடேசன், நிர்வாக அலுவலர்\nநெய்வேலி, ஜன. 26: குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்களில் குடியரசு தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.\nகுறிஞ்சிப்பாடி திருவள்ளுவர் கலை, அறிவியல் கல்லூரியில் முதல்வர்வி.ராம்நாத் தேசியக்கொடியேற்றினார். நிர்வாகக் குழுத் தலைவர் ஆர்.சட்டநாதன், பொருளாளர் டி.ராமலிங்கம், செயலர் டி.ராஜாமணி, ஆலோசகர் ஏ.ஆசைத்தம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திருவள்ளுவர் ஆசிரியர் கல்வியியல் கல்லூரியில் முதல்வர் ஆர்.சிங்காரவேல் தேசியக்கொடி ஏற்றினார். நிர்வாகக் குழுத் தலைவர் ஆர்.சட்டநாதன் வாழ்த்துரை வழங்கினார்.\nபண்ருட்டி ஜான்டூயி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடலூர் போக்குவரத்து ஆய்வாளர் செல்வம், ராஜேஸ்வரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு தேசியக்கொடியேற்றினர். பள்ளி தாளாளர் எம்.வீரதாஸ் வரவேற்றார். பள்ளி முதல்வர் வாலண்டினா லெஸ்லி, தலைமையாசிரியர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதேபோல், தி நியூ ஜான்டூயி மெட்ரிக் பள்ளியில், பள்ளி தாளாளர் எம்.வீரதாஸ் தேசியக்கொடி ஏற்றினார். முதல்வர் வாலண்டினா லெஸ்லி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியை உமாசம்பத் நன்றி கூறினார்.\nபண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் ஜி.பூவராகமூர்த்தி தலைமையில், பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் வி.சக்திவேல் முன்னிலையில், துணைத் தலைவர் ஜி.காம���ாஜ் தேசிய கொடியேற்றினார்.\nபண்ருட்டி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை சரளா தலைமையில், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆர்.சந்திரசேகர் தேசிய கொடியேற்றினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொலைகாரன் படத்தின் நன்றி பாராட்டு விழா\nபிழை படத்தின் இசை வெளியீட்டு விழா\nஇராஜபதி கைலாசநாதர் ஆலய இராஜகோபுர மகாகும்பாபிஷேகம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/42994", "date_download": "2019-06-19T06:48:29Z", "digest": "sha1:7XQZAT7WNFVLKWYXFRSWZPU4FXKRI3JN", "length": 7866, "nlines": 83, "source_domain": "www.jeyamohan.in", "title": "ம.பொ.சிவஞானம் பிள்ளை", "raw_content": "\nமபொசி படங்களுக்காக இணையத்தில் தேடியபோது இந்த தளத்தைப்பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. வேளாளர்கள் இத்தனை வீரமாகவா இருப்பார்கள்.புலியெல்லாம்கூட இருக்கிறது. மரபின் மைந்தன் முத்தையா வீட்டில்கூட புலிகள் கிடையாது.\nகிராமணி என்பது பிள்ளையே என்று அறிந்தேன். சற்று அகன்ற பார்வையில் சகல தமிழரையும் வேளாளர் என்று கொள்ளலாம் என்பது என் எண்ணமும் கூட. வாழ்க\n[…] கிராமணி என்பது பிள்ளையே என்று அறிந்தேன் என்று பதிவில் குறிப்பிட்டிருக்கிறீர்கள். […]\n'வெண்முரசு' - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 55\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 50\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A9/", "date_download": "2019-06-19T07:07:51Z", "digest": "sha1:WX6SCIJU2UWTEKTF4OXHQZLIAO4IEC2V", "length": 27097, "nlines": 389, "source_domain": "www.naamtamilar.org", "title": "முதல்வர் பன்னீர்செல்வம் தன் மனசாட்சிக்குப் பயந்து உண்மையைப் பேசியுள்ளார் – சீமான் கருத்து | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்���ம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\nமுதல்வர் பன்னீர்செல்வம் தன் மனசாட்சிக்குப் பயந்து உண்மையைப் பேசியுள்ளார் – சீமான் கருத்து\nநாள்: பிப்ரவரி 08, 2017 பிரிவு: கட்சி செய்திகள்\nநேற்று (07-02-2017) இரவு 9 மணியளவில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் நினைவிடத்திற்குச் சென்ற முதல்வர் பன்னீர்செல்வம் 40 நிமிடங்களுக்கும் மேலாக அங்கு அமைதியாக அமர்ந்திருந்தார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தான் கட்டாயத்தின் பேரில் தான் முதல்வர் பதவியில் இருந்து விலகியதாகவும், சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக்கத் தன்னை வற்புறுத்தினார்கள் என்றும் கூறி சசிகலாவை முன்னிறுத்துவதற்குத் தனது எதிர்ப்பினைப் பகிரங்கமாகப் பதிவு செய்தார்.\nஇதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளாவதாவது,\nதமிழக அரசியலில் என்ன நடக்கிறதென்றே தெரியாத ஒரு குழப்பம் நீண்டகாலமாக நீடித்து வந்தநிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் மதிப்பிற்குரிய ஐயா பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்துகள் மூலம் பல்வேறு திரைமறைவு செயல்கள் இங்கு அரங்கேறியிருப்பது நமக்குத் தெரியவருகிறது. முதல்வரின் நேர்காணல் மனசாட்சிக்குப் பயந்த ஒரு மனிதனாகத்தான் அவரை நமக்குக் காட்டுகிறது. மற்றவர்களைப் போலப் பதவி கிடைக்கும் என்று அனுசரித்துப் போகாமல் உண்மையை மக்களுக்குச் சொல்லிவிடவேண்டும் என்று அவர் நினைத்திருக்கிறார். அவருக்குப் பின்னால் இருந்து பாஜக இயக்குகிறது; மற்ற கட்சிகள் இயக்குகிறது என்பதை நான் ஏற்கவில்லை. மற்ற ஒரு கட்சியால் அவரை இயக்கிவிடமுடியும் என்று நான் நம்பவும் இல்லை. அப்படி ஒரு கட்சி இயக்கினாலும் ஐயா பன்னீர்செல்வம் அவர்கள் எழுப்புகிற நியாயமான கேள்விகளுக்குப் பதில் இருக்கிறதா என்று பார்க்கவேண்டும்.\nதான் கட்டாயத்தின் பேரில்தான் பதவி விலகினேன் என்பதையும், சசிகலாவை அதிமுக பொதுச்செயலாளராக்கத் தன்னை வற்புறுத்தினார்கள் என்பதையும் பாஜக சொன்னதாக ஐயா பன்னீர்செல்வம் கூறவில்லையே தன் கட்சியில் இருப்பவர்களே தன்னைத் தேர்வுசெய்துவிட்டுத் தனிப்பட்ட முறையில் தனக்கு மட்டும் அவமானம் ஏற்படுத்தாமல் தான் வகிக்கும் பதவிக்கே களங்கம் விளைவிப்பதாகதான் அவர் குற்றஞ்சாட்டுகிறார். எனவே, எதற்கும் ஆசைப்படாத எளிமையான ஒருவரை மற்ற கட்சிகள் பின்னால் இருந்து இயக்குகிறது என்பதை என்னால் ஏற்கமுடியவில்லை. இந்த இக்கட்டான நேரத்திலாவது உண்மையைப் பேசினார் என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்.\nமறைந்த அம்மையார் ஜெயலலிதாவின் அங்கீகாரத்தோடு இரண்டுமுறை முதல்வராக்கப்பட்ட ஐயா பன்னீர்செல்வம் தன் மனசாட்சிக்குப் பயந்து மக்கள் மன்றத்தில் உண்மைகளைக் கூறியிருப்பதற்கு மதிப்பளிக்காமல் தமிழ்ச்சமுகம் எளிதில் கடந்துவிட்டுப் போகமுடியாது\nசீமான் அழைப்பு: முப்பாட்டன் முருகனின் திருமுருகப் பெருவிழா – திருத்தணி 19-02-2017\nஏன் ஐயா பன்னீர்செல்வமே முதல்வராக தொடரவேண்டும்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப…\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் க…\nராஜீவ் காந்தி அரச���ப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skymetweather.com/ta/holidaydestinations/seasonal-forecast/raipur-raipur-chhattisgarh-india-december", "date_download": "2019-06-19T08:02:33Z", "digest": "sha1:HRZYALDINUW7KV6WSMS3IA6GQYNLMD3P", "length": 9847, "nlines": 174, "source_domain": "www.skymetweather.com", "title": "வானிலை, வானிலை முன்னறிவிப்பு, டிசம்பர்யில் ராய்பூர்வில் பயணம் செய்ய சிறந்த இடங்கள்", "raw_content": "\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nஉள்ள ராய்பூர் வரலாற்று வானிலை டிசம்பர்\nமேக்ஸ் வெப்பநிலை\t27.3 81° cf\nகுறைந்தபட்ச வெப்பநிலை\t13.2 56° cf\nமாதாந்த மொத்த\t3.7 mm\nமழை நாட்களில் எண்\t0.4\nமாதம்தான் ஈரப்பதம் மாதத்தில் மொத்த\t68.6 mm\t(1909)\n24 மணி நேரம் ஹெவியஸ்ட் மழை\t52.1 mm\t(26th 1909)\n7 நாட்கள் ராய்பூர் கூறலை பார்க்கலாம்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/131505-those-arrested-against-the-governor-in-pudukkottai-arrested-in-the-midnight-jail.html?artfrm=read_please", "date_download": "2019-06-19T07:24:06Z", "digest": "sha1:KLITQKD6QGEI2PQ2T2V45JZ6DTMHSAA2", "length": 22654, "nlines": 420, "source_domain": "www.vikatan.com", "title": "ஆளுநருக்கு எதிராக போராடியவர்களை ரிமாண்ட் செய்ய காவல்துறை தீவிரம்! | Those arrested against the Governor in Pudukkottai arrested in the midnight jail", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 03:00 (21/07/2018)\nஆளுநருக்கு எதிராக போராடியவர்களை ரிமாண்ட் செய்ய காவல்துறை தீவிரம்\nஆளுநருக்கு எதிராக கறுப்புக் கொடிகாட்டிய தி.மு.க உள்ளிட்ட கட்சியினர் கைது செய்யப்பட்டு நள்ளிரவில் சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இரண்டு நாள் பயணமாக சென்னையில் இருந்து இன்று அதிகாலை ரயில் மூலம் திருச்சி வந்தார். அங்கிருந்து கார்மூலம் புதுக்கோட்டை சென்ற ஆளுநர் புதுக்கோட்டை ரோஜா இல்லத்தில் தங்கியிருந்து, புதுக்கோட்டையில் அரசுப் பணிகளை ஆய்வு மேற்கொண்டார். இன்று காலை முதல் ஆய்வு நடத்திய ஆளுநர் அரசு அலுவலர்கள் மற்றும் அரசு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்நிலையில் ஆளுநரின் செயல்பாடுகள் மாநில சுயாட்சியை கொள்கைக்கு எதிராக இருப்பதாக பிரதான எதிர்கட்சியான தி.மு.க, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் புதுக்கோட்டை மகளீர் கல்லூரி மைதானம் அருகே ஆளுநருக்கு கறுப்புக் கொடி காட்ட முயன்றனர்.எதிர்க்கட்சிகளின் கறுப்புக்கொடி போராட்டத்துக்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்ததுடன், தடையை மீறி போராட்டம் நடத்தினால் கைது செய்து, சிறையில் அடைப்போம் என எச்சரித்தார்கள். அதையும் மீறி புதுக்கோட்டை மாவட்ட திமுக பொறுப்பாளர்களான முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான ரகுபதி, அமைச்சர் செல்லபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், திமுக எம்எல்ஏக்கள் பெரியண்ணன் அரசு, ஆலங்குடி மெய்யநாதன் முன்னாள் எம்எல்ஏ ராஜசேகரன், சண்முகம் என 1500-க்கும் மேற்பட்ட திமுக உள்ளிட்ட கட்சிகளின் தொண்டர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு நிலவியது.\nஅதில் சுமார் 550க்கும் மேற்பட்டோர் மட்டும் கைது செய்யப்பட்டு, புதுக்கோட்டை நகரில் உள்ள 3 நகர திருமண மண்டபங்களில் காலையிலிருந்து அடைக்கப்பட்டார்கள்.மேலும் காலையிலிருந்து அரசு பணிகளை ஆய்வு செய்த ஆளுநர் மாலை 5 மணிவரை புதுக்கோட்டையில் இருந்தார். ஆளுனருக்கு எதிராக போராடியவர்களை மாலையில் விடுதலை செய்யப்படுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் ஆய்வுகள் முடிவு முடிந்தும் கூட திமுக உள்ளிட்ட எதிர்க் கட்சித் தொண்டர்கள் விடுதலை செய்யப்படாமல் தற்போதுவரை மண்டபங்களில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கூட தர வில்லை என்றாலும் இரவு நெடுநேரமாகியும் உணவு வழங்க வில்லை என திமுகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.\nஜனநாயகப்படி போராடினால் போராடியவர்கள் மீது பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர். தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குகள் போடுவதற்காக காவல்துறையினர் விவரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள், நள்ளிரவில் சிறையில் அடைக்கப்படுவார் என தெரிகிறது.ஆளுநருக்கு எதிராக போராடினால் ஏழு ஆண்டு சிறை தண்டனை என கடந்த சில வாரங்களுக்கு முன்பு கவர்னர் மாளிகை அறிக்கை வெளியிட்டிருந்தது அதற்கு எதிராக திமுக கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் இன்று புதுக்கோட்டையில் நடந்த கவர்னர் வருகைக்கு எதிராக போராடிய திமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்து நள்ளிரவுவரை விடுதலை செய்யாமல் இரவில் சிறையில் அடைக்க காவல் துறை ஏற்பாடு செய்வது புதுக்கோட்டை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.\nமத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` கூட்டணிக்கு அணுகியதை தினகரனே பகிரங்கப்படுத்தினார்' - தி.மு.க-வை முன்வைத்து நடக்கும் த.மு.மு.க மோதல்\n`முதலில் பாராட்டு, அடுத்து சிறை'- மணப்பெண்ணிடம் நல்லவன்போல நடித்த திருடன் சிக்கியது எப்படி\nஆந்திரா போலீஸாருக்கு அடித்தது ஜாக்பாட் - ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி\nசூப்பர்மார்க்கெட்டிலும் இனி பெட்ரோல், டீசல் வாங்கலாம்\n'- வங்கி மேலாளரைப் பதறவைத்த தனியார் ஊழியர்களின் வாக்குமூலம்\n’ - 3 வாரங்கள் கழித்து மருத்துவமனைக்கு வந்த பீகார் முதல்வருக்கு எதிர்ப்பு\n`விவசாயி வருமானத்தை எப்படி உயர்த்தப்போகிறீர்கள்’- மோடிக்கு ஐரோப்பிய ஒன்றியம் கேள்வி\nகரிக்கையூர் பாறை ஓவியங்கள் - வனத்துறையினர் உதவியுடன் களமிறங்கிய தொல்லியல்துறை\nதிருகாமநாத ஈஸ்வரன் கோயில் குடமுழுக்குப் பணி - தோண்டத்தோண்ட கிடைத்த சோழர் கால சிலைகள்\n``வேலைக்குப் போங்கன்னு சொன்னாள், இப்படிப் பண்ணிட்டேன்’’ - கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவன் வாக்குமூலம்\nசசிகலா பெயர் நீக்கம்... பணியாளர்கள் வெளியேற்றம்... ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் என்ன நடக்கிறது\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\n` 2 தொகுதிகள்தான்... ஆனால், 2 கணக்குகள்' - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி\n���ெண் போலீஸ் அதிகாரியை எரித்துக் கொன்றது ஏன்- காவலர் அதிர்ச்சி வாக்குமூலம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00529.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/lamborghini-huracan-evo-revealed/", "date_download": "2019-06-19T07:41:27Z", "digest": "sha1:HEKHFJHH4HMYFQKT72IBHUERYUWDEZHE", "length": 5177, "nlines": 49, "source_domain": "tamilthiratti.com", "title": "Lamborghini Huracan Evo Revealed Archives - Tamil Thiratti", "raw_content": "\nவிற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது ஸ்கோடா ரேபிட்…இதுவரை 1 லட்சம் தயாரிப்பு மைல்கல்லை எட்டியுள்ளது\nபுதிய எம்வி அகஸ்ட்டா எஃப்-3 800 ஆர்.சி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; ஆரம்ப விலை ரூ. 21.99 லட்சம்..\nரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் ஜூன் 19 வெளியீட்டிற்கு முன்னதாக வெளியானது\nதமிழ்வாழ்க என்றால்பாரத்மாதா, ஸ்ரீராமை இழுப்பதேன்\nஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் கார் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.89 லட்சத்தில் துவக்கம்..\nபுதிய மஹிந்திரா தார் 700 ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்; விலை 9.99 லட்சம்\nடாட்டா டிகோர் காரில் இரண்டு புதிய ஏஎம்டி வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ.6.39 லட்சம்\nகவிதை இதழ்கள் – கவிதை\nBS6 விதிகளுக்கு உட்பட்ட மாருதி சுசூகி வேகன்ஆர் மற்றும் ஸ்விஃப்ட் பெட்ரோல் வகை கார்கள் விற்பனைக்கு அறிமுகமானது…\nபியாஜியோ அப் சிட்டி+ இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; ஆரம்ப விலை ரூ. 1.72 லட்சம்..\nமாருதி சுசூகி ஆல்ட்டோ சிஎன்ஜி விற்பனைக்கு அறிமுகம்; ஆரம்ப விலை ரூ.4.11 லட்சம்\nவோல்வோ, உபெர் செல்ஃப் டிரைவிங் XC90-ஐ கார் வெளியிடப்பட்டது\nஅமேசான் கிண்டிலில் 'பசி'பரமசிவம் நூல்கள்[Free Sample]\nபுதிய கல்விக்கொள்கையல்ல. புராணக் கல்வி கொள்கை\n'அந்த'த் தமிழ் நாளிதழ் தந்த இன்ப அதிர்ச்சி\nவெளியானது புதிய 2019 லம்போர்கினி ஹர்யாகன் EVO autonews360.com\nமேம்படுத்தப்பட்ட வெர்சன்களுடன் கூடிய புதிய 2019 லம்போர்கினி ஹர்யாகன்கள் அதிகாரபூர்வமாக புதிய உறுதியான ஸ்டைல் மற்றும் அதிக ஆற்றலுடன் சமீபத்தில் வெளியான டீசர் இமேஜ்களில் உள்ளதை போன்று இருக்கும். லம்போர்கினி நிறுவனம் அதிகாரபூர்வமாக பேஸ் லிஃப்ட்களுடன் லம்போர்கினி ஹர்யாகன், ஸ்டைல், சேஸ்கள், இன்ஜின் மற்றும் தொழில்நுட்பங்களில் பல்வேறு அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளது.\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்ச��ருந்தா ஒரு லைக் போடலாமே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelam247.com/archives/category/videos?filter_by=featured", "date_download": "2019-06-19T08:17:16Z", "digest": "sha1:6RL7VMCIIKR5QZISSQIAOQYSDZPIOT5K", "length": 3818, "nlines": 77, "source_domain": "eelam247.com", "title": "காணொளிகள் Archives - Eelam247", "raw_content": "\nஅவுஸ்திரேலிய தேர்தலில் வெற்றியின் விளிம்பில் ஆளும் லிபரல் கட்சி\nஅனைத்து குடும்பங்களின் விபரங்களையும் தமக்கு கையளிக்குமாறு பொலிசார் கோரிக்கை\nஆட்சியை கைப்பற்ற திட்டமிட்டவர்களே நாட்டில் இனவாதத்தை தூண்டி விடுகின்றனர்\nஅவசரகால சட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்\nமுள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 10 ஆம் ஆண்டு நினைவு இன்று \nவவுணதீவு பொலிசார் கொலை : சஹ்ரானின் இரு சகாக்கள் தடுத்துவைத்து விசாரிப்பு, இதுவரை...\nதாக்குதல் மேற்கொண்டோரின் ஒளிப்படத்துடன் அறிக்கை வெளியிட்டது ஐ.எஸ்.ஐ.எஸ். – காணொளி\nஉலகளாவிய ரீதியில் நீங்கள் அறிய முடியாத செய்திகளை இணையத்தின் ஊடாக நொடிப்பொழுதில் உங்கள் கரங்களில் தருவதற்கு மிகச்சிறந்த முறையில் 24 மணிநேரமும் ஊடக சந்திப்பை நடாத்தும் ஒரேயொரு தமிழ் ஊடகம் ஈழம் 247.\n© பதிப்புரிமை ஈழம் 247\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2012/05/20/", "date_download": "2019-06-19T07:35:28Z", "digest": "sha1:KDGJ2S2ANYBVC72GXPUPGL6EGVJZI5GA", "length": 17347, "nlines": 290, "source_domain": "lankamuslim.org", "title": "20 | மே | 2012 | Lankamuslim.org", "raw_content": "\nஇலங்கையில் சிறிய நில அதிர்வு\nஇலங்கையின் சில பிரதேசங்களில் இன்று அதிகாலை 1.25க்கும் 1.30க்கும் இடையில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nகிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட PMGG தீர்மானம்\nஅபூ றப்தான்: எதிர் வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் சுயேட்சைக்குழுவாக போட்டியிட தீர்மானித்துள்ளதாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nபத்து ஆண்டுகளுக்காண கல்வி அபிவிருத்தி வேலைத்திட்டம்\nM.L.பழுலுல்லாஹ்: காத்தான்குடியில் கல்விச் சபை ஒன்று நேற்று (19.5.2012) ரம்பிக்கப்பட்டது. பிரதியமைச்சர் ஏம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் ஏற்பாட்டில் இந்த கல்விச் சபை ஆரம்பிக்கப்பட்டது. இந்த இடுகையின�� மீதமுள்ள பகுதியை படிக்கவும் »\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nசமாதானத்தை, அமைதியை ஏற்படுத்த முயற்சியெடுப்பது மதத் தலைவர்களின் கடமை\nஅல்குர்ஆன் கூறும் மூன்று சகோதரத்துவ முறைகளும் சில அறியாமைகளும் \nமாவனல்லை பகுதியில் தஸ்லிம் என்ற நபர் மீது துப்பாக்கி சூடு\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nசமகால சவால்களுக்கு முகம் கொடுப்பதில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் வகிபாகம்.\nதிருமணத்துக்கு முன் கர்பமாதல் , கருக்கலைப்பு ஆகிய சமூக சீர்கேடுகள் பற்றியும் பேசுவார்களா \nஇலங்கை அரசியலிலும் தாக்கம் செலுத்தப் போகும் கலாநிதி முஹம்மது முர்ஸியின் வெற்றி\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில்\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம�� 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\n« ஏப் ஜூன் »\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி lankamuslim.org/2019/04/24/%e0… https://t.co/BSv9Wr7N8a 1 month ago\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில் lankamuslim.org/2019/04/24/%e0… 1 month ago\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG lankamuslim.org/2019/04/24/%e0… 1 month ago\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 2 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.pdf/103", "date_download": "2019-06-19T07:20:11Z", "digest": "sha1:TF74RMCJ2QQTVBHUKHTH5SGCUBS2OLJ3", "length": 8503, "nlines": 67, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/103 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nதொழிலினை மேற்கொண்ட மறவர்கள் தாம் மேற்கொண்ட போர்ச் செயலுக்கு அடையாளமாக வெட்சிப் பூவினைச் சூடிச் செல்லுதல் போலவே அவர்க்கு மாறாக நிரைமீட்டலை மேற் கொண்ட வீரர்களும் தாம் மேற்கொண்ட செயலுக்கு அடையாள மாகக் கரந்தைப் பூவினைச் சூடிச் செல்லுதல் தொன்றுதொட்டு வரும் போர்மரபு என்பார், அனைக்குரி மரபினது கரந்தை' என் றார் தொல்காப்பியனார். \"நாகுமுலையன்ன நறும்பூங்கரந்தை, விரகறியாளர் மரபிற் சூட்ட, நிரையிவட்டந்து (புறநா-251) என வரும் புறப்பாடற்பகுதியும் இம்மரபினை இனிது புலப்படுத்தல் காணலாம். 'கரந்தையாவது தன்னுறுதொழிலாக நிரை மீட் டோர் பூச்சூடுதலிற் பெற்ற பெயராதலின் வெட்சித்திணை போல ஒழுக்கமன்று; \"அந்தோ வெந்தை' என்னும் புறப்பாட் டினுள், \"நாகுமுலையன்ன நறும் பூங்கரந்தை, விரகறியாளர் மரபிற் சூட்ட, நிரையிவட்டந்து என்றவாறு காண்க எனவரும் நச்சினார்க்கினியர் உரைப்பகுதியும் இங்கு நினைக்கத் தகுவ தாகும்.\nகுறிஞ்சித் திணைப்புறம் நிரைகோடலும் நிரைமீட்டலு மாகிய தொழில்வேறுபாடு குறித்து முறையே வெட்சி எனவும் கரந்தை எனவும் இரண்டு குறிபெறும் என்றும், வெறியறி சிறப்பின் எனத் தொடங்கும் சூத்திரம் வெட்சிக்கு மாறாகிய கரந்தைத் திணையாமாறு உண்ர்த்துதல் துதவிற்று என்றும், அதுவும் ஆநிரை மீட்டல் காரணமாக அந்நிலத்தின்கண் நிகழ்வ தாகலின் வெட்சிப்பாற்பட்டுக் குறிஞ்சிக்குப் புறனாயிற்று” என்றும் கூறுவர் இளம்பூரணர். முன் இருபெருவேந்தர்க்கும் போர் செயத் தொடங்குதற்கரிய பொதுநிலைமை கூறிய அதி காரத்தானே புறத்திணைக்கெல்லாம் பொதுவாகிய வழு ஏழும் உண்ர்த்துதல் துதலிற்று இச்சூத்திரம் எனக் கொண்ட நச்சி னார்க்கினியர் தாம் கொண்ட கருத்திற்கு ஏற்ப இச்சூத்திரத்திற்கு வலிதிற் பொருள் விரித்துரைப்பர். இந்நூற்பாவில் அவரால் வழு வெனக் குறிக்கப்பட்ட துறைகள் மறவரது மறத்தினைப் புலப் படுத்துஞ் சிறப்பினவாக அமைந்துள்ளனவேயன்றி எவ்வகை யானும் வழுவாதல் இல்லை என்பது இங்கு மனங்கொளத்தகுவ தாகும்.\nமருதத்துப்புறம் எயிலழித்தலும் எயில்காத்தலுமாகிய தொழில் வேறுபாடு குறித்து முறையே உழிஞையெனவும் நொச்சி யெனவும் இரண்டு குறிபெறுதல் போன்று, குறிஞ்சிப் புறமாகிய\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 11 மார்ச் 2018, 19:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.pdf/257", "date_download": "2019-06-19T06:49:40Z", "digest": "sha1:YBNY23C566K2V7XUEQIIXV77ZYKYGMBI", "length": 7330, "nlines": 69, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/257 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nபுறத்தினையியல் நூற்பா கக 色一历~卤\nபெயர்த்த மனைவி வஞ்சி யானும் நிகர்த்துமேல் வந்த வேந்தனொடு முதுகுடி மகட்பாடு அஞ்சிய மகட்பா லானும் முலையும் முகனுஞ் சேர்த்திக் கொண்டான் தலையொடு முடிந்த நிலையொடு தொகைஇ ஈரைந் தாகும் என்ப பேரிசை மாய்ந்த மகனைச் சுற்றிய சுற்றம் மாய்ந்த பூசல் மயக்கத் தானுந் தாமே எய்திய தாங்கரும் பையுளும் கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதா னந்த மும் நன��மிகு சுரத்திடைக் கணவனை இழந்து தனிமகள் புலம்பிய முதுபா லையும் கழிந்தோர் தேளத்துக் கழிபடர் உறீஇ ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலையும் காதலி இழந்த தபுதார நிலையும் காதலன் இழந்த தாபத நிலையும் நல்லோள் கணவனொடு நளிையழல் புஇேச் சொல்லிடை இட்ட பாலை நிலையும் அரும்பெருஞ் சிறப்பிற் புதல் வற் பயந்த தாய்தய வரூஉந் தலைப்பெயல் நிலையும் மலர்தலை உலகத்து மரபு நன்கு அறியப் பலர்செலச் செல்லாக் காடு வாழ்த் தொடு நிறையருஞ் சிறப்பின் துறையிாண்டு உடைத்தே. இளம் : இது காஞ்சித்துறையாமாறு உணர்த்துதல் துதலிற்று.\n(இ~ள்.) மாற்றருங் கூற்றம் சாற்றிய பெருமை முதலாகத் 'தலையொடு முடிந்த நிலையொடு கூடப் பத்தாகும். என்பர் சிலர். பூசல் மயக்கம் முதலாகக் காடுவாழ்த்து உட்பட வருவனவற்றோடும் இருவகைப்பட்ட துறையை உடைத்து.\n(எனவே, முற்கூறிய பத்தும் ஒருவகை யென்பதும் பிற்கூறிய பத்தும் மற்றொரு வகை யென்பதும் பெறப்பட்டன.)\nமாற்று அருங் கூற்றம் சாற்றிய பெருமையும்-மாற்றுதற்கு அரிய கூற்றம் வருமெனச் சொல்லப்பட்ட பெருங்காஞ்சியும்.\n1. மாற்ற அருங்கூற்றம்-யாவராலும் தடுத்து விலக்கு தற்கு அரிய கூற்றம். உடம்பினின்றும் உயிரைக்கூறுபடுத்தின் பிரித்தலின், கூற்றம் என்பது இயமனுக்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 12 மார்ச் 2018, 01:37 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-young-man-is-drowning-the-water-near-periyakulam-321539.html", "date_download": "2019-06-19T07:02:38Z", "digest": "sha1:7373PKXXIPNPSHSG3QNT6JIXVIS447UA", "length": 16404, "nlines": 208, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெரியகுளம் அருகே சோகம்.. திருமண நாளில் அணையில் மூழ்கி இளைஞர் பலி | A young man is drowning in the water near Periyakulam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n7 min ago கல்யாணம் ஆகி 5 மாசம்தான் ஆகுது.. கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த துயரம்.. மாரியப்பனின் மடத்தனம்\n24 min ago தேர்தல் அரசியலுக்கு குட்பை சொன்ன சுஷ்மா ஸ்வராஜ், சுமித்ரா மகாஜன்\n31 min ago என்னது ஒரே நேரத்தில் தேர்தலா.. ஆளைவிடுங்க சாமி.. மோடி முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு\n32 min ago சென்னை ஓஎம்ஆர் சாலையில் குடியிருப்புகள் காலியாகிறது.. தண்ணீர் தேடி தகிக்கும் தலைநகரம்\nMovies 40 ஆண்டுகள் கூடவே பயணித்த தபேலா கலைஞர் மரணம்.. கண்ணீர் அஞ்சலி செலுத்திய இளையராஜா\nSports பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை உடனே தடை செய்யுங்கள்.. பாய்ந்தது வழக்கு.. பரபரப்பு காரணம்\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nLifestyle உங்கள் கனவில் யாராவது அழுவது போல வருவது உங்களுக்கு நல்லதா இல்லை கெட்டதானு தெரிஞ்சுக்கோங்க...\nAutomobiles தீபாவளி ரிலீசாக வருகிறது மாருதி எஸ் பிரெஸ்ஸா குட்டி எஸ்யூவி கார்\nFinance கொடூர தண்ணி பஞ்சத்தால சேத்து வெச்ச சொத்து முழுக்க Bore போடவே சரியா போச்சுங்களே..\nTechnology பிளிப்கார்ட்: 48எம்பி பிரைமரி கேமராவுடன் ரூ.13,999-விலையில் விற்பனைக்க வரும் ரெட்மி நோட் 7 ப்ரோ.\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nபெரியகுளம் அருகே சோகம்.. திருமண நாளில் அணையில் மூழ்கி இளைஞர் பலி\nபெரியகுளம்: பெரியகுளம் அருகே தனது முதலாவது திருமண நாளை கொண்டாட இருந்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஎண்டப்புளி புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ், 30. இவர் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பாதுகாப்பு அதிகாரியாக வேலை பார்த்து வந்த இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்புதான் திருமணம் நடந்தது.\nகடந்த வாரம் இவரது மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்ற காரணத்தினால், அதில் பங்கேற்க சுரேஷ் தனது கிராமத்திற்கு வந்துள்ளார். அத்துடன் இன்று அவரது முதலாவது திருமண நாளையும் கொண்டாட எண்ணியிருந்தார்.\nஇந்நிலையில் நேற்று உறவினர் வீட்டுக்கு சென்ற சுரேஷ் அருகிலிருந்த வைகை அணை நீர்தேக்கத்துக்கு குளிக்க சென்றார். பிறகுதான் சுரேஷூக்கு தெரியவந்துள்ளது ஆழமான பகுதியில் இறங்கி விட்டோம் என்று.\nஇதனால் இறங்கிய சிறிது நேரத்திலேயே நீரில் மூழ்க ஆரம்பித்தார். தன்னை காப்பாற்றுமாறு சத்தம் போட்டதும், அருகிலிருந்தவர்கள் அவரை காப்பாற்ற ஓடி வந்தனர். ஆனால் எவ்வளவு போராடியும் சுரேஷை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.\nஇதனால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த வீரர்கள் 3 மணி நேரம் போராடி சுரேஷ் உடலை மீட்டனர். இந்த சம்பவம் குறித்து வைகை அணை போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர்.\nஇன்று தனது முதலாவது திருமண நாளை கொண்டாட சுரேஷ் உட்பட குடும்பத்தார் அனைவருமே ஆவலாகவும் தயாராகவும் இருந்தனர். ஆனால் சுரேஷ் அணையில் மூழ்கி பலியானது குடும்பத்தார் உட்பட அந்த பகுதி மக்களையே நிலைகுலைய வைத்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபரந்து விரிந்துள்ளதே நெல்லை மாவட்டம்.. தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்க அரசுக்கு என்ன தயக்கம்\nஒரு கை, 2 கால்கள்.. உடல் எங்கே பெருங்குடி பெண் கொலையில் போலீஸ் திணறல்\nஒரே நாளில் 5 கொடூர கொலைகள்.. சென்னையா இது.. என்னய்யா இது.. பதற வைக்கும் தலைநகரம்\nகை வேறு, கால் வேறு.. குப்பைத் தொட்டியில் பெண் உடல்.. அதிர்ந்து உறைந்த சென்னை\nகுளிச்சிட்டீங்களா.. ராத்திரி பங்களாவுக்கு வாங்க.. காஞ்சிபுரத்தை உலுக்கிய பலே சாமியார்\nஎன் மகனை அடிச்சே கொன்னுட்டேன்.. போலீஸை அதிர வைத்த மாரியம்மாள்.. திருவிடைமருதூரில் பரபரப்பு\nபிறந்து ஒரு மாதமே ஆன சிசு.. கடும் குளிரில் சாலையில் வீசி சென்ற குரூரர்கள்.. அதிர்ச்சியில் ஓசூர்\n4 வெறியர்களிடம் சிக்கி சீரழிந்த ரோஜா.. 3 வயதுக் குழந்தை கொடூர கொலை.. சென்னை அருகே பயங்கரம்\nமிரட்டிய காளைகள்.. அடக்கிய வாலிபர்கள்.. அவனியாபுரத்தில் விறுவிறு ஜல்லிக்கட்டு\nநடு ராத்திரி.. கோவிலுக்குள் வாக்கிங் போன கரடி.. விளக்கு எண்ணை எல்லாம் ஸ்வாஹா\nஎன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது.. அத்துமீறி வீடு புகுந்து சிக்கிய போலீஸ்காரர்\nசொத்துக்காக.. பெற்ற தந்தையை அடியாட்களை வைத்து தூக்கி எறிந்த மகள்.. ஓசூரில் ஷாக் சம்பவம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts periyakulam dam dead மாவட்டங்கள் பெரியகுளம் இளைஞர் உயிரிழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/trichy-siva-silently-condemns-alagiri-328454.html", "date_download": "2019-06-19T07:12:06Z", "digest": "sha1:RCVJE22PNUU4P6GSGIKRP46UH7JPPJ7P", "length": 23289, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "சில பேர் இயற்கையால் இல்லை... சில பேர் இயக்கத்தில் இல்லை... யாரை சொல்கிறார் திருச்சி சிவா | Trichy Siva silently condemns Alagiri - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n3 hrs ago வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\n3 hrs ago பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\n4 hrs ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n4 hrs ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nசில பேர் இயற்கையால் இல்லை... சில பேர் இயக்கத்தில் இல்லை... யாரை சொல்கிறார் திருச்சி சிவா\nசென்னை: சில பேர் இயற்கையினால் இல்லாமல் போனார்கள். சில பேர் இயக்கத்தில் இல்லாமல் போனார்கள் என்று அழகிரியை மறைமுகமாக திருச்சி சிவா விமர்சனம் செய்தார்.\nகருணாநிதிக்கு பிறகு திமுக தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் ஸ்டாலின். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று பொதுக்குழுவில் வெளியானது.\nமுன்னதாக பொதுக் குழுவில் கருணாநிதி, வாஜ்பாய் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் திருச்சி சிவா எம்பி கூறுகையில் 1968-இல் ஸ்டாலின் தன் பயணத்தை தொடங்கினார். அவசர நிலை காலம் ஒரு அக்னிபரீட்சை காலம்.\nசிறைவாசம் மட்டுமில்லாமல் அடியும் உதையும் பட்டு தியாக சீலராக வந்த ஸ்டாலின் இளைஞரணி என்ற கப்பலுக்கு தலைமை மாலுமி ஆனார். கப்பலின் தலைவனாக மாறி அப்போது அவர் தமிழ்நாட்டையே வலம் வந்ததால் ஏற்பட்ட தாக்கம் இன்னும் அடங்கவில்லை.\nதமிழக மக்களிடம் உள்ள கருத்து என்னவென்றால், மென்மையான, நிதானமான ஆனால் உறுதியான தலைவர் ஸ்டாலின் என்பதுதான். அவர் பதற்றப்படுவதில்லை. உணர்ச்சிவசப்படுவதில்லை. இந்த போக்கை இளைஞர்கள் விரும��புகிறார்கள்.\nஅந்த காலகட்டத்தில் மன்னர்கள் அடுத்து முடிசூடும் இளவரசர்களை மகுடம் சூட்டுவர். கையில் கொஞ்சம் பொருள் கொடுத்து ஒரு குதிரையில் ஒரே ஒரு நண்பனோடு இன்னார் என்று அடையாளம் காட்டி கொள்ளாமல் சாதாரண வழிபோக்கனை போல் சென்று வருமாறு கூறுவார்கள். பல ஊர்களுக்கு செல்லும் அவர்கள் அல்லல்பட்டு, அடிபட்டு, நடந்து, தனது நாட்டின் பொருளாதாரம் நாட்டு மக்களின் நிலை ஆகியவற்றை பார்த்து விட்டு நாடு திரும்பும்போது நாடாளும் நிலை வந்தால் பிரச்சினைகளை கையாள்வான் என்பது அந்த காலத்தில் கடைபிடிக்கப்பட்டது ஆகும்.\nகருணாநிதி ஸ்டாலினுக்காக இளைஞரணியை உருவாக்கினார். அந்த காலத்தில் இளவரசர் ஒரு நண்பனோடு சென்றார். ஸ்டாலின் ஒரு குழுவோடு ஊர் ஊராக சென்றார். சுற்றுப்பயணத்தின் போது தொடங்கினோம், தொடர்வோம் என்ற புத்தகத்தை தலைமை கழக வெளியீடாக கையிலே சுமந்து சென்று ரூ1-க்கு விற்றோம்.\nஅந்த பயணத்தில் பலர் பேர் இருந்தோம். இன்று சில பேர் நம்மோடு உலகத்தில் இல்லை. பொய்யாமொழி, பொன்மொழி, குமரி லட்சுமி காந்தன் , தூத்துக்குடி சொக்கலிங்கம், நெல்லை ஜம்புநாதன், ஈரோடு எவரெஸ்ட் கணேசன் , சிதம்பரம் கலைசெல்வன் ஆகியோர் இன்று நம்முடன் இல்லை.\nஸ்டாலினுடைய பயணம் தொடர்ந்தது. இதுஇயற்கைதான். ஒரு பயணத்தை தொடங்கும் போது இருக்கும் அத்தனை பேரும் அந்த பயணத்தின் வெற்றியின் போது இருப்பதில்லை. சில பேர் இயற்கையினால் இல்லாமல் போனார்கள். சில பேர் இயக்கத்தில் இல்லாமல் போனார்கள். சில பேர் இந்த அரசியல் நீரோட்டத்தில் எதிர்நீச்சல் போட முடியாமல் ஒதுங்கி கரை சேர்ந்தார்கள்.\nஆனால் தளராமல் ஸ்டாலின் ஓடினாரே , அந்த 40 ஆண்டுகாலம் அவருடன் ஓடி வந்தவன் என்ற உணர்வு என்னிடம் உண்டு. ஸ்டாலினை அணு அணுவாக நாங்கள் பார்த்துள்ளோம். பெரியவர்களை அவர் மதிக்கும் பாங்கு, ஏற்று கொண்ட கடமையை நிறைவேற்றும் போதும் இருக்கும் பொறுப்புணர்ச்சி. ஒரு யானை நடக்கும்போது நிதானமாக, அழுத்தமாக, ஆனால் உறுதியாக அடியெடுத்து வைக்கும்.\nஇது சாதாரண இயக்கம் அல்ல. அடுத்த முதல்வர் நீங்கள்தான். நாடு எதிர்பார்க்கிறது, நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் அதையும் தாண்டி பேரியக்கத்துக்கென்று லட்சியங்கள் பல இருக்கின்றன. அதையெல்லாம் வென்றெடுக்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. பெர��யாருடன், அண்ணாவுடன், கருணாநிதியுடன் நடந்து வந்த பேராசிரியர், ஸ்டாலினை பக்கத்தில் உட்கார வைத்து முத்தம் கொடுத்தார். இதை எத்தனை தலைவர்கள் செய்வர்.\nராஜராஜ சோழன் சோழனின் வரலாறு சோழர் குல வரலாற்றில் மறக்க முடியாத வரலாறு. சாதனைகள் பல புரிந்தவர். பல போர்களில் வெற்றி கண்டவர். போர் அதன் மூலம் வெற்றி , அதன் மூலம் நாடு விரிவாக்குவது என உருவாக்கியவர். ஆனால் அவனையும் கடந்த அரபிக் கடல் முழுவதும் சோழ நாட்டினரின் கடற்படையை உருவாக்கியவர் அவரது மகன் ராஜேந்திர சோழன் என்பதை போல் ராஜ ராஜ சோழனாக தலைவர் வலம் வந்தார். ராஜேந்திர சோழனை போல் ஸ்டாலின் சரித்திரம் படைப்பார்.\nஸ்டாலின்தான் முதல்வர் என்று அனைவரும் சொன்னார்கள். ஆனால் நான் ஒரு படி மேலே போய் சொல்கிறேன். இந்தியாவின் அடுத்த பிரதமரை தீர்மானிப்பவர் ஸ்டாலின்தான். இந்திய நாட்டின் அரசியல் பாதை எந்த பக்கத்தில் போவது என்பதை தீர்மானிக்கும் இடம் அண்ணா அறிவாலயமாகத்தான் இருக்கும். அறிவாலயத்தில் இருந்து உரிமை முரசு ஒலிக்கட்டும். இங்கிருந்து நீங்கள் எடுக்கும் தீர்மானங்கள் இந்த நாட்டின் அரசியலை திகைக்க வைக்கட்டும். எங்களிடம் இருக்கும் வியர்வை, ரத்தத்தை தருகிறோம், வெல்லுங்கள் என்றார் திருச்சி சிவா.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் trichy siva செய்திகள்\nஇந்தி திணிப்பு என்பது கந்தக கிடங்கில் தீ வைப்பது போல.. திருச்சி சிவா ‘திகுதிகு’\nமாநிலங்களவை திமுக குழு தலைவராக திருச்சி சிவா தேர்வு... கொறடாவானார் டி.கே.எஸ்.இளங்கோவன்\nமுதல்வர் வரம்பு மீறிப் பேசுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை: கொதிக்கும் திருச்சி சிவா\n\"தலைவன் ஸ்டாலின்\" வந்துவிட்டார்.. இனி வெற்றிடம் என்ற வெற்று சொல் இல்லை... திருச்சி சிவா\nகருணாநிதிக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்.. திமுக பொதுக்குழுவில் தீர்மானம்\nபெரியார் பிறந்த மண்ணில் யாரும் கால் வைக்க முடியாது... வானர சேனை வாளை சுழற்றுவதா\nதிமுகவுக்கு திவாகரன் கொடுத்த ஆதரவை வரவேற்கிறேன் - திருச்சி சிவா\nஅனிதா மரணத்திற்கு மத்திய பாஜக அரசு தான் முதல் குற்றவாளி - திருச்சி சிவா\nஆளுநர் நடவடிக்கை எடுக்காவிட்டால் ஜனாதிபதியை சந்திப்போம் - திருச்சி சிவா எம்.பி. தடாலடி\nதமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு உண்டா நாளை தெரியும்.. திமுக ���ம்பி திருச்சி சிவா\nகதிராமங்கலத்தில் கைது செய்தவர்களை விடுவிக்க ராஜ்யசபாவில் திருச்சி சிவா வலியுறுத்தல்\nவெளிநாட்டுவாழ் தமிழர்களுக்கு ஓட்டுரிமை.. எம்பி திருச்சி சிவாவிடம் பஹ்ரைன் அமைப்பு கோரிக்கை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntrichy siva tamilnadu stalin திருச்சி சிவா தமிழகம் ஸ்டாலின்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/sarfraz-ahamed-removed-south-africa-series", "date_download": "2019-06-19T07:21:08Z", "digest": "sha1:B7AUC3M25BDNENRS3MZSCJGSGAKBIX2T", "length": 13545, "nlines": 116, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "பாகிஸ்தான் அணிக்கு புது கேப்டன் நியமனம்!!", "raw_content": "\nபாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்க நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது இனவெறியை தூண்டும் விதமாக பேசியதால் சர்ச்சை ஏற்பட்டது. அந்த சர்ச்சையால் தற்போது இந்த தென் ஆப்ரிக்க தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புது கேப்டனை நியமித்துள்ளது. இந்த சர்ச்சையை பற்றியும், அந்த புது கேப்டன் யார் என்பதை பற்றியும் இங்கு விரிவாக காண்போம்.\n2015ஆம் ஆண்டின் உலக கோப்பைக்கு பின்னர் மிஸ்பா உல் ஹக் தனது ஓய்வை அறிவித்து விட்டார். இந்நிலையில் யாரை கேப்டனாக நியமிப்பது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திணறியது. அந்த சமயத்தில் அசார் அலி கேப்டனாக நியமிக்கப்பட்டார். 2015ஆம் ஆண்டின் உலக கோப்பைக்கு பின்னர் பாகிஸ்தான் அணி, இலங்கை அணியுடன் டெஸ்ட் தொடரில் மோதியது. அந்த தொடரில் சர்பராஸ் அஹமது மிகச் சிறப்பாக விளையாடினார். அந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை குவித்தார். வெறும் 28 இன்னிங்சில் 1000 ரன்களை கடந்த பாகிஸ்தான் வீரர் என்ற புதிய சாதனையையும் அந்த தொடரில் படைத்தார்.\nஇந்நிலையில் இவரது சிறப்பான பங்களிப்பினை பார்த்து துணை கேப்டனாக இருந்த சர்ப்ராஸ் அகமதுவை கேப்டனாக நியமித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம். அதன்பின்பு 2015 ஆம் வருடம் ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் தொடரில் விளையாடியது. அந்த தொடரை சர்ப்ராஸ் அகமதுவின் தலைமையில் வென்றது பாகிஸ்தான் அணி. அன்று முதல் இந்த 2019ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் அணிக்கு சிறந்த கேப்டனாக விளங்கியவர் சர்ப்ராஸ் அகமது.\nதற்போது பா��ிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்க நாட்டிற்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த ஒருநாள் தொடரின் முதல் மூன்று போட்டிகளில் பாகிஸ்தான் அணி ஒரு போட்டியை மட்டுமே வென்றுள்ளது. மற்ற இரு ஒருநாள் போட்டிகளிலும் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த ஒருநாள் தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டி ஜனவரி 22ஆம் தேதி டர்பன் நகரில் நடைபெற்றது.\nஇந்த போட்டியில் பெலுகுவாயோ பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமது ஆத்திரத்தில், ’’கருப்பு பயலே, இன்று உன்னோடைய அம்மா எங்கு அமர்ந்து இருக்கிறார் உனக்கு இன்று என்ன கூறுவதற்காக அவரை இங்கு அழைத்து வந்திருக்கிறாய் உனக்கு இன்று என்ன கூறுவதற்காக அவரை இங்கு அழைத்து வந்திருக்கிறாய்’’ என உருதுவில் பேசியுள்ளார். இது ஸ்டம்பில் இருந்த மைக்கில் பதிவானது. பாகிஸ்தான் அணியின் சர்ப்ராஸ் அகமதுவின் இந்த இனவெறி பேச்சுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இவரது இந்த இனவெறி பேச்சுகளை நாங்கள் ஆதரிக்கப் போவதில்லை எனவும் கூறியுள்ளது.\nஇந்நிலையில் தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டார் சர்பிராஸ் அகமது. ’’யாரையும் குறிப்பிட்டு நான் அவ்வாறு பேசவில்லை. யாருக்கும் கேட்க வேண்டும் என்று கூட பேசவில்லை. துருதிஷ்டவசமாக என் பேச்சு ஸ்டெம்ப் மைக்கில் பதிவாகியுள்ளது. இனி இதுப் போன்ற தவறுகள் நடக்காது” என தெரிவித்துள்ளார். இதற்கிடையே ஐசிசி ஆட்ட நடுவர் ரஞ்சன் மதுகலே, சர்பிராஸ் அகமதுவை சந்தித்து இது குறித்துப் பேசினார்.\nதற்போது ஐசிசி இவர் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக இவரை 4 போட்டிகளில் விளையாட தடை விதித்துள்ளது. எனவே இந்த தொடரில் இருந்து சர்ப்ராஸ் அகமது நீக்கப்பட்டுள்ளார். எனவே அடுத்த நான்கு போட்டிகளுக்கு ஷோயிப் மாலிக்கை கேப்டனாக நியமித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.\nஅதே சமயத்தில் சோயிப் மாலிக்கும் சிறந்த பேட்ஸ்மென் தான். இவர் பாகிஸ்தான் அணியில் பல வருடங்களாக விளையாடி வருகிறார். இவரும் பாகிஸ்தான் அணிக்கு பகுதிநேர கேப்டனாக பலமுறை இருந்துள்ளார். தற்போது உள்ள பாகிஸ்தான் அணியில் அனுபவம் வாய்ந்த வீரர�� என்றால் சோயிப் மாலிக் தான். குறிப்பாக கடந்த 2018 ஆம் வருடத்தில் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சோயிப் மாலிக் மிகச் சிறப்பாக விளையாடினார். எனவே சர்பராஸ் அஹமது இல்லாத காரணத்தினால் தற்போது சோயிப் மாலிக்கை கேப்டனாக நியமித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.\nசர்ப்பிராஸ் அகமதுக்கு விதிக்கப்பட்ட தடை நீங்கியதும், அவருக்கு மீண்டும் கேப்டன் பதவி கொடுக்கபடுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.\nபாகிஸ்தான் கேப்டன் சஃப்ரஸ் அகமதுவை வருத்தெடுத்த சோயிப் அக்தர்\nஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள பாகிஸ்தான் ஜாம்பவான்கள்- பாகம் 1\nபாகிஸ்தான் அணியை அடித்து நொருக்கிய ஆஸ்திரேலியா அணி\n2019 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட அணியை அறிவித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்\nஇங்கிலாந்து Vs வங்கதேசம்: பாகிஸ்தானிடம் அடைந்த தோல்வியில் இருந்து மீளுமா இங்கிலாந்து\nபலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி\nஇந்தியாவிடம் தோல்வி அடைந்ததற்கு பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆறுதல் பெற்றது ஆஸ்திரேலியா அணி\nஉலகக்கோப்பை 2019 : ஆட்டம் 11, பாகிஸ்தான் vs இலங்கை - போட்டி விவரங்கள், ஆடும் 11.\nஉலக கோப்பையில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியின் குடும்பத்தினருக்கு நோ சொன்னது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2019/02/19172703/She-is-raised-the-salary.vpf", "date_download": "2019-06-19T07:34:21Z", "digest": "sha1:6TYJEDX74HE42FE4KZU4ZZQSBIVVP47D", "length": 9935, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "She is raised the salary! || சம்பளத்தை உயர்த்தினார்!", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nதமிழ் திரையுலக கனவுக்கன்னிகளில் ஒருவரான ‘த...னா,’ இதுவரை ஒரு கோடியே முப்பது லட்சம் சம்பளம் வாங்கி வந்தார்.\nஅவருடைய மார்க்கெட் மீண்டும் உயர்ந்திருப்பதை தொடர்ந்து தனது சம்பளத்தை ஒரு கோடியே 75 லட்சமாக உயர்த்தி இருக்கிறார்.\nஅவர் நடித்து விரைவில் திரைக்கு வரயிருக்கும் ஒரு புதிய படம் தன் மார்க்கெட்டை மேலும் தூக்கி நிறுத்தும் என்ற நம்பிக்கையுடன், அவர் தனது சம்பளத்தை உயர்த்தியதாக பேசப்படுகிறது\n1. நடிகர் சங்க தேர்தல் விவகாரத்தில் கருத்து கூற விரும்பவில்லை - சரத்குமார் பேட்டி\nநடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக கருத்து கூற விரும்பவில்லை என்று சரத்குமார் கூறினார்.\n2. நடிகர் சங்கத்தேர்தலில் ஆதரவு ரஜினி, கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை வதந்தி பரப்ப வேண்டாம் நடிகர் விஷால் பேட்டி\nநடிகர் சங்கத்தேர்தலில் தங்களது ஆதரவு யாருக்கு என்று ரஜினியும், கமல்ஹாசனும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் வரை வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று நடிகர் விஷால் தெரிவித்தார்.\n3. சினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் - நடிகர் தனுஷ் மகிழ்ச்சி\nசினிமாவுக்கு வந்து 17 வருடங்கள் கடந்தது குறித்து நடிகர் தனுஷ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.\n4. சினிமாவில் பாலியல் தொல்லைகளை தடுக்க நடிகர் சங்கத்தில் 9 பேர் கொண்ட ‘மீ டூ’ குழு\nசினிமாவில் பாலியல் தொல்லைகளை தடுக்க நடிகர் சங்கத்தில் 9 பேர் கொண்ட ‘மீ டூ’ குழு அமைக்கப்பட உள்ளது.\n5. மரணம் அடைந்த நடிகர் ரித்தீஷ் உடலுக்கு அமைச்சர்கள்- நடிகர்கள் அஞ்சலி\nமரணம் அடைந்த முன்னாள் எம்.பி.யும், நடிகருமான ரித்தீசின் உடலுக்கு அமைச்சர்கள், நடிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\n1. ஒரு சண்டை காட்சிக்கு ரூ.48 கோடி\n2. “கணவருக்கு கோபம் வராது\n3. கவர்ச்சியாக ஆடியது ஏன்\n4. ‘ஷ்கா’ நடிகையின் வருத்தம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2018/10/blog-post_33.html", "date_download": "2019-06-19T08:40:57Z", "digest": "sha1:P2QBXX33EXHRWRZIFXLSWJJQZNWG35VC", "length": 18268, "nlines": 69, "source_domain": "www.namathumalayagam.com", "title": "“விருதுகளால் என் எழுத்தாயுதத்தை முறிக்க முடியாது!” என்.சரவணன் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » என்.சரவணன் , நூல் , பேட்டி » “விருதுகளால் என் எழுத்தாயுதத்தை முறிக்க முடியாது\n“விருதுகளால் என் எழுத்தாயுதத்தை முறிக்க முடியாது\nஎன்.சரவணன். கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பத்திரிகையாளராக ஓயாது எழுதிவருபவர். அதிகமாக பேரினவாதத்தை நுட்பமாக அம்பலப்படுத்துவது அவரது எழுத்துக்கள். புலம்பெயர்ந்து நோர்வேயில் வசித்து வரும் அவருக்கு கடந்த மாதம் 1915: கண்டி கலவரம்” நூலுக்கான சாகித்திய விருது கிடைத்தது. அவ்விருது சார்ந்த நேர்காணல் இது.\nஇந்த நூலுக்கு அரசு விருது கொடுத்திருப்பதால் நூலின் நடு நிலைமை பற்றி சந்தேகிக்கப்படுகிறதே\nஇந்த நூலை வாசிக்காதவர்கள் அப்படி சந்தேகம்கொள்ள முடியும்.\nசாகித்திய விருது இந்த நூலை திரும்பிப் பார்த்தவர்களை சந்தேகிக்கச் செய்திருக்கிறது. சந்தேகித்தவர்களைத் திரும்பிப் பார்க்கவும் செய்திருக்கிறது. இந்த நூலின் நம்பகத்தன்மை பற்றிய சந்தேகமுள்ளவர்கள் முழுமையாக வாசித்துவிட்டு கருத்து கூறுவதே நேர்மையானதாக இருக்கும். நெருங்கிய நண்பர்கள் சிலர் நான் அரச விருதொன்றை எற்றுகொண்டாமை குறித்து தமது அதிருப்தியை தெரிவிக்கத் தவறவில்லை. அவர்கள் எனது எழுத்தில் கொண்டிருக்கும் எதிர்ப்பார்ப்பினாலும், என் மீது கொண்டிருக்கின்ற நம்பிக்கையினாலும் உரிமையுடன் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.\n25 வருடத்துக்கும் மேலான எனது எழுத்துப் பயணத்தில் ஒரு போதும் விருதுகளை இலக்காக வைத்து எழுதியதில்லை. எதிர்பார்த்ததுமில்லை.\nஆதிக்க சித்தாந்தங்களால் கட்டுண்ட சமூக அமைப்பில் என் போன்றவர்களுக்கு மரியாதையும், கௌரவமும், மதிப்பும் கிடைக்கும் என்று நான் நம்பவில்லை. குறைந்தபட்சம் அவர்களுக்காகவும் எழுதப்படும் என் எழுத்துக்கான மரியாதை எங்கு கிடைக்கிறதோ அதை ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது. இது இந்த எழுத்துக்களை மக்கள் முன் கொண்டு செல்வதற்கான ஒரு காவியாகவும் இருக்கிறது.\nமக்களிடம் கொண்டு செல்ல முடியாத எந்த படைப்புக்கும் எத்தனை விலை கொடுத்தான் தான் என்ன பயன். இந்த விருது கொடுத்திருக்கிற அங்கீகாரம் நூலையும், எனது எழுத்துக்களையும் வாசகர்களிடம் மேலும் பரவலாகக் கொண்டு செல்வதற்கான வழிகளைத் திறந்திருக்கிறது. இந்த நூலை விற்பனை செய்வதற்கு சில கடைகளில் தயங்கிய செய்தியையும் அறிந்திருக்கிறேன். இப்போது முழு அங்கீகாரத்துடன் வாசகர்களிடம் கொண்டு சேர்க்க முடியும��.\nநான் சார்ந்த ஒடுக்குமுறைக்கு ஆட்பட்ட குறிப்பட்ட சமூகத்தில் முதல் தடவையாக பெற்ற விருது. பின்தங்கிய சமூகத்தவர்கள் பலர் கல்வி கற்ற எனது பாடசாலையில் இவ்விருது பெற்ற முதலாவது மாணவன். இதனை அவர்கள் கொண்டாடுகிறார்கள். என்னை ஒரு முன்மாதிரியாக அந்தச் சமூகத்துக்குக் காட்டுகிறார்கள். இந்த விருது அதற்காகவும் தேவைப்பட்டது.\nபணத்துக்காக நான் எழுதியதில்லை. புலம்பெயர்ந்ததன் பின்னர் சம்பளம் பெற்று நான் எதையும் எழுதியதில்லை. இந்த நூலின் மூலம், அல்லது செய்யப்பட்ட ஆய்வின் மூலம் நான் பொருள் ரீதியில் எதையும் சம்பாதிக்கவில்லை. இழந்திருக்கிறேன். ஆனால் சோர்ந்ததில்லை. சமூக மாற்றத்துக்கான எனது இலட்சிய பயணத்துக்கு என்னிடம் இன்று எஞ்சியிருப்பது இந்த எழுத்தாயுதம் தான். இன்று செய்யப்படாமல் இருக்கின்ற; கட்டாயம் செய்யப்பட்டே ஆக வேண்டிய வேலையொன்றைத் தெரிவு செய்து எழுதிக்கொண்டிருக்கிறேன். அதற்கு நான் கொடுத்த, கொடுத்து வருகின்ற விலையும் அதிகம். எனவே இந்த விருதுகள் எனது இலட்சியப் பயணத்துக்கு இடையூறு செய்ய விடமாட்டேன்.\n1915 கலவரத்தைப் பற்றிய பல புனைவுகள் சிங்களச் சூழலில் பரப்பப்பட்டிருப்பதை நான் நெடுங்காலமாக அவதானித்து வந்திருக்கிறேன். அது முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்ச்சிக்கு அதிகம் பயன்படுத்தப்பட்டிருகின்றன. முஸ்லிம்களே அக் கலவரத்தின் காரணகர்த்தாக்கள் என்கிற புனைவை உடைப்பது இந்நூலின் முக்கிய நோக்கமாக இருந்தது. அக்கலவரத்துக்கு முன்னரான நூற்றாண்டு முழுவதும் சிங்கள பௌத்த பேரினவாதம் சிங்கள பௌத்தர்கள் அல்லாதவர்களுக்கு எதிரான உணர்வை எப்படி கட்டியெழுப்பி வந்திருக்கிறது என்பதை முதல் 18 அத்தியாயங்களில் விளக்குகிறேன். அதன் பின்னர் தான் கலவரத்துக்குள்ளும், அதன் பின்னரான இராணுவச் சட்ட அடக்குமுறைகளும், அதன் மீதான விசாரணைகளைப் பற்றியும் மொத்தம் 60 அத்தியாயங்களில் விளக்கியிருக்கிறேன்.\nஅரசு தரும் நேர்மையான விருது என்கிறீர்களா\nஇது அரசாங்கம் தரும் விருதல்ல. உலகில் உள்ள ஏனைய அரசுகளைப் போலவே இங்கும் இலக்கியங்களை கௌரவித்து ஊக்குவிப்பதற்காக வைத்திருக்கும் வழிமுறை இந்த சாகித்திய விருது. அதில் அரசியல் உள் நோக்கம் இருக்கிறது என்கிற கொஞ்ச சந்தேகம் இருந்தாலும் நான் இதனை பெற்றிருக்க மாட��டேன். கூடவே எனக்கான விருதை அரசியல் தலைவர்களால் பெறாமல் நான் மதிக்கும் இலக்கிய அறிஞர்களான பேராசிரியர் சுனில் ஆரியரத்ன மட்டும் தெளிவத்தை ஜோசப் ஆகியோரின் கைகளால் பெற்றதில் ஆறுதலும் மகிழ்ச்சியும்.\nவிருதுக்குரியவை எப்படி தெரிவாகின்றன என்கிற விபரங்களை நான் கேட்டு அறிந்துகொண்டேன். அந்தத் தெரிவு முறை மிகவும் நீதியான பொறிமுறையில் நிகழ்ந்திருப்பதை அறியக் கூடியதாக இருந்தது.\nஇல்லையென்றால் அரச எதிர்ப்பு இலக்கியவாதியாக அறியப்பட்ட மு.பொன்னம்பலம் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்திருக்காது. அது போல சிங்கள பௌத்த பேரினவாதத்தின் புனைவுகளை உலகம் முழுவதும் அம்பலப்படுத்திக்கொண்டிருக்கும் சிங்களப் பேராசிரியர் கனநாத் ஒபேசேகரவுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்திருக்காது. கடந்தகால அரசாங்கத்தால் உயிர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி நாட்டை விட்டு தப்பியோடி ஜெர்மனில் வாழ்ந்து வருபவர்கள் பத்திரிகையாளர்களான தேவிகா வடிகமங்காவ, சனத் பாலசூரிய தம்பதிகள். தேவிகா வடிகமங்காவவுக்கு இம்முறை சாகித்திய விருது கிடைத்தது. இவர்கள் எவரும் விருதுகளால் விலை கொடுத்து வாங்க முடியாதவர்கள். சரணடையச் செய்ய முடியாதவர்கள். இவர்களின் இலக்கியங்களையும், படைப்புகளையும் மேலும் கொண்டு சேர்க்க இவ்விருது உதவும்.\nஒரு வேளை மகிந்த அரசு ஆட்சியில் இது கிடைத்திருந்தால் எடுத்திருப்பீர்களா\nநிச்சயம் இல்லை. நேரடியாக இனப்படுகொலையில் சம்பந்தப்பட்ட ஒரு ஆட்சியில் அதைப் பெற்றிருக்கவே மாட்டேன். அதேவேளை நாம் விரும்புகிற; நமக்கான ஒரு பொதுவுடைமை மக்களாட்சி அரசு வரும்வரை சகல அரச சேவைகளையும் புறக்கணிக்கலாம் அல்லது மற்றவர்களையும் புறக்கணிக்கச் சொல்லலாம் என்கிற “உடோபியா” (Utopia) சிந்தனை எனக்கில்லை. எனவே இந்த விருதுகளால் நமது கடமைகள் தோற்காது. நமது லட்சியத்தின் வீரியத்தைப் பாதிக்காது.\nLabels: என்.சரவணன், நூல், பேட்டி\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது. இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக...\nஇஸ்லாமியரா��் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00530.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://itzyasa.blogspot.com/2010/08/", "date_download": "2019-06-19T07:47:46Z", "digest": "sha1:KQA4ZOII3V2YSN5OJV6RKAA67UR5ESVQ", "length": 101488, "nlines": 1591, "source_domain": "itzyasa.blogspot.com", "title": "August 2010 | என் பக்கம்", "raw_content": "\nகொட்டிப் பார்க்கும் ஒரு கூட்டம்;\nமோசம் போகும் ஒரே சமுதாயம்;\nகேட்டுக் கேட்டு அழுத்துப் போன\nமரத்துப் போன மனித நேயம்\nதுடித்து எழும் ஆடுக்கும் மாடுக்கும் மட்டும்\nநொடிந்துப் போன எங்கள் வேகம்\nகொட்டிப் பார்க்கும் ஒரு கூட்டம்;\nமோசம் போகும் ஒரே சமுதாயம்;\nகேட்டுக் கேட்டு அழுத்துப் போன\nமரத்துப் போன மனித நேயம்\nதுடித்து எழும் ஆடுக்கும் மாடுக்கும் மட்டும்\nநொடிந்துப் போன எங்கள் வேகம்\nகணவா என நீ கண்ணீர் வடித்தாலும்\nகடிதம் மட்டுமே அனுப்ப முடிந்தது எனக்கு\nஎதையோ இழந்ததுப்போலவே ஒர் தவிப்பு;\nஎன்றுதான் தனியுமோ நம் கொதிப்பு\nஅத்தாவைச் சொல்லியே அதட்டுகிறாய் நீ;\nகடைசி கதவையும் அடைத்துவிடாதே கண்ணே\nகணவா என நீ கண்ணீர் வடித்தாலும்\nகடிதம் மட்டுமே அனுப்ப முடிந்தது எனக்கு\nஎதையோ இழந்ததுப்போலவே ஒர் தவிப்பு;\nஎன்றுதான் தனியுமோ நம் கொதிப்பு\nஅத்தாவைச் சொல்லியே அதட்டுகிறாய் நீ;\nகடைசி கதவையும் அடைத்துவிடாதே கண்ணே\nதக்பீரின் முழக்கம் – தூசுப்படிந்த\nஉள்ளத்திற்கு புது சுவாசம் கொடுப்போம்\nபயந்துப் போன சமுதாயமல்ல என\nதக்பீரின் முழக்கம் – தூசுப்படிந்த\nஉள்ளத்திற்கு புது சுவாசம் கொடுப்போம்\nபயந்துப் போன சமுதாயமல்ல என\nமணலும் மணல் சார்ந்த இடம் பாலை;\nஇனி பிரிவும் துயரும் சார்ந்த இடம்; Tweet\nமணலும் மணல் சார்ந்த இடம் பாலை;\nஇனி பிரிவும் துயரும் சார்ந்த இடம்;\nவிவசாயம் செய்ய ஏற்ற இடம்\nவிவசாயம் செய்ய ஏற்ற இடம்\nதவிடு பொடியாக்குகிறாய் எங்கள் பாவத்தை\nதட்டிப் பறிக்க தேவையில்லை என\nதிறந்து விட்டாய் இப்புனித மாதத்தை\nஅடக்கிவைக்க அற்புதமாய் ஒரு மாதம்\nவேகமாய் ஓடும�� நாட்களை எண்ணி\nசோகமாய் என் மனம் – விரைவில்\nமுஸ்லிம் சமுதாயத்தை – ஒற்றுமையால்\nகட்டிப் போட அருள் செய்வாய்\nதவிடு பொடியாக்குகிறாய் எங்கள் பாவத்தை\nதட்டிப் பறிக்க தேவையில்லை என\nதிறந்து விட்டாய் இப்புனித மாதத்தை\nஅடக்கிவைக்க அற்புதமாய் ஒரு மாதம்\nவேகமாய் ஓடும் நாட்களை எண்ணி\nசோகமாய் என் மனம் – விரைவில்\nமுஸ்லிம் சமுதாயத்தை – ஒற்றுமையால்\nகட்டிப் போட அருள் செய்வாய்\nகைப்பேசியில் நமக்கு - இன்னும் புரியாமல்\nஇரைச்சல் என கொடுத்துவிட்டு சென்றிடும்\nநீயொரு நாளில் நான் ஒரு நாளில்\nஎன் விடுமுறை முடிவின் நாளை எண்ணி\nநீ சொல்லிக் கொடுத்து சொல்லிக் கொடுத்து\nபேசும் நம் பிள்ளை கைப்பேசியில்;\nவிழிகளில் ஈரம் மட்டுமே மிச்சமாய்\nகாணாமல் போன நம் கனவுகள்;\nநாடு திரும்புமுன் நட்டுவிட்டுச் செல்வேன்\nகொடிக்கம்பத்தை “ஆழம் மிகுந்தப் பகுதி” என\nகைப்பேசியில் நமக்கு - இன்னும் புரியாமல்\nஇரைச்சல் என கொடுத்துவிட்டு சென்றிடும்\nநீயொரு நாளில் நான் ஒரு நாளில்\nஎன் விடுமுறை முடிவின் நாளை எண்ணி\nநீ சொல்லிக் கொடுத்து சொல்லிக் கொடுத்து\nபேசும் நம் பிள்ளை கைப்பேசியில்;\nவிழிகளில் ஈரம் மட்டுமே மிச்சமாய்\nகாணாமல் போன நம் கனவுகள்;\nநாடு திரும்புமுன் நட்டுவிட்டுச் செல்வேன்\nகொடிக்கம்பத்தை “ஆழம் மிகுந்தப் பகுதி” என\nகால காலமாய் ஆறாத எங்கள் காயம\nவாசலோடு மட்டும்தான் – எங்கள்\nகரம் கோர்த்துக் நின்றால் வெடிக்கிறாய்\nஇறைவன் ஒன்றே என சொல்லும்;\nஒரு நாள் என் சமுகம் உன்னை வெல்லும்\nதடுத்தாலும் தடம் மாற மாட்டோம்\nகொடுத்தாலும் சோரம் போக மாட்டோம்\nகால காலமாய் ஆறாத எங்கள் காயம\nவாசலோடு மட்டும்தான் – எங்கள்\nகரம் கோர்த்துக் நின்றால் வெடிக்கிறாய்\nஇறைவன் ஒன்றே என சொல்லும்;\nஒரு நாள் என் சமுகம் உன்னை வெல்லும்\nதடுத்தாலும் தடம் மாற மாட்டோம்\nகொடுத்தாலும் சோரம் போக மாட்டோம்\nமெய் சிலிர்க்க ஆட்டம் பாட்டம்\nமெய் சிலிர்க்க ஆட்டம் பாட்டம்\nசொல்லாமல் சொல்லும் நம் பிரிவைப்பற்றி\nமனம் மட்டும் இன்னும் நிறையாமல்;\nமசக்கையைப் போல் வீங்கித்தான் கொண்டிருக்கிறது\nஉன் நினைவுகள் – பெருமூச்சு விட\nசுமையாய் நம் சோகம் மட்டும் தனியாய்\nவாங்கித் தந்தாலும் அத்தனையும் பெட்டிக்குள்ளே;\nகேள்விக் கேட்டாய் இல்லாமல் நீ;\nஎனக்கு நீ ஆடையாய் இருக்கவேண்டிய நாமோ;\nஇஸ்திர���ப் பண்ணி அழகாய் ஆளுக்கொரு நாட்டில்\nகாதோடு நரை விழுந்தப் பின்னும்\nவளைகுடா எங்களுக்கெல்லாம் வந்தது வினையாய்\nசொல்லாமல் சொல்லும் நம் பிரிவைப்பற்றி\nமனம் மட்டும் இன்னும் நிறையாமல்;\nமசக்கையைப் போல் வீங்கித்தான் கொண்டிருக்கிறது\nஉன் நினைவுகள் – பெருமூச்சு விட\nசுமையாய் நம் சோகம் மட்டும் தனியாய்\nவாங்கித் தந்தாலும் அத்தனையும் பெட்டிக்குள்ளே;\nகேள்விக் கேட்டாய் இல்லாமல் நீ;\nஎனக்கு நீ ஆடையாய் இருக்கவேண்டிய நாமோ;\nஇஸ்திரிப் பண்ணி அழகாய் ஆளுக்கொரு நாட்டில்\nகாதோடு நரை விழுந்தப் பின்னும்\nவளைகுடா எங்களுக்கெல்லாம் வந்தது வினையாய்\nதடுக்க எந்த நாதியும் இல்லை;\nவாசிக்க இருக்க மாட்டாய் நீ\nஒய்வெடுக்கும் நாள் வரும் வரைக்கும்;\nதடுக்க எந்த நாதியும் இல்லை;\nவாசிக்க இருக்க மாட்டாய் நீ\nஒய்வெடுக்கும் நாள் வரும் வரைக்கும்;\nஒன்றுப் பட்ட சமுதாயம் என\nமார்க்கம் என்று மாறி மாறி அழைத்திடுவோம்;\nதர்க்கம் செய்தே சேற்றை மாறி மாறி பூசிடுவோம்\nஒன்றுப் பட்ட சமுதாயம் என\nமார்க்கம் என்று மாறி மாறி அழைத்திடுவோம்;\nதர்க்கம் செய்தே சேற்றை மாறி மாறி பூசிடுவோம்\nஉருகி உருகி நிற்கும் என் வரவுக்காக\nவடியும் உன் விழிகளுக்கு என்\nசிரிப்புடன் ஒரு மாதம் உன்னோடு\nசிதைந்துப் போய் மற்ற மாதங்கள் பாலையோடு;\nபுத்தம் புது ஆடைகள் நான் அனுப்பினாலும்\nபூரிப்பாய் எனக்கு இருக்கும்; நீயனுப்பும்\nமனதுடன் கட்டிலின் மடியில் நான்;\nதுள்ளிக் குதித்து ஒடினேன் – என்\nசிரித்துவிட்டு அவனும் சொன்னான் மாமா என்று;\nகொல்லென்று எல்லோரும் சிரித்து நிற்க\nநான் மட்டும் திகைத்து நிற்க\nகரங்களால் அவன் தலையைக் கோதிவிட்டு\nஎல்லோரும் சந்தோஷம் என நினைத்திருக்க\nநீ மட்டும்தான் அதற்கான காரணம் தெரிந்திருக்க\nஉருகி உருகி நிற்கும் என் வரவுக்காக\nவடியும் உன் விழிகளுக்கு என்\nசிரிப்புடன் ஒரு மாதம் உன்னோடு\nசிதைந்துப் போய் மற்ற மாதங்கள் பாலையோடு;\nபுத்தம் புது ஆடைகள் நான் அனுப்பினாலும்\nபூரிப்பாய் எனக்கு இருக்கும்; நீயனுப்பும்\nமனதுடன் கட்டிலின் மடியில் நான்;\nதுள்ளிக் குதித்து ஒடினேன் – என்\nசிரித்துவிட்டு அவனும் சொன்னான் மாமா என்று;\nகொல்லென்று எல்லோரும் சிரித்து நிற்க\nநான் மட்டும் திகைத்து நிற்க\nகரங்களால் அவன் தலையைக் கோதிவிட்டு\nஎல்லோரும் சந்தோஷம் என நினைத்திருக்க\nநீ மட்டும்தான் அதற்கான காரணம் தெரிந்திருக்க\nபுறம் ஒன்று பேசத் தெரியாது – அதனால்\nஒன்றுக் கூடி நிற்போம் என்று\nஉறுப்பின் ஒரு பகுதி சதையை\nதோளைத் தொட்டுச் சொன்னால் நடக்கும்\nவரிக்கு வரி பதில் சொல்லுவோம்\nகுரல்வலையை நெரிப்போம் வலி முறையில்\nவெறுப்பால் காட்ட வேண்டாம் காழ்ப்புணர்ச்சியை\nபுறம் ஒன்று பேசத் தெரியாது – அதனால்\nஒன்றுக் கூடி நிற்போம் என்று\nஉறுப்பின் ஒரு பகுதி சதையை\nதோளைத் தொட்டுச் சொன்னால் நடக்கும்\nவரிக்கு வரி பதில் சொல்லுவோம்\nகுரல்வலையை நெரிப்போம் வலி முறையில்\nவெறுப்பால் காட்ட வேண்டாம் காழ்ப்புணர்ச்சியை\nஅடக்கி வைத்த அழுகை மட்டும்\nகாதோடு நீ சொல்ல வெட்கப்பட்டதை\nநீயோ உன் பத்தாம் மாத்திற்கு\nஎன் விடுப்பை விரல் விட்டு\nநான் இங்கு துடியாய் துடித்தேன்;\nஇன்று கடை கடையாய் ஏறிக்கொண்டிருந்தேன்;\nகாரணம் சொல்லமுடியாமல் நான் தயக்கத்திலே\nஅடக்கி வைத்த அழுகை மட்டும்\nகாதோடு நீ சொல்ல வெட்கப்பட்டதை\nநீயோ உன் பத்தாம் மாத்திற்கு\nஎன் விடுப்பை விரல் விட்டு\nநான் இங்கு துடியாய் துடித்தேன்;\nஇன்று கடை கடையாய் ஏறிக்கொண்டிருந்தேன்;\nகாரணம் சொல்லமுடியாமல் நான் தயக்கத்திலே\nவெள்ளை முடியும் பல் இழிக்க\nகலர்ச் சாயம் தேடியது கண்கள்\nமுடியாது இனி வளைகுடாவில் குப்பைக் கொட்ட\nசிறகுகளே இல்லாமல் நானும் பறந்தேன்\nதொட்டுப் பார்க்க என் மழலை;\nகட்டியணைக்க என் தாய் - எனக்\nமுடிந்து விட்டது எல்லாம் உள்ளுக்குள்ளே\nஎல்லாம் முடிந்து உணர்ந்து பயனென்ன\nவெள்ளை முடியும் பல் இழிக்க\nகலர்ச் சாயம் தேடியது கண்கள்\nமுடியாது இனி வளைகுடாவில் குப்பைக் கொட்ட\nசிறகுகளே இல்லாமல் நானும் பறந்தேன்\nதொட்டுப் பார்க்க என் மழலை;\nகட்டியணைக்க என் தாய் - எனக்\nமுடிந்து விட்டது எல்லாம் உள்ளுக்குள்ளே\nஎல்லாம் முடிந்து உணர்ந்து பயனென்ன\nபெயரிட்டவன் யாரடா – நான்\nகுள்ளநரி என்பதே சரி - இனி\nவரலாறு உரைக்கும் இந்த வரி\nதோட்டாக்கள் என் பள்ளியில் ஜாடை\nவனத்திற்கு நடுவே எங்கள் இனம்;\nஅருகதையில்லையா இந்த தமிழ் முஸ்லிமுக்கு\nகாலம் மட்டும் காலமானது தர்க்கத்திலே\nஇனியாவது கூடட்டும் ஒற்றுமையென்னும் மேகம்;\nஏக்கத்துடனே எதிர்ப்பார்க்கும் தீராத எங்கள் தாகம்\nபெயரிட்டவன் யாரடா – நான்\nகுள்ளநரி என்பதே சரி - இனி\nவரலாறு உரைக்கும் இந்த வர��\nதோட்டாக்கள் என் பள்ளியில் ஜாடை\nவனத்திற்கு நடுவே எங்கள் இனம்;\nஅருகதையில்லையா இந்த தமிழ் முஸ்லிமுக்கு\nகாலம் மட்டும் காலமானது தர்க்கத்திலே\nஇனியாவது கூடட்டும் ஒற்றுமையென்னும் மேகம்;\nஏக்கத்துடனே எதிர்ப்பார்க்கும் தீராத எங்கள் தாகம்\nஇருக்கும் வரை ஒருவரும் நெருங்கவில்லை\nஉள்ளத்திலே சாவிக் கொடுத்த வாலிபன்\nகாணாமல் போகும் உன் வெற்றி;\nஒரு நாள் பதில் சொல்லியாக வேண்டும் இதைப் பற்றி\nமார்க்க சகோதரன் இவன் என்று;\nகாய்ந்துப் போன என் பூமிக்கு\nஇன்னும் ஈரமாய் என் இஸ்லாம்\nஇருக்கும் வரை ஒருவரும் நெருங்கவில்லை\nஉள்ளத்திலே சாவிக் கொடுத்த வாலிபன்\nகாணாமல் போகும் உன் வெற்றி;\nஒரு நாள் பதில் சொல்லியாக வேண்டும் இதைப் பற்றி\nமார்க்க சகோதரன் இவன் என்று;\nகாய்ந்துப் போன என் பூமிக்கு\nஇன்னும் ஈரமாய் என் இஸ்லாம்\nகரம் சேர்ந்து இருக்கும் உன்\nவிதியே என வீட்டிற்குள் நீயும்\nஅங்கேயும் நீ கேட்பது என்னவோ\nநடத்தியதுப் போதும் குடும்பம் பாலையோடு\nமுடித்துவிட்டு வந்துவிடு நாளையோடு என்று\nவெகுளியாய் உன் கையெழுத்திற்கு முன்\nவெறுப்பாய் என் கண் முன்னே வெளிநாடு;\nகரம் சேர்ந்து இருக்கும் உன்\nவிதியே என வீட்டிற்குள் நீயும்\nஅங்கேயும் நீ கேட்பது என்னவோ\nநடத்தியதுப் போதும் குடும்பம் பாலையோடு\nமுடித்துவிட்டு வந்துவிடு நாளையோடு என்று\nவெகுளியாய் உன் கையெழுத்திற்கு முன்\nவெறுப்பாய் என் கண் முன்னே வெளிநாடு;\nஅழகாய் நடக்கும் ஐ.நா விலே;\nகற்கள் மட்டும் இன்னும் பிடியில்;\nவளைத்து வளைத்து புகைப்படம் எடுத்தது;\nபறித்துக் கொண்ட என் உரிமைகள\nபற்றிப் பிடித்துக் கொள்ள நான் கேட்டால்\nஅழகாய் பெயர் சூட்டும் உலகம்\nஅழகாய் நடக்கும் ஐ.நா விலே;\nகற்கள் மட்டும் இன்னும் பிடியில்;\nவளைத்து வளைத்து புகைப்படம் எடுத்தது;\nபறித்துக் கொண்ட என் உரிமைகள\nபற்றிப் பிடித்துக் கொள்ள நான் கேட்டால்\nஅழகாய் பெயர் சூட்டும் உலகம்\nவலி சொல்ல வந்த இடத்தில்\nஎன்றாவது மாறுமா என் தலைமுறை\nஎல்லோரும் நினைக்கிறார்கள் ஏதாவது செய்ய;\nஎல்லோரும் நினைக்கிறார்கள் தாம் மட்டும் செய்ய\nஅனைத்தயும் செய்து அட்டைப்படம் ஜொலிக்கும்;\nஎடுத்துக் காட்டி இன்னொன்று காழ்ப்புணர்ச்சியைக் காட்டும்\nமார்தட்டிச் சொல்வோம் மார்க்கம் ஒன்று;\nமாலையிலே ”மைக்”கைப் பிடித்து மல்யுத்தம் உண்டு\nவெறுப்பால் வெற்றிப் பெறப்போவது யாருக்காக\nஇயக்கம் என்ற பெயரால் ஏன் இந்த வெறி\nவியப்பால் பார்க்கும் உலகமகா மார்க்கம்\nநமக்குள் மட்டும் ஏன் இவ்வளவு தர்க்கம்\nவலி சொல்ல வந்த இடத்தில்\nஎன்றாவது மாறுமா என் தலைமுறை\nஎல்லோரும் நினைக்கிறார்கள் ஏதாவது செய்ய;\nஎல்லோரும் நினைக்கிறார்கள் தாம் மட்டும் செய்ய\nஅனைத்தயும் செய்து அட்டைப்படம் ஜொலிக்கும்;\nஎடுத்துக் காட்டி இன்னொன்று காழ்ப்புணர்ச்சியைக் காட்டும்\nமார்தட்டிச் சொல்வோம் மார்க்கம் ஒன்று;\nமாலையிலே ”மைக்”கைப் பிடித்து மல்யுத்தம் உண்டு\nவெறுப்பால் வெற்றிப் பெறப்போவது யாருக்காக\nஇயக்கம் என்ற பெயரால் ஏன் இந்த வெறி\nவியப்பால் பார்க்கும் உலகமகா மார்க்கம்\nநமக்குள் மட்டும் ஏன் இவ்வளவு தர்க்கம்\nசிறந்தப் புகைப்படமோ, சிறந்தத் தலைப்போ அல்லது கவிதைக்கு சிறந்த கருவை தந்தால் நான் கவிதை எழுதி காரணமானவர்களின் பெயரைக் குறிப்பிடலாம் என்று இருக்கிறேன். ஆகையால் விருப்பம் உள்ளவர்கள் என்னுடைய மெயில் முகவரிக்கு தெரிவிக்கவும் (itzyasa@gmail.com)\nமீண்டும் ஒரு முறை உன் குரலுக்காக\nநீ மட்டும் இன்னும் ஓயாமல்\nவெத்து வேட்டாய் இருப்பதை விட,,\nஒரு வார்த்தையால் வளர்ந்த புரட்சி\nஅமைதி மட்டும் கானல் நீராய்.....\nகுரல் வலையை அறுக்க வேண்டுமடா..\nஇறுதியாக அவள் நெற்றியில் ஒரு முத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000033642/football-player-leg_online-game.html", "date_download": "2019-06-19T07:39:11Z", "digest": "sha1:HIM3U6E7PXVOR4OCIASLIVGVTLL6POH7", "length": 10975, "nlines": 159, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு கால்பந்து வீரர் கால் ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு கால்பந்து வீரர் கால்\nவிளையாட்டு விளையாட கால்பந்து வீரர் கால் ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் கால்பந்து வீரர் கால்\nநீங்கள், அதை ஒரு நூறு சதவிகிதம் வாய்ப்பு அடித்த பந்தை உதைக்க நேரம் வரும்போது, இரண்டாவது கணக்கிட முடியும் என்றால் இந்த திறன்கள் நீங்கள் வீட்டில் விட்டு இல்லாமல் உருவாக்க முடியும் அனைத்து இளம் வீரர்கள் படைக்கப்படும் எங்கள் விண்ணப்பத்தை, கற்று. ஒரு கணினி சுட்டி பயன்படுத்தி மேலாண்மை விளையாட்டுகள். நாங்கள் உங்களுக்கு ஒரு இனிமையான காலம், அன்பே குழந்தைகள் விரும்புகிறேன் இந்த திறன்கள் நீங்கள் வீட்டில் விட்டு இல்லாமல் உருவாக்க முடியும் அனைத்து இளம் வீரர்கள் படைக்கப்படும் எங்கள் விண்ணப்பத்தை, கற்று. ஒரு கணினி சுட்டி பயன்படுத்தி மேலாண்மை விளையாட்டுகள். நாங்கள் உங்களுக்கு ஒரு இனிமையான காலம், அன்பே குழந்தைகள் விரும்புகிறேன் . விளையாட்டு விளையாட கால்பந்து வீரர் கால் ஆன்லைன்.\nவிளையாட்டு கால்பந்து வீரர் கால் தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு கால்பந்து வீரர் கால் சேர்க்கப்பட்டது: 14.12.2014\nவிளையாட்டு அளவு: 0.5 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.88 அவுட் 5 (8 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு கால்பந்து வீரர் கால் போன்ற விளையாட்டுகள்\nஸ்பைடர் மேன் flappy பறவை விட - 3\nகப்பல் விபத்தில் உயிர் பிழைத்த\nப்ளூ உங்கள் குறிக்கோள் ஆகும்\nகால்பந்து தலைகள் - 2014 உலக கோப்பை\nவிளையாட்டு கால்பந்து வீரர் கால் பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கால்பந்து வீரர் கால் பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு கால்பந்து வீரர் கால் நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு கால்பந்து வீரர் கால், நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அனுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு கால்பந்து வீரர் கால் உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nஸ்பைடர் மேன் flappy பறவை விட - 3\nகப்பல் விபத்தில் உயிர் பிழைத்த\nப்ளூ உங்கள் குறிக்கோள் ஆகும்\nகால்பந்து தலைகள் - 2014 உலக கோப்பை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/05/blog-post_155.html", "date_download": "2019-06-19T07:22:40Z", "digest": "sha1:OY7YRTSNIMCAVFFNZIWH47UPOGD7N3WF", "length": 14185, "nlines": 61, "source_domain": "www.battinews.com", "title": "கட்டாரில் பணிபுரியும் இலங்கையர் தொடர்பான அதிர்ச்சித் தகவல்! | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (372) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (460) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (684) கல்லடி (238) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (288) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (129) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (70) திராய்மடு (15) திருக்கோவில் (350) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (152) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (456) வெருகல் (36) வெல்லாவெளி (158)\nகட்டாரில் பணிபுரியும் இலங்கையர் தொடர்பான அதிர்ச்சித் தகவல்\nடோஹா கட்டாரில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள பல இலங்கையர்கள், உரிய வேதனம் கிடைக்கப்பெறாத நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅங்குள்ள கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணியாற்றுகின்ற சுமார் 1200 பேருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் வேதனம் வழங்கப்பட்டிருக்கவில்லை.\nபாதிக்கப்பட்டுள்ளவர்களில் 550 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்று த ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.\nம���லும் தங்களது இந்த பிரச்சினை குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகட்டாரில் பணிபுரியும் இலங்கையர் தொடர்பான அதிர்ச்சித் தகவல்\nTags: #கட்டார் #வெளிநாடு #வேலைவாய்ப்பு\nRelated News : கட்டார், வெளிநாடு, வேலைவாய்ப்பு\nநாட்டை அழிவு பாதைக்கு இட்டு செல்லும் ஜனாதிபதி மைத்திரி \nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமர்மமான முறையில் காணாமல் போன குடும்பபெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் மீட்பு\nகல்முனை உண்ணாவிரதப்போராட்டம் : சங்கரத்ன தேரர் உடல் நிலை மோசமடைந்து வருகிறது\nநாட்டை அழிவு பாதைக்கு இட்டு செல்லும் ஜனாதிபதி மைத்திரி\nகடலில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு\nமக்களின் எதிர்ப்பையடுத்து தாக்குதல்தாரியின் உடல் இரகசியமாக அடக்கம்\nகோர விபத்து 4 பெண்கள் உட்பட 5 பேர் பலி 12 பேர் வைத்தியசாலையில்\nஇரண்டாவது நாளாகவும் தொடரும் சாகும் வரை போராட்டம் : களத்தில் ஆதரவு கூடுகிறது \nமட்டக்களப்பில் உலக யுத்தத்தில் தாண்ட கப்பலின் பாகங்களை கழற்றிய 3 வெளிநாட்டு பிரைஜைகள் கைது\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு கோரி தேரர் தலைமையில் சாகும் வரை உண்ணாவிரதம்\nகாந்தி பூங்கா முன்பாகவும் போராட்டம்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/third-thirumrai/1045/thirugnanasambandar-thevaram-thiruinnambar-endisaikkumpukal", "date_download": "2019-06-19T07:43:45Z", "digest": "sha1:4OUR23B6H2NRKISMZNX2OLHY3WMNI4DH", "length": 31752, "nlines": 347, "source_domain": "shaivam.org", "title": "எண்டிசைக்கும்புகழ் திருஇன்னம்பர் திருமுக்கால் திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங��களில் மாறுதல்கள் உள்ளன.\nதிருமுறை : மூன்றாம் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nநாடு : சோழநாடு காவிரி வடகரை\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை முதல் பகுதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.001 - கோயில் - ஆடினாய்நறு நெய்யொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.002 - திருப்பூந்தராய் - பந்துசேர்விர லாள்பவ ளத்துவர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.003 - திருப்புகலி - இயலிசை யெனும்பொரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.004 - திருவாவடுதுறை - இடரினும் தளரினும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.005 - திருப்பூந்தராய் - தக்கன் வேள்வி தகர்த்தவன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.006 - திருக்கொள்ளம்பூதூர் - கொட்ட மேகமழுங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.007 - திருப்புகலி - கண்ணுத லானும்வெண்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.008 - திருக்கடவூர்வீரட்டம் - சடையுடை யானும்நெய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.009 - திருவீழிமிழலை - கேள்வியர் நாடொறும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.010 - திருஇராமேச்சுரம் - அலைவளர் தண்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.011 - திருப்புனவாயில் - மின்னியல் செஞ்சடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.012 - திருக்கோட்டாறு - வேதியன் விண்ணவ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.013 - திருப்பூந்தராய் - மின்னன எயிறுடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.014 - திருப்பைஞ்ஞீலி - ஆரிடம் பாடிலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.015 - திருவெண்காடு - மந்திர மறையவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.016 - திருக்கொள்ளிக்காடு - நிணம்படு சுடலையின்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.017 - திருவிசயமங்கை - மருவமர் குழலுமை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.018 - திருவைகல்மாடக்கோயில் - துளமதி யுடைமறி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.019 - திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் - எரிதர அனல்கையில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.020 - திருப்பூவணம் - மாதமர் மேனிய\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.021 - திருக்கருக்குடி - நனவிலுங் கனவிலும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.022 - திருப்பஞ்சாக்கரப்பதிகம் - துஞ்சலும் துஞ்சல்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.023 - திருவிற்கோலம் - உருவினார் உமையொடும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.024 - திருக்கழுமலம் - மண்ணில் நல்லவண்ணம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.025 - திருந்துதே���ன்குடி - மருந்துவேண் டில்லிவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.026 - திருக்கானப்பேர் - பிடியெலாம் பின்செலப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.027 - திருச்சக்கரப்பள்ளி - படையினார் வெண்மழுப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.028 - திருமழபாடி - காலையார் வண்டினங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.029 - மேலைத்திருக்காட்டுப்பள்ளி - வாருமன் னும்முலை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.030 - திருஅரதைப்பெரும்பாழி - பைத்தபாம் போடரைக்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.031 - திருமயேந்திரப்பள்ளி - திரைதரு பவளமுஞ் சீர்திகழ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.032 - திருஏடகம் - வன்னியும் மத்தமும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.033 - திருஉசாத்தானம் - நீரிடைத் துயின்றவன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.034 - திருமுதுகுன்றம் - வண்ணமா மலர்கொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.035 - திருத்தென்குடித்திட்டை - முன்னைநான் மறையவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.036 - திருக்காளத்தி - சந்தமார் அகிலொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.037 - திருப்பிரமபுரம் - கரமுனம்மல ராற்புனல்மலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.038 - திருக்கண்டியூர்வீரட்டம் - வினவினேன்அறி யாமையில்லுரை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.039 - திருஆலவாய் - மானின்நேர்விழி மாதராய்வழு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.040 - தனித்திருவிருக்குக்குறள் - கல்லால் நீழல் அல்லாத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.041 - திருவேகம்பம் - கருவார் கச்சித், திருவே கம்பத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.042 - திருச்சிற்றேமம் - நிறைவெண்டிங்கள் வாண்முக\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.043 - சீகாழி - சந்த மார்முலை யாள்தன\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.044 - திருக்கழிப்பாலை - வெந்த குங்கிலி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.045 - திருவாரூர் - அந்த மாயுல காதியு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.046 - திருக்கருகாவூர் - முத்தி லங்குமுறு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.047 - திருஆலவாய் - காட்டு மாவ துரித்துரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.048 - திருமழபாடி - அங்கை யாரழ லன்னழ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.049 - நமச்சிவாயத் திருப்பதிகம் - காதலாகிக் கசிந்து\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.050 - திருத்தண்டலைநீள்நெறி - விரும்புந் திங்களுங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.051 - திருஆலவாய் - செய்யனே திருஆலவாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.052 - திருஆலவாய் - வீடலால வாயிலாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.053 - திருவானைக்கா - வானைக்காவில் வெண்���தி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.054 - திருப்பாசுரம் - வாழ்க அந்தணர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.055- திருவான்மியூர் - விரையார் கொன்றையினாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.056- திருப்பிரமபுரம் - இறையவன் ஈசன்எந்தை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.057 - திருவொற்றியூர் - விடையவன் விண்ணுமண்ணுந்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.058 - திருச்சாத்தமங்கை - திருமலர்க் கொன்றைமாலை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.059 - திருக்குடமூக்கு - அரவிரி கோடனீட லணிகாவிரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.060 - திருவக்கரை - கறையணி மாமிடற்றான்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.061 - திருவெண்டுறை - ஆதியன் ஆதிரையன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.062 - திருப்பனந்தாள் - கண்பொலி நெற்றியினான்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.063 - திருச்செங்காட்டங்குடி - பைங்கோட்டு மலர்ப்புன்னைப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.064 - திருப்பெருவேளூர் - அண்ணாவுங் கழுக்குன்றும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.065 - திருக்கச்சிநெறிக்காரைக்காடு - வாரணவு முலைமங்கை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.066 - திருவேட்டக்குடி- வண்டிரைக்கும் மலர்க்கொன்றை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.067 - திருப்பிரமபுரம் - சுரருலகு நரர்கள்பயில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.068 - திருக்கயிலாயம் - வாளவரி கோளபுலி கீளதுரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.069 - திருக்காளத்தி - வானவர்கள் தானவர்கள் வாதைபட\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.070 - திருமயிலாடுதுறை - ஏனவெயி றாடரவோ டென்புவரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.071 - திருவைகாவூர் - கோழைமிட றாககவி கோளுமில\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.072 - திருமாகறல் - விங்குவிளை கழனிமிகு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.073 - திருப்பட்டீச்சரம் - பாடன்மறை சூடன்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.074 - திருத்தேவூர் - காடுபயில் வீடுமுடை யோடுகலன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.075 - திருச்சண்பைநகர் - எந்தமது சிந்தைபிரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.076 - திருமறைக்காடு - கற்பொலிசு ரத்தினெரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.077 - திருமாணிகுழி - பொன்னியல் பொருப்பரையன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.078 - திருவேதிகுடி - நீறுவரி ஆடரவொ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.079 - திருக்கோகரணம் - என்றுமரி யானயல\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.080 - திருவீழிமிழலை - சீர்மருவு தேசினொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.081 - திருத்தோணிபுரம் - சங்கமரு முன்கைமட\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.082 - திருஅவளிவணல்லூர் - கொம்பிரிய வண்டுலவு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.083 - திருநல்லூர் - வண்டிரிய விண்டமலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.084 - திருப்புறவம் - பெண்ணிய லுருவினர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.085 - திருவீழிமிழலை - மட்டொளி விரிதரு மலர்நிறை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.086 - திருச்சேறை - முறியுறு நிறமல்கு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.087 - திருநள்ளாறு - தளிரிள வளரொளி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.088 - திருவிளமர் - மத்தக மணிபெற\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.089 - திருக்கொச்சைவயம் - திருந்துமா களிற்றிள\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.090 - திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் - ஓங்கிமேல் உழிதரும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.091 - திருவடகுரங்காடுதுறை - கோங்கமே குரவமே கொழுமலர்ப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.092 - திருநெல்வேலி - மருந்தவை மந்திரம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.093 - திருஅம்பர்மாகாளம் - படியுளார் விடையினர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.094 - திருவெங்குரு - விண்ணவர் தொழுதெழு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.095 - திருஇன்னம்பர் - எண்டிசைக் கும்புகழ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.096 - திருநெல்வெண்ணெய் - நல்வெணெய் விழுதுபெய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.097 - திருச்சிறுகுடி - திடமலி மதிலணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.098 - திருவீழிமிழலை - வெண்மதி தவழ்மதில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.099 - திருமுதுகுன்றம் - முரசதிர்ந் தெழுதரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.100 - திருத்தோணிபுரம் - கரும்பமர் வில்லியைக்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.101 - திருஇராமேச்சுரம் - திரிதரு மாமணி நாகமாடத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.102 - திருநாரையூர் - காம்பினை வென்றமென்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.103 - திருவலம்புரம் - கொடியுடை மும்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.104 - திருப்பருதிநியமம் - விண்கொண்ட தூமதி சூடிநீடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.105 - திருக்கலிக்காமூர் - மடல்வரை யின்மது\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.106 - திருவலஞ்சுழி - பள்ளம தாய படர்சடைமேற்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.107 - திருநாரையூர் - கடலிடை வெங்கடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.108 - திருஆலவாய் - வேத வேள்வியை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.109 - கூடச்சதுக்கம் - மண்ணது வுண்டரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.110 - திருப்பிரமபுரம் - வரம தேகொளா\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.111 - திருவீழிமிழலை - வேலி னேர்தரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.112 - திருப்பல்லவனீச்சரம் - பரசுபாணியர் பாடல்விணையர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.113 - திருக்கழுமலம் - உற்றுமை சேர்வது மெய்யினையே\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.114 - திருவேகம்பம் - பாயுமால்விடை மேலொரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.115 - திருஆலவாய் - ஆலநீழ லுகந்த திருக்கையே\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.116 - திருவீழிமிழலை - துன்று கொன்றைநஞ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.117 - சீர்காழி - யாமாமாநீ யாமாமா\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.118 - திருக்கழுமலம் - மடல்மலி கொன்றை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.119 - திருவீழிமிழலை - புள்ளித்தோ லாடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.120 - திருஆலவாய் - மங்கையர்க் கரசி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.121 - திருப்பந்தணைநல்லூர் - இடறினார் கூற்றைப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.122 - திருஓமமாம்புலியூர் - பூங்கொடி மடவாள்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.123 - திருக்கோணமாமலை - நிரைகழ லரவஞ் சிலம்பொலி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.124 - திருக்குருகாவூர் - சுண்ணவெண் ணீறணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.125 - திருநல்லூர்ப்பெருமணம் - கல்லூர்ப் பெருமணம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.001 - திருவிடைவாய் - மறியார் கரத்தெந்தையம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.002 - திருக்கிளியன்னவூர் - தார்சி றக்கும் சடைக்கணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.003 - திருமறைக்காடு - விடைத்தவர் புரங்கள் மூன்றும்\nஎண்டிசைக் கும்புகழ் இன்னம்பர் மேவிய\nவண்டிசைக் குஞ்சடை யீருமை வாழ்த்துவார்\nதொண்டிசைக் குந்தொழி லோரே.  1\nயாழ்நரம் பின்னிசை இன்னம்பர் மேவிய\nதாழ்தரு சடைமுடி யீருமைச் சார்பவர்\nஆழ்துயர் அருவினை யிலரே.  2\nஇளமதி நுதலியோ டின்னம்பர் மேவிய\nவளமதி வளர்சடை யீருமை வாழ்த்துவார்\nஉளமதி மிகவுடை யோரே.  3\nஇடிகுரல் இசைமுரல் இன்னம்பர் மேவிய\nகடிகமழ் சடைமுடி யீரும கழல்தொழும்\nஅடியவர் அருவினை யிலரே.  4\nஇமையவர் தொழுதெழும் இன்னம்பர் மேவிய\nஉமையொரு கூறுடை யீருமை உள்குவார்\nஅமைகில ராகிலர் அன்பே.  5\nஎண்ணரும் புகழுடை இன்னம்பர் மேவிய\nதண்ணருஞ் சடைமுடி யீருமைச் சார்பவர்\nவிண்ணவர் அடைவுடை யோரே.  6\nஎழில்திக ழும்பொழில் இன்னம்பர் மேவிய\nநிழல்திகழ் மேனியி னீருமை நினைபவர்\nகுழறிய கொடுவினை யிலரே.  7\nஏத்தரும் புகழணி இன்னம்பர் மேவிய\nதூர்த்தனைத் தொலைவுசெய் தீருமைத் தொழுபவர்\nகூர்த்தநற் குணமுடை யோரே.  8\nஇயலுளோர் தொழுதெழும் இன்னம்பர் மேவிய\nஅயனுமால் அறிவரி யீரும தடிதொழும்\nஇயலுளார் மறுபிறப் பிலரே.  9\nஏரமர் பொழிலணி இன்னம்பர் மேவிய\nதேரமண் சிதைவுசெய் தீருமைச் சேர்பவ\nரார்துயர் அருவினை யிலரே.  10\nஏடமர் பொழிலணி இன்னம்பர் ஈசனை\nநாடமர் ஞானசம் பந்தன நற்றமிழ்\nஇத்தலம் சோழநாட்டிலுள்ளது; சுவாமிபெயர் - எழுத்தறிந்தவீசுவரர், தேவியார் - கொந்தார்பூங்குழலம்மை.  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85._%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE", "date_download": "2019-06-19T06:38:25Z", "digest": "sha1:I7XSJWICAAO3ZAYOAVUTB2ES5DONQKSD", "length": 51211, "nlines": 112, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அ. துரைராஜா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nபேராசிரியர் அழகையா துரைராசா (Alagiah Thurairajah, 10 நவம்பர் 1934 – 11 சூன் 1994) ஈழத்தின் கல்விமானும் பொறியியலாளரும் ஆவார். இவர் இருமுறை பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியற்பீட பீடாதிபதியாகவும் பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணிபுரிந்தவர்.\nயாழ் பல்கலைக்கழகத்தின் 2வது உபவேந்தர்\nசெப்டம்பர் 1988 – ஏப்ரல் 1994\nகம்பர்மலை, யாழ்ப்பாண மாவட்டம், இலங்கை\nயாழ்ப்பாணம் வடமராட்சியில் இமையாணன் என்னும் ஊரிலே வேலுப்பிள்ளை அழகையா-செல்லம்மா அழகையா தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரியிலும் உயர்தரக்கல்வியை ஹாட்லிக் கல்லூரியிலும் பட்டப்படிப்பை பேராதனைப்பல்கலைக்கழகத்திலும் பட்ட மேற்படிப்பை லண்டன் கேம்பிறிச் கலாசாலையிலும் கற்றார்.\nதேசப்பற்றாளர் துரைராசா அவர்கள் ஒரு அபூர்வமான மனிதர். நெஞ்சத்தில் தூய்மையும், நேர்மையும் கொண்டவர். தன்னலமற்றவர் பொது நலத்தையே இலட்சியமாகக் கொண்டும் வாழ்ந்தவர். எளிமை அவரது அழகான மாண்பு. இந்த மண் எமக்குத் தந்த அறிவுஜீவீகளில் அற்புதமானவர். இந்த மண்ணையும் மக்களையும் ஆழமாக நேசித்தவர் அவர். – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் –\nபேராசிரியர் அழகையா துரைராசா அவர்கள் 1934ம் ஆண்டு க��ர்த்திகை மாதம் 10ம் திகதி யாழ்ப்பாணம் வடமராட்சி உடுப்பிட்டிப் பகுதியில் பிறந்தார். இவர் தனது ஆரம்பக் கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் பாடசாலையிலும் இடை நிலைக் கல்வியை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியிலும் பயின்றார்.இலங்கைப் பல்கலைக்கழகத்தில் குடிசார் பொறியியற் கற்கை நெறியை நிறைவு செய்தார். அன்றைய காலத்தில் கொழும்பில் இயங்கிய இலங்கைப் பல்கலைக்கழகத்திலேயே பொறியியற்பீடம் இயங்கியது.தன்னுடைய பட்ட மேற்படிப்பை கேம்பிறிஜ் பல்கலைக் கழகத்தில் 1962ம் ஆண்டு கலாநிதிப் பட்டத்துடன் நிறைவு செய்தார். ‘துரை விதி’ என்னும் மணல் துறை சார்ந்த விதி ஒன்றையும் நிறுவினார். இன்றும் கூட குடிசார் பொறியியலில் கற்பிக்கப்படும் Cam- clay locus ஆனது துரை விதியிலிருந்தே பெறப்பட்டது.\nதொடர்ந்து இலங்கைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியற்பீடம் ஆரம்பிக்கப்பட்டதும் அங்கும் விரிவுரையாளராகக் கடமையாற்றினார். தொடர்ந்து பேராதனைப் பல்கலைக்கழக பொறியியற்பீட பீடாதிபதியாகவும் கடமையாற்றினார்.பின்னர் 1988ம் ஆண்டு புரட்டாதி மாதத்திலிருந்து 1994ம் ஆண்டு சித்திரை மாதம் வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணை வேந்தராக கடமையாற்றினார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பொறியியற்பீடம் ஒன்று நிறுவப்படும் என்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுதி மொழியையடுத்தே பேராசிரியர் யாழ் பல்கலைக்கழகத் துணைவேந்தரானார். ஆனால் இன்று வரை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் பொறியியற்பீடம் ஆரம்பிக்கப்படவேயில்லை.\nபேராதனைப் பல்கலைக்கழகத்தில் காணப்படும் ‘அக்பர் பாலம்’ பேராசிரியரினால் நிர்மாணிக்கப்பட்டது. சிங்களப் பேராசிரியர் ஒருவரின் சவாலை ஏற்று மகாவலி ஆற்றில் ஒரேயொரு தூணை மட்டும் நிறுவி இப்பாலம் கட்டப்பட்டது. ‘துரைராசா பாலம்’ என அழைக்கப்பட வேண்டிய அந்தப் பாலம் இன்று ‘அக்பர் பாலம்’ என்றே அழைக்கப்படுகிறது. தமிழர்களாகிய எங்கள் பலருக்கே இந்த விடயம் தெரியாது.நாங்களாவது அந்தப் பாலத்தின் பெயரை ‘துரைராசா பாலம்’ என அழைப்பதன் மூலம் பேராசிரியரின் திறமைகளை மறைக்காமல் நினைவு கூறப்பட வேண்டியவரை நினைவு கூர்ந்து உண்மைகளை அடுத்த சந்ததியினருக்கு கடத்துவோம்.\nயாழ்ப்பாணப��� பல்கலைக் கழகத்தில் கடமையாற்றிய போது உடுப்பிட்டியிலிருந்து ஏறக்குறைய முப்பது கிலோ மீற்றர்கள் தூரமுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு துவிச்சக்கர வண்டியிலேயே சென்று வந்தார்.போர் மேகங்கள் வடமராட்சிப் பகுதியை அதிகமாகச் சூழ்ந்திருந்த அந்தக் காலப்பகுதியிலும் வல்லை வெளியினூடாகப் பயணம் செய்து தன்னுடைய பணியைத் தவறாது செய்தார். மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். எல்லோரிடமும் மிகவும் அன்பாகவும் பண்பாகவும் பழகும் ஒழுக்க சீலர். அதனால் எல்லோருக்குமே பேராசிரியர் துரைராசாவை மிகவும் பிடிக்கும்.\nஇவரைக் கெளரவிக்கும் முகமாக தேசியத் தலைவர் இவருக்கு ‘மாமனிதர்’ பட்டம் வழங்கிக் கெளரவித்தார். ஈழ வரலாற்றிலே முதன் முதலாய் மாமனிதர் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது பேராசிரியருக்கே.தமிழரின் போராட்டத்துக்காக அளப்பரிய சேவைகள் செய்த மாமனிதர் பேராசிரியர் அழகையா துரைராசா அவர்கள் நோயின் கொடிய பிடியில் சிக்கி 1994ம் ஆண்டு ஆனிமாதம் 11ம் திகதி இறைவனடி சேர்ந்தார்.\nஇங்கு குறிப்பிட வேண்டிய முக்கியமான விடயம் யாதெனில் இந்தப் போட்டித் தொடரை எல்லோரும் ‘துரையப்பா கிண்ணம்’ என்றே அழைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு. ‘பேராசிரியர் துரைராசா கிண்ணம்’ என்றே அழைக்கப்பட வேண்டும். (துரையப்பா என்பவர் யாழ் நகர மேயராக இருந்தவர் – யாழ் துரையப்பா விளையாட்டு மைதானம் இவரின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.) தமிழர்களாகிய நாம் உண்மையை மறைக்காமல், பெயர்களை மருவ விடாது, சரியான வகையில் நினைவு கூருவதன் மூலமே இந்நாட்டில் தமிழ் நிலைக்கவும் தமிழர்கள் நினைவு கூறப்படவும் வழி வகைகள் செய்யலாம். இனி மேலாவது சரியான சொற்களைப் பழக்கத்திற்கு எடுத்துக் கொள்வோமா\nபடத்தில் அழுத்திப் பெரிதாகப் பார்க்கவும்\n“இங்கு அஞ்சலி உரை நிகழ்த்தியவர்கள் பேராசிரியர் துரைராசாவின் ஆன்மா சொர்க்கத்திற்கு போகவேண்டும் என்று கடவுளை வேண்டினர்; ஆனால் நான் அப்படிக் கேட்கமாட்டேன். பேராசிரியர் துரைராசா எமது மண்ணுக்கே திரும்ப வரவேண்டும் என்றே கடவுளை கடவுளை வேண்டுகின்றேன்.”\nவதிரியில் பேராசிரியர் துரைராசாவின் இல்லத்தில் நடந்த இறுதிச்சடங்கின்போது, அக்கிராமத்தின் வயோதிபர் ஒருவர் கூறிய அர்த்தம் பொதிந்த வரிகளே மேலுள்ளவையாகும்.\nபேராசிரியரின் தன்னலமற்ற மக்கள் சேவைக்கு – நற்பண்புகள் நிறைந்த அப்பேராசானை மக்கள் மதித்து அன்புகாட்டிய முறைமைக்கு இந்த முதியவரின் வார்த்தைகள் நல்ல உதாரணம். இது தனியொருவரின் கருத்தல்ல; தமிழினத்தின் ஒட்டுமொத்தக் குரலும் – உணர்வும் இதுதான். இந்த உணர்வை பேராசிரியரின் பிரிவுபசார நிகழ்ச்சிகளின்போதும், பின்னர் அவரது மரணச்சடங்குகளின் போது மொதுமக்களும், மாணவர்களும், சக கல்விமான்களும் அவருக்குச் செலுத்திய இறுதி மரியாதையிலும் கண்டுகொள்ள முடியும். இவை எல்லாவற்றிற்கும் மகுடம் சூடுவதுபோல, தமிழீழத் தேசியத் தலைவரின் பாராட்டையும் கெளரவ விருதையும் பேராசிரியர் பெற்றுக்கொண்டார். பிரிவுபசாரத்தின்போது பேராசிரியரின் பணியைப் பாராட்டி ஒரு செய்தியையும், பேராசிரியர் மறைந்தபோது அவருக்கு அஞ்சலி செய்த ஒரு இரங்கல் செய்தியையும் வெளியிட்டு, பேராசிரியருக்கு ஒரு அதி உச்சக் கௌரவத்தைத் தலைவர் கொடுத்திருந்தார்.\nஈழத்தமிழினம் கல்விப் பாரம்பரியம் மிக்க ஒரு மக்கள் இனம் என்பதைப் பொதுவாக அனைவரும் ஏற்றுக்கொள்வர். உலகம் போற்றும் கல்விமான்கள் பலரை தமிழீழ அன்னை பெற்றேடுத்துள்ளாள் என்பதும் மறுக்கப்படமுடியாத உண்மை. ஆனால் இவர்களுள் எத்தனைபேர் பிறந்த மண்ணுக்குச் சேவை செய்தார்கள் எத்தனைபேர் தனது இனத்தின் ஒட்டுமொத்த வாழ்வை உயர்த்திவிட தன்னலம் பாராது பாடுபட்டார்கள் எத்தனைபேர் தனது இனத்தின் ஒட்டுமொத்த வாழ்வை உயர்த்திவிட தன்னலம் பாராது பாடுபட்டார்கள் அறிவின் உச்சத்தில் பணிவைக் கடைப்பிடித்து மக்கள் சேவகனாக, மக்களில் ஒருவனாக வாழ்ந்த மண்பற்றுள்ள பேராசான்கள் எத்தனைபேர்\nஇந்த வினாக்களுக்கு விடையாக “பேராசியர் துரைராசா” என்று எல்லோரும் ஒருமித்துக் கூறுவார். அந்தளவுக்கு பேராசிரியரின் அறிவும், பண்பும், பணிவும், தனிப்பட்ட வாழ்வும், மேன்மையுடையதாக அமைந்திருந்தன.\nதமிழ் மக்களின் சொத்துக்களின் ஒன்றாகிய கல்விக்குப் பேராபத்து நேர்ந்த ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை ஏற்றுக்கொண்ட அவர், தமிழரின் உயர் கல்விக்கு புத்துயிர் ஊட்டி, புது இரத்தம் பாய்ச்சியிருந்தார் என்பது வரலாற்று உண்மை.\nஅவர் வகித்த பதவிகளும் அவருக்கு வழங்கப்பட்ட ஊதியங்களும் சிங்கள அரசின் கைகளில் இருந்த��ோதும், தமிழீழ தேசத்திற்கு, தமிழ் மக்களுக்கு சேவை புரிவதற்கு அவற்றை ஒரு தடையாகச் சொல்லி இவர் தப்பிக்க முயன்றதில்லை. அவர் கலந்துகொண்ட எல்லாக் கூட்டங்களிலும், எல்லாக் கலந்துரையாடல்களிலும், எல்லா நிகழ்வுகளிலும், தமிழினத்துக்கு எதிரான ஒடுக்குமுறைபற்றியும் தமிழீழ தேசியம் பலம்பெறவேண்டிய அவசியம் பற்றியும், தெளிவாகவும் வெளிப்படையாகவும் தனது கருத்தை எடுத்துக்கூறுவார்.\nநூல் வெளியீட்டு விழாவிலும் தமிழீழ தேசியம்பற்றிப் பேசுவார்.\nகல்வி மற்றும் அபிவிருத்தி சம்மந்தப்பட்ட கூட்டங்களிலும் தமிழீழ தேசியம்பற்றிப் பேசுவார்.\nசக கல்விமான்கள் மற்றும் வேற்று இன நண்பர்களுடன் கலந்துரையாடும்போதும் தமிழீழ தேசியத்தை வலியுறுத்திப் பேசுவார்.\n அவருக்கு நடந்த பிரிவுபசாரக் கூட்டத்திலும் அதையேதான் பேசினார்.\nதமிழீழத்தில் நடந்த கூட்டங்களில் மட்டுமல்ல, சிங்கள தேசத்தில், கல்விமான்கள் மத்தியில் நடைபெற்ற கலந்துரையாடல்களிலும் அதையேதான் பேசினார்; வெளிநாடுகளில் நடந்த சந்திப்புக்களிலும் அதையேதான் வற்புறுத்தினார்.\nதமிழரின் சுயநிர்ணய உரிமைபற்றியும், தமிழீழ தேசியத்தைப் பலப்படுத்த வேண்டிய அவசியம் பற்றியும் பேசுவதற்கு ஒர்போழுதும் அவர் அஞ்சியதுமில்லை; பின் வாங்கியதுமில்லை.\nஅதேவேளை. உலகளாவியரீதியில் தத்தமது வாழ்க்கைச் சக்கரங்களைச் சுழற்றுவதற்குத் திண்டாடும் ஏழை மக்களையும் அவர் அடிக்கடி நினைவூட்டிப் பேசி, அந்த மக்களின்பால் தான் வைத்திருக்கும் கரிசனையையும் எடுத்துரைப்பார். 500 கோடி உலக சனத்தொகையில் 1/5 பகுதியினர் பட்டினிக்கு முகங்கொடுத்து வாழப்போராடுகின்றனர் என்று எடுத்துக்கூறி, அந்தத் துர்ப்பாக்கியநிலை எமது மக்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்று அறிவுரை கூறுவார்.\n“அரசு திட்டமிட்டு தமிழரின் கல்வியை அழிக்க முநிகின்றது. ஆனால் தமிழினத்தின் கல்வியை அழியவிடாது பாதுகாப்பது எங்களின் கடமை” என்று, வதிரியில் நடந்த பிரிவுபசார விழாவில் பேசிய பேராசிரியர் அவர்கள்…………….\n“எமது இயற்கை வளத்தையும் கல்வியால் பெறப்படும் மூளைவளத்தையும் கொண்டு எமது மனத வளத்தையும் சரியாக வளர்த்தெடுத்து, பயன்படுத்தி, எமது தேசத்தின் பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும்” என்று தேசியப் பிரக்ஞையுடன் பேசினார். அத்துடன் நின்று ���ிட்டாரா…………..\n“கிராமங்கள் வளர்ந்தால்தான் நாட்டின் பொருளாதாரம் வளரும்” என்றார்.\n“ஏழை எளிய மக்களின் வாழ்வு உயர்ந்தால்தான் கிராமம் வளரும்” என்றார்.\n“இந்த ஏழை எளிய மக்களின் வாழ்வை வளப்படுத்த சனசமூக நிலையங்கள் பாடுபடவேண்டும்” என்றும் அறிவுரை கூறினார்.\nதமிழரின் விடுதலைப் போராட்டத்தின் நியாயம்பற்றி சிங்கள தேசத்தில், சிங்களப் புத்திஜீவிகள் மத்தியில் விவாதிக்கும்போது, எதிராளிகளின் எண்ணிக்கையைக் கருத்திற்கொண்டோ அல்லது தன்னலத்தை அடிப்படையாகக்கொண்ட காரணங்களுக்காகவோ விட்டுக் கொடுத்தோ அல்லது ‘சளாப்பிக்’ கதைத்தோ இல்லை. இந்த நேர்மையை தெளிவான அவரது அரசியல் நிலைப்பாட்டை, பேரினவாத உணர்வுடன் உள்ள சிங்கள இனத்தின் புத்திஜீவிகள் கூட மதித்தனர்.\nபிரிவுபசாரக் கூட்டம் ஒன்றில் பேசும்போது பேராசிரியர் ஒரு சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.\nஒருநாள் கத்தோலிக்கச் சிங்களவரான ஒரு கல்விமான் பேராசிரியரிடம் சொன்னாராம்.\n“சிங்களவர் மத்தியில் கத்தோலிக்கரான நாங்கள் மிகச் சிறுபான்மையாக இருக்கின்றோம். அதனால் பௌத்த சிங்களவர்களுக்கு விட்டுக்கொடுத்து, சகிப்புத் ஹன்மையுடன் இரண்டாம் நிலைப் பிரஜைகளாக, அமைதியாக வாழக் கற்றுக்கொண்டுள்ளோம். அதுபோல நீங்களும் (தமிழினம்) விட்டுக்கொடுத்து அமைதியாக வாழலாம்தானே” என்று.\nஇதற்குப் பதில்கூரும்போது, சிங்களப் பேரினவாத அரசுகளின் தமிழின விரோத நடவடிக்கைகளை பேராசிரியர் விளக்கிவிட்டு,\n“…………தமிழர் ஒரு தேசிய இனம் (Nation); அவர்களுக்கு என்றொரு தனித்துவமான நிலமுண்டு, அதேபோல மொழி உண்டு, பண்பாடுண்டு, பொருளாதார வாழ்வுண்டு, ஆகவே அவர்கள் தம்மைத் தாமே ஆட்சிசெய்யக்கூடிய சுயநிர்ணய உரிமையையும் கொண்டிருக்கின்றனர்; அவர்கள் தம்மைத்தாமே ஆட்சிசெய்ய விரும்புகின்றார்கள்” என்று பதிலளித்தாராம்.\nஇந்த விடயங்களை ஒரு கூட்டத்தில் வைத்து பேராசிரியர் அவர்களே தெரிவித்தார்.\nதமிழீழத் தேசிய உணர்வுடன் பேசியது மட்டும்தானா பேராசிரியர் செய்த பணி இல்லை; பேசியபடி வாழ்ந்தும் காட்டியதுதான் அந்தப் பேராசானின் பெருமைக்குக் காரணம்\n“சலுகை ஏறக்கூடிய உரிமை இருந்தும் ஏன் நீங்கள் கப்பல் பயணத்தைத் தவிர்த்து, கொலைக்கடலான கிளாலியூடாக கொழும்புக்குப் பயணம் செய்கிண்றீர்கள்” என்று அன்ரன் பாலசிங்கம் அவர���கள் கேட்டபோது, அந்தப் பெருமகன் பெருமைபொங்கக் கூறிய பதில், தமிழீழப் போராற்ற வரலாற்றில் பொறிக்கப்பட்டுவிட்டது.\n“எமது விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் நோக்குடன், கிளாலி ஊடாக பயணம் செய்யக்கூடாது என அரசு சட்டம் போட்டது. ஆனால் மக்கள் அதை மீறிப் பயணம்போய் அரசின் சட்டத்தை உடைத்தனர். இதுவும் அரசுக்கு எதிரான ஒரு போராட்ட வடிவம் ஆகும். நானும் மக்களுடன் சேர்ந்து எனது பங்களிப்பையும் செய்கின்றேன். இதன்மூலம் மக்கள்படும் வேதனையில் நானும் பங்குகொண்டு மனநினைவடைகின்றேன்” என்று மனமகிழ்ச்சியுடன் பேராசிரியர் கூறியிருந்தார்.\nஇன்னுமொரு தடவை, கொழும்பிலிருந்து கப்பல்மூலம் தீவகத்தை அடைந்த பேராசிரியர், ஒருநாள் இரவை அகதிமுகாமில் எமது மக்களுடன் கழித்தார். அவருக்குத் தனி வசதி செய்துகொடுக்க அங்கிருந்த சிலர் முயன்றபோதும் மறுத்துவிட்டார். துன்பபட்ட தனது தேசத்தின் குடிமக்களுடன் சேர்ந்து வாழ்வைப் பகிர்ந்துகொள்வதில் அவர் இன்பமடைந்திருந்தார்.\nபல்கலைக்கழகத்திலிருந்து தனது கிராமமான வதிரிக்குச் செல்லும் வேளையில், வல்வை வெளியில் இரத்தப் புற்றுநோய் தாக்கிய அந்த உடம்பை வைத்து அந்த பேராசான் மிதிவண்டியுடன் போராடும்போது, வாகனத்தில் அவரை முந்திச் செல்ல முனையும் போராளிகள், கண்ணிவெடி வயலில் கடப்பதுபோல நெளிந்து மனங்குமைந்தபடி கடப்பர். மனம் வராது கீழிறங்குபவர்களைப் பார்த்து வெள்ளை மனதுடன் விடிகொடுக்கும் அந்தப் பண்பு கோடியில் ஒருவருக்குத்தான் இருக்கும்.\nயாழ்.பல்கலைக்கழக கட்டடமொன்றில், ‘துணைவேந்தர்’ என்ற பெயர்பலகையுடன் அதியுயர் அதிகாரத்தையும் கொண்ட அந்த அறையினுள் பேராசிரியர் இருக்கும்போது, பாலர் வகுப்பறை போன்றே அது தென்படும். பல்கலைக்கழக மாணவர்கள் சிற்றூழியர்கள் சகஜமாக உள்ளே போவதும், சந்தோசமாக உரையாடுவதும், சிரித்த முகத்துடன் வெளியே வருவதும் வழமையான காட்சிகள்.\nசாதாரணமாக இத்தகைய உயர் பதவியில் இருக்கும் ஒரு நபரைப் பார்க்கவே சிரபப்படும் நிலையில், அன்றாடம் இவரை எல்லோரும் சிரமமின்றிப் பார்த்தனர்; அவருடன் பேசினார்.\nஅவரது சொந்தக் கிராமத்திலும் உயர எழுப்பிய மதில்சுவருக்குள் சிறையிலிருந்து, மக்களிடமிருந்து அன்னியப்பட்டு அவர் வாழவில்லை.\nசனசமூக நிலையம் சென்று பத்திரிக்கை வாசித்தார்; குட���ம்பத்தாருடன் சேர்ந்து தோட்டம் செய்தார்; கிராமத்து வீதிகளில் நின்றபடி மக்களுடன் அன்றையப் புதினங்களைப்பற்றிக் கதைத்தார்; மக்களுடன் மக்களாகவே வாழ்ந்தார்.\nயாழ். பல்கலைக்கழகத்திலிருந்து பிரியாவிடை பெற்றுக்கொண்டு கொழும்பு திரும்ப ஒரு சில நாட்கள் முன்னர் பேராசிரியரை அழைத்த புலிகளின் அரசியல் துறையினர், அவரது சேவையைப் பாராட்டும் முகமாக ஒரு விருந்துபசாரம் நடாத்தி அவரைக் கௌரவித்தனர். தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்கள் பங்குகொண்ட அந்த நிகழ்வில் பேராசிரியர் துறைராசாவும் உரையாற்றினார்.\nவழமைபோலவே போராட்டத்தின் தேவை பற்றியும், சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறை பற்றியும், தன்னிறைவான பொருளாதாரத்தின் அவசியம்பற்றியும் பேசினார். அப்பேச்சின் ஒரு கட்டத்தில்…..,\n“……..எமது இனத்தின் விடுதலைக்காக தங்களது உயிரைத் தியாகம்செய்ய ஆயத்தமாக இருக்கும் புலிகளுக்கு, நான் தலை சாய்த்து வணக்கம் செலுத்த விடும்புகின்றேன்” என்று, தனது தூய நாவால் போராளிகளை மதித்து உரையாற்றிய அந்தப் பெருந்தகை, எம்மைவிட்டு நிரந்தரமாகவே பிரிந்துவிட்டார்.தொகு\nபேராசிரியர் துரைராசா அவர்கள், புலமையும் பரந்த பார்வையும் கொண்ட பேராசான் மட்டுமல்ல….,\nதமிழ் மக்களின் இதயங்களைக் கவர்ந்தெடுத்த ஒரு மக்கள் சேவகன் மட்டுமல்ல……,\nதமிழீழ அன்னைக்குத் தொண்டு செய்த அதன் தவப்புதல்வன்.\nதமிழீழ அன்னைக்கு வலுச்சேர்க்கப் பாடுபட்ட ஒரு தேசப்பற்றாளன்.\nதமிழினத்தின் கல்வியில் அவரது சேவை ஒரு கலங்கரை விளக்கு.\nஉலகக் கல்விமான்கள் மத்தியில் அவர் ஒரு அறிவுப் பழம்.\nஎமது மக்களின் உரிமைகள் பற்றிப் பேசும்போது அவர் ஒரு போராளி.\nஅவரது கிராமத்திலோ வேட்டி கட்டிய ஒரு விவசாயி.\nஇவ்விதம் மக்களின் அனைத்து மட்டங்களிலும் தனது பண்பான, நேர்மையான, பணிவான, சேவையால் மக்களின் மனதில் இடம்பிடித்துவிட்ட பேராசிரியரின் திடீர் மறைவு, தமது குடும்ப உறுப்பினர் ஒருவரை இழந்துவிட்ட தவிப்பைத்தான் மக்கள் ஒவ்வொருவரிலும் ஏற்படுத்தியுள்ளது.\nதனது உணர்வை வெளிப்படுத்த வதிரிக் கிராமத்தின் அந்த முதியவர் பயன்படுத்திய வார்த்தைகளில்தான் எவ்வளவு அர்த்தம் பொதிந்துள்ளது\n“பேராசிரியர் துரைராசா எமது மண்ணுக்கே திரும்ப வரவேண்டும்\nவிடுதலைப்புலிகள் (ஆனி – ஆடி 1994) இதழிலிருந்து\nபேராசிரி��ர் துரைராஜா: மனதை விட்டகலாத மாமேதை\nயாழ்ப்பாணச் சமூகத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, யாழ்ப்பாணச் சராசரி மனிதர்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்தவர் பேராசிரியர் துரைராஜா. இளமையில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் கல்விகற்று பின் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கணிதம் கற்று பல்கலைக்கழகத்திற்கு முதல் மாணவனாகத் தெரிவாகி பொறியி யல் விஞ்ஞானப் பட்டம் பெற்று பின் பிரித்தானியாவில் கலாநிதிப்பட்டம் பெற்றவர். பேராதனைப் பல்கலைக் கழ கத்தில் விரிவுரையாளராக, பேராசிரிய ராக, பீடாதிபதியாக சேவையாற்றி யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராகப் பணியாற்றிய எமது பேராசிரி யரை இத்தினத்தில் நினைவு கூர்வது சாலப் பொருந்தும்.\nபேராசிரியர் தாய், தந்தைக்கு நல்ல பிள்ளை, சகோதரர்களுக்கு நல்ல முன் னோடி, தனது குடும்பத்திற்கு நல்ல தலைவன்,தன் பிள்ளைகளுக்கு நல்ல தந்தை. மனைவிக்கு நல்ல கணவன். அவர் குடும்ப வாழ்வு யாழ்ப்பாண கந்த புராண கலாசார வாழ்வுக்கு நல்லதொரு உதாரணம். பெரியோரை மதித்தல், ஆசி ரியரை மதித்தல்,சமயவாழ்வில் குடும்ப வாழ்வை ஒன்றிணைத்தல்,தமிழர் கலா சாரத்தில் ஒன்றிப் போதல், கலாசார வாழ்வைத் தனது பெருமையாகக் கொள் ளல், அடுத்து வரும் சந்ததிக்கு தமிழர் வாழ்வியலின் பெருமைகளைக் கைய ளித்தல் போன்றவை அவர் வாழ்வின் இயல்புகளாகும். பேராசிரியர் துரைராஜா யாழ்ப்பாணச் சமூகத்தை வலுவூட்டுவ தற்காக அயராது உழைத்தவர்.தனது பொறியியல் கல்வியை தனது மாணவர் களுக்கு விருப்புடன் கற்பித்தவர்.தமிழ், சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் அவரை நல்ல குருவாக, நல்லாசானாக மதித்து வந்தனர்.\nபேராசிரியரின் மாணவன் என்று சொல்வதால் தங்களைத் தாங்களே தர முயர்த்திக் கொண்டவர்கள் பலர். அவர் மாணவர்களின் பெருமைக்குரியவர் என் பதுடன் மட்டும் நின்றுவிடாது மாணவர் களுக்கும் பெருமை சேர்த்தவர். எல்லோ ரையும் அறிவுடையவர்களாகவும் வினைத் திறனுடையவர்களாகவும் உருவாக்க வேண்டும் என்ற அவாவுடன் செயற் பட்டவர். அவரின் கல்விசார் வர லாற்றை அவர் மாணவர்களே உலகெங் கும் பரப்பி நிற்கின்றனர் என்றால் அவர் பெருமையை பறைசாற்ற வேறு யார் வேண்டும்.\nதமிழர் வாழ்விடங்களின் அபிவிருத் திக்காக திட்டமிட்டு செயற்பட்டவர். உதாரணமாக பொருளாதாரத் தடையில் அமிழ்ந்து போ�� யாழ்ப்பாணத்தை மீட்டெடுக்க எல்லா தரத்திலான,எல்லா வகையிலான கல்வியாளர்களையும், தொழில்நுட்பவியலாளர்களையும், தொழி லாளர்களையும், நிர்வாகிகளையும், சிவில் சமூகவியலாளர்களையும் ஒன்றிணைத்து பொருளாதார அபிவிருத்திக்கான எதிர் கால திட்டமிடலை மேற்கொண்டவர். யாழ்ப்பாண மக்கள் பொருளாதாரத் தடை காரணமாக இழந்த வசதிகளை மீண்டும் பெற அவர் அயராது உழைத் தவர். இடர்கால யாழ்ப்பாணத்தவரின் பொருளாதார வாழ்வியலையே தனது வாழ்வியலாகவும் மாற்றிக் கொண்டவர். அதனால்தான் அக்கால வாழ்வில் வடம ராட்சியிலிருந்து சாதாரண மனிதர்கள் சைக்கிளில் வந்தபோது தானும் சைக்கி ளில் யாழ்ப்பாணம் வந்து துணைவேந் தராகப் பணியாற்றியவர். அக்காலத்தில் யாழ்ப்பாணச் சராசரி மனிதர்களின் முறையையே தனது குடும்ப வாழ்க் கையை முறையாகவும் மாற்றிக்கொண் டவர். துணைவேந்தர் பதவிக்கான வசதி களைப் புறந்தள்ளி மக்களில் ஒருவராக தன்னை வரித்துக் கொண்டு வாழ்ந்து காட்டிய பெருமகன்.\nதமிழர் நல்ல கல்வியைப் பெற வேண் டும் என்பதற்காக பல்கலைக்கழகக் கல்வி முறையில் தொழிலாளர் கல்வி, வெளிவாரிக் கற்கைகள் போன்றவற்றை அறிமுகப்படுத்தி, யாழ்ப்பாணச் சமூ கத்தை பல்கலைக்கழகம் வரை கொண்டு வந்தவர். வடக்குக் கிழக்குத் தமிழர்க ளில் பெரும்பான்மையோர் விவசாயி களாகவும், மீன்பிடியாளர்களாகவும் இருப்பதால் விவசாயபீடத்தை கிளி நொச்சியில் நிறுவினார். மீன்பிடிக் கற் கைக்கான திட்டங்களைத் தீட்டினார். விவசாய விளைநிலங்களுக்கிடையே விவசாயபீடம் இருப்பது போல எதிர் கால அபிவிருத்திக்கு வன்னிப் பெரு நிலப்பரப்பே மையமானது, பாதுகாப் பானது என்று கருதி பொறியியல் பீடம் ஒன்றை வன்னியில் நிறுவத்திட்ட மிட்டுச் செயற்பட்டவர். இவரின் இம் முயற்சிகள் இடம், காலம், தேவையறிந்து செயற்பட்டவர் என்பதற்கு நல்ல எடுத் துக்காட்டுக்கள்.\nஒடுக்கப்பட்டவர்களிடத்தும், ஏழை களிடத்தும் மாணவர்கள், ஆசிரியர்கள், நிர்வாகிகளிடத்தும் அன்பும் ஆதரவும், பரிவும், கருணையும் கொணடு விளங்கிய பேராசிரியர் துரைராஜா என்றும் எம் மனதை விட்டகலா மேதையாகவே உள்ளார்.\nபேராசிரியர் ப.சிவநாதன், தலைவர், பொருளியல்துறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D.pdf/104", "date_download": "2019-06-19T07:19:17Z", "digest": "sha1:USLJF7MZ64Z6HEU6XPQRPH5MCLGKY7AQ", "length": 8496, "nlines": 67, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/104 - விக்கிமூலம்", "raw_content": "\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇத்திணையும் நிரைகோடலும் நிரைமீட்டலுமாகிய இருவேறு தொழில் குறித்து வெட்சி எனவும் கரந்தை எனவும் இரண்டு குறி பெறும் என்றும், அவ்விரு வகையுள் நிரைகோடற் பகுதியை விரித் துரைப்பது படையியங்கரவம் எனத் தொடங்கும் சூத்திரம் என்றும், நிரைமீட்டற் பகுதியை விரித்துாைப்பது 'வெறியறி சிறப்பின் எனத் தொடங்கும் இச்சூத்திரம் என்றும் இளம்பூரணர் கூறிய கருத்துரைப் பகுதிகள், புறத்திணை ஏழெனக் கொண்ட தொல்காப்பியனார் கொள்கைக்கும் புறத்திணை பன்னிரண் டெனப் பகுத்த பன்னிருபடல முதலிய பின்னூலார் கொள்கைக் கும் இடையேயமைந்த தொடர்பினைப் புலப்படுத்தும் முறையில் அமைந்துள்ளமை காணலாம்.\n'வெறியாட்டயர்ந்த காந்தள் முதலாகத் தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தல் ஈறாகச் சொல்லப்பட்ட துறைகளைப் பகுத்து எண்னுமிடத்து, காந்தள், போந்தை வேம்பு, ஆர், வள்ளி, சழனிலை, உன்னநிலை, பூவை நிலை, ஆரம ரோட்டல் ஆபெயர்த்துத் தருதல், சீர்சால் வேந்தன் சிறப்பெடுத் துரைத்தல், தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தல் எனப் பன்னிரண்டாகும். இவற்றுடன் அனைக்குரி மரபினது கரந்தை என்பதனையும் இருவகைப்பட்ட பிள்ளைநிலை, பிள்ளை யாட்டு என்னும் இரண்டினையும் கற்கோள் நிலை ஆறினையும் சேர்த்தெண்ணத் துறை எழு மூன்றாதல் காணலாம். இனி, அனைக்குரி மரபினது கரந்தை' என்பதனை ஒரு துறையாகக் கொள்ளாமல் காந்தள்முதல் நெடுமொழி புணர்த்தல் ஈறாகச் சொல்லப்பட்ட துறைகளின் தொகுப்பாக்கி, வருதார்தாங்கல், வாள்வாய்த்துக் கவிழ்தல் என்று இருவகைப்பட்ட பிள்ளை நிலை யினையும் இரண்டு துறைகளாக எண்ணி எழு மூன்றாக்கினும் அமையும,\nபோந்தை சேரமன்னர்க்குரிய பூ. வேம்பு பாண்டியர்க்குரிய பூ. ஆர் (ஆத்தி) சோழர்க்குரிய பூ. \"நிரைகோள் கேட்டவழி நெடுநில வேந்தரும் கதுமென எழுவராதலின் நிரைமீட்டலின் கண் பூப்புகழப்பட்டது” என்பர் இளம்பூரணர். பூவை நிலை யென்பது காட்டகத்து மலர்ந்த காயாம்பூவின் மலர்ச்சியைக் கண்டு மாயோனிறத்தை யொத்ததெனப் புகழ்தல். நாடெல்லை காடாதலின் அக்காட்டிடைச்செல்வோர் அப்பூவையைக் (காயாம் பூவைக்) கண்டு கூறுதல், எனவும், உன்னம் கண்டு கூறினாற் போல இதுவும் ஓர் வழக்கு’ எனவும், இஃது உரையன்றென்பர்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 11 மார்ச் 2018, 19:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2019/jan/27/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-3083788.html", "date_download": "2019-06-19T07:24:17Z", "digest": "sha1:VG3YVKC6XN2INTYGVMBRCUPT5JFZ4OVJ", "length": 9937, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "என்எல்சி அனல்மின் நிலையத்தில் புனல்மின் நிலையம் : நிறுவன தலைவர் பெருமிதம்- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஎன்எல்சி அனல்மின் நிலையத்தில் புனல்மின் நிலையம் : நிறுவன தலைவர் பெருமிதம்\nBy DIN | Published on : 27th January 2019 01:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநெய்வேலி இரண்டாம் அனல்மின் நிலையத்தின் குளிரூட்டும் கோபுரங்களுக்காக நீரை எடுத்துச் செல்லும் பாதையில் சிறிய புனல் மின் நிலையம் அமைத்து என்எல்சி இந்தியா நிறுவனம் சாதனை புரிந்துள்ளதாக\nஅதன் தலைவர் ராகேஷ் குமார் கூறினார்.\nநெய்வேலி பாரதி விளையாட்டு அரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற குடியரசு தின விழாவுக்கு ராகேஷ்குமார் தலைமை வகித்து தேசியக் கொடி ஏற்றி வைத்தார். பின்னர், என்எல்சி, மத்திய தொழிலகப் பாதுகாப்பு, தீயணைப்பு, ஊர்க்காவல், தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். மனித வளத் துறை இயக்குநர் ஆர்.விக்ரமன் வரவேற்றார்.\nபின்னர் என்எல்சி தலைவர் பேசியதாவது: என்எல்சி நிறுவனம் அடுத்�� 5 ஆண்டுகளில் ரூ.23,800 கோடி மதிப்பில் சுரங்கம், அனல் மற்றும் சூரிய மின் நிலையங்கள் அமைக்க தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.\nநெய்வேலி இரண்டாம் அனல்மின் நிலையத்தின் குளிரூட்டும் கோபுரங்களுக்காக நீரை எடுத்துச் செல்லும் பாதையில் ஆண்டுக்கு 1.10 லட்சம் யூனிட் பசுமை மின் சக்தியை உற்பத்தி செய்யும் திறன்கொண்ட 4ஷ்5 கிலோவாட் சிறிய புனல் மின்நிலையத்தை, ரூ.92 லட்சம் செலவில் உலகில் முதல் முறையாக என்எல்சி நிறுவனம் அமைத்து சாதனை புரிந்துள்ளது என்றார் அவர்.\nவிழாவில், என்எல்சி மருத்துவத் துறையில் சிறப்பு நிலை அலுவலக உதவியாளராக பணியாற்றும் எஸ்.லட்சுமி, அவரது கணவர் கே.பாஸ்கரன் கெளரவிக்கப்பட்டனர். மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டன. என்எல்சி நிறுவனத்தில் நீண்ட நாள் சிறப்பாகப் பணிபுரிந்தவர்கள், சிறந்த தரக் குழுக்கள், தூய்மையை பராமரித்த தொழிலகங்கள், பொதுநலப் பணிகளில் தன்னார்வத்துடன் ஈடுபட்ட ஊழியர்கள், கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்து விளங்கியவர்களுக்கு விருதுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. என்எல்சி தலைவர் ராக்கேஷ்குமார், இயக்குநர்கள் வி.தங்கபாண்டியன், ஆர்.விக்ரமன், நாதள்ள நாக மகேஷ்வர் ராவ் ஆகியோர் விருதுகளையும், பரிசுகளையும் வழங்கினர்.\nவிழாவில், சுமார் 3,700 பள்ளிக் குழந்தைகள் பங்கேற்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சிறப்பான கலை நிகழ்ச்சியை வழங்கியதற்காக நெய்வேலி புனித அந்தோணியார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளிக்கு சிறப்புப் பரிசு வழங்கப்பட்டது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவேளச்சேரியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்\nகொலைகாரன் படத்தின் நன்றி பாராட்டு விழா\nபிழை படத்தின் இசை வெளியீட்டு விழா\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-ajith-viswasam-05-08-1842362.htm", "date_download": "2019-06-19T07:12:07Z", "digest": "sha1:7BDPU7SCXVMZ2G2QMACBLOA5GNZ6FITE", "length": 7554, "nlines": 121, "source_domain": "www.tamilstar.com", "title": "அஜித்தின் விசுவாசம் படத்தின் அடுத்த ஹாட் அப்டேட் - Ajithviswasam - ���ஜித்- விசுவாசம் | Tamilstar.com |", "raw_content": "\nஅஜித்தின் விசுவாசம் படத்தின் அடுத்த ஹாட் அப்டேட்\nஅஜித்தின் விசுவாசம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இவ்வருடம் தீபாவளிக்கு வெளியாக வேண்டிய இப்படம் சினிமா ஸ்ட்ரைக் இருந்ததால் ரிலீஸ் தள்ளிப் போய்யுள்ளது.\nஇதனால் ரசிகர்கள் வருத்தப்பட்டார்கள், ஆனால் பொங்கலுக்கு வேறொரு பெரிய நடிகர்களின் படங்கள் இல்லாமல் சோலோவாக களம் இறங்குவதால் ரசிகர்களுக்கு ஒரு சந்தோஷம்.\nஇப்போது விசுவாசம் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் 1ம் தேதியே தொடங்கிவிட்டதாம். தொடர்ந்து மூன்று நாட்கள் மற்ற நடிகர்களுக்கான படப்பிடிப்பை எடுத்துவிட்டு 4ம் தேதியில் இருந்து அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து வருகின்றனர். படத்தில் இடம்பெறும் முக்கிய காட்சிகள் இதில் படமாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது,\n▪ விஸ்வாசத்திற்கு பிறகு இது தான் டாப் - திரையரங்கம் வெளியிட்ட அறிவிப்பு.\n▪ அஜித் கேரியரில் இன்று மறக்கவே முடியாத நாள் – ஏன் தெரியுமா\n▪ ரசிகர்களுக்கு வேண்டுகோள் நடிகர் அஜித் பரபரப்பு அறிக்கை “அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை”\n▪ ரசிகர்கள் அஜித்தை பின்பற்ற வேண்டும் - காவல்துறை அதிகாரி வலியுறுத்தல்\n▪ எல்லாம் கடவுள் கையில் - அஜித்\n▪ விஸ்வாசம் ஆரம்பித்த அரை மணி நேரத்தில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ்புல், எங்கு தெரியுமா\n▪ விஸ்வாசம் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியீடு\n▪ அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..\n▪ விஸ்வாசம் படத்தின் ஒரே ஒரு செய்திகேட்டு மிக சந்தோஷப்பட்ட சிவகார்த்திகேயன்..\n▪ ஒரே நாளில் அஜித்தின் அமர்க்களமான சாதனை\n• அஜித்துக்கு முன்பே விஜய் சேதுபதி – வெளிவந்த மாஸான அப்டேட்\n வேணா பிக் பாஸ், கெஞ்சி கதறும் ரசிகர்கள் - அப்படி யார் அந்த ஆளு\n• தனுஷுக்கு இப்படியொரு ஜோடியா\n• படம் தான் காப்பினா, இது கூடவா என்ன சிம்பு இப்படி பண்றீங்க - கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.\n• ஒட்டு துணி இல்லாமல் இருக்கும் அமலாபால், டீசரால் ஷாக்கான ரசிகர்கள்.\n• முத்த காட்சிக்கு கிரீன் சிக்னல், ஆனால் - பெரிய ஷாக் கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர்.\n• தல60 ஷூட்டிங் துவங்கும் தேதி இதுதான்.. அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்\n• இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\n• எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை\n• தளபதி 63 அப்டேட் எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-biggboss-mahat-10-08-1842416.htm", "date_download": "2019-06-19T07:59:37Z", "digest": "sha1:KE546GUYR25OGSGZFFOVTB4CLXOCDXYT", "length": 6328, "nlines": 112, "source_domain": "www.tamilstar.com", "title": "பிக்பாஸில் மஹத் நடிகைகளுடன் நெருக்கம் பற்றி பிரபல நடிகர் சொன்ன உண்மை! - BiggBossMahatYaashikaSimbu - பிக்பாஸ்- மஹத்- யாஷிகா- சிம்பு | Tamilstar.com |", "raw_content": "\nபிக்பாஸில் மஹத் நடிகைகளுடன் நெருக்கம் பற்றி பிரபல நடிகர் சொன்ன உண்மை\nபிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை தாண்டி 8 வாரங்களை கடக்கப்போகிறது. இதில் கடந்த வாரம் ஷாரிக் வீட்டிலிருந்து வெளியேறினார். அவரின் எலிமினேஷன் எல்லோருக்கும் அதிர்ச்சி தான். மஹத் வெளியேறுவார் என்று தான் பலரும் கூறிவந்தனர். ஆனால் முடிவுகள் அப்படியே மாறிப்போனது.\nஇதில் மஹத் மீது சில புகார்கள் வைக்கப்பட்டு வந்தது. அவர் ஆரம்பம் முதலே சக போட்டியாளரான நடிகை யாஷிகாவுடன் மிக நெக்கமாக இருக்கிறார் என சொல்லப்பட்டது. இதுகுறித்து அவரின் நண்பரான நடிகர் சிம்புவிடம் கேட்க்கப்பட்டுள்ளது.\nஇதில் அவர் மஹத் வெளிப்படையாகத்தானே இருக்கிறார். அதுதான் எல்லோருக்கும் பிரச்சனையாக இருக்கிறதோ. அவனுக்கு பெண் தோழி இருக்கிறார். நம் தோழி, நாம் வேறொரு பெண்ணை தொட்டால் நம்மை அடித்து விடுவார்.\nஆனால் அவரது கேர்ள் ஃபிரண்ட் அப்படியில்லை. ஒரு பெண்ணை அவன் கையை பிடித்து இழுத்தால் தப்பென்று சொல்லலாம். ஆனால் அவர் அப்படி எதுவும் சொல்லவில்லையே என கூறினார்.\n• அஜித்துக்கு முன்பே விஜய் சேதுபதி – வெளிவந்த மாஸான அப்டேட்\n வேணா பிக் பாஸ், கெஞ்சி கதறும் ரசிகர்கள் - அப்படி யார் அந்த ஆளு\n• தனுஷுக்கு இப்படியொரு ஜோடியா\n• படம் தான் காப்பினா, இது கூடவா என்ன சிம்பு இப்படி பண்றீங்க - கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.\n• ஒட்டு துணி இல்லாமல் இருக்கும் அமலாபால், டீசரால் ஷாக்கான ரசிகர்கள்.\n• முத்த காட்சிக்கு கிரீன் சிக்னல், ஆனால் - பெரிய ஷாக் கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர்.\n• தல60 ஷூட்டிங் துவங்கும் தேதி இதுதான்.. அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்\n• இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\n• எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை\n• தளபதி 63 அப��டேட் எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00531.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5924", "date_download": "2019-06-19T08:30:02Z", "digest": "sha1:SIZXGESPPS3D2ZXRQ2VAC3W2OIH5ZIZO", "length": 9941, "nlines": 83, "source_domain": "www.dinakaran.com", "title": "கிச்சன் டிப்ஸ் | Kitchen Tips - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > வீட்டுக்குறிப்பு\nமுறுக்கு செய்யும்போது பச்சைமிளகாயை அரைத்து சேர்த்தால் முறுக்கு வெண்மையாக பார்க்க அழகாக இருக்கும். சாமை அரிசியுடன் வேர்க்கடலையைப் பொடி செய்து சேர்த்து முறுக்கு செய்தால் சுவையாக இருக்கும்.\nரெடிமேட் ஷர்ட் வாங்கினால் அதன் உள்ளே ஒரு ஸ்பாஞ்ச் வைத்து மடித்திருப்பார்கள். அதனை தூக்கி எறியாமல் வெங்காயம் வைக்கும் பிளாஸ்டிக் கூடையில் ஸ்பாஞ்ச் வைத்து அதன் மேல் வெங்காயம், உருளைக்கிழங்கு அல்லது சேப்பங்கிழங்கு என எல்லாவற்றையும் வைத்தால் கெட்டுப் போகாமல் இருக்கும். ஈரப்பதத்தை ஸ்பாஞ்ச் இழுத்து விடும்.\n- ரேவதி வாசுதேவன், தஞ்சாவூர்.\nஆப்பம் செய்வதற்கு முதல் நாள் மாவில் தேங்காய் நீரை கலந்து வைத்தால் ஆப்பம் பூவாக இருக்கும். பருப்பை வேகவைக்கும் போது அதில் சிறிது நெய் விட்டால் சீக்கிரம் வெந்து விடும். வாசனையும் கூடும்.\nகோதுமையை நன்கு கழுவி பின்னர் நான்கு மணி நேரம் ஊறவைத்து பின் உலர்த்தி மெஷினில் அரைத்து சப்பாத்தி செய்தால் மிகவும் மிருதுவான ருசி மிகுந்த சப்பாத்தி கிடைக்கும். கிழங்குகள் சீக்கிரம் வேக பத்து நிமிடம் உப்பு கலந்த நீரில் ஊறவைத்து வேக வைத்தால் எளிதில் வெந்து விடும்.\nஅதிரசம் செய்யும்போது மாவுடன் சிறிது பேரீச்சம் பழத்தையும் சேர்த்தால் மிகவும் ருசியாக இருக்கும். மாலட்டு பிடிக்கும் பொழுது நன்கு வறுத்த எள்ளையும் சேர்த்து பிடித்தால் நல்ல மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.\nதேங்காய் எண்ணெயை அதிக நாள் வைத்திருந்தால் காறல் வாடை வரும். சிறிது கற்பூரத்தைப் பொடி செய்து எண்ணெயில் போட்டு வைத்தால் காறல் வராது. மணமாகவும் இருக்கும்.\nசிக்கன் துண்டுகளுடன் தயிர், பூண்டு, இஞ்சி, கலர் பவுடர், எலுமிச்சைச்சாறு கலந்து 1 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் போட்டு எண்ணெய், மிளகாய்த்தூள் கலந்து 10 நிமிடம் லேசாக வேகவைக்கவும். சிக்கனை தனியே எடுத்து ஆறியதும் சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால் சுவையான சிக்கன் ரோஸ்ட் ரெடி.\nஃபுரூட் சாலட்டில் சர்க்கரைக்கு பதில் நாட்டுச்சர்க்கரை சேர்த்துக் கொண்டால் அதிக சுவையுடன் இரும்பு சத்தும் அதிகரிக்கும்.\n- கவிதா சரவணன், திருச்சி.\nமுட்டைகோஸைத் துருவி நன்கு வதக்கி மிளகாய், உப்பு, புளி சேர்த்து அரைத்தால் சுவையான கோஸ் துவையல் தயார்.\nசேப்பங்கிழங்கை குக் கரிலோ, தண்ணீரிலோ இட்டு வேகவைத்தால் பதம் தவறிப் போய் ‘கொழ கொழ’ வென்றாகி விட வாய்ப்புண்டு. அதனால் இட்லித் தட்டில் வைத்து வேகவைத்து எடுத்தால் அருமையாக இருக்கும்.\nஇங்கிலாந்தில் நடைபெற்ற ராயல் அஸ்காட் குதிரைப் பந்தயம்: விதவிதமான தொப்பிகளை அணிந்து வந்து அசத்திய பார்வையாளர்கள்\nபீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக தொடரும் குழந்தைகளின் உயிர்பலி: அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்- புகைப்படங்கள்\nவடமேற்கு ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்..: ரிக்டர் அளவுக்கோலில் 6.8 ஆக பதிவானதால் மக்கள் பீதி\nகனடாவில் லட்சக்கணக்கானோர் கூடியிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் திடீரென நடைபெற்ற துப்பாக்கிச்சூடு..: 4 பேர் காயம்\n19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2019/03/blog-post_508.html", "date_download": "2019-06-19T06:44:22Z", "digest": "sha1:3ZDKYELVUXH7ASE2QVIRSZC76PNR7WQA", "length": 9182, "nlines": 148, "source_domain": "www.helpfullnews.com", "title": "இவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ் | Help full News", "raw_content": "\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nதனுஷுக்கு ஜோடியாக எனை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடித்தவர் மேகா ஆகாஷ். ஆனால் 3 வருடங்கள் ஆகியும் அந்த படம் திரைக்கு இன்னும் வரவில்லை. அதனால் சமீபத்தில் திரைக்கு வந்த பூமராங் படம் தான் மேகா ஆகாஷுக்கு தமிழில் முதல் படம் என்று சொல்லலாம்.\nஇந்நிலையில் மேகா ஆகாஷ் தற்போது ஒரு விழாவுக்கு சென்றபோது விஜய், அஜித், தல தோனி பற்றி பேசியுள்ளார்.\n\"அஜித்தை நேரில் பார்த்தால் 'எப்படி இவ்ளோ ஹண்ட்ஸமாக இருக்கிறீர்கள்' என கேட்பேன். விஜய்யை நேரில் பார்த்தால் எனக்கு டான்ஸ் சொல்லி கொடுங்கள் என கேட்பேன். தல தோனியை நேரில் பார்த்தால் 'ஐ லவ் யூ' என்று உடனே கூ���ிவிடுவேன்\" என மேகா ஆகாஷ் தெரிவித்துள்ளார்.\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்\nஇலங்கை மக்கள் விசா இல்லாமல் கனடாவுக்கு செல்ல அனுமதியா\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nHelp full News: இவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\nஇவரை நேரில் பார்த்தால் உடனே ஐ லவ் யூ சொல்லிவிடுவேன்: நடிகை மேகா ஆகாஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilpaa.com/312-pattu-poove-tamil-songs-lyrics", "date_download": "2019-06-19T07:48:41Z", "digest": "sha1:N5L7UOS2YQDEV53ZMLE62IXWN6IC3PAH", "length": 6784, "nlines": 153, "source_domain": "www.tamilpaa.com", "title": "Pattu Poove songs lyrics from Sembaruthi tamil movie", "raw_content": "\nபெண் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு\nகட்டி கலந்தாடி கவி பாட வா\nபட்டுப் பூவே மெட்டுப் பாடு\nகட்டி கலந்தாடி கவி பாட வா\nஅணைத் தாண்டி பார்க்கத் தூண்டும்\nசொந்தம் நானே சொந்தம் நானே\nஆண் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு\nகட்டி கலந்தாடி கவி பாட வா\nஆண் : கைகளில் உன்னைத் தொடாமல்\nபெண் : காதலர் கைகள் படாமல்\nஆண் : இதழ்களின் மேலே இதழ்களினாலே\nகலைகளைத் தீட்டு சுபகொடி ஏற்று\nபெண் : மன்னவனே என் மன்மதனே\nஎன்னைத் தொட்டு தொட்டு தழுவு\nஆண் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு\nபெண் : கட்டி கலந்தாடி கவி பாட வா\nஆண் : பட்டுப் பூவே...\nபெண் : மன்மத பாணம் இப்போது\nஆண் : விண்ணுக்கு மேலே இல்லாத\nபெண் : மது மொழிக் கேட்டு\nஆண் : சின்னக் கிளி என் செல்லக் கிளி\nஎன்னைத் தொட்டு தொட்டு தழுவ\nபெண் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு\nகட்டி கலந்தாடி கவி பாட வா\nபட்டுப் பூவே மெட்டுப் பாடு\nகட்டி கலந்தாடி கவி பாட வா\nஆண் : மீண்டும் மீண்டும் வேண்டும்\nஅணைத் தாண்டி பார்க்கத் தூண்டும்\nசொந்தம் நானே சொந்தம் நானே\nபெண் : பட்டுப் பூவே மெட்டுப் பாடு\nஆண் : கட்டி கலந்தாடி கவி பாட வா\nஆ & பெ : பட்டுப் பூவே...\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nPattu Poove (பட்டுப் பூவே)\nNadanthal Irandadi (நடந்தால் இரண்டடி)\nTags: Sembaruthi Songs Lyrics செம்பருத்தி பாடல் வரிகள் Pattu Poove Songs Lyrics பட்டுப் பூவே பாடல் வரிகள்\nIspade Rajavum Idhaya Raniyum (இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்)\nVantha Rajavathaan Varuven (வந்தா ராஜாவாதான் வருவேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/category/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2019-06-19T07:02:29Z", "digest": "sha1:5R3KZA242IIVYSZNZOBKQ2EYJK7XAUTE", "length": 44112, "nlines": 196, "source_domain": "www.yaldv.com", "title": "இலங்கை – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\nஒவ்வொரு மாதமும் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட்டது சஹ்ரான்குழு – காத்தான்குடி ஓ.ஐ.சி சாட்சியம்\nசஹ்ரான் பிரச்சனைக்குரிய ஒரு நபராக 2014ஆம் ஆண்டு முதல் எமது கண்காணிப்பில் இருந்தார் என தெரிவித்துள்ளார் காத்தான்குடி பொலிஸ்நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக\n‘பைபாஸ்’ சத்திரசிகிச்சைக்கு முன் , நாளை 70ஆவது பிறந்ததினத்தைக் கொண்டாடவுள்ள கோட்டா\nஇலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்சவிற்கு நாளை 70ஆவது பிறந்ததினம். 1949ஆம் ஆண்டு யூன் 20ஆம் திகதி பிறந்த கோட்டாபய, சிங்கப்பூரில் மருத்துவ ஓய்வில் இருந்தபடி\nமைத்திரியையும் மீறி, தெரிவுக்குழுவில் முன்னிலையானார் காத்தான்குடி ஓ.ஐ.சி\nJune 18, 2019 பரமர் 372 Views 21/4, ester attrack, laterestnews, news, papaernews, parlimentnews, politicalnews, slpolitical, Srilanka Bomb blast, srilnkanewrilankatamilnewswebsite, tamilnews, tamilpapaernews, todaynews, todaytamilnews, truenews, அண்மைய செய்திகள், இலங்கை, இலங்கைச்செய்தி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல், காத்தான்குடி, காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி சாட்சியம், செய்திகள், ஜனாதிபதி, தெரிவுக்குழு, நாடாளுமன்ற கட்டிடத் தொகுதி, நாடாளுமன்ற விஷேட தெரிவுக்குழு, யாழ்தேவி செய்திகள் முக்கியசெய்திகள்\tmin read\nஇலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் நாடாளுமன்ற விஷேட தெரிவுக்குழு சற்றுமுன்னர் நா��ாளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியுள்ளது. தற்போது தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகியுள்ள காத்தான்குடி\nகர்ப்பிணிகளுக்கு மயக்க மருந்து செலுத்தும்படி மயக்க மருந்து நிபுணரை ஷாபி அச்சுறுத்தினார்\nJune 18, 2019 பரமர் 199 Views Kurunagal doctor, laterestnews, news, papaernews, parlimentnews, politicalnews, slpolitical, srilnkanewrilankatamilnewswebsite, tamilnews, tamilpapaernews, todaynews, todaytamilnews, truenews, அண்மைய செய்திகள், இலங்கை, இலங்கைச்செய்தி, கருத்தரிக்காமை குற்றச்சாட்டு, குருநாகல், குருநாகல் போதனா வைத்தியசாலை, சிசேரியனின் பின்னர் முதுகு நோவு, சிசேரியன் மூலம் குழந்தை, செய்திகள், தம்புள்ள வைத்தியசாலை, மகப்பேற்று வைத்தியர் ஷாபி, யாழ்தேவி செய்திகள் முக்கியசெய்திகள்\tmin read\nகுருநாகல் வைத்தியசாலையின் சர்ச்சைக்குரிய மகப்பேற்று நிபுணர் ஷாபி மொஹமட்டினால், சிசேரியன் சத்திரசிகிச்சைக்குள்ளாக்கப்பட்ட 3,900 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என குருநாகல் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வைத்தியர் ஷாபி,\nஇலங்கை இராணுவத்தில் 99 வீதமானோர் சிங்கள பௌத்தர்கள் -இந்துக்கள் வெறும் 200 பேர்\nJune 18, 2019 பரமர் 189 Views laterestnews, news, papaernews, politicalnews, slpolitical, srilnkanewrilankatamilnewswebsite, tamilnews, tamilpapaernews, todaynews, todaytamilnews, truenews, இந்துக்கள், இன­, இலங்கை, இலங்கை இராணுவத் தளபதி, இலங்கை இராணுவத்தில் 99 வீதமானோர் சிங்கள பௌத்தர்கள் -இந்துக்கள் வெறும் 200 பேர், இலங்கைச்செய்தி, கிறிஸ்தவர், சாதி பேதங்கள், சிங்கள பௌத்தர், ம­த, யாழ்தேவி செய்திகள் முக்கியசெய்திகள், லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்க\tmin read\nஇரண்டு இலட்சம் பேரைக் கொண்ட இலங்கை இராணுவத்தில், 2ஆயிரத்து 500 பேரைத் தவிர ஏனையோர் அனைவரும் சிங்கள பௌத்தர்களே என்று இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல்\nமைத்திரியின் பொதுவாக்கெடுப்பு திட்டத்துக்கு மகிந்த அணி, ஐ.தே.க. போர் கொடி\nJune 18, 2019 பரமர் 157 Views 19 ஆவது திருத்தச்சட்ட, laterestnews, news, papaernews, parliment election, parlimentnews, politicalnews, president election, slpolitical, srilnkanewrilankatamilnewswebsite, tamilnews, tamilpapaernews, todaynews, todaytamilnews, truenews, அண்மைய செய்திகள், அரசாங்க நிதியை வீணடிக்கின்ற செயல், இலங்கை, இலங்கைச்செய்தி, ஐக்கிய தேசியக் கட்சி, சிறிலங்கா பொதுஜன பெரமுன, செய்திகள், ஜனாதிபதித் தேர்தலு, நாடாளுமன்றத் தேர்த, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், பொதுவாக்கெடுப்பு, மகிந்த அமரவீர, யாழ்தேவி செய்திகள் முக்கியசெய்திகள்\tmin read\nஇலங்கையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான மக்களின் கருத்தை அறியும் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கு, மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன பெரமுன கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.\nகுருநாகல் வைத்தியருக்கு எதிராக 1007 குற்றச்சாட்டுகள்\nJune 18, 2019 பரமர் 123 Views 1007 முறைப்பாடுகள், Kurunagal doctor, laterestnews, news, papaernews, parlimentnews, politicalnews, slpolitical, srilnkanewrilankatamilnewswebsite, tamilnews, tamilpapaernews, todaynews, todaytamilnews, truenews, அண்மைய செய்திகள், இலங்கை, இலங்கைச்செய்தி, கருத்தரிக்காமை குற்றச்சாட்டு, குருநாகல், குருநாகல் போதனா வைத்தியசாலை, சிசேரியனின் பின்னர் முதுகு நோவு, சிசேரியன் மூலம் குழந்தை, செய்திகள், தம்புள்ள வைத்தியசாலை, மகப்பேற்று வைத்தியர் ஷாபி, யாழ்தேவி செய்திகள் முக்கியசெய்திகள்\tmin read\nகுருநாகல் போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியர் ஷாபிக்கு எதிராக இதுவரை 1007 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. குருநாகல் வைத்தியசாலையில் நேற்றும் முறைப்பாடுகள் பதிவாகின. குருநாகல் வைத்தியசாலையில் 827 முறைப்பாடுகள்\nகோட்டாபயவுக்குத் தடை இல்லை – கம்மன்பில\nJune 18, 2019 June 18, 2019 பரமர் 78 Views americal visa, gotapaya, laterestnews, news, papaernews, parlimentnews, politicalnews, slpolitical, srilanka president election, srilnkanewrilankatamilnewswebsite, tamilnews, tamilpapaernews, todaynews, todaytamilnews, truenews, அண்மைய செய்திகள், அமெரிக்க குடியுரிமை, அமெரிக்க குடியுரிமையைத் துறக்கின்ற ஆவணங்களை அவர் பெற்றுக் கொண்டு விட்டார்., இலங்கை, இலங்கைச்செய்தி, உதய கம்மன்பில, எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர், செய்திகள், ஜனாதிபதித் தேர்தல், பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச, யாழ்தேவி செய்திகள் முக்கியசெய்திகள்\tmin read\nஇலங்கையில் வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ச போட்டியிடுவதற்கு, எந்த தடையும் இல்லை என்று, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில\nஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் அடுத்த மாதம் அறிவிக்க ரெடி\nஇலங்கையில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலில், ஜே.வி.பி. தனித்து வேட்பாளரை நிறுத்தும் என்று, அந்த கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான லால் காந்த தெரிவித்துள்ளார். கொழும்பில்\nமீண்டும் பதவியேற்கவுள்ள 3 முஸ்லிம் அமைச்சர்கள் – மைத்திரியுடன்; இன்று பேச்சு\nJune 18, 2019 June 18, 2019 பரமர் 215 Views laterestnews, news, papaernews, parlimentnews, politicalnews, slpolitical, srilnkanewrilankatamilnewswebsite, tamilnews, tamilpapaernews, todaynews, todaytamilnews, truenews, unp news, unpo news, அண்மைய செய்திகள், அமைச்சரவைக் கூட்டம், அலரி மாளிகை, இலங்கை, இலங்கைச்செய்தி, ஐ.தே.க, ஐக்கிய தேசியக் கட்சி, கபீர் ஹாசிம், செய்திகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முஸ்லிம் அமைச்சர்கள், யாழ்தேவி செய்திகள் முக்கியசெய்திகள், ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீனின், ரிஷாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஹலீம்\tmin read\nஇலங்கையில் பதவியில் இருந்து விலகிய மூன்று முஸ்லிம் அமைச்சர்களை மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வது குறித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், ஐக்கிய தேசியக் கட்சி இன்று கலந்துரையாடவுள்ளது.\nபதவிவிலகிய முஸ்லிம் எம்.பிகளிற்கு நாடாளுமன்ற ஆசனம் ஒதுக்கப்பட்டது\nJune 17, 2019 June 17, 2019 பரமர் 130 Views laterestnews, news, papaernews, parlimentnews, parlimentnews யாழ்தேவி செய்திகள், politicalnews, slpolitical, srilnkanewrilankatamilnewswebsite, tamilnews, tamilpapaernews, todaynews, todaytamilnews, truenews, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அண்மைய செய்திகள், இலங்கை, இலங்கைச்செய்தி, ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர், கபீர் ஹசீம், செய்திகள், நரேந்திர பெர்ணான்டோ, நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்தின் படைக்கள சேவிதர், யாழ்தேவி செய்திகள் முக்கியசெய்திகள், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம்\tmin read\nபதவிகளில் இருந்து விலகிய அமைச்சர்களுக்கு நாளை (18) நாடாளுமன்றத்தில் பின்வரிசை ஆசனம் வழங்கப்பட உள்ளதாக நாடாளுமன்றத்தின் படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்\nJune 17, 2019 பரமர் 224 Views laterestnews, news, papaernews, parlimentnews, politicalnews, slpolitical, srilnkanewrilankatamilnewswebsite, tamilnews, tamilpapaernews, todaynews, todaytamilnews, truenews, அரச புலனாய்வு சேவை, இலங்கை, இலங்கைச்செய்தி, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல், சபாநாயகர் கரு ஜயசூரிய, செய்திகள், ஜனாதிபதி, தேசிய புலனாய்வுப் பிரிவு தலைவர் சிசிர மென்டிஸ், நாடாளுமன்ற சிறப்புரிமைகள் சட்ட, நாடாளுமன்றத் தெரிவுக்குழு, புலனாய்வு, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலர், யாழ்தேவி செய்திகள் முக்கியசெய்திகள்\tmin read\nஇலங்கை அரச பாதுகாப்பு அதிகாரிகள், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக சாட்சியமளிக்கக் கூடாது என, ஜனாதிபதி விடுத்துள்ள உத்தரவை அடுத்து, தெரிவுக்குழு\nகம்போடியா பறக்க தயாராகும் மைத்திரி\nஇலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இம்மாத இறுதியில் கம்போடியாவுக்குப் பயணம் ம���ற்கொள்ளவுள்ளார். கம்போடிய அரசாங்கத்தின் அதிகாரபூர்வ அழைப்பை ஏற்றே ஜனாதிபதி, இரண்டு நாள்கள் பயணமாக நொம்பென்னுக்கு செல்லவுள்ளார்.\nபுதுடெல்லி செல்லத் தயார் நிலையில் கூட்டமைப்பின் ‘நால்வர் குழு’\nஇலங்கை தமிழர் பிரச்சினை குறித்துப் பேச்சு நடத்த புதுடெல்லி வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.\nஇலங்கை மின்சார சபையில், மத்திய வங்கி நிதிமுறி மோசடியை விட அதிகமான நிதி மோசடி\nJune 15, 2019 June 15, 2019 பரமர் 261 Views ceylon electricity board, laterestnews, news, papaernews, srilnkanewrilankatamilnewswebsite, tamilnews, tamilpapaernews, todaynews, todaytamilnews, truenews, இலங்கை மின்சார சபை, இலங்கை மின்சார சபைக்கு கடுமையான நிதி நெருக்கடி, இலங்கைச்செய்தி, சங்ஜீவ தம்மிக்க, மத்திய வங்கி நிதிமுறி மோசடி, மின்சாரத்தை பயன்படுத்துபர்கள் சங்கத்தின் இணைப்பாளர், மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு, யாழ்தேவி செய்திகள் முக்கியசெய்திகள்\tmin read\nஇலங்கை மின்சார சபை அதிகாரிகள் மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியன இணைந்து இலங்கை மின்சார சபைக்கு கடுமையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர். என மின்சாரத்தை பயன்படுத்துபர்கள்\nO/L , ஸ்கொலர்ஷிப் பெறுபேற்றின் தேசிய தரப்படுத்தல் இனி வெளியாகாது\nJune 15, 2019 பரமர் 322 Views laterestnews, news, papaernews, srilanka education ministry, srilnkanewrilankatamilnewswebsite, tamilnews, tamilpapaernews, todaynews, todaytamilnews, truenews, அண்மைய செய்திகள், இலங்கை, இலங்கைச்செய்தி, க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் முடிவுகள், கல்வி அமைச்சு, செய்திகள், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை, யாழ்தேவி செய்திகள் முக்கியசெய்திகள்\tmin read\nதரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை என்பவற்றின் தேசிய மட்ட தரப்படுத்தல் முடிவுகள் இனி வெளிப்படுத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சு\nசனி, ஞாயிறு தினங்களில் மதுபான சாலைகளுக்குப் பூட்டு\nநாடுமுழுவதும் நாளை மற்றும் நாளைமறுதினம் அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படவேண்டும் என்று மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. பௌத்தர்களின் திருநாளான பொஷன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு இந்த அறிவிப்பை மதுவரித்\nசஹ்ரானுடன் தொடர்பைப் பேணிய இருவர் கண்டியில் கைது – 102 பேர் தடுப்பில்\nஉயிர்ப்பு ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரியும் தடைசெய்யப்பட்டுள்ள தேசிய தவ்���ீத் ஜமாத்தின் தலைவருமான மொகமெட் சர்ஹான் ஹாசிமுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்த இருவரை கைதுசெய்துள்ளதாக\nகுழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு தேசிய டெங்கு தடுப்பு பிரிவு விடுத்துள்ள அறிவித்தல்\nJune 14, 2019 பரமர் 245 Views laterestnews, news, papaernews, srilnkanewrilankatamilnewswebsite, tamilnews, tamilpapaernews, todaynews, todaytamilnews, truenews, இரத்தினபுரி, இலங்கை, இலங்கைச்செய்தி, கண்டி, கம்பஹா, களுத்துறை, காலி, குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார், கொழும்பு, செய்திகள், டெங்கு இடர், தென் மேற்கு பருவப்பெயர்ச்சி மழை, தேசிய டெங்கு தடுப்பு பிரிவு, மாத்தறை, யாழ்தேவி செய்திகள் முக்கியசெய்திகள்\tmin read\nகுழந்தைகள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு காய்ச்சல் நிலை ஏற்பட்டால் தாமதியாது உடனடியாக அது தொடர்பாக மருத்துவரின் ஆலோசனையை பெற்று கொள்வது மிக முக்கியமானது என தேசிய டெங்கு\nசட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட சாய்ந்தமருதை சேர்ந்த முஸ்லிம் வைத்தியர் கைது\nசட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் தலவாக்கலையில் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தலவாக்கலையிலுள்ள அவரது சிகிச்சை நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். கைதானவர் சாய்ந்தமருதை சேர்ந்த முஸ்லிம்\n1,050 பாடசாலைகளில் வை-பை வலயம் அமைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை\nநாட்டிலுள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடசாலைக்கு அருகலை வலயம் (Wi-Fi Zones) அமைக்கும் பணி அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். “உயர்தரம்\nஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய ஐவர் டுபாயிலிருந்து அழைத்துவரப்பட்டனர்\nJune 14, 2019 பரமர் 168 Views இலங்கை, ஈஸ்டர் தாக்குத, உயிர்த்த ஞாயிறு தாக்குத, மொஹமட் மில்ஹான்\tmin read\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய மொஹமட் மில்ஹான் உள்பட ஐந்து பேர் டுபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் ஐவரையும் நேற்றிரவு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக\nமருத்துவர் ஷாபி கருத்தடை சத்திரச்சிகிச்சை செய்ததாக அறியவில்லை அதனை இரகசியமாகச் செய்யவும் முடியாது – 69 தாதியர்கள் வாக்குமூலம்\nJune 14, 2019 June 14, 2019 பரமர் 184 Views laterestnews, news, papaernews, parlimentnews, politicalnews, slpolitical, srilnkanewrilankatamilnewswebsite, tamilnews, tamilpapaernews, todaynews, todaytamilnews, truenews, அண்மைய செய்திகள், இலங்கை, இலங்கைச்செய்தி, கருத்தடை, கருத்தடை சத்திரச்சிகிச்��ை, குருநாகல் போதனா மருத்துவமனை, செய்திகள், தேசிய தவ்ஹீத் ஜமாத், மருத்துவர் ஷாபி, மருத்துவர் ஷாபி சிகாப்தீனு, யாழ்தேவி செய்திகள் முக்கியசெய்திகள்\tmin read\nகுருநாகல் போதனா மருத்துவமனையின் மருத்துவர் ஷாபி சிகாப்தீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள கருத்தடைக் குற்றச்சாட்டுத் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என்று அந்த மருத்துவமனையில் பணியாற்றும் 69 தாதிய\n11 தமிழ் இளைஞர்கள் கடத்தி கொலை உள்ளிட்ட 4 வழக்குகளை உடனடியாக முடியுங்கள்-சட்டமா அதிபர்\nJune 13, 2019 June 13, 2019 பரமர் 238 Views Dapula D Divora, laterestnews, news, papaernews, parlimentnews, politicalnews, slpolitical, srilnkanewrilankatamilnewswebsite, tamilnews, tamilpapaernews, todaynews, todaytamilnews, truenews, அண்மைய செய்திகள், இலங்கை, இலங்கைச்செய்தி, கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்திக் கொல்லப்பட்டது, சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா, செய்திகள், மூதூரில் தொண்டு நிறுவன பணியாளர்கள் கொல்லப்பட்ட வழக்கு, யாழ்தேவி செய்திகள் முக்கியசெய்திகள், லசந்த விக்ரமதுங்க கொலை, வசிம் தாஜூடீன்\tmin read\n4 முக்கிய வழக்குகளை உடனடியாக விசாரணை செய்து முடிக்கும்படி பொலிஸார் மற்றும் சி.ஐ.டிக்கு சட்டமா அதிபர் டப்புல டி லிவேரா அறிவுறுத்தியுள்ளார். முக்கிய வழக்குகளான வசிம் தாஜூடீன்,\nசெவ்வாய் அமைச்சரவை கூட்டம் உறுதி \nஇலங்கை அமைச்சரவைக் கூட்டம், வரும் 18ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை இடம்பெறும் என்று மூத்த அரசாங்க அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். வாரம் தோறும் செவ்வாய்க்கிழமைகளில் நடத்தப்பட்டு வரும் அமைச்சரவைக்\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nஒவ்வொரு மாதமும் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட்டது சஹ்ரான்குழு – காத்தான்குடி ஓ.ஐ.சி சாட்சியம்\nநாளை 2 மணிக்கு முன் முடிவு இல்லாவிடின் அதிரடி முடிவை அறிவிப்பேன் June 19, 2019\nஅமைச்சரவையில் மயான அமைதி June 19, 2019\n‘பைபாஸ்’ சத்திரசிகிச்சைக்கு முன் , நாளை 70ஆவது பிறந்ததினத்தைக் கொண்டாடவுள்ள கோட்டா June 19, 2019\nவல்வெட்டித்துறையில் தொடர்ந்து சிக்கும் கேரளக் கஞ்சா\nஹிஸ்புல்லாவின் பொய் சாட்சியத்தை உடைத்தெறிந்த பொலிஸ் பொறுப்பதிகாரி June 18, 2019\nமைத்திரியையும் மீறி, தெரிவுக்குழுவில் முன்னிலையானார் காத்தான்குடி ஓ.ஐ.சி\n‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரெய்லர் இதோ\nJune 12, 2019 பரமர் Comments Off on ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரெய்லர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இன்று 6 மணிக்கு\nJune 12, 2019 உத்த மன் Comments Off on நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இன்று 6 மணிக்கு\nஉறுதி செய்யப்பட்ட விஜய்யின் அடுத்த பட இயக்குனர்\nJune 1, 2019 உத்த மன் Comments Off on உறுதி செய்யப்பட்ட விஜய்யின் அடுத்த பட இயக்குனர் min read\nநேசமணி அளப்பறை – சமூக வலைத் தளங்களில் வைரல் டிவிட்டுக்கள் இதோ\nMay 30, 2019 உத்த மன் Comments Off on நேசமணி அளப்பறை – சமூக வலைத் தளங்களில் வைரல் டிவிட்டுக்கள் இதோ\nபெண்களின் உள்ளாடை அணிந்து வந்தவர் கைது\nJune 3, 2019 பரமர் Comments Off on பெண்களின் உள்ளாடை அணிந்து வந்தவர் கைது\nதனியார் வகுப்பு ஒன்றிற்கு முன்பாக சந்தேகப்படும் விதமாக நடமாடிய ஒருவரை பொதுமக்கள் பிடித்து சோதனையிட்டபோது, அவர் பெண்களின் உள்ளாடைகள் 13 ஐ அணிந்திருந்தது தெரிய வந்துள்ளது. இந்த\nஒரு மகளை திருமணம் செய்தால் மற்ற மகள் இலவசம்- ஈழத்தமிழரின் ‘திகில்’ விளம்பரம்\nMay 20, 2019 உத்த மன் Comments Off on ஒரு மகளை திருமணம் செய்தால் மற்ற மகள் இலவசம்- ஈழத்தமிழரின் ‘திகில்’ விளம்பரம் min read\nகணவரை கொன்று சாக்கடையில் வீசிய காதல் மனைவி – அதிர்ச்சிப் பின்னணி\nMay 17, 2019 உத்த மன் Comments Off on கணவரை கொன்று சாக்கடையில் வீசிய காதல் மனைவி – அதிர்ச்சிப் பின்னணி min read\nமனைவிக்கு கணவன் செய்த செயல்; கடும் வலி காரணமாக வெளி வந்த உண்மை\nMay 16, 2019 உத்த மன் Comments Off on மனைவிக்கு கணவன் செய்த செயல்; கடும் வலி காரணமாக வெளி வந்த உண்மை min read\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/04/09174933/1236423/Talented-Director-Bhagyaraj-praised-Kudimagan-team.vpf", "date_download": "2019-06-19T08:17:07Z", "digest": "sha1:7OTDTHIVHMQLVANQ7VGKRJRHNGA53UMV", "length": 15905, "nlines": 190, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "குடிமகன் படத்தை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ் || Talented Director Bhagyaraj praised Kudimagan team", "raw_content": "\nசென்னை 19-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகுடிமகன் படத்தை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ்\nசத்தீஷ்வரன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘குடிமகன்’ படத்தை இயக்குநர் பாக்யராஜ் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளர். #Kudimagan #Bhagyaraj\nசத்தீஷ்வரன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘குடிமகன்’ படத்தை இயக்குநர் பாக்யராஜ் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளர். #Kudimagan #Bhagyaraj\nஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் தயாரிப்பில் சத்தீஷ்வரன் இயக்கத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் ‘குடிமகன்’. “குடிப்பவர்கள் நிம்மதியாக உறங்கி விடுகிறார்கள். குடும்பத்தில் உள்ளவர்களுக்குத் தான் உறக்கம் போய்விடுகிறது” என்ற கருத்தினை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி இருந்தார்.\nஇதில் ஜெய்குமார் நாயகனாகவும், ஜெனிபர் நாயகியாகவும் நடித்திருந்தார்கள். இவர்களுடன் மாஸ்டர் ஆகாஷ், பாவா செல்லதுரை, வீரசமர், கிருஷ்ணமூர்த்தி, கிரண், பாலாசிங், பாவா லெட்சுமணன் உள்ளிட்டோரும் முக்கிய கதபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.\nஇப்படத்தை பார்த்த இயக்குனர் பாக்யராஜ், படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது,\n‘குடிமகன்’ திரைப்படத்திற்கு மூன்று வெற்றி கிடைத்திருக்கிறது. பிரபலங்கள் இல்லாமல் ஒரு படத்தை ரிலீஸ் வரைக்கும் கொண்டு வந்தது முதல் வெற்றி. படம் ரிலீசுக்குப் பிறகு தியேட்டர்கள் அதிகரித்திருப்பது இரண்டாவது வெற்றி. பெண்கள், தாய்குலங்களை கவர்ந்திருப்பது மூன்றாவது வெற்றி. குடிப்பழக்கத்திற்கு ஆளானவருக்கு என்ன பிரச்சனை வரும் என்று குடும்பத்தை வைத்து சொல்லியிருக்கிறார்.\nஇயக்குனர் சத்தீஷ்வரன் கதை மேல் வைத்திருந்த நம்பிக்கையை வைத்துதான் இப்படத்தை இயக்கி இருக்கிறார். நம்பிக்கைக்கு ஏற்றார் போல் படம் வெளியாகி, எதிர்பார்த்ததை விட நிறைய தியேட்டர்களில் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. மீண்டும் நல்ல வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்’ என்றார். #Kudimagan #Bhagyaraj\nKudimagan | குடிமகன் | பாக்யராஜ் | சத்தீஷ்வரன் | ஜெய்க்குமார் | நந்திதா ஜெனிபர் | பாவா செல்லத்துரை\nகுடிமகன் பற்றிய செய்திகள் இதுவரை...\nகுடியால் கெட்ட குடும்பம் - குடிமகன் விமர்சனம்\nமதுவிலக்கு போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் குடிமகன்\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்த பதிவாளர் உத்தரவு\nமக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு\nகாலி குடங்களுடன் கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nசென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு உலக அமைப்பு அங்கீகாரம்\nஅடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கினார் டிரம்ப்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - ஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஜப்பானில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது\nரசிகருக்கு பதிலடி கொடுத்த ரித்விகா\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்த பதிவாளர் உத்தரவு\nபுதிய அப்டேட்டை வெளியிடும் தளபதி 63 படக்குழு\nநீண்ட இடைவெளிக்கு பிறகு சமந்தாவுக்கு டப்பிங் பேசிய சின்மயி\nஇளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\nகுடியால் கெட்ட குடும்பம் - குடிமகன் விமர்சனம் மதுவிலக்கு போராட்டத்தை அடிப்படையாக வைத்து உருவாகி இருக்கும் குடிமகன்\nகீர்த்தி சுரேஷை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மோகன் ராஜா இன்னும் அந்த சாதனையை செய்ய வில்லை - ராதிகா ஆப்தே தந்தை வழியை பின்பற்றும் சண்முக பாண்டியன் விஷால் ஒரு புல்லுருவி, அதைப் பிடுங்கி எறிய வேண்டும் - பாரதிராஜா டைரக்டர் மணிரத்னம் ஆஸ்பத்திரியில் அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/CinemaNews/2019/04/15224240/1237293/kasthuri-says-Freedom-for-women-starts-from-home.vpf", "date_download": "2019-06-19T07:00:38Z", "digest": "sha1:TNPBSOKALP3G3ARJDZ3LCCDAM3RMB4ZD", "length": 14701, "nlines": 192, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "பெண்களுக்கான சுதந்திரம் வீட்டில் இருந்தே தொடங்குகிறது - கஸ்தூரி || kasthuri says Freedom for women starts from home", "raw_content": "\nசென்னை 19-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெண்களுக்கான சுதந்திரம் வீட்டில் இருந்தே தொடங்குகிறது - கஸ்தூரி\nமுடிவில்லா புன்னகை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட கஸ்தூரி, பெண்களுக்கான சுதந்திரம் வீட்டில் இருந்தே தொடங்குகிறது என்று கூறியிருக்கிறார். #Kasthuri\nமுடிவில்லா புன்னகை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட கஸ்தூரி, பெண்களுக்கான சுதந்திரம் வீட்டில் இருந்தே தொடங்குகிறது என்று கூறியிருக்கிறார். #Kasthuri\nமுடிவில்லா புன்னகை படத்தின் இசை மற்றும் டிரைய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகை கஸ்தூரி சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்.\nஇதில் அவர் பேசும்போது, ‘அவ்வையார், மதர் தெரசா, ஜெயலலிதா ஆகியோர் பெண்களில் மிகப்பெரிய ஆளுமைகள். சினிமா சாக்கடை ஆச்சே என பலர் விமர்சனம் செய்த போது, என் தந்தைதான் எனக்கு ஆதரவு கொடுத்தார். பெண்களுக்கான சுதந்திரம் வீட்டில் இருந்தே தொடங்குகிறது. சில வீடுகளில் அதை கணவர் கொடுத்தாலும், முதலில் ஆரம்பிப்பவர்கள் தந்தைகளே..\nமனைவி கண்ணகியாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள். மகள் க��்பனா சாவ்லா ஆக வேண்டும் என நினைப்பார்கள் என்று தந்தையரை பற்றி கஸ்தூரி பேசினார்.\nKasthuri | கஸ்தூரி | முடிவில்லா புன்னகை\nகஸ்தூரி பற்றிய செய்திகள் இதுவரை...\nசட்டமன்ற தேர்தலில் போட்டி - கஸ்தூரி\nஇதில் என்ன தவறு உள்ளது, எம்.ஜி.ஆரை விமர்சிக்கும் எண்ணம் இல்லை - கஸ்தூரி விளக்கம்\nகஸ்தூரியின் கருத்துக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்த பதிவாளர் உத்தரவு\nமக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு\nகாலி குடங்களுடன் கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர் ஆர்ப்பாட்டம்\nசென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு உலக அமைப்பு அங்கீகாரம்\nஅடுத்த ஆண்டு நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கினார் டிரம்ப்\nஉலகக்கோப்பை கிரிக்கெட் - ஆப்கானிஸ்தானை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி\nஜப்பானில் 6.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது\nபுதிய அப்டேட்டை வெளியிடும் தளபதி 63 படக்குழு\nநீண்ட இடைவெளிக்கு பிறகு சமந்தாவுக்கு டப்பிங் பேசிய சின்மயி\nஇளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\nமும்பையில் நடிகர் மீது கற்பழிப்பு புகார் கூறிய பெண் கைது\nபடப்பிடிப்புகளில் நடந்த விபத்தில் 3 கதாநாயகர்கள் காயம்\nபட விழாவில் பிரகாஷ்ராஜுக்கு பதிலடி கொடுத்த கஸ்தூரி சட்டமன்ற தேர்தலில் போட்டி - கஸ்தூரி கதாநாயகன் இல்லாத படத்தில் கஸ்தூரி இதில் என்ன தவறு உள்ளது, எம்.ஜி.ஆரை விமர்சிக்கும் எண்ணம் இல்லை - கஸ்தூரி விளக்கம்\nகீர்த்தி சுரேஷை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மோகன் ராஜா இன்னும் அந்த சாதனையை செய்ய வில்லை - ராதிகா ஆப்தே தந்தை வழியை பின்பற்றும் சண்முக பாண்டியன் விஷால் ஒரு புல்லுருவி, அதைப் பிடுங்கி எறிய வேண்டும் - பாரதிராஜா டைரக்டர் மணிரத்னம் ஆஸ்பத்திரியில் அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://eelam247.com/page/5", "date_download": "2019-06-19T08:24:46Z", "digest": "sha1:BT55YTIW7GHLOZTLJOP4QL4IGWZQYLE2", "length": 6008, "nlines": 107, "source_domain": "eelam247.com", "title": "News - Eelam247 - Page 5", "raw_content": "\nபதவிகளை இராஜினாமா செய்த முஸ்லிம் அரசியல்வாதிகள் யார் யார் தெரியுமா\nரணில் ��ரசாங்கத்திலிருந்து பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்கள்\nயாழ் கோண்டாவில் பகுதி கடை ஒன்றில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதாக பொதுமக்கள் முறைப்பாடு.\nயாழில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்ட 10 படகுகள் மற்றும் 9 இன்ஜின்கள் பறிமுதல்\nஹிஸ்புல்லாஹ் மற்றும் அசாத்சாலி பதவிவிலகியதன் பின்னணி என்ன\nஉண்ணாவிரத போராட்டத்தை நிறைவு செய்தார் அதுரலிய ரத்ன தேரர்\n40 நிமிடமே அரசாங்த்திற்குள்ளது:மீண்டும் எச்சரிக்கிறார் ஞானசார தேரர்\nஆளுநர் பதவியை இராஜினாமா செய்ததாக பரவும் செய்தியில் உண்மையில்லை என ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஊடகங்களுக்கு...\nஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து 120 நாட்களுக்கு கூட்டு எதிரணி செய்யப்போகும் செயல்\n ரிசாத்தின் பதவியை பறிக்க ஜனாதிபதி உத்தரவு\nநெடுந்தீவில் இஸ்லாமியர் ஒருவர் கைது\nதொடரும் முன்னாள் போராளிகளின் மர்ம மரணம்\nகனமான பையுடன் வந்தான்… என் பேத்தியின் தலை மீது கை வைத்தான்…. குண்டு வைத்தவன்...\nஜனாதிபதி தலைமையில் படைவீரர்களுக்கான 10 ஆவது தேசிய நிகழ்வு\nமுள்ளிவாயக்கால் மருத்துவமனை, மக்கள் வாழ்விடங்கள் மீது இன்று அதிகாலை முதல் படையினர் எறிகணை, வான்...\n கண்ணீர் சிந்தி அறிவித்தார் பிரித்தானிய பிரதமர்\nவிடுதலைப் புலிகள் உருவானதற்கான காரணத்தை வெளியிட்ட ரணில்\nகுருநகரில் சிக்கிய சிகரெட்டுக்கள், வாள்\nஉலகளாவிய ரீதியில் நீங்கள் அறிய முடியாத செய்திகளை இணையத்தின் ஊடாக நொடிப்பொழுதில் உங்கள் கரங்களில் தருவதற்கு மிகச்சிறந்த முறையில் 24 மணிநேரமும் ஊடக சந்திப்பை நடாத்தும் ஒரேயொரு தமிழ் ஊடகம் ஈழம் 247.\n© பதிப்புரிமை ஈழம் 247\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/portuguese/lessons-ar-ta", "date_download": "2019-06-19T07:15:21Z", "digest": "sha1:FZIWWO2SZLK5FROADGGGQ755HZGPBXRD", "length": 15232, "nlines": 182, "source_domain": "new.internetpolyglot.com", "title": "Lições: Arábico - Tamil. Learn Arabic - Free Online Language Courses - Internet Polyglot", "raw_content": "\nأعضاء جسم الإنسان - மனித உடல் பாகங்கள்\nالجسم يحوي الروح . تعلم عن الأعضاء : القدمين, اليدين, الأذنين.. உடல் ஆன்மாவின் கலன் ஆகும். கால்கள், கைகள் மற்றும் காதுகள் பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nأفعال متنوعة 1 - பல்வேறு வினைச் சொற்கள் 1\nأفعال متنوعة 2 - பல்வேறு வினைச் சொற்கள் 2\nتعلم ما يلزمك عن أعمال التنظيف , التصليح , البستنة. சுத்தம் செய்வதற்கு, பழுதுபார்ப்பதற்கு, தோட்டவேலைக்கு எதையெல்லாம் உபயோகிக்கவேண்டும் என அறிந்துகொள்ளுங்க���்\nكل شيء عن الأحمر، الأبيض والأزرق. சிவப்பு, வெள்ளை மற்றும் நீலம் பற்றி\nالبنايات، المنظمات - கட்டிடங்கள், அமைப்புகள்\nالكنائس، المسارح، محطات القطارِ، المخازن. தேவாலயங்கள், திரையரங்குகள், ரயில் நிலையங்கள், கடைகள்\nالبيت , الأثاث , الأغراض المنزلية - வீடு, தட்டுமுட்டு சாமான்கள், மற்றும் வீட்டு உபயோக பொருள்கள்\nالتحيات، الطلبات، الترحيب ، الوداع - வாழ்த்துக்கள், வேண்டுகோள்கள், வரவேற்புகள், விடைபிரிவுகள்\nتعلم كيف تعاشر الناسِ. மக்களுடன் பழகுவது எப்படி என்பதை அறிந்துகொள்ளுங்கள்\n ஒரு காலி பாத்திரம் போல் இருக்கும்\nكل شيء عن المدرسة , الكلية , الجامعة. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் பற்றி\nالجزء الثاني من درسنا الشهير عن عملية التعليم. கல்வியின் நிகழ்முறைகள் குறித்த நமது பிரபல பாட்த்தின் 2 ஆம் பாகம்\nتعرف على العالم الذي تعيش فيه. நீங்கள் வாழும் உலகை அறிந்துகொள்ளுங்கள்\nحركة بطيئة، قيادة أمنة.. மெதுவாக நகருங்கள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுங்கள்\nالحياة قصيرة . تعلم كل شيء عن مراحل الحياة من الولادة و ختى الممات. வாழ்க்கை குறுகியது. பிறப்பு முதல் இறப்பு வரை அதன் கட்டங்களை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\nقطط و كلاب . طيور وأسماك . كل شيء عن الحيوانات. பூனைகள் மற்றும் நாய்கள். பறவைகள் மற்றும் மீன்கள். விலங்குகள் பற்றி\nالدين , السياسة , الجيش , العلم - மதம், அரசியல், இராணுவம், அறிவியல்\nلا تفوت أهم الدروس لدينا . انشر الحب لا الحرب. எல்லாவற்றையும் விட நமது மிக முக்கியமான பாடத்தை தவறவிடாதீர்கள் போர் செய்யாதே அன்பு செய்\nالرياضة , الألعاب , الهوايات - விளையாட்டு, ஆட்டங்கள், பொழுதுபோக்குகள்\nامرح قليلا . كل شيء عن كرة القدم , الشطرنج و المباريات. சிறிது கேளிக்கையும் வேண்டும். கால்பந்து, சதுரங்கம் மற்றும் தீப்பெட்டி அட்டைசேகரித்தல் பற்றி\nالصحة , الطب , النظافة - சுகாதாரம், மருத்துவம், சுத்தம்\nكيف تخبر الطبيب عن صداعك. உங்கள் தலைவலி பற்றி மருத்துவரிடம் எப்படி கூறுவது\nالضمائر، إرتباطات، حروف جرّ - பதிலிடு பெயர்கள், இணைப்புச் சொற்கள், முன்னுருபுகள்\n. உங்கள் இயற்கைத் தாயை பேணிக்காப்பது முக்கியம்\nليس هناك طقس سيئ، كل طقس جيد.. மோசமான வானிலை என எதுவும் இல்லை, அனைத்துமே நல்ல வானிலை தான்.\nالأم , الأب , الأقارب . العائلة هي الشيء الأكثر أهمية في الحياة. தாய், தந்தை, உறவினர்கள். குடும்பம் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம்\nدرس لذيذ جداً , كل شيء عن ألذ و أفضل و أطيب الأطباق. தித்திக்கும் பாடம். உங்களுக்கு பிடித்தமான, ருசியான, சிறு பலகாரங்கள் பற்றி\nالجزء الثاني من درس لذيذ جداً. தித்திக்���ும் பாடத்தின் இரண்டாம் பகுதி\nالمال، التسوق - பணம், ஷாப்பிங்\nلا ننغيب عن هذا الدرسِ. تعلم كيف نحسب المال. இந்த பாடத்தை விட்டுவிடக் கூடாது. பணத்தை எப்படி எண்ணுவது எனக் கற்றுக்கொள்ளுங்கள்\nالمدينة , الشوارع , المواصلات - மாநகரம், தெருக்கள், போக்குவரத்து\nاحذر أن تتوه في مدينة كبيرة , إسأل كيف يُمكنك الوصول إلى دار الأوبرا. ஒரு பெரிய மாநகரத்தில் தொலைந்து விடாதீர்கள். சங்கீத மண்டபத்துக்கு எப்படி செல்வது என்பதை கேளுங்கள்\nالمشاعر , الأحاسيس - உணர்வுகள், புலன்கள்\nكل شيء عن الحب , الكراهية , الرائحة و اللمس. அன்பு, வெறுப்பு, நுகர்தல் மற்றும் தொடுதல் பற்றி\nكل شيء عن ما ترتديه لكي تبدو أنيق وتبقى دافئاً. அழகான தோற்றத்துக்கும் வெதுவெதுப்பாக இருப்பதற்கும் நீங்கள் எதை அணிந்துகொள்கிறீர்கள் என்பது பற்றி\nمن الضروري جداً الحصول على مهنة جيدة هذه الأيام . هل من الممكن أن تصبح محترفاً من دون المعرفة بلغات أجنبية؟ بصعوبة. இன்றைய காலத்தில் ஒரு நல்ல உத்யோகம் செய்வது மிகவும் முக்கியம். வெளிநாட்டு மொழிகளை அறியாமல் உங்களால் ஒரு உத்யோகஸ்தராக இருக்கமுடியுமா\nالمواد، مواد أولية، أجسام، أدوات - செய்பொருட்கள், வஸ்துக்கள், பொருள்கள், கருவிகள்\nالناس - மக்கள்: உறவினர், நண்பர்கள், எதிரிகள் ...\nتعلم حول عجائب الطبيعة المحيطة بنا . كل شيء عن النباتات : أشجار, زهور, غابات. நம்மை சுற்றியுள்ள இயற்கை அதிசயங்கள் பற்றி அறிந்துகொள்ளுங்கள். தாவரங்கள் பற்றி: மரங்கள், மலர்கள், புதர்கள்\nالوظيفة , العمل , المكتب - வேலை, வியாபாரம், அலுவலகம்\nلا تعمل كثيرا . خذ فترة راحة . و تعلم بعض الكلمات عن العمل. மிகக் கடினமாக உழைக்க வேண்டாம். ஓய்வு எடுங்கள், வேலை குறித்த சொற்களை கற்றுகொள்ளுங்கள்\n இப்போது இணைய பன்மொழி வல்லுனர்களிடம் நேரத்தை பற்றி அறிந்துகொள்ளுங்கள்\n تعلم كلمات جديدةَ. உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள்\nهل أنت في بلاد أجنبية وتريد إستئجار سيارة؟ يجب أن تعرف أين تقودها. நீங்கள் ஒரு வெளிநாட்டில் உள்ளபோது கார் வாடகைக்கு எடுக்க வேண்டுமா அதன் ஸ்டியரிங் எங்கே உள்ளது என்பதை நீங்கள் அறிய வேண்டும்\nكيف تصف الأشخاص من حولك. உங்களை சுற்றிள்ள மக்களை எப்படி சித்தரிப்பது\nصفات متنوعة - பல்வேறு பெயரடைகள்\nظروف متنوعة 1 - பல்வேறு வினையடைகள் 1\nظروف متنوعة 2 - பல்வேறு வினையடைகள் 2\nهل تفضل البوصات أَو السنتيمترات؟ هل أنت متري لحد الآن؟. நீங்கள் எதை பயன்படுத்த விரும்புகிறீர்கள்: அங்குலமா அல்லது சென்டிமீட்டரா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/third-thirumrai/1067/thirugnanasambandar-thevaram-thiruaalavai-aalaneezhalukantha", "date_download": "2019-06-19T07:29:51Z", "digest": "sha1:P3SOK52S54DWUAR2C44MEUWE3222GEIO", "length": 34714, "nlines": 389, "source_domain": "shaivam.org", "title": "ஆலநீழலுகந்த திருஆலவாய் திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\n03.115 ஆலநீழ லுகந்த திருக்கையே\nதிருமுறை : மூன்றாம் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nதலம் : ஆலவாய் (மதுரை)\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை முதல் பகுதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.001 - கோயில் - ஆடினாய்நறு நெய்யொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.002 - திருப்பூந்தராய் - பந்துசேர்விர லாள்பவ ளத்துவர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.003 - திருப்புகலி - இயலிசை யெனும்பொரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.004 - திருவாவடுதுறை - இடரினும் தளரினும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.005 - திருப்பூந்தராய் - தக்கன் வேள்வி தகர்த்தவன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.006 - திருக்கொள்ளம்பூதூர் - கொட்ட மேகமழுங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.007 - திருப்புகலி - கண்ணுத லானும்வெண்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.008 - திருக்கடவூர்வீரட்டம் - சடையுடை யானும்நெய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.009 - திருவீழிமிழலை - கேள்வியர் நாடொறும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.010 - திருஇராமேச்சுரம் - அலைவளர் தண்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.011 - திருப்புனவாயில் - மின்னியல் செஞ்சடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.012 - திருக்கோட்டாறு - வேதியன் விண்ணவ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.013 - திருப்பூந்தராய் - மின்னன எயிறுடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.014 - திருப்பைஞ்ஞீலி - ஆரிடம் பாடிலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.015 - திருவெண்காடு - மந்திர மறையவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.016 - திருக்கொள்ளிக்காடு - நிணம்படு சுடலையின்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.017 - திருவிசயமங்கை - மருவமர் குழலுமை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.018 - திருவைகல்மாடக்கோயில் - துளமதி யுடைமறி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.019 - திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் - எரிதர அனல்கையில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.020 - திருப்பூவணம் - மாதமர் மேனிய\nதிருஞானசம்��ந்த தேவாரம் - 3.021 - திருக்கருக்குடி - நனவிலுங் கனவிலும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.022 - திருப்பஞ்சாக்கரப்பதிகம் - துஞ்சலும் துஞ்சல்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.023 - திருவிற்கோலம் - உருவினார் உமையொடும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.024 - திருக்கழுமலம் - மண்ணில் நல்லவண்ணம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.025 - திருந்துதேவன்குடி - மருந்துவேண் டில்லிவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.026 - திருக்கானப்பேர் - பிடியெலாம் பின்செலப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.027 - திருச்சக்கரப்பள்ளி - படையினார் வெண்மழுப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.028 - திருமழபாடி - காலையார் வண்டினங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.029 - மேலைத்திருக்காட்டுப்பள்ளி - வாருமன் னும்முலை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.030 - திருஅரதைப்பெரும்பாழி - பைத்தபாம் போடரைக்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.031 - திருமயேந்திரப்பள்ளி - திரைதரு பவளமுஞ் சீர்திகழ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.032 - திருஏடகம் - வன்னியும் மத்தமும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.033 - திருஉசாத்தானம் - நீரிடைத் துயின்றவன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.034 - திருமுதுகுன்றம் - வண்ணமா மலர்கொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.035 - திருத்தென்குடித்திட்டை - முன்னைநான் மறையவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.036 - திருக்காளத்தி - சந்தமார் அகிலொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.037 - திருப்பிரமபுரம் - கரமுனம்மல ராற்புனல்மலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.038 - திருக்கண்டியூர்வீரட்டம் - வினவினேன்அறி யாமையில்லுரை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.039 - திருஆலவாய் - மானின்நேர்விழி மாதராய்வழு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.040 - தனித்திருவிருக்குக்குறள் - கல்லால் நீழல் அல்லாத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.041 - திருவேகம்பம் - கருவார் கச்சித், திருவே கம்பத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.042 - திருச்சிற்றேமம் - நிறைவெண்டிங்கள் வாண்முக\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.043 - சீகாழி - சந்த மார்முலை யாள்தன\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.044 - திருக்கழிப்பாலை - வெந்த குங்கிலி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.045 - திருவாரூர் - அந்த மாயுல காதியு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.046 - திருக்கருகாவூர் - முத்தி லங்குமுறு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.047 - திருஆலவாய் - காட்டு மாவ துரித்துரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.048 - திருமழபாடி - அங்கை யாரழ லன்னழ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.049 - நமச���சிவாயத் திருப்பதிகம் - காதலாகிக் கசிந்து\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.050 - திருத்தண்டலைநீள்நெறி - விரும்புந் திங்களுங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.051 - திருஆலவாய் - செய்யனே திருஆலவாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.052 - திருஆலவாய் - வீடலால வாயிலாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.053 - திருவானைக்கா - வானைக்காவில் வெண்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.054 - திருப்பாசுரம் - வாழ்க அந்தணர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.055- திருவான்மியூர் - விரையார் கொன்றையினாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.056- திருப்பிரமபுரம் - இறையவன் ஈசன்எந்தை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.057 - திருவொற்றியூர் - விடையவன் விண்ணுமண்ணுந்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.058 - திருச்சாத்தமங்கை - திருமலர்க் கொன்றைமாலை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.059 - திருக்குடமூக்கு - அரவிரி கோடனீட லணிகாவிரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.060 - திருவக்கரை - கறையணி மாமிடற்றான்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.061 - திருவெண்டுறை - ஆதியன் ஆதிரையன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.062 - திருப்பனந்தாள் - கண்பொலி நெற்றியினான்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.063 - திருச்செங்காட்டங்குடி - பைங்கோட்டு மலர்ப்புன்னைப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.064 - திருப்பெருவேளூர் - அண்ணாவுங் கழுக்குன்றும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.065 - திருக்கச்சிநெறிக்காரைக்காடு - வாரணவு முலைமங்கை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.066 - திருவேட்டக்குடி- வண்டிரைக்கும் மலர்க்கொன்றை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.067 - திருப்பிரமபுரம் - சுரருலகு நரர்கள்பயில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.068 - திருக்கயிலாயம் - வாளவரி கோளபுலி கீளதுரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.069 - திருக்காளத்தி - வானவர்கள் தானவர்கள் வாதைபட\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.070 - திருமயிலாடுதுறை - ஏனவெயி றாடரவோ டென்புவரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.071 - திருவைகாவூர் - கோழைமிட றாககவி கோளுமில\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.072 - திருமாகறல் - விங்குவிளை கழனிமிகு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.073 - திருப்பட்டீச்சரம் - பாடன்மறை சூடன்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.074 - திருத்தேவூர் - காடுபயில் வீடுமுடை யோடுகலன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.075 - திருச்சண்பைநகர் - எந்தமது சிந்தைபிரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.076 - திருமறைக்காடு - கற்பொலிசு ரத்தினெரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.077 - திருமாணிக��ழி - பொன்னியல் பொருப்பரையன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.078 - திருவேதிகுடி - நீறுவரி ஆடரவொ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.079 - திருக்கோகரணம் - என்றுமரி யானயல\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.080 - திருவீழிமிழலை - சீர்மருவு தேசினொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.081 - திருத்தோணிபுரம் - சங்கமரு முன்கைமட\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.082 - திருஅவளிவணல்லூர் - கொம்பிரிய வண்டுலவு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.083 - திருநல்லூர் - வண்டிரிய விண்டமலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.084 - திருப்புறவம் - பெண்ணிய லுருவினர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.085 - திருவீழிமிழலை - மட்டொளி விரிதரு மலர்நிறை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.086 - திருச்சேறை - முறியுறு நிறமல்கு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.087 - திருநள்ளாறு - தளிரிள வளரொளி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.088 - திருவிளமர் - மத்தக மணிபெற\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.089 - திருக்கொச்சைவயம் - திருந்துமா களிற்றிள\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.090 - திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் - ஓங்கிமேல் உழிதரும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.091 - திருவடகுரங்காடுதுறை - கோங்கமே குரவமே கொழுமலர்ப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.092 - திருநெல்வேலி - மருந்தவை மந்திரம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.093 - திருஅம்பர்மாகாளம் - படியுளார் விடையினர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.094 - திருவெங்குரு - விண்ணவர் தொழுதெழு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.095 - திருஇன்னம்பர் - எண்டிசைக் கும்புகழ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.096 - திருநெல்வெண்ணெய் - நல்வெணெய் விழுதுபெய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.097 - திருச்சிறுகுடி - திடமலி மதிலணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.098 - திருவீழிமிழலை - வெண்மதி தவழ்மதில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.099 - திருமுதுகுன்றம் - முரசதிர்ந் தெழுதரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.100 - திருத்தோணிபுரம் - கரும்பமர் வில்லியைக்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.101 - திருஇராமேச்சுரம் - திரிதரு மாமணி நாகமாடத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.102 - திருநாரையூர் - காம்பினை வென்றமென்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.103 - திருவலம்புரம் - கொடியுடை மும்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.104 - திருப்பருதிநியமம் - விண்கொண்ட தூமதி சூடிநீடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.105 - திருக்கலிக்காமூர் - மடல்வரை யின்மது\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.106 - திருவலஞ்சுழி - பள்ளம தாய ���டர்சடைமேற்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.107 - திருநாரையூர் - கடலிடை வெங்கடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.108 - திருஆலவாய் - வேத வேள்வியை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.109 - கூடச்சதுக்கம் - மண்ணது வுண்டரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.110 - திருப்பிரமபுரம் - வரம தேகொளா\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.111 - திருவீழிமிழலை - வேலி னேர்தரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.112 - திருப்பல்லவனீச்சரம் - பரசுபாணியர் பாடல்விணையர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.113 - திருக்கழுமலம் - உற்றுமை சேர்வது மெய்யினையே\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.114 - திருவேகம்பம் - பாயுமால்விடை மேலொரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.115 - திருஆலவாய் - ஆலநீழ லுகந்த திருக்கையே\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.116 - திருவீழிமிழலை - துன்று கொன்றைநஞ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.117 - சீர்காழி - யாமாமாநீ யாமாமா\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.118 - திருக்கழுமலம் - மடல்மலி கொன்றை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.119 - திருவீழிமிழலை - புள்ளித்தோ லாடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.120 - திருஆலவாய் - மங்கையர்க் கரசி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.121 - திருப்பந்தணைநல்லூர் - இடறினார் கூற்றைப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.122 - திருஓமமாம்புலியூர் - பூங்கொடி மடவாள்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.123 - திருக்கோணமாமலை - நிரைகழ லரவஞ் சிலம்பொலி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.124 - திருக்குருகாவூர் - சுண்ணவெண் ணீறணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.125 - திருநல்லூர்ப்பெருமணம் - கல்லூர்ப் பெருமணம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.001 - திருவிடைவாய் - மறியார் கரத்தெந்தையம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.002 - திருக்கிளியன்னவூர் - தார்சி றக்கும் சடைக்கணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.003 - திருமறைக்காடு - விடைத்தவர் புரங்கள் மூன்றும்\nஆலவாயுறை யண்டர்கள் அத்தனே.  1\nவிகிர்தனூர்திரு ஆலநல் வாயிலே.  2\nஆலவாயினின் மேவிய அப்பனே.  3\nஆலவாயினின் மேவிய கண்டனே.  4\nஆலவாயர னாகத் தடவியே.  5\nஆலவாயர னாருமை யோடுமே.  6\nஆலவாயரன் கையது வீணையே.  7\nஆலவாயர னுய்த்தது மெய்கொலோ.  8\nஆலவாயர னாரதி டக்கையே.  9\nஆலவாயர னாரிட மென்பதே.  10\nவல்லவர்க்கிவை நற்றமிழ் பத்துமே.  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/40-lakh-rupees-a-farmer-has-been-misused-a-bank-manager-valliyur-316638.html", "date_download": "2019-06-19T06:51:25Z", "digest": "sha1:FKHQTE6SP3KJKWDZIUDG3ZR7TUNIQHRH", "length": 16094, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "வள்ளியூரில் விவசாயியிடம் ரூ.40 லட்சம் பணமோசடி - கரூர் வைஸ்யா வங்கி மேலாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு | 40 lakh rupees of a farmer has been misused by a bank manager in Valliyur - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n12 min ago தேர்தல் அரசியலுக்கு குட்பை சொன்ன சுஷ்மா ஸ்வராஜ், சுமித்ரா மகாஜன்\n20 min ago என்னது ஒரே நேரத்தில் தேர்தலா.. ஆளைவிடுங்க சாமி.. மோடி முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு\n21 min ago சென்னை ஓஎம்ஆர் சாலையில் குடியிருப்புகள் காலியாகிறது.. தண்ணீர் தேடி தகிக்கும் தலைநகரம்\n23 min ago 65 வயதில் 45 வயது ஆசிரியை மீது மோகம்... திருமணத்திற்கு மறுத்ததால் சுட்டுக்கொன்ற கொடூரம்\nMovies சத்குருவுடன் கோல்ப் ஆடிய மணிரத்னம்: அப்டேட் கொடுத்த சுஹாசினி\nSports பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை உடனே தடை செய்யுங்கள்.. பாய்ந்தது வழக்கு.. பரபரப்பு காரணம்\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nLifestyle உங்கள் கனவில் யாராவது அழுவது போல வருவது உங்களுக்கு நல்லதா இல்லை கெட்டதானு தெரிஞ்சுக்கோங்க...\nAutomobiles தீபாவளி ரிலீசாக வருகிறது மாருதி எஸ் பிரெஸ்ஸா குட்டி எஸ்யூவி கார்\nFinance கொடூர தண்ணி பஞ்சத்தால சேத்து வெச்ச சொத்து முழுக்க Bore போடவே சரியா போச்சுங்களே..\nTechnology பிளிப்கார்ட்: 48எம்பி பிரைமரி கேமராவுடன் ரூ.13,999-விலையில் விற்பனைக்க வரும் ரெட்மி நோட் 7 ப்ரோ.\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nவள்ளியூரில் விவசாயியிடம் ரூ.40 லட்சம் பணமோசடி - கரூர் வைஸ்யா வங்கி மேலாளர் உட்பட 4 பேர் மீது வழக்கு\nவள்ளியூர்: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் விவசாயியின் வங்கிக் கணக்கில் இருந்து 40 லட்ச ரூபாயை மோசடி செய்ததாகக் கரூர் வைஸ்யா வங்கி மேலாளர் உட்பட 4 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nநாங்குநேரி அருகே நல்லான்குளத்தை சேர்ந்தவர் விவசாயி கணேசன். இவருக்கு வள்ளியூர் சாமியார் பொத்தை அருகில் 2 புள்ளி மூன்று ஏழு ஏக்கர் விவசாய நிலம் இருந்தது. கடன் காரணமாக தனது இடத்தை விற்பனை செய்ய முடிவு செய்து, முத்து கிருஷ்ணா ட்ரஸ்டிற்கு 1 கோடியே 74 லட்சம் ரூபாய்க்கு நிலத்தை விற்பனை செய்தார்.\n4 வரைவோலைகளாகக் கணேசனிடம் முத்துக்கிருஷ்ணா டிரஸ்ட் நிர்வாகத்தினர் கொடுத்துள்ளனர். 3 வரை��ோலைகளை இந்தியன் வங்கியில் உள்ள தனது கணக்கில் கணேசன் செலுத்தியுள்ளார். ஒரு வரைவோலையை வள்ளியூர் கரூர் வைஸ்யா வங்கியில் கணக்குத் தொடங்கி அதில் போடலாம் என நிலத் தரகர்களான வைகுண்டதாசும், ராஜேசும் கூறியுள்ளனர்.\nவங்கி மேலாளர் முத்துசாமி பல்வேறு படிவங்களில் கணேசனிடம் கையெழுத்து வாங்கியதாகக் கூறப்படுகிறது. 2 நாட்களுக்குப் பின் வரைவோலைப் பணம் கணக்கில் உள்ளதா எனக் கணேசன் பார்த்தபோது சுமார் 40லட்சம் ரூபாயைக் கணக்கிலிருந்து எடுத்திருப்பது தெரிந்தது.\nஇதனால் அதிர்ச்சியடைந்த கணேசன், மீதி பணம் பற்றி வங்கி மேலாளரிடம் கேட்டதற்கு வைகுண்டதாசிற்கு 8 லட்சம் ரூபாய், ராஜேஷுக்கு 7 லட்சம் ரூபாய் என பண பரிவர்த்தனை செய்யப்பட்டதாக கூறியுள்ளார். இந்த பண மோசடி குறித்து விவசாயி கணேசன் வள்ளியூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், வங்கி மேலாளர் முத்துசாமி உட்பட 4 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவள்ளியூரில் மர்மக் காய்ச்சலுக்கு 7ஆம் வகுப்பு மாணவி பலி\nகாதல் பிரச்சனையால் துப்பாக்கி சூடு... நெல்லையில் பதற்றம்\nபா.ம.க. ஆட்சியில் மது, ஊழல் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்: அன்புமணி ராமதாஸ் உறுதி\nஎங்க தெரு பெண்ணை காதலிச்சான்..கொன்றோம்: வள்ளியூர் மாணவர் கொலையில் கைதான 7 மாணவர் வாக்குமூலம்\nபட்டப்பகலில் கல்லூரி மாணவன் கொலை.. வள்ளியூரில் மக்கள் சாலை மறியல்.. போலீஸ் தடியடி\nநெல்லை: ஆசிரியை திட்டியதால் மனமுடைந்த மாணவி தற்கொலை\nதாலி கட்டிய கையோடு மரம் நட்ட தம்பதியினர்\nபோராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்கள் 72 பேர் கைது: வள்ளியூரில் பதற்றம்\nகொல்லம் பாசஞ்சர் தடம் புரண்டது-13 பேர் படுகாயம்\nமணப்பாறை அதிமுக எம்எல்ஏவுக்கு சிறுநீரக மாற்று ஆபரேஷன்.. மனைவியே சிறுநீரக தானம் செய்தார்\nமகா சிவராத்திரி: குலம் காக்கும் குலம் தெய்வம்... கையெடுத்து கும்பிட்டா கஷ்டங்கள் காணாம போகும்\nமணப்பாறை மக்களுக்கு ஒரு நற்செய்தி.. இனி அங்கு வைகை நிற்கும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nvalliyur manapparai வள்ளியூர் மோசடி மேலாளர் விவசாயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/why-kill-the-innocent-kids-your-sake-happiness-328879.html", "date_download": "2019-06-19T06:48:58Z", "digest": "sha1:XITEN6LQKSJAAPFTZWK62CFJVWXI5DKW", "length": 21516, "nlines": 220, "source_domain": "tamil.oneindia.com", "title": "கள்ளக்காதலுக்காக ஓடிப் போறீங்களா.. தாராளமா செய்யுங்க.. ஏன் அப்பாவிகளை கொல்றீங்க?? | Why kill the innocent kids for your sake of happiness? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஜப்பானில் பலத்த நிலநடுக்கம் .. சுனாமி எச்சரிக்கை\n4 hrs ago வேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\n4 hrs ago பீகாரை கொளுத்துகிறது வெயில்.. பலி எண்ணிக்கை 91 ஆக உயர்வு\n5 hrs ago புல்வாமாவில் மீண்டும் தாக்குதல்... காவல் நிலையம் மீது தீவிரவாதிகள் குண்டு வீச்சு\n5 hrs ago சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nSports மோசமான உலக சாதனை.. பவுலிங்கில் 110 ரன்கள் கொடுத்து செஞ்சுரி அடித்த ஒரே வீரர் ரஷித் கான்\nAutomobiles விலையுயர்ந்த ஹயுபுசா பைக்காக மாறிய ஹீரோ எக்ஸ்ட்ரீம்... ஸ்பெஷல் புகைப்படம்...\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nMovies வெளியானது ஆடை டீஸர்: பிறந்தமேனியாக அதிர வைக்கும் அமலா பால்\nLifestyle இந்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் காதலன்/காதலி உங்களை உணர்ச்சிகளால் மிரட்டுபவர்களாக இருப்பார்களாம்\nFinance நீங்க எல்லாம் வேலைக்கே ஆக மாட்டீங்க.. போங்க, வீட்டுல போய் ரெஸ்ட் எடுங்க..15 பேரை விரட்டியடித்த அரசு\nTechnology லட்சத்தீவுகளில் இன்று 4ஜி சேவை துவங்கிய முதல் ஆப்ரேட்டர் ஏர்டெல்.\nTravel இந்தியாவின் ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோயில்கள்\nகள்ளக்காதலுக்காக ஓடிப் போறீங்களா.. தாராளமா செய்யுங்க.. ஏன் அப்பாவிகளை கொல்றீங்க\nசென்னை: கள்ளக்காதலில் சிக்கி சின்னாபின்னமாக \"துடிக்கும்\" ஆண், பெண் ஆகிய இரு பாலரும் எதற்காக உயிர்களை வதம் செய்துவிட்டு செல்ல வேண்டும் என்ற ஆதங்கம் சமூகத்தில் எழுந்துள்ளது.\nநகை, பணம், முன்விரோதம், சொத்து தகராறு ஆகியவற்றின் காரணமாக கொலைகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் சமீபகாலமாக கள்ளக்காதலுக்காக நடத்தப்படும் கொலைகள் அதிகரித்துள்ளன.\nகள்ளக்காதலில் ஈடுபட்ட கணவனை மனைவி கொல்வது, மனைவியை கணவன் கொல்வது, இல்லாவிட்டால் கள்ளக்காதலன், கள்ளக்காதலியை கொல்வது, செக்ஸ் ஆசையை சரியாக பூர்த்தி செய்யாததால் கள்ளக்காதலனை கொலை செய்வது இப்படி பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.\nகள்ளக்காதலுக்காக பெற்ற குழந்தைகளையே பெற்ற தாயே கொடூரமாக கொலை செய்த சம்பவம் குன்றத்தூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை பார்க்கும் மக்கள் மனதில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.\n5 நிமிட சிற்றின்பத்துக்காக வாழ்க்கை துணையையோ குழந்தைகளையோ விட்டு செல்லும் பெண்களோ ஆண்களோ அவர்களை கொல்லாமல் சென்றுவிட்டால் என்ன. இவர்கள் ஜாலியாக இருக்க அப்பாவி உறவுகள் என்ன பாவம் செய்தனர்\nஇந்த குன்றத்தூர் சம்பவத்திலும் கள்ளக்காதலனுடன் போக நினைத்த பெண், தன் குழந்தைகளை கணவரிடம் விட்டுவிட்டு முறையாக விவாகரத்து பெற்று சென்றிருக்கலாம். ஆனால் ஈவு இரக்கமில்லாமல் குழந்தைகளை கொன்றது மக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅதிலும் காதலித்து 8 ஆண்டுகள் குடும்பம் நடத்திய கணவருக்கு விஷம் கொடுக்க எப்படி மனம் வந்தது. அவர் சந்தேகப்படுகிறார் என்றால் அவர் அப்படி செய்ததில் தற்போது எந்த தவறும் இல்லை என்று அபிராமியின் செயலே நிரூபித்துள்ளது. ஒரு கொலையை செய்து விட்டு எத்தனை நாட்களுக்கு மறைந்து வாழ முடியும்.\nதமிழக போலீஸார் சிறப்பாக பணியாற்றுகிறார்கள் என்பதை அன்றாடம் செய்தித்தாள்களின் மூலம் வரும் சில செய்திகள் மூலம் அறிகிறோம். அப்படியிருந்தும் கொலை செய்து விட்டு ஊரை விட்டு ஓடினால் பிடிபடுவோம் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் இப்படியா முட்டாளாக இருப்பது. அந்தளவுக்கு கள்ளக்காதல் கண்ணை மறைக்கிறதா.\nகுழந்தைகளை கொன்றதால் என்ன பெரிதாக நடந்துவிட்டது தப்பி ஒரு நாள் கூட முழுசாக முடிவடைவதற்கு முன்னரே மாட்டி கொண்டதுதான் மிச்சம். இருவரின் குடும்ப மானமும் கப்பல் ஏறிவிட்டது. இனி அபிராமியின் கணவனால் எங்காவது சென்று பணியாற்ற முடியுமா. ஒரு வேளை கொலை செய்தவருக்கு உடன்பிறந்தவர்கள் இருந்தால் அவர்களுக்கு திருமணம் ஏதேனும் நடக்குமா என்பதெல்லாம் மனதில் ஓடாதா.\nகுன்றத்தூர் அபிராமி ஏற்கெனவே ஒரு முறை சுந்தரத்துடன் தனியாக வீடு எடுத்து தங்கியுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. அப்போதே அவரது கணவர் உஷாராகியிருக்கலாம். இனி இவருக்கும் நமக்கும் சரிப்பட்டு வராது என்று கூறி அந்த பெண்ணுக்கு விவாகரத்து கொடுத்திருக்கலாம். அப்படி செய்திருந்தால் குழந்தைகளின் உயிரையாவது காத்திருக்கலாம்.\nஇதுகுறித்து உளவியல் நிபுணர்கள் கூறுகையில் காதலிக்கும் போது எப்படி கண்ணை மறைக்கிறதோ அது போல் கள்ளக்காதலின் போது அவர்களது சிறு மூளை சரியாக இயங்காமல் மேலும் குழப்பியடிக்கும். என்ன செய்கிறாம் என்றே தெரியாமல் நாம் சந்தோஷமாக இருக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற சிந்தனைதான் பெருகும்.\nஎனவே கள்ளக்காதலில் ஈடுபடும் இரு பாலரும் வாழ்க்கை பிடிக்காவிட்டால் ஒதுங்கி விடுங்கள். இதுபோல் கொலை செய்து விட்டு போலீஸில் சிக்குவதால் எத்தனை பேருக்கு அவமானம் என்பதை உணருங்கள், முறைப்படி தங்கள் துணையிடம் இருந்து விவாகரத்து பெறுங்கள். குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்பை ஏற்படுத்திவிட்டு போய் கொண்டே இருங்கள். ஆனால் கொலை செய்யாதீர். அந்த உயிரை படைக்க எத்தனை கஷ்டங்களை ஒரு தாய் அனுபவித்திருப்பார் என்பதை உணருங்கள்... அது சரி.. இதில் கொலையாளியே தாய்தானே.. என்னத்தச் சொல்ல\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிள்ளை மனசு கல்லு.. பெத்த மனசும் கல்லு.. இது தேவிப்பிரியாவுக்கும் அபிராமிக்கும் பொருந்தும் புதுமொழி\nஅவாய்டு செய்யும் சக கைதிகள்.. கடும் மன உளைச்சலில் அபிராமி\nமன்னிக்க முடியாத தவறு செய்துவிட்டேன்.. என் குழந்தைகளின் போட்டோக்களை பார்க்க வேண்டும்.. கதறிய அபிராமி\nதுப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றாரா அபிராமி.. திடுக் தகவல்\nநேருக்கு நேர் சந்தித்த கள்ளக்காதலர்கள்.. கதறிய அபிராமி.. ரியாக்ஷனே கொடுக்காத சுந்தரம்\n2 குழந்தைகளை கொலை செய்த வழக்கு : அபிராமிக்கு அக்.12 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nபார்க்க மறுக்கும் சொந்தங்கள்.. தன்னை ஜாமீனில் எடுக்க கூறுமாறு சிறை அதிகாரிகளிடம் கதறும் அபிராமி\nஅபிராமிக்கு அடக்க முடியாத அளவுக்கு வெறித்தனமான ஆசை இருந்திருக்கு.. சொல்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்\nஅந்த ஒரு வார்த்தையை கேட்டு நாசமாய் போனேன்.. சிறையில் புலம்பும் அபிராமி\nகைவிட்ட பெற்றோர்.. குழந்தைகள் பறிபோன சோகம்.. எங்கே இருக்கிறார் அபிராமியின் கணவர் விஜய்\nகள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு ஜாமீன் கேட்கபோவதில்லை.. குடும்பத்தினர் திட்டவட்டம்\nஅபிராமிக்கு சிறையிலேயே முடிவு தெரிந்தாக வேண்டும்.. வக்கீல் ரூபத்தில் வந்த வில்லங்கம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/youth-death-chennai-airport-after-metro-rail-hit-323139.html", "date_download": "2019-06-19T08:08:16Z", "digest": "sha1:6Y3YW42ARPKJPIT7A3AJXJBTW3WVJBEX", "length": 14310, "nlines": 205, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் மோதி இளைஞர் பலி | Youth death in Chennai airport after Metro rail hit - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n21 min ago கவனிச்சீங்களா.. தயாநிதி மாறன் கைகுலுக்க.. ரவீந்திரநாத் சிரிக்க.. சத்தமில்லாமல் நடந்த நாகரீக அரசியல்\n52 min ago ஆக்ஸிஜன் கட்.. மயங்கி பலியான பயணிகள்.. MH 370 விமானத்தை கடலுக்குள் மூழ்கடித்த பைலட்..\n1 hr ago கோட்டாவின் முகத்தை மாற்றியவர்.. 3 முறை எம்எல்ஏ.. 2 முறை எம்பி... ஆச்சரியப்படுத்தும் ஓம் பிர்லா\n1 hr ago கல்யாணம் ஆகி 5 மாசம்தான் ஆகுது.. கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த துயரம்.. மாரியப்பனின் மடத்தனம்\nEducation அரியர் மாணவர்களே... உங்களுக்காக வாய்ப்பளிக்கும் சென்னை பல்கலைக்கழகம்\nMovies நடிகர் சங்க தேர்தலே ரத்தாகிவிட்டது: விஷால் வழக்கை ஒத்தி வைத்த ஹைகோர்ட்\nAutomobiles ஓட்டுநர்களின் வயிற்றில் பாலை வார்க்கவிருக்கும் புதிய உத்தரவு... மோடி அரசின் அதிரடி...\nSports அப்ப இது தான் காரணமா பாகிஸ்தான் போட்டி வரை இந்திய அணிக்கு விதிக்கப்பட்ட முக்கிய கட்டுப்பாடு\nTechnology பிராட்பேண்ட், 5ஜி செழிக்க கோடிகளை கொட்டிய அம்பானி: மாஸ் காட்டும் ஜியோ.\nFinance 20 லட்ச ரூவா கடன் தர்றோம் அடமானமா சொத்து எதுவும் வேண்டாம் அடமானமா சொத்து எதுவும் வேண்டாம் Mudra திட்டத்துக்கு ஆர்பிஐ பரிந்துரை..\nLifestyle உங்க வீட்டு ரோஜா செடியில் இப்படி கொத்து கொத்தா பூக்கணுமா இத மட்டும் போடுங்க போதும்...\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nசென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் மோதி இளைஞர் பலி\nமெட்ரோ ரயில் மோதி இளைஞர் பலி | கர்நாடகாவில் பாஜக பிரமுகர் வெட்டிக்கொலை- வீடியோ\nசென்னை: சென்னை விமான நிலையத்தில் மெட்ரோ ரயில் மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை கோயம்பேடு முதல் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை சென்னை விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்தில் டிராக்கில் நின்றிருந்த இளைஞர் மீது மெட்ரோ ரயில் மோதியது.\nஅதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞர் யார் என்ற தகவல் தெரியவில்லை.\nதகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அடையாளம் தெரியாத அந்த இளைஞரின் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை ஓஎம்ஆர் சாலையில் குடியிருப்புகள் காலியாகிறது.. தண்ணீர் தேடி தகிக்கும் தலைநகரம்\nதண்ணீர் பற்றாக்குறை.. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கழிவறைகள் மூடல்.. நோயாளிகள் அவதி\nமாநிலங்களுக்கு எதிரான முழக்கமாக உருமாறுகிறதா பாஜகவின் ஜெய் ஸ்ரீராம்\nஅப்போலோவில் பரபரப்பு.. துரைமுருகன் அட்மிட் ஆன நிலையில்.. எடப்பாடி பழனிச்சாமிக்கு செக்கப்\nசென்னையின் வறட்சிக்கு சாட்சாத் மக்களே பொறுப்பு.. இயற்கை காரணமல்ல.. அதிர வைக்கும் தகவல்\nஅசிங்கமா திட்றாங்க.. மிரட்டறாங்க.. பாதுகாப்பு வேணும்.. டிஜிபியிடம் ஜீவஜோதி புகார்\n'கண்ணம்மா' ஜோதிக்கு இங்கிலாந்து விசா மறுப்பு... மத்திய அரசு தலையிட கனிமொழி கோரிக்கை\nஅனல் வீச போகுது.. 13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்.. வெளியே வராதீங்க.. வானிலை மையம் அட்வைஸ்\nதுரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி... 3வது முறையாக உடல் நல பாதிப்பு\nவேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nசென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nகடும் வறட்சி... வரத்து குறைவால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு\nதமிழகம் முழுக்க தண்ணீர் பிரச்சினை இருப்பது போல மாயை.. முதல்வர் அசால்ட் பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai airport youth dead சென்னை விமான நிலையம் இளைஞர் பலி மெட்ரோ ரயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/trailers/2017/03/27101044/Yaarivan-Movie-Teaser.vid", "date_download": "2019-06-19T08:19:03Z", "digest": "sha1:PLZBPU6CSUYS3UYRLJWLJFBIJEYSGTWM", "length": 3543, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "யார் இவன் - டீசர்", "raw_content": "\nசென்னை 19-06-2019 புதன்கிழமை iFLICKS\nசரவணன் இருக்க பயமேன் - டிரைலர்\nயார் இவன் - டீசர்\n8 தோட்டாக்கள் படத்தின் டிரைலர்\nயார் இவன் - டீசர்\nயார் இவன் படக்குழு சந்திப்பு\nயார் இவன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nயார் இவன் - டிரைலர்\nதிரை பிரபலங்கள் பங்கேற்ற யார் இவன் இசை வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00532.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/author/kavipuyal/page/2/", "date_download": "2019-06-19T07:06:07Z", "digest": "sha1:PUO6EQ4CNFHI6CG5PHDSVQUHAVR4CDSU", "length": 14860, "nlines": 134, "source_domain": "tamilthiratti.com", "title": "கவிப்புயல் இனியவன், Author at Tamil Thiratti - Page 2 of 7", "raw_content": "\nஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் கார் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.89 லட்சத்தில் துவக்கம்..\nபுதிய மஹிந்திரா தார் 700 ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்; விலை 9.99 லட்சம்\nடாட்டா டிகோர் காரில் இரண்டு புதிய ஏஎம்டி வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ.6.39 லட்சம்\nகவிதை இதழ்கள் – கவிதை\nBS6 விதிகளுக்கு உட்பட்ட மாருதி சுசூகி வேகன்ஆர் மற்றும் ஸ்விஃப்ட் பெட்ரோல் வகை கார்கள் விற்பனைக்கு அறிமுகமானது…\nபியாஜியோ அப் சிட்டி+ இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; ஆரம்ப விலை ரூ. 1.72 லட்சம்..\nமாருதி சுசூகி ஆல்ட்டோ சிஎன்ஜி விற்பனைக்கு அறிமுகம்; ஆரம்ப விலை ரூ.4.11 லட்சம்\nவோல்வோ, உபெர் செல்ஃப் டிரைவிங் XC90-ஐ கார் வெளியிடப்பட்டது\nஅமேசான் கிண்டிலில் 'பசி'பரமசிவம் நூல்கள்[Free Sample]\nபுதிய கல்விக்கொள்கையல்ல. புராணக் கல்வி கொள்கை\n'அந்த'த் தமிழ் நாளிதழ் தந்த இன்ப அதிர்ச்சி\nஎளிதில் கழற்றி மாட்டக்கூடிய பேட்டரிகளுடன் யமஹா நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வெளியாகியுள்ளது\n22 KYMCO ஐப்ளோ, லைக் 200 மற்றும் எக்ஸ்-டவுன் 300i ஸ்கூட்டர் வெளியானது\nபல கோடி தர்மம்….. தொழிலாளிகள் …. சம்பளம் பாக்கி…… ஊரில் தர்மவனான்……\nகவிப்புயல் இனியவன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nகாற்றுள்ள போதே தூற்றிவிடு… iniyavankavithai.blogspot.com\nவாழ்க்கையின் சந்தர்ப்பங்களை…….. தவறவிட்டஒவ்வொருவனும்……. நீந்த மறந்த மீன்களே……. பறவையின் வாயில் அகப்பட்ட…… மீனைப்போல் துடிக்கிறான்…….\nகவிப்புயல் இனியவன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nஇனியவனின் கலவை கவிதைகள் ———————————————- 1) ஒரு ஹைக்கூ ————————- ஐம்பதில் முதுகு கூனவேண்டும் இருபதில் முதுகு கூனுகிறது மூடைசுமக்கும் தொழிலாளி ——————- 2) ஒரு சென்றியூ (நகைச்சுவை ஹைக்கூ) ————————- அம்மா வயிற்றில் போட்டார் ஆசிரியர் புத்தகத்தில் போட்டார் முட்டை ——————\nகவிப்புயல் இனியவன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nஹைக்கூ எழுதும் சுருக்க விளக்கம் iniyavankavithai.blogspot.com\nமூன்று அடிகள் கொண்ட ஹைக்கூவை முதல் இரண்டு அடிகளை தொடர்ந்து படித்து நிறுத்த வேண்டும்(மூன்றாவது அடியைப் படிக்கக் கூடாது). மீண்டும் முதல் இரண்டு அடிகளை படித்து நிறுத்தி மூன்றாவது அடியைப் படிக்க வேண்டும். அப்படிப் படிக்கும் போது அந்த இறுதி அடி எதிர்பாராதத் திருப்பம் கொண்டதாக இருக்க வேண்டும். – ( இந்த விளக்கத்தை சிறப்பாக கூறியவர் முனைவர் ம.ரமேஷ்)\nகவிப்புயல் இனியவன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nஒரு…… முறை கண்…. சிமிட்டி விடு….. பூக்காமல் இருக்கும்….. ஆண் மரங்கள்….. பூக்கட்டும்…..\nகவிப்புயல் இனியவன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nஉன் காதல் வேண்டும் …..\nகனவிலும் ……… நினைவாலும் …… கொல்வது போதாதென்று …… மௌனத்தாலும் …… கொல்கிறாய் ………. தயவு செய்து நிஜமாய்…….\nகவிப்புயல் இனியவன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nநீ கலைந்தே போனாலும் கலையவில்லை…. உன் கனவுகள். . \nகவிப்புயல் இனியவன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nகஸலால் காதலுடன் பேசுகிறேன் kasalkavithai.blogspot.com\nகடவுளும் காதலும்…. ஒன்றுதான் …… இரண்டையும் உணரலாம்…. அடைய முடியாது……..\nகவிப்புயல் இனியவன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nஇறைவா….. நீயும் அவளைபோல்….. கனவில் மட்டும்….. வந்து போகிறாய்……\nகவிப்புயல் இனியவன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nஉன் …….. பார்வைக்கு அஞ்சி … நீ அருகில் வரும்போது … மறு தெருவுக்கு போகிறேன்…\nகவிப்புயல் இனியவன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nஅதிகாலையில் துயில் எழுந்து … தூரத்துபார்வை தெரியாத பொழுதில் … தலையிலே கம்பீர தலைப்பாகை … கமக்கட்டுக்குள் ஒருமுழ துண்டு … தோளிலே மண்வெட்டி – உழைப்பையே காட்டும் விவசாய பாரதி -நீ யாருக்கு வரும் இந்த தைரியம் ….\nகவிப்புயல் இனியவன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nஉனக்குள்ளே நானிருப்பதால் ,இங்கு எனக்குள்ளே மூச்சு வெந்து துடிக்குதடி தனியாக பேசி இன்பம் காணாமல் துணையாக பேசி இன்பம் காண்போம் வா\nகவிப்புயல் இனியவன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nஒரு கவிஞன் தன் வலிகளை…. வரிகளாய் எழுதுகிறான் …. ஒரு ரசிகன் அதை ஆத்மா … உணர்வோடு ரசிக்கிறான் ….. கவிதை அப்போதுதான் … உயிர் பெறுகிறது …..\nகவிப்புயல் இனியவன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nஇதயத்தில் குடியிருப்பவளே…. மெதுவாக மூச்சு விடுகிறேன் ….. மூச்சுகாற்று சுட்டுவிடகூடாது….\nகவிப்புயல் இனியவன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nஅம்மாவை ……. இழந்து நான் வேதனைபடுவதை….. காட்டிலும் அம்மா இல்லாத காலத்தில்….. அப்பா படும் வேதனையை தா���்….. தங்க முடியவில்லை………\nகவிப்புயல் இனியவன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nஉயிர் எழுத்தும் நீதான் உயிரே ….\nஅழகியே அன்பரசியே … அழகுக்கெல்லாம் அழகியே… அற்புதங்களில் ஒன்றாய் உன் … அழகையே அலங்கரிப்பேன் …\nகவிப்புயல் இனியவன்\t2 years ago\tin படைப்புகள்\t0\n……..காட்சிகள் ……..கனவாகும் ……..நீ ……..காட்சியானாய் ……..நான் \nகவிப்புயல் இனியவன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nஇரண்டு- வரிக்கவிதைகள் – ஐந்து iniyavankavithai.blogspot.com\nஇரண்டு- வரிக்கவிதைகள் – ஐந்து …………………மழை……………………. வெட்டிய மரங்களின் ஓலங்கள் …. அழுது கொட்டியது அடைமழை …. ||||||| வானம் கண்ணீர் வடித்தாள் – பருவ மழை வானம் கதறி அழுதாள் – அடைமழை\nகவிப்புயல் இனியவன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nகாதல் இரண்டு- வரிக்கவிதைகள் – ஐந்து …………………காதல்…………………… காதல் ஒரு வழி பாதை …… நினைக்க தெரியும் மறக்க தெரியாது…. —– உன்னோடு வாழவும் துடிக்கிறேன்…. மண்ணோடு மடியவும் துடிக்கிறேன் ….\nகவிப்புயல் இனியவன்\t2 years ago\tin படைப்புகள்\t0\nகவிப்புயல் இனியவன்: நட்பு iniyavankavithai.blogspot.com\nஇரண்டு- வரிக்கவிதைகள் – ஐந்து …………………நட்பு…………………… அமைதியான நேரத்தில் என்……. பலவீனத்தை சொன்னான் நண்பன்…… ^^^ அன்று நட்பு இல்லையென்றால் … அன்றே பாடையில் போயிருப்பேன் ……\nகவிப்புயல் இனியவன்\t2 years ago\tin படைப்புகள்\t0\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamilislam.blogspot.com/2008/12/blog-post_1943.html", "date_download": "2019-06-19T06:54:22Z", "digest": "sha1:45OUTUUFCI2DU5I74M5M3FUHYM23VX5H", "length": 64451, "nlines": 1511, "source_domain": "thamilislam.blogspot.com", "title": "கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் இஸ்லாமியர்களே! | Tamil Islam:தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nஅல்லா(முஸ்லீம்களின் கடவுள் அல்ல) ,தம்முடைய ஒரேபேரான மகனாகிய இயேசுவை நம்புகிறவன் எவனோ,அவன் கெட்டுப்போகாமல் நீடிய வாழ்வை பெற்றுகொள்ளும்படி இயேசுவை உலகத்துக்காக மரிப்பதற்கு தந்தருளி இந்த அளவாய் இந்த உலகதின் மனிதர்கள் மேல் அன்புகூர்ந்தார்.\nபுதிய செய்திகள்:அனைத்து கம்ப்யூட்டர் தகவல்களும் ஒரே கிளிக்கில் ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா ,பொது இடங்களில் பர்தா அணிந்தால் அபராதம் ,கிறிஸ்து மெய்யகவே சிலுவையில் அறையப்பட்டாரா\nபைபிள் குர்‍ஆன் கிறிஸ்தவம் முஹம்மது ஏன் மாறினார்கள்\nநிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் க...\nபதவியிலிருந்து விலக மாட்டேன்;ஜிம்பாப்���ே அதிபர் முக...\nசிறிலங்கா படையினரால் வல்வளைக்கப்பட்ட 2 கிலோ மீற்றர...\nகிளாலி மோதலில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒரு...\nபி.ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு பதில் (\"இயேசு இறைமகனா\" என்ற புத்தகத்திற்கு தொடர் பதில்கள்)\n1. பிஜே அவர்களும், திரித்துவமும் & பவுலும்\n2. பிஜே அவர்களும், சிலுவையின் ஆள் மாறாட்டமும் (குர்ஆன் 4:155-159)\n3. பிஜே அவர்களும் பரிசுத்த ஆவியும்\n4. இயேசு சில நேரங்களில் ஏன் அற்புதம் செய்யவில்லை\n5. இயேசு அற்புதம் நிகழ்த்தியது எப்படி\n1. இஸ்லாம்கல்வி தள கட்டுரையும் 1 தீமோ 2:5ம் வசனமும்\n2. இஸ்லாம்கல்வி தளமும் மத்தேயு 15:9ம் வசனமும்\nஇயேசுவின் வரலாறு தொடர்களுக்கு மறுப்பு\n1. தொடர் 1ன் மறுப்பு\n2. தொடர் 2ன் மறுப்பு\n3. தொடர் 3ன் மறுப்பு\n4. தொடர் 4ன் மறுப்பு\n5. தொடர் 5ன் மறுப்பு பாகம் 1\n5a. தொடர் 5ன் மறுப்பு பாகம் 2\n6. தொடர் 6ன் மறுப்பு (பதில்)\n* 138 இஸ்லாமிய அறிஞர்களின் மிகப் பெரிய மோசடி\n* கற்பனை நாடகம் பாகம் 1 - முஸ்லீம் அரச சபையில் இயேசுவின் சீடர் பேதுரு\n* \"எஸ்றா அல்லாவின் குமாரனா\" யார் சொன்னது\n* சத்திய மாக்கம் சவாலுக்கு உமரின் பதில்\n* தமிழ் முஸ்லீம் தளமும், \"அல்லேலூயா\" வார்த்தையும்\n* இயேசு ஒரு இஸ்லாமிய தீர்க்கதரிசி (Joke of the Year)\n* முஸ்லீம் vs. முஸ்லீம் (முஸ்லீம்களை கொன்று குவித்துக்கொண்டு இருக்கும் முஸ்லீமகள்)\n* கேள்வியும் நானே, பதிலும் நானே - 1\n* ஜி.நிஜாமுத்தீன் அவர்கள் செய்தியும், ஈஸா குர்-ஆன் பதிலும்\n* அல்லா அறியாமையில் ஆரம்பித்த கிறிஸ்தவம்\n* இஸ்லாம் - பாரான் பிரமாணம் கட்டுரைக்கு ஈஸா குர்-ஆன் மறுப்பு\n* ஆபகூக் 3:3 வசனம் குறிப்பிடுவது \"கர்த்தரை\", முகமதுவை அல்ல\n* உபாகமம் 33:2ம் வசனம் குறிப்பிடுவது கர்த்தரை தான், \"முகமதுவை\" அல்ல\n* பைபிளின் \"பாரான்\" \"மக்கா\" அல்ல (இது தான் இஸ்லாம் மறுப்பு பாகம்-1)\n* பாரான் வனாந்திரத்தின் பரிசுத்தர் : இது தான் இஸ்லாம் தளத்திற்கு மறுப்பு - 1\n* குர்-ஆன் வசனத்தை மாற்றிய இதுதான் இஸ்லாம் - பாகம் 2\n* இஸ்மவேல் முகமது பைபிள் - எங்கள் பதில் பாகம் 1\n* இஸ்லாம் கேள்வி பதில்: யூதா, முகமது என்னும் மாமனார்கள்\n* யோவான் 14:16 ஆவியானவரா அல்லது முகமதுவா\n* இது தான் இஸ்லாம் தளத்திற்கு பதில்\n* பைபிள் புகழும் இஸ்மவேல் - மறுப்பு\nDr. ஜாகிர் நாயக் அவர்களுக்கு மறுப்பு\nDr. ஜாகிர் நாயக்கின் சாயம் வெளுத்தது\nDr. நாயக் மற்றும் யோவான் 1:1(கிரேக்க மொழியும்)\nஇஸ்லாம் தளங்களின் பொய் முகங்கள்\n* நேசமுடன் தள கட்டுரை உண்மையானதா...\n* இது தான் இஸ்லாம், பதில்:2 - ஜிமெயில் படத்தில் தில்லுமுல்லு\n* பொய்யான ஐடிக்கள் - இன்னும் பதில் இல்லை\n* Fake e-mail Id க்கள் பயன்படுத்திய இது தா(ன்)னா இஸ்லாம்\nஇன்னும் தம் கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் என்ப)வரைப் பற்றி (நபியே நினைவு கூரும்) எனினும், நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ஊதி அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம். (குர்‍ஆன் 21:91)\nஒவ்வொரு ஆண்டும் இயேசுக் கிறிஸ்துவின் பிறந்த நாளை நினைவு கூர்ந்து \"கிறிஸ்துமஸ்\" என்றுச் சொல்லக்கூடிய \"கிறிஸ்து ஜெயந்தியை\" கொண்டாடுகிறோம். இந்த முக்கியமான நிகழ்ச்சி பற்றிய பல நிகழ்வுகளை குர்‍ஆன் உறுதிப்படுத்துகிறது. இயேசுவின் தாய் ஒரு கன்னியாக இருந்தார்கள். உலக முக்கியத்துவம் வாய்ந்த அவரது அற்புத பிறப்புப் பற்றிய செய்தியை ஒரு தூதன் வெளிப்படுத்தினான். ஆகையால், இந்த நிகழ்வுகளை நாம் கண்டால், இஸ்லாமியர்களுக்கு கிறிஸ்து ஜெயந்தி வாழ்த்துதல்கள் சொல்வது சரியே.\nஎனினும், சில இஸ்லாமியர்கள் கிறிஸ்து ஜெயந்தி கொண்டாட்டங்களில் கலந்துக் கொள்வதில்லை. இதற்கு முக்கிய காரணம் என்று அவர்கள் சொல்வது, \"கிறிஸ்தவர்கள் இயேசுவை திரித்துவத்தில் ஒருவர் என்று கருதி அவரை வணங்குகிறார்கள்\" என்பதாகும். இறைவன் தனித்தன்மை வாய்ந்த ஒருவரே இறைவன் என்றும் மற்றும் அந்த இறைவன் தான் இயேசுவாக இறங்கிவந்தார் என்றும் பைபிள் தெளிவாகச் சொல்கிறது(உபாகமம் 6:4,5, சகரியா 14:9, யோவான் 1). கிறிஸ்தவத்தில் உள்ள அனைத்து பெரிய குழுக்களின் முக்கிய போதனையும் இது தான். இதை ஏன் எல்லா கிறிஸ்தவ குழுக்களும் உண்மை என்று நம்புகிறார்கள் என்பதற்கான முக்கிய காரணம், \"பைபிள் இதை போதிக்கிறது\" என்பதால் தான். தேவன் மனிதனாக இயேசுவில் வந்தார் என்ற \"அதிர்ச்சி தரும்\" உண்மையை நாம் நீக்கிவிட்டால், பைபிளில் உள்ள அனைத்தையும் நம்புவது இஸ்லாமியர்களுக்கு சுலபமாகிவிடும். தேவனுடைய வார்த்தையாகிய பைபிளில் இயேசுவைப் பற்றிய உண்மை இருந்தும் ஏன் இஸ்லாமியர்கள் அதை ஏற்க மறுக்கிறார்கள் என்றால், அவர்கள் பைபிள் மாற்றப்பட்டது என்று நம்புவதினால் தான். உண்மையில் சிந்தனையில் மாறுபாடுள்ளவர்கள் \"கடினமான பகுதிகளை\" எடுத்துவிட விரும்புவார்கள், ஆனால் \"நம்��ுவதற்கு கடினமான\" விவரங்களை ஏற்றுக் கொள்ளவே மாட்டார்கள் (The fact that they always have been contained in God's Word makes it very unlikely that it was changed. Surely evil people would take out the difficult parts and definitely not add 'hard-to-believe' things).\nகிறிஸ்தவ போதனைகளுக்கு எதிரான‌ இஸ்லாமியர்களின் எதிர்ப்புக்கள் பெரும்பான்மையாக \"அவைகள் எப்படி உண்மையாக இருக்கமுடியும்\" என்ற சந்தேகத்தைச் சுற்றியே இருக்கும், அதற்கு பதிலாக, \"ஏன் அவைகள் அப்படி இருக்கின்றன என்று முன்வைக்கபப்டும் காரணங்களை\" அவர்கள் கவனிப்பதில்லை. இது மிகவும் ஆச்சரியமானது, ஏனென்றால், விசுவாசிகள்(இறை நம்பிக்கையுள்ளவர்கள்) \"இறைவன் என்பவர் நம்முடைய புரிந்துக்கொள்ளுதலுக்கு அப்பாற்பட்டவர் என்றும், அவருக்கு ஆரம்பமுமில்லை, முடிவுமில்லை மற்றும் அவருக்கு எல்லாம் தெரியும்\" போன்ற அவருடைய குணங்களை சுலபமாக ஏற்றுக் கொள்வார்கள். ஆகையால், நம்முடைய இப்போதைய விளக்கத்தில், \"ஏன் இறைவன் மனிதனாக இயேசுவில் வந்தார் என்பது தான் முக்கியமே தவிர அவர் அதை எப்படி செய்தார்\" என்பதல்ல (Therefore, it is more important to focus on explaining why God became a man in Jesus rather than how he managed to do so).\nகிறிஸ்து ஜெயந்திக்கான முதல் காரணம்: பாவத்தின் முக்கியத்துவம்\nநாம் நினைப்பதை விட நம்முடைய பாவங்கள் மிகவும் கொடுமையானவைகளாகும். உங்களில் அனேகருக்கு தெரியும் என்று நினைக்கிறேன், ஆதாமும் ஏவாளும் எத்தனை பாவங்கள் செய்தார்கள் என்று அவர்களை இறைவன் ஏதேன் தோட்டத்திலிருந்து துரத்திவிட்டார். அவர்கள் செய்தது ஒரே ஒரு பாவம் தான். ஒரே ஒரு முறை பாவம் செய்து கீழ்படியாமல் போனதினால், அவ்வளவு பெரிய விளைவை அது உண்டாக்கியது எனபதிலிருந்து, பாவம் என்பது வெறும் சிறிய பிழை அல்ல என்பதை நாம் விளங்கலாம். பைபிளின் படி, பாவம் என்பது நம்மை படைத்த இறைவனுக்கு எதிராக நாம் கலகஞ் செய்வதாகும் மற்றும் நம்முடைய தகாத ஆசைகளினாலும், சிந்தனையினாலும் மற்றும் செயல்களாகும் இறைவனை துக்கப்படுத்துவதாகும்.\nபாவம் மிகவும் கொடுமையானது என்பதை, இஸ்லாமிய போதனையிலிருந்தும் கூட நாம் தெளிவாக புரிந்துக்கொள்ளலாம். அதாவது, அல்லாவிற்கு இணைவைத்து வணங்கும் பாவமாகிய \"ஷிர்க் - SHIRK\" என்ற பாவம் \"நியாயத்தீர்ப்பு நாளில்\" கூட மன்னிக்கப்படாது என்று இஸ்லாம் போதிக்கிறது. இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துப்படி, \"பெரிய பாவங்கள்(Major Shirks)\" என்று க‌ருதுப‌வ‌ற்றில் ஒரு சில‌ இவ்வித‌மாக‌ உள்ள‌து, அ��ாவது, 1)அல்லாவின் கட்டளைக்கு எதிராக வேறு ஒரு அதிகாரத்திற்கு கீழ் படிந்து இருப்பது, மற்றும் 2) அல்லாவிற்கு காட்ட‌வேண்டிய‌ அன்பை ம‌ற்றவ‌ர்க‌ளிட‌ம் காட்டுவ‌து ஆகும்.\nஇதே போல, \"சிறிய‌ பாவ‌ங்க‌ள்(Mijor Shirks)\" கூட‌ ப‌ல‌ வ‌கையாக‌ உள்ள‌ன‌. அதாவ‌து, ச‌குண‌ம் பார்ப்ப‌து, குறிசொல்ப‌வ‌ரிட‌ம் சென்று குறி பார்ப்ப‌து, இன்னுமுள்ள‌ மூட‌ப‌ழ‌க்க‌வ‌ழ‌க்க‌ங்க‌ளை பின்ப‌ற்றுவ‌து, ந‌ல்ல‌ ம‌னித‌ர்க‌ளின் க‌ல்ல‌ரைக‌ளில் சென்று அவ‌ர்க‌ளிட‌ம் ஜெபிப்பது(துவா கேட்ப‌து), ஜோசிய‌ம் பார்ப்ப‌வ‌ர்க‌ளையும், எதிர் காலத்தில் நடக்கும் நிகழ்வு பற்றிய கனவுகளுக்கு பொருள் கூறுப‌வ‌ர்க‌ளை புக‌ழுவ‌து, ந‌ம்மிட‌ம் உள்ள‌வைக‌ள் ப‌ற்றி பெருமையாக‌ வெளியே மற்ற‌வ‌ர்க‌ளுக்கு காட்டுவ‌து, அல்லாவின் க‌ட்ட‌ளையின் ப‌டி பாதிக்க‌ப்ப‌ட்டு இருக்கும் ஒருவ‌ரின் அவ‌ல‌ நிலையைக் க‌ண்டு ம‌ன‌த‌ள‌வில் திருப்தியில்லாம‌ல் இருப்ப‌து போன்ற‌வைக‌ள் சிறிய‌ ஷிர்க்குள் ஆகும். இந்த பெரிய மற்றும் சிறிய ஷிர்க்குகள்(Major and Minor Shirk) மிகவும் கடுமையானவைகள், மற்றும் இவைகளை ஒருவர் சுலபமாக செய்துவிடும் ஆபத்தும் உள்ளது. இவைகளை நாம் சுலபமாக கண்டுபிடித்தும் விடலாம்.\nஇறைவனின் பார்வையில் பாவம் என்பது எவ்வளவு வருந்தப்படத் தக்கது என்பதை ஒரு எடுத்துக்காட்டு மூலமாக நாம் விவரிப்போம். இந்த விளக்கத்தை நாம் பைபிள் மற்றும் குர்‍ஆனின் அடிப்படையிலேயே பார்க்கப்போகிறோம். குர்‍ஆன் அடிப்படையில் பொதுவாக நாம் \"இறைவனைப் பற்றி\" விவரிக்கும் போது, \"அவர் பார்க்கிறார், அறிகிறார்\" என்றுச் சொல்கிறோம். அவர் பார்க்கிறார் மற்றும் எல்லாவற்றையும் முழுவதுமாக அறிந்தும் இருக்கிறார், ஆனால், நம்மை அன்போடு பார்க்கிறாரா என்பது தான் கேள்வி. இறைவனின் குணநலன்களைப் பற்றி விவரிப்பது வீணாகுமா ஆகாது, இப்போது \"பாவத்தை\" பற்றிய ஒரு எடுத்துகாட்டை நாம் காண்போம்.\nநீங்கள் அதிகமாக விரும்பி வாங்கிய ஒரு விலை உயர்ந்த மோட்டார் கார் (Car) உங்களிடம் இருப்பதாக கற்பனை செய்துக் கொள்ளுங்கள். ஒரு நாள் காலை உங்கள் காரின் முன்பாகத்தில் ஒரு பகுதி கீறலால் பாதிக்கப்பட்டு அவலட்சனமாக இருப்பதை காண்கிறீர்கள். நீங்கள் உங்கள் பிள்ளைகளிடம் விசாரித்து கேட்டதில், அதைச் செய்தவர், இரண்டு வயதுடைய உங்கள் மகன் \"அமீர்\" என்று தெரி���வருகிறது. இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள் உங்கள் இரண்டு வயது மகனிடம் அவன் செய்த செயல் எவ்வளவு பெரிய தவறு என்றும், அதை மறுபடியும் பழுதுபார்க்க உங்களுக்கு எவ்வளவு பணம், நேரம் செலவாகும், என்பதையும் அவனுக்கு விவரித்துச் சொல்ல உங்களால் முடியுமா உங்கள் இரண்டு வயது மகனிடம் அவன் செய்த செயல் எவ்வளவு பெரிய தவறு என்றும், அதை மறுபடியும் பழுதுபார்க்க உங்களுக்கு எவ்வளவு பணம், நேரம் செலவாகும், என்பதையும் அவனுக்கு விவரித்துச் சொல்ல உங்களால் முடியுமா அவன் இன்னும் குழந்தை என்பதால் இப்படி சொல்ல உங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போகும். அப்படி சொன்னாலும், அமீருக்கு நீங்கள் சொல்லும் விவரங்களை புரிந்துக்கொள்ளும் புத்திகூர்மை இன்னும் வரவில்லை. எப்படியாயினும், அந்த சேதத்திற்கு தேவையான பணத்தை, நேரத்தை அமீர் தான் தரவேண்டும், ஆனால், இப்போது அதற்கு வாய்ப்பு இல்லை. இதனால், உங்கள் மகனோடு \"தந்தை மகன்\" என்ற உறவுமுறையை முறித்துக்கொள்வீர்களா அவன் இன்னும் குழந்தை என்பதால் இப்படி சொல்ல உங்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போகும். அப்படி சொன்னாலும், அமீருக்கு நீங்கள் சொல்லும் விவரங்களை புரிந்துக்கொள்ளும் புத்திகூர்மை இன்னும் வரவில்லை. எப்படியாயினும், அந்த சேதத்திற்கு தேவையான பணத்தை, நேரத்தை அமீர் தான் தரவேண்டும், ஆனால், இப்போது அதற்கு வாய்ப்பு இல்லை. இதனால், உங்கள் மகனோடு \"தந்தை மகன்\" என்ற உறவுமுறையை முறித்துக்கொள்வீர்களா அவன் மீது எப்போதும் கோபமாக இருப்பீர்களா அவன் மீது எப்போதும் கோபமாக இருப்பீர்களா இல்லை, இப்படி செய்யமாட்டீர்கள். இந்த நேரத்தில் அவனிடம், இனி இப்படி செய்யவேண்டாம் என்றுச் சொல்வீர்கள் மற்றும் அவனது வயதிற்கு ஏற்றாற் போல கடிந்துக்கொள்வீர்கள்/அதட்டுவீர்கள், அவ்வளவு தான். இப்படி நீங்கள் செய்தாலும், இதற்கு முன்பு அவன் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தீர்களோ அதே போல அன்பு கூறுவீர்கள். அவன் செய்த சேதத்திற்கு நியாயமான தண்டனையை அவனுக்கு இடாமல், அவன் மீது இரக்கத்தோடும், அன்போடும் நடந்துக்கொள்வீர்கள், ஏனென்றால், அந்த சேதத்திற்கான தண்டனையை(பணம் மற்றும் நேரம் செலவை) நீங்களே ஏற்றுக்கொண்டபடியால், அவன் மீது மறுபடியும் இரக்கம் பாராட்டுவீர்கள்.\nகிறிஸ்து ஜெயந்திக்கான இரண்டாம் காரணம்: நம்மீது பொழிந்த‌ இறைவனின் உயர்ந்த‌ அன்பு\nஇப்போது மேலே நாம் கண்ட எடுத்துக்காட்டில் சொல்லப்பட்டது போல, இறைவன் மிகவும் பரிசுத்தமானவர் மற்றும் பிழையில்லாதவர். நம்முடைய பாவங்கள் எவ்வளவு பயங்கரமானது/கொடுமையானது என்பதை அறிந்துள்ளார், அதே நேரத்தில் அதன் பயனாக வரும் தண்டனையை நம்மால் சுமக்க முடியாது என்றும் அவர் அறிந்துள்ளார். அவருடைய கண்ணோட்டத்தின் படி நாம் என்ன செய்தோம் அதன் விளைவு என்ன என்பதை நாம் சரியாக அறியாத காரணத்தினால், நம்மிடம் அவர் \"ஏன் செய்தாய்\" என்று தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தால் அதனால் பயன் இல்லை. இறைவனுக்கு முன்பாக நல்லவர்கள் போல வாழ்ந்தால் போதும் என்று சிலர் எண்ணுகின்றார்கள். இப்படி எண்ணுவது எப்படி இருக்குமென்றால், அமீருக்கு அந்த காரை பழுதுபார்க்க எவ்வளவு செலவாகும் என்பதை தெரிவித்த பிறகு, அமீர் அமைதியாக ஒரு நாற்காலியில் இரண்டு நிமிடம் மௌனமாக உட்கார்ந்து இருப்பதற்கு சமமாகும். இப்படி அமீரின் தந்தை அமீருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தாலும், அந்த காரை பழுதுபார்க்கும் செலவு தானாகவே சந்திக்கப்படுமா\nதேவன் நம்மை நேசிக்கிறார், அதனால், நம் பாவங்களை மன்னிக்க விரும்புகிறார். இருந்தாலும், அவரது நீதியான நியாயத்தீர்ப்பு நமக்கு தண்டனையாக நம்மை அவரோடு வாழ இடம்கொடாமல் நிரந்தரமாக‌ பிரித்துவிடும். சிலுவை என்ற இடத்தில் தான் தேவன் தன் இரண்டு குணநலன்களையும் நிறைவேற்றிய இடமாகும்(The cross is the place on which God has fulfilled both characteristics.). நம்மீது வைத்தை அன்பினால் அவர் மனிதனாக இயேசுவாக வந்தார், நமக்காக நம் தண்டனையை தன் மேல் ஏற்றுக்கொண்டு மரித்தார். இந்த தண்டனையை நாம் தான் ஏற்றுக்கொள்ளவேண்டும், ஆனால், நம்மால் அது முடியாது. நாம் தேவனுக்கு எதிராக செய்த மாறுபாட்டினால் வந்த அவமானத்தை இயேசு தன் இரத்தம் சிந்தி எடுத்துப்போட்டார். பைபிளிலும் மற்றும் குர்‍ஆனிலும் தேவனின் மேன்மை மற்றும் புகழ் இயேசுவின் பலியினால் மறுபடியும் நிலைநிறுத்தப்பட்டது (ஒப்பிட்டுப் பார்க்கவும் எண்ணாகமம் 19:1 - 10 மற்றும் குர்‍ஆன் 2:67 – 74).\nதேவன் தானே நீதியை நிலைநிறுத்த வேண்டுமென்று விரும்பினார் எந்த மனிதன் தன் மனதை புதிதாக மாற்றிக்கொண்டு இயேசுவின் மீது நம்பிக்கை வைப்பானோ அவனுக்கு பரலோகத்தில் ஒரு இடம் உண்டு. இயேசுவின் மூலமாகத் தான் தேவன் நம்மை மன்னிதார் ��ற்றும் இயேசுவை பின்பற்றுகிறவர்கள் தங்களுக்கு தீமை செய்தவர்களை மன்னிப்பதற்கு காரணரும் இவர் தான். இயேசு செய்த இவ்விதமான நன்மைக்கு நன்றிக் கடனாக மற்றும் அவர் கொடுத்த மனவலிமையினாலே கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும், தங்கள் எதிரிகளுக்கும் சேர்த்து தங்களால் இயன்ற நன்மைகளை, செய்துக்கொண்டு இருக்கிறார்கள். இயேசுவை பின்பற்றுகிறவர்களின் இந்த மாற்றம் மற்றவர்களை தேவனின் பக்கம் இழுக்கிறது, தேவன் காட்டிய வழி மூலமாக நீதி செய்யும் படி உற்சாகப்படுத்துகிறது. எவன் ஒருவன் வன்முறையின் மூலமாகவோ அல்லது கட்டாயத்தின் மூலமாகவோ தன் சொந்த நீதியை பின்பற்ற விரும்புவானோ அவன் நியாயத்தீர்ப்பு நாளில் குற்றவாளி என்று தீர்ப்பிடப்படுவான். தேவனின் விருப்பத்தை ஏற்று, அவரை பின்பற்ற யார் யார் விரும்புவார்களோ, அவர்களுக்கு சமாதானம் நிம்மதி ஏற்கனவே கொடுக்கப்பட்டு விட்டது. அந்த நாள் இரவிலே தேவ தூதர்கள் \"உலகத்தின் இரட்சகர்\" பிறந்தார் என்று மேய்ப்பர்களுக்குச் சொன்னதில் எந்த ஆச்சரியமும் இல்லை.\nஉன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும்,\nமனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக …\nஅன்பு என்ற வார்த்தையின் பொருள் சுயமாக முடிவெடுக்கும் உரிமை(Freedom of Choice) என்ற வார்த்தைகளோடு தொடர்புடையது. தேவனின் விலைமதிப்பில்லா இந்த பரிசை நாம் ஏற்கலாம் அல்லது மறுத்துவிடலாம். இது எப்படி நடக்கும் என்றும், எனக்கு புரியவில்லை என்றும் நாம் சொல்வதால், நாம் இதனை மறுக்கக்கூடாது. இப்படிப்பட்ட மறுப்பானது \"பொதுவாக இறைவன்\" பற்றிய போதனைக்கு எதிரானதாகும். உதாரணத்திற்கு யாத்திராகமம் 3:2 லிருந்து 4 வசனங்களையும், குர்‍ஆன் சூரா 20:11 லிருந்து 13 வரையிலும் உள்ள வசனங்களை படிக்கவும். இந்த வசனங்களில், எரியும் நெருப்பிலிருந்து தேவன்/இறைவன் மோசேயுடன் பேசினார் என்று நாம் படிக்கிறோம். இறைவன் எரியும் நெருப்பில் தன் குரலை/சத்தத்தை பொதித்து மோசேயுடன் கடந்த காலத்தில் பேச அவரால் முடியுமென்றால், நிச்சயமாக தன்னை ஒரு உடலில் பொதித்துக்கொண்டு நம்மை மறுபடியும் தன்னுடன் சேர்த்துக்கொள்வது என்பது அவருக்கு சுலபமானது தான் என் அருமை இஸ்லாமிய நண்பரே, உங்கள் இருதயத்தின் கண்களை தேவன் திறப்பாராக, நீங்கள் உண்மையான கிறிஸ்து ஜெயந்தியின் உண்மை மகிழ்ச்சியை அடைந்த�� ஆனந்தம் அடைவீராக.\nஆசிரியரோடு தொடர்பு கொள்ள இங்கு சொடுக்கவும்\nஇடுகையிட்டது தெய்வமகன் நேரம் 8:46 PM\nசிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது.(1 கொரிந்தியர் 1:18)\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன்கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில்அன்புகூர்ந்தார். (யோவான் 3:16 )\nபாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டாகும் நித்தியஜீவன்.(ரோமர் 6:23)\n....அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். (1 யோவான் 1:7)\nஉலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி. (யோவான் 1:9)\nஅவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள்எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்குஅதிகாரங்கொடுத்தார். (யோவான் 1:12)\nமுஸ்லீம்கள் ஏன் கிறிஸ்தவர்களாகிறார்கள் நித்திய நம்பிக்கை பாவத்தை மன்னிக்க இயேசு மரிக்க வேண்டுமா கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது கிறிஸ்தவம் ஏன் மேற்கத்திய மார்க்கமாக உள்ளது . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா . அடிப்படை கிறிஸ்தவ ந‌ம்பிக்கை நற்பண்பு உங்களில் வாழ்கிறதா கிறிஸ்தவர்கள் எதை நம்புகிறார்கள் முகமதுவும் மற்றவர்களை கொடுமைபடுத்துதலும் முகமதுவின் பாலியல் பலம்\nதள வரைப்படம் (Site map)\nஅழிந்து போகின்ற இந்த மக்கள் கூட்டத்துக்காக ஜெபிப்பீர்களா\nதமிழ் இணைய தளங்களை பார்வையிட இங்கே செல்லவும்\nஇந்த எழுத்துருவை பயன்படுத்த அனுமதி தந்த திரு ஆவரங்கால் திரு சிறீவாஸிற்கு எனது நன்றிகள் தாயக கவிஞர் திரு புதுவை இரத்தினதுரையின் மானுடக் கவிதைகளுக்கு இந்த செயலி சமரப்பணம் சுரதா யாழ்வாணன் 27.12.02\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://vinaiooki.blogspot.com/2013/05/", "date_download": "2019-06-19T07:14:50Z", "digest": "sha1:TUSNQDSQXPQHBJLHG2A2IAKIWL56O4VO", "length": 73181, "nlines": 379, "source_domain": "vinaiooki.blogspot.com", "title": "வினையூக்கி: May 2013", "raw_content": "\nஇறந்த பின் - சிறுகதை\n”கார்த்தி, அந்த அரதப் பழசான சைக்கிளை புது வீட்டிலேயும��� கொண்டு வந்து வைக்கனும்னு அடம் பிடிக்கிறாருடா உன் அப்பா”\nஅம்மா குறிப்பிடும் மிதிவண்டி என் அப்பா வழி தாத்தாவின் உடையது. அந்த தாத்தா இறந்து இருபது வருடங்கள் ஆனாலும், அப்பா அந்த சைக்கிளை கண்ணும் கருத்துமாய் பராமரித்து வருகின்றார். ஒன்றிற்கு இரண்டு கார்கள், மூன்று மோட்டார் பைக்குகள் என வீட்டில் இருந்தாலும் அந்த சைக்கிளும் அவற்றிற்கு இணையாக வாசலில் நிற்கும்.\n“பழைய பேரீச்சம்பழம், ஈயம் பித்தாள” என தெருவில் குரல் கேட்கும்பொழுதெல்லாம் அப்பாவைத் தவிர அனைவரும் நமட்டுச் சிரிப்பு சிரிப்போம்.\nஅந்த அசட்டையான நமுட்டு சிரிப்புகளை ஐந்தாறு வருடங்கள் கழித்து இன்னும் எட்டு மணி நேரத்தில் மீண்டும் அனுபவிக்கப் போகின்றேன். பிராங்பர்டில் விமானம் ஏறியாகிவிட்டது. அருகில் ஓர் அமெரிக்கன். கையில் ஒருப் புத்தகம். வளைந்து நெளிந்து புத்தகத்தின் பெயரை ஒரு வழியாகப் பார்த்துவிட்டேன். \"Energy of life\" என எழுதி இருந்தது. எழுதியவர் பெயர் தெரியவில்லை. நாசாவின் இலச்சினை ஓர் ஓரத்தில் இருந்தது.\nவிமானம் வானில் நிலைபெற்ற பின்னர், அரைவாசிப் புன்னகையைக் கொடுத்ததற்கு முழுப்புன்னகையையும் கொடுத்தார்.\nதன்னை “தனடோஸ்” என அறிமுகப்படுத்திக் கொண்டார்.\n”நாசா, வாழ்வியல் மேலாண்மையைப் பற்றி எல்லாம் புத்தகம் எழுதி இருக்கின்றதா\nமென்மையாய் சிரித்துவிட்டு, சன்னமான குரலில், “அதிரகசியமான ஆய்வைப் பற்றியப் புத்தகம் இது, இந்த விமானம் சென்னை போய் சேர்ந்துவிட்டால், அந்த ஆராய்ச்சியின் கடைசிப் பரிசோதனையும் வெற்றி “ என்றார்.\n”அப்படி என்ன வகையான ஆராய்ச்சி” என்றேன்.\n”நாம் அனைவரும் இறந்த பின், அந்த ஆற்றல் எங்கேப் போகின்றது ” என்ற அவரின் கேள்வி வடிவேலுவின் ”மூனைத் தொட்டது யாரு” நகைச்சுவை நினைவுக்கு வந்தது. இன்னும் எட்டு மணி நேரம் பொழுது போகவேண்டுமே, பேச்சுக் கொடுத்தேன்.\n“நம்பிக்கையாளராக இருந்தால், சொர்க்கத்திற்கோ நரகத்திற்கோ போகும், பகுத்தறிவாளராக இருந்தால், இயற்கையோடு கலந்துவிடும்”\n”நான் ஒரு விஞ்ஞானி, ஆக இயற்கையோடு கலந்துவிடுகிறது என எடுத்துக் கொள்வோம். அப்படி இருக்கையில் அந்த ஆற்றலை வழிமறித்து நமக்கு ஏற்றவகையில் மாற்றிக்கொள்ள முடியும் தானே”\n”புரியவில்லையே” சிரிக்காமல் சுவாரசியமாகக் கேட்டேன்.\n“ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது, ஆனால் ஒரு வகையான ஆற்றலை மற்றொரு வகையான ஆற்றலாக மாற்ற முடியும் இது அடிப்படை விதி, ஆக, இறந்த ஆன்மாவை பிடித்து ஏன் வேறுவகை ஆற்றலாக மாற்றி பயன் படுத்திக் கொள்ளக்கூடாது என்பதான ஆராய்ச்சி அது”\nஉண்மையோ பொய்யோ , இந்த வகையான விசயங்களை எனக்கு கேட்கப் பிடிக்கும்.\n“வல்லரசுகள் ஏன் போர்களில் ஈடுபடுகின்றன\n”ஆம், அவற்றுடன், போரினால் அழியும் ஏகப்பட்ட உயிராற்றல்களுக்காகவும்”\nபுதுவகையான கான்ஸ்பிரைஸி தியரியாக இருந்தது.\n“இப்பொழுதெல்லாம், போர்களில் வல்லரசுகள், புதுவகையான குண்டுகளைப் பயன்படுத்துகின்றன, அந்தக் குண்டு உடலில் பாயும்பொழுது, குண்டில் உயிராற்றல் சேகரிக்கப்பட்டுவிடும்”\n”பின்னர் அந்த ஆற்றலை, எரி சக்தியாகவோ, மின்னாற்றலாகவோ மாற்றிவிடுவோம்”\n“எவ்வளவு நாட்களுக்கு ஓர் உயிராற்றல் வரும்”\n“நல்ல கேள்வி, ஓர் இயந்திரத்திற்கு உயிராற்றலை ஆற்றல் மூலமாக கொடுத்துவிட்டால், முடிவிலா காலம் வரை அந்த இயந்திரம் தொடர்ந்து இயங்க, அந்த ஆற்றல் போதுமானது. இந்த விமானம் கூட சோதனை ஓட்டமாக ஓர் ஆன்மாவின் ஆற்றலால் தான் முதன் முறையாக இயக்கப்படுகின்றது”\nமல்டிலெவல் மார்க்கெட்டிங் அல்லேலூயா ஹரே கிருஷ்ணா அளவிற்கு பில்ட் அப் கொடுக்கின்றாரே என நினைத்துக் கொண்டேன்.\n“யாரிடமும் சொல்லக் கூடாத ஒரு வல்லரசு ரகசியத்தை உன்னிடம் சொல்கின்றேன் , கவனமாகக் கேட்டுக்கொள், அடுத்தப் பத்து வருடங்களில், உலகத்தின் மக்கள் தொகையில் பாதி திட்டமிட்டு அழிக்கப்பட்டுவிடும், மக்களின் உயிர்கள் எல்லாம் எந்திரங்களுக்கு உயிராற்றல் மூலங்களாக மாற்றப்பட்டுவிடும்”\n“ஏன் விலங்குகளின் உயிராற்றலை எடுத்துக் கொள்ளக்கூடாதா, எதற்கு சாமானிய மனிதர்களைக் கொல்ல வேண்டும்” எனக்குள் இருந்த மனிதாபிமானி விழித்துக் கொண்டான்.\n“நல்ல கேள்வி, இயற்கைக்கு ஒவ்வாத ஓர் உயிரினம் எதுவென்றால், மனித இனம் மட்டுமே, மனித இனம் ஒட்டு மொத்தமாக அழிந்தாலும், இயற்கையின் சமனிலை பாதிக்கப்படாது...அதனால் தான் மனித உயிர்களை நாங்கள் எடுக்க முடிவு செய்தோம்”\nஅதன் பின்னர் நான் ஒன்றும் பேசவில்லை. சாப்பாடு வந்தது, சாப்பிட்டேன். அதன் பின்னர் அவரை நான் ஒன்றும் தொந்தரவு செய்யவில்லை. கதைக் கேட்க சுவாரசியமாகவும் திகிலாகவும் இருந்தாலும் அது எல்லாம் சாத்தியப்படுமா எனக்கு நான் கேட்டுக்கொண்ட கேள்விக்கு , சாத்தியமில்லை என மனசாட்சி சொன்னது.கட்டுக்கதைகளைப் பரப்பிவிடும் கோஷ்டியைச் சேர்ந்தவராக இருக்கும் என நினைத்துக் கொண்டேன்.\nஅவ்வப்பொழுது ஓரக்கண்ணால் பார்த்தபடி இருந்தார். சென்னை விமான நிலையத்தில் விமான தரை இறங்கியது. விமானத்தை விட்டு வெளியேப்போகையில் தனடோஸ், விமானிகளிடம் இறுக்கமாக கைகளைக் குலுக்கி வெளியேறினார்.\nஎனது வீட்டின் புதுமனைப் புகுவிழா விற்கு வந்து இருந்த அனைவரும் கேட்டது, திருஷ்டிக்காக அந்த பழையை சைக்கிளை வைத்து இருக்கிறீர்களா என்பதுதான். அன்று மாலை அப்பாவிடம் அந்த சைக்கிளை யாரிடமாவது கொடுத்துவிடலாம எனக்கேட்டேன்.\n“குன்றத்தூர் போகலாமா, வடபழனி போகலாமா” எனக்கேட்டார்.\n“வடபழனி” என கார் சாவியை எடுத்தேன்.\n“இல்லை சைக்கிளில் போகலாம் வா” எனக்கூப்பிட்டார்.\nஅந்த சைக்கிளில் தாத்தா இறப்பதற்கு அவருடன் கொரடாச்சேரி கிராமத் தெருக்களில் சுற்று போக சிறுவனாக இருக்கும்பொழுது ஏறியது. அதன் பின்னர் இன்றுதான் ஏறுகின்றேன்.\nஆற்காடு சாலை போக்குவரத்து நெரிசலில், என்னை பின்புறம் வைத்து சைக்கிளை எந்த சிரமமும் இன்றி அப்பா ஓட்டிக்கொண்டு வந்தார். சைக்கிளில் ஒரு மிதிக்கு கிட்டத்தட்ட நூறு மீட்டர்கள் தூரம் சர்வசாதாரணமாக ஓடியது.\n“கார்த்தி, இந்த சைக்கிள் எனக்கு ஏன் முக்கியம் தெரியுமா, இந்த சைக்கிளுக்குள்ள என் அப்பாவோட உயிர் இருக்குன்னு நினைக்கிறேன், இப்போகூட நான் பெடல் பண்ணல, அவரே ஓட்டுறாருதான்னு எனக்கு ஒரு நம்பிக்கை, அவரோட ஆன்மா, இந்த சைக்கிளுக்குள்ள இருக்கு ... அந்த நம்பிக்கைக்காத்தான் இந்த சைக்கிள் வச்சிருக்கேன், உன் அம்மாவுக்குப் புரியாது, நீயாவது புரிஞ்சுக்கோ”\nஅப்பா சொன்ன தாத்தா செண்டிமெண்ட் கதைக்குப் பின்னர் , அதில் இருந்த உணர்வுப் பூர்வ இழையையும் தாண்டி, தனடோஸ் சொன்னது உண்மையாக இருக்குமோ என நம்பத் தொடங்கினேன்.\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 10:15 AM\nவகைகள்: அனுபவம், சிறுகதை, திகில்\nசூது கவ்வும் திரைப்படக் குறிப்புகள் - மண்டப எழுத்தாளர் “சுளாப்புளாக்கி”\n1. ஒரு பெண் நினைத்தால் தோசையை எப்படி வேண்டுமானாலும் திருப்பிப் போட்டுவிடுவாள் என இரண்டே காட்சிகளில் காட்சிப்படுத்தியமை அட்டகாசம்\n2. கவர்ச்சியை நுட்பமாகவும் புகுத்தலாம் என்பதை, கனவுக்கன்னி ஷாலுவிற்க��� அரைடவுசர் போலிஸ் உடையை அணிவித்து , காலுக்கோ தொடைக்கோ ஃபோகஸ் எதுவும் வைக்காமல் போகிறப்போக்கில் காட்டியது அருமை.\n3. ”நிரபராதிதானே யாரு கேட்கப் போறா” ஆதங்கம், இயலாமை, அடக்குமுறையின் உண்மை நிலை என அனைத்தையும் ஒரு வரியில் வெளிப்படுத்திய வசனம் ஒன் லைனர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான ஒரு ரெஃபரன்ஸ்.\n3.a kednapping எனத் தவறாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருப்பது கிண்டலடிக்கப் பட்டிருப்பதைப் போல சப்பிடப்போறோம் எனத் தவறாக தமிழில் எழுதப்பட்டிருப்பதும் கிண்டலடிக்கப் பட்டிருக்கும். Well balanced.\n3.b இழப்பதற்கு ஒன்றுமில்லை என வாழ்விற்கும் சாவிற்கும் இடையிலான விளிம்பில் தொங்கிக் கொண்டிருக்கும்பொழுது, உச்சக்கட்டத்துயரம் , வெடிச்சிரிப்பாக வெளிப்படும் என்பதன் திரைவடிவம் தான் - இருட்டறையில் முரட்டுக்குத்து காட்சி\n4. படத்தில் ஒரே நேர்மையான நபர் அமைச்சராக வரும் எம்.எஸ்.பாஸ்கர் , அவரும் கடைசியில் கோமாளியாக ஆக்கப்பட்டுவிடுவது நேர்மையாக இருப்பவர்கள் அந்த நிலைக்குத் தான் தள்ளப்படுவார்கள் என எதிர்மறையாக காட்டி இருந்தாலும், நடப்பில் அதுவே நிதர்சனம். புத்திசாலித்தனம் இல்லாத நேர்மை குப்பைத் தொட்டியில் தான்.\n5. பீட்ஸா படத்திற்கும் சூது கவ்வும் படத்திற்கும் கதை ஓட்ட அடிப்படையில் ஓர் ஒற்றுமை உண்டு. கற்பனையாக சித்தரிக்கப்பட்ட கதாபாத்திரத்தை விஜய் சேதுபதி படத்தின் இறுதிக்காட்சியில் நிஜமாகவே சந்திப்பார்.\n6. வங்கி மேலாளரிடம் கடத்தலுக்கானப் பணத்தைப் பெற்றுக்கொண்டு விஜய்சேதுபதி நடந்து வரும் ஸ்டைல் , பின்னணி இசை, ரசிகர்களின் ஆராவாரம் , திரையரங்கில் ரீவைண்ட் பட்டன் இருந்திருந்தால் அதை திரும்ப ஒரு தடவை பார்த்து இருப்பேன்.\n7. ”அருமைப்பிரகாசம்” நலன் இயக்கிய நடந்தது என்ன குறும்படத்தில் கருணாகரனுக்கு வைத்த பெயரை மீண்டும் அவருக்கே வைத்து பயன்படுத்திக் கொண்டது a kind of tribute to his own short film.\n8. பெரும்பான்மையான கதாபாத்திரங்கள் கெட்டவர்கள் போல இருந்தாலும், அவரவருக்கு ஒரு நேர்மையை விசுவாசத்தை வைத்திருக்கின்றார்கள். சொல்லப்போனால் ஆட்கடத்தும் விஜய்சேதுபதியின் நேர்மைதான் கடைசியில் அனைவரையும் காக்கின்றது என்ற நீதியைக் கூட எடுத்துக் கொள்ளலாம்.\n9. தமிழ்த் திரையுலகம் எப்பொழுதெல்லாம் சுணக்கம் ஆகின்றதோ அப்பொழுதெல்லாம் , ஒரு பாரதிராஜா குழுமமோ டிஎஃப்டி மாணவர்கள் குழுமமோ , பாலுமகேந்திரா - பாலா குழுமமோ வந்து மீட்டு எடுக்கும் ... இந்த முறை நாளைய இயக்குனர்களின் குழுமமாக வந்திருக்கின்றது. காதலில் முதல் சந்திப்பைக் காட்டிலும் இரண்டாவது சந்திப்பும் மிக முக்கியம். அதுபோல நலனின் அடுத்தப்படத்திற்கான ஆவலை , கண்டிப்பாக இந்த சூது அதிகமாகவே கவ்வும் என எதிர்பார்க்கலாம்.\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 2:39 AM\nவகைகள்: சூது கவ்வும், திரைப்பார்வை, நலன்\nபோர்னோகிராபி பாலியல் சிக்கல்களின் வடிகால் - தடை கோரும் வாதங்கள் ஒரு பார்வை - கட்டுரை\nடிவிட்டர், பேஸ்புக், வலையுலகப் பிரபலமும் எனது ஆஸ்தான மண்டப எழுத்தாளரும் ஆன கடலை புகழ் \"ராசுக்குட்டி\" எழுதிய போர்னோ கிராபி (பாலுணர்வுக் கிளர்ச்சியம் ) பாலியல் சிக்கல்களின் வடிகால் - தடை கோரும் வாதங்கள் ஒரு பார்வை - கட்டுரை\nPornography - படங்களை இணையத்தில் பார்ப்பதை தடை செய்யக்கோரி கமலேஷ் வாஸ்வானி என்பவர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். மீறுவோரை பிணையில் வெளிவராத பிரிவுகளில் கைது செய்யவேண்டும் என்றும் கோரியுள்ளார். ஏற்கனவே போர்னோ கிராபி படங்களை தயாரிப்பதும் விற்பனை செய்வதும் சட்டப்படி குற்றம் தான். எனினும் சமீபகாலங்களில் இந்தியா முழுவதும் பரவலாக அறியப்படத் துவங்கியிருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்களால் போர்னோகிராபி பகுப்பிற்குட்பட்ட எதையும் பார்க்கவே தடை என்ற விசயம் மிக முக்கியமான பேசுபொருளாகியிருக்கிறது.\nபாலுணர்வுக் கிளர்ச்சியம் என்பதன் தொடக்கம் என்று தேடப்புகுகையில், 28000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பாலியல் உறவை சித்தரிக்கும் ஓவியம் ஆஸ்திரேலியாவின் அர்ன்ஹாம் எனும் குகையில் கண்டறியபட்டுள்ளது. இதுவரை கண்டறியப்பட்ட பாலியல் கிளர்ச்சியங்களில் இது மிகப்பழமையானதாக அறியப்படுகிறது. காலக்கோட்டை துல்லியமாய்க் கண்டறிய இயலாத 40000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓவியங்களும் உலகில் உள்ளன. இந்தியாவை பொறுத்தமட்டில் கிபி 9 மற்றும் 10ம் நூற்றாண்டில் சண்டேளா அரசுக்காலத்தில் அமைக்கப்பட்ட இன்றைய மத்தியப்பிரதேசத்திலுள்ள கஜூராஹோ சிற்பங்கள் மிக முக்கிய மற்றும் பழமையான இந்திய பாலுணர்வுக் கிளர்ச்சியங்கள் எனலாம்.\nதமிழகக் கோவில்களின் சுற்றுப்பிரகாரங்களிலும் உடலுறவை விளக்கும் சிற்பங்களைக் காணவியலும். ஆக பாலுணர்வு கிளர்ச்சியம் என்பது அன்றன்றைய நாகரீகங்களுக்கும் சமூக அமைப்பிற்கும் ஏற்ப பாலியல் புரிதலுக்காகவும், பாலியல் வடிகாலுக்காகவும் பரவலாக பயன்பட்டிருக்கின்றன என்பது மறுக்கவியலாதது.\nடெல்லியில் மாணவி வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டதற்கு சற்று முன்னர் குற்றவாளிகள் போர்னோ படங்களைப் பார்த்துள்ளனர் என்று விசாரணையில் தெரியவந்தது இந்த வாதத்துக்கு வலு சேர்ப்பதாக போர்னோவைத் தடை செய்யக் கோருவோர் கூறுகின்றனர்.\nஇணையத்தின் பயன்பாடு உச்சத்திலிருக்கும் இந்தக் காலகட்டத்தில் போர்னோவை தடை செய்வது இந்தியாவில் எந்தளவுக்குச் சாத்தியம் என்பது ஒரு புறமிருக்க, பாலியல் வன்புணர்வுகளைத் தடுக்கும் முகமாகத்தான் இந்நடவடிக்கையில் அரசு இறங்குமாயின் அதிலுள்ள முரண்களைக் கருதவேண்டியது அவசியமாகிறது.\nபோர்னோ பார்ப்பது என்பது அதனை அடுத்த கட்டமான பாலியல் வன்புணர்வுக்கு இட்டுச் செல்கிறது என்பதை வாதத்திற்காக எடுத்துக்கொண்டாலும், போர்னோ பார்ப்பவர்களில் எத்தனை சதவீதத்தினர் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர் என்று பார்க்க வேண்டாமா போர்னோகிராபியின் விபரீத வளர்ச்சிக்குக் காரணமான தொழில் நுட்பமும் பதின்ம வயதினருக்கும் பிரத்யேக மொபைல் போன் எனும் நிலையும் அவர்தம் பாலியல் வடிகாலாகப் பயன்படும் சதவீதமே யதார்த்தத்தில் அதிகம் என்பேன்.\nமனிதவிலங்கின் இயல்பான வேட்கையான பாலியல் இச்சையைத் தீர்க்க இந்த குறைந்த பட்ச வடிகாலும் இல்லாத பட்சத்தில் இத்தடையே அவர்களை வன்புணர்வுக்கு பெருவாரியாக இட்டுச் செல்ல இருக்கும் வாய்ப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறதல்லவா\nஆக, மனரீதியான பிரச்சனைகளின் பொருட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் வன்புணர்வில் ஈடுபடுவோர் தவிர ஏனையோரை இவ்விதம் செய்யத்தூண்டுவது எது இதில் பாலியல் கிளர்ச்சியத்தைத் தாண்டியும் மதுவின் பங்கு எத்தனை விழுக்காடு அதிகமாயிருக்கிறது இதில் பாலியல் கிளர்ச்சியத்தைத் தாண்டியும் மதுவின் பங்கு எத்தனை விழுக்காடு அதிகமாயிருக்கிறது இந்நிலையில் அரசே மது விற்பனையை ஊக்குவித்தும் பல மாநிலங்களில் மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்தியும் இப்பிரச்சனைக்கு மறைமுகமாய் காரணியாக விளங்குவது வசதியாய் மறைக்கப்படுகிறதா\nநாடு முழுக்க எழும் கொந்தளிப்பை அடக்க இது போல ஒரு நடவடிக்கையை பேருக்கு எடுப்பது என்பது எவ்விதத்தில் பிரச்சனைகளுக்குத் தீர்வாகும்\nவடமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு கட்டுமானப்பணிகளுக்கும் இன்னபிற கூலி வேலைகளுக்கும் வந்து தங்கியிருக்கும் இளைஞர்கள் தங்கள் பாலியல் வேட்கைக்கு வடிகால் இன்றி கோவை அருகே ஒரு கிராமத்தில் கன்றுக்குட்டியை புணர்ந்து அதைக் கொன்ற சம்பவம் நடந்தது கடந்த ஆண்டில். இதை போர்னோவுடன் பொருத்திப்பார்ப்பது சாத்தியம் தான். ஆனால் ஒரு போர்னோ விடியோ படத்துடனும் சுய இன்பத்துடனும் முடிய வேண்டிய பாலியல் இச்சையை வன்புணர்வுக்கு இட்டுச் செல்வது எது. அதிலும் உச்சமாக இயற்கைக்கு முரணான இது போன்ற புணர்ச்சிகளில் ஈடுபடத் தூண்டுவதன் காரணியை ஆராய வேண்டாவா\nபாலுறவு வேட்கைக்கு வடிகாலற்ற ராணுவத்திலும், சிறைகளிலும் நடைபெறும் ஓரினச் சேர்க்கை உள்ளிட்ட விசயங்கள் வெளியே பரவலாக அறியப்படுவதில்லை. வடிகால் இல்லாது போய்விடின் தான் இது போன்ற குற்றங்கள் பரவலாகும் என்பது யதார்த்தம்.\nபீகாரில் கடந்தாண்டில் மட்டும் 870க்கும் மேற்பட்ட பாலியல் வன்புணர்வுச் சம்பவங்கள் நடை பெற்றுள்ளன. அந்த மாநிலத்தில் 85%க்கும் மேலான மக்களுக்கு வீடுகளில் கழிப்பறை கிடையாது. மேற்சொன்ன சம்பவங்களில் பெரும்பாலானவை கழிப்பறை இல்லாத பெண்களும் குழந்தைகளும் ஊருக்கு ஒதுக்குப்புறங்களுக்கு அகால வேளைகளில் செல்லும்போது நடைபெற்றவை. இந்தியாவில் 50 கோடி பேருக்கு அடிப்படை சுகாதார வசதிகளே கிடையாது என்கிறது ஒரு அறிக்கை.\nஉண்மையிலேயே பாலியல் வன்புணர்வுச் சம்பவங்களைக் கட்டுப்படுத்துவது தான் நோக்கமாயின் அரசு போர்னோ கிராபியை தடை செய்வது அத்துணை முக்கியமான ஒன்றல்ல. மாறாக அரசிடமே உள்ள குறைபாடுகளைக் களைய முன்வரவேண்டும். மதுவிற்பனையை தடைசெய்யவோ குறைந்தபட்சம் முறைப்படுத்தவோ முயலவேண்டும். பெண்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்க ஆவன செய்ய வேண்டும் அதை விடுத்து ஊடகங்களுக்கு தீனியைப் போட்டு ஏதோ பெரு நடவடிக்கை எடுத்தாற்போல் தோற்ற மாயையை ஏற்படுத்த பாலுணர்வுக் கிளர்ச்சியத்துக்கு தடை என்பதாக நடிக்கக் கூடாது. உண்மையில், போர்னோ கிராபியையும் இவர்கள் தடை செய்ய மாட்டார்கள் என்பதுதான் கொடுமை. இவர்களுக்குத் தேவை ஊர்வாயை மூடல்; தற்காலிகமாகவேணும்.\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 6:31 AM\nவகைகள்: சமூகம், போர்னோகிராபி. கட்டுரை\nநாம் தமிழர் கட்சியின் நல்லவை பத்து - எழுதியவர் “கிளிமூக்கு அரக்கன்”\nவலையுலக - பேஸ்புக் பிரபலமும் , எனது மண்டப எழுத்தாளார்களில் ஒருவருமான “கிளிமூக்கு அரக்கன்” எழுதிக் கொடுத்துள “நாம் தமிழர் கட்சியின் நல்லவை பத்து” - குட்டிக்கட்டுரை\nநாம் தமிழர் கட்சி - ஃபாசிசவாதிகள், கொள்கை-கோட்பாடுகளை எடுத்துச் செல்லும் வழிமுறைகளை வகுக்காமல் உணர்ச்சி அரசியல் செய்பவர்கள் என விமர்சிக்கப்படும் சூழ்நிலையில் நாம் தமிழர் கட்சியின் நன்மைகளையும், சிறப்புகளையும் பத்து பத்திகளில் கூடியமட்டும் எடுத்துரைக்கும் முயற்சியே இந்தக் குட்டிக் கட்டுரை\n1) 'நாம் தமிழர் கட்சி' சீமானால் நடந்த ஒரு மிக நல்ல விசயத்தை, மாற்றத்தை கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். அதற்கு முன் புரிதலுக்காக சிறிய வரலாறு ஒன்றை நினைவுப்படுத்திவிடுகிறேன். இந்திய ராணுவத்தை ஒரு நாட்டின் முதல்வர வரவேற்கப்போகாமல் இருப்பதென்பது ஆட்சிக்கலைப்பு செய்யும் அளவிற்கு பெரிய குற்றம். இருப்பினும் அக்குற்றத்தைச் செய்து \"தமிழர்களின் உயிரைக் கொன்று குவித்த இந்திய ராணுவத்தை வரவேற்கச் செல்லமாட்டேன்\" என சட்டசபையிலேயே அறிவித்தவர் மு.க. பின் இதையெல்லாம் காரணங்களாகக் கொண்டு சு.சாமி, ஜெ, சந்திரசேகர் ஆகியோரால் மு.கவின் ஆட்சி கலைக்கப்பட்டபின் ராஜீவ் கொலை நிகழ்ந்தது. மு.க இந்திய ராணுவத்தை வரவேற்கச் செல்லாததும், ராஜீவ் கொலையும் அடுத்தடுத்து நடந்ததால் ஜெ, சு.சாமி ஆகியோருக்கு ராஜீவ் கொலைப்பழியை திமுகவின் மேல் போட மிகச் சிறந்த வாய்ப்பாக அது அமைந்துவிட, அதையே கெட்டியாய்ப் பிடித்துக்கொண்டு பிரச்சாரமும் செய்தார்கள். நன்றாக கவனித்தோமானால் ஈழத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் ராஜீவின் ராணுவத்தால் கொல்லப்பட்டபோது ராஜீவுக்கு எதிராக கொதிக்காத 'வெகுஜன மக்கள்', ராஜீவ் என்ற ஒற்றை ஆளை புலிகள் கொன்றதற்காக கொதித்தெழுந்து ஈழ ஆதரவுக் கட்சி என்ற ஒரே காரணத்தால் திமுகவை தேர்தலில் கடுமையாக பழி வாங்குகிறார்கள், மு.க மட்டுமே ஜெயித்து மற்ற 233பேரும் தோற்கிறார்கள் இப்படி தங்கள் ஒட்டுமொத்த கோபத்தையும் திமுகவின் மேல் தீர்த்துக்கொண்டா���்கள்.\nஇப்படியான ஒரு 'மோசமான' ஈழ உணர்வும், மனிதாபிமான உணர்வும் கொண்டிருந்த வெகுஜன தமிழக மக்கள் 2009ன் ஈழ-இனபடுகொலைகளுக்குப் பின் நன்றாகவே மாற்றமடைந்திருக்கிறார்கள். ஈழத்தில் இனப்படுகொலை நடந்திருக்கிறது, புலிகள் என்ற இயக்கம் பயங்கரவாத இயக்கமல்ல போராளி இயக்கம் தான் என்ற அளவில் புரிதல் கொண்டு கொஞ்சம் தெளிந்திருக்கிறார்கள். தமிழக அளவில் ஏற்பட்டிருக்கும் இந்த மிகப்பெரிய மாற்றத்திற்கு, புரட்சிக்குக் காரணம் சீமான் மட்டும் தான். 2009ல் அவர் ஓட்டு அரசியல்வாதி இல்லையென்பதால், எந்த அரசியல் இயக்கத்தையும் சாராதவர் என்பதால் அவர் பேசிய பேச்சுக்களும், உணர்ச்சி பொங்க ஈழத் துயரை எடுத்துரைத்த விதமும் வெகுஜன மக்களின் மூளையில் எந்தத் தடையும் இன்றி வெள்ளம் போல் பாய்ந்து பதிந்தது என்றால் அது மிகையாகாது.\n2) தங்களின் தொடர் 'கூடு விட்டு கூடு தாவும்' அரசியல் நிலைப்பாடுகளால் மக்களின் நம்பிக்கையை இழந்த வைகோவால், நெடுமாறனால் கொண்டுவர முடியாத ஒரு பெரிய மாற்றத்தை 2009ல் சீமான் என்ற இளைஞர் வெகுஜன மக்களின் மனங்களில் கொண்டு வந்தார். அதனால் என்ன நடந்தது தமிழ்நாட்டில் ஈழ உணர்வு தலைகீழாய் மாறியது தமிழ்நாட்டில் ஈழ உணர்வு தலைகீழாய் மாறியது கடும் மைனஸில் இருந்து ஓரளவு ப்ளஸ் ஆக மாறியது கடும் மைனஸில் இருந்து ஓரளவு ப்ளஸ் ஆக மாறியது தன் அரசியல் வாழ்க்கையின் பெரும்பகுதியை புலிகளை எதிர்ப்பதற்கும், ஈழத்தை எதிர்ப்பதற்க்கும், இலங்கை ஜனாதிபதிகளுடன் நட்புறவு பேணுவதற்கும் செலவழித்த ஜெயலலிதா கூட வெகுஜன மக்களிடையே சீமானால் எழுப்பட்ட ஈழ உணர்விற்கு பயந்து ஒரே இரவில் ஈழ ஆதரவாளராய் மாறிய அதிசயம் நடந்தது தன் அரசியல் வாழ்க்கையின் பெரும்பகுதியை புலிகளை எதிர்ப்பதற்கும், ஈழத்தை எதிர்ப்பதற்க்கும், இலங்கை ஜனாதிபதிகளுடன் நட்புறவு பேணுவதற்கும் செலவழித்த ஜெயலலிதா கூட வெகுஜன மக்களிடையே சீமானால் எழுப்பட்ட ஈழ உணர்விற்கு பயந்து ஒரே இரவில் ஈழ ஆதரவாளராய் மாறிய அதிசயம் நடந்தது இலங்கை அரசுக்கு ஆதரவாகவே எப்போதும் பேசிவந்த ஜெ, இலங்கையை நட்பு நாடாக கொள்ளக் கூடாது எனப் பேசினார் இலங்கை அரசுக்கு ஆதரவாகவே எப்போதும் பேசிவந்த ஜெ, இலங்கையை நட்பு நாடாக கொள்ளக் கூடாது எனப் பேசினார் பிரபாகரனை தூக்கில் போட தீர்மானம் இயற்றி புலிகளுக்கு தடையும் வாங்கிக் கொடுத்தவர், தனி ஈழமே தீர்வென்றார்\n 1991ல் தனக்கு ஏற்பட்ட படுதோல்வியுடன் ஈழ அரசியலை தன் முதன்மை கொள்கைகளில் இருந்து தூரமாக ஒதுக்கிவைத்துவிட்டு எல்லா விசயங்களிலும் மத்திய அரசுடன் இணக்கமாக போக ஆரபித்திருந்தது திமுக. 2009ல் ஈழத்தமிழர்களின் திட்டமிட்ட படுகொலையில் இலங்கை ராணுவத்துக்கு முழுமூச்சில் இந்திய அரசு உதவிக்கொண்டிருந்த போதும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகாமல் தன் கைகளிலும் ரத்தக்கறையை படியவிட்டுக் கொண்டிருந்த திமுக, சீமானால் தமிழக வெகுஜன மக்களிடையே எழுந்த 'புதிய ஈழ ஆதரவு' அலைக்கு ஏற்ப மீண்டும் முழு மூச்சில் ஈழ அரசியலைக் கையில் எடுத்தது செத்துப்போயிருந்த டெசோ உயிர்ப்பிக்கப்பட்டது அமெரிக்கத் தீர்மானங்களில் கூட இந்தியாவின் ஜிகிடி தோஸ்தான இலங்கைக்கு எதிராக இந்தியாவை வாக்களிக்கவும் வைத்தது பல நாடுகளின் தூதர்களை ஓடி ஓடி சென்று பார்த்துக்கொண்டிருக்கிறது டெசோ அமைப்பு\nஇதன் தொடர்ச்சியாக ஒரே நேரத்தில் அதிமுகவும், திமுகவும் இணைந்து மத்திய அரசுக்கு நாடாளுமன்றத்தில் கிடுக்குப்பிடி போட்ட்ட அதிசயம் கூட நடந்தது இப்படியாக தமிழகத்தின் பிரதான கட்சிகள் இரண்டிற்கும் \"நீங்கள் ஈழத்தைப் பற்றி பேசியே ஆகவேண்டும். மத்திய அரசை நிர்ப்பந்தித்தே ஆக வேண்டும்\" என்ற கடும் நெருக்கடியை மறைமுகமாகக் கொடுத்தவர் சீமான்.\n4) இத்தனை வருடங்களாக ஈழத்தையே மைய அஜண்டாவாக வைத்திருக்கும் நெடுமாறனுக்கும், வைகோவிற்கும் இல்லாத அலை சீமானுக்கு எப்படி ஏற்பட்டது சீமானிடம் இருந்த நேர்மை நெடுமாறனும், வைகோவும் தங்கள் அரசியல் நன்மைக்காக பல சமரசங்களைச் செய்திருக்கிறார்கள். 1983ல் ஈழத்தை உலுக்கிய ஜூலை கலவரத்தின் போது மு.கவும்,அன்பழகனும் தங்கள் எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்தார்கள். நெடுமாறன் செய்யவில்லை. அதுமட்டுமல்லாமல் எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்தபோது பல சமயங்களில் மு.கவுக்கு ஆதரவாக நடந்துகொண்ட நெடுமாறன், இப்போது எம்.ஜி.ஆரை ஆஹா ஓஹோவென புகழ்ந்து எழுதும் சுயநல அரசியல்களையும் செய்துகொண்டிருக்கிறார். வைகோவோ இன்னும் ஒருபடி மேலேபோய் விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசியல் காய்நகர்வுகளை முன்னெடுத்த ஜெவுடன் கூட்டணியில் இருப்பதையே எப்போதும் விரும்பினார். ஒரு மேடையில் இலங்கைக்கு எதிராக ம���ழங்கிக்கொண்டு, இன்னொரு மேடையில் இலங்கைக்கு முழு ஆதரவையும் வழங்கிக்கொண்டிருந்த ஜெவுக்கு ஆதரவாக வைகோ முழங்கிக்கொண்டிருந்ததை மக்கள் ஏற்கவில்லை. திமுகவில் இருந்து விலகியபோது இருந்த எழுச்சியும் கூட்டமும் வைகோவை விட்டு அகன்று இன்று ஒரு காமடியனாக அவர் தமிழக அரசியலில் வலம்வருவதற்கு அவர் கட்சியினரே விரும்பாத அவரின் 'சமரசங்கள்' தான் காரணம். இன்னும் சொல்லப்போனால் இறுதிவரை ஆட்சியில் இருந்த மு.கவிடமோ, ஜெவிடமோ புலிகளை நெருங்கவிடாமல் தங்கள் முக்கியத்துவம் அழிந்துவிடாமல் பார்த்துக்கொண்டார்கள். இதனால் புலிகள் இழந்தது ஏராளம். ஆனால் எந்தக் கட்சியையுமே சாராமல் தனி மனிதனான இருந்த சீமானுக்கு இந்த சமரசங்களும், தனி நபர் முக்கியத்துவமும் தேவைப்படவில்லை. நெஞ்சில் பட்டத்தைப் பேசினார், யாரையும் தூற்றினார் அதனால்தான் மிகக் குறுகிய காலத்தில் வளர்ந்து நிற்கிறார். அவரிடம் இருக்கும் மக்களுக்கு அது நம்பிக்கை அளிக்கிறது.\nஆனால் ஒரு கட்டத்தில் 'காங்கிரஸ் அழிப்பு' என்ற பெயரில் ஜெவுக்கு ஆதரவளித்ததை சீமானின் மேல் நம்பிக்கை கொண்டிருந்த பெரும்பான்மையான நடுநிலை மக்கள் விரும்பவில்லை. அவர் கூட்டம் கொஞ்சம் ஏமாந்து கலைந்தது இங்கேதான். வைகோ செய்த அதே தவறை ஒருமுறை சீமான் செய்துவிட்டார். தனிப்பெரும் சக்தியாக உருவாக வேண்டுமானால் இரு பெரிய கட்சிகளையும் ஒருங்கே எதிர்த்து ஒரே நேரத்தில் காலி செய்ய வேண்டும் என்ற அரசியல் தத்துவத்தின்படி நடந்தாலேயொழிய சீமானால் தன் கூட்டத்தை தக்கவைத்துக்கொள்ள முடியாது. இல்லையென்றால் இன்னொரு வைகோவாக கூட ஆக வாய்ப்புண்டு\n திராவிட இயக்கங்கள் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய தமிழ்ப்புரட்சிக்கு பின் இப்போது நாம் தமிழர் கட்சியால் ஒரு 'குட்டி' 2ஆம் தமிழ்ப்புரட்சி ஏற்பட்டிருக்கிறது. பல இளைஞர்களுக்கு கலப்பில்லாமல் தமிழ்பேச வேண்டும், எழுத வேண்டும் என்ற ஆர்வம் உண்டாகியிருக்கிறது. அதற்காக நிறைய மெனெக்கெடுவதை நாம் இணையங்களில் பார்க்க முடிகிறது. இது தமிழ்நாட்டு இளைய சமூகத்திற்கு நாம் தமிழர் கட்சியினரால் கிடைத்திருக்கும் ஆக்கபூர்வமான மாற்றம்.\n6) \"வந்தவன் எல்லாம் எங்களை ஏறி மிதிச்சுட்டுப் போ\" என்று தேமே என இருந்த தமிழ்ச் சமுதாயம், தங்கள் ஊரில் பிற நாட்டவர்களின் ஆதிக்கம் தலைவிரித���தாடுவதைக் கொஞ்சம் உணரத் துவங்கியிருக்கிறார்கள். ஐடி கம்பனிகளில் கூட மலையாளிகளின், பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை கொஞ்சமாக எதிர்க்கத் துவங்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்களின் சமூக வாழ்வியலுக்கு இது நல்லதுதான். ஆனால் இந்த பிற மொழி ஆதிக்க எதிர்ப்பிற்கும், பிற மொழியினர் எதிர்ப்பு என்ற இனவெறிக்கும் நூலிழை அளவே வித்தியாசம் இருக்கிறது. மற்ற மாநிலங்களில் லட்சக்கணக்கான தமிழர்கள் வாழ்கிறார்கள் என்ற பொறுப்புணர்ச்சியுடன் நாம் தமிழர்கள் செயல்பட்டால் வெகுஜன மக்கள் தங்கள் உரிமைகளை மீட்டெடுத்துக் கொடுத்த இயக்கமாக நாம் தமிழர் கட்சியினரைக் கொண்டாடுவார்கள்.\n7) ஜெ அரசு தமிழுக்கெதிரான பல நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது. நூலக ஒழிப்பு, ஆராய்ச்சிக்கூட ஒழிப்பு, டி.என்.பி.எஸ்சியில் தமிழின் முக்கியத்துவம் ஒழிப்பு போன்ற பல நடவடிக்கைகளை ஒருபக்க ஈழ ஆதரவு முகமுடி அணிந்துகொண்டு செய்து வருகிறது. தமிழுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த சிக்கலை வேறு எந்த கட்சியினரையும் விட நாம் தமிழர் கட்சியினர் கையிலெடுத்து முழுமூச்சாகப் போராடித் தீர்த்தால் பிரிந்துக்கிடக்கும் தமிழுணர்வாளர்கள் ஏகபோகமாக நாம் தமிழர் கட்சியினரின் மேல் நம்பிக்கை கொள்வார்கள்.\n8) தமிழர்கள் எந்த காலத்திலுமே தமிழர்களாக வாழ்ந்ததே கிடையாது. கள்ளராக, பறையராக, சாணாராக, தேவராக, படையாட்சியாகவே வாழ்ந்திருக்கிறார்கள். இப்படியான இக்கட்டான சூழ்நிலையில் 'நாம் தமிழர்' என்ற பெயரே மிகவும் ஆக்கபூர்வமான தமிழர் ஒருங்கிணைப்புப் பணிக்கு அச்சாரமாக இருக்கிறது. எனினும் சாதியினால் தமிழர்களைக் கணக்கெடுக்கும் கலாச்சாரம் ஆபத்தில் தான் முடியும். மொழியால் பார்ப்பனர்கள் தமிழர்கள், அருந்ததியர்கள் தெலுங்கர்கள் என்ற இக்கட்டான விசயங்களையெல்லாம் கணக்கில் கொண்டு 'நாம் தமிழர் கட்சி' கவனத்தில் கொள்ளவேண்டும்.\n9)தமிழர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தமிழின வரலாறு குறித்த பிரச்சாரங்களால் ஒருவித பெருமை ஏற்பட்டிருக்கிறது. இந்திய பெருநாட்டில் தாழ்வுமனப்பான்மை புகட்டப்பட்டு தலைகுனிந்திருந்த தமிழர்கள் தலைநிமிர வரலாற்றுப் பெருமைகள் உதவும்தான். ஆனால் வரலாற்றுப் பெருமைகளில் நிகழ்கால இழிவுகளை மறந்துவிடக் கூடாது. அவற்றைக் களைய ஆவண செய்யவேண்டும். அதே நே���ம் வரலாற்றுப் பெருமை என்ற பெயரில் கற்பனைவளம் மிகுந்த கட்டுக்கதைகளையும் ஆதாரமின்றி எடுத்துவைத்தல் உலகோர் மத்தியில் தமிழர்க்கு இழிவையே தேடித்தரும்.\n10) எல்லாவற்றுக்கும் மேலாக நாம் தமிழர் கட்சியின் முக்கியமான களமாக இணையம் இருக்கிறது. ஈழம் சம்பந்தப்பட்ட பல நல்ல கருத்துக்களை இணையத்தில் வைக்கிறார்கள். அதே நேரம் திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சியினருக்கு எதிராக 'சண்டை'யிடுவதில் இருக்கும் ஆர்வம் நடப்பு தமிழக அவலங்களுக்கெதிராக இல்லை என்பது வருத்தமான உண்மை. அதே நேரம் துரோகிகளை களைக்க எதிரிகளோடு கைக்கோர்க்கிறேன் என்ற மகா அவலமான, சுய'கொள்ளி' செயலும் ஊக்குவிக்கப்படுகிறது. சு.சாமி போல், சோ போல் இணையத்தில் உலவும் ஏராளமான எதிரிகள் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி தமிழர்களுக்கும் அடிதடியை ஊக்குவித்து குளிர்காய்ந்துகொள்கிறார்கள். இதை நடக்கவிடாமல் கண்காணித்துக்கொள்வதே தமிழர் நலனுக்கும், இயக்க நலனுக்கும் நல்லது.\nபல பயங்கரவாத, தீவிரவாத, பக்கவாத செயல்களில் ஈடுபட்டுவிட்டு இப்போது ருவாண்டாவின் ஒரு பழைய ஓட்டலில் தங்கி அரசியல் பணியில் ஈடுபட்டிருக்கும் 'கிளி மூக்கு அரக்கன்' ஆன எனது கருத்துக்களை பொறுமையாக படித்ததற்கு நன்றி. மாற்றம் தேவைப்படும் இச்சூழலில் நாம் தமிழர் கட்சியினர் கவனமாகவும், தெளிவாகவும், நாகரீகமாகவும், தைரியமாகவும் செயல்பட்டால் 2016ல் கணிசமான வெற்றிகள் நிச்சயம். அவர்களுக்கு இந்த கிளிமூக்கு அரக்கன் வாழ்த்துக்கள்.\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 1:01 AM\nவகைகள்: அரசியல், கட்டுரை, நாம் தமிழர்\nசிறுகதைகள் ஆங்கிலத்தில் - புத்தகவடிவில் அமேசான் இணையதளத்தில் வாங்க\nஎன்னை எழுத்தாளனாக / சிந்தனையாளனாக உருவாக்கி கொள்ள நான் எடுக்கும் முயற்சியின் தொடக்கம் இந்த வலைப்பதிவுகள்\nஎழுத்தின் வெற்றியும் உரிமையும் வாசிப்பவர்களின் புரிதலில்தான் என்பதால் படைப்புகள் அனைத்தும் படிப்பவர்களுக்கே சொந்தம். உள்ளடக்கத்தை சிதைக்காமல் படைப்புகளை எங்கு வேண்டுமானாலும் மறுபதிப்பு செய்து கொள்ளலாம். முன் அனுமதி பெறத் தேவையில்லை.\nஇறந்த பின் - சிறுகதை\nசூது கவ்வும் திரைப்படக் குறிப்புகள் - மண்டப எழுத்த...\nபோர்னோகிராபி பாலியல் சிக்கல்களின் வடிகால் - தடை கோ...\nநாம் தமிழர் கட்சியின் நல்லவை பத்து - எழுதியவர் “கி...\nதமிழ்மண \"நட்சத்திரமாக\" எழுதியப் பதிவுகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்\nபூங்கா இணைய இதழில் தேர்வான சிறுகதைகள்\nபாலுத்தேவர் (அ) வேதம் புதிது\nஇத்தாலி ஆராய்ச்சிப்படிப்பு உயர் கல்வி (1)\nகலைஞர் மு. கருணாநிதி (5)\nகலைஞர் மு. கருணாநிதி தபால் தலை (1)\nதமிழ் இனப்படுகொலை/Tamil Genocide (1)\nதமிழ்மணம் \"நட்சத்திரமாக\" எழுதியது (15)\nமண்டப எழுத்தாளன் / Ghost Writer (2)\nமுகமது அலி ஜின்னா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1921-1930/1921.html", "date_download": "2019-06-19T06:43:08Z", "digest": "sha1:WMYNAQ2GDEDD3ZW7UCUSB57EIKQXLO4B", "length": 46049, "nlines": 719, "source_domain": "www.attavanai.com", "title": "1921ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1921 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nநெய்வேலி புத்தகக் கண்காட்சியில் எமது கௌதம் பதிப்பக அரங்கு எண் 131க்கு அனைவரையும் வரவேற்கிறோம்\n(ஜூலை 5 முதல் 14 வரை, புத்தகத் திருவிழா மைதானம், பிளாக் 11, நெய்வேலி)\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1921ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\n1921ல் வெளியான நூல்கள் : 1 2 3\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1918 வருடம் பிப்ரவரி மாதம் 8ம் தேதி தர்மபுரி கோர்ட்டில் திருப்பதி வெங்கடேசப் பெருமாள் சாக்ஷிச் சிந்து\nசுந்தரவிலாச யந்திரசாலை, மதராஸ், 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003137)\nபுலியூர்ச் சிதம்பரரேவண சித்தர், மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1921, ப.231, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 100059)\nஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033314; 105326)\nநா. இலட்சுமணன் செட்டியார், கம்மெர்சியல் பிரஸ், ஈப்போ, 1921, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030629, 030630, 030994, 031129, 030631, 030632)\nV.S. கிருஷ்ணஸாமி அய்யர், செயிண்ட் ஜோசப் இண்டஸ்டிரியல் ஸ்கூல், திருச்சினாப்பள்ளி, பதிப்பு 7, 1921, ப.116, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018486, 023818, 023815)\nT. செல்வக் கேசவராய முதலியார், எஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, பதிப்பு 3, 1921, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105316)\nபுகழேந்திப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014076, 014611)\nசிவஞான முனிவர், மதுரைத்தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1921, ப.69, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 014651, 105996)\nஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024867)\nஅருணாசலேசுரர் பதிகம், உண்ணாமுலை யம்மன் பதிகம்\nதஞ்சை வேலாயுதப் புலவர், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001683)\nமறைமலையடிகள், சமரச சன்மார்க்க நிலையம், பல்லாவரம், 1921, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011529, 011530, 003912)\nஅயனம்பாக்கம் ச. முருகேசமுதலியார், ஸ்ரீ ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1921, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015635)\nஆண்டிபட்டி சமஸ்தானத்தைச் சார்ந்த பெத்தாச்சி நகரம் ஸ்ரீ மரகத விநாயகர் மாலை\nஉறையூர் தே. பெரியசாமி பிள்ளை, விவேகபானு அச்சுக்கூடம், கரூர், 1921, ப.12, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 057865)\nஔவையார், கலைக்கியான முத்திராக்ஷரசாலை, சென்னை, 1921, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008901)\nஆத்திசூடி : மூலமும் உரையும்\nஔவையார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031426)\nஆத்மநாதன் அல்லது காந்திமதியின் காதல்\nநாகை ஸி.கோபாலகிருஷ்ண பிள்ளை, சாரதாவிலாஸ புத்தகசாலை, நாகபட்டணம், பதிப்பு 2, 1921, ப.144, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026048, 050147)\nஆத்ம போதமும் தத்துவ போதமும்\nஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள், வாலஸ் பீரிண்டிங் ஹவுஸ், தஞ்சை, பதிப்பு 2, 1921, ப.67, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013672, 013673)\nஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105528)\nஆறுமுக சுவாமி பேரில் ஆசிரிய விருத்தம்\nநற்றமிழ்விலாச அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 121358)\nஆஸவாரிஷ்ட கல்பம் என்னும் மதுவர்க்கம்\nகணேச அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3918.9)\nஇங்கிலீஷ் - தமிழ் வித்தயா மாலிகை : முதல் வாசகம்\nV.S. கிருஷ்ணஸாமி அய்யர், ஆர்ச். சூசையப்பர் தொழிற்சாலை அச்சாபீஸ், திருச்சினாப்பள்ளி, பதிப்பு 4, 1921, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 023820)\nஜெ. சி. ஆலென், லாங்க்மென்ஸ் கிரீண் & கோ, சென்னை, 1921, ப.172, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9297.1)\nமகாத்மா காந்தி, பரலி சு. நெல்லையப்ப பிள்ளை, மொழி., கமர்சியல் பிரிண்டிங் அண்ட் பப்ளிஷிங் கோ, சென்னை, 1921, ப.126, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004224, 020548, 020549, 027944, 102991)\nஇந்தியத் தாய்மாருக்குச் சொல்ல வேண்டிய சிறு விஷயங்கள்\nJ.H.லாசன், தி கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1921, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105153)\nஇந்தியாவில் இஸ்லாம் நீதியும் இங்கிலீஷ் நீதியும்\nJ.K.R.சர்மா, வைசியமித்திரன் பிரஸ், காரைக்குடி, 1921, ப.13, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017796)\nஇந்து தேசச் சரித்திரக் கதைகள்\nகா.நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.152, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 013290)\nஒய்.ஜி.போனெல், மெட்ராஸ் டயமண்ட் பிரஸ், சென்னை, 1921, ப.100, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 9300.5)\nஇராமேச்சுர மான்மிய மென்னும் சேது மகத்துவம்\nமீனலோசனி அச்சியந்திரசாலை, மதுரை, பதிப்பு 2, 1921, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034725)\nஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 13, 1921, ப.238, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030574, 030658)\nஜி. யூ. போப், கிறிஸ்டியன் லிட்ரேச்சர் சொசைட்டி ஃபார் இந்தியா, சென்னை, 1921, ப.48, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026423, 046573)\nஇல்லறம் : ஒரு உபந்யாஸம்\nச. தா. மூர்த்தி முதலியார், கிருஷ்ணாஸ் எலெக்ட்ரிக் அச்சேந்திரசாலை, இரங்கோன், பதிப்பு 2, 1921, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011123, 037939)\nஉயிரட்டவணை என வழங்கும் பூப்பிள்ளை அட்டவணை\nஅம்பலவாண தேசிகர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 028081, 034386, 101483)\nஉலகநாதர், இ.மா. கோபாலகிருஷ்ணக் கோன், மதுரை, 1921, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005547)\nஎக்கிய பத்தினிகள் சரித்திரக் கீர்த்தனை\nகும்பகோணம் சேஷம்மாள், முரஹரி அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106492)\nஎக்ஞ பத்தினிகள் சரித்திரக் கும்மி\nஸ்ரீரங்கம் ரங்கநாயகி அம்மாள், லக்ஷ்மிவிலாஸ அச்சுக்கூடம், திருச்சி, 1921, ப.18, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002810)\nஎண்பத்து நான்கு தாஸர்களில் ஒருவராகிய ஸ்ரீ கபீர்கமால் தாஸ் கீர்த்தனைகள்\nஸ்ரீலக்ஷ்மி நாராயணவிலாச அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.28, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 015828)\nகம்பர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 5, 1921, ப.22, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3654.6)\nஐரோப்பிய மகாயுத்தத்தில் கார்பொரல் வி. எ. அஸரியா நாடார் அவர்கள் செய்த யுத்த சரித்திரச் சுருக்கம்\nசூ. ஆ. முத்து நாடார், முத்துமாரியம்மன் பிரஸ், அருப்புக்கோட்டை, 1921, ப.52, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019207)\nவரகவி திரு. அ.சுப்பிரமணிய பாரதி, கே. பழநியாண்டிப் பிள்ளை கம்பெனி, சென்னை, 1921, ப.179, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 016160)\nஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105416, 107240)\nகா.நமச்சிவாய முதலியார், ஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 031828)\nகந்தபுராணம் அசுர காண்டம் சூரபத்மனுக்கு காசிபர், மாயாதேவி, சுக்கிராசாரியர் செய்த உபதேசத் திரயம்\nராம. சொ. சொக்கலிங்கச் செட்டியார், ஸ்ரீஜ் ஞானசம்பந்த விலாஸப் பிரஸ், மதுரை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001629, 005212, 020015, 020016, 020017, 040044, 039055, 039056, 039057, 033191, 045658, 045659)\nஅருணகிரிநாதர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 16, 1921, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 004826, 046693, 014564)\nநடுக்காவேரி மு.வேங்கடசாமி நாட்டார், கரந்தைத் தமிழ்ச் சங்கம், கருந்திட்டைக்குடி, 1921, ப.177, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005304, 032302)\nஸரளாதேவி சௌத்ராணி, ஸதரன் ஸ்டார் பிரஸ், திரிசிரபுரம், 1921, ப.14, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 107795)\nகருணானந்தர் சஞ்சீவி ��ருந்துகளின் உபயோக விபரமடங்கிய சஞ்சிகை\nமு. ஆபிரகாம் பண்டிதர் கருணாநிதி வைத்தியசாலை, தஞ்சாவூர், 1921, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049777)\nதே.அ.சாமி குப்புசாமி, ஜஸ்டிஸ் அ ச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.31, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012651, 101957)\nகல்பலதா அல்லது வெளிவராத இரகசியம்\nT.S.இராஜமய்யர், சாரதா விலாஸ புத்தகசாலை, நாகப்பட்டணம், 1921, ப.326, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 008162)\nS.துரைசாமி அய்யங்கார், மனோன்மணிவிலாஸ அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049732)\nகல்வி : ஒரு நலந்தரும் வியாஸம்\nநவீனகதா புத்தகசாலை, இரங்கூன், 1921, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006670)\nகளவழி நாற்பது : மூலமும் உரையும்\nபொய்கையார், மதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 2, 1921, ப.35, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 027517)\nவில்லிபுத்தூராழ்வார், கோள்டன் எலெக்ட்ரிக் பிரஸ், சென்னை, 1921, ப.96, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005249)\nவில்லிபுத்தூராழ்வார், வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.80, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005250)\nஉடுமலை சரபம் முத்துசாமிக் கவிராயர், ஆரியகான சபை, சென்னை, 1921, ப.38, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020562)\nமாம்பழக் கவிச்சிங்க நாவலர், நற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.939-944, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025797)\nகும்பகோண க்ஷேத்திரம மகாமக மகாத்மியம் : ஓர் வியாஸம்\nK.P.பஞ்சாபகேசய்யர், கல்யாணசுந்தரம் பவர் பிரஸ், தஞ்சை, 1921, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033969)\nகுருநாத சுவாமி கிள்ளைவிடு தூது\nஅ.வரதராஜ பண்டிதர், சோதிடப்பிரகாச யந்திரசாலை, கொக்குவில், பதிப்பு 2, 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002735, 106460)\nசிவஞான முனிவர், வித்யாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.859-864, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001657)\nஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 034221, 034222, 105465)\nதிருவள்ளுவர் வாசகசாலை, வேந்தன்பட்டி, பதிப்பு 2, 1921, ப.6, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005292, 005293, 020037)\nகோகிலாம்பாள் கடிதங்கள், என்னும் இப்புதுக்கதை\nமறைமலையடிகள், டி.எம். அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.235, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 058215)\nகோயிற் கலம்பகம் என்கின்ற திருவரங்கக் கலம்பக��்\nபிள்ளைப் பெருமாளையங்கார், விவேகஞானசாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.70, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 012588)\nகௌதம புத்தர் அல்லது அஞ்ஞான இருளகற்ற வந்த மெய்ஞ்ஞான ஜோதி\nஎஸ்.பி.சி.கே. பிரஸ், சென்னை, 1921, ப.206, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 108496)\nமதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1921, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 037387, 037388, 040572)\nஸி. குமாரசாமி நாயுடு ஸன்ஸ், சென்னை, 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 105706)\nஇ. ராம.குருசாமிக் கோனார், ஸ்ரீராமச்சந்திர விலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1921, ப.145, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 041363)\nசதுரகிரி மலையிலெழுந் தருளிய சுந்தரமகாலிங்க சுவாமிபேரில் பதிகம்\nநற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.825-832, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 001952)\nபர்மா நாட்டுக்கோட்டை செட்டியார் அஸோஸியேஷன், இரங்கூன், 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049706, 049707)\nM.E.M.செய்யதிபுராஹிம், ராமர் பிரஸ், இரங்கோன், 1921, ப.43, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026661)\nசிதம்பரம் நடேசர் அந்தாதி மாலை, போற்றிமாலை\nநற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.802-808, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005062)\nமெய்கண்டதேவர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், 1921, ப.591, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011047, 047182, 047558, 101243, 101541)\nபிரிடிஷ் கிரௌன் பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1921, ப.97, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 006632, 006633, 006749)\nசிவக்ஷேத்திர விளக்கமும், சிவக்ஷேத்திராலய மஹோத்ஸவ உண்மை விளக்கமும்\nமதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 052098)\nசெங்காடு மாசிலாமணிக் கவிராயர், ஸ்ரீ ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1921, ப.104, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106983)\nசிறுவர்களுக்காக எழுதிய மஹா யுத்தக் கதை\nஆக்ஸ்போர்ட் யூனிவெர்ஸிடி பிரஸ், மதராஸ், 1921, ப.36, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 033764)\nஉபேந்திராசாரியார், ஆதிமூலம் பிரஸ், சென்னை, 1921, ப.216, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 005271)\nசீதளியீசன் சிவகாமியம்மை யோகபைரவர் இவர்களின் பேரில் இயற்றப் பெற்ற கும்பாபிஷேகக் கீர்த்தனம், பலசந்தக்கும்மி, காவடிச் சிந்து\nசி.இராமசாமி அய்யர், மஹாலெட்சுமி விலாசம் பிரஸ், மதுரை, 1921, ப.11, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 011543, 106574)\nஇராமத��வர், ஸ்ரீராமச்சந்திர விலாச அச்சியந்திர சாலை, மதுரை, 1921, ப.154, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3911.3)\nசுண்ணம் 300க்கு சூஸ்திரச்சுருக்கம் 155 செந்தூரம் 300க்கு சுருக்கம் 50\nஇராமதேவர், ஸ்ரீராமச்சந்திர விலாச அச்சியந்திர சாலை, மதுரை, 1921, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3911.6)\nசுந்தராம்பாள் அல்லது சிறை நீங்கிய சிறுமி\nகாஞ்சீபுரம் தி.அரங்கசாமி நாயுடு, பாரதி அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.124, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019799, 042636)\nஅண்ணாமலை ரெட்டியார், ஸன் ஆப் இந்தியா அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002312)\nசுப்பிரமணிய சுவாமி பேரில் காவடிச் சிந்து\nஅண்ணாமலை ரெட்டியார், ஷண்முக விலாசம் பிரஸ், மதுரை, 1921, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002369)\nநற்றமிழ்விலாச அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.931-936, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 025799)\nக.இராமஸ்வாமி பிள்ளை, மனோன்மணிவிலாச அச்சியந்திரசாலை, மதுரை, 1921, ப.8, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 003012)\nமாற்கு, பிரிட்டிஷ் அண்ட் ஃபாரின் பைபிள் சொஸைட்டி, சென்னை, 1921, ப.46, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 022679)\nசா. வே. தைரியம், கார்டியன் அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.140, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 007115, 025774)\nசூடாமணி நிகண்டு : மூலமும் உரையும்\nமண்டல புருடர், நிரஞ்சன விலாச அச்சியந்திரசாலை, சென்னை, பதிப்பு 4, 1921, ப.340, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 024227)\nசென்னை அவுட்லயின்ஸ் பூகோளப் பாடல்கள்\nC.K.நடேசய்யர், ஸ்காட்டபிராஞ்சு அச்சுக்கூடம், நாகப்பட்டணம், பதிப்பு 7, 1921, ப.42, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 017032)\nசென்னை மீன் செய் குளங்களின் அறிவிப்பு புஸ்தகம்\nஜேம்ஸ் ஹோமெல், கவர்ன்மெண்டு அச்சு இயந்திரசாலை, சென்னை, 1921, ப.40, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 018310)\nசைவ சமய விளக்க வினா விடையும் சைவ சமய ஆசௌச வினா விடையும்\nமதராஸ் ரிப்பன் அச்சியந்திரசாலை, சென்னை, 1921, ப.128, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 101745)\nசைவம் முதலிய ஆறு மதங்களை ஸ்தாபனம் செய்த லோக குரு ஸ்ரீ சங்கராசாரிய சரித்திரம்\nசைவ வினாவிடை : இது தோத்திரத்திரட்டுடன் - இரண்டாம் புத்தகம்\nஆறுமுக நாவலர், வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னபட்டணம், பதிப்பு 10, 1921, ப.194, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 038840)\nசொக்கலிங்கப் பெருமானது திருவிளையாடற் காவடிச்சிந்து திருப்புகழ் - முதல்பாகம்\nஇராஜவடிவேல் தாஸர், ஸ்ரீ கிருஷ்ண விலாஸம் பிரஸ், திருமங்கலம், 1921, ப.32, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 019073)\nசோதிடமாலை : நட்சத்திர பாத பலன்களைக் கூறும் மீன்கால் ஏசல் சோதிடத் தூது\nதிரிசிரபுரம் நாராயணசாமி பிள்ளை, கோள்டன் எலக்ட்ரிக் அச்சியந்திரசாலை, மதராஸ், 1921, ப.24, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 045743)\nசிவஞான முனிவர், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1921, ப.231, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 030829, 009065)\nசோஷயோகி, வித்யாரத்நாகர அச்சுக்கூடம், சென்னை, 1921, ப.850-856, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020380)\nசி. நா. குப்புசாமி முதலியார், பாரதி அச்சுக்கூடம், சென்னை, பதிப்பு 3, 1921, ப.64, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 026042)\nதி.ஈ.ஸ்ரீநிவாஸ ராகவாசாரியார், லலிதாவிலாஸ புத்தகசாலை, சென்னை, 1921, ப.61, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 020752, 100941)\nதணிகை யாண்டவர் கீர்த்தனையும் திருப்புகழும்\nதே.அ.முருகேச கிராமணி, பிரிட்டிஷ் இந்தியா பிரஸ், சென்னை, 1921, ப.94, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 049581)\nபடிக்காசுப் புலவர், மதுரைத் தமிழ்ச்சங்க முத்திராசாலை, மதுரை, 1921, ப.30, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 002999)\nஇப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 100\n1921ல் வெளியான நூல்கள் : 1 2 3\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nதமிழ் திரை உலக செய்திகள்\nநாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமன அழுத்தத்தைக் குறைக்க எளிய வழிகள்\nஇக பர இந்து மத சிந்தனை\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாட��: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2013/07/blog-post.html", "date_download": "2019-06-19T08:32:40Z", "digest": "sha1:TPOGTJOKK6Q5Q5M3OHT32LMOL6M5PUJ4", "length": 15080, "nlines": 199, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: விலைவாசி உயர்வால் பாதிக்கப்படுவோர்?", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nஅண்ணாந்து பார்க்கின்ற மாளிகை கட்டி\nஅதன் அருகினில் ஓலை குடிசை கட்டி\nஇந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும் என்ற கண்ணதாசன் பாடல்தான் நினைவுக்கு வருகிறது..\nவிலை ஏற்றம் சில நன்மைகள்\nதிண்டுக்கல் தனபாலன் July 7, 2013 at 2:17 PM\nகார்ட்டூனுக்கு ஏற்ற பாடல் தெரிவு...\nபலருக்கும் இது ஒரு தொல்லை தான்.... ஆனாலும் வாழ்ந்து தானே ஆகவேண்டும்...\nவாழ்க்கையின் விசித்திரத்தைக் காட்டும் கேலிச்சித்திரமும் மனத்தை வருத்துவது உண்மை. பகிர்வுக்கு நன்றி.\nஇன்று உள்ள நிலையில் நடுத்தர மக்களே\nகாலத்தை எடுத்துச் சொல்கிறது காட்டூன்.\nஒரு படத்திலேயே எல்லாத்தையும் சொல்லிடிங்க\n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் ��லக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2011/05/blog-post.html", "date_download": "2019-06-19T06:52:20Z", "digest": "sha1:YYUDBRVFKPZKCKM7DDF2KNNXO3NWMPTZ", "length": 17481, "nlines": 217, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: நாடா நினைவுகள்", "raw_content": "\nவீடு மாற்றும்போது, பழைய பொருட்களை பரணில் இருந்து இறக்கிக்கொண்டிருந்தேன். ஒரு பெரிய அட்டைப்பெட்டி கண்ணில் பட்டது. அட என்று ஆசையுடன் அதை இறக்கிவைத்து விட்டு, திறந்து காட்டி, இதையும் சென்னை கொண்டு போறோம். என்று தங்கமணியிடம் சொல்ல, ”ஹ்க்க்ம் என்று ஆசையுடன் அதை இறக்கிவைத்து விட்டு, திறந்து காட்டி, இதையும் சென்னை கொண்டு போறோம். என்று தங்கமணியிடம் சொல்ல, ”ஹ்க்க்ம்” என்ற ஒரு கனைப்பு வந்தது. அதற்கு என்ன அர்த்தம் என்று அவரிடம் கேட்கவும் முடியாது.\nபாட்டு கேட்பது என்பது இப்போது மிகவும் எளிமையான செயல். கேட்க நினைக்கும் பாடலை இணையத்தில் தேடி, நமது இசைபாடும் கருவியில் ஏற்றிக்கொண்டு, பின்னர் கேட்கத்தொடங்கிவிடலாம். இதில் இருக்கும் வேகமும், எளிமையும் நம்மை பரவசத்தில் ஆழ்த்துவது உண்மைதான்\nஆனால்,ஒரு காலத்தில், திருவிளையாடல் படத்தின் அனைத்துப்பாடல்களும், ஒரு கருப்பு வட்டத்தட்டில் இருக்கும். அதற்கு இசைத்தட்டு என்று தமிழிலும், ரெக்கார்ட் என்று ஆங்கிலத்திலும் கூறினார்கள். இந்த வார்த்தைகளை நான் மனப்பாடம் செய்துகொள்ள பலமுறை சொல்லிப்பார்த்திருக்கிறேன். அதனை ஒரு பெரிய அட்டை உறையில் போட்டு வைத்திருப்பார்கள். ஒவ்வொருமுறை பாடலை ஒலிக்கவிடும்போதும், ஒரு பெரிய கிராமபோன் பெட்டியில் போட்டு சுழல விடுவார்கள். இப்போதுபோல் பாடலை உடனே தேர்ந்தெடுக்க முடியாது. ஆனால், இலுப்பூர் பிடாரிகோயிலில் இசைத்தட்டு போடும் அந்த அண்ணன் இப்ப பாக்குறியா கரேட்டா ‘பாட்டும் நானே’ போடுறேன் என்று ஓரளவு அதற்கு அருகில் போய் முள்ளை வைத்துவிடுவார். அது ’பாத்தா பசுமரம்’ என்று ஆரம்பிக்கும். எப்படி மாறிப்போச்சு என்று முனகிக்கொண்டே, மீண்டும் முயற்சித்து பாடவைத்துவிடுவார்.\nலேசான கொரகொரப்புடன் அது ‘ஸ்ஸ்ஸ்ஸ்’ என ஆரம்பித்து ‘ஞானப் பழத்தைப் பிழிந்து’ என்று ஆரம்பிக்கும்போது, நான் அவ்வையார் இதற்குள் எப்படிப் போனார் என்று பலமுறை வியந்திருக்கிறேன். ஆனால், கிராமபோன் வாங்கித்தாருங்கள் என்று அப்பாவிடம் கேட்க எனக்கும் தைரியமில்லை. வாங்கிவந்தால், மூன்றாவது நாள் அதை நோண்டாமல் ஒழுங்காக வைத்திருப்பேனா என்று என்மேலும் நம்பிக்கையில்லை. ஆனால், அதில் அவ்வளவு ஆசை இருந்தது.\nபின்னர் பாடல்கள் கேட்கும் ஆர்வம் , வானொலியிலும், எங்காவது செல்லும் விழாக்களிலுமாக சுருங்கியிருந்த வேளையில், பக்கத்துவீட்டு லைப்ரேரியன் வீட்டில், சிங்கப்பூரிலிருந்து ஒரு பெரிய பெட்டிபோன்ற வஸ்து வந்து அமர்ந்திருந்தது. சிறுவர்கள் அனைவரும் அதைச்சென்று பார்த்தோம். அதன் பெயர் நேஷனல் டேப் ரெக்கார்டர் என்றார்கள். அது என்ன ஒற்றுமை என்று தெரியவில்லை. அதில் நான் கேட்ட முதல் பாடல் ‘ இசையால் வசாமாகா இதயமெது’. அன்றே அந்த டேப் ரெக்கார்டரில், என்னைப்பாடச்சொல்லி, பதிவுசெய்வதாகச் சொன்னார்கள். நான் பாடிய முதல் பாடல் ‘ புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே’. அன்றே அந்த டேப் ரெக்கார்டரில், என்னைப்பாடச்சொல்லி, பதிவுசெய்வதாகச் சொன்னார்கள். நான் பாடிய முதல் பாடல் ‘ புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே\n முள்ளை எப்படி நகர்த்தி வைப்பது பட்டனெல்லாம் எதுக்கு செவப்பு பட்டனை ஏன் அமுக்கினீங்க என்று நான் கேட்ட கேள்விகளால் அந்த கருப்பையா மாமா திணறித்தான் போயிருப்பார். சொல்றேன் என்று கூறிவிட்டு, ஒரு பட்டனை அழுத்தினார். பிளந்த எங்கள் வாய்கள் போலவே ஒரு சிறிய கதவு திறந்தது. அதிலிருந்து, ஒரு பொருளை எடுத்தார்.\nஇருபுறமும் துளைகளுடன் ஒரு செவ்வகப்பெட்டி. அதில் ஒருபக்கம் மட்டும் வெளியில் தெரியும் காப்பிப்பொடி நிற நாடா. அதைச்சுற்றிக்கொள்ள இரு துளைகளிலும் சுழலுமாறு இரு சக்கரங்கள் என மிகவும் அழகாக இருந்தது. அதனுள் இருக்கும் நாடாவில்தான் பாட��் இருக்கும் எனவும், அது ஒருபக்கம் சுற்றிமுடித்தபின் திருப்பிப்போட்டால், வேறு பாடல் கேட்கலாம் எனவும் தெரிந்துகொண்டேன். அது என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. ஏனெனில், நம் குரலையும் அதில் பதிந்துகொள்ளலாம் என்ற இன்னொரு அம்சம் அதற்கு கேசட் என்று பெயர் சொன்னார் அதற்கு கேசட் என்று பெயர் சொன்னார் ‘சட்டுன்னு பாட்டு கேட்கலாம் என்று யோசித்து ‘கேள்-சட்’ ஐத்தான் இப்படி வைத்திருக்கிறார்கள் என்று நானாகவே ஒரு காரணம் யோசித்துவைத்துக்கொண்டேன்.\nஅப்போதிலிருந்து ஆரம்பித்தது கேசட் மோகம். கேசட்டுகளை எங்கு பார்த்தாலும் ஆசையாக இருக்கும். வெளிவரும் எல்லா கேசட்டுகளையும் வாங்கிவிடவேண்டும் என்று லட்சியம் வைக்கும். அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த கேசட் கடைக்காரர்கள் மீது பொறாமையாக இருக்கும். பிடாரிஅம்மன் கோயில் அண்ணன் கேசட் ப்ளேயருக்கு மாறியதும் கேசட்டுகளின் நெருக்கம் அதிகமானது. தெரிந்த விழாக்களுக்குச்செல்லும்போது, முதலில் மைக் செட் அண்ணனை நட்பாக்கிக்கொள்ளுவது அத்தியாவசியமாகிப்போனது.\nதேனம்மை லெக்ஷ்மணன் May 25, 2011 at 4:13 PM\nகேல் சட்.. சூப்பர்.. சுரேகா..:)\nதேனம்மை லெக்ஷ்மணன் May 25, 2011 at 4:13 PM\nஅன்பின் சுரேகா - எண்பதுகளின் துவக்கத்தில் இக்கேசட்டுகளூம் - கேச்ட் ரெகார்ட் பிளேயரும் வைத்து பொத்திப் பொத்தி பயன் படுத்தியது நினைவில் மலரும் நினைவுகளாய் நிழலாடுகிறது. நல்ல தொரு கொசு வத்தி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nநாடா நினைவுகள் - தொடர்ச்சி....\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelam247.com/archives/631", "date_download": "2019-06-19T08:17:55Z", "digest": "sha1:SZMDGNJDQSODHS7S6GPLYXXYT24BDHPI", "length": 12768, "nlines": 109, "source_domain": "eelam247.com", "title": "பாகிஸ்தான் இராணுவத்தினரிடம் சிக்கிய போது அபிநந்தன் என்ன செய்தார் தெரியுமா? கசிந்த திக்.. திக்.. தகவல் - Eelam247", "raw_content": "\nHome இந்தியா பாகிஸ்தான் இராணுவத்தினரிடம் சிக்கிய போது அபிநந்தன் என்ன செய்தார் தெரியுமா கசிந்த திக்.. திக்.. தகவல்\nபாகிஸ்தான் இராணுவத்தினரிடம் சிக்கிய போது அபிநந்தன் என்ன செய்தார் தெரியுமா கசிந்த திக்.. திக்.. தகவல்\nவிங் கமாண்டர் அபிநந்தன் சற்று முன் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அபிநந்தனை வரவேற்று நாடே கொண்டாடி வருகிறது. சமூக வலைத்தளத்தில் அபிநந்தன் குறித்த ஹேஷ்டேக் தான் உலக அலாவில் முதலிடத்தில் உள்ளது.\nவிங் கமாண்டர் அபிநந்தன் சற்று முன் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அபிநந்தனை வரவேற்று நாடே கொண்டாடி வருகிறது. சமூக வலைத்தளத்தில் அபிநந்தன் குறித்த ஹேஷ்டேக் தான் உலக அலாவில் முதலிடத்தில் உள்ளது.\nநாடே பெரும் உற்சாகத்தில் அபிநந்தனுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், மிக முக்கியமான விஷயம் ஒன்று கசிந்துள்ளது.\nவிங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானில் தரையிறங்கிய போது, தன்னிடம் இருந்த சில முக்கிய ஆவணங்கள் பாகிஸ்தான் ராணுவத்திடம் கிடைத்துவிட கூடாது என கருதி விழுங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.\nபுல்வாமா தாக்குதலில் 44 இந்திய ராணுவவீரர்களின் வீர மரணத்திற்கு பிறகு, பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க தயாரானது இந்தியா.\nஅதன் படி, ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாமின் மீது தாக்குதல் நடத்தி 300 கும் மேற்பட்ட பயங்கர வாதிகளை அழித்தது இந்தியா.\nமீண்டும், பதில் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தானின் போர் விமானத்தை இந்தியாவின் மிக் 21 ரக விமானம் கொண்டு சுட்டு வீழ்த்தப்பட்டது. அப்போது இந்திய விமானம் மீது பாகிஸ்தான் விமான படை நடத்திய தாக்குதலில் இந்திய விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஆனால், விமானி அபிநந்தன் பாராசூட் மூலம் பறந்து பாகிஸ்தான் எல்லையில் தரை இறங்க வேண்டிய நிலையாயிற்று.\nஇதனை நேரில் பார்த்த பாகிஸ்தான் எல்லை பக���தியில் வசிக்கும் முகமது ரசாக் சௌத்ரி என்பவர் பாகிஸ்தானிய பத்திரிக்கைக்கு ஒரு பேட்டி கொடுத்து உள்ளார்.\nஅதில் என் பெயர் முகமது ரசாக் சௌத்ரி. பிம்பர் மாவட்டத்தில் இருந்து 7 கிமீ தொலைவில் வசித்து வருகிறேன். வான் வழி தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில், அதாவது காலை 8.45 மணிக்கு இரண்டு விமானங்கள் மாற்றி மாற்றி தாக்குதல் நடத்தியதை பார்த்தேன்.\nஅந்த விமனாத்தில் ஒன்று வெடித்து சிதறி கீழே விழுந்தது. இன்னொரு விமானம் தீப்பிடித்து எரிந்து வேகமாக கீழே விழுவதை நேரில் பார்த்தேன்.\nஉடன், பாராசூட் மூலம் அந்த விமானத்தில் இருந்து ஒருவர் கீழே இறங்கியதை பார்க்க முடிந்தது. அந்த விமானி, இது இந்தியாவா என கேட்டார். அங்கிருந்த ஒருவர் ஆம் இந்தியா என சொல்லி உள்ளார்.\nஅதற்குள் அங்கு வந்த இளைஞர் கூட்டம் ‘பாகிஸ்தான் ராணுவம் ஜிந்தாபாத்’ என கூறினார். உடனே அந்த விமானி, வான் நோக்கி சுட்டார்.\nஅவரை மற்ற இளைஞர்கள் துரத்த தொடங்கினர். அப்போது அங்கிருந்த குளத்தில் அவர் குதித்துள்ளார்.\nஅப்போது அவரிடம் இருந்த சில வரைபடத்தை விழுங்க முயற்சி செய்தார். மேலும் பல ஆவணங்கள் தண்ணீரில் நனைந்தது. பின்னர் அவரை சில இளைஞர்கள் பிடித்தனர். அந்த சமயத்தில் தான் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கினார்” என அவர் தெரிவித்து உள்ளார்.\nPrevious articleவட மாகாண கல்வி நிலை தொடர்பில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் கருத்து\nNext articleஇந்தியா பாக்கிஸ்தான் இடையே ஏன் போர் தொடங்கியது\nகூட்டமைப்பினருடன் ஏழு நிமிடங்கள் தொடர்ந்த பேச்சு நீங்கள் ஏற்கனவே கூறியதைத்தான் இன்றும் கூறியுள்ளீர்கள்: மோடி\nஸ்ரீலங்கா வருகிறார் பிரதமர் மோடி\nவிடுதலைப் புலிகள் மீதான தடை விவகாரம்- தீர்ப்பாயம் அமைத்தது இந்தியா\nபிரிட்டன் வெளிவிவகார அமைச்சரின் விஜயம் நேரத்தை வீணடிக்கும் செயல் – கோத்தபாய ராஜபக்ஷ\nசாய்ந்தமருது தாக்குதல் இல்லத்தை பார்வையிட்டார் ஜனாதிபதி\nஜனாதிபதியின் முகநூல் கணக்கில் திடீரென ஒளிபரப்பப்பட்ட நேரலை\nபிரபாகரன் இருந்திருந்தால் ஹிஸ்புல்லா பல்கலைகழகம் கட்டுவாரா விகாரை அமைக்க புலிகள் எனக்கு உதவினர்\nமுள்ளிவாய்க்காலில் படையினர் பீரங்கித் தாக்குதல்: நிவாரணம் பெற காத்திருந்த 32 பேர் உட்பட 134...\nமே 18 நினை­வேந்­த­லுக்கு- இடையூறு இருக்காது\nகடற்றொழிலாளர்களுக்காக புதிய அடையாள அட���டை அறிமுகம்\nவைத்தியசாலையில் மனைவி: 14 வயது சிறுமியை தனது ஆசைக்கு அடிமையாக்கிய 62 வயது கொடூரன்..\nஉலகளாவிய ரீதியில் நீங்கள் அறிய முடியாத செய்திகளை இணையத்தின் ஊடாக நொடிப்பொழுதில் உங்கள் கரங்களில் தருவதற்கு மிகச்சிறந்த முறையில் 24 மணிநேரமும் ஊடக சந்திப்பை நடாத்தும் ஒரேயொரு தமிழ் ஊடகம் ஈழம் 247.\n© பதிப்புரிமை ஈழம் 247\nவிடுதலைப் புலிகள் மீதான தடைஇந்தியாவில் 2024 வரை நீடிப்பு\n“பெண்களை காதல் செய்ய சொல்லி கட்டாயப்படுத்த ஆண்களுக்கு உரிமையில்லை” – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/483", "date_download": "2019-06-19T07:32:22Z", "digest": "sha1:PLQ2I5AO6BKVP3SWB42EBYDG5KMBIMDY", "length": 7761, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/483 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/483\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஇடைக்காலம் 461 தொடங்குகிறது. எனவே, இந்தப் பத்து, 'கண்ணி நுண் சிறுத் தாம்பு’ என்னும் பெயர் வழங்கப் பெற்று, ஒரு நூலாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு முதல் குறிப்பால் பெயர் பெற்ற வேறு சில நூல்களும் உண்டு. திருவாசகத்தின் மூன்றாம் பகுதி அண்டப் பகுதி என்று தொடங்குகிறது.அந்தப் பகுதிக்குத் திருவண்டப் பகுதி என்னும் பெயர் தரப்பெற்றுள்ளது. ஒளவையாரின் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், வாக்குண்டாம் - என்னும் நூல்கள், நூலின் தொடக்கத்தில் உள்ள காப்புச் செய்யுளின் முதல் தொடரால் பெயர் பெற்றவையாகும். பெரியாழ்வார் திருமொழி என்னும் நூலில் முதல் பத்தா கிய திருப்பல்லாண்டை ஒரு தனிநூலாகக் கணக்கிட்டு, இரண் டாம் பத்தாகிய வண்ண மாடங்கள்’ என்பதை அந்த நூலின் முதல் பத்தாகக் கொள்பவரும் உளர். பலர் பல காலங்களில் பாடிய பாடல்களின் தொகுப்பாகிய திவ்வியப் பிரபந்தம் இவ் வாறு எடுப்பார் கைப்பிள்ளையாகப் பலராலும் பல விதமாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வளவு ஏன் திருக்குறளை எடுத்துக்கொள்வோமே. ஒவ்வொரு தலைப்பிலும் (அதிகாரத் திலும்) உள்ள பத்துக் குறள்களைப் பழைய உரையாசிரியர்கள் பல விதமாக வரிசைப் படுத்தியுள்ளன ரல்லவா திருக்குறளை எடுத்துக்கொள்வோமே. ஒவ்வொரு தலைப்பிலும் (அதிகாரத் திலும்) உள்ள பத்துக் குறள்களைப் பழைய உரையாசிரியர்கள் பல விதமாக வரிசைப் படுத்தியுள்ளன ரல்லவா அதே போல் திவ்வியப் பிரபந்தத்தின் நிலையும் உள்ளது. பத்துகளுக்குப் பெயர் வைத்திருப்பதும் பண்ணும் தாள மும் குறிப்பிட்டிருப்பதும் ஆழ்வார்களின் செயலன்று. பின் வந்தவர்களின் கைவண்ணமே இவை. இதில் தொகுப்பாசிரியர் நாதமுனிக்கும் பங்கு இருக்கும். சிறப்புப் பெருமை: சிவன் கோயில்களில் தேவாரத் திருமுறைகட்குப் போதிய பெருமை அளிக்கப்படவில்லை. ஆனால், திருமால் (பெருமாள்) கோயில்களில் திவ்வியப் பிரபந்தத்திற்குச் சிறப்பான பெருமை அளிக்கப்பட்டுள்ளது. நம்மாழ்வாரின் திருவாய்மொழியும் திரு மங்கை யாழ்வாரின் திரு நெடுந்தாண்டகமும், ஆண்டாளின் திருப்பாவையும் வைணவர்களால் பெரிதும் போற்றப்படு கின்றன.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/thirunelveli/2013/dec/29/40-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF-810668.html", "date_download": "2019-06-19T07:07:24Z", "digest": "sha1:LNEBSJQTEW77ZXDKAWZIRRAJRKEHAEFE", "length": 10394, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "\\\\\\\"40 தொகுதிகளின் வெற்றிக்கு அதிமுக மகளிரணி முக்கிய பங்களிக்கும்\\\\\\'- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி திருநெல்வேலி\n\"40 தொகுதிகளின் வெற்றிக்கு அதிமுக மகளிரணி முக்கிய பங்களிக்கும்'\nBy திருநெல்வேலி, | Published on : 29th December 2013 02:19 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளின் வெற்றிக்கு அதிமுக மகளிரணி பிரதானமாக பங்களிக்கும் என அதன் மாநிலச் செயலரும், தூத்துக்குடி மாநகர மேயருமான எல். சசிகலா புஷ்பா உறுதியளித்தார்.\nதிருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக மகளிரணி சார்பில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகி��்து அவர் பேசியது:\nமூன்றாவது முறையாக தமிழக முதல்வர் பதவியேற்று இரண்டரை ஆண்டுகளிலேயே தொலைநோக்கு திட்டங்களை தந்து தமிழகத்தை முன்னேற்றமடையச் செய்தவர் முதல்வர் ஜெயலலிதா. குறிப்பாக பெண்கள் சமூக, பொருளாதார நிலையில் பெரும் வளர்ச்சியடைந்துள்ளனர்.\nஎனவே, நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை பெற்றுத்தர முதல்வர் ஜெயலலிதாவால் மட்டுமே முடியும். வரும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது தர்மயுத்தமாகும். 5 ஆண்டுகள் ஊழலில் திளைத்த திமுக, காங்கிரûஸ வீழ்த்தும் யுத்தத்துக்கு ஜெயலலிதா தலைமையேற்றுள்ளார். இந்த யுத்தத்தில் வென்று செங்கோட்டைக்கு செல்ல மகளிரணியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றார்.\nஇந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி. செந்தூர்பாண்டியன் பேசியது:\nபெரும் பணக்காரர்கள் கையில் மட்டுமே இருந்த மடிக்கணினியை தமிழகத்தில் கிராமத்து ஏழைக் குழந்தைகளிடம் கொண்டு வந்து சேர்க்கப்பட்டுள்ளது. கருவில் இருக்கும்போது உதவித்தொகை தந்து காலம் முழுவதும் காக்கும் வகையில் எண்ணற்ற திட்டங்களை இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் செய்திடாத வகையில் தமிழகத்தில் செயல்படுóத்தியிருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா. அவர் நாட்டின் பிரதமாக வந்தால் மட்டுமே அனைத்து மாநிலங்களும் வளர்ச்சி பெறும் என்றார்.\nஅதிமுக அமைப்புச் செயலர் பி.ஹெச். பாண்டியன் பேசியது:காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளுக்குமே செல்வாக்கு இல்லை. மாநிலங்களை ஆளும் முதல்வர்களின் செல்வாக்கில்தான் அடுத்து மத்தியில் ஆட்சி அமையும். தமிழகத்தில் அந்த சக்தி ஜெயலலிதாவுக்கு மட்டுமே உண்டும். மத்தியில் அதிகாரம் செலுத்த 40 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். நாளைய பிரதமர் ஜெயலலிதா என்ற உத்வேகத்துடன் பணியாற்ற வேண்டும் என்றார்.\nஅதிமுக மாநகர் மாவட்டச் செயலர் எஸ். முத்துக்கருப்பன், புறநகர் மாவட்டச் செயலர் ஆர். முருகையா பாண்டியன், வழக்குரைஞர் பிரிவுச் செயலர் பி.ஹெச்.பி. மனோஜ்பாண்டியன், மேயர் விஜிலா சத்தியானந்த், மகளிரணி இணைச் செயலர்கள் சரோஜா, சக்தி கோதண்டம், துணைச் செயலர் சகுந்தலா உள்ளிட்ட பலர் பேசினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவேளச்சேரியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்\nகொலைகாரன் படத்தின் நன்றி பாராட்டு விழா\nபிழை படத்தின் இசை வெளியீட்டு விழா\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/2011/07/page/8/", "date_download": "2019-06-19T07:42:52Z", "digest": "sha1:IGCGAUUMJVNHTEQWXPVSYCKHESEK2LPE", "length": 27919, "nlines": 425, "source_domain": "www.naamtamilar.org", "title": "ஜூலை 2011 Archives | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\nநேற்று (03.07.11) ஈரோடு மாவட்டத்தில் நாம் தமிழர் கொடியேற்று விழா நிகழ்வு நடைபெற்றது\nநாள்: ஜூலை 04, 2011 பிரிவு: கட்சி செய்திகள், ஈரோடு மாவட்டம்\nஈரோடு மாவட்ட நாம் தமிழர் கொடியேற்று விழா நிகழ்வு நாள் : 03-07-2011 ஞாயிற்றுகிழமை இடம் : பெருமாள் மலை , ஈரோடு தலைமை : தமிழர் அ. விசியகுமார் முன்னிலை : தமிழர் ச.திருநாவுக்கரசு கொடி ஏற்றிவைப்பவ...\tமேலும்\nசென்னையில் 13 வயது சிறுவன் ராணுவத்தினரால் சுட்டுக்கொலை\nநாள்: ஜூலை 03, 2011 பிரிவு: தமிழக செய்திகள்\nசென்னையின் தீவு திடல் பகுதியில் உள்ள ராணுவ குடியிருப்பு பகுதியில் பாதாம் மரத்தில் பழம் பறிப்பதற்காக மரத்தின் மீது ஏறிய 13 வயதேயான சிறுவன் தில்சான்னை ராணுவ குடியிருப்பு பாதுகாவலர்கள் தலையில்...\tமேலும்\nநெய்வேலியில் வட்டம் 11-இல் நடைபெற்றுவரும் 14 ஆவது புத்தக கண்காட்சியில் நாம் தமிழர் வெளியீட்டகம் பங்கேற்கிறது\nநாள்: ஜூலை 03, 2011 பிரிவு: கட்சி செய்திகள்\nநெய்வேலியில் வட்டம் 11-இல் நடைபெற்றுவரும் 14 ஆவது புத்தக கண்காட்சியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக புத்தகங்கள் மற்றும் செந்தமிழன் சீமானின் வீர உரை குறுந்தகடுகள் விற்பனைக்கு இடம்பெற்றுள்ளது...\tமேலும்\nஇன்று 03.07.11 மாலை சூலூரில் சேனல் 4 தொலைகாட்சி வெளியிட்ட காணொளி திரையிடல் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறயுள்ளது\nநாள்: ஜூலை 03, 2011 பிரிவு: கட்சி செய்திகள், கோயம்புத்தூர் மாவட்டம்\nநாம் தமிழர் கட்சியின் சார்பாக 03.07.11 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணி அளவில், அண்ணா சீரணி கலை அரங்கம், சூலூரில் சேனல் 4 தொலைகாட்சி வெளியிட்ட காணொளி திரையிடல் மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்ட...\tமேலும்\nதமிழினப் படுகொலை செய்த இலங்கை இராணுவத்திற்கு இந்தியா பயிற்சி : சீமான் எதிர்ப்பு\nநாள்: ஜூலை 02, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிக்கைகள்\nஇலங்கை இராணுவத்தினருக்கு இந்தியாவின் இராணுவ பயிற்சிக் கழகங்களில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பது என்று ஒப்புக்கொள்ளப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் அதன் தலைவ...\tமேலும்\nநாளை ஜூலை 3, இராயபுரம் பகுதில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு நன்றி அறிவிப்பு தெருமுனை பொதுகூட்டம்.\nநாள்: ஜூலை 02, 2011 பி���ிவு: கட்சி செய்திகள், வட சென்னை\nநாம் தமிழர் கட்சி வட சென்னை மாவட்டம் இராயபுரம் பகுதி இராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டுமென்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர்...\tமேலும்\nநாள்: ஜூலை 02, 2011 பிரிவு: தமிழீழ செய்திகள்\n[2ஆம் இணைப்பு ] திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அய்.நா அறிக்கையை வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடைப்பெற்றது\nநாள்: ஜூலை 02, 2011 பிரிவு: கட்சி செய்திகள், திருப்பூர் மாவட்டம்\nபுதிய உத்வேகத்துடன் நடந்த வெள்ளகோவில் நாம் தமிழர் பொதுக்கூட்டம் அமைச்சர்கள் தொகுதி என்பதால் பொதுவாக திராவிட கட்சிகள் தவிர வெள்ளகோவிலில் எந்த கட்சியும் பொதுக்கூட்டம் நடத்துவதில்லை. இச்சூழலில்...\tமேலும்\nநேரலை : இலங்கையின் தமிழின அழிப்பு மற்றும் போர்குற்றங்கள் – பெங்களூருவில் இன்று கருத்தரங்கம்.\nநாள்: ஜூலை 01, 2011 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், பெங்களூர், அறிவிப்புகள்\nஇலங்கையில் தமிழர்கள் மீது நடந்த போர்க்குற்றம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான கருத்தரங்கம், பெங்களூரில் இன்று 02-07-11 நடைபெறுகிறது. இதில் கர்நாடக மாநில நாம் தமிழர் கட்சி உட்பட பல இயக்கங்கள் பங...\tமேலும்\nதஞ்சை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக வருகிற ஜீலை 4 ஆம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம்\nநாள்: ஜூலை 01, 2011 பிரிவு: கட்சி செய்திகள், தஞ்சாவூர் மாவட்டம்\nதஞ்சை மாவட்ட நாம் தமிழர் கட்சியின்சார்பாக தமிழரின் நதிநீர் உரிமைகளை மீட்டு விவசாயிகளின் நலன் காத்திடக் கோரி வருகிற 04-07-2011 திங்கட்கிழமை மாலை 5 மணி அளவில் தஞ்சாவூர் ஆபிரகாம் பண்டிதர் சாலைய...\tமேலும்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப…\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் க…\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nந��ம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00533.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/11/2.html", "date_download": "2019-06-19T06:47:40Z", "digest": "sha1:73Q75AZHU2CVJOXUISBZ4KIU537JUHNW", "length": 30065, "nlines": 174, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : தலைமைப் பண்பு, மேலாண்மை, நிர்வாகம் -2", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nதலைமைப் பண்பு, மேலாண்மை, நிர்வாகம் -2\nதலைமைப் பண்பு, மேலாண்மை, நிர்வாகம் என்ற தலைப்பில், ஸ்ட்ராடெஜி அண்ட் பிசினெஸ் தளத்தில் வெளியாகியிருந்த ஒரு கட்டுரையின் அடிப்படையில், இன்னும் பத்தாண்டுகளுக்காவது நீடித்து நிற்கக் கூடியதான மிகச் சிறந்த கருத்துக்கள் என்று ஒரு பத்துக் கருத்துக்களின் பட்டியலில், இந்த முதல் ஐந்தை முந்தைய பதிவு.. பார்த்திருக்கிறோம்\n2005 இல் வெளி வந்தது தான் என்றாலும் இன்றைக்கும் பொருந்தக் கூடியதாக இருப்பதனாலேயே அதன் கருத்தை வைத்து எழுதப் பட்ட பதிவு அது. அந்த முதல் காரணங்கள்\nஇந்த ஐந்தாவதான டிஸ்ரப்டிவ் டெக்னாலஜி --- Disruptive Innovation இந்த வார்த்தைப் பிரயோகத்தை உருவாக்கிய பேராசிரியர் கிளேடன் க்றிஸ்டென்சென் அதற்கான சுட்டி லிங்க் இருந்ததைப் பார்த்து, அவர் சொன்னதைப் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.\nஒரு சின்னக் கதையைப் பார்ப்போம்\n1904 இல் அமெரிக்காவில் மிசெளரி மாநிலத்தில் செயின்ட் லூயி என்ற இடத்தில் ஒரு கண்காட்சி நடந்து கொண்டிருந்த சமயம். ஒரு கடையில் ஐஸ் க்ரீம் விற்பனை நடந்து கொண்டிருந்தது. அடுத்த கடையில்,. சோளமாவினால் செய்யப் பட்ட வா ஃபர்கள் தயாரிக்கிற கடை ஒன்று.ஐஸ்க்ரீம் விற்பனை செய்கிற கடையில் ஐஸ்க்ரீம் வைத்துக் கொடுக்கிற கண்ணாடிக் கோப்பைகள் தீர்ந்துபோய்விட்டது. பக்கத்துக் கடையில் ஏதாவது செய்து தர முடியுமா என்று கேட்டதில் உருவானது தான் இன்றைக்கும் மிகப் பிரபலமாக இருக்கும் கோன் ஐஸ் க்ரீம் இந்தக் கோன்களின் வசதி என்னவென்றால், அப்படியே ஐஸ்க்ரீமோடு சேர்த்து சாப்பிட்டு விடலாம் இந்தக் கோன்களின் வசதி என்னவென்றால், அப்படியே ஐஸ்க்ரீமோடு சேர்த்து சாப்பிட்டு விடலாம் தனியாக சுவை என்று இல்லாவிட்டாலும், ஐஸ்க்ரீமோடு சேர்த்து சாப்பிடும் போது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறதல்லவா தனியாக சுவை என்று இல்லாவிட்டாலும், ஐஸ்க்ரீமோடு சேர்த்து சாப்பிடும் போது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கிறதல்லவா இன்றைக்கு நமக்குப் பழகிப் போய்விட்டபடியால், இந்த யோசனையில் என்ன இருக்கிறது என்று அலட்சியமாகத் தோன்றலாம். ஆனால், அறிமுகம் செய்யப்பட அந்த ஆரம்ப நாட்களில் இந்த கோன் ப்ளஸ் ஐஸ் க்ரீம் மிகப் பெரிய சக்சஸ் பார்முலாவாக இருந்தது. இன்றைக்கும், உலகமெங்கும் ஐஸ்க்ரீம் வர்த்தகத்தில் கோன் ஐஸ்க்ரீம் செக்மென்ட் குறிப்பிடத் தகுந்த சதவீதம் இருக்கிறது.(இதை நான் நெட்வொர்க் கம்பெனி மூலமாக)\nதனித்தனி சம்பவங்கள், உதாரணங்களைப் பிடித்துக் கொண்டு சென்றால்\nதொடர்ந்தால் விவாதம் திசைமாறித் தான் போகும். இதை மனதில் வைத்துக் கொண்டு மீதம் உள்ள ஐந்தையும் பார்த்துவிடுவோமா\nஇதுவரை நமக்குக் கற்றுக் கொடுக்கப் பட்டதெல்லாம் தனக்கொரு பாதை வகுக்காமல் தன் தலைவன் வழியிலே நடப்பான் என்ற மாதிரித் தான். இந்த மாதிரி நடந்து நடந்து நிறுவனங்களும் சரி, நாடுகளும் சரி குட்டிச் சுவராகிப் போனது தான் மிச்சம். தலைமை தாங்க என்னவோ சிலருக்கு மட்டுமே தகுதி இருப்பதுபோலவும், அந்த மாதிரி சரியான ஆட்களைத் தேர்ந்தெடுத்து சரியான இடத்தில் அமர்த்தி வைப்பது என்பது எந்த லட்சணத்தில் இருக்கும் என்பதை, நாம் தேர்ந்தெடுத்து சட்டசபை, நாடாளுமன்றம் என்று மட்டுமில்லை, தம்மாத்தூண்டு வார்டு கவுன்சிலர் வரை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம் இல்லையா நான் ஆளப் பிறந்தவன், ஆத்திரப் பட மாட்டேன் டைப் ஆசாமிகள் எவருமே உண்மையில் இல்லை. அப்படிச் சொல்பவர்கள் உண்மையானவர்களும் இல்லை. எவரை வேண்டுமானாலும், தலைமைப் பொறுப்புக்களைச் சுமப்பதற்குத் தயார் செய்ய முடியும்.\nதலைமைப் பண்பு என்பது உத்தரவு போட்டு, அதை நிறைவேற்றுகிறார்களா என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதல்ல என்பதைப் புரிந்து கொண்டால் போதும். தலைமை என்பது மேல்மட்டம் என்பதாக இல்லாமல், சேர்ந்தே செயல்படும் அங்கமாக, ஒரு குழுவின் உயிரோட்டமாக இருக்குமானால் தலைமைப் பண்பு என்பது-- பொறுப்பை ஏற்றுக் கொள்வது, பொறுப்புடன்\nசெயல் படுவது, தவறுகளுக்குக் காரணம் யார் என்பதைப் பார்த்துத் தலையைச் சீவுகிற கத்தியாக இல்லாமல், தவறை எப்படி சரி செய்யலாம் என்பதைப் புரிந்துகொள்ளும் புத்தியாக இருப்பது என்று வரிசையாக பாசிடிவான நிறைய விஷயங்களை எல்லோரிடத்திலும் விதைக்கலாம், வளர்க்கலாம் என்பதும் விளங்கும். ஆக முதலில் பார்த்த ஐந்து காரணங்களையும் தொடர்ந்து பற்றிக் கொள்ள வேண்டுமென்றால், ஆறாவதான இந்தத் தலைமைப் பண்பை உருவாக்குதல் மிகவும் அவசியமானதாக ஆகிறது.\nமேலாண்மை, தலைமை பற்றிய கண்ணோட்டங்கள் நிறையவே மாறியிருக்கின்றன. இந்த ஒரு கருத்தை மட்டும் நிறையக் கோணங்களில் இருந்து பார்க்க வேண்டியிருக்கிறது.\nஏழாவதாக நிறுவனத்தின் பண்புகள், மூலக் கூறுகள் அல்லது DNA\nஎந்தவொரு நிறுவனமும் சில அடிப்படைகளின் மீது தான் எழுப்பப்படுகிறது. அந்த அடிப்படைகள் அடிபட்டுப் போய்விடாமல், வலுவாக இருக்கின்றனவா என்ற சோதனையே பெரும்பாலான நிறுவனங்களில் நிகழ்வதில்லை. ஏன் தோற்கிறோம் என்பது புரியாமலேயே, தொடர்ந்து பழைய தவறுகளையே செய்து கொண்டு தோற்றுக் கொண்டு இருக்கிற ஒரு புள்ளி ராசா வங்கியைப் பற்றி இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம். சில வருடங்களுக்கு முன்னால் அதன் தலைமை நிர்வாகியாக இருந்த ஒருவர், வங்கிக்குள் உள்சுற்றுக்கு வெளியிடப்படும் ஹவுஸ் மாகசினில் வெளிப்படையாகவே புலம்பினார். மற்ற வங்கிகளைக் காட்டிலும், வட்டி குறைவு, சேவைக் கட்டணங்கள் குறைவு, வாடிக்கையாளர் காலைப் பிடித்து சேவை செய்வதில் கூட முதலிடம் தான் அப்படியிருந்தும் நம்மால் ஏன் அதிக வாடிக்கையாளர்களைப் பெற முடியவில்லை, ஏன் இருக்கிற வாடிக்கையாளர்களையுமே காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை என்று கேள்விகளை எழுப்பியிருந்தார். கேள்விகளைக் கேட்கத் தெரிந்த அளவுக்கு, விடை தேடத் தெரியவில்லை என்பதாலோ, அல்லது விடை தேடத் தயாராக இல்லை என்பதாலோ, அந்தப் பொதுத்துறை வங்கி இன்னமும் அதே திரிசங்கு சுவர்க்கத்தில் தான் தொங்கிக் கொண்டிருக்கிறது. காரணம் கண் முன்னாலேயே பூதாகாரமாக இருந்தும் அவர்களுக்கு இன்றைக்கு வரை கண்ணில் படவில்லை\n இப்போது Core Banking என்று நூற்றுக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொட்டி தொழில்நுட்பத்தை விலைக்கு வாங்கியிருக்கிறார்கள். தொழில் நுட்பம் வந்தாயிற்று தொழில் நுட்பம் தெரிந்து வேலை செய்கிறவர்கள் இருக்க வேண்டுமே தொழில் நுட்பம் தெரிந்து வேலை செய்கிறவர்கள் இருக்க வேண்டுமே ஆக அந்த நாலாவது C யும் இல்லை\nஅந்த வங்கியை நம்பி, வாடிக்கையாளர் எவரும் தங்களுடைய வங்கித் தேவைகளை முடிவு செய்துவிட முடியாது. வாடிக்கையாளர் சேவை என்பது, சமாதானமான வார்த்தைகளில் பூசி மெழுகப் படுகிற செயலற்ற தன்மை மட்டுமே என்ற நிலைமைதான் அந்த வங்கியில் இன்னமும் நீடிக்கிறது.\nஇந்த உதாரணத்தை மனதில் வைத்துக் கொண்டு, ஒரு நிறுவனம் ஜெயிப்பதற்குத் தேவையான மூலக் கூறுகளைக் கொண்டிருக்கிறதா என்பது கொஞ்சமாவது புரிந்திரிக்கவில்லை என்பது தான் என் எண்ணம் .\nஎட்டாவதாக, காலத்தோடு ஒட்டிய மாற்றத்திற்கான செயல்திட்டம்\nமாற்றங்கள் தவிர்க்கப் பட முடியாதவைதான். நிறுவனங்களை பொறுத்தவரை மாற்றத்திற்குத் தயாராவதற்கே ஒரு செயல் திட்டம் இருந்தாக வேண்டும்.அப்படி செயல் திட்டமில்லாமல் செய்யப் படுகிற மாற்றங்கள், தலை நகரை மாற்றிய துக்ளக் தர்பார் மாதிரி, நோக்கம் என்னவோ சிறந்தது தான் ஆனாலும் திட்டமிடாமல் செய்யப்பட்டபோது ஏராளமான மக்களைக் காவு கொண்டதாகிப் போன மாதிரி ஆகிவிடக் கூடும். இந்த மாற்றங்களுக்கான செயல்திட்டத்தை வகுக்கும்போது, உத்தேசிக்கும் மாற்றங்கள் ஸ்தாபனத்தில் பணியாற்றும் மனிதர்களைப் பாதிக்கக் கூடியவை என்பதால், அவர்களுக்குப் புரிகிற மாதிரி, அவர்களைப் புதிய சூழ்நிலைக்குத் தயார் செய்கிற மாதிரிப் பக்குவமாகக் கையாள்வது என்பதில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு முதலில் தெளிவு வேண்டும். மாற்றங்கள், தலைமையில் இருந்து ஆரம்பமாக வேண்டும். அப்படி மாற்றங்களைப் படிப்படியாக நிறுவனத்தின் ஒவ்வொரு தளத்துக்கும் விரிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு தனிநபர்/ஊழியருக்கும், மாற்றங்கள் எப்படி அவசியமானவை, எந்த அளவுக்குத் தயார் செய்து கொள்ளவேண்டும், மாற்றங்களால் சாதிக்க விரும்புவது என்ன என்பதைத் தெளிவுபடுத்தவேண்டும். இப்படி மாற்றங்களை நிர்வாகம் செய்வதில், அமுல்படுத்துவதிலேயே நிறையப் பேச முடியும். Change Management என்று கூகிளில் தேடிப் பாருங்கள்.\nஒன்பதாவது கருத்தாக, சிக்கல்களைப் புரிந்து கொள்வது, நிர்வகிப்பது.\nஒரு நிறுவனத்தின் செயல்பாடுகள், அதில் எதிர்பார்க்கும் விளைவுகள் என்பவை கொஞ்சம் சிக்கலானவை தான். இரண்டும் இணைந்தும் கூட்டினால் நான்கு என்று தெளிவான விடை கணிதத்தில் கிடைப்பது போல, ஒரு நிறுவனத்தை நிர்வாகம் செய்யும்போது கிடைத்துவிடுவதில்லை. தொடர்ந்து கற்றுக் கொள்ளும் நிறுவனமாக, செயல்படுத்துவதில் தெளிவான நிறுவனமாக, அப்புறம் disruptive technology என்று பார்த்தோம் இல்லையா, அப்படிக் கிடைக்கிற சின்னச் சின்ன வாய்ப்புக்களைக் கூட சமயோசிதமாகப் பயன்படுத்தத் தெரிந்த நிறுவனமாக இருந்தால், எப்படிப்பட்ட சிக்கலான தருணத்தையும் ஈடுகொடுத்து வெல்ல முடியும்.\nஇந்த ஒன்பதாவது கருத்தில்,காம்ப்லெக்சிடி தியரி என்று கொஞ்சம் அறிவியல், கொஞ்சம் கணிதம் கலந்த ஒரு முறையை வைத்து நிர்வாகம் செயல்படுவதை ஒரு முக்கியமான கருத்தாக முன்வைக்கிறார்கள். Complexity Theory என்று சொல்லப்படுகிற இந்த முறை உண்மையிலேயே நம்பத் தகுந்தது தானா, நீடித்து நிற்கக் கூடியதுதானா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அல்லது, இதன் பயன்பாட்டைக் காலம் தான் சரி அல்லது தவறு எனத் தீர்மானிக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.\n ஒரு நிறுவனம், ஊளைச் சதையைக் குறைத்து, கட்டுமஸ்தாக உடலை வைத்திருப்பது போல, விரையங்களை முழுமையாகத் தவிர்ப்பது, தயாரிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும் தவறுகள் ஆரம்ப நிலையிலேயே களையப் படுவது, ஊழியர்களின் முழுத் திறமையையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது என்று வரிசையாக சொல்லிக் கொண்டே போகலாம்.\nஇந்த ஒரு விஷயம் இரண்டாண்டுகளுக்கு முன்னால் வரவேற்கப்பட்டது போல இன்றைக்கு இல்லை. ஒரு கார் நிறுவனம், தங்களுடைய நிறுவனக் கலாச்சாரமாக வைத்திருந்த ஒரு தொழில், நிறுவனப் பண்பு நேற்று வரை ஆதர்சமாகக் கொண்டாடப் பட்டது, அதைத் தொடர்ச்சியாகக் கடைப்பிடிக்க முடியாமல் தோற்றுப்போன மேற்கத்திய குறிப்பாக அமெரிக்க நிறுவனங்கள், இந்த நிறுவனப் பண்பையே இன்றைக்குக் கேலி செய்யப் படுகிற ஒன்றாக மாற்றிவிட்ட சோகத்தையும், அந்த கார் நிறுவனம் பிரச்சினையைத் தொட்டு இந்தப் பக்கங்களில் முன்னரே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.\nஇந்தப் பத்தும் தான் இன்னும் கொஞ்ச காலத்துக்கு நீடித்திருக்கக் கூடிய கருத்���ுக்களாக, சொல்லப் படுகின்றன.\nசரியான பதிவாக இதை நான் எடுத்துகொள்வேன் ...\nஎன்னுடன் இந்த பதிவு எழுத துணை நின்றவர்கள்\nதிரு சங்கர் ,சிவகுமார்,மற்றும் கூகுளே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாளமேகம் (15 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் ...\nபைக் ஓட்ட பணிவான பத்து அறிவுரைகள் ......\nசத்தியம் இது சத்தியம் (முதல்நாள் வார்த்தை)\nஹிட்லரின் கொடுமைகளில் நடந்த கொலைகள்\nதலைமைப் பண்பு, மேலாண்மை, நிர்வாகம் -2\nதலைமைப் பண்பு, மேலாண்மை, நிர்வாகம்.........\nஇன்றைய இளமை நாளைய முதுமை.......\nநல்லவருக்கு எல்லா நாளும் நல்ல நாளே.........\nகாலத்தால் அழியாத கவிஞர் கண்ணதாசனின் கவிதை ஒன்று சி...\nதுறவியாகிவிடுவேனோ என பெரியார் ,அண்ணா கடிதத்தில்......\nமைனா - தவிர்க்க முடியாத தமிழ் சினிமாக்களில் இதுவும...\nகணினி வாசிக்கும் தமிழ் ....\nஎதிர்ப்பார்க்கும் காலமே எதிர் காலம்\nஎது எப்படி இருந்தாலும் ஜெயிக்கணும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2017/08/vishal-mysskins-expecting-spy-thriller-thupparivaalan-2/", "date_download": "2019-06-19T07:57:55Z", "digest": "sha1:QYSA2HSRDQ2O2TU6H5PJ7WMZVEEGCUBP", "length": 4717, "nlines": 58, "source_domain": "kollywood7.com", "title": "Vishal - Mysskin's Expecting spy Thriller - Thupparivaalan ! - Tamil News", "raw_content": "\nசெம்பருத்தியை பின்னுக்கு தள்ளி நாயகி சீரியல்\nநடிகர் சங்கத் தேர்தலை நடத்த நீதிமன்றம் தடை\nதேனி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் AMMK TTV TTS\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஃபேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ள ‘லிப்ரா’ டிஜிட்டல் பணம் பற்றி தெரியுமா\nஓட்டல் பண்டங்கள் விலை உயர்கிறது\n மதுரையில் தொடரும் குடிநீர் திருட்டு; மாநகராட்சியின் நடவடிக்கை எப்போது\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமைய ‘ரூட்’ போட ஆரம்பிச்சாச்சு\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nமுதல் நாளிலேயே மக்களவையை தெறிக்க விட்ட தமிழக எம்.பிக்கள்\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரல் புகைப்படம் உள்ளே\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஇந்த வயதில் முத்த காட்சி தேவையா\n“எப்படி சுயஇன்பம் அனுபவிப்பது என கூகுளில் தேடினேன்”.. பிரபல நடிகை ஓப்பன் டாக்\nதளபதி விஜய்யை நேரில் பார்க்கத்தான் நான் டீவிக்கு வந்தேன்: சரவணன் மீனாட்சி புகழ் முன்னணி சீரியல் நடிகை\nவிஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\nஅடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக், இதை பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-06-19T07:16:44Z", "digest": "sha1:VTTO3RCB3R6KGYGULAHJAKANRACLNNUQ", "length": 10661, "nlines": 44, "source_domain": "maatru.net", "title": " கௌசி", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nசின்னச் சின்ன ஆனால் முக்கியமான வியாதிகளுக்கான தகவல்களைத் தந்திருக்கிறேன்.இந்த வாரத்தை நிறைவு செய்யும் நேரத்தில் மிக முக்கியமான எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கக் கூடிய ஒரு உடல் உபாதைக்கான குறிப்பைத் தந்து முடிக்க விரும்புகிறேன்.அதுதான் ஸ்டோன் எனப்படும் கல் பிரச்சினை.கல் என்றாலே அது சிறுநீர்ப்பையில் மட்டுமே உண்டாகும் என்ற பழைய கருத்து உண்டு.மேலும் அந்தக் காலத்தில்...தொடர்ந்து படிக்கவும் »\n'எங்கிட்ட வாலாட்டினா கையைக்காலை உடைச்சிடுவேன்னு' சொல்லிக் கேள்விப்பட்டிருக்கோம்.ஆனால் யாரும் உடைக்காமலேகூட எலும்பு உடையும் அபாயம் இருக்கு தெரியுமா உங்களுக்குபுல் தடுக்கி விழுபவனை 'புல் தடுக்கி பயில்வான்' னு கிண்டல் செய்வோம்.ஆனால் சும்மா லேசா அழுத்தி ஊன்றி எழுந்தாலோ,லேசா ஸ்லிப் ஆனாலோ ,மெதுவா கீழே விழுந்தாலோ கூட எலும்பு முறியும் அபாயம் உண்டு.அந்த அளவுக்கு எலும்பு...தொடர்ந்து படிக்கவும் »\nஎல்லோரும் கிழிகிழி ன்னு கிழிச்சி ஓய்ந்த பிறகு நானென்ன புதுசா விமர்சிக்கப் போகிறேன்.ஆனா முந்தைய பதிவுகளிலிருந்து கொஞ்சம் விலகி லைட்டான மேட்டர் சொல்லலாம்னுதான் சினிமா விமர்சனம்.எத்தனையோ படங்கள் வந்துகிட்டுதான் இருக்கு.ஆனால் ரஜினி ,கமல் படத்துக்கு மட்டும் ஒரு எதிர்பார்ப்பும் ,வந்த பிறகான விமர்சனமும் விதிவிலக்கு.சிவாஜி,எம்ஜியாருக்குப் பிறகு இந்த ஜோடிகள்தான் அதிக...தொடர்ந்து படிக்கவும் »\nசர்க்கரை நோய் விழிப்புணர்வ��� எய்ட்ஸ் விழிப்புணர்வு இவற்றுக்கு அடுத்தபடியாக அதிக கவனம் பெறுவது ஒபிசிட்டி அல்லது ஒபிஸ் எனப்படும் உடல் பருமன் கோளாறுதான்.இது ஒரு நோயாக கருதப் படாவிட்டாலும் பலப்பல வியாதிகளுக்கு அடித்தளம் அமைக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.எல்லோருக்கும் இஞ்சி இடுப்பும் ஸ்லிம்மான தோற்றமும் இருக்கனும் என்ற ஆசை இருந்தாலும் நம் வாழ்க்கை முறை உணவுப்...தொடர்ந்து படிக்கவும் »\nகிளைசெமிக் இண்டெக்ஸ் [glycemic index]\nஉடல்நலம் குறித்த விழுப்புணர்ச்சி அதிகரித்து வரும் இன்றைய காலகட்டத்தில் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க விரும்புவது இரத்தச் சர்க்கரையின் கட்டுப்பாடும் உயர் இரத்த அழுத்தக் கட்டுப்பாடும் தான்.ஒரு காலத்தில் பணக்காரர்களுக்கு மட்டுமே வரக்கூடிய நோயாகக் கருதப் பட்டது டயபடீஸ் எனப்படும் சர்க்கரை வியாதி.அதிக அளவு இனிப்பை உண்பதாலேயே வரும் என்ற பொதுவான கருத்தும்...தொடர்ந்து படிக்கவும் »\nபோன மாதம் 28.07.2008 அன்று நாளிதழ்களிலும் தொலைக்காட்சியிலும் பார்த்த ஒரு செய்தி மனதுக்கு நிறைவாக மட்டுமில்லை மன நெகிழ்வையும் தந்தது.பாளையங்கோட்டைச் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதிகள் சுமார் 15 பேருக்கு நடந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியே அது.பொதுவாக பெரிய தலைவர்கள் அரசியல்வாதிகள் சிறையில் இருக்கும் போது புத்தகங்கள் எழுதுவதும் பின்னர் அதை விழாவாக எடுப்பதும்...தொடர்ந்து படிக்கவும் »\nNimesulide....தடை செய்யப்பட்ட வலி நிவாரணிகள்....\nகார்த்திக் குணமடைய பிரார்த்திப்போம் என்ற என் பிரார்த்தனை நேரம் வலைப் பதிவில் தடை செய்யப்பட்ட மாத்திரையான nimesulide என்ற வலிநிவாரணி மருந்தை [antipyretic and analgesic]...தொடர்ந்து படிக்கவும் »\nஇப்போது ஜெயலட்சுமிகள் சீசன் போலும்.அன்றைக்கு ஒரு சிவகாசி ஜெயலட்சுமி இன்றைக்கு ஒரு பெங்களூர் ஜெயலட்சுமி.மீடியாவில் ஹைலைட் ஹாட் டாபிக் எப்போதும் இந்த மாதிரி கதைகள்...தொடர்ந்து படிக்கவும் »\nமரணம் என்பதே மனதுக்கு ரணம் தரும் விஷயமென்றால் அதன் காரணமும் அதை நேரில் பார்க்கும் கொடுமையும் மிகக் கொடியது.சமீபத்தில் குட்டி என்ற நடிகரின் மரணம்.'டான்ஸர்' என்ற படத்தில்...தொடர்ந்து படிக்கவும் »\nமாதா,பிதா,குரு,தெய்வம் என்பது வழக்கு.கல்வி போதிக்கும் ஆசான்களை தாய்,தந்தையருக்கு அடுத்த இடத்தில் வைத்து மரியாதை செய்கிறோம்.ஆனால் அந்த கல்வி ஆசான���கள் கொலைகாரக்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1951-1960/1953.html", "date_download": "2019-06-19T06:43:11Z", "digest": "sha1:T7ECRAQ4OKUAWF4OSGTSXLEI57ESD5WP", "length": 16490, "nlines": 562, "source_domain": "www.attavanai.com", "title": "1953ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1953 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nநெய்வேலி புத்தகக் கண்காட்சியில் எமது கௌதம் பதிப்பக அரங்கு எண் 131க்கு அனைவரையும் வரவேற்கிறோம்\n(ஜூலை 5 முதல் 14 வரை, புத்தகத் திருவிழா மைதானம், பிளாக் 11, நெய்வேலி)\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1953ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nதியாகராஜன், 1953, ப.256, ரூ. 12.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 69096)\nஅ.சே.சுந்தரராஜன், ஜெனரல் புக் கம்பெனி, கும்பகோணம், 1953, ப.144, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 56333)\nஅ.க.நவநீத கிருட்டிணன், திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1953, ப.125 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 51686)\nஸர்வோதயப் பிரசுராலயம், திருப்பூர், 1953, ப.100, ரூ. 8.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 50729)\nஎம்.எஸ்.சுப்பிரமணிய ஐயர், எஸ் விசுவநாதன���, சென்னை-10, 1953, ப.110 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 169859)\nகா.குப்புசாமி, 1953, ப.127, ரூ.1.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 50424)\nஅ.சுருளியாண்டிப் பாவலர், பவானி அச்சகம், சென்னை-8, 1953, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417645)\nதமிழ்ப் புலவர் வரிசை-புத்தகம்-4 மற்றும் 5\nசு.அ.இராமசாமிப் புலவர், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1953, ப.139 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 54515)\nஸரத் சந்திர சக்கரவர்த்தி, ஸ்ரீ இராமகிருஷ்ண மடம், சென்னை - 4, 1953, ப.140, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 336338)\nஎஸ்.எஸ்.அருணகிரிநாதர், அஸோஸியேஷன் பப்பிளிஷிங் ஹெளஸ், சென்னை-1, 1953, ப.89, ரூ.12.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 52385)\nபவணந்தி முனிவர், உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், சென்னை - 41, பதிப்பு 4, 1953, ரூ.5.00, (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 47)\nநாலடியார் உரைவளம் (மூலமும் மூன்று பழைய உரைகளும் அடங்கியது)\nஎஸ். முத்துரத்ன முதலியார், மகாலிங்கம் மின்சார அச்சகம், தஞ்சாவூர், 1953, ரூ.6.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417069)\nநாலடியார் உரைவளம் (பகுதி I)\nதஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1953, ரூ.6.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1426)\nஇ.மு.சுப்பிரமணிய பிள்ளை, திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1953, ப.104, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 340131)\nசி.கண்ணுசாமிபிள்ளை, இரத்தின நாயகர் அண்டு ஸன்ஸ், 1953, ரூ.5.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 17678)\nச.கு.கணபதி ஐயர், கலைமகள் காரியாலயம், சென்னை-4, 1953, ப.100, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 337157)\nடேவிட்.ஜே.ஸ்டாலின், 1953, ப.170, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 54901)\nபிசிராந்தையார், திருநெல்வேலி தென்னந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1953, ப.135, ரூ.12.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 52125)\nஸ்ரீவெள்ளியம்பலவாண முதலியார், 1953, ப.100, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 417175, 52026)\nவ.சுப.மாணிக்கம், பாரி நிலையம், சென்னை-1, 1953, ரூ.5.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416295)\nம.ரா.போ.குருசாமி, பாரி நிலையம், சென்னை-1, 1953, ப.148, ரூ.2.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 50897)\nவி.ஏ.தியாகராஜ செட்டியார், சரஸ்வதி புத்தகசாலை, கொழும்பு, 1953, ப.48, ரூ.8.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 51124)\nஒ.வீ.கோபாலன், ஓரியண்ட பப்��ிஷிங் கம்பெனி, சென்னை-1, 1953, ப.124, ரூ.14.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 71496)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nதமிழ் திரை உலக செய்திகள்\nநாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇந்து மதமென்னும் இறைவழிச் சாலை\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://agrostar.in/amp/ta/article/cultivation-practices-for-ultra-high-density-plantation-in-mango-5cf8f417ab9c8d8624c98c02", "date_download": "2019-06-19T06:47:25Z", "digest": "sha1:JGVP54VEDTB7EZLUYVUZUDUGCTRXUUPP", "length": 9584, "nlines": 116, "source_domain": "agrostar.in", "title": "கிருஷி க்யான் - மாம்பயிரில் உயர் அடர் நடவு முறைகள் -ஆக்ரோஸ்டார்", "raw_content": "\nஆக்ரோஸ்டார் ஆண்ட்ராய்டு ஆப்பைப் பெறவும்\nஆக்ரோஸ்டார் ஆண்ட்ராய்டு ஆப்பைப் பெறவும்\nமாம்பயிரில் உயர் அடர் நடவு முறைகள்\nகளிமண் அல்லது அதிகப்படியான மணல் அல்லது சுண்ணாம்புப் பாறைத் தன்மை அல்லது காரத்தன்மை அல்லது தண்ணீர் தேங்கக்கூடிய மண் வகைகளைத் தவிர வேறு மண்களில் பரந்த அளவில் மாமரங்களை வளர்க்கலாம். இதற்கு மண்ணின் பி.ஹெச். அளவு 6.5-லிருந்து 7.5 இருக்கவேண்டும். UHDP-யின் கீழ், 3×2 மீட்டரில் மாமரம் நடவு செய்யப்படுகிறது. இவ்வாறு ஏக்கருக்கு 674 மாமரங்களை நடலாம். நடவு செய்வதற்காக குழியைத் தோண்டுவதற்கு முன்பு, 3×2 மீட்டருக்கு குறியிட்டுக் கொள்ளவேண்டும். அதன்பின்பு குறியிட்ட இடங்களில் 1×1×1 மீட்டர் அளவில் குழியைத் தோண்ட வேண்டும். இதற்கு மாற்றாக, மூன்று மீட்டருக்கு ஒன்று வீதம் ஒரு மீட்டர் ஆழம் மற்றும் ஒரு மீட்டர் அகலமும் கொண்ட குழியைத் தோண்டிக் கொள்ளலாம். இந்தக் குழிகளை நிரப்புவதற்கு முன்பு அவற்றைச் சற்று காற்றாட விட்டுவிட வேண்டும். குழிகளை 40-50 கிலோ மண், 0.5 -1.0 கிலோ SSP, 0.25 கிலோ வேப்பங்கட்டி, 20 கிலோ மக்கிய உரம் மற்றும் 10-15 கிராம் திமெட் கொண்டு நிரப்ப வேண்டும். ஒட்டுமுறை கன்றைப் பயன்படுத்துவதன் மூலம் நடவைச் செய்யவேண்டும். UHDP செயல்முறைக்கு எபிகோடைல் ஒட்டுமுறை பரிந்துரைக்கப்படுகிறது. இதில் மிகவும் தொடக்க நிலையிலேயே மரம் ஏற்படத் தொடங்கிடும். புதிதாக நடவு செய்யப்பட்ட கன்றுகளை மூங்கில் கொண்டு ஆதரவளிக்கவும். UHDP தொழில்நுட்பத்தின் முக்கியமான கூறு அதன் உள்ளீடுகளின் நிர்வாகம்: நீர்ப்பாசனம் மற்றும் உரம், அதுதவிர கிளைகளின் நிர்வாகம். இந்த இரண்டு உள்ளீடுகளும் சொட்டு நீர்ப்பாசன அமைப்புகள் மூலம் வழங்கப்படுகின்றன.\nஉயர் அடர் நடவு முறைகளுக்கு மாம்பழ வகையினங்கள் ஏற்றவை உயர் அடர் நடவு முறையின் மூலம் நடவு செய்யப்பட்ட வகையினங்கள் மாநில வாரியாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன; ஆந்திர பிரதேசம்:- அல்போன்சா, ஆலம்பூர், பானேஷன், தோட்டாபுரி பீஹார்:- போம்பாய், ஹிம்சாகர், லங்காரா, சாவ்சா கோவா:- மன்கோரட் குஜராத்:- அல்போன்சா, கேசர் கர்நாடகா:- அல்போன்சா, பங்களூரா, நீலம், மல்லிகா தமிழ்நாடு:- அல்போன்சா, பங்கனபள்ளி, நீலம் உத்திர பிரதேசம்:- பாம்பே கிரீன், தஷ்ஹாரி, லங்காரா மகாராஷ்டிரா:- அல்போன்சா, கேசர், ரத்னா ஆதாரம்: கிருஷி சந்தேஷ் இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE", "date_download": "2019-06-19T07:12:19Z", "digest": "sha1:DN2N5TVZQV5NTH6ST2BDI4EAZL4XZ4KJ", "length": 5759, "nlines": 93, "source_domain": "ta.wikiquote.org", "title": "திரிஷா - விக்கிமேற்கோள்", "raw_content": "\nதிரிஷா (பிறப்பு - மே 4, 1983, சென்னை), தமிழ், தெலுங்குத் திரைப்பட நடிகை ஆவார். சாமி, கில்லி போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் அறியப்படுகிறார். திரைப்படங்களில் நடிக்கத் துவங்கும் முன் சென்னை அழகியாக 1999ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n2 நபர் குறித்த மேற்கோள்கள்\nஎப்போதுமே நான் எதையுமே அதிகமாக கண்டுகொள்வதில்லை. அதைத்தான் எனது பல���ாகக் கருதுகிறேன்.[1]\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\n↑ கா. இசக்கிமுத்து (25 சூலை 2015). நயன்தாராவுடன் நடிக்க நான் தயார்- திரிஷா சிறப்பு பேட்டி. தி இந்து. Retrieved on 30 சூன் 2016.\nஇப்பக்கம் கடைசியாக 30 சூன் 2016, 17:42 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-06-19T07:56:10Z", "digest": "sha1:23ZOSSPPQMHWADDWYE25I4IPI6TTMQQE", "length": 9726, "nlines": 147, "source_domain": "ta.wikiquote.org", "title": "ஹெலன் கெல்லர் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nஹெலன் கெல்லர் (Helen Keller) (ஜூன் 27, 1880- ஜூன் 1, 1968) புகழ்பெற்ற எழுத்தாளராகவும் பேச்சாளராகவும் விளங்கிய ஓர்அமெரிக்கப் பெண் ஆவார். இவர் இள வயதிலேயே கண் பார்வை, கேட்கும் திறன், பேசும் திறன் ஆகியவற்றை இழந்தவர்.\nஅடக்கம் என்பது ஓர் அணிகலன் என்று நான் நம்புகிறேன். ஆனால் அவசியம் தேவைப்பட்டாலே தவிர அதைப் பயன்படுத்த மாட்டேன்.\nபறக்க விரும்புபவனால் படர முடியாது.\nமகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை.\nஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.[1]\nஉலகின் சிறந்த மற்றும் அழகான விடயங்களைப் பார்க்கவோ, தொடவோ முடியாது. அவற்றை இதயத்தால் உணர வேண்டும்.\nசூரிய ஒளியை நோக்கி உங்களது முகத்தை வைத்துக் கொ‌ள்ளு‌ங்க‌ள், உங்களால் நிழலைப் பார்க்க முடியாது.\nதனியாக நாம் சிறிய அளவே செயல்பட முடியும்; ஒன்றாக நாம் பெரிய அளவில் சாதிக்க முடியும்.\nஉலகில் மகிழ்ச்சி மட்டுமே இருந்திருந்தால், ஒருபோதும் நாம் துணிச்சல் மற்றும் பொறுமையை கற்றுக்கொண்டிருக்க முடியாது.\nஇருள், அமைதி போன்ற எதுவாயினும் தனக்கான அழகினை தன்னகத்தே கொண்டுள்ளது.\nசுயேச்சை இரக்கமே நமது மோசமான எதிரி, இதை வளர விட்டோமானால் நம்மால் இந்த உலகில் விவேகமான எதையும் செய்ய முடியாது.\nபார்வையின்மை பொருட்களிடமிருந்து மக்களைப் பிரிக்கின்றது; காது கோளாமை மக்களிடமிருந்து மக்களைப் பிரிக்கின்றது.\nநான் எதைத் தேடிக் கொண்டிருக்கிறேனோ அது வெளியில் எங்கும் இல்லை. எனக்குள்ளேயே உள்ளது.\nமகிழ்ச்சியை உருவாக்காமல் அதை அனுபவிக்க யாருக்கும் உரிமை இல்லை.\nகல்வியின் மிக உயர்ந்த பலன் சகிப்புத்தன்மையே.\nநம்பிக்கை சாதனைகளுக்கு வழி வகுக்கிறது என்பது உறுதியான ஒன்று.\nவெளிச்சத்தில் தனியாக நடந்து செல்வதைவிட, இருளில் நண்பருடன் நடந்து செல்வது சிறந்தது.\nஉறுதி மற்றும் நம்பிக்கை இல்லாமல் எதையும் செய்ய முடியாது.\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nஇப்பக்கம் கடைசியாக 6 சூன் 2016, 09:44 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00534.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/12045/2019/01/sooriyanfm-gossip.html", "date_download": "2019-06-19T07:11:23Z", "digest": "sha1:EZ6IW3VNATN76WKCQGR4QTRFMUDS4342", "length": 15059, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "BIGG BOSS பிரபலம் சக்தி கைது - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nBIGG BOSS பிரபலம் சக்தி கைது\nBigg Boss தமிழ் சீசன் ஒன்றில் வந்தவர் நடிகர் சக்தி. இவர் பிரபல இயக்குனர் வாசுதேவனின் மகன் ஆவர்.\nநடிகர் சக்தி, சென்னை சூளைமேடு பகுதியில் போதையில் தவறாக வாகனத்தை செலுத்தியதால் அவரை பொது மக்கள் தாக்கி காவல்துறையில் ஒப்படைத்துள்ளனர். நடிங்கர் சக்தி தாக்கப்பட்ட சம்பவம் சென்னையில் மிகவும் பரபரப்பாக பார்க்கப்படுக்கின்றது.\nசென்னை சூளைமேட்டை சேர்ந்தவர் செல்வநாதன் (44). இவர், அதே பகுதியில் பல சரக்கு கடை நடத்தி வருகிறார். செல்வநாதன் தனது காரை நேற்று மாலை இளங்கோவடிகள் தெருவில் உள்ள தனது கடை முன்பு நிறுத்தி இருந்தார். அப்போது தாறுமாறாக வந்த கார் ஒன்று வீதியோரம் நிறுத்தி வைத்திருந்த செல்வநாதன் கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.\nஇதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் விபத்தை ஏற்படுத்திய காரை பின்தொடர்ந்து சென்றனர். ஒரு கட்டத்தில் காரை பொதுமக்கள் வழிமறித்து பிடித்த போது காரை செலுத்தி வந்தவர் போதையில் இருந்தமை கண்டறியப்பட்டது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த நபரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் இருந்து காரை ஓட்டி வந��த நபரை மீட்டனர். பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சென்னை கோபாலபுரத்தை சேர்ந்த பிரபல திரைப்பட இயக்குநர் வாசுவின் மகன் நடிகர் சக்தி (35) என்பது தெரியவந்தது.\nஇதன்போது செல்வநாதன் கொடுத்த முறைப்பாட்டின்படி, குடிபோதையில் காரை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சக்தியை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் சிறிது நேரம் சூளைமேடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.\nகிறீம் பிஸ்கட்டில் பற்பசை-மாட்டிய YouTube பிரபலம்\n''கன்னத்தில் முத்தமிட்டால் , பார்த்தாலே பரவசம்'' ஜோடிகள் மீண்டும் இணைவு\nசிலியைத் தொடர்ந்து, நியூஸிலாந்திலும் நிலநடுக்கம்\nசக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், பீதியடைந்த மக்கள்\nஉலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட, சக்திவாய்ந்த வெடிகுண்டு தற்போது செயலிழக்கப்பட்டது.\nகுங்குமப் பூவின் அற்புதக் குணங்கள்\nமைனாவின் அடுத்த மச்சான் இவர்தான் \nவெறும் வயிற்றில் இதைச் சாப்பிட்டால்...\nBIGG BOSSக்கு போட்டியாக ஞாயிறு டபுள்ஸ்\nநேசமணியை ட்ரெண்டாக்கியது முட்டாள்தனம் ; கொதிக்கும் காயத்ரி ரகுராம்\nஉங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க சிறந்த குறிப்புக்கள்\nகாதலிக்காக விமானத்தை கடத்த முற்பட்ட கோடீஸ்வரர்\nCIA HIRU தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nபடிக்கிற வயசில மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் சொம்பி திரைப்பட Teaser “Zombie Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nஎங்கள் உடலில் உள்ள 8 வது புள்ளியை அழுத்தினாள் நடக்கும் அதிசயம் பாருங்கள் அக்குபிரசர் Point 8\nCIA அதிரடி ICE Drugs அகப்பட்ட போதைமருந்துக் கும்பல் | Hiru CIA | Sooriyan Fm\nமுட்டிக்கொள்ளும் பாரதிராஜாவும் 'புல்லுருவி' விஷாலும் - தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்\nகோடிகளை கொட்டிக்கொடுக்கும் கடல் புதையல் - 'அம்பர்' திமிங்கில எச்சம்.\nபொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில், ஐவர் பலி\n''தளபதி 63'' பற்றி வெளிவந்த தகவல்\n2050 சனத்தொகை பட்டியலில், இந்தியா முதலிடம் பிடிக்கும் - ஐ.நா\nபொடுகு நீங்க சிறந்த வழி\nபிரான்ஸில் இடம்பெற்ற விமானக் கண்காட்சி\nஅதிக மன அழுத்தம் கொண்ட இளைஞர்கள், இங்கு தான் உள்ளனர்\nபார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்திய மாயாஜாலக் கலைஞர், பரிதாபமாகப் பலி\nஹொங்கொங்கில், போராட்டத்தின் போது இடம்பெற்ற நெகிழ்ச்சி சம்பவம்\nசமூக ஆர்வலர், ஜோஷுவா வோங்க் விடுதலை - தீவிரமடையும் ஹொங்கொங் போராட்டம்\nமரண சடங்கில் கலந்துகொள்ள சென்றவர்களுக்கு நேர்ந்த விபத்து\nவவுனியாவில் வறட்சி- வற்றிப்போகும் நீர் நிலைகள்\nபுதிய மக்களவையின் முதல் நாளில் ''தமிழ் முழக்கம்'' - பதிலுக்கு முழங்கியது \"பாரத் மாதா கீ ஜெய்\nபிளாஸ்டிக்கை சாப்பிட்டால் ஆபத்தில்லை என்று அடித்துக் கூறும் பெண் ஆராச்சியாளர்\nBIGG BOSSக்கு போட்டியாக ஞாயிறு டபுள்ஸ்\nஇளம் பத்திரிகையாளர் கொலை - அதிர்ச்சியை ஏற்படுத்தும் காரணங்கள்\n''நேர்கொண்ட பார்வை'' வெளியாகும் திகதியில் மாற்றம்\nதீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில், 30 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nFacebook விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nநீங்கள் பச்சையாக வெங்காயம் சாப்பிடுபவர்களா\nஇந்தப் பொருட்களை மட்டும் தானமாக வழங்கி விடாதீர்கள்\nமுதுகுவலியும், உணர்த்தும் அறிகுறிகளும் - காரணம் அறிவோமா......\nதந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/noreply@blogger.com%20(Veera)/", "date_download": "2019-06-19T06:54:41Z", "digest": "sha1:XMG7PZH5A4KCBQOI7YGLYRNQJ77JAEWC", "length": 2332, "nlines": 12, "source_domain": "maatru.net", "title": " noreply@blogger.com (Veera)", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nசொந்த செலவுல வச்சுக்கிட்ட சூன்யம்\nகடந்த வாரம் அரசாங்கம் போறதா திட்டமிருந்தது. ஆனா நான் படம் பார்க்க வரப் போறது தெரிஞ்சிக்கிட்ட தியேட்டர்காரங்க, திடீர்னு அரசாங்கத்தக் கவுத்துட்டு, ‘பாண்டி' -ன்னு சொல்லி எதோ ஒரு புதுப் படத்த போட்டுட்டாங்க. ஆனாலும் விடுவோமா, நாங்கள்ளாம் யாரு (ஆமா யாரு).. கஷ்டப்பட்டு, ஆளே இல்லாத கவுண்டர்ல அடிச்சி பிடிச்சு ���ிக்கெட்ட வாங்கி, உள்ள போய் உக்காந்தா படம் ஆரம்பிச்சு 10 நிமிஷம்...தொடர்ந்து படிக்கவும் »\nஜோடி - புகைப்படப் போட்டிக்கு\nமே மாதப் புகைப்படப் போட்டிக்காக - திருவனந்தபுரம் பத்மனாபபுரம் அரண்மனைக்குப் போயிருந்த போது எடுத்தது.எனது பதிவுகளை வாசித்தமைக்கு...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=strongcreech34", "date_download": "2019-06-19T07:09:16Z", "digest": "sha1:JOPIAM7OBAIC3NGZDD2P7P46JQE35F6I", "length": 2861, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User strongcreech34 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaseithi.com/", "date_download": "2019-06-19T07:57:06Z", "digest": "sha1:4OKXCCAUUKSE4XDZTOQ3DPEOOO3WSCHC", "length": 22137, "nlines": 325, "source_domain": "thinaseithi.com", "title": "Thina Seithi – தினசெய்தி DINA SEITHI Tamil Seithigal Seithy – Tamil website, Sri Lanka Web, Tamil Daily News Website Tamil News Paper Sri Lanka News Online Breaking News, Latest Tamil News, World News.", "raw_content": "\n1 ஹிஸ்புல்லா, அசாத் சாலி, ரிஷாட்க்கு எதிரான முறைப்பாடுகளை விசாரிக்க இரு விசேட குழுக்கள் 2 முழு கிழக்கையும் அரபுலகமாக மாற்றவே முயற்சி – விமல் வீரவன்ச 3 மக்களின் முன்னேற்றத்துக்காக அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தயார் – மஹிந்த 4 ஜனாதிபதியின் எதிர்ப்பையும் மீறி இன்று கூடுகின்றது விசாரணைக்குழு 5 பயங்கரவாதி சஹரானுடன் முஸ்லிம் காங்கிரஸுக்கு என்ன தொடர்பு\nஹிஸ்புல்லா, அசாத் சாலி, ரிஷாட்க்கு எதிரான முறைப்பாடுகளை விசாரிக்க இரு விசேட குழுக்கள்\nமுழு கிழக்கையும் அரபுலகமாக மாற்றவே முயற்சி – விமல் வீரவன்ச\nமக்களின் முன்னேற்றத்துக்காக அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தயார் – மஹிந்த\nஜனாதிபதியின் எதிர்ப்பையும் மீறி இன்று கூடுகின்றது விசாரணைக்குழு\nபயங்கரவாதி சஹரானுடன் முஸ்லிம் காங்கிரஸுக்கு என்ன தொடர்பு\nஹிஸ்புல்லா, அசாத் சாலி, ரிஷாட்க்கு எதிரான முறைப்பாடுகளை விசாரிக்க இரு விசேட குழுக்கள்\nமுழு கிழக்கையும் அரபுலகமாக மாற்றவே முயற்சி – விமல் வீரவன்ச\nமக்களின் முன்னேற்றத்துக்காக அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தயார் – மஹிந்த\nஜனாதிபதியின் எதிர்ப்பையும் மீறி இன்று கூடுகின்றது விசாரணைக்குழு\nபயங்கரவாதி சஹரானுடன் முஸ்லிம் காங்கிரஸுக்கு என்ன தொடர்பு\nஹிஸ்புல்லா, அசாத் சாலி, ரிஷாட்க்கு எதிரான முறைப்பாடுகளை விசாரிக்க இரு விசேட குழுக்கள்\nமுழு கிழக்கையும் அரபுலகமாக மாற்றவே முயற்சி – விமல் வீரவன்ச\nமக்களின் முன்னேற்றத்துக்காக அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தயார் – மஹிந்த\nஜனாதிபதியின் எதிர்ப்பையும் மீறி இன்று கூடுகின்றது விசாரணைக்குழு\nபயங்கரவாதி சஹரானுடன் முஸ்லிம் காங்கிரஸுக்கு என்ன தொடர்பு\nவெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுமாறு பணிப்புரை\n9 மாகாணங்களுக்கும் ஒரே நாளில் தேர்தல்\n‘ஊழல் மோசடிகள் அற்றதாக விளையாட்டுத்துறை மேம்படுத்தப்படும்’ – ஹரீன்\nபி.சி.சி.ஐ அமைப்புக்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல்\nமொன்றியலில் 80 படுக்கை வசதிகளுடன் தற்காலிக வீடற்ற தங்குமிடம் திறப்பு\nஇலங்கை அணிக்கெதிரான ரி-20 தொடர்: தென்னாபிரிக்கா அணி அறிவிப்பு\nஇந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி அபார வெற்றி\nசனத் ஜயசூரியவிற்கு இரண்டு வருடங்கள் அதிரடி தடை\nடோனி போன்ற வீரர்களுக்கும் அது கடினமான ஆடுகளம் தான்… மேக்ஸ்வெல் சொல்கிறார்\nதென் ஆபிரிக்காவை வீழ்த்தி வரலாற்று இலங்கை வெற்றி – மகிழ்ச்சியில் மைத்திரி\nமுழு கிழக்கையும் அரபுலகமாக மாற்றவே முயற்சி – விமல் வீரவன்ச\nமக்களின் முன்னேற்றத்துக்காக அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தயார் – மஹிந்த\nஜனாதிபதியின் எதிர்ப்பையும் மீறி இன்று கூடுகின்றது விசாரணைக்குழு\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் – அபிவிருத்தி நிறுவனங்கள் தொடர்பாக மைத்திரி பேச்சு\nஐ.எஸ். பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க புதிய முயற்சியில் பிரதமர்\nபயண எச்சரிக்கையை தளர்த்தியது இத்தாலி\nஹிஸ்புல்லா, அசாத் சாலி, ரிஷாட்க்கு எதிரான முறைப்பாடுகளை விசாரிக்க இரு விசேட குழுக்கள்\nமுன்னாள் ஆளுநர்கள் ஹிஸ்புல்லா, அசாத் சாலி மற்றும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் உள்ளிட்டோருக்கு எதிரான முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக இரண்டு விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார்...\nமுழு கிழக்கையும் அரபுலகமாக மாற்றவே முயற்சி – விமல் வீரவன்ச\nமுஸ்லிம் அடிப்படைவாதிகள், முழு கிழக்கையும் அரபுலகமாக மாற்றவே முயற்சித்து வருகிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார். மேலும், அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோவின்...\nமக்களின் முன்னேற்றத்துக்காக அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தயார் – மஹிந்த\nமக்களின் முன்னேற்றத்துக்காக எதிர்க்கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தயாராக இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இலங்கையில் வகுப்புவாத மற்றும் மத நல்லிணக்கத்தை உறுதி செய்வதற்கான...\nஜனாதிபதியின் எதிர்ப்பையும் மீறி இன்று கூடுகின்றது விசாரணைக்குழு\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழு இன்றும் கூடுகின்றது. அதன்படி அந்தக் குழுவின் ஆறாவது அமர்வு இன்று பிற்பகல் 2 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது. இன்றைய...\nபயங்கரவாதி சஹரானுடன் முஸ்லிம் காங்கிரஸுக்கு என்ன தொடர்பு\nபயங்கரவாதி சஹரானுடன் முஸ்லிம் காங்கிரஸ் என்ன ஒப்பந்தம் செய்துக் கொண்டது என்பதை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர்...\nகுழுவினரை பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும்\nயாழில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் ஆவா குழுவினரை பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். மேலும் வடக்கு ஆளுநர் சுரேன்...\nபுலிகளின் தீர்க்கதரிசனத்தினால் சொப்பிங் பைகளுடன் வந்தவர்கள் கோடிஸ்வரர் ஆகிவிட்டனர் – அடைக்கலநாதன்\nதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தீ��்க்கதரிசனத்தினால் கடந்த காலத்தில் வடக்கில் இருந்து சொப்பிங் பைகளுடன் வந்தவர்கள் கோடிஸ்வரர்களாகிவிட்டனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்...\nயாழில் வீடுபுகுந்து வாள்வெட்டுக் கும்பல் பெற்றோல் குண்டு தாக்குதல்: தொடரும் அட்டகாசம்\nயாழ்ப்பாணம் கொக்குவில் மஞ்சவனப்பதி பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், அங்குள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் பெற்றோல் குண்டை வீசியும் அங்கிருந்த பெறுமதி வாய்ந்த பொருள்களை அடித்துச் சேதப்படுத்திவிட்டுத்...\nயாழில். மாதா சொரூபம் உடைப்பு\nயாழ்ப்பாணம், மணியம்தோட்டம் பகுதியிலிருந்த மாதா சொரூபம் இனந்தெரியாத சந்தேகநபர்களினால் உடைக்கப்பட்டுள்ளது. குறித்த சொரூபம் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை உடைக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தொழிலுக்கு வந்த சிலர் சொரூபம் உடைக்கப்பட்டிருப்பதைக்...\nபுதிய கூட்டணி தொடர்பான 6 வது சுற்று பேச்சு ஒத்திவைப்பு\nபுதிய கூட்டணியை அமைப்பது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் பொதுஜன முன்னணி 6 ஆம் கட்ட கலந்துரையாடல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இந்த கலந்துரையாடல் இன்று...\nஹிஸ்புல்லா, அசாத் சாலி, ரிஷாட்க்கு எதிரான முறைப்பாடுகளை விசாரிக்க இரு விசேட குழுக்கள் June 19, 2019\nமுழு கிழக்கையும் அரபுலகமாக மாற்றவே முயற்சி – விமல் வீரவன்ச June 18, 2019\nமக்களின் முன்னேற்றத்துக்காக அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தயார் – மஹிந்த June 18, 2019\nஜனாதிபதியின் எதிர்ப்பையும் மீறி இன்று கூடுகின்றது விசாரணைக்குழு June 18, 2019\nபயங்கரவாதி சஹரானுடன் முஸ்லிம் காங்கிரஸுக்கு என்ன தொடர்பு\nகுழுவினரை பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைதுசெய்ய வேண்டும் June 17, 2019\nபுலிகளின் தீர்க்கதரிசனத்தினால் சொப்பிங் பைகளுடன் வந்தவர்கள் கோடிஸ்வரர் ஆகிவிட்டனர் – அடைக்கலநாதன் June 17, 2019\nயாழில் வீடுபுகுந்து வாள்வெட்டுக் கும்பல் பெற்றோல் குண்டு தாக்குதல்: தொடரும் அட்டகாசம் June 17, 2019\nயாழில். மாதா சொரூபம் உடைப்பு June 17, 2019\nபுதிய கூட்டணி தொடர்பான 6 வது சுற்று பேச்சு ஒத்திவைப்பு\nஹிஸ்புல்லா, அசாத் சாலி, ரிஷாட்க்கு எதிரான முறைப்பாடுகளை விசாரிக்க இரு விசேட குழுக்கள்\nமுழு கிழக்கையும் அரபுலகமாக மாற்றவே முயற்சி – விமல் வீரவன்ச\nமக்களின் முன்னேற்றத்துக்காக அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தயார் – மஹிந்த\nஜனாதிபதியின் எதிர்ப்பையும் மீறி இன்று கூடுகின்றது விசாரணைக்குழு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yuvaraj.zhakanini.com/2015/10/blog-post_58.html", "date_download": "2019-06-19T07:13:48Z", "digest": "sha1:X4S4U6WLMW2ZZWDK3DEXBATPM3ZUZUSS", "length": 10932, "nlines": 180, "source_domain": "yuvaraj.zhakanini.com", "title": "தமிழ்த்தோட்டம்: சோறும், சொகுசும் என் வாழ்வின் இலக்கு", "raw_content": "\nஇணைவோம் தோட்டத்தில், தமிழோடு தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு...\nசோறும், சொகுசும் என் வாழ்வின் இலக்கு\nசோறும், சொகுசும் என் வாழ்வின் இலக்கு\nஇது தான் ஒட்டுமொத்த மனித குலமே ஆசை படுகிற வாழ்க்கை முறை...\nபணம் ஈட்ட பணி வேண்டும்..\nபணி செய்ய படிப்பு வேண்டும்...\nபடிக்க (மட்டுமே) வாய்ப்புகள் இருப்பதால்...\nவசதிக்கேற்ப எல்லோரும் படிக்கிறோம், படித்த பின் பணிக்கு செல்கிறோம், பணம் ஈட்டுகிறோம், ஏறக்குறைய சொகுசு சேர்க்கிறோம்..\nஇந்த சொகுசும், சோறும் பெற போய்....\nஇப்ப உண்மையா மனதுக்கும் உடலுக்கும் சொகுசு தரும் இயற்கையை இழந்து வரோம்...\nசோறு போடுற உழவை துறந்தோம்...\nபட்டணம் போய் குளிரூட்டப்பட்ட அறையில் பணம் பயிரிட்டுக்கொண்டிருக்கிறோம்..\nமழை காலமான புரட்டாசி, ஐப்பசியில் கோடையை உணர்கிறோம்...\nவிசிறி சுழலில் மூச்சு வாங்குகிறோம்...\nகாணுமிடமெல்லாம் கடைசி தலைமுறை உழவர்கள்...\nஇதை வெம்பி வெட்கமில்லாமல் எழுதி ஆதங்கபடுற என் உள்ளத்தின் இன்னொரு மூலை பணம் ஈட்டு , பணம் ஈட்டு , பணம் ஈட்டு... உழவால் பட்ட கடனை, இழந்த மதிப்பை ஈடுகட்ட பணம் ஈட்டு, பணம் ஈட்டு , பணம் ஈட்டு என்கிறது...\nஉழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்\nஎன்று சொன்ன வள்ளுவன் தான்,\nஇல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை\nLabels: உழவு, கிராமம், நாகரிகம், விவசாயம், வேளாண்மை\nதமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...\nஅறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...\nகி.மு 14 பில்லியன் - கி.மு. 1 வரையலான தமிழர் வரலாறு\nகி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன...\nயார் இந்த மி��்வெளி கள்ளர்கள்..\nபுதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...\nசோறும், சொகுசும் என் வாழ்வின் இலக்கு\nதமிழ் குறித்த வலைப்பதிவு 1...(ரவி)\nதமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு இணையத்தளம்\nவயல்வெளி - வேளாண் இணையதளம்\nதோட்ட விளைச்சலை மின்மடலில் பெற\nதமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்\nதமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்\nதமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்\nதமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்\nதமிழ் எங்கள் இளமைக்குப் பால்\nதமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்\nதமிழ் எங்கள் உயர்வுக்கு வான்\nதமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்\nதமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்\nதமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/21-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-19T07:30:01Z", "digest": "sha1:37EV7AYVAXYQXFCEWRDQRP3HZOTVNA5S", "length": 3138, "nlines": 64, "source_domain": "amavedicservices.com", "title": " 21 ஆவர்த்திகள் | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nநவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம்\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_20", "date_download": "2019-06-19T07:22:28Z", "digest": "sha1:DQIQHR63SQTPMRBQNV4NPIJTC6LZ72QN", "length": 18281, "nlines": 110, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஆகத்து 20 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஞா தி செ பு வி வெ ச\nஆகத்து 20 (August 20) கிரிகோரியன் ஆண்டின் 232 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 233 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 133 நாட்கள் உள்ளன.\n14 – உரோமைப் பேரரசர் அகஸ்டசின் பேரனும், முடிக்குரியவனுமான அக்ரிப்பா பொசுதூமசு அவனது காவலர்களால் கொலை செய்யப்பட்டான்.\n636 – அராபியப் படையினர் காலிது இப்னு அல்-வாலிது தலைமையில் பைசாந்தியப் பேரரசிடம் இருந்து லெவண்ட் பிரதேசத்தைக் கைப்பற்றினர். இதுவே அராபியாவுக்கு வெளியே முசுலிம்களின் முதலாவது பெரும் பரவலாகக் கருதப்படுகிறது.\n917 – பல்காரியாவின் முதலாம் சிமியோன் மன்னர் பைசாந்திய இராணுவத்தை அச்செலோசு சமரில் தோற்கடித்தார்.\n1000 – அங்கேரி நாடு முதலாம் இசுடீவனால் உருவாக்கப்பட்டது.\n1083 – அங்கேரியின் முதலாவது மன்னர் முதலாம் இசுடீவனும், அவரது மகன் எமெரிக்கும் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர்.\n1191 – மூன்றாம் சிலுவைப் போரின் போது கைப்பற்றப்பட்ட 2,600 முதல் 3,000 வரையான சலாகுத்தீனின் முசுலிம் இராணுவத்தினர் இங்கிலாந்தின் முதலாம் ரிச்சார்ட் மன்னரால் படுகொலை செய்யப்பட்டனர்.\n1852 – அத்திலாந்திக்கு என்ற அமெரிக்க நீராவிக் கப்பல் மூழ்கியதில் 150 பேர் உயிரிழந்தனர்.\n1858 – சார்லஸ் டார்வின் தனது படிவளர்ச்சிக் கொள்கையை இயற்கைத் தேர்வு மூலம் முதலில் வெளியிட்டார், இதே கொள்கை அதே நாளில் ஆல்பிரடு அரசல் வாலேசினாலும் வெளியிடப்பட்டது.\n1866 – அமெரிக்க அரசுத்தலைவர் ஆன்ட்ரூ ஜோன்சன் அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.\n1910 – அமெரிக்காவின் வடகிழக்கு வாசிங்டன், வடக்கு ஐடகோ, மேற்கு மொன்ட்டானா ஆகிய இடங்களில் பெரும் தீ பரவியது.\n1914 – முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் தலைநகர் பிரசெல்சை செருமனி கைப்பற்றியது.\n1917 – இலங்கையில் ஒரு ரூபாய் நாணயத்தாள் அறிமுகப்படுத்தப்பட்டது.[1]\n1940 – மெக்சிக்கோவில் இடம்பெற்ற கொலை முயற்சி ஒன்றில் நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வந்த உருசியப் புரட்சியாளர் லியோன் திரொட்ஸ்கி படுகாயமுற்று அடுத்த நாள் இறந்தார்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகளின் 168 போர்க் கைதிகள் செருமனியின் புக்கென்வால்ட் வதை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.\n1944 – இரண்டாம் உலகப் போர்: உருமேனியா மீது சோவியத் ஒன்றியம் தாக்குதலை ஆரம்பித்தது.\n1948 – இலங்கை குடியுரிமை சட்டம் இலங்கை நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 700,000 இற்கும் அதிகமான (மொத்த மக்கள்தொகையில் 11%) இலங்கைத் தோட்டத் தொழிலாளர்களான இந்திய வம்சாவளித் தமிழர்கள் நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.\n1950 – கொரியப் போர்: வடகொரியப் படைகள் நாக்டொங் ஆற்றைக் கடந்து தேகு நகரைத் தாக்க எடுத்த முயற்சிகளை ஐநா படைகள் முறியடித்தன.\n1955 – மொரோக்கோவில், அட்லசு மலைப் பகுதியைச் சேர்ந்த பேர்பர் படைகள் இரண்டு குடியேற்றங்களைத் தாக்கி 77 பிரெஞ்சுக்காரரைக் கொலை செய்தனர்.\n1960 – செனெகல் மாலிக் கூட்டமைப்பில் இருந்து விலகி தனி நாடாக அறிவித்தது.\n1968 – பனிப்போர்: சோவியத்-ஆதரவு வார்சா உடன்பாட்டுப் படையினர் 200,000 பேர் செக்கோசிலோவாக்கியாவை ஊடுருவியது. இத்தாக்குதலில் அல்பேனியா, உருமேனியா ஆகியன பங்குபற்ற மறுத்து விட்டன.\n1975 – நாசா வைக்கிங் 1 என்ற விண்கலத்தை செவ்வாயை நோக்கி ஏவியது.\n1977 – நாசா வொயேஜர் 2 விண்கலத்தை ஏவியது.\n1988 – ஈரான் – ஈராக் போர்: 8 ஆண்டுகள் போரின் பின்னர் போர் நிறுத்தம் உடன்பாடாகியது.\n1988 – வட அயர்லாந்தில் பிரித்தானியப் படையினர் சென்ற பேருந்து ஒன்றில் ஐஆர்ஏ போராளிகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் எட்டு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர், மேலும் 28 பேர் காயமடைந்தனர்.\n1989 – தேம்சு ஆற்றில் படகு ஒன்று மூழ்கியதில் 51 பேர் உயிரிழந்தனர்.\n1991 – மாஸ்கோவில் 100,000 இற்கும் மேற்பட்ட மக்கள் சோவியத் அரசுத்தலைவர் மிக்கைல் கொர்பச்சோவிற்கு எதிராக நடத்தப்பட்ட இராணுவப் புரட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n1991 – எஸ்தோனியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகி மீண்டும் தனி நாடாகியது.\n1995 – இந்தியா, பிரோசாபாத் நகரில் இடம்பெற்ற தொடருந்து விபத்தில் 358 பேர் உயிரிழந்தனர்.\n1997 – அல்ஜீரியாவில் 60 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\n1998 – கியூபெக் மாநிலம் மத்திய அரசின் அனுமதியின்றி கனடாவில் இருந்து சட்டபூர்வமாகப் பிரிய முடியாது என கனடாவின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.\n2006 – ஈழப்போர்: அருட்தந்தை ஜிம் பிறவுண் காணாமல் போனமை, 2006: கத்தோலிக்க அடிகள் ஜிம் பிரவுண் மற்றும் அவரது உதவியாளர் விமலதாஸ் ஆகியோர் அல்லைப்பிட்டியில் காணாமல் போனார்கள்.\n2006 – ஈழப்போர்: நமது ஈழநாடு பத்திரிகையின் பணிப்பாளரும், முன்னாள் யாழ்ப்பாணம் நாடாளுமன்ற உறுப்பினருமான சி. சிவமகராஜா தெல்லிப்பழையில் உள்ள அவரது வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்டார்.\n2008 – எசுப்பானியா, மத்ரித் நகரில் பராகாசு விமான நிலையத்தில் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில், அதில் பயணம் செய்த 172 பேரில் 146 பேர் உயிரிழந்தனர். மேலும் எட்டு பேர் மருத்துவமனையில் இறந்தனர்.\n2014 – சப்பானில் இரோசிமா நகரில் நிகழ்ந்த நிலச்சரிவுகளில் 72 பேர் உயிரிழந்தனர்.\n1685 – பரூக்சியார், முகலாயப் பேரரசர் (இ. 1719)\n1719 – கிறித்தியன் மேயர், செக் நாட்டு வானியலாளர் (இ. 1783)\n1890 – எச். பி. லவ்கிராஃப்ட், அமெரிக்க எழுத்தாளர், கவிஞர் (இ. 1937)\n1910 – ஈரோ சாரினென், கேட்வே ஆர்ச்சை வடிவமைத்த பின்லாந்து-அமெரிக்க கட்டிடக்கலைஞர் (இ. 1961)\n1913 – ரோஜர் ஸ்பெர்ரி, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர் (இ. 1994)\n1944 – ராஜீவ் காந்தி, இந்தியாவின் 6வது பிரதமர் (இ. 1991)\n1946 – நா. ரா. நாராயணமூர்த்தி, இந்தியத் தொழிலதிபர்\n1951 – முகம்மது முர்சி, எகிப்தின் 5வது அரசுத்தலைவர்\n1974 – ஏமி ஆடம்சு, அமெரிக்க நடிகை\n1981 – பென் பார்னெஸ், ஆங்கிலேய நடிகர்\n1983 – ஆண்ட்ரூ கார்பீல்ட், அமெரிக்க-ஆங்கிலேய நடிகர்\n1984 – மதுமிதா, இந்திய நடிகை\n1992 – டெமி லோவாடோ, அமெரிக்கப் பாடகி, நடிகை\n984 – பதினான்காம் யோவான் (திருத்தந்தை)\n1572 – மிகுவெல் உலோபசு டி லெகாசுபி, எசுப்பானிய அரசியல்வாதி, பிலிப்பீன்சின் 1வது ஆளுநர் (பி. 1502)\n1854 – பிரீடரிக் ஷெல்லிங், செருமானிய மெய்யியலாளர் (பி. 1775)\n1912 – வில்லியம் பூத், இரட்சணிய சேனையை உருவாக்கிய ஆங்கிலேயர் (பி. 1829)\n1914 – பத்தாம் பயஸ் (திருத்தந்தை) (பி. 1835)\n1915 – கார்லோஸ் பின்லே, கியூபா மருத்துவர், ஆய்வாளர் (பி. 1833)\n1939 – அகனேசு கில்பெர்னே, இந்திய-ஆங்கிலேய வானியலாளர் (பி. 1845)\n1943 – மயிலை சின்னத்தம்பிப் பிள்ளை ராஜா, தமிழக அரசியல்வாதி (பி. 1883)\n2001 – பிரெட் ஆயில், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1915)\n2001 – எஸ். கே. பாலகிருஷ்ணன், தமிழக அரசியல்வாதி (பி. 1935)\n2006 – சி. சிவமகராஜா, இலங்கை ஊடகவியலாளர், அரசியல்வாதி (பி. 1938]])\n2011 – ராம் சரண் சர்மா, இந்திய வரலாற்றாளர் (பி. 1919)\n2013 – நரேந்திர தபோல்கர், இந்திய எழுத்தாளர், செயற்பாட்டாளர் (பி. 1945)\n2014 – பி. கே. எஸ். அய்யங்கார், யோகா ஆசிரியர் (பி. 1918)\n2014 – அந்தோன் செர்கெயேவிச் புசுலோவ், உருசிய வானியற்பியலாளர், ஊடகவியலாளர் (பி. 1983)\nவிடுதலை நாள் (எசுத்தோனியா, சோவியத்திடம் இருந்து 1991)\nநியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்\nதொடர்புடைய நாட்கள் ஜனவரி 0 · பெப்ரவரி 30 · பெப்ரவரி 31 · மார்ச் 0\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/03/15014255/The-wifes-death-was-a-tragedy-of-her-husbands-death.vpf", "date_download": "2019-06-19T07:37:12Z", "digest": "sha1:JKWMN5TE2XDJWH3XYQSWXTPZJYFDPTRJ", "length": 10946, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "The wife's death was a tragedy of her husband's death || மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்த சோகம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்த சோகம்\nசுங்கான்கடை அருகே மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்தார்.\nகுமரி மாவட்டம் சுங்கான்கடை அருகே கருப்புகோடு பகுதியை சேர்ந்தவர் பொன்னம்பல பிள்ளை (வயது 96). இவருடைய மனைவி தாணுபாய் (86). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.\nமூத்த மகன் வீட்டில் பொன்னம்பலபிள்ளையும், தாணுபாயும் வசித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தாணுபாய் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார். மேலும் முதுமையும் அவரை வாட்டியது. அப்போது அருகில் இருந்தபடி பொன்னம்பலபிள்ளை அவரை கவனித்து வந்தார். அந்த சமயத்தில், நீ இறந்து விட்டால், நானும் உன்னோடு வந்து விடுவேன் என்று பொன்னம்பலபிள்ளை தன்னுடைய மனைவியுடன் கூறி வந்துள்ளார்.\nஇந்த நிலையில் நேற்று காலையில் தாணுபாய் திடீரென இறந்தார். மனைவி இறந்த அதிர்ச்சி செய்தியை கேட்டதும் பொன்னம்பலபிள்ளையும் நிலைகுலைந்து போனார். சிறிது நேரத்தில் அவரும் பரிதாபமாக இறந்தார். வாழும் போது சந்தோசமாக இருந்த தம்பதி, சாவிலும் இணை பிரியாமல் சென்று விட்டனர் என்று அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சோகத்துடன் தெரிவித்தனர்.\n1. பயிற்சி மையத்தில் நேர்ந்த சோகம்: தீப்பிடித்ததால் 4-வது மாடியில் இருந்து குதித்தனர் - 20 மாணவர்கள் கருகி சாவு\nபயிற்சி மையத்தில் தீப்பிடித்ததால் 4-வது மாடியில் இருந்து மாணவ-மாணவிகள் கீழே குதித்தனர். இந்த தீ விபத்தில் 20 பேர் உடல் கருகி பலி ஆனார்கள்.\n2. நேபாளத்தில் சோகம் : வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட பெண் 2 மகன்களுடன் சாவு\nநேபாளத்தில் வீட்டை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட பெண், 2 மகன்களுடன் உயிரிழந்தார்.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகர��ட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\n1. விருதுநகர் அருகே பயங்கரம்: மனைவியின் கள்ளக்காதலன் கொடூரக் கொலை, மதுவிருந்துக்கு அழைத்து தீர்த்துக்கட்டிய தொழிலாளி கைது\n2. தமிழக பள்ளிகளில் 2144 ஆசிரியர் பணியிடங்கள் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்\n3. ஏர்வாடி தர்காவில் தொலைந்துபோன மகனை 23 ஆண்டுகளாக தேடி அலையும் தாயின் பாசப்போராட்டம்\n4. மேலூர் அருகே வாலிபர் அடித்து கொலை; பதற்றம் - போலீஸ் குவிப்பு\n5. மத்திய அரசு நிறுவனத்தில் 1378 பணி வாய்ப்புகள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skymetweather.com/ta/holidaydestinations/seasonal-forecast/vadodara-vadodara-gujarat-india-december", "date_download": "2019-06-19T08:00:06Z", "digest": "sha1:JL2QRAODG7HPV3GEPI4RUURRLC4FMRLI", "length": 9107, "nlines": 174, "source_domain": "www.skymetweather.com", "title": "வானிலை, வானிலை முன்னறிவிப்பு, டிசம்பர்யில் வடோடராவில் பயணம் செய்ய சிறந்த இடங்கள்", "raw_content": "\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nஉள்ள வடோடரா வரலாற்று வானிலை டிசம்பர்\nமேக்ஸ் வெப்பநிலை\t31.4 89° cf\nகுறைந்தபட்ச வெப்பநிலை\t13.4 56° cf\nமாதாந்த மொத்த\t4.4 mm\nமழை நாட்களில் எண்\t0.2\nமாதம்தான் ஈரப்பதம் மாதத்தில் மொத்த\t43.4 mm\t(1978)\n24 மணி நேரம் ஹெவியஸ்ட் மழை\t43.4 mm\t(1st 1978)\n7 நாட்கள் வடோடரா கூறலை பார்க்கலாம்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00535.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2018/09/h-raja-is-also-in-the-line-those-who-went-to-prison-minister/", "date_download": "2019-06-19T07:55:57Z", "digest": "sha1:XQPB2ZWT2CWRAXE2KW3JRJYJV4THDJ3T", "length": 8145, "nlines": 60, "source_domain": "kollywood7.com", "title": "சிறைக்கு சென்றவர்கள் வரிசையில் எச்.ராஜாவும் இருப்பார்: அமைச்சர் ஜெயக்குமார்! - Tamil News", "raw_content": "\nசிறைக்கு சென்றவர்கள் வரிசையில் எச்.ராஜாவும் இருப்பார்: அமைச்சர் ஜெயக்குமார்\nஎம்.எல்.ஏ கருணாசைத் தொடர்ந்து, சிறைக்கு சென்றவர்கள் வரிசையில் எச்.ராஜாவும் இருப்பார் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.\nசென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது: கருணாஸ் பேசியவிதம் சமூகங்களை தூண்டுகின்ற வகையில், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துகின்ற வகையில் அமைந்திருந்தது. இதனால் உடனடியாக அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. தன் கடமை, பொறுப்புகளை மறந்து இவ்வாறு பேசியிருப்பதால், அவர் சட்டமன்ற உறுப்பினராக தொடர வேண்டுமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.\nஇந்திய இறையாண்மைக்கு எதிராகவும், மதக்கலவரம், ஜாதி கலவரம் உருவாக்க வேண்டும் என்ற எண்ணங்களிலும் செயல்படுபவர்கள் அனைவருக்கும் மாமியார் வீடு ஜெயில் தான். அந்தவகையில் சிறைக்கு சென்றவர்கள் வரிசையில் எச்.ராஜாவும் இருப்பார். கடுமையான வழக்குகள் போடப்பட்டுள்ள நிலையில், நிச்சயமாக எச்.ராஜா அவற்றுக்கு பதிலளிக்க வேண்டும்.\nமேலும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் நடைபெறுவதால் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் டி.டி.வி.தினகரன் பெயரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் ஸ்டாலின் பெயரும் அழைப்பிதழில் போட்டுள்ளோம். நிகழ்ச்சிக்கு வருவதும், வராததும் அவர்களின் விருப்பம். இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.\nஜாமீன் கிடைக்குமா கருணாஸிற்கு, இன்று விசாரணை\nசெம்பருத்தியை பின்னுக்கு தள்ளி நாயகி சீரியல்\nநடிகர் சங்கத் தேர்தலை நடத்த நீதிமன்றம் தடை\nதேனி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் AMMK TTV TTS\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஃபேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ள ‘லிப்ரா’ டிஜிட்டல் பணம் பற்றி தெரியுமா\nஓட்டல் பண்டங்கள் விலை உயர்கிறது\n மதுரையில் தொடரும் குடிநீர் திருட்டு; மாநகராட்சியின் நடவடிக்கை எப்போது\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமைய ‘ரூட்’ போட ஆரம்பிச்சாச்சு\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nமுதல் நாளிலேயே மக்களவையை தெறிக்க விட்ட தமிழக எம்.பிக்கள்\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\nபாத் டவலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரல் புகைப்படம் உள்ளே\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஇந்த வயதில் முத்த காட்சி தேவையா\n“எப்படி சுயஇன்பம் அனுபவிப்பது என கூகுளில் தேடினேன்”.. பிரபல நடிகை ஓப்பன் டாக்\nதளபதி விஜய்யை நேரில் பார்க்கத்தான் நான் டீவிக்கு வந்தேன்: சரவணன் மீனாட்சி புகழ் முன்னணி சீரியல் நடிகை\nவிஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\nஅடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக், இதை பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lexyprint.blogspot.com/2017/06/a4-size-glassacrylic-instant-print.html", "date_download": "2019-06-19T06:52:18Z", "digest": "sha1:3BP364G6F665V7OE3DFWQJ4C4UDJB3IT", "length": 3869, "nlines": 63, "source_domain": "lexyprint.blogspot.com", "title": "Lexy Printinnovate: A4 அளவு கண்ணாடி/அக்ரலிக் உடனடி பிரிண்ட் தொழில் வாய்ப்பிற்கான முன் பதிவு இன்று முதல் ஆரம்பம்", "raw_content": "\nA4 அளவு கண்ணாடி/அக்ரலிக் உடனடி பிரிண்ட் தொழில் வாய்ப்பிற்கான முன் பதிவு இன்று முதல் ஆரம்பம்\nA4 அளவு கண்ணாடி/அக்ரலிக் உடனடி பிரிண்ட் தொழில் வாய்ப்பிற்கான முன் பதிவு இன்று முதல் ஆரம்பமாகிறது. ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள இணையதள முகவரிக்கு சென்று அங்குள்ள Prebook Now பட்டணை கிளிக் செய்து அதில் வரும் படிவத்தில் தங்கள் விவரங்களை பூர்த்தி செய்து முன்பதிவை உறுதி செய்து கொள்ளவும். முன்பதிவு செய்பவர்களுக்கு demo video, sample images அனுப்பி வைக்கப்படும்.\nமேலும் விவரங்களுக்கு http://instantglassprint.lexy.in/ என்ற இணையதள முகவரிக்கு செல்லவும்.\nலெக்ஸி டைல்ஸ் பிரிண்டிங் டெக்னாலஜி தரச்சான்றிதழ் ப...\nA4 அளவு அக்ரலிக் ஷீட்டில் உடனடி பிரிண்ட்\nஉடனடி கண்ணாடி பிரிண்ட் ஸ்டால் அமைத்து நல்ல வருமானம...\nA4 அளவு கண்ணாடி/அக்ரலிக்கில் உடனடி பிரிண்ட் வீட்டி...\nபத்தே நிமிடத்தில் சுற்றுலா பயணிகளின் புகைப்படம் தய...\nA4 அளவு கண்ணாடி/அக்ரலிக் உடனடி பிரிண்ட் தொழில் வாய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://vinaiooki.blogspot.com/2006/06/", "date_download": "2019-06-19T07:17:51Z", "digest": "sha1:MAUSQBAUKJXIVG6OD2BL7FMUHFAS32EQ", "length": 12932, "nlines": 324, "source_domain": "vinaiooki.blogspot.com", "title": "வினையூக்கி: June 2006", "raw_content": "\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்\nஆறு என்றாலே எனக்கு எப்போதும் ஞாபகம் வருவது \"கிரிக்கெட் சிக்சர்\" தான்... எனக்குப்பிடித்த \"சிக்சர்கள்\" அதிகம் அடிக்கும் கிரிக்கெட் வீரர்கள்.\n3. கெவின் பீட்டர்சன் (முரளீதரன் பந்தை ரிவர்ஸ் ஸ்வீப்பில் சிக்ஸர் அடித்தவர்)\n4. டௌக்லஸ் மெரிலியர். (விக்கெட் க���ப்பர் தலைக் மேல் சிக்ஸர் அடித்தவர்)\n6. \"தல \" கங்குலி.\n4. பீலி பாய் சாகாடும் அச்சிறுப் பண்டம்\n6. இன்னா செய்தாரை ஒருத்தல் அவர்\nநாண நன்னயம் செய்து விடல்\n1. காதல் சொனன கணமே (பாய்ஸ்)\n2. கடவுள் தந்த அழகிய வாழ்வு (மாயாவி)\n3. ஆனந்தம் ஆனந்தம் பாடும் (பூவே உனக்காக)\n4. அம்புலி மாமா (பேரழகன்)\n5. நல்லதோர் வீணை செய்தே (வறுமையின் நிறம் சிகப்பு)\n6. உனக்கென்ன மேலே நின்றாய் ( சிம்லா ஸ்பெஷல்)\n1. லால்குடி (நான் இந்த ஊர்ல +2 மட்டும் படிச்சேன்)\n2. கொரடாச்சேரி(எங்க அப்பாவொட சொந்த ஊர், தஞ்சை மாவட்டம்)\n6. பெங்களுரூ (இனிமேல் இங்கே தான் வாசம்)\nபிடித்த ஆறு அரசியல் தலைவர்கள்\n5. சந்திர பாபு நாயுடு\nநான் பார்த்து வியந்த ஆறு மனிதர்கள்\n1. திரு. சுரேஷ் காமத்( நான் முன்பு வேலைப் பார்த்த நிறுவன அதிபர்)\n2. திரு. ராம்கோபால் (எனது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க தலைவர்)\n3. திரு.முத்து கிருஷ்னன் (எனது +2 பள்ளியின் தலைமையாசிரியர்)\n4. திரு.தாமஸ் அடிகளார் (எனது +1 வரை பள்ளியின் தலைமையாசிரியர்)\n6. நான் (என்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும், சில சந்தர்ப்பங்களில் எனக்கு நானே ரசிகன்)\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 11:06 PM 27 பின்னூட்டங்கள்/Comments\nசிறுகதைகள் ஆங்கிலத்தில் - புத்தகவடிவில் அமேசான் இணையதளத்தில் வாங்க\nஎன்னை எழுத்தாளனாக / சிந்தனையாளனாக உருவாக்கி கொள்ள நான் எடுக்கும் முயற்சியின் தொடக்கம் இந்த வலைப்பதிவுகள்\nஎழுத்தின் வெற்றியும் உரிமையும் வாசிப்பவர்களின் புரிதலில்தான் என்பதால் படைப்புகள் அனைத்தும் படிப்பவர்களுக்கே சொந்தம். உள்ளடக்கத்தை சிதைக்காமல் படைப்புகளை எங்கு வேண்டுமானாலும் மறுபதிப்பு செய்து கொள்ளலாம். முன் அனுமதி பெறத் தேவையில்லை.\nஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்\nதமிழ்மண \"நட்சத்திரமாக\" எழுதியப் பதிவுகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்\nபூங்கா இணைய இதழில் தேர்வான சிறுகதைகள்\nபாலுத்தேவர் (அ) வேதம் புதிது\nஇத்தாலி ஆராய்ச்சிப்படிப்பு உயர் கல்வி (1)\nகலைஞர் மு. கருணாநிதி (5)\nகலைஞர் மு. கருணாநிதி தபால் தலை (1)\nதமிழ் இனப்படுகொலை/Tamil Genocide (1)\nதமிழ்மணம் \"நட்சத்திரமாக\" எழுதியது (15)\nமண்டப எழுத்தாளன் / Ghost Writer (2)\nமுகமது அலி ஜின்னா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpaa.com/453-kalyanam-kacheri-tamil-songs-lyrics", "date_download": "2019-06-19T06:51:47Z", "digest": "sha1:GHZUKLTFNE7YWFB6K6BDOYXQ4ZKYOPJP", "length": 5893, "nlines": 127, "source_domain": "www.tamilpaa.com", "title": "Kalyanam Kacheri songs lyrics from Avvai Shanmugi tamil movie", "raw_content": "\nகல்யாணம் கச்சேரி கால் கட்டு எல்லாமே\nஎன் வீட்டு தோட்டத்தில் ஒன்றல்ல இரண்டல்ல\nஎன் வாழ்வில் வந்தாச்சு ஆகஸ்டு பதினஞ்சு\nமாலினி ஏய் மோகினி மாம்பிஞ்சு நீ பூம்பஞ்சு நீ\nகுயில் குஞ்சு நீ வா கொஞ்சு நீ\nகையெழுத்து போட்டாலென்ன தலையெழுத்து மாறுமா\nஉயிர் எழுத்து என்னை விட்டு மெய் எழுத்து வாழுமா\nஎத்தனை நாள் சொன்னதுண்டு பள்ளி அறை காவியம்\nசொன்னதுக்கு சாட்சி உண்டு சின்னஞ்சிறு ஓவியம்\nஓடைக்கு தென்றல் மீது இன்று என்ன கோபம்\nஒட்டாமல் எட்டிச் சென்றால் யாருக்கென்ன லாபம்\nநீ சின்னமான் என் சொந்த மான்\nஅள்ளி அள்ளி நானெடுக்க வெள்ளி ரதம் வந்தது\nசொல்லி சொல்லி நான் படிக்க பாட்டெடுத்து தந்தது\nஅல்லி விழி பிள்ளை மொழி பிள்ளை மனம் வென்றது\nவெல்வெட்டு போல் வந்த முகம் கல்வெட்டு போல் நின்றது\nசிக்கென்று நானும் நீயும் ரெக்கை கட்ட வேண்டும்\nசிட்டு போல் எட்டு திக்கும் சுற்றிப் பார்க்க வேண்டும்\nவா மெல்ல வா நான் அள்ள வா..\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nKalyanam Kacheri (கல்யாணம் கச்சேரி)\nKaadhali Kaadhal (காதலி காதலி காதலில்)\nTags: Avvai Shanmugi Songs Lyrics அவ்வை ஷண்முகி பாடல் வரிகள் Kalyanam Kacheri Songs Lyrics கல்யாணம் கச்சேரி பாடல் வரிகள்\nIspade Rajavum Idhaya Raniyum (இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்)\nVantha Rajavathaan Varuven (வந்தா ராஜாவாதான் வருவேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/56897/cinema/Kollywood/Sanchita-shetty-clarify-about-controversy-photo.htm", "date_download": "2019-06-19T06:54:35Z", "digest": "sha1:H5IHHWHW5CBQVKM32C3ISBD2H5XM7W4E", "length": 10755, "nlines": 137, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அது நான் இல்லை - சஞ்சிதா ஷெட்டி - Sanchita shetty clarify about controversy photo", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமிரட்டிய ஹேக்கர்கள் : அதிர வைத்த ஹாலிவுட் நடிகை | ஸ்கை டைவிங் பயிற்சியின் போது விபத்து : சர்வானந்துக்கு ஆபரேஷன் | ஆடையில்லாமல் அதிர்ச்சி தந்த அமலாபால் : டிரெண்டிங்கில் நம்பர் 1 | அடா சர்மாவின் 3 வண்ண ஹேர்ஸ்டைல் | விஜய் 63, இன்று மாலை முக்கிய அப்டேட் | ஆகஸ்ட்டில் 'அஜித் 60' ஆரம்பம் | சிந்துபாத் படத்திற்கு யுஏ சான்று | மேடையிலேயே கதறி அழுத அருண்பாண்டியனின் மகள் | 'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர் | ஆடையில் ஆடையின்றி அமலாபால் : டீசர் வெளியீடு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவு���் செய்திகள் »\nஅது நான் இல்லை - சஞ்சிதா ஷெட்டி\n1 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபல பின்னணிப் பாடகியான சுசித்ராவின் டுவிட்டர் கணக்கிலிருந்து வெளியான பல அதிர்ச்சிகரமான வீடியோக்கள், போட்டோக்கள் திரையுலகினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல இன்னும் பல பிரபலங்களின் லீலைகள் வெளியாகும் என அதிர்ச்சி தகவலும் வெளியாகின. ஆனால் இது எல்லாவற்றையும் சுசித்ரா மறுத்துள்ளார். தனது டுவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டதாகவும், தான் எந்த கருத்தும் பதிவிடவில்லை என்றும் கூறியிருந்தார். இருந்தாலும் அவரது பெயரில் வெளியிடப்பட்ட போட்டோக்களில் நடிகை சஞ்சித ஷெட்டியின் நிர்வாண படமும் இடம்பெற்றிருந்தது.\nஇந்நிலையில் இதுகுறித்து சஞ்சிதா ஷெட்டி விளக்கம் வீடியோ வடிவில் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: ‛‛நேற்று முதல் டுவிட்டர் சமூகவலைத்தளத்தில் நடப்பதை நான் அறிவேன். சமூகவலைத்தளத்தில் உலவும் அந்த போட்டோ என்னுடையதல்ல, உங்கள் அனைவரின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி'' என்று கூறியுள்ளார்.\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nகியூட் ரவுடி பேபி சாய் பல்லவி நடிகர் விக்ரமின் தந்தை காலமானார்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஅது எப்படி மச்சம் மோதிரம் எல்லாம் 100 % மேட்ச் ஆகுதே\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர்\nபடக்குழுவினரை வெளியே அனுப்புங்கள் : பிடிவாதம் பிடித்த துல்கர்\nஅந்த காட்சியில் நடித்தது எப்படி\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் பேசிய ஷாரூக் மற்றும் அவரது மகன்\nகாஞ்சனா ரீமேக்கை லாரன்ஸ் மாஸ்டரை தவிர யாராலும் எடுக்க முடியாது: கீயரா ...\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nமிரட்டிய ஹேக்கர்கள் : அதிர வைத்த ஹாலிவுட் நடிகை\nஸ்கை டைவிங் பயிற்சியின் போது விபத்து : சர்வானந்துக்கு ஆபரேஷன்\nஆடையில்லாமல் அதிர்ச்சி தந்த அமலாபால் : டிரெண்டிங்கில் நம்பர் 1\nஅடா சர்மாவின் 3 வண்ண ஹேர்ஸ்ட��ல்\nவிஜய் 63, இன்று மாலை முக்கிய அப்டேட்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசுசி லீக்ஸ் குற்றச்சாட்டு : விளக்கம் தந்த சின்மயி\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelam247.com/archives/634", "date_download": "2019-06-19T08:22:27Z", "digest": "sha1:NCMKORTDZAEJKCBEB7SQ6ANFPHZ2TLV5", "length": 21800, "nlines": 113, "source_domain": "eelam247.com", "title": "இந்தியா பாக்கிஸ்தான் இடையே ஏன் போர் தொடங்கியது? இதோ வரலாறு - Eelam247", "raw_content": "\nHome செய்திகள் இந்தியா பாக்கிஸ்தான் இடையே ஏன் போர் தொடங்கியது\nஇந்தியா பாக்கிஸ்தான் இடையே ஏன் போர் தொடங்கியது\nஇந்தியா பாக்கிஸ்தான் இந்த இரண்டு நாடுகளின் பெயரை கேட்ட உடனே எல்லாரும் சொல்வது அல்லது நினைப்பது அந்த இரண்டு நாடுகளுக்கும் ஒத்துவராது, இரண்டு நாடுகளும் மாத்தி மாத்தி சண்ட போடுவாங்க என்பதுதான்.\nஇது கிரிக்கட்டாக இருக்கட்டும், அரசியலாக இருக்கட்டும் மற்றது இராணுவமாக இருக்கட்டும் எல்லா இடத்திலும் இந்தப் பிரச்சினை போய் சேர்ந்துகிட்டு தான் இருக்கு\nஒரு சாதாரண இந்தியன் பாகிஸ்தானியரை சந்திக்கவில்லை என்றாலும், சாதாரண பாகிஸ்தானியர் இந்தியரை சந்திக்கவில்லை என்றாலும் இந்த இரண்டு நாடுகளில் உள்ள பிரஜைகளுக்கு யார் என்றே தெரியாமல் ஒரு மிகப்பெரிய கோபம் இருந்து கொண்டுதான் இருக்கு.\nஇந்த இரண்டு நாடுகளுக்கும் என்னதான் பிரச்சினை என்றால் யாருக்குமே தெரியாது. அந்த இரண்டு நாடுகளுக்கும் என்னதான் பிரச்சினை என்று முதல் 11 சுவாரசியமான விடயங்களைப் பார்ப்போம்.\nஇந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லையை நாங்கள் இரவு நேரத்திலும் ஆகாயத்திலிருந்து பார்க்க முடியும். அது எப்படியென்றால் இந்தியா பாக்கிஸ்தான் எல்லையில் இந்திய பக்கம் 1,50,000 அதி வெளிச்ச மின் விளக்குகள் காணப்படும். அதாவது கிரிக்கட் போட்டியின் போது மைதானத்தை சுற்றி போடப்படும் அதே மின் விளக்குகள் 1,50,000 அந்த இந்திய எல்லையில் காணப்படுகிறது. அதே நேரம் பாக்கிஸ்தான் பக்கத்திலும் அவ்வளவு மின் விளக்குகள் போடப்பட்டு இருக்கின்றது.\nஇவ்வளவு மின் விளக்குகள் இருப்பதால் நல் இரவிலும் ஆகாயத்தில் இருந்து பார்க்கும் போது அவ்வளவு பிரகாசமாக இருக்கும். அவ்வளவு ஆபத்தான எல்லை. உலகிலேயே ஆபத்தான எல்லை என்றால் அது இந்தியா பாக்கிஸ்தான் எல்லைதான். அவ்வளவு எல்லை வெளிச்சதிலும் இரண்டு நாடுகளின் தீவிரவாதிகள் மற்றும் இராணுவத்தினர் மாறி மாறி ஊடுருவிக் கொண்டுதான் இருக்கின்றனர்.\nநாம் வாழும் இந்த காலகட்டத்தில் அதாவது 2019 ஆண்டில் போர் என்பதை உலக நாடுகள் விரும்புவது இல்லை. காரணம் வீண் பண செலவுதான். ஆகவேதான் இது இப்போது பொருளாதார பிரச்சினையை நோக்கி செல்கின்றது. உலக பொருளாதர பட்டியலில் நூற்றுக்கணக்கான நாடிகளில் இந்தியா 57வது இடத்தில் காணப்படுகின்றது ஆனால் பாக்கிஸ்தான் 107வது இடத்தில் காணப்படுகின்றது. ஆகவே இந்த இரண்டுநாடுகளுக்கும் 50 நாடுகளின் இடைவெளி காணப்படுகின்றது. இதில் இருந்து இரண்டு நாடுகளிடையே உலக பொருளாதார பட்டியலில் சிறந்த நாடு எது என்றால் அது இந்தியாதான்.\nஇவ்வளவு காலமும் இந்தியா பாக்கிஸ்தான் சண்ட போடுவதற்கு காரணம் எல்லை பிரச்சினைதான். 70 வருடங்களுக்கு மேலாக இரண்டு நாடுகளும் சண்டை போடுவதற்கு காரணம் ஒரு நபர்தான் என்றால் உங்களால் நம்ப முடியுமா ஆம் அது யார் என்றால் Sir சிரில் ராட்க்ளிஃப் எனும் இவர் பிரித்தானியாவில் இருந்தவர் இவரை இந்தியா பாக்கிஸ்தான் எல்லையை பிரிக்க வேண்டும் என்று பிரித்தானிய அரசு இந்தியாவுக்கு அழைத்தது. இவரை இந்தியாவுக்கு அழைத்த பின் பிரித்தானிய அரசு இவரிடம் சொன்ன விடயம் “ உங்களுக்கு 5 வாரகாலம் தருகிறோம் இந்த நாடுகளின் எல்லையை வரைந்து தர வேண்டும்” என்பது தான். அதற்கு அவரிடம் கொடுக்கப்பட்ட வரைபடங்கள் பழைய கால படங்களே. இந்த படங்கள் 1947 படங்கள் கூட இல்லை அது மிகப் பழைய வரைபடங்கள் தான். இந்த படத்தை வைத்துக்கொண்டு பழைய காலத்து அறிவை பயன்படுத்தி 5 வாரங்களில் இவர்வரைந்த குத்துமதிப்பான வரைபடங்கள் தான் இன்று வரை இந்தியா பாக்கிஸ்தான் இடையே முறைகளை எற்றபடுத்துகின்றது. இவர் எது இந்தியா எது பாக்கிஸ்தான் எது முஸ்லிம்கள் வாழும் இடம் எது இந்துக்கள் வாழும் இடம் என்று தெளிவாக பார்த்து வரையாமல் இந்த இரண்டு மிகப்பெரிய நாடுகளின் எல்லையை வெறும் 5 வாரங்களில் அந்த இடங்களை சென்று பார்க்காமல் வெறும் ஒரு அறையில் இருந்து கொண்டு வரைந்தது தான் இவ்வளவுக்கும் காரணம்.\nஇந்தியா பாக்கிஸ்தான் 1947இல் இந்த நாடுகள் பிரிந்த ���ொழுது அங்கு இடப்பெயர்வு ஏற்ப்பட்டது. பாக்கிஸ்தானில் இருந்து இந்துக்கள் இந்தியாவுக்கும், இந்தியாவில் இருந்து முஸ்லீம் மக்கள் பாக்கிஸ்தானுக்குமாக 1 கோடியே 50 இலட்சம் மக்கள் இடம் பெயர்ந்து சென்றார்கள். இதுவே இப்பொழுது வரை உலகில் அதிகூடிய மக்கள் இடப்பெயர்வு செய்த வரலாற்று பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.\nSir சிரில் ராட்க்ளிஃப் வரைந்த வரைபடம் வரைந்த காலம் ஆவணி மாதம் 17ம் நாள் 1947 பாக்கிஸ்தான் நாட்டிற்கு ஆவணி14 1947 சுதந்திரம் கிடைத்தது, இந்தியாவுக்கு ஆவணி15 1947 சுதந்திரம் கிடைத்தது. ஆனால் இவ் இரண்டு நாடுகளும் தங்களது சரியான எல்லை தெரியாது சுந்திரத்தை கொண்டாடி முடித்தார். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்து இரண்டு நாட்களுக்கு பிறகுதான் சிரில் ராட்க்ளிஃப் வரைந்த வரைபடம் வெளிவந்தது.\nஇந்திய நாட்டின் தந்தை என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி அந்நாட்டு சுதந்திரத்திற்காக அதிகம் போராடியவர் இவர் சுதந்திரத்திற்கான எந்த ஒரு நிகழ்விலும் இவர் கலந்து கொள்ளவில்லை என்பதுதான் உன்மை. ஏன் என்றால் இந்தியா பாக்கிஸ்தான் எல்லையை பிரிப்பதற்காக சுந்தரம் வாங்கி கொடுக்கவில்லை. என்று உண்ணாவிரதம் இருந்தார் மகாத்மா காந்தி.\nமுன்னி சாய்பாபாத் எனும் ஊர் 1947 14ம் திகதி ஆவணிமாதம் பாக்கிஸ்தானுக்கு சுதந்திரம் கிடைத்த போது. மிகப்பிரமாண்டமாக பாக்கஸ்தான் கொடிகளை ஒவ்வொரு வீடுகளிலும் கட்டி கோலம் போட்டு கொண்டாடினார்கள். 15 ஆவணி 1947 பாக்கிஸ்தான் தான் கெத்து இந்தியா வெத்து என்று சொல்லிக்கொண்டு தங்களையும் பாக்கிஸ்தான் என்று நினைத்துக் கொண்டார்கள். ஆனால் ஆவணி 17ம் திகதி 1947 வரைபடம் வந்த பிறகு முன்னி சாய்பாபாத் பாக்கிஸ்தான் இல்லை இந்தியா என்று அறிவித்த பின் அவ் ஊர்மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். இது முன்னி சாய்பாபாத் மட்டும் அல்ல அந்த எல்லை பகுதிகளில் பல இடங்கள் இப்படி மாறி மாறி நினைத்துக்கொண்டார்கள்.\nசம்மு காசுமீர் தங்களை தனிநாடு என்று அறிவித்தார்கள் தாங்கள் பாக்கிஸ்தானும் இல்லை இந்தியாவும் இல்லை என்று ஆனால் 17ம் திகதி ஆவணிமாதம் 1947 அது பெரிய இழுபறியாக மாறிவிட்டது. இது தான் இப்பொழுது வரை இந்தியா பாக்கிஸ்தான் நாடுகளிடையே போர் சூழலை உருவாக்கியுள்ளது.\nஇந்தியா பாக்கிஸ்தான் நாடுகள் பிரிக்கப்பட்ட போது இரண்டும் புதிய வ���வ்வேறு நாடுகள். அந்த கால கட்டத்தில் இந்தியாவிடம் மட்டுமே ரூபா நோட்டுக்கள் காணப்பட்டன. பாக்கிஸ்தான் ரூபா தோட்டங்கள் இல்லாத பட்சத்தில் ஒரு வருடத்திற்கு இந்தியாவின் ரூபா நோட்டுக்களை எடுத்து பாக்கிஸ்தான் முத்திரையைப் பதித்து பாவித்தனர். 1948 பின் தான் புதிய பாக்கிஸ்தான் ரூபா நோட்டுக்களை வெளியிட்டது பாக்கிஸ்தான்.\nஇந்தியா பாக்கிஸ்தான் இடையே கலவரம் வெடித்த காலகட்டத்தில் பிரத்தானிய இரானுவம் வெள்ளை மக்களை மட்டுமே பாதுகாத்தானர் இது பிரித்தானிய கட்டளை என்றும் கூறப்படுகின்றது. இந்திய பாக்கிஸ்தான் மக்களை பாதுகாக்க வேண்டாம் என்று கட்டளை கொடுத்தது பிரித்தானியா.\nஇந்தியா பாக்கிஸ்தான் கலவரத்தின் போது அக்கால புகையிரதங்கள் பிணங்களை மட்டுமே ஏற்றி சென்றதாக கூறப்படுகின்றது. இலட்ச கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஇவ் இரு நாடுகளின் போர் பிரச்சினையே எல்லை மற்றும் இனம் என்பது தான் உன்மை.\nஇரண்டு நாடுகளும் அணுஆயுதம் கொண்டவை….\nPrevious articleபாகிஸ்தான் இராணுவத்தினரிடம் சிக்கிய போது அபிநந்தன் என்ன செய்தார் தெரியுமா கசிந்த திக்.. திக்.. தகவல்\nNext articleG,C,E O/L பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகவுள்ள திகதி வெளியானது\nயாழில் இன்று நிகழ்ந்த கொடூரம் பெரியதந்தையின் வெறிச் செயலால் பறிபோன உயிர்\nஉலகமே வியந்து நோக்கிய சாதனை புகைப்படங்களால் அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்\nவடக்கின் அரச அலுவலகங்கள் நாளை இயங்காது\nகடந்த ஈஸ்டர் தாக்குதலில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க அமைச்சர் ரிஷாத் பதியுதீன் கோரிக்கை விடுத்தது...\nபந்து வீச்சில் மிரட்டிய இலங்கை\nஹிஸ்புல்லாவுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள பொலிஸ் உயர் அதிகாரயின் படமும் சிக்கியது\nஇலங்கையில் தீவிரவாதிகளின் உடலை பொறுப்பேற்பது தொடர்பான அறிவித்தல்\nமே 1 – மே 19 2009 இடம் பெற்ற செய்திகளை மீண்டும் நீங்கள்...\nசஹ்ரான், இளைஞர்களை தற்கொலை தாக்குதலுக்கு தயார்ப்படுத்தியது எப்படி\nஇலங்கை முழுவதும் இன்றும் ஊரடங்கு சட்டம் அமுல்\nஉலகளாவிய ரீதியில் நீங்கள் அறிய முடியாத செய்திகளை இணையத்தின் ஊடாக நொடிப்பொழுதில் உங்கள் கரங்களில் தருவதற்கு மிகச்சிறந்த முறையில் 24 மணிநேரமும் ஊடக சந்திப்பை நடாத்தும் ஒரேயொரு தமிழ் ஊடகம் ஈழம் 247.\n© பதிப்புரிமை ஈழம் 247\n‘குற��றஞ் சுமத்துவதைவிடுத்து பொருளாதாரத்தை கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கவும் ‘\nபொலிஸாரால் தேடப்பட்டு வந்த வாகனங்களில் இரண்டு மீட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://pazhangudi.com/2019/06/07/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-06-19T08:03:00Z", "digest": "sha1:RX72YKGF2DSWQHOOFRF6GIBORPCAPH2K", "length": 8970, "nlines": 116, "source_domain": "pazhangudi.com", "title": "சினிமா பானியில் சென்னையில் ஆண்களின் பிறப்புறப்பை அறுத்து கொலை செய்யும் சைக்கோ கொலையாளி.! - Pazhangudi News", "raw_content": "\nHome தமிழ்நாடு சினிமா பானியில் சென்னையில் ஆண்களின் பிறப்புறப்பை அறுத்து கொலை செய்யும் சைக்கோ கொலையாளி.\nசினிமா பானியில் சென்னையில் ஆண்களின் பிறப்புறப்பை அறுத்து கொலை செய்யும் சைக்கோ கொலையாளி.\nசென்னையில் ஆண்களின் பிறப்புறுப்பை அறுத்துக் கொலை செய்யும் சைக்கோ கொலையாளியை பிடிக்க காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.\nசென்னை ரெட்டேரி மேம்பாலம் அருகில் கடந்த வாரம் கொளத்தூரை சேர்ந்த அஸ்லாம் பாஷா என்பவர் உயிர்நிலை அறுக்கப்பட்ட நிலையில் மயங்கிக் கிடந்தார். இதையடுத்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.\nதற்போது மீண்டும் அதேபோன்று ஒரு சம்பவம் நடந்துள்ளது. கூடங்குளத்தைச் சேர்ந்த நாராயணன் சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள ஒரு இரும்புக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.\nஇந்த நிலையில் நேற்று மதுபோதையில் இருந்த நாராயணன் அதே ரெட்டேரி மேம்பாலம் கீழே மதுபோதையில் உறங்கியுள்ளார். நள்ளிரவில் வந்த நபர் ஒருவர் அவரது பிறப்புறுப்பை கடித்துக் குதறியுள்ளார். இதில் நாராயணன் அலறித் துடித்ததும் அந்த நபர் அங்கிருந்து தப்பினார்.\nஇதையடுத்து அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நாராயணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த மாதவரம் காவல் நிலைய போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவின் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் இது போன்ற தமிழக செய்திகளுக்கு நமது பழங்குடி செய்திகள் இணைய தளத்தினை தொடர்ந்து படிக்கவும் நன்றி.\nPrevious articleசட்டவிரோதமாக உறிஞ்சப்படும் நிலத்தடி நீர் தடுத்து நிறுத்த உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\nNext articleஅதிகமா�� இண்டர்நெட் பயன்படுத்துபவரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான ஒரு அதிர்ச்சி தகவல்..\nகடும் தண்ணீர் பஞ்சத்தால் சென்னை தாம்பரத்தில் உள்ள பள்ளிக்கு விடுமுறை\nவாட்ஸ் ஆப் காலில் பெண்ணுக்கு பிரசவம்… அலட்சியம் காட்டிய மருத்துவர்கள்.. கொந்தளித்த உறவினர்கள்\nபொள்ளாச்சி பார் நாகராஜ் மீண்டும் அதிரடி கைது.\n96 படத்தின் ஜானுவா இது எப்படி அடையாளம் தெரியாம Modern ஆகிட்டாங்க பாருங்க..\nதன்னை விட 15 வயது இளையவரை காதலித்து வரும் பிரபல நடிகை..ரசிகர்கள் அதிர்ச்சி\nகடும் தண்ணீர் பஞ்சத்தால் சென்னை தாம்பரத்தில் உள்ள பள்ளிக்கு விடுமுறை\nநகைச்சுவை நடிகர் கிரேசி மோகன் இன்று காலமானார்\nநம்ம காஜல் அகர்வாலா இது மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்..\n96 படத்தின் ஜானுவா இது எப்படி அடையாளம் தெரியாம Modern ஆகிட்டாங்க பாருங்க..\nதன்னை விட 15 வயது இளையவரை காதலித்து வரும் பிரபல நடிகை..ரசிகர்கள் அதிர்ச்சி\nகடும் தண்ணீர் பஞ்சத்தால் சென்னை தாம்பரத்தில் உள்ள பள்ளிக்கு விடுமுறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-19T07:58:20Z", "digest": "sha1:3C6H6G3NBK33DZ63JWQRJH7DENRHPESY", "length": 17468, "nlines": 46, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "அமெரிக்கக் கால்பந்தாட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஒரு என். எஃப். எல். அமெரிக்க காற்பந்து போட்டி\nஅமெரிக்கக் கால்பந்தாட்டம் (American Football) உலகில் காற்பந்து வகைகளின் ஒரு வகை ஆகும். இந்த விளையாட்டு அமெரிக்காவில் மிக அதிகமாக விரும்பப்படும் விளையாட்டுகளில் ஒன்று. அமெரிக்காவில் என். எஃப். எல். உலகில் மிகப்பெரிய அமெரிக்கக் காற்பந்துச் சங்கங்கள் ஆகும். இது தவிர ஜப்பான், மெக்சிகோ, மற்றும் ஐரோப்பாவில் இந்த விளையாட்டு நடைபெறுகிறது.\nஅமெரிக்கக் காற்பந்தாட்டமும் ரக்பியும் ஐக்கிய இராச்சியத்தில் 19ம் நூற்றாண்டில் இருந்த விளையாட்டுகளிலிருந்து பிறந்தது. இந்த விளையாட்டுகளின் சட்டங்களை வால்ட்டர் கேம்ப் மாற்றி அமெரிக்கக் காற்பந்தாட்டத்தை படைத்தார். வால்ட்டர் கேம்ப் இன்று \"அமெரிக்கக் காற்பந்தாட்டத்தின் தந்தையார்\" என்று அழைக்கப்பட்டவர். அமெரிக்கக் கல்லூரிகளில் விளையாடி இந்த விளையாட்டு புகழுக்கு வந்தது. இன்று வரை கல்லூரி காற்பந்தாட்டம் அமெரிக்காவில் மிக விரும்பப்பட்ட விளையாடுகளில் ஒன்றாகும். 1922ல் என். எஃப். எல். சங்கத்தை ஆரமித்து இன்று இந்த சங்கம் அமெரிக்காவில் நாலு மிகப்பெரிய தொழிலாக விளையாட்டுச் சங்கங்களில் (Four major professional sports leagues) ஒன்று ஆகும்.\nஅமெரிக்கக் காற்பந்து மைதானம். ஓர மண்டலங்களிலிருந்து யார்ட் அளவில் தூரத்தை எண்கள் காமிக்கிறது.\nஒரு அமெரிக்கக் காற்பந்து மைதானம் 360 அடி நீளம், 120 அடி அகலம் அளவு ஆகும். மைதானத்தின் ஓரங்களில் 30 அடி நீளத்தில் இரண்டு ஓர மண்டலங்கள் (End zones) அமைந்தன. ஓர மண்டலத்துக்கு பின் 18.5 அடி அளவில் பிரிந்து கோல் கம்பிகள் (Goal posts) அமைந்தன.\n11 ஆட்டக்காரர்கள் ஒரு அணியில் விளையாடவேண்டும். பொதுவாக ஒரு போட்டியில் நாலு 15-நிமிடம் பகுதிகள் இருக்கும். பந்தை தூக்கிண்டு ஓர மண்டலத்தில் போனால் 6 புள்ளிகள் பெறமுடியும்; இதுக்கு பெயர் \"டச்டவுன்\" (Touchdown). ஒரு டச்டவுன் பெற்றி கோல் கம்பிகளுக்கு நடுவில் பந்தை எட்டி உதைத்தால் ஒரு கொசறு புள்ளி (Extra point) பெறமுடியும். டச்டவுன் செய்யாமல் கோல் கம்பிகளுக்கு நடுவில் பந்தை எட்டி உதைத்தால் மூன்று புள்ளிகள் பெறமுடியும்; இதுக்கு பெயர் \"ஃபீல்ட் கோல்\" (Field goal).\nஒரு அணியின் பக்கம் பந்து இருக்கும்பொழுது ஒரு உடைமை (possession) என்று அறியப்படுவது. 10 யார்டுகள் முன் போகரத்துக்கு 4 சமயங்கள் இருக்கும்; இந்த சமயங்களை \"டவுன்\" (down) என்று அழைக்கப்பத்தது. 4 டவுன்களில் 10 யார்டுகள் பெறமுடியவில்லைனால் எதிர் அணிக்கு அதே இடத்தில் பந்து கிடைத்து அந்த அணி உடைமை ஆரமிக்கும். பொதுவாக 3 டவுனில் 10 யார்ட் பெறமுடியவில்லைனால் 4ம் டவுனில் \"பன்ட்\" (Punt), அல்லது பந்து உதைப்பு செய்யுவார்; இப்படி செய்தால் எதிர் அணிக்கு அதே இடத்தில் பந்து கிடைக்கிறதுக்கு பதில் எங்கே பந்து சேரரதோ அங்கே எதிர் அணி பந்து பெற்று உடைமையை ஆரமிக்கும். பந்தை முன்போகரத்துக்கு இரண்டு வழி இருக்கு: துக்கி எறிதல் (Passing) மற்றும் தூக்கிண்டு ஓடுதல் (Running or Rushing).\nநாலு பகுதிகள் முடிந்து நிறைய புள்ளிகளை பெற்ற அணி போட்டியை வெற்றிபெறும்.\nபுள்ளிபெறும் பக்கம் (Offensive side)தொகு\nஎன். எஃப். எல்.-இல் காற்பின்னிலை மைக்கல் விக்\nகாற்பின்னிலை (Quarterback, QB): இவர் பந்தை தூக்கி எறியுவார். ஒரு நேரத்தில் மைதானத்தில் ஒரே காற்பின்னிலை மற்றும் இருக்கமுடியும்.\nஓடும் பின்னிலை (Running back, RB): பந்���ை தூக்கி ஓடும் ஆட்டக்காரர்கள் இவர்கள். வால் பின்னிலை (Tailback, TB) எப்பொழுதும் பந்தை தூக்கி ஓடுவார். முழு பின்னிலை (Fullback, FB) நிறைய தடவை தடுப்பு (Blocking) செய்வார். சில தடவை ஓடும் பின்னிலைகள் இல்லாமல் இருக்கும்; சில தடவை ஒன்று, இரண்டு, மூன்று ஓடும் பின்னிலைகள் ஒரே நேரத்தில் இருக்கமுடியும். பொதுவாக ஒன்று அல்ல இரண்டு ஓடும் பின்னிலைகள் இருப்பார்.\nதொலை பிடிப்பாளர் (Wide receiver, WR): காற்பின்னிலை பந்தை தூக்கி எறித்தால் இவர் பிடிப்பார். சில தடவை தொலை பிடிப்பாளர் இல்லாமல் இருக்கமுடியும்; பொதுவாக இரண்டு, மூன்று ஒரே நேரத்தில் இருப்பார். சில தடவை ஐந்து இருக்கமுடியும்.\nபுள்ளிபெறும் பக்க கோடாளர்கள் (Offensive linemen, OL): ஐந்து பேர் எப்பொழுதும் தடுப்பு செய்வார். காற்பின்னிலை தூக்கி எறியும்பொழுது எறிவு தடுப்பு (Pass blocking), அல்லது காற்பின்னிலையை எதிர் அணி மோதாமல் செய்யப்பார்ப்பார். தூக்கிண்டு ஓடும்பொழுது எதிர் அணியை தள்ளி ஓடும் பின்னிலையுக்கு இடம் படைப்பார். இந்த ஐந்து பேரில் இரண்டு மோதாளர்கள் (Tackles, T, OT), இரண்டு காவல்கள் (Guards, G, OG), மற்றும் ஒரு நடு நிலை (Center, C, OC) இருக்கும்.\nகிட்டு ஓரம் (Tight end, TE): சில தடவை புள்ளிபெறும் பக்க கோடாளர்கள் மாதிரி தடுப்பு செய்வார், சில தடவை தொலை பிடிப்பாளர் மாதிரி பந்து பிடிப்பார். இவர்கள் இல்லாமல் சில தடவை விளையாடமுடியும்; சில தடவை மூன்று இருப்பார். பொதுவாக ஒன்று அல்ல இரண்டு ஒரே நேரத்தில் மைதானத்தில் இருக்கமுடியும்.\nஅமெரிக்கக் காற்பந்தாட்டத்தில் பொதுவாக பயன்படுத்தும் நிலைகள். இந்த நிலைகளை மாற்றமுடியும்.\nகாக்கும் கோடாளர்கள் (Defensive line, DL): இந்த நாலு பேர் காற்பின்னிலையை பந்தை எறியரத்துக்கு முன் மோதப்பார்ப்பார். இது தவிர எதிர் அணி பந்தை தூக்கி ஓடும்பொழுது முதலாக மோதப்பார்ப்பார். பொதுவாக இரண்டு காப்பும் ஓரம் (Defensive end, DE) மற்றும் இரண்டு காப்பும் மோதாளர் (Defensive tackle, DT) இருப்பார், ஆனால் சில தடவை ஒரே காப்பும் மோதாளர் இருப்பார்.\nகாக்கும் பின்னிலை (Defensive back, DB): இவர்கள் எதிர் அணியின் தொலை பிடிப்பாளர்களை பந்து பிடிக்காமல் இருக்கும் பார்ப்பார். பொதுவாக இரண்டு மூலை பின்னிலைகள் (Cornerback, CB) மற்றும் இரண்டு காவல் (Safety, S) இருப்பார்.\nகோடுப்பின்னிலை (Linebacker, LB): இவர்கள் சில தடவை காக்கும் பின்னிலை மாதிரி எதிர் அணி ஆட்டக்காரர்களை பந்து பிடிக்காமல் இருக்கப் பார்ப்பா��், சில தடவை காப்பும் கோடாளர்கள் மாதிரி ஓடும் பின்னிலை, காற்பின்னிலையை மோதப்பார்ப்பார். பொதுவாக மூன்று அல்ல நாலு கோடுப்பின்னிலைகள் ஒரே நேரத்தில் மைதானத்தில் இருப்பார்.\nசிறப்பு அணி (Special teams)தொகு\nஃபீல்ட் கோல் உதைக்கும் ஆட்டக்காரரை உதையாளர் (Kicker) என்று அழைக்கப்படும். பன்ட் உதைக்கும் ஆட்டக்காரர் பன்ட்டர் (Punter) என்று அழைக்கப்படும். இது தவிர, புள்ளி பெறத்துக்கு பிரகு உதையாளர் எதிர் அணிக்கு பந்தை உதைக்கனும்; இந்த ஆட்டம் நடைக்கும்பொழுது உதைக்கும் அணியில் (Kicking team) அட்டக்காரர்கள் பந்து பிடிக்கும் அணியின் (Receiving team) வீரர்களை மோதபார்ப்பார். இந்த ஆகிய ஆட்டக்காரர்கள் \"சிறப்பு அணி\" என்றழைக்கப்படுவார்.\nஉலகில் அமெரிக்கக் காற்பந்தாட்டச் சங்கங்கள்தொகு\nஉலகில் மிகப்பெரிய, மிகவும் புகழ்பெற்ற அமெரிக்கக் காற்பந்தாட்டச் சங்கம் தேசிய காற்பந்தாட்டக் குழுமம் அல்லது என். எஃப். எல். ஆகும். இந்த குழுமத்தில் 30 அணிகள் விளையாடுகிறார்கள். அமெரிக்காவில் தேசிய கல்லூரி விளையாட்டுச் சங்கம், அல்லது என். சி. ஏ. ஏ., கல்லூரி காற்பந்தாட்டத்தை ஒழுங்குப்படுகிறது; அமெரிக்காவில் கல்லூரி காற்பந்து தான் பல விளையாட்டுகளில் மிக விரும்பப்பட்டது ஆகும். அமெரிக்கா தவிர ஜப்பானில் எக்ஸ்-லீக் குழுமத்தில் 60 அணிகள் விளையாடுகிறார்கள். ஜெர்மனியில் ஜெர்மன் காற்பந்தாட்டக் குழுமத்தில் 12 அணிகள் விளையாடுகிறது.\nகனடாவில் அமெரிக்கக் காற்பந்தாட்டப்போன்ற கனடியக் காற்பந்தாட்டம் என்று ஒரு விளையாட்டு நடைபெறுகிறது; இந்த விளையாட்டு கனடிய காற்பந்தாட்டக் குழுமத்தில் ஒழுங்கப்படுகிறது.\nபி.பி.சி.யின் அமெரிக்கக் காற்பந்து பற்றிய ஒரு பக்கம் (ஆங்கிலம்)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-06-19T07:23:26Z", "digest": "sha1:IZJTHULH6Q3A6WSYU7LOGGMFSKTCRJ4G", "length": 27600, "nlines": 84, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "ஜார்ஜ் கோர்டன் பைரன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n(லார்ட் பைரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nலார்டு பைரன் (Lord Byron) 22 சனவரி 1788 முதல் 19 ஏப்ரல் 1824 வரையிலான காலத்தில் வாழ்ந்த ஆங்கிலக் கவிஞர் ஆவார். சியார்ச்சு கார்டன் பைரன், ஆறாம் பாரன் பைரன் ��ன்ற பெயர்களாலும் இவர் அறியப்படுகிறார். பிரிட்டனின் உயர்ப்படி பெருமகனார் என்ற சிறப்புக்குரிய இவர் ஓர் அரசியல்வாதியாகவும் செயல்பட்டார். கலை, இலக்கிய, அறிவுசார் புனைவிய இயக்கத்தின் முக்கியமான நபர்களில் ஒருவராகவும் கருதப்படுகிறார். பிரிட்டனின் மிகச்சிறந்த கவிஞர்களில் ஒருவராக பைரன் மதிக்கப்படுகிறார் [1]. இன்றும் இவரது கவிதைகள் பரவலாகப் படிக்கப்படுவனவாகவும், செல்வாக்கு மிக்கனவாகவும் திகழ்கின்றன. டான் யுவான் மற்றும் சைல்டி அரால்டின் புனிதப்பயணம் போன்ற நீண்ட விளக்கக் கவிதைகளும், அவள் அழகில் நடக்கிறாள் போன்ற குறுகிய தன்னுணர்ச்சிப் பாடல்களும் பைரனின் நன்கு அறியப்பட்ட ஆக்கங்களில் சிலவாகும்.\nபுஷ்கின், புனைவியம், எபனேசர் எலியட், ஜான் கிளேர்\nஐரோப்பா முழுவதும் பைரன் பயணம் செய்தார். , குறிப்பாக இத்தாலியில் வெனிசு நகரம், ரவென்னா நகரம் மற்றும் பிசா நகரம் ஆகிய இடங்களில் ஏழு ஆண்டுகள் வசித்துள்ளார். அங்கு அவரது நண்பரும் கவிஞருமான பெர்சி பைசே செல்லியை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது [2]. ஓட்டோமான் பேரரசு எனப்படும் உதுமானியப் பேரரசுக்கு எதிரான கிரேக்க சுதந்திரப்போரில் பைரன் பிற்கால வாழ்வில் சில காலம் பங்கேற்றார். இதற்காக கிரேக்க மக்கள் பைரனை ஒரு தேசியத் தலைவராக மதித்தனர் [3]. 1824 ஆம் ஆண்டு மிசோலோங்கி நகராட்சியில் இருந்தபோது கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பைரன் மரணமடைந்தார். அப்போது அவருக்கு வயது 36 ஆகும்.\nபெரும்பாலும் பைரன் மிகவும் பகட்டானவர் என்றும் இழிவானவர் என்றும் விவரிக்கப்பட்டார். ஆடம்பரம், ஆண்கள் மற்றும் பெண்களுடன் ஏராளமான காதல்கள், வதந்திகள், கடன்கள், மோசமான தொடர்புகள் போன்றவைகளால் பைரனின் வாழ்வில் போற்றுதல்களும்ம் தூற்றுதல்களும் நிறைந்திருந்தன [4]. சட்டப்படியாக பைரனுக்கு இருந்த ஒரே மகளான அடா லோவெலசு மிகச்சிறந்த கணிப்பொறி நிரலாளர் என்று போற்றப்படுகிறார். சார்லசு பாப்பேச்சின் கனக்கீட்டு இயந்திரத்திற்குத் தேவையான குறிப்புகளைக் கொடுத்தவர் அடா லோவெலசு என்றும் கூறப்படுகிறது [5][6][7]. எலிசபெத் மெடோரா லெய்க், அலெக்ரா பைரன் உள்ளிட்டவர்கள் பைரனுக்கு சட்டவிரோதமாக பிறந்த குழந்தைகள் ஆவர். அலெக்ரா பைரன் குழந்தைப் பருவத்திலேயே இறந்து போனார்.\nபைரனின் தாயார் கேத்தரீன் கார்டன். படம் - தாமசு சிடீவார்ட்சன்\nலார்டு பைரன் 1788 ஆம் ஆண்டு சனவரி 22 இல் இலண்டனில் உள்ள ஓலெசு தெருவிலுள்ள ஒரு வீட்டில் பிறந்தார் என்று அயர்லாந்தைச் சேர்ந்த நாவலாசிரியர் எத்தெல் கால்பர்ன் மேயன் குறிப்பிடுகிறார். இருப்பினும் இராபர்ட் சார்லசு டல்லாசு அவரது நினைவுகளிலிருந்து பைரன் தென்கிழக்கு இங்கிலாந்தின் தோவர் நகரில் பிறந்தார் என்று கூறுகிறார்.\nகேப்டன் யான் மேட் யாக் பைரனுக்கும் அவரது இரண்டாவது மனைவியான கேத்தரீன் கார்டனுக்கும் லார்டு பைரன் மகனாகப் பிறந்தார். கேத்தரீன் கார்டன் இசுக்காட்லாந்தின் அபெர்டீன்சையர் மாகாணத்திலுள்ள கைட்டு தோட்டத்தின் வாரிசான கார்டினல் பீட்டனின் பரம்பரையைச் சேர்ந்தவர் ஆவார் [8]. ஏற்கனவே திருமணமான கார்மார்தான் மாகான நகரின் மணமகளான மார்சனெசை மயக்கி, அவள் தன் கணவனை விவாகரத்து செய்தபிறகு பைரனின் தந்தை அவளை திருமணம் செய்து கொண்டார். பைரனின் தாயரை அவருடைய தந்தை மிருகத்தனமாகவும் குற்றவளியாகவும் கருதி கொடுமைப்படுத்தினார் என்று கூறப்படுகிறது. இரண்டு மகள்களுக்கு தாயான பின்னர் கேத்தரீன் இறந்துவிட்டார், இரண்டு பெண் குழந்தைகளில் ஒருவரே உயிர் பிழைத்து வாழ்ந்தார். அவர் பைரனின் ஒன்றுவிட்ட சகோதரி அகசுடா என்பவராவார். இசுகாட்லாந்தில் இருந்த தனது இரண்டாவது மனைவியின் சொத்துக்களைப் பெறுவதற்காக, பைரனின் தந்தை \"கார்டன்\" என்னும் கூடுதல் பெயரை சேர்த்துக் கொண்டு யான் பைரோன் கார்டன்\" என்று மாறினார். அவர் அவ்வப்போது கைட்டு தோட்டத்தின் யான் பைரன் கார்டன்\" என்ற பாணியில் நடந்து கொண்டார். தந்தையின் வழியில் பைரனும் தானே இந்தப் பட்டப்பெயரை ஒரு காலத்தில் பயன்படுத்தினார் அபெர்டீன் பள்ளியிலும் சியார்ச்சு பைரன் கார்டன்\" என்று பதிவும் செய்யப்பட்டார். பைரனுக்கு 10 வயதாக இருந்தபோது அவர் தனது குடும்ப இரட்டைப் பட்டப்பெயரை கைவிட்டு லார்டு பைரன் ஆனார்.\nதுணை கடற்படை அதிகாரியாக இருந்த யான் புல்வேதர் யாக் பைரன் மற்றும் சோபியா ட்ரெவன்சன் ஆகியோர் லார்டு பைரனுடைய தந்தையின் பெற்றோர்களாவர் துணை கடற்படை அதிகாரியான யான் பைரன் உலகளாவிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார், இவர் மோசமானவன் என்று அழைக்கப்பட்ட 5 ஆம் பாரோன் பைரனின் இளைய சகோதரர் ஆவார்.\n1779 [4] ஆம் ஆண்டில் தற்கொலை செய்துகொண்ட இசுகாட்லாந்தின் முதலாம் யேம்சின் பரம்பரையில் வந்தவரான கைட்டின் சியார்ச்சு கார்டனுக்குப் பின்னர் பைரனின் தாய்வழித் தாத்தாவுக்கு சியார்ச்சு கார்டன் பைரன் என்ற பெயர் சூட்டப்பட்டது. புனித மேரில்போன் பாரிசு தேவாலயத்தில் இந்தப் பெயரிடும் நிகழ்ச்சி நடந்தது.\nமேட் ஜாக் பைரன் எந்த காரணத்திற்காக முதல் மனைவியை திருமணம் செய்து கொண்டாரோ அதே காரணத்திற்காகவே தனது இரண்டாவது மனைவியையும் மணந்தார் [9], பைரனின் தாயார் தன் புதிய கணவரின் கடன்களை அடைப்பதற்காகத் தனது நிலங்களை விற்க வேண்டியிருந்தது, இதனால் இரண்டு ஆண்டு காலப்பகுதியில் சுமார் £ 23,500 மதிப்புள்ள பெரிய தோட்டம் வீணாகிப் போனது. ஆண்டு வருவாயும் வெகுவாகக் குறைந்தது.தனது கணவரின் கடனாளிகளைத் தவிர்ப்பதற்காக பைரனின் தாயார் கேத்தரின் 1788 ஆம் ஆண்டில் பெருமைமிகு கணவனுடன் பிரான்சிற்குச் சென்றார். ஆங்கில மண்ணில் தனது மகனைப் பெற்றெடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் 1787 இல் மீண்டும் இங்கிலாந்திற்கு திரும்பினார். இலண்டனில் உள்ள ஓலெல்சு தெருவில் சனவரி 22 ஆம் தேதி இவர் பிறந்தார்.\n1790 ஆம் ஆண்டில் கேத்தரீன், பைரன் தனது குழந்தை பருவத்தை கழித்த அபெர்டீன்சையருக்கு திரும்பினார் [4]. பைரனின் தந்தையும் விரைவில் குயின் தெருவுக்கு வந்து அவ்ர்களுடன் சேர்ந்து கொண்டார். ஆனால் அந்த சோடி விரைவில் பிரிந்தது. கேத்தரின் தொடர்ந்து மனச்சோர்வு அடைந்தார் [4]. கணவர் தொடர்ந்து பணத்தை அவளிடம் இருந்து கடன் வாங்குவதன் மூலம் இச்சோர்வுக்கான காரணத்தை ஓரளவு விளக்க முடியும். கேத்தரீன் தனது கணவரின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக தொடர்ந்து கடம்களை அடைத்து தானும் கடனாளியானார். இந்த விடாப்பிடியான கடன்களால் பைரனின் தந்தை பிரான்சிலுள்ள வாலென்சின்னசுக்கு இடம் பெயர்ந்து அங்கு 1791 இல் மரணமடைந்தார்\nமோசமான லார்ட் பைரன் எனப்பெயரெடுத்த பைரனின் பெரிய மாமா 1798 ஆம் ஆண்டு மே 21 அன்று இறந்தார், 10 வயதான சிறுவனாக இருந்த பைரன் ரோச்டலேவின் 6 வது பாரோன் பைரன் ஆனார். நாட்டிங்காம்சையரில் இருந்த பூர்வீக வீடு, நியூசுடெட் அபே இவருக்குக் கிடைத்தது. பைரனின் தாயார் கேத்தரீன் பெருமையுடன் அவரை இங்கிலாந்திற்கு அழைத்துச் சென்றார். ஆனால் அபே வீடு ஒரு ஏமாற்றமளிக்கும் நிலையில் இருந்தது. எனவே அங்கு வாழ்வதை விட லார்���் கிரே டி ரூத்தினுக்கு குத்தகைக்கு விட முடிவு செய்தார்.\nநியாயம் கிடைக்காதவள் அல்லது சுய சிந்தனை இல்லாத ஒரு பெண் என்று கேத்தரீன் விவரிக்கப்படுகிறார். தனது மகனுக்கு அதிக செல்லம் கொடுத்து மூர்க்கத்தனமான பிடிவாதத்தால் அவனது வாழ்வைக் கெடுத்தார். அவளது குடி பழக்கம் பைரனுக்கு வெறுப்பை உண்டாக்கியது. அவளுடைய குள்ளமான , குண்டான உருவத்தை அவர் அடிக்கடி கேலி செய்தார். இதனால் அவளால் அவரைக் கட்டுப்படுத்த இயலவில்லை. கேத்தரீன் ஒருமுறை பழிவாங்கும் நோக்கத்துடன் பைரனை ஒரு நொண்டி என்றும் கேலி செய்துள்ளார் ஆயினும், பைரனின் வாழ்க்கை வரலாற்று நூல் ஆசிரியரான டோரிசு லாங்லி-மூர் 1974 ஆம் ஆண்டு புத்தகத்தில், கேத்தரீனின் பரிவுணர்வு குணங்களை வர்ணிக்கிறார். மதுவின்மீது அதிக ஈடுபாடு கொண்டவர் என்றாலும் அவளுடைய மகனின் உறுதியான ஆதரவாளராக எப்படி இருந்தார் என்றும் கேம்பிரிட்ச்சிலும் ஆரோவிலும் பைரனுக்காக எவ்வளவு தியாகங்களைச் செய்தார் என்றும் அந்நூலில் விளக்கியுள்ளார்.\nலேடி மில்பாங்க் என்று அழைக்கப்பட்ட பைரனின் மாமியார் யூடித் நோயல் 1822 இல் இறந்ததன் பின்னர், அவர் உயிலின்படி இவரது பெயருடன் நோயல் சேர்ந்தது. இதனால் யூடித் நோயலின் அரைபகுதி வீடு மரபுவழியாக இவருக்குக் கிடைத்தது. நோயெல் என்ற பெயரை எடுத்துக்கொள்வதற்கும் பயன்படுத்துவதையும் அனுமதிக்கும் ஆணைபத்திரம் இவருக்குக் கிடைத்தது. மேலும், இவருக்குள்ள அனைத்து சிறப்புப் பெயர்களுக்கு முன்னாலும் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அனுமதியையும் இப்பத்திரம் அவருக்கு வழங்கியது. எனவே இவர் நோயல் பைரன் என்று கையெழுத்திட ஆரம்பித்தார். எனவேதான் இவருக்கான தலைப்பெழுத்துகள் என்.பி என்று குறிப்பிடப்படுகின்றன. இது அவருடைய கதாநாயகன் நெப்போலியன் போனபார்ட்டைக் குறிப்பதாகவும் உள்ளதாகக் கருதுவர்.\nபைரன் அபெர்டீன் இலக்கண பள்ளியில் ஆரம்பகால கல்விப் படிப்பைப் பெற்றார். பின்னர் 1799 ஆம் ஆண்டு ஆகத்தில் டூல்விச்சில் உள்ள டாக்டர் வில்லியம் கிளென்னியின் பள்ளியில் நுழைந்தார். டாக்டர் பெய்லி கவனிப்பில் வைக்கப்பட்ட பைரன் மிதமான முறையில் பயிற்சிகள் மேற்கொள்ள ஊக்கப்படுத்தப்பட்டார். ஆனால் அவரது சிதைந்த பாதத்திற்கு மேலதிகமான முயற்சிகள் மேற்கொள்வதை அவர் தடுக்கவில்��ை. 1801 ஆம் ஆண்டில் பைரன் ஆரோவிற்கு அனுப்பப்பட்டார். அங்கு அவர் சூலை 1805 வரை கல்வி கற்றார்[4]. குறிப்பிடத்தக்க ஒரு மாணவராகவும் திறமையற்ற கிரிக்கெட் வீரராகவும் விளங்கிய பைரன் லார்ட்சில் நடைபெற்ற முதல் ஏட்டோனுக்கு எதிராக ஆரோ விளையாடிய கிரிக்கெட் போட்டியில் 1805 ஆம் ஆண்டில் தனது பள்ளிக்காக விளையாடினார் [10].\nவிக்கிமீடியா பொதுவகத்தில் George Gordon Byron என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஜார்ஜ் கோர்டன் பைரன்\nவிக்கிமூலம் இவரின் படைப்புக்களைக் கொண்டுள்ளது: ஜார்ஜ் கோர்டன் பைரன்\nபிரித்தானிக்கா கலைக்களஞ்சியத்தில் Lord Byron\nகுட்டன்பேர்க் திட்டத்தில் ஜார்ஜ் கோர்டன் பைரன் இன் படைப்புகள்\nஆக்கங்கள் ஜார்ஜ் கோர்டன் பைரன் இணைய ஆவணகத்தில்\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-06-19T07:44:49Z", "digest": "sha1:S2XEAKOAPSWXGQTDE62OTRN4BZETVAAA", "length": 5579, "nlines": 94, "source_domain": "ta.wikiquote.org", "title": "செரீனா வில்லியம்ஸ் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nசெரீனா ஜமீக்கா வில்லியம்ஸ் (Serena Jameka Williams, பிறப்பு செப்டம்பர் 26, 1981) முன்னாள் முதல் நிலை அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை ஆவார். 30 கிராண்ட் சிலாம் பட்டங்கள் வென்ற செரீனா, வீனஸ் வில்லியம்ஸின் தங்கை ஆவார்.\nநான் அழுவதில்லை, அது கொஞ்சம் கடினம்தான். என் வாழ்நாள் முழுவதும் போராடி இருக்கிறேன். அப்படி ஒரு போராட்டத்தின் மூலமே எப்படி வெற்றி பெறுவது என்பதையும் கற்றுக்கொண்டேன். இனி நான் புன்னகைத்துக்கொண்டே இருப்பேன்.[1]\n↑ தி இந்து, பெண் இன்று இணைப்பு 27 நவம்பர் 2016\nஇப்பக்கம் கடைசியாக 27 நவம்பர் 2016, 11:16 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/05/23114550/Latcumipurisvarar-Giving-to-Mahalakshmi.vpf", "date_download": "2019-06-19T08:02:09Z", "digest": "sha1:BR43B26MJJFW4FWIAP44YKASD2SUK57U", "length": 18935, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "Latcumipurisvarar Giving to Mahalakshmi || மகாலட்சுமிக்கு அருளிய லட்சுமிபுரீஸ்வரர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமகாலட்சுமிக்கு அருளிய லட்சுமிபுரீஸ்வரர் + \"||\" + Latcumipurisvarar Giving to Mahalakshmi\nசோழ மன்னனான கோச்செங்கோட்சோழன், தில்லை என்னும் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க விரும்பினான். அதற்காக தனது மந்திரியுடனும், படைவீரர்களுடனும் தில்லை நோக்கிப் பயணமானான்.\nமன்னன் பல்லக்கிலும், மந்திரியும் மற்ற வீரர்களும் நடந்தும் பயணத்தைத் தொடர்ந்தனர். பகலிலும் இரவிலும் நடந்த அவர்கள் இரவில், காடா விளக்கின் துணையோடு காட்டுப்பகுதியைக் கடந்தனர்.\nதிருநின்றியூர் என்ற ஊரை அடைந்த போது நன்றாக இருட்டிவிட்டது. காடா விளக்குடன் அவர்கள் நடக்க முயன்ற போது, அந்த ஊரின் எல்லையைத் தொட்டதும் அனைத்து காடா விளக்குகளும் அணைந்தன. மீண்டும் ஏற்றிய போதும் அவை மறுபடியும் அணைந்தன.\nவிளக்கு அணைந்ததால், நல்ல கும்மிருட்டு. தட்டுத் தடுமாறி, ஊரின் எல்லையைக் கடந்த பின்னர், காடா விளக்கை ஏற்ற அது நன்றாக எரிந்தது.\nமன்னருக்கும் உடன் வந்தவர்களுக்கும் ஒன்றும் புரியவில்லை. தில்லை சென்று ஆடலரசனை தரிசனம் செய்துவிட்டு மன்னரும் மற்றவர்களும் திரும்பினர். வரும் வழியில் திருநின்றியூரில் மறுபடியும் காடா விளக்குகள் குறிப்பிட்ட அதே இடத்திற்கு வந்ததும் அணைந்தன. இதற்கு என்ன காரணம் என்று அறிந்து வர மந்திரியை பணித்தார் மன்னர்.\nவிடிந்தது.. மந்திரி யாரிடமாவது கேட்கலாம் என நினைத்து சுற்றிலும் பார்வையை படரவிட்டபோது, மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் தென்பட்டான்.\nஅவனை அழைத்து இந்த ஊரில் ஏதாவது விசேஷம் உண்டா எனக்கேட்டார் மந்திரி. ‘உண்டு’ என்ற அந்தச் சிறுவன்.. ‘தினம் இரவில் காமதேனு வானிலிருந்து இங்கே ஓரிடத்தில் வந்து இறங்கி, அங்கே பாலை சுரக்கிறது’ என்று ஓரிடத்தை சுட்டிக்காட்டினான். வியந்த மன்னரும், மந்திரியும் அவன் சுட்டிக் காட்டிய இடத்தை நோக்கி நடந்தனர். சிறிது தொலைவு சென்றதும் மன்னரின் கால் சேற்றில் மாட்டிக் கொண்டது. அதிலிருந்து விடுபட அவரால் இயலவில்லை.\nமந்திரி பெரிய கல் போன்ற ஒரு இரும்பு குண்டைக் கொண்டு வந்தார். ‘மன்னா இதை சேற்றில் ஊன்றி மேலே வாருங்கள்’ என்றார் மந்திரி.\nஅவர் சொன்னபடியே மன்னர் அந்த இரும்பு குண்டை வாங்கி தரையில் பலமாக ஊன்றினார். மறுகணம் தரையிலிருந்து ரத்தம் பீரிட்டது. பதற���ப்போன மன்னன் அந்த இடத்தை தோண்டச் செய்ய அங்கே ஒரு சிவலிங்கம் இருக்கக்கண்டார். அனைவருக்கும் வியப்பு. மன்னன் கண்டெடுத்த அந்த சிவலிங்கத்தை அங்கேயே பிரதிஷ்டை செய்து ஒரு ஆலயம் கட்டப்பட்டது. அந்த ஆலயமே திருநின்றியூரில் உள்ள ‘லட்சுமி புரீஸ்வரர்’ ஆலயம்.\nஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் அழகிய ராஜகோபுரம். உள்ளே நுழைந்ததும் அகன்று விரிந்த பிரகாரம். நடுவே நந்தியும் பலிபீடமும் உள்ளன. தொடர்ந்து சிறப்பு மண்டபமும், இடதுபுறம் விநாயகரும், வலதுபுறம் முருகனும் அருள்பாலிக்க இருபுறமும் துவாரபாலகர்கள் வீற்றிருக்கின்றனர். அதை அடுத்து மகாமண்டபமும், அர்த்த மண்டபமும் உள்ளது. கருவறையில் இறைவன் சிவலிங்கத் திருமேனியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.\nமகாமண்டபத்தின் வலதுபுறம் இறைவி உலகநாயகி, நான்கு கரங்களுடன் தென் திசை நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். அன்னையின் மேல் இரு கரங்களில் பத்மமும், அட்சயமாலையும் அலங்கரிக்க கீழ் இரு கரங்கள் அபய வரத ஹஸ்த முத்திரைகளுடன் காட்சி தருகின்றன.\nஇறைவனின் தேவ கோட்டத்தில் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை திருமேனிகள் அருள்புரிகின்றன. திருச்சுற்றில் பிள்ளையார், பரிகேஸ்வரர், மகாவிஷ்ணு, பரசுராமர், சுப்ரமணியர், நால்வர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், சூரியன், பைரவர் ஆகியோர் சன்னிதிகள் உள்ளன. வடகிழக்கு மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர்.\nசுந்தரர், திருநாவுக்கரசர், சம்பந்தர் என மூவராலும் பாடப் பெற்ற தலம் இது. பல நூற்றாண்டுகளைக் கடந்த பழமையான இந்த ஆலயத்தில், திரிபுவன சக்கரவர்த்தி ராஜ ராஜ தேவனின் கல்வெட்டு ஒன்று சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.\nசிவபெருமானை நினைத்து, மகாலட்சுமி வரம் வேண்டி தவம் இருந்த தலம் இது. அவளது தவத்தைக் கண்டு இரங்கிய சிவபெருமான், அவள் முன் தோன்றி ‘என்ன வரம் வேண்டும்\nமனம் மகிழ்ந்த மகாலட்சுமி, ‘தான் என்றும் விஷ்ணுவின் மார்பில் குடியிருக்க வேண்டும்’ என்று வேண்ட சிவபெருமானும் அப்படியே அருள்புரிந்தார் என்கிறது தல வரலாறு.\nசிவபெருமான் லட்சுமிக்கு அருளியதால் இத்தலத்திற்கு லட்சுமிபுரம் என்ற பெயரும் உண்டு. அதனாலேயே இறைவன் லட்சுமிபுரீஸ்வரர் என்ற நாமகரணம் பூண்டார். அனுஷ நட்சத்திரக்காரர்கள் இந்த ஆலயத்தில் வழிபட்டால் அவர்களின் துன்பங்கள் யாவும் நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இத்தல இறைவிக்கு சந்தனக்காப்பிட்டு, அந்த சந்தனத்தை பிரசாதமாக தினமும் பயன்படுத்தினால், மகப்பேறு கிடைக்கும் என்பதும் நம்பிக்கையாக இருக்கிறது.\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற சொல்படி தந்தை கட்டளையிட தன் தாயைக் கொன்றார் பரசுராமர். பிரம்மஹத்தி தோஷம் அவரைப் பற்றியது. தனது தோஷம் நீங்க இத்தல இறைவனை சரணடைந்து பாவவிமோசனம் பெற்றார் பரசுராமர். அவரது திருமேனி ஆலயத்தில் மேற்கு திருச் சுற்றில் தனி சன்னிதியில் உள்ளது.\nஆலயத்தில் ஐப்பசி பவுர்ணமியில் சிறப்பாக அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. பல நூறு பக்தர்கள் இறைவனை தரிசித்து அன்று பலன் பெறுகின்றனர்.\nஇந்தக் கோவிலில் தினசரி இரண்டு கால பூஜை நடக்கிறது. ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை - சீர்காழி பேருந்து தடத்தில் மயிலாடுதுறையில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது திருநின்றியூர்.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\n1. கடன் பிரச்சினை தீர்க்கும் பைரவர்\n2. தனித்தன்மை பெற்ற தமிழக கோவில்கள்\n3. வரம் தர வரும் வரதராஜர்\n4. மனதை ஆட்சி செய்யும் சந்திரன்\n5. ஜப்பான் நாட்டில் சரஸ்வதி வழிபாடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2019/03/06022618/AllEngland-badminton-matchStart-Today.vpf", "date_download": "2019-06-19T07:35:49Z", "digest": "sha1:TZBKB4XEJ6IEDOGFIAN4NKHVKRLIEWPC", "length": 17047, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "All-England badminton match Start Today || ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம் சிந்த���, சாய்னா சாதிப்பார்களா?", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம் சிந்து, சாய்னா சாதிப்பார்களா\nஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம் சிந்து, சாய்னா சாதிப்பார்களா\nஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது. இதில் இந்திய நட்சத்திரங்கள் சிந்து, சாய்னா சாதிப்பார்களா என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.\nஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி பர்மிங்காமில் இன்று தொடங்குகிறது. இதில் இந்திய நட்சத்திரங்கள் சிந்து, சாய்னா சாதிப்பார்களா என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.\nமொத்தம் ரூ.7 கோடி பரிசுத்தொகைக்கான ஆல்–இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காமில் இன்று (புதன்கிழமை) முதல் 10–ந்தேதி வரை நடக்கிறது. தரவரிசையில் டாப்-32 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்கும் இந்த போட்டியில் இந்தியர்களுக்கு முதல் சுற்றே கடினமாக அமைந்துள்ளது.\nஒலிம்பிக் மற்றும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான இந்தியாவின் பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் தென்கொரிய மங்கை சங் ஜி ஹயூனை எதிர்கொள்கிறார். சங் ஜி ஹயூன், கடந்த ஆண்டு ஹாங்காங் ஓபனில் சிந்துவை வீழ்த்தியவர் ஆவார். முதல் இரண்டு சுற்றுகளில் சிந்து வெற்றி பெற்றால், கால்இறுதியில் பலம் வாய்ந்த 4-ம் நிலை வீராங்கனையான சென் யூபெயுடன் (சீனா) மோத வேண்டி இருக்கும். 22 வயதான சிந்து கூறுகையில், ‘ஒவ்வொரு சுற்றும் சவாலானது. என்னை பொறுத்தவரை ஒவ்வொரு புள்ளியும் முக்கியமானது. தற்போது முதல் சுற்றில் கவனம் செலுத்தி வருகிறேன்’ என்றார்.\nஆல்-இங்கிலாந்து பேட்மிண்டனில் 2015-ம் ஆண்டில் 2-வது இடம் பிடித்தவரான இந்திய வீராங்கனை சாய்னா நேவால் முதல் சுற்றில் ஸ்காட்லாந்தின் கிறிஸ்டி கில்மோருடன் மோதுகிறார். சாய்னா முதல் இரண்டு தடையை கடக்கும் பட்சத்தில், கால்இறுதியில் நடப்பு சாம்பியனும் உலக தரவரிசையில் முதலிடம் வகிப்பவருமான தாய் ஜூ யிங்கை (சீனதைபே) எதிர்கொள்ள நேரிடும். தாய் ஜூ யிங்குடன் கடைசியாக மோதிய 12 ஆட்டங்களில் சாய்னா தொடர்ச்சியாக தோல்வி கண்டிருப்பது கவனிக்கத்தக்கது.\nஆண்கள் ஒற்றையர் பிரிவில், 8–ம் நிலை வீரரான இ���்தியாவின் ஸ்ரீகாந்த், முதல் ரவுண்டில் பிரைஸ் லெவர்டெசை (பிரான்ஸ்) சந்திக்கிறார். அனேகமாக அவர் கால்இறுதியில் ‘நம்பர் ஒன்’ வீரர் கென்டோ மோமோட்டாவுடன் (ஜப்பான்) மல்லுக்கட்ட வேண்டியது இருக்கும். மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர்கள் பிரனாய், சாய் பிரனீத் நேருக்கு நேர் சந்திக்க இருக்கிறார்கள். சமீர் வர்மா தனது சவாலை முன்னாள் முதல் நிலை வீரர் விக்டர் ஆக்சல்சென்னுடன் (டென்மார்க்) தொடங்குகிறார்.\nபெண்கள் இரட்டையரில் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி, மேக்னா ஜக்கம்புடி–பூர்விஷா ராம், ஆண்கள் இரட்டையரில் மனு அட்ரி–சுமித் ரெட்டி ஆகிய இந்திய ஜோடியினர் களம் இறங்குகிறார்கள். இந்த போட்டியில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு ரூ.49 லட்சமும், இரட்டையர் பிரிவில் சாம்பியன் ஆகும் ஜோடிக்கு ரூ.52 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.\n18 ஆண்டு கால ஏக்கம்\nநூற்றாண்டு காலம் பழமைவாய்ந்த கவுரவமிக்க இந்த போட்டியில் பிரகாஷ் படுகோனே (1980–ம் ஆண்டு), கோபிசந்த் (2001–ம் ஆண்டு) ஆகியோர் தவிர வேறு எந்த இந்தியரும் மகுடம் சூடியதில்லை. 18 ஆண்டு கால ஏக்கத்தை இந்த முறை இந்தியர்கள் தணிப்பார்கள் என்று நம்புவதாக தலைமை பயிற்சியாளர் கோபிசந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ‘சாய்னா, சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். இந்த சீசனில் அவர்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவா£ர்கள் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று கோபிசந்த் குறிப்பிட்டார்.\nமுதல் நாள் ஆட்டங்கள் இந்திய நேரப்படி பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.\nஇங்கிலாந்து ரசிகர்களை மிஞ்சும் வகையில் இந்திய ரசிகர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.\n2. டிரம்ப் இங்கிலாந்து பயணம்: அரசி எலிசபெத்துடன் சந்திப்பு\nஇங்கிலாந்து பயணத்தின் போது, டிரம்புக்கு எதிராக ராட்சத பலூன் பறக்கவிட்டு போராட்டம் நடத்த சிலர் திட்டமிட்டடுள்ளனர்.\n3. வெற்றியுடன் தொடங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பேட்டி\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியை வெற்றியுடன் தொடங்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் தெரிவித்தார்.\n4. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம் முதல் நாளில் இங்கிலாந்து–தென்ஆப்பிரிக்கா பலப்பரீட்சை\nஇன்று தொடங்கும் உலக கோப்பை கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து–தென்ஆப்பிரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.\n5. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் வெற்றி\nஉலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டங்களில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் வெற்றி பெற்றன.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2013/05/", "date_download": "2019-06-19T08:41:27Z", "digest": "sha1:I45PXWO55DASQK64EKHFSEUMU2WFSRBB", "length": 237079, "nlines": 356, "source_domain": "www.namathumalayagam.com", "title": "May 2013 - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nகட்டுரை (1379) என்.சரவணன் (346) வரலாறு (300) நினைவு (241) செய்தி (117) அறிவித்தல் (105) நூல் (70) இனவாதம் (69) தொழிலாளர் (66) 1915 (64) தொழிற்சங்கம் (55) அறிக்கை (52) பேட்டி (48) 99 வருட துரோகம் (41) அரங்கம் (40) அறிந்தவர்களும் அறியாதவையும் (32) பட்டறிவு (31) உரை (28) பெண் (25) காணொளி (20) இலக்கியம் (16) தலித் (15) கலை (10) சூழலியல் (10) கவிதை (8) சிறிமா-சாஸ்திரி (8) செம்பனை (8) நாடு கடத்தல் (8) நாட்டார் பாடல் (8) எழுதாத வரலாறு (6) சத்தியக் கடுதாசி (3) கதை (2) எதிர்வினை (1) ஒலி (1)\nதோழர் ஓ.ஏ.ராமையா நமக்கு முன்னுதாரணமனவர்- பழனி விஜய...\nநாவலப்பிட்டி போஹில் தோட்ட மக்களின் வாழும் உரிமை மீ...\nதோட்ட காணிகளை பெறப்போகும் மலையக தமிழ் இளைஞர்கள் எத...\nபடைப்பு பதிவு பிரச்சாரம்- டானியலின் நாவல்களை முன்வ...\nமலையக தேசியம்: சவால்களும், தீர்வுகளும் சிவம் பிரபா...\nகாற்றில் கலந்த செங்கொடி ஓ.ஏ.ராமையா நினைவலைகள்\nமலையகத்தை மீட்டெடுத்த சிவனு லட்சுமணனை நினைவுக் கூர...\nமலையக மறு���லர்ச்சி தொடர்பில் செய்யக் கூடியவைகள்- செ...\n”பெரட்டுக்களம்”- சில குறிப்புகள் லெனின் மதிவானம்\nதோழர் ஓ.ஏ.ராமையா நமக்கு முன்னுதாரணமனவர்- பழனி விஜயகுமார்\nமலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதியும், அரசியல்வாதியும் கம்யூனிசவாதியுமான திரு.ஓ.ஏ.ராமையா அவர்கள் 19.05.2013 அன்று காலமானார். நீண்ட நாட்களாக சுகயீனமுற்றிருந்த அவர் சத்திரசிகிச்சைக்கும் உட்படுத்தப்பட்டிருந்தார்.\nஇந்தியாவில் இருந்து இலங்கைக்கு கூலித் தொழிலாளர்களாக மலையக தமிழர்கள் அழைத்துவரப்பட்டு அவர்கள் மீது ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்ட காலத்தில் கம்யூனிச அரசியல் செய்துகொண்டு செங்கொடிச் சங்கம் என்று ஒன்றை உருவாக்கி தொழிலாளர்களுக்காக போராடிய ஒரு உன்னத தலைவர் அமரர்.ராமையா அவர்கள். இவருடைய தலைமையில் மலையகத்தில் இடம்பெற்ற தொழிலாளர் போராட்டம் வரவாற்று பதிவாகும். மலையக தமிழர்கள் தொடர்பில் சர்வதேச மாநாடு கூட்டங்களில் இவர் பல கருத்துக்களை முன்வைத்து அம்மக்களின் பிரச்சினைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவர பாடுபட்டார்.\nபிற்காலத்தில் இவர்களது கம்யூனிச தொழிற்சங்க கூட்டமைப்பில் ஏற்பட்ட பிளவு, இவருடைய செயற்திறமின்மை, மக்கள் செல்வாக்கை இழந்தமை என பல காரணங்களால் ஓ.ஏ.ராமையா என்ற ஒரு தொழிலாளர் வர்க்க புரட்சியாளர் கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்விட்டார்.\nமலையகத்தில் தொழிலாளர்கள் மீது அக்கறை என்ற போர்வையில் எழுந்த முதலாளித்துவ தொழிற்சங்கங்களின் பணவளர்ச்சி இவரது வீழ்ச்சிக்கு ஒரு காரணம் எனலாம்.\nசெங்கொடி சங்கத்தின் ஊடாக தொழிலாளர் போராட்டத்தை முன்னெடுத்து புரட்சியாளர் என்று போற்றப்படும் சிறந்த அறிவுடைய, சிந்தனையுடைய தகவல் களஞ்சியமான இவர், பின்னர் சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் ஒரு தரப்பாக மாறி முதலாளிமாருக்கு விலைபோனவர் என்ற அபகீர்த்தியையும் மூன்று தொழிற்சங்கங்களோடு இணைந்து பகிர்ந்து கொண்டார்.\nஅமரர். ஓ.ஏ.ராமையா அவர்களின் சமீபகால அரசியல், தொழிற்சங்க செயற்பாடுகளை முற்றிலும் விரும்பாதவன் என்றபோதும் ஆரம்ப காலத்தில் அவர் தொழிலாளர் வர்க்கத்திற்காக செய்த போராட்ட புரட்சியை ஒருகாலமும் மறக்க முடியாது. இவருடைய ஆரம்பகால புரட்சிகர செயற்பாடுகளால் நானும் ஈர்க்கப்பட்டுள்ளேன். அதேபோன்று இவருடை�� வரலாறு எதிர்கால மலையக இளைஞர் சந்ததியினருக்கு நல்லதொரு முன்னுதாரணமாக அமையும் அமைய வேண்டும் என எண்ணுகிறேன்.\nஅமரர்.ஓ.ஏ.ராமையா அவர்களின் இறுதி அஞ்சலி கூட்ட நிகழ்வில் கலந்து கொண்டபோது அவருடன் நண்பர்களாக கடமையாற்றியவர்கள் அவரைப்பற்றி கூறியபோது மலையகம் ஒரு உண்மையான உணர்வுள்ள தலைவரை இழந்துவிட்டது என்று உணர்ந்தேன்.\nசெங்கொடி சங்கம் போன்ற அமைப்புக்கள் அன்று முன்னெடுத்த தொழிலாளர் போராட்டம், நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் வெயில், மழை, குளவி, அட்டைக்கடிக்குள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நமது தொழிலாளர்களுக்காக மீண்டும் உணர்வுள்ள மலையக மைந்தர்கள் உருவில் விஸ்வரூபம் எடுக்குமா என்ற கேள்வியுடன் அமரர். ஓ.ஏ.ராமையா அவர்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்...\nபழனி விஜயகுமார் முகநூல் வழியாக\nLabels: கட்டுரை, தொழிற்சங்கம், நினைவு\nநாவலப்பிட்டி போஹில் தோட்ட மக்களின் வாழும் உரிமை மீறப்பட்டுள்ளது : மலையக சிவில் சமூகம்\nநாவலப்பிட்டி போஹில் தோட்ட மக்களின் வாழும் உரிமை மீறப்பட்டுள்ளது.\nபெருந்தோட்ட மக்களின் காணியுரிமையை உறுதிப்படுத்த பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்ற வேண்டும்\nnawalapitiyaநாவலப்பட்டி போஹில் தோட்டம் ஜனவசம அரசாங்க கூட்டுத்தாபனத்திடமிருந்து தனியார் கம்பனிக்கு கைமாற்றப்பட்டதின் விளைவாக அத்தோட்டத்தில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்துவரும்; சுமார் 600 குடும்பங்களை அத்தோட்டத்திலிருந்து வெளிற்றுவதற்கான முனைப்பினை தனியார் கம்பனியும் அரசாங்க நிறுவனங்களும் மேற்கொள்வதையொட்டி மலையக சிவில் சமூகம் தனது கவனத்தினை செலுத்தியுள்ளதுடன் கவலையை வெளிப்படுத்துகின்றது.\nகாடாக இருந்த இலங்கையின் மலைப்பிரதேசத்தில் காடுகளை வெட்டி, மலைகளை சரித்து, பாறைகளை உடைத்து கோப்பி, கருவா, தேயிலை என பயிரிட்டு வீதிகள் புகையிரதப்பாதைகள் என அமைத்து ஓர் நாடாக மாற்றியது இம் மலையக சமூகமேயாகும். ஆங்கிலேயர் இலங்கைக்கு வரும் முன் மலையகத்திலே பெருந்தோட்ட பயிர்களோ, குடியிருப்புகளோ இல்லாத நிலையில் வெறும் காடாகவே காணப்பட்;டது. மலையக மக்களே இந்நாட்டினை பூரணமாக செப்பனிட்டு, செழிப்படையச் செய்தனர்.\n1820ஆம் ஆண்டு காலம் தொட்டே படிப்படியாக இலங்கையில் குடியேறத் தொடங்கி குடியிருப்புகளையும் பெருந்தோட்டங்களையும் உருவாக���கி தலைமுறை தலைமுறையாக மலையக மக்கள் வாழும் நிலங்கள் இலங்கை சுதந்திரமடைந்ததும் அரசுடமையாக்கப்பட்டன. பின்னர் தனியார் கம்பனிகளுக்கு அந்நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டன இவை தனியார் கம்பனிக்கு சொந்தமானவையல்ல.\nஅரசு தனது நிலங்களில் தலைமுறை தலைமுறையாக சுமார் இரண்டு நூற்றாண்டுகளாக வாழும் மலையக மக்களின் வாழும் உரிமைகளையும் (சுiபாவ வழ டகைந யனெ சுiபாவ வழ ர்யடிவையவ) வாழ்வதற்கான இட உரிமையையும் வழங்க கடமைப்பட்டுள்ளது.\nஇலங்கை சனநாயக சோலிசக்குடியரசின் அரசியலமைப்பு இலங்கை பிரஜைகளுக்கு வாழும் உரிமைகளையும், வதிவிட உரிமையையும், நடமாடும் உரிமையையும், வழங்கியுள்ள நிலையில் மலையக மக்களும் இலங்கை பிரஜைகள் என்ற நிலையில் அவ்வுரிமைகளை அனுபவிக்க உரிமையுள்ளவர்கள், அவர்களும் அரசியலமைப்பின் 4ம் உறுப்புரையின்படி இறைமையுடையவர்களே என்ற அடிப்படையில் போஹில் தோட்ட மக்களை பலாத்காரமாக வெளியேற்றுவது அரசியலமைப்பினை மீறும் செயல்பாடு என்பதோடு அனைத்துலக மனித உரிமைகள் சாசனம் (Universal Declaration of Human Rights) சிவில் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கைகள் (International Convention on Civil and Political Rights) என்பவற்றுள் உறுதிப்படுத்தப்பட்டுள்ள மனித உரிமைகள் மீறும் செயற்பாடு என்பதோடு இவை Genocide Convention படி இனப்படுகொலையாகும் என்பதையும் மலையக சிவில் சமுகம் சுட்டி காட்டுகின்றது.\nஎனவே தனது நாட்டில் தனித்துவமான கலாசாரம், மொழி கொண்ட இனக்குழுவான மலையக மக்களின் வாழும் உரிமை, வதிவிட உரிமையை உறுதி செய்ய காணியுரிமை வழங்குமாறும், தோட்ட மக்கள் தனியார் கம்பனிகளினாலும், அரசாங்க அதிகாரிகளாலும் வெளியேற்றப்படுவதை தடுக்குமாறும் அதிமேதகு சனாதிபதி அவர்களிடமும் இலங்கை பாராளுமன்றத்திடமும் மலையக சிவில் சமுகம் வேண்டுகோள் விடுக்கின்றது.\nமீண்டுமோர் யுத்தம் இடம்பெறாத வகையில் அனைத்து மக்களது சுய நிர்ணய உரிமை, தேசியம் மனசாட்சி, சிந்தனை, சலாசாரம், நம்பிக்கை என்பவற்றை மதித்தும் போற்றியும், காத்தும் அரசியலமைப்பில் உள்ளது போன்று அவற்றினை பின்பற்றி நாட்டு மக்களையும் நாட்டினையும் பேதமற்ற சுபிட்சமான நாடாக கட்டியெழுப்ப சிறுபான்மைக்கெதிரான ஒடுக்குமுறையை இல்லாதொழிக்க அரசாங்கம் உறுதி பூண வேண்டும் எனவும் அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றது.\nஎஸ்.மோகனராஜன் சட்டத்தரணி ��� மலையக சிவில் சமூகம்\nLabels: அறிவித்தல், கட்டுரை, செய்தி\nதோட்ட காணிகளை பெறப்போகும் மலையக தமிழ் இளைஞர்கள் எத்தனை பேர்\nபயன்படுத்தப்படாத காணிகள் என்று கூறி சொல்லி, 25,000 ஏக்கர் மலையக தோட்டப்புற காணிகளை தோட்ட நிறுவனங்களிடமிருந்து மீளப்பெற்று, அவற்றை தெரிவு செய்யப்பட்ட வேலையற்ற இளைஞர்களுக்கு, ஆளுக்கு இரண்டு ஏக்கர்களாக பிரித்து வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.\nகாணிகளை பெறுகின்ற வேலையற்ற இந்த இளைஞர்களுக்கு, இந்த காணிகளில் விவசாயம் செய்வதற்காக கடன் வழங்கவும், காணிகளில் பயிரிட நாற்றுகளை, விதைகளை வழங்கவும், உரவகைகளை வழங்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதற்காக முதல்கட்டமாக 100 மில்லியன் ரூபாவை திறைசேரி ஒதுக்கியுள்ளது.\n'இந்த தோட்டப்புற காணிகளையும், கடன் உதவிகளையும் பெறுகின்ற 12,500 வேலையற்ற இளைஞர்கள் பட்டியலில், வேலையற்ற தோட்டப்புற மலையக தமிழ் இளைஞர்கள் எத்தனை பேரின் பெயர்கள் இடம்பெறுகின்றன என்பதை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக தமிழ் அரசியல்வாதிகள் அறிவார்களா' என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்விகளை எழுப்பியுள்ளார்.\n'மலையகத்தில் உழைக்கும் மக்களின் இருப்பை இல்லாது ஒழிக்கும் இனவாத நோக்குடன் முன்னேடுக்கப்படும் எந்தவொரு காணி சுவீகரிப்பு நடவடிக்கையையும் ஜனநாயக மக்கள் முன்னணி, முற்போக்கு தோழமை கட்சிகளுடன் இணைந்து எதிர்த்து போராடும்' என்றும் அவர் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது,\n'இன்று நாவலப்பிட்டி பஸ்பாகே கோறளைப்பற்று பிரதேச சபைக்கு உட்பட்ட போகில் பாரண்டா தோட்ட குடியிருப்பில் வாழ்ந்துவரும் தோட்ட தொழிலார்களை அப்புறப்படுத்தி அந்த தோட்ட காணிகளை தனியாருக்கு வழங்கும் முயற்சிக்கு எதிராக தொழிலாளர்கள் வீதிக்கு இறங்கி போராட தொடங்கிவிட்டார்கள்.\nஎனவே மலையக தோட்டப்புற காணிகளை மீளப்பெற்று அவற்றை, தெரிவு செய்யப்பட்ட வேலையற்ற இளைஞர்களுக்கு பகிர்ந்து அளிக்கும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பாக பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளன.\n1970 காலகட்டத்தில் மலையகத்தில் நடைபெற்ற காணி எதிர்ப்புக்கு எதிரான தோட்ட தொழிலாளர்களின் மாபெரும் போராட்டம்நடும் மீண்டும் இன்று மலையகத்தில் நடைபெற அரசாங்கம் வழி ஏற்படுத்து���ின்றதா நிதி அமைச்சில் இம்மாத ஆரம்பத்தில் நடைபெற்ற இது சம்பந்தமான உயர்மட்ட கூட்டத்துக்கு அரசில் உள்ள மலையக தமிழ் அமைச்சர்கள் அழைக்கப்பட்டார்களா\nதோட்டப்புறங்களிலும் காணியும், கடனும் பெறுவதற்கு தகுதிவாய்ந்த வேலையற்ற தமிழ் இளைஞர்கள் இருக்கின்றார்கள் என்பது அரசாங்க உயர்மட்டத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதா இந்த காணிப்பகிர்வு - கடன் வழங்கல் தொடர்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக அரசியல் கட்சிகள் மத்தியில் ஒருமித்த கருத்து உடன்பாடு நிலவுகின்றதா\nஇதுபற்றி தாம் அறிந்துகொண்டுள்ள விபரங்களையும், தமது நிலைப்பாடுகளையும் அரசில் உள்ள மலையக கட்சிகள் மலையக இளைஞர்களுக்கு பகிரங்கமாக அறிவிக்க தயாரா இந்த கேள்விகளுக்கான பதில்களை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக அரசியல்வாதிகள் மலையக மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.\nஇந்த தோட்ட காணிகள், வேலையற்ற இளைஞர்களுக்கு 30 வருட நீண்டகால குத்தகைக்கு வழங்கப்பட உள்ளன. இந்த திட்டம் தொடர்பாக, தமக்கு இதுவரை அரசாங்கம் எதுவும் அறிவிக்கவில்லை என தோட்ட முகாமை நிறுவன சங்கத்தின் தலைவர் லலித் ஒபயசேகர தெரிவித்துள்ளார்.\nஇந்த நடவடிக்கை, தோட்டங்களில் ஏற்கனவே தொழில் செய்து வாழும் தோட்ட தொழிலாளர்களுக்கும், காணிகளை பெறும் புதியவர்களுக்கும் இடையில் தேவையற்ற பிரச்சினைகளை தோற்றுவிக்கும் எனவும் நிறுவனங்கள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.\nஅந்நிய செலவாணியை இந்நாட்டுக்கு நூறு ஆண்டுகளுக்கு மேல் அள்ளி வழங்கி வரும் மலையக தோட்ட தொழிற்துறையை உருவாக்கிய, மலையக தமிழ் பாட்டாளிகளை புறக்கணித்துவிட்டு இந்த திட்டம் நடைமுறையாக போகின்றதா மலையக தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதித்துவ பலத்தை நுவரேலியா மாவட்டத்தில் வெட்டி குறைக்கும் முகமாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்படுகின்றதா\nவடக்கில், கிழக்கில் நடைபெறும் காணி அபகரிப்புக்கு சமானமான மலையக காணி அபகரிப்பு இதுவா 1970களில் இடம்பெற்ற அநீதியான மலையக காணி சுவீகரிப்புக்கு எதிராக போராடி உயிர் நீத்த தியாகி சிவனு லட்சுமணனின் போராட்டத்தை மீண்டும் மலையகம் காணப்போகின்றதா 1970களில் இடம்பெற்ற அநீதியான மலையக காணி சுவீகரிப்புக்கு எதிராக போராடி உயிர் நீத்த தியாகி சிவனு லட்சுமணனின் போராட்டத்தை மீண்டும் மலையகம் காணப்போகின்றதா என்ற கேள்விகள் இன்று மலையக சிந்தனையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளன' என்று மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.\nபடைப்பு பதிவு பிரச்சாரம்- டானியலின் நாவல்களை முன்வத்து....\n“யாழ்ப்பாண தலித் மக்களின் வாழ்வியல் அனுபவங்களைவெளிப்படுத்துகின்ற பண்பு டானியலில் மிக நுண்ணயத்துடன்வெளிப்பட்டுள்ளது எனலாம். அச்சமுதாய அமைப்பிலுள்ள பலவர்க்கங்களின் புறவியல்புகளையும், மனவியல்புகளையும்கணக்கிலெடுக்கும் பொழுது உள்ளார்த்தமான இயல்பின்வெளிப்பாடான கலகத்தையும், எதிர்ப்புணர்வுகளையும் அவரதுநாவல்கள் எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளன அவற்றின் பலமானஅம்சம் என்ன பலவீனமான அம்சம் என்ன என்பவை குறித்துஆராய வேண்டியது காலத்தின் தேவையாகும்.”\nஇயந்திர சாதனங்களினாலும் கைத்தொழில் நாகரீகத்தின்வளர்ச்சியி னாலும் பழைய நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின்தளங்களை உடைத்துக் கொண்டு வளர்ச்சியடைந்த முதலாளித்துவம் அன்றைய நியதி வழுவா வாழ்க்கை முறையைத் தகர்த்தது.ஆனால் ஸ்திரமான சமயத் தத்துவக் கோட்பாடுகளும் தகர்ந்தன.இன்னது இவ்வாறு இருக்க வேண்டும் என்ற கருத்துக்கள்வலுவிழந்தன. ஆகவே இதை இவ்வாறு கூறவேண்டும் என்றபழைய இலக்கிய மரபில் இருந்து, எதையும் எவ்வாறும் கூறலாம்என்ற புதிய கட்டுப்பாடற்ற இலக்கிய மரபு உதயமாகியது.இவ்வகையில் புதிய வாழ்க்கை முறையில் புதிய சமூதாயஉள்ளடக்கத்தை பிரதிபலிக்கும் பெரிய இலக்கிய வடிவமானநாவல் தோன்றி யது. தெய்வாம்சம் பெற்ற காவிய நாய கர்களும்,கற்பனை வாழ்வும் மறைந்து அன்றாட நடைமுறைவாழ்வும் அதில்நின்று உழலும் சாதாரண மனிதரும் இலக்கிய அரங்கில் இடம்பெற்றனர். சுருக்கமாக சொன்னால் கற்பனை உல கிற்கு பதிலாகயதார்த்த உலகு இலக்கி யத்தில் இடம்பெற்றது. யதார்த்தம் நாவலில் ஓர் அடிப்படை அம்சமாகியது. காவியத்தையும் நாவலையும்வேறு படுத்தும் பொருள் வேறுபாடு என்பது இதையே.(எம்.ஏ.நுஃமான், மார்க்சிய மும் இலக்கியத் திறனாய்வும், அன்னம் (பி ) லிமிட், சிவகங்கை, பக். 177, 178)\nநிலமானிய சமூகவமைப்பின் சிதைவு டன் தோற்றம் பெற்றமுதலாளித்துவ சமூகவமைப்பும் அதனடியாக எழுந்தசமூகத்திற்கும் தனிமனிதனுக்குமிடை யிலான புடைப்பெயர்ப்பும்நாவல் இலக்கியம் தோன்றுவதற்கு சாதகமான சூழலைத்தோற்றுவித்தது. அவ்வடிவம் மேனாட்டார் தொடர்பில�� தமிழுக்குவந்ததெனினும் பண்பாட்டுச் சூழலில் காணப்பட்ட அகவுலகத்தொடர்பும் சமுதாயச் சூழலில் உருவாகி வந்த சில சமூகசக்திகளும் சிந்தனைகளும் தமி ழில் நாவல் தோன்றிவளர்வதற்குரிய உந்துதலாக அமைந்தன. தமிழ் நாவல்வரலாறானது தமிழர் சமுதாயத்தின் தனித்துவங்களையும்சிறப்புகளையும் உள்வாங்கி தமிழ் நாவல் துறையாகவேவளர்ச்சியடைந்து வந்துள்ளது. அந்த வகையில் ஈழத்தில்தோன்றிய தலித் நாவல் இலக்கியம் தனித்துவத்துடன்விளங்குகிறது.இலங்கையின் வடபகுதி யில் நிலவிய சாதியஒடுக்குமுறை களையும் அதற்கு எதிரான போராட்டங் களையும்நாவ லாக்கியதில் அமரர் கே. டானியலுக்கு பெரும் பங்குண்டு.\nசொத்துடமையை தமதாக்கிக் கொண்டு ஆதிக்கம்மிகுந்தவர்களாகக் காணப் பட்ட வேளாளர் சாதியினர் தமக்குத்தேவையான அடிமைகளைத் தென் னாட்டிலிருந்து விலைக்குவாங்கி தமது நிலங்களில் சிறுசிறு குடிசைகள் அமைத்துக்குடியற்றினர். அவர்களின் உடல் பொருள் ஆவி அனைத்தையும்தமதாக்கிக் கொண்ட னர். பெண்ணைத் மணம் செய்துகொடுக்கிறபோது சீதனப் பொருட்களுடன் சேர்த்துத் தம் அடிமைகளையும் தாரை வார்ப்பு செய்தனர். வேலைகளைச் செய்யத்தவறுமிடத்து பகிரங்கமாகக் கட்டிவைத்துத் தண்டிக்கவும்தமக்கெதிராக மக்கள் எழுகின்றபோது நிலங் களிலிருந்துவெளியேற்றவும் குடிசைகளுக்கு தீ மூட்டவும் செய்தனர். (ஓலையினால் அமைத்திருந்ததால் இலகுவாக தீ மூட்ட முடிந்தது.இதன் காரணமாகத் தான் தலித்துகள் கல் வீடு கட்டுவதற்குவேளாளர் எதிராக இருந்தனர்)\nநிலவுடமையாளனுக்கும், உழைப்பை விற்பவர்களானதலித்களுக்கும் இடையில் நிலவுகின்ற உற்பத்தியுறவே,யாழ்ப்பாணச் சமூகத்து மனிதவூடாட்டத்தின் அடிப்படை யாகும்.இஃது பகை முரண்பாடுடைய ஓர் உறவாகும். வரலாற்றைபரிணாமமடையச் செய்யும் வர்க்கப் போராட்டம் சாதியத்திற்குஎதிரான போராட்ட வடிவிலே இங்கு காணப்படுவதனை அறியலாம்.\nயாழ்ப்பாண சாதிய ஒடுக்குமுறைக்கு எதிரானப் போராட் டங்கள்காலத்துக்கு காலம் ஏதோவொரு வகையிலும் அளவி லும்முனைப்படைந்தே வந்துள்ளது. இருப்பினும் ஆரம்ப காலபோராட்டங்கள் அமைப்புரீதியாக முன்னெடுக்கப்பட வில்லை. 1910ம் ஆண்டளவில் தோற்றம் பெற்ற வட இலங்கை தொழிலாளர்சங்கம் இத்துறையில் முதற்கட்ட சாதனையாக அமைந்திருந்தது.இதன் உச்ச வளர்ச்சியை, நாம் 60கள��ல் தோற்றம் பெற்றதீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கப் போராட்ட எழுச்சியில் காணமுடிந்தது. இலங்கையின் வடபகுதியில் வீறு கொண்டெழுந்த தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம் மக்களை நோக்கி வேர் கொண்டுகிளை பரப்பி, புத்திஜீவிகள், மாணவர்கள், விவ சாயிகள்,தொழிலாளர்கள் என பல ஆளுமைகளை ஆகர்ஷித் திருந்தது.தீண்டாமைக்கு எதிரான போராட்டமானது சொத்துடையவர்களுக்கும் சாதிய வெறியர்கட்கும் எதிரானது என்ப திலும்எதிரி யார் நண்பன் யார் என்பதிலும் மிகத் தெளி வானபார்வையை இவ்வியக்கம் முன்வைத்தது. சகலஒடுக்குமுறைகளுக்கும் எதிரான வர்க்கப் போராட்டம் என்ற சமூகவிஞ்ஞானத்தளத்துடன் இணைக்கப்பட்டிருந்தமை அதன் பலமானஅம்சமாகும்.\nஈழத்து தமிழ் நாவல்களில் தலித் உணர்வுகளும் போராட்டங்களும்:இடைக்காட்டார் எழுதிய நீலக்கண்டன் ஒரு சாதி வேளாளன் (1925)என்பதே யாழ்ப்பாண தலித்துகள் பற்றி தோன்றிய முதல்நாவலாகும். ஓர் உயர்சாதி ஆணுக்கும், தாழ்ந்தசாதிப்பெண்ணுக்கும் பிறந்த நீலகண்டன் தனது தந்தையின்சொத்துக்களை அனுபவிக்க முடியாமல் இடறுவதையும், பின்னர்அவ்விடையூறுகளை வென்று சொத்துக்களைப் பெறுவதையும்இந்நாவல் சித்திரிக்கின்றது. இத்தகைய போக்கில் அழகவல்லி(1938), செல்வநாயகத்தின் சரோஜா அல்லது தீண்டாமைக்குச்சாவுமணி (1938) முதலிய நாவல் கள் காணப்படுகின்றன. இவற்றில்சாதிய முரண்பாட்டின் கொடுமைகளை நிராகரித்து சில மனிதாயகருத்துக்கள் கூறப் படுகிறபோதினும் முனைவர்.கோ.கேசவன்குறிப்பிடுவது போல இவை சாதிய முரண்பாட்டின் வெளிப்பரிணாமத் தையே சுட்டிக் காட்டின எனக் கூறுவதே பொருந்தும்.\nடானியலின் சமகாலத்தில் தலித்துகள் பற்றிய நாவல்களில்முன்குறிப்பிட்ட பிரிவில் அடக்கக்கூடியதென செங்கையாழியானின் பிரளயம் (1975), சொக்கனின் சீதா (1963), தி.ஞானசேகரனின் புதிய சுவடுகள் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். கலப்புத்திருமணம், சமபந்தி போசனம், தேநீர் அருந்துதல் முதலியமனிதாபிமான நடத்தைகள் மூலம் சாதிய முரண் பாட்டைதீர்த்துவிடலாம் என நம்பினர்.சாதியமைப்பு முறையினையும்அதனுடன் தொடர்புபட்டுள்ள உற்பத்தி ய மைப்பினதும்தாற்பரியங்களை ஆராய்ந்து பார்க்கும் திராணி யற்றுகாணப்பட்டமையால், வெறுமனே முரண்பாட்டின் வெளித்தோற்றத்தினைக் கண்டு, அதனை மனமாற்றத்தி னால்தீர்த்துவிடலாம் எனக் கனவு கண்டனர். பண்டைக் காலம் தொட்டுசாதியம் தொடர்பாக ஆங்காங்கே கூறப் பட்ட மனிதாயக்கருத்துக்களை வைத்துச் சாந்தியும் சமாதான மும் பேசிய இவர்கள்தீண்டாமையை எதிர்த்துப் போரா டாதே என்று போதிப்பவர்களாகஇருந்தனர். மந்திரத்தால் மாங்காயே விழாது என்றிருக்கமனமாற்றத்தினால் சாதிய மைப்பினை மாற்றிவிடலாம் எனக்கனவு காண்பது வக்கற்ற புலம்பல்களுக்கே இட்டுச் செல்வதாகஅமைந்திருந்தது.\nகலை இலக்கியத்தை சமுதாய விஞ்ஞானக் கண்ணோட்டத் துடன்பார்க்கத் தலைப்பட்ட புதியபோக்கு சுபைர் இளங்கீர னின்தென்றலும் புயலும் என்ற நாவலுடன் தொடங்குகி றது.செ.கணேசலிங்கனின் நீண்ட பயணம் (1965), சடங்கு (1966),போர்க்கோலம் (1969), செ.யோகநாதனின் காவியத் தின் மறுபக்கம்(1976) முதலியவையும் இப்பண்பிலா னவை. இவற்றினிடையேஅரசியல் வேகம், தெளிவு, கலை நயம் என்பவற்றில் வேறுபாடுகள்உண்டடெனினும், சாதி ரீதியாக தாழ்த்தப்பட்டு சுரண்டல்,வறுமைக்கு ஆட்பட்ட வர்களை- மனிதப் பிறவிகள் என்றவகையில் போர்க்குணம் வாய்ந்த பாத்திரங்களாக அணி திரண்டுஉரிமைக்குரல் எழுப்ப முனைவதை இப்பிரிவினர் நன்குசித்தரித்துள்ளனர். டானியலின் நாவல்களும் இத்தகைய மானுடஅணியிலேயே கால் பதித்து நிற்கின்றன. டானியலின் நாவல்களில் -சமூக அரசியல் உணர்நிலைகளும் போராட்டங்களும்:\nடானியலின் பஞ்சமர் வரிசை நாவல்களில் பஞ்சமர், கோவிந்தன்,அடிமைகள், கானல், தண்ணீர் ஆகியவை குறிப் பிடத்தக்கவை.முருங்கையிலைக் கஞ்சி, மையக்குறி, இரு ளின் கதிர்கள் ஆகியகுறுநாவல்களும் குறிப்பிடத்தக்கவை. போராளிகள்காத்திருக்கின்றார்கள் என்ற அவரது பிறிதொரு நாவல் மீனவமக்களின் வாழ்க்கை முறைகளையும், சம்மாட்டியாரின் ஆதிக்கத்தன்மைகளையும் விபரிக்கிறது. அன்பை போதிக்க வந்த மதங்கள்பின் மக்களை ஒடுக்குவ தற்கு அதிகார வெறியர்களின்கைத்தடியாக எவ்வாறு பயன் படுகிறது என்பதையும் விளக்குகிறது.இந்நாவல் குறித்தும் பல விமர்சனங்கள் எழுந்தன.இனமுரண்பாடுகள் குறித்து எழுதப்பட்ட இந்நாவலின் போராளிகள்காத்திருக்கின் றார்கள் ( போராளிகள் காத்திருப்பதில்லை) என்றதலைப்பு பிழையானது என்ற விமர்சனம் ஏற்புடையதொன்றே.\nடானியலின் நாவல்களில் கடதாசி விளையாட்டு, வானவிளையாட்டு, உயர்சாதி இளைஞர்களின் மேன்மையும் திமிரையும் காட்டும் இளந்தாரி திருவிழா, பஞ��சமர்க்கு தனியி டம்ஒதுக்கியிருத்தல், தாழ்த்தப்பட்டவர்கள் ஒதுங்கியிருக்க வேண்டும்என்ற அறிவிப்பு பலகையை மாட்டல், (பஞ்ச மர்) பந்தயம் என்றபெயரில் தேங்காய் உடைத்தல், கோழி கொக்கரி சண்டை, (அடிமைகள்) நாய் வளர்க்கும் முறை, வேட்டை, ஏராக்கள் குடித்துதாய்மை எய்தும் சந்தர்ப்பம் (கோவிந்தன்) பிள்ளை வயிற்றுடன்ஒருவர் இறந்தால் அவரை பிள்ளையுடன் புதைக்க முனைவதுதந்தைக்கு ஆபத்தை விளைவிக்கும் என்ற நம்பிக்கை (உயர்சாதியினர் மட்டுமே சுமை இறக்கும் வழக்கத்தினையும்உரிமையினை யும் பெற்றிருந்தனர்) தலித்துகளின் திருமணநடைமுறைகள் (தண்ணீர்) ஒருவரை ஒதுக்கிவிட அல்லதுஇறந்துவிட்டதாக நினைத்துக்கொள்வதற்கு முருங்கை இலைக்கஞ்சி வைத்துக் கொடுத்தல் (முருங்கையிலைக் கஞ்சி) சைவ,கிறிஸ்தவ மதப் பண்பாடுகளிலான சடங்குமுறைகள், தலித்துகள்தாவணி அணியக்கூடாது (கானல்) தலித்துகள் இறந்தால் பிணத்தைஎரிக்க முடியாது, பொதுக்கிணறுகளில் தண்ணீர் அள்ளல் கூடாது.உயர்சாதியினரின் கோயில்களுக்கு செல்ல முடியாது. உணவுவேறுபாடுகள், உணவுப் பரிமாறல் என்பது சாதிக்குரியபாத்திரங்களை கொண்டே கொடுத்தல், தலித்துகள் உயர்சாதியினருடன் உரையாடும்போது ஓமாக்கும் வந்தாக்கும் முதலியசொற்களை பயன்படுத்துதல் (பொதுவாக எல்லா நாவல்களிலும்)போன்ற விடயங்கள் யதார்த்த உணர்வுடன்படைக்கப்பட்டுள்ளன.அவ்வகையில் டானியல் சமூகஒடுக்குமுறையை மட்டுமன்றி பண்பாட்டு ஒடுக்குமுறையையும்நாவல்களில் வெளிக்கொணர்ந்தார்.\nதலித்துகளின் உணர்வுகளையும் கலாச்சாரத் தளத்தினையும்அவை எவ்வாறு சாதியாதிக்கத்திற்குட்பட்டு செயல்படுகின் றனஎன்பதையும் முரண்பாடுகளையும் அதற்கு எதிரானகலகக்குரல்களையும் வெளிக்கொணர்ந்துள்ளமை டானிய லின்யதார்த்த நோக்கிற்கு தகுந்த எடுத்துக்காட்டாகும். உதார ணமாககானல் நாவலில் வரும் சின்னி தாவணி அணிந்தி ருந்தமையால்,உயர்சாதி பெண்களின் தாக்குதலுக்கு உட்படு வதையும்,அதற்கெதிராக தலித்துகள் ஒன்றிணைந்து கலகம் செய்வதையும்ஆர்ப்பாட்டமாக சின்னிக்கு தாவணி அணிந்துஉயர்சாதியினருக்கென ஒதுக்கப்பட்ட வீதியிலேயே ஊர்வலமாகசென்றமையும், அடிமைகள் நாவலில் தலித்துகள் கோயிலுக்குள்செல்லவிடாது கயிறு கட்டி வைத் தல், அந்த சூழலுடன்ஒத்துப்போகும் கந்தன் முதலிய பாத்தி ���ங்களும் அதற்கு எதிராககிளர்ந்து போராட முனையும் சின்னப்பன் முதலானோரையும்,பஞ்சமரில் சித்தரிக்கப் படும் கோயில் பிரவேசம், போராட்டம், ஒருபிரேதத்தை எரிக்க முனைதல் முதலிய விடயங்களையும்குறிப்பிடலாம்.\nஒடுக்குமுறையாளர்களான வேலுப்பிள்ளை(பஞ்சமர்) தம்பாபிள்ளையார் (கானல்) இளையதம்பி நாயினார் (பஞ்ச கோணங்கள்)முதலிய காமக்காரர்களுக்கு எதிராக மக்கள் எழுச்சி பெறுவதையும்இயக்கமாக இணைந்து போராட முனைவதையும் டானியலின்நாவல்களில் காணமுடிகிறது. இப்போராட்டத்தை தனிநபர் அல்லதுசிறுகுழுவினருடைய தாக சித்தரிக்காமல், பரந்துபட்ட வெகுமக்களின் போராட் டங்களாக சித்தரித்தமை டானியலின் பலமானஅம்சமாகும்.\nஇக்காலச்சூழலில் சாதியடக்குமுறையினதும், தீண்டாமையினதும் பிரதான மையங்களாக ஆலயங்களும், தேனீர்க்கடைகளும் திகழ்ந்தன. எனவே அத்தகைய ஒடுக்குமுறை களுக்குஎதிரானப் போராட்டங்களை தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கம்முன்வைத்தது. இதன் செல்வாக்கினை நாம் டானியலின்நாவல்களில் காணமுடியும்.\nஇவ்வாறாக வெளிப்பட்ட போராட்டமானது பரந்துபட்ட உழைக்கும்மக்களைக் களமாகக் கொண்டிருந்ததுடன், இவற்றுடன்இணையக்கூடிய தேசிய ஜனநாயக முற்போக்கு சக்திகளையும்தன்னுள் உள்ளடக்கியே முன்னெடுக்கப்பட் டது. சாதி விடுதலைப்போராட்டத்துடன் இணையக்கூடிய நல்லெண்ணங் கொண்டஉயர்சாதியினரையும் இப்போராட் டங்கள் தன்னகத்தேவரித்திருந்தன எனலாம். டானியலின் நாவல்களில் ஐயாண்ணர்,சுப்பையாவாத்தியார் முதலிய பாத்திரங்களை இவற்றுக்குஉதாரணங்கள். அவரது கோவிந் தன் நாவல்களில் வரும் பின்வரும்பந்தி முக்கியமானது.\n\"நானும் ஒரு விஷயம் சொல்லப் போறன். உள்ளதுகளை நாங்கள்மறைக்கப்படாது. எங்கடை ஆக்களுக்குள்ளேயும் சில பொடியள்அவங்கடை பக்கத்துக்கு நிக்குறாங்கள் எண்டு கேள்வி.தனித்தனியே ஆக்களின்ரை பேர்களை சொல் நான் விரும்பேல்ல.அதையும் நாங்கள் கணக்கெடுத்துக் கொள்ள வேணும்\" என்றசண்முகம்பிள்ளையின் உணர்வுகளும், என்னடா கணவூதியன்உங்கடை பகுதியிக்கை ஏதும் புதி னமே அப்படிஒண்டுமில்லையாக்கும், எங்கட பொடிய ளும் ஐயா அவையின்ரநயின்னாப் பொடியளும் சேர்ந்து ஒரு சங்கம் வெச்சவை.என்னடாப்பா சங்கமோ அப்படிஒண்டுமில்லையாக்கும், எங்கட பொடிய ளும் ஐயா அவையின்ரநயின்னாப் பொடியளும் சேர்ந���து ஒரு சங்கம் வெச்சவை.என்னடாப்பா சங்கமோ காரியம் ஆரடாப்பா தலைவர். எங்கடைசங்கக்கடை மனேச் சற்றை நடுவிலுத்தம்பி தான் தலைவர். என்ரைஅண்ண மோன்தான் காரியதரிசி. என்னடா அவன்தான் ஊருப் பட்டபுத்தகமெல்லாம் படிச்சிக்கொண்டு திரிறான் ஏனென்று கேட்டாஏதோ எல்லாம் சொல்லுறான் எங்களுக்கு விளங்காமைக் கிடக்கு-என சண்முகம்பிள்ளைக்கும், பரியாரி கணவதிக்குமிடையில்நடைபெறுகிற உரையாடல் மூலமாக, காலமாற்றத்தினையும்,புதிய சிந்தனைகளின் வளர்ச்சியினையும் ஒடுக்கப்பட்ட மக்களின்போராட்டங் களில் அதன் நேசச்சக்திகளும் இணைந்துசெயல்படுவதனை யும் காணக் கூடியதாக உள்ளன.\nதீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் போக்கிலிருந்துடானியலின் நாவல்கள் விலகி நிற்பதனையும் இங்கு அவதா னிக்கமுடிகின்றது. சாதிய ஒடுக்குமுறைகளை வெளிப்படுத் தியிருந்தஅதேசமயம் சமுதாயத்தில் ஓரங்கட்டப்பட்டு ஒதுக்கி வைத்திருந்தபாலியல் தொழிலாளர், அரவாணிகள், பாலியல் தரகர் போன்றஉதிரிகள் பற்றிய டானியலின் பார்வை பதிவாகியுள்ளது. இருளின்கதிர்கள் என்ற குறு நாவல் இதை நுட்பமாக எடுத்துக்காட்டுகின்றது. பாலியல் தொழிலாளரின் கொடூரமான வாழ்வியல்களை யும்,சமூகம் அவர்கட்கு வழங்கியுள்ள ஸ்தாபனங்களையும், சுற்றிவாழ்வோரின் போலித்தனங்கள், இரக்கமின்மை, அவர்களைச்சுரண்டி வாழத் தூண்டும் உணர்வுகள், மனித உறவுகளிலும்சிந்தனைப் போக்குகளிலும் பணத்தின் ஆதிக்கம் எவ்வளவு தூரம்புரையோடிப் போயிருக்கின்றது என்பதையும் காட்டுகிறதுஇக்குறுநாவல்.\nபெரும்பாலான கதையாசிரியர்களினால் இவ்வகையானபாத்திரங்கள் படைக்கப்பட்டாலும், அவை நடுத்தர வர்க்கத்திற்குரிய பார்வையில்- பெரும்பாலும் அம்மனிதர்கள் குறித்தநையாண்டி பான்மையில் படைக்கப்படுகின்றன. டானியல்அத்தன்மையிலிருந்து விலகி, அப்பெண்ணின் உணர்வுநிலைநின்றே நாவலை எழுதியிருந்தார். பொன்னம் மாளுக் காகஅனுதாபப்படும் நோஞ்சி மாமா (மாமா வேலை செய்பவர்) வர்க்க,குணாதிசயத்தை உணர்ந்து சித்தரிக்கப் பட்ட பாத்திரமாகும்.இவ்வகையில் டானியலின் இக்கதை பொன்னீலனின் இடம் மாறிவந்த வேர்கள் (1978) என்ற கதையுடன் ஒப்பிட்டுக்கூறத்தக்கதொன்றாகும்.\nடானியலின் நாவல்களில் கானல் நாவல் முக்கியமானதா கும்.அவரது ஏனைய நாவல்கள் யாவும் கானல் எழுதுவதற் கானபயிற்சிகளமாகவே அமைந்திருந்தது எனக் கூறலாம்.\nசமயப் போர்வையிலே இதுவரைகால சாதியப்பிரச்சனை கள்நோக்கப்பட்டு வந்தமையால் மிகச் சமீபகாலம் வரை அதாவதுநவீன காலப்பகுதிகளிலும் பலர் சமய அடிப்படை யில்இப்பிரச்சனைக்கு விடிவு காண எண்ணினார். கிறிஸ் தவம்,பௌத்தம் முதலிய சமயங்களை சேருவதால் சாதியப்பிரச்சனைக்கு (தம்மளவிலே) தீர்வுக் காண்பதாக பலர் கருதியிருக்கின்றனர். பிரச்சனை என்பது ஒரு முரண்பாட்டின்உருத்தோற்றமாகும். அம்முரண்பாட்டை இயக்கத்தினால் அதாவதுசெயலினால் போராட்டத்தினால் தீர்க்கலாமே யன்றி, அதிலிருந்துநழுவுவதனால் தீர்க்கவியலாது. அவ்வாறு வேறு மதங்களைசார்ந்த பின்னரும் வேறுவகையான ஏற்றத்தாழ்வுகளும்,முரண்பாடுகளும் தோன்றக் காண்கின் றோம். எனவே நிவாரணம்தவறாக இருக்கின்றது என்பதனை உணர்கின்றோம். (க.கைலாசபதி- 1969) கானல் நாவல் இப்போக்கினை மிகச் சிறப்பாக கையாள்கிறது. உலக சகோதரத்துவத்தை அடிப்படையாக கொண்ட கிறிஸ்தவமதத்தை பின்பற்றுவதன் மூலம் தங்கள் அவல நிலையை போக்கிக்கொள்ளலாம் என பல ஒடுக்கப்பட்ட மக்கள் கருதினர். நாவலில்வரும் ஞானமுத்து பாதிரியாரும் அப்படியே நம்பிசெயற்பட்டார். இறுதியில் பசி என்ற நெருப்பைக் கட்டிக்கொண்டிருக்கும் மனிதர்களிடம் அவர் தோற்றுப்போகிறார் என்றுசித்தரித்துள்ளார் டானியல்.\nஞானமுத்து பாதிரியார் பல ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்துபணிபுரிந்த சுவாமி ஞானப்பிரகாசரை நினைவுபடுத்துவதாகஉள்ளது. பாட்டாளி வர்க்க அடையாளத்துக்குள் சாதியம்கரைவதால் இழிவு நீங்காது என்ற வாதத்தை முன்வைக்கும்இராஜ்கௌதமன் போன்றோ ருக்கு, கானல் உயர்சாதி சார்புகொண்ட நாவலாக தென்படுவது தற்செயல் நிகழ்ச்சியல்ல. எதுஎவ்வாறாயினும் டானியலின் நாவல்கள் இயன்றவரைநடப்பியலை புரிந்துகொண்டு நியாயத்தின்பக்கம் நிற்பவை.யாழ்ப்பாண சமூகப் பின்புலத்தினையும், அவற்றினடியாக எழும்கருத்தோட்டங்களையும் வார்த்தை ஜாலமின்றிப் பொருளுக்கேற்றமொழிநடையில் உருவச்செறிவுடன் டானியல் தந்துள்ளார்.உணர்ச்சிகள், உறவுகளை கோட்பா டாக அல்லாதுமனிதவுறவுகளினடிப்படையில் விபரிக்கும் பாங்கு டானியலின்நாவல்களுக்கு உள்ளடக்கத்துக்கேற்ற கலைத்துவத்தை வழங்கிவளப்படுத்தியுள்ளது. டானியல் நாவல்களின் பலவீனங்கள் தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்��ப் போராட்டம் இடம் பெற்றவேளையில் தலித்துகள் மத்தியில் உத்தியோக பொரு ளாதார வசதிபடைத்த சிலர் ஒதுங்கி நின்று இவையெல் லாம் தேவையில்லாதவேலைகள் என்று பிரச்சாரம் செய்தார் கள். ஏன் அவர்களுடையகோவிலுக்குத்தான் போக வேண்டுமா, கடையில் ஏன் தேநீர் குடிக்கவேண்டும், வீட்டில் குடிக்கலாம்தானே, கடையில் ஏன் தேநீர் குடிக்கவேண்டும், வீட்டில் குடிக்கலாம்தானே என்றெல்லாம்இழிவுபடுத்தி போராட் டத்தில் இருந்து தூர விலகிக் கொண்டார்கள்.ஆனால் போராட்டங்கள் வெற்றி பெற்ற பின்பு மாவிட்ட புரத்தில்கடவுளுக்கருகில் நின்று அருள் பெற முன்நின்றவர் களும், தேநீர்கடைகளில் மிக ஆறுதலாக இருந்து களைப் பாறியவர் களும் அதேமனிதர்கள்தான் என்பதை இப்போது பார்க்கக் கூடியதாயுள்ளது(வெகுஜனன் - இராவணா89). தலித் என்ற பிரகடனத்தினூடாகவயிற்றுப்பிழைப்பிற்கு வழிதேடிக் கொண்ட பாராளுமன்றக்கனவானான திரு இராஜலிங்கம் போன்றோரும்இப்போராட்டத்திற்கு எதிராக நின்றனர். இம்மனிதர்கள் பற்றிடானியல் தமது பஞ்சமர் நாவலின் முன்னுரையில் பின்வருமாறுகுறிப்பிடுகின்றார்:\nசாதியமுறைக்கு எதிரான அடிக்கருவையும், இழிசார் வழக்குமொழிவழியையும் விட்டுவிட்டால் இவர்களுக்கு வேறுகதியில்லை என்று என்னையும், என் போன்றோரை யும் நையாண்டிசெய்பவர்கள் நமது இலங்கைத் திருநாட்டில் நிறையவேஇருக்கின்றார்கள். கண்ணீரும் கம்பலையுமாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கும் இந்த மக்களுக்காகவும், இவர்களொடுவொத்தபிரச்சினைகள் உள்ள வேறு மக்களுக் காகவும், பிறப்பின்அடிப்படையில் பேனை பிடித்து எழுத வேண்டிய கடமைப்பாடுடையஎழுத்தாளர் சிலரும் இந்த நையாண்டிக்காரர்களுடன் சேர்ந்துக்கொண்டிருப்பதனை என்னால் இன்று உணரக்கூடியதாக உள்ளது.\nடானியல் கானல் நாவலின் முன்னுரையில் வர்க்கபேத மற்ற ஒருசமூகத்தை அடைவதற்கான மனித இன யுத்தத்தில்எடுத்தாளப்படும் ஆயுதங்களில் ஒன்றாக கலை இலக்கியங் களும்இருக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை மேலும்வலியுறுத்துகின்றனர்.\nடானியல் 50களில் எழுதிய சிறுகதைகள் யாவும், சாதியம் கடந்தவர்க்க ஐக்கியத்தையும், ஒடுக்குமுறைக்கு எதிரான தலித்துகளின்போர் குணாதிசயங்களையும் சித்தரித்தன. அவரது நாவல்களின்முன்னுரையில் வெளிப்பட்ட சமூக யாதார்த்தம் அவரதுசிறுகதைகளி���் வெளிப்பட்டதனைப் போன்று நாவல்களில்வெளிப்படவில்லை என்பது டானியல் பொறுத்த முக்கியவிமர்சனங்களில் ஒன்றாகும்.\nஇவ்விடத்தில் டானியல் தன் சொந்தச் சாதியாகிய துரும்பர் பற்றிஅதிகம் எழுதவில்லை என்ற விமர்சனம் நினைவுக்கு வருவதுதவிர்க்கவியலாததாகும். அதுவும்கூட, இந்தத் தீண்டாமையொழிப்புப் போராட்ட அனுபவத்தின் வெளிப்பாடு தான்.டானியல் தன்னை ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்பட்ட அனைத்துமக்களின் பிரதிநிதியாக உணர முடிந்தமை யாழ் சமூகம்வழங்கியிருந்த அந்தச் சாதக அம்சத்தினாலேயே. இன் னொருவிடயமும் இங்கு முக்கியம். டானியல் தானே ஒருசிறுமுதலாளியாக வளர்ந்து சாத்தியமான சுரண் டல் எல்லாம்செய்த ஒருவர்தான். ஆயினும் அவரது படைப்புகளில் தலித் துகள்பெற்ற இத்தகைய வர்க்கத்தள மாற்றம் பற்றி எங்கும் பேசவில்லை.ஒரேயொரு சந்தர்ப்பத் தில் விதானையாக ஒரு தலித் காட்டப்பட்டபோதிலும் அவரும் வஞ்சிக்கப்பட்டதே பேசப்பட்டிருக்கும்.திரிபுவாத நிலையெடுத்த தலித் காட்டப் பட்டாராயினும் வர்க்கஉயர்வினால் சமூக மாற்றத்துக்கு எதி ராகச் செயற்படும் தலித்சமூகத்தளம் ஒன்று உருவாகிவிட் டமை காட்டப்படவில்லை.\n70களில் வர்க்கக் கண்ணோட்டத்தை விடவும் சாதியப்பார்வைவலுப்பெறுவதற்கு அவரது வாழ்முறை சிறு முதலாளிக்குரியதாகமாறியதும், தொடர்ந்து கம்யூனிஸ்ட்டுக்களுக்கான உணர்வைப்பேணிக் கொள்ளாதமையும் அடிப்படைக் காரணமாகும் என்பதைவிளங்கிக்கொள்ளச் சிரமம் இராது. தீண்டாமையொழிப்புப்போராட்டம் உச்சநிலையிலிருந்த 60களின் இறுதிக் கூறில் அவர்கட்சியிலிருந்து வெளியேறிவிட்டார். கட்சியுடன் தொடர்ந்துமுரண்பட்டுக் கடிதப்போர் செய்துள்ளார். ஆயி னும், கட்சியின் நட்புசக்தியாக இருந்துள்ளார். சண் தலைமை 1978ல் பிளவடைந்துஅவரது செயற்பாடு முடங்கிக் கிடந்த போது உதிரிகளாக இருந்தசிலருடன் தன்னையும் கட்சி யாளராகக் காட்டும் கடிதங்களை அவர்அ.மார்க்சுக்கு எழுதி யிருப்பது இவ்விடத்தில் கவனிக்கத்தக்கஒன்று. இது அவரது நேர்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்ற ஒருஅம்சம் அதற் காக நேர்மையீனர் எனக் கருதவேண்டியதில்லை,பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டில் உறுதியுடன் செயற்படும்அரசியல் பலத்தை இழந்துவிட்டதன் ஒரு அம்சமாக இதுஅமைந்தது எனக் கருதலாம். இந்த அரசியல் பலவீனமே உயர்சாதிப்பெண் மீது பழிதீர்ப்பதற்கு அடிப்படைக் காரணமாகியுள் ளது. பெண்தொடர்பாக டானியல் மட்டுமே தவறாக எழுதி னார் என்பதற்குஇல்லை. வெறி என்னும் என்.கே. ரகு நாதனின் சிறுகதைபெண்மீதான ஒடுக்குமுறையை விடவும் சாதிய இழிவு எவ்வளவுவலுவானது என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதனையும்இவ்விடத்தில் கவனத்திற் கொள்வது அவசியமாகும்.( ந.இரவீந்திரன் மே.கு.நூ. பக். 87)\nசாதியமும் வர்க்கமும் ஒன்று எனக் கருதியதன் குளறுபடியினாலேயே அவரது நாவல்கள் இத்தகைய பலவீனங்களைவெளிப்படுத்தியது எனலாம். தலித் முதலாளியை அல்லது தலித்ஒருவர் முதலாளியானால் அவரை எந்த வர்க்கத்தினுள் சேர்ப்பார்என்பது போன்ற தெளிவீனங்கள் அவரது நாவல் களில்காணப்படுகின்றன. பஞ்சக்கோணங்கள் நாவலின் ஓர் இடத்தில்செல்லி என்ற தலித் பெண்ணைத் திருமணம் செய்ய விரும்புகின்றசுப்பையா வாத்தியார் நானும் செல்லி யும் ஒரு வர்க்கம் தானேஎனக் கூறுவது வர்க்கம் பற்றிய அவரது குழப்பகரமானசிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும். டானியல் சாதி மீறியபாலுணர்வை சமூக யதார்த்தமாக வெளிப்படுத்துகிற போதுஅதனை ஆணாதிக்க சிந்தனையுட னேயெ எழுதுகின்றார்.எடுத்துக்காட்டாக பஞ்சமரில் வரும் கமலாம்பிகை, விதானையார்மனைவி, கோவிந்தனின் அழகப்பை வாத்தி யார், தண்ணீரில் வரும்அன்னப்பிள்ளை நாச்சியார் என பட்டியலை நீட்டிக் கொண்டேபோகலாம். அடிமையில் வரும் கன்னம்மா பாத்திரத்தைவிதிவிலக்காக கொண்டால் அவரது நாவல்களில் வரும் உயர்சாதிப்பெண் பாத்திரங்கள் யாவும் சோரம் போவதாகவே சித்தரிக்கப்படுகின்றது. இவ்வாறான விடயங்கள் அவரது நாவல் களைப்பலவீனப்படுத்தியுள்ளன எனலாம்.\nஈழத்தில் 60களில் சாதிய எதிர்ப்புப் போராட்டம் போன்று 70 களில்தமிழ்த்தேசிய இனவிடுதலைப் போராட்டம் முனைப் புற்றது.இதனை தமிழ் முதலாளித்துவ சக்திகள் இன வாதத்தினுள்அழுத்திச் சென்றதன் காரணமாக தமிழ் ஜன நாயக சக்திகள்பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக இந்த அணியினைநாடவேண்டியிருந்தது. இடதுசாரிகள் சிங்கள மக்களுடன்ஐக்கியப்படுதல் என்ற கோசத்தின் அடுத்தப் பக்கமாய்பேரினவாதத்திற்கு எதிராகப் போராடுதல் என்ற அம்சத்தையும்இணைத்திருப்பார்களாயின் இந்த ஜனநாயக சக்திகளின்ஒருபகுதியினரை வென்றெடுத்திருக்க முடியும்.\nடானியலிலும் இந்த தவறு வெளிப்பட்டது. அவரது ப���்சகோணங்கள் நாவலில் இந்த வாலிபர்கள் தாங்கள் தூக்கிய இந்தஆயுதங்களை உயர்த்திக் கொண்டு புரட்சியை நோக்கிச் செல்லும்வர்க்கங்களின் பின்னால் அணிவகுத்துச் செல்லும் காட்சியும்,இலங்கைத்தீவின் இனங்கள் யாவும் கை கோர்த்துக் கொண்டுகுதூகலித்துக் கொண்டாடும் காட்சியும் .. என்ற வரிகளும்போராளிகள் காத்திருக்கின்றார்கள் நாவ லில்இனவன்முறைகளால் காதறுக்கப்பட்ட சம்மாட்டியா ரின் மகன்அதற்கு பழிவாங்க சிங்களத்தாயின் பிள்ளையான அலெக்ஸின்காதினை அறுத்துவிடுவதையும், அவரைக் கொல்லமுனைவதனையும் நாவல் சித்திரிக்கிறது. இதற்கு எதிராகஅவனுடன் தொழில் புரியும் மீனவர்கள் கிளர்ந் தெழுவதையும்காணலாம். சிங்களவர்களுடன் ஐக்கியப்படு தலை படம் பிடித்தடானியலின் எழுத்துக்கள் அதன் மறு பக்கமான தமிழ் இனஒடுக்குமுறைக்கு எதிராகப் போரா டுதல் என்ற பார்வையைமுன்வைக்கத் தவறி விடுகின்றது.\nஇதுதொடர்பாக மற்றொரு டானியல் ஆய்வாளரான செ.திருநாவுக்கரசு கூறுவது கவனத்தை ஈர்க்கிறது: சிலவேளைக ளில்இன்னும் சிலஆண்டுகள் டானியல் உயிருடன் இருந்தி ருப்பின்அவரது யதார்த்தரீதியிலான அனுபவங்கள் அவரின் தமிழீழப்போராளிகள் பற்றிய அவநம்பிக்கையிலான கருத்துக்களைமாற்றமுறச் செய்திருக்கவும் கூடும். ஏனெ னில் அதுவரைகாலமும் இலங்கைத் தேசியத்தில் மிக வும் நம்பிக்கை வைத்துஎழுதியும் பேசியும் வந்த பேராசிரியர் கா. சிவத்தம்பி போன்றவர்கள்கூட, 1983ல் தமிழ் மக்களின் இருத்தல் நிலை இலங்கையில்கேள்விக்குரியதாக மாற்றங் கண்டபடியால்,தமிழ்த்தேசியவாதத்தின் பாலான அனுதா பம் அதிகரிக்கச்செய்துள்ளது எனக் கருத்துத் தெரிவித்து வரு வதுகுறிப்பிடத்தக்கதாகும் (செ.திருநாவுக்கரசர் சு.ப.181)\nசிவத்தம்பி பாராளுமன்றத்தினூடாகச் சோஷலிஸத்தைவென்றெடுப்பதில் நம்பிக்கை கொண்டிருந்த அணியில் இருந்தவர்.ஆயுதத்தால் ஒடுக்கப்படும் சந்தர்ப்பங்களில் ஆயதமேந்திப்போராடும் புரட்சிகர மார்க்கத்தை வரித்துக் கொண்டவர் டானியல்.ஒடுக்கப்பட்ட மக்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் வீறுடன்முன்னேறிய வேளையில் தமிழ்த் தேசியம் பேசியவர்கள்அதற்கெதிராகச் செயற்பட்டனர். ஆயுதமேந்திய தமிழ்த்தேசியஇயக்கத்தவர்களிடமிருந்து தலித் விடுதலை விரும்பிகள்அச்சுறுத்தப்பட்டதை அனுபவ ரீதியாக உணர்ந்தவர். சிவத்தம்பியைவிடவும் டானியலின் இலங்கைத் தேசியம் போர்க்குணம்மிக்கதலித் உணர்வு சார்ந்ததாக இருந்தது. அது தலித் தேசியமாக வடிவம்கொள் வது பண்ணையடிமைத்தனத்தைத் தகர்ப்பதாகிய தலித்தேசியம் .( ந.இரவீந்திரன் மே.கு.நூ. பக்.90, 91). டானியலின்இந்நிலைப்பாடு அக்காலச்சூழலில் வைத்து ஆராயத்தக்கவொன்றாகும்.\nமனிதர்களை மாபெரும் சமுதாயப் பிரச்சினைகள் எதிர்கொள்கின்றன. மற்றவர்களைவிட யார் இந்தப் பிரச்சினை களைத்தீர்ப்பதற்கு உதவியாக அதிகம் பணிபுரிகின்றார் களோஅவர்களைத்தான் மகாபுருஷர்கள் என்று அழைக்கின்றோம்(பிளெக்னோவ்). அவ்வகையில் சாதிய ஒடுக்கு முறையைஎதிர்த்த வெகுசனப் போராட்டங்களை படைப் பாக்கிய டானியல்ஈழத்து தலித் இலக்கிய முன்னோடியா கவே தென்படுகின்றார்.அதேசமயம், தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கப்பார்வையுடன்ஒப்பிடுகின்ற போது, சிற்சில இடங்களில் பலவீனராகவும்,காட்சியளிக்கின்றார். டானியலின் நாவல்களை மக்கள் இலக்கியக்கோட்பாட்டின் படி மூன்றுவகையாக்க முடியும். பாட்டாளி வர்க்கநோக்கில் புதிய சமூக அமைப்பை உருவாக்கும் வகையில்வரலாற்றை முன்னெடுத்துச் செல்ல உதவும் படைப்புகள் புதியபண் பாட்டு வகைப்பட்டன. பாட்டாளி வர்க்கக் கண்ணோட் டத்தைமுழுமையாகப் பெறாமல் சிறு உடைமையாளர் நிலைப்பாட்டின்அடிப்படையில் அதிகாரத்துவ எதிர்ப்பை மட்டும் கொண்டிருப்பனஎதிர்ப்பண்பாட்டிய வகைக்குரி யன. மரபுப் பண்பாட்டின்அக்கறையுடன் அல்லது சென்ற காலத்துக்காக ஏங்கும்பண்பாட்டியப் படைப்புகள்.. . (ந.இரவீந்திரன் மே. கு. நூ. பக்.92, 93)\nஅண்மையில் அன்பர் ஒருவர் துப்பாக்கி நிழலில் சாதிகள் மறைந்துகிடக்கின்றன. மரித்து விடவில்லை என்ற கருத் தினைமுன்வைத்துள்ளார். பல்லவர் காலத்தில் நிலவுடமை வர்க்கம்,வணிக வர்க்கத்திற்கு எதிராக அடிநிலை மக்களை தம்பக்கம்ஈர்க்கும் பொருட்டு சாதிய எதிர்ப்பை வெளிப் படுத்தினர்.நிலவுடமை வர்க்கம் வெற்றி பெற்று சோழ சாம் ராஜ்யத்தைஅமைத்தப்பின்னர் மீண்டும் சாதியம் மிகப் பலம் வாய்ந்தஒடுக்குமுறைக் கருவியாக மாற்றமடைந்து. இந்த வரலாற்றுநிகழ்வு மேற்குறித்தக் கூற்றின் வலிமையை எமக்குஉணர்த்துகின்றது. எனவே சாதிய விடுதலைப் போராட்டத்தினைஉழைக்கும் மக்கள் நலம் சார்ந்த போராட்டத்துடன் இணைத்துமுன்னெடுப்பதற்கு டானியல��� பற்றிய ஆய்வுகள்அவசியமானவையாகும். டானியலை தனிமனிதகாழ்ப்புணர்வுகளால் நிராகரிக்க முற்படுவதும், அவரதுபலவீனங்களை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி வர்க்கப்பாதையைசிதைப்பதான சாதிய தீவிரவாதத்தில் அடையாளப்படுத்தமுனைவதும், அடிப்படையில் தலித் மக்களின் விடுதலைக்குஎதிரான குரலாகும்.\n1.சாதியமைப்பின் வெளிப்பரிமாணத்தை எடுத்துக்காட்டி, அதனைமனமாற்றத்தினூடாக தீர்த்துவிடலாம். 2.சாதியத்தின் அக,புறபரிமாணங்களைக் கண்டு, அதன் மூலவேரான பொருளாதாரமாற்றத்திற்கான சமூக மாற்ற போராட்டத்தை முன் நிறுத்துதல்-ஆகிய இரு நிலைப்பாடுகளில் ஈழத்து தலித் நாவல்கள்இலக்கியமாக்கப்பட்டுள்ளன.\nகிராமத்தில் பிறந்து கிராமத்திலேயே வாழ்ந்த எனக்குகிராமப்புறங்களையும், கிராமப்புற மக்களையும் சந்தித்துப் பேசிப்பழகிக் கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் கிடைத்தன. அத்துடன் 20வயதளவில் நான் ஏற்றுக்கொண்ட அரசியல் வேலைகள் என்னைகிராமப்புறத்திற்கு இழுத்துச் சென்று எனது பெரும்பகுதிகவனத்தையெல்லாம் அதில் வைத்தி ருக்கச் செய்தன. இதுகிராமப்புறங்களில் நான் பல நண்பர்களைப் பெறத் துணைபுரிந்தது.\nகிராமப்புற மக்களிடம் கற்றுக் கொள்வதற்கு எவ்வளவோஇருந்தன. இன்று இருப்பதுபோல் அல்லாமல் அன்று அரசியலைமக்களிடமிருந்தே கற்றுக் கொள்ளவும் அவர்களிடமே அவைகளைபரிசோதனை செய்து சரியானவைகளை ஏற்றுத் தவறானவைகளைநிராகரித்துத்தான் அரசியல் அனுபவங்களை பெறவேண்டும்...\n- என்னைப் பற்றி நான் என்ற தலைப்பில் டானியல்\nஉயர்சாதி ஆடவர்கள் கீழ்ச்சாதி பெண்களைப் போகப்பொருளாகநினைக்கும் யதார்த்தப் போக்கிற்கு இலக்கிய பழிவாங்கல்களாகஉருமாறி ஒரு போலி மனநிறைவைத் தர முயல்கிறது. இத்தகையபோலி மனநிறைவுகள் புரட்சிகர இயக்கத்திற்கு பலம் சேர்க்காது.புதினத்தைக் கொண்டு செல்வதற்குரிய சுவாரசியமான கலையுத்திஎன்ற அளவில்கூட இதை பயன்படுத்துவதில் தவறு உண்டு. - (டானியலின் அடிமைகள் நாவலின் முன்னுரையில் கோ.கேசவன் )\nமலையக தேசியம்: சவால்களும், தீர்வுகளும் சிவம் பிரபாகரன்\nதேசியம் எனும்பொழுது தம்மை தாங்களே ஆளத்தகுதியுள்ளவர்களின் கூட்டுணர்வை குறிக்கின்றது. பொதுப் பிரதேசம், பொதுப் பொருளாதாரம், பொது மொழி, பொதுக் கலாசாரம் என்பன இந்த கூட்டுணர்வின் பிரதான அங்கங்களாகும். இவையே ஒரு இனத்தின் அடையாளங்களாகும்.\nபொதுவாக மலையகத் தமிழரில் பெரும்பாலானோர் தோட்டத் தொழிலாளர்களாகவும், அவர்களை சார்ந்தவர்களாகவும் இருப்பதனால் தொழிற்சங்க அரசியலே கூடுதலாக வெளிப்பாட்டுத் தன்மைவுடையதாக காணப்படினும், தேசிய இன அரசியலின் கூறுகளுக்கு (பிரதேசம், பொருளாதாரம், மொழி, கலாசாரம்) அச்சுறுத்தல் ஏற்படுகின்றபோது தொழிற்சங்க அரசியலையும் மேவி தேசிய இன அரசியல் மேலெழும்புவதையும் அவதானிக்கலாம்.\nதொழிலாளர்களின் பொருளாதார மற்றும் தொழில் நிலைமைகளை தொடர்ச்சியாக பேணுவதற்கும், முன்னேற்றுவதற்குமான தொழிலாளர்களின் அமைப்பாக தொழிற்சங்கங்கள் செயற்படுகின்ற பொழுதிலும் மலையகத் தமிழர்களை பொறுத்தவரை அவர்களின் ஆரம்பகால அரசியல் செயற்பாடுகள் கூட தொழிற்சங்கங்கள் ஊடாகவே முன்னெடுக்கப்பட்டது. ஒருபுறம் வர்க்க ஒடுக்குமுறை என்பது தோட்டத் தொழிலாளர்கள் “மலையகத் தமிழர்களாக” ஒரு தேசிய இனத்தின் பிரதான சக்தியாக விளங்குவதால் தான் இடம் பெறுகிறது. எனவே தொழிற்சங்க அரசியல் மலையகத் தமிழரின் ஒட்டுமொத்த தேசிய இன அரசியலின் ஒரு கூறாக கொள்ளலாம்.\nமலையகத் தமிழரின் தேசிய இன அரசியல் முனைப்பு பெற்றுவரும் இன்றைய சூழலில் தமிழரின் தேசிய இன அரசியல் முனைப்பு பெற்று வரும் இன்றைய சூழலில் அதன் ஆரம்ப மற்றும் இன அரசியலின் ஒரு முக்கிய கூறாகிய தொழிற்சங்க அரசியலின் முக்கியத்துவம் பற்றியும் பார்ப்பது இன்றியமையாததாகும். வர்க்க ஒடுக்குமுறைக்கு எதிராக அந்த தளத்திலிருந்துதான் போராட வேண்டும். இது சர்வதேச ரீதியாக நிரூபிக்கப்பட்ட ஒரு விடயமாகும். இந்நிலையிலேயே மலையக தொழிற்சங்க அரசியலின் வளர்ச்சிப்படிகள் ஆராய்வதற்கு முன் சர்வதேச ரீதியில் தொழிற்சங்க செயற்பாடுகள் பற்றி சற்று பார்ப்பது சிறந்ததாகும்.\nஐரோப்பாவில் கைத்தொழில் புரட்சியுடன் எழுச்சி பெற்ற தொழிற்சங்க நடவடிக்கைகள் படிப்படியாக ஏனைய நாடுகளுக்கும் பரவியது. தொழிலாளர்களுக்கான முதலாவது சர்வதேச அமைப்பு 1864 இல் லண்டனில் ஆரம்பிக்கப்பட்டது. பிரித்தானியாவை சேர்ந்த ரொபர்ட் ஒவன் என்பவர் தனது தொழிற்சாலையில் வேலை நேரத்தை குறைந்ததுடன், 1819 இல் தொழிற்சாலைகளில் வேலை நேரத்தை குறைப்பதற்கான சட்டமூலம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கும் பெரும் பங்களிப்பு செய்திருந்தார். அதே வேளை பிரான்சை சேர்ந்த டேனியல் லீ கிரான்ட் (1783 - 1859) என்பவரே ‘சர்வதேச தொழிலாளர் சாசனம்’ ஏற்படுவதற்கு ஆரம்ப கர்த்தாவாக இருந்துள்ளார்.\nஅமெரிக்காவில் 1790 களின் ஆரம்பத்தில் பல்துறைசார்ந்த தேர்ச்சிப்பெற்ற தொழிலாளர்கள் ஒன்றுகூடி ‘குறைந்த வேதனம்’ என்பதை முன் வைத்து தொழிற்சங்கத்தை தோற்றுவித்தனர். 1886 இல் அமெரிக்க தொழிலாளர் சம்மேளனம் தோற்றுவிக்கப்பட்டது. 1842 இல் நீதிமன்ற தீர்ப்பொன்றில் தொழிற்சங்கங்கள் சட்டவிரோதமற்றவை என அறிவிக்கப்பட்டது.\nஇவை இவ்வாறு இருக்கையில் கார்ல் மார்க்ஸ் தொழிற்சங்கங்களை வேறொரு விதமாக அணுகினார். தொழிற்சங்கம் என்பது முதலாளிக்கும் தொழிலாளிக்குமிடையில் இடம்பெறுகின்ற சமரசமாகவே கருதினார். அவரது பார்வையில் தொழிற்சங்கம் என்பது முதலாளித்துவத்தின் கூறாகவே இருந்தது. இதற்கு அப்பால் மலையக சமூக பின்புலத்தோடு நோக்குகின்றபோது யதார்த்தம் வேறுவிதமாக இருந்தது. மலையகத்திலே உருவான மிதவாத தொழிற்சங்கங்களாக இருந்தாலென்ன (இ.தொ.கா) அல்லது இடதுசாரி தொழிற்சங்கங்களாக இருந்தாலென்ன (சண்முகதாசன், நடேசன் தலைமையிலானவை), இவை அனைத்தும் ஒரு தொழிற்சங்க பாரம்பரியத்தினூடாகவே மலையக தேசிய அரசியலை அணுகின.\nமுதன்முதலில் இலங்கையில் தொழிற்சங்கம் பற்றிய சிந்தனையை விதைத்தவர்கள் அல்பிரட் ஏர்னெஸ்ட் பூல்ஜன்ஸ் (1865 - 1916) மற்றும் கலாநிதி பின்டோ ஆகியோர் ஆவர். 1893 இல் கேவ்ஸ் அச்சு நிறுவன தொழிலாளர் போராட்டமும், 1896 இல் புகையிரத ஊழியர்களின் வேலை நிறுத்தம் பேராட்டமும், போக்குவரத்து துறைசார்ந்த ஊழியர்களின் 1906 ஆம் ஆண்டு வேலை நிறுத்த போராட்டம் என தொடர்ச்சியான போராட்டங்களும் இலங்கையில் தொழிற்சங்க இயக்கத்திற்கு அத்திவாரமிட்டன.\nஇலங்கையில் தொழில் கட்சி மற்றும் அகில இலங்கை தொழிற்சங்க காங்கிரஸ் என்பன 1928 இல் தோற்றுவிக்கப்பட்டதோடு ஏ. ஈ. குணசிங்க அதன் முதலாவது தலைவராக தெரிவானார். இலங்கை முதலாளிமார் சம்மேளனம் 1928 இல் தோற்றுவிக்கப்பட்டதோடு, அதுவே இலங்கையில் பதிவு செய்யப்பட்ட முதலாவது (1935 இல்) தொழிற்சங்கமாகும்.\nஇந்நிலையிலேயே மலையகத் தோட்டப்புறங்களில் 1930 களில் தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பித்தன. மலையக மக்களின் அரசியலும் தொழிற்சங்க அரசியலோடே ஆரம்பிக்கிறது. மலையகத் தோட்டங்களுக்கு இந்��ியாவிலிருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டு நூறு வருடங்களுக்கு பின்பே (முதல் பொருளாதார குடியேற்றம் 1828 இல் ஆரம்பம்) தொழிற்சங்க அரசியல் பணிகள் மெதுவாக வேரூன்றுகிறது.\nசேர் பொன் அருணாசலம், பெரி சுந்தரம் ஆகியோரால் 1921 இல் இலங்கை தொழிலாளர் சேமா அபிவிருத்தி சங்கம் தோற்றுவிக்கப்பட்டதோடு, துண்டு முறைக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்தனர். 1931 இல் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சம்மேளனம், இலங்கை இந்திய தொழிலாளர் சம்மேளனம் கோ.நடேசய்யரினால் தோற்றுவிக்கப்பட்டது. இவர் இந்தியர் என்பதற்கு அப்பால் மலையகத் தோட்டத் தொழிலாளர்களை இலங்கை சமூகத்தின் ஒரு பிரிவாக வளர்த்தெடுக்க விரும்பினார். 1939 ஜுலை 25 ஆம் திகதி நேருவின் வருகையோடு ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இந்திய காங்கிரஸானது பாரத் சேவா சங்கம், நாடார் மகாஜன சங்கம், பாண்டிய வேளாளர் சங்கம், ஹரிஜன சேவா சங்கம் என்பனவற்றின் இணைவே ஆகும். இவர்கள் ஆரம்பத்தில் தோட்டத் தொழிலாளர்களின் அங்கத்துவம் பற்றி சிந்தித்திருக்கவில்லை. இதன் முதலாவது தலைவராக இலட்சுமணச் செட்டியாரும் இணை செயலாளர்களாக ஏ.அஸிஸ்சும், எச்.எம்.தேசாயும் தெரிவு செய்யப்பட்டனர். இந்த அமைப்பு தோட்டத் தொழிலாளர்களிள் முக்கியத்துவத்தை உணர்ந்ததன் காரணத்தால் இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் 1940 மேயில் ஹப்புத்தளை கதிரேசன் கோவிலில் வைத்து பெரி சுந்தரம் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.\nஇடதுசாரி தேசிய சிந்தனை வளர்ச்சி பெற்று வந்த 1930 இற்கு பிற்பட்ட பெருந்தோட்டதுறை வரலாற்றில் லங்கா சமசமாஜ கட்சியின் அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் யூனியனால் முப்பதுகளில் இறுதி, நாப்பதுகளின் ஆரம்ப பகுதிகளில் பல வேலை நிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.\n1954 இல் இலங்கை இந்திய காங்கிரஸின் பெயர் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் (இ.தொ.கா) என மாற்றப்பட்டது. இந்த பெயர் மாற்றம்கூட இந்தியா நிலையிலிருந்து இலங்கை மலையகத்தவர்கள் என்பதனை வெளிப்படுத்துவதற்கான மற்றுமொரு வளர்ச்சிப்படியாகவே கொள்ளலாம். 1954 இல் இ.தொ.காவிலிருந்து பிரிந்து சென்று அஸிஸ் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸை தோற்றுவித்தார். 1965 மே மாத்தில் மற்றுமொரு பெரிய பிளவு ஏற்பட்டு வெள்ளையன் தலைமையிலே தொழிலாளர் தேசிய சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வாறே மலையக பெருந்��ோட்டத்துறை தொழிற்சங்கங்களுக்கிடையில் பிளவுகளும், புதிய சங்கங்கள் உருவெடுத்தலும் இன்றுவரை தொடர்ந்த வண்ணமே உள்ளது.\nஇவ்வாறு தொழிற்சங்க அரசியலை மலையகப் பெருந்தோட்ட பகுதிகளில் முன்னெடுக்கும்பொழுது பலர் தங்கள் உயிர்களையும் தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.\n1. 1942 இல் முல்லோயா தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த கோவிந்தன்\n2. 1942 இல் புப்புரஸ்ஸ கந்தா தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த வேலாயுதம், வீரசாமி ஆகியோர்\n3. 1950 மார்ச் 02 ஆம் திகதி டெவன் தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த வைத்திலிங்கம்\n4. 1953 இல் என்சாவெல தெபுவான தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த எட்லின் நோனா\n5. 1953 இல் நெபொட லேங்டேல் தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த தேவன்\n6. 1953 நவம்பரில் கல்தோணி தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த பீ.வெள்ளையன்\n7. 1956 இல் மஸ்கெலியா நல்லதண்ணி தோட்ட போராட்டத்தில் உயிர் நீத்த காருமலை\n8. 1956 மே 08 ஆம் திகதி டயகம தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த அல்விஸ் அப்புஹாமி ஆப்ரஹாம் சிங்கோ\n9. 1957 ஜுலை 15 ஆம் திகதி உடபுஸ்ஸலாவை போராட்டத்தில் உயிர் நீத்த எனிக் தோட்டத்தை சேர்ந்த பொன்னையன் மற்றும் கொம்பாடி ஆகியோர்.\n10. 1958 இல் இரத்தினபுரி ஹேய்ஸ் தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த நடேசன்.\n11. 1958 மார்ச் 30 ஆம் திகதி பொகவந்தலாவை பேராட்டத்தில் உயிர் நீத்த பிரான்சிஸ், ஐயாவு ஆகியோர்\n12. எட்டியாந்தொட்ட வெற்றிலையூர் பம்பேசும தோட்ட போராட்டத்தில், உயிர் நீத்த மாமுண்டு\n13. 1959 இல் மாத்தளை மாதென்ன தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த கே.முத்துசாமி\n14. 1960 இல் ரக்வானை மூக்களாந்சேனை தோட்டப் போராட்டத்தில் உயிர்நீத்த தங்கவேலு\n15. 1960 இல் நிட்டம்புவ மல்வான தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த சிதம்பரம்\n16. 1961 நவம்பரில் நாலப்பிட்டி மொண்டிசிரஸ்டோ (லெட்சுமி தோட்டம்) தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த ஆராயி, நடேசன், செல்லையா, மாரியப்பன் ஆகியோர்.\n17. 1964 மே 28 ஆம் திகதி மாத்தளை கந்தநுவர தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த அழகர், ரெங்கசாமி ஆகியோர்\n18. 1967 நவம்பர் 08 ஆம் திகதி மடுல்கெல சின்ன கிளாப்போக்கு தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த சோனை\n19. 1968 ஒக்டோபர் 27 ஆம் திகதி இரத்தினபுரி மயிலிட்டியா தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த சின்னப்பன் அந்தோனிசாமி\n20. 1970 செப்டெம்பரில் பதுளை சீனாகொல தோட்��ப் போராட்டத்தில் உயிர்நீத்த அழகர்சாமி, ராமையா ஆகியோர்.\n21. 1970 டிசம்பர் 31 ஆம் திகதி மாத்தளை கருங்காலி தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த பார்வதி, கந்தையா, ஆறுமுகம், ராமசாமி ஆகியோர்\n22. 1977 மே 11 ஆம் திகதி தலவாக்கலை டெவன் தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த சிவனு லட்சுமணன்\n23. 1980 இல் கண்டி பள்ளேகல தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த பழனிவேல்\nஎன்று இந்த பட்டியல் நீண்டு செல்கின்றது.\nபொதுவாக உயிர் நீத்த தியாகிகள் அனைவரும் தொழிற்சங்க போராட்டங்களிலேயே என பட்டியலிடப்பட்டாலும் பல இடங்களில் தேசிய இன அரசியலின் வெளிப்பாடாகவே இருந்துள்ளது. உதாரணமாக 1958 மார்ச் 30 ஆம் திகதி பொகவந்தலாவையில் உயிர் நீத்த பிரான்சிஸ், ஐயாவு ஆகியோர் முழு நாட்டிலும் அறிமுகப்படுத்தப்பட்ட சிங்கள ‘ஸ்ரீ’ எழுத்திற்கு எதிரான போராட்டத்தின் போதே பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் பலியானார்கள். மலையகத் தமிழரின் இன அடையாளத்தின் ஒரு கூறான தமிழ் மொழியை சிதைக்கின்ற விடயமாகவே இவர்கள் சிங்கள ‘ஸ்ரீ’ எழுத்தின் அறிமுகத்தை பார்த்தனர். இது போன்றே இன அரசியலின் மற்றுமொரு கூறாகிய பொதுப் பிரதேசம் (மண்ஃநிலம்) துண்டாடப்படுவதை எதிர்த்தே 1977 மே 11 ஆம் திகதி சிவனு லட்சுமணன் உயிர் நீத்தார். இவரது உயிரிழப்பினூடாகவே பத்தனை பிரதேச டெவன் தோட்டத்தில் ஏழாயிரம் ஏக்கர் காணி பாதுகாக்கப்பட்டது. 1980 இல் கண்டி பள்ளேகல தோட்டத்தில் உயிர் நீத்த பழனிவேலும் துரித மகாவலி திட்டத்தினூடாக தங்கள் இருப்பிற்கு (நிலம் ஃ பிரதேசம்) ஆபத்து வருவதை உணர்ந்து இடம்பெற்ற போராட்டத்திலேயே ஆகும்.\nசுதந்திரத்திற்கு முன்னரான உருளைவள்ளித் தோட்ட காணி சுவீகரிப்பிற்கு எதிரான போராட்டம், 1950 களில் குடியுரிமை பறிப்பதற்கு எதிரான எதிர்ப்பு போராட்டம் மற்றும், மலையகத்தில் தொடரும் இன வன்செயல்களுக்கு எதிரான போராட்டங்கள், தொன்னூறுகளின் இறுதியில் இரத்தினபுரி வேவல்வத்த சம்பவம், 2000 ஆம் ஆண்டில் பிந்துனுவெல சம்பவத்திற்கு எதிராக மலையகத்தில் எழுந்த எழுச்சி என்பனவும் தொழிற்சங்கங்களினால் தலைமை தாங்கப்பட்டபோதிலும் இவை இன அரசியலின் இருப்பிற்கான போராட்டங்களே வரலாற்று ரீதியாக ஒட்டுமொத்த தொழிற்சங்க போராட்டங்களின் பின்னாலும் மலையக தேசியத்தின் இருப்பு முக்கிய பங்கு வகித்திருப்பதை அவதானிக்கலாம்.\nஇது���ோன்றே தோட்டத் தொழிலாளர்களை பெரும்பான்மையாக கொண்டு தோற்றுவிக்கப்பட்ட அமைப்புகளிடையே காலத்துக்கு காலம் மலையக தேசிய அரசியல் சிந்தனை எழுச்சியுற்றதை காணலாம். 1930 களிலேயே மலையகத் தமிழரின் அரசியல், தொழிற்சங்க பிதாமகன் கோ.நடேசய்யர் தோட்டத் தொழிலாளர்களின் இலங்கை பிரஜைகள், அவர்கள் இந்த நாட்டையே நேசிக்க வேண்டும், என்ற சிந்தனையை முன் நிறுத்தி செயற்பட்டார். இந்திய தலைவர்களுக்கு “ஜே“ போடுவதை கடுமையாக எதிர்த்தார். இலங்கைக்கு வந்த நேரு அவர்கள் நடேசய்யரை சந்திக்க விடுத்த அழைப்பையும் ஏற்ப மறுத்தார். ‘நாங்கள் இந்த மண்ணுக்கு உரித்துடையவர்கள், எங்களுடைய பிரச்சினைகளை நாங்களே தீர்மானிக்க வேண்டியவர்கள், நேருவோ, காந்தியோ எங்களுடைய தலைவர்கள் அல்ல’ என்று மலையகத் தமிழர்கள் இந்த மண்ணுக்கு உரித்துடையவர்கள் என்பதை தெளிவாக கூறினார்.\nஇந்த நிலையில் தான் பிற்காலத்தில் இந்தியாவுக்கு விசுவாசமான ஒரு தலைவரை இலங்கை வாழ் இந்தியர்களிடையே வளர்த்தெடுக்க வேண்டிய தேவை இந்தியாவிற்கு ஏற்படுகின்றது. இந்த பின்னணியிலேயே சௌமிய மூர்த்தி தொண்டமான் வளர்த்தெடுக்கப்படுகின்றார். அஸிஸ் மேற்கு பாக்கிஸ்தானை சேர்ந்தவர் என்பதால் அவரைவிட தமிழ்நாட்டை சேர்ந்த தொண்டமான் இந்தியாவின் விசுவாசத்திற்குரியவரானார். இந்த விசுவாசத்தை அவர் இறுதிவரை காப்பாற்றினார்.\nநடேசய்யரினால் விதைக்கப்பட்ட மலையக தேசிய சிந்தனையின் வளர்ச்சியாகவே 1954 இல் இலங்கை இந்திய காங்கிரஸ், தனது பெயரை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என மாற்றியதை அவதானிக்கலாம். இதுவும்கூட மலையகத்தின் தேசியத்தின் வளர்ச்சி படியேயாகும். இந்தியாவிற்கு தனது விசுவாசத்தை காட்டும் அதேவேளை, மலையக மக்களின் இருப்பை பேணும் ஓர் அரசியல் சாணக்கியமாகவும் கொள்ளலாம். இதன் அடுத்த கட்டங்களில் அதாவது 1960 களின் ஆரம்பத்தில் இலங்கை திராவிட முன்னேற்ற கழக தலைவர் இளஞ்செழியன் இந்திய தமிழர் என்பதற்கு மாற்றீடாக ‘மலையகம்’ என்ற சொற் பிரயோகத்தை அறிமுகப்படுத்துவதை காணலாம்.\nஇதன் அடுத்தடுத்த கட்ட வளர்ச்சிபடிகளாகவே 1967 இல் இர.சிவலிங்கத்தால் ஆரம்பிக்கப்பட்ட மலையக இளைஞர் முன்னணி, 1968 இல் வி.எல்.பெரேரா, சக்தி பாலையா ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்ட மலையக இளைஞர் பேரவை, தொடர்ந்து எழுபதுகளின் நடுப்பகுதியில��� எல்.சாந்திகுமார், எம்.எஸ்.கந்தையா ஆகியேரால் ஆரம்பிக்கப்பட்ட மலையக மக்கள் இயக்கம், பீ.ஏ.காதர், வீ.டீ.தர்மலிங்கம், ஏ.லோரன்ஸ், எஸ்.தேவசிகாமணி ஆகியோரின் முன்னெடுப்பில் உருவான மலையக வெகுசன இயக்கம், வீ.புத்திரசிகாமணி, திவ்யநாதன், நேருஜி இணைந்து ஏற்படுத்திய மலையக ஐக்கிய முன்னணி, 1989 பெப்ரவரியில் பீ.சந்திரசேகரன், பீ. ஏ. காதர், வீ. டி. தர்மலிங்கம், ஏ.லோரன்ஸ், சரத் ஆகியோரினால் ஆரம்பிக்கப்பட்ட மலையக மக்கள் முன்னணி என இந்த தொடர்ச்சி ஓர் தேசிய இன அரசியல் பாதையில் பயணித்து வந்துள்ளதையும் சுட்டி காட்ட வேண்டும்.\nஇவை போன்றே இன்று செயற்பட்டுக் கொண்டிருக்கக்கூடிய மலைநாட்டு எழுத்தாளர் மன்றம், மலையக பாட்டாளிகள் கழகம், புதிய மலையகம், மலையக கல்வி அபிவிருத்தி மன்றம், மலையக சமூக ஆய்வு மையம் போன்றவையும் மலையகத்தின் இன அடையாளத்தை மையமாகக் கொண்டு இயங்குவதையும் அவதானிக்கலாம்.\nஇவற்றிற்கு மத்தியிலும் ‘மலையகத் தமிழர்’ என்ற இன அடையாளத்தை சிதைக்கின்ற முயற்சிகள் தீவிரமாக ‘இந்திய தமிழர்’ என்ற சொற்பிரயோகத்தை முன் நிறுத்துவோரால் மேற்கொள்ளப்படுகின்றது. பெரும்பாலும் இலங்கையில் உழைத்து இந்தியாவில் சேமிக்கும் வர்த்தகர்களாலும், அவர்களுடன் இணைந்து இயங்குபவர்களாலுமே இவ்வாறான முயற்சிகள் கூடுதலாக செய்யப்படுகின்றது. மலையகத் தமிழரை பல்வேறு வழிக@டாகவும் மூளைச்சலவை செய்து இந்திய தமிழராக ஏற்க செய்வது, சாதிய அமைப்புகளின் செயற்பாடுகளை மீள நிலைபெற செய்தல், மாற்று தெய்வ வழிபாட்டு முறைகளை வலு கட்டாயமாக இந்தியவிலிருந்து கொண்டு வந்து மலையகப் பிரதேசங்களில் நிலைபெற செய்தல், அதிகார வர்க்கம் தங்களுக்கு தேவையான அரசியல் - தொழிற்சங்க தலைமைகளை வளர்த்தலும், பாதுகாத்தலும், இந்தியா அல்லது இந்திய வம்சாவளி என்ற பெயரை கொண்டு புதிய புதிய அமைப்புக்களை தோற்றுவிப்பதனூடாகவும் மலையகத் தமிழர், ‘இந்திய தமிழர்’ அல்லது ‘இந்திய வம்சாவளியினர்’ என்ற சொற் பிரயோகத்தை அதிகம் விரும்புவதாக ஒரு மாயையே உருவாக்குதல் என்று இது ஒரு தொடர் கதையாகவே உள்ளது. இந்திய தமிழர் என்ற பதப்பிரயோகதi;த வலியுறுத்தி வலுவற்ற காரணங்களை முன்வைத்து ‘மலையக சமூகத்தில் இருக்கக்கூடிய ஒரு சில இந்திய சார்புநிலை புத்திஜீவிகளை கொண்டு ஆக்கங்களை படைக்க செய்து, இந்நாட்டின் இந்திய பெரும் முதலாளிகளினால் நிர்வகிக்கப்படும் பெரும்பாலான தமிழ் ஊடகங்களில் அவற்றை வெளிவர செய்து செயற்கையான ஓர் ‘இந்திய தமிழர்’ சூழலை மலையகத் தமிழர் மத்தியில் தோற்றுவிக்கும் முயற்சிகளும் குறைவின்றி தொடர்ந்த வண்ணமே உள்ளன.\nமலையகத்திற்கென வலிமையானதொரு தொழிற்சங்க வரலாறு உண்டு. இன்றைய நிலையில் மலையகத் தமிழரில் பெரும் எண்ணிக்கையானோர் இன்னும் பெருந்தோட்டத் தொழிற்துறை சார்ந்தே உள்ளனர். எனவே தொழிலாளரின் தொழில்சார் நலன்களை பேணுவதற்கும், தொழில் இருப்பிற்கும் தொழிற்சங்க அரசியல் இன்றியமையாதது. இதனை பாதுகாக்க வேண்டியது ஒட்டு மொத்த மலையக சமூகத்தினுடைய பொறுப்பாகும்.\nஅதேவேளை, இந்த தொழிற்சங்க அரசியலை தொழிலாளரின் சம்பள விடயத்துடன் மட்டும் மட்டுப்படுத்தாது, அவர்களின் ஏனைய விடயங்களையும் கையாளக்கூடிய விதத்தில் ஊழியர் நலன்சார் சர்வதேச தொழிற்சங்களின் தரத்திற்கு வளர்த்தெடுத்தல் வேண்டும். வெளிநாடுகளில் உள்ளது போன்ற ஒரு பங்கேற்பு பொருளாதார முறையை ஊக்குவித்தல் வேண்டும். இதன்மூலம் மலையகத் தொழிற்சங்கள் மீது இருக்ககூடிய நம்பிக்கையின்மையை அகற்றமுடிவதுடன், மலையகத் தமிழரின் பிரதான பொருளாதார வளமான பெருந்தோட்ட துறையையும் பாதுகாக்க முடியும். அத்துடன் இன்றைய தேக்க நிலையிலிருந்தும் மீள முடிவதுடன் ஆரோக்கியமான அரசியல் முயற்சிகளையும் முன்னெடுக்க முடியும்.\nஆனாலும் தொழிற்சங்க அரசியல் என்பது மலையகத் தேசிய இன அரசியலின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்க முடியும். மலையக தேசிய இன அரசியலே என்றும் பிரதானமானதாக இருத்தல் வேண்டும்.\nஅந்தவகையில் பார்க்கையில் மலையகத் தமிழரின் தேசிய இன அரசியல் முக்கியத்துவம் பெற்றுவரும் இன்றைய காலகட்டத்தில் மலையகத்தமிழரின் தேசிய இன அரசியலின் அடையாளங்கள் பெரும் அச்சுறுத்தல்களை சந்தித்து வருவதையும் காணக்கூடியதாக உள்ளது. பல இழப்புகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் இன்றும் இலங்கையின் இரண்டாவது அதிகமான தமிழர் வாழும் மாவட்டமான நுவரெலியாவும், மலையகத் தமிழர் செறிந்து வாழும் மற்றுமொரு மாவட்டமான பதுளையும் உள்ளடங்களாக மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களில் மலையக மக்கள் செறிவாக வாழுகின்ற பிரதேசம் மலையகத் தமிழரின் பொது பிரதேசத்தின் பிரதான வகிபாகத்தை இன்றும் கொண்டுள்ளன.\nதிட்டமிட்ட குடியேற்றங்கள் மலையகத் தமிழரின் பொது பிரதேசத்தை வலுவிலக்கச் செய்கின்ற பிரதான ஊடகமாக உள்ளது. உசவசம, நட்சா திட்டங்கள் மூலம் மாத்தளை, இரத்தினபுரி மாவட்டங்களின் பெருமளவிலான தோட்டகாணி திட்டமிட்ட முறையில் சிங்களவர்களுக்கு பிரித்து கொடுத்தமை. மலையகத்தின் சிறு நகரங்களுக்கும் தோட்டங்களுக்குமிடையில் ஏற்படுத்தப்பட்டுள்ள திட்டமிட்ட குடியேற்ற கிராமங்கள், அட்டன் பிரதேசத்தில் தியகலைக்கும் மஸ்கெலியா – நல்லத்தண்ணிக்கும் இடையிலான மலைத்தொடரில் ஏற்படுத்தப்பட்டுள்ள திட்டமிட்ட குடியேற்றம் என்பன சிறந்த உதாரணங்களாகும்.\nமேலும் சட்டவிரோதக் குடியேற்றம் (மலையகத்தின் பிரதான பாதைகளின் இரு மருங்கிலும் உருவாகி வருகின்ற குடியேற்றங்கள்), கைத்தொழில் குடியேற்றங்கள், அபிவிருத்தி குடியேற்றங்கள் குறிப்பாக நீர் தேக்கங்களை அண்மித்து உருவாக்கப்பட்டுள்ள குடியேற்றங்கள் (கொத்மலை குடியேற்றம்) தோட்டங்களுக்கு அண்மித்த இடங்களில், சிறு சிறு பௌத்த விகாரைகளை ஏற்படுத்தி அதனை சூழ ஏற்படுத்தப்பட்டு வரும் குடியேற்றங்கள், சிங்கள விவசாய குடியேற்றங்கள் (நுவரெலியா மாவட்டம் போபத்தல பிரதேசத்தில் உருவாக்கப்பட்டுள்ள பாரிய மாட்டுப் பண்ணையும் அதனை சூழ சிங்களவர்களை கொண்டு ஏற்படுத்தப்பட்டுள்ள பாரிய விவசாய குடியேற்றம்) என திட்டமிட்ட முறையில் சிங்கள குடியேற்றத் திட்டங்கள் பல வழிகளிலும் தொடர்ந்தவாறே உள்ளன.\nமலையகத் தமிழரின் பொருளாதாரத்தில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை பிரதான பங்கினை வகிப்பதோடு சிறு விவசாயம், கால்நடை வளர்ப்பு, சிறு வியாபாரம் மாணக்கக்கல் அகழ்வு, சுற்றுலாத்துறை, வெளிநாட்டு வேலை வாய்ப்பு, அரசாங்க தொழில் வாய்ப்பு என்பனவும் பொதுப் பொருளாதாரத்தின் ஏனைய கூறுகளாக உள்ளன. இலங்கையில் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கையை ஆரம்பித்தவர்கள் மலையகத் தமிழரே. எனவே இது இம் மக்களுக்கு சொந்தமானது. மேலும் பெருந்தோட்டப் பொருளாதாரம் மலையகத் தமிழரின் பொதுப் பொருளாதாரத்தின் அடையாளமாக இருப்பதோடு, பேரம் பேசும் பலத்தின் பிரதான அம்சமாகவும் உள்ளது.\nஇன்று பெருந்தோட்டப் பயிர்ச்செய்கை பல வழிகளிலும் சிதைக்கப்படுகின்றது. தோட்டங்கள் பராமரிப்பின்மை, தரிசு நிலங்களாகவிடல், கல், மரம் போன்ற வளங்கள் அகற்றப்படல் போன்ற வழிமுறைகள் ஊடாக சிதைக்கப்படுகின்றது. வலப்பனை பிரதேசத்திலுள்ள எலமுள்ள, வத்துமுல்ல, கொச்சிக்காய் தோட்டம், கண்டி பள்ளேகல தோட்டம் என்பன அண்மைய சிறந்த உதாரணங்களாகும். மறு புறத்தில் மலையகத் தமிழரின் கைகளிலிருந்து இப்பொருளாதாரம் பறிக்கப்படுகின்றது. பெருந்தோட்டங்கள் சிறு, சிறு துண்டுகளாக துண்டாடப்பட்டு சிங்களவர்களின் கைகளில் கொடுக்கப்பட்டுள்ளன. இன்று இலங்கையின் மொத்த தேயிலை ஏற்றுமதியில் 70மூ மேல் சிறு தேயிலை உற்பத்தியாளர்களையே மேற்கொள்ளப்படுகின்றது இவர்களில் 90மூ மேற்பட்டோர் சிங்களவர்களாவர். இவர்களுக்கு பெருமளவிலான மாணியமும் வழங்கப்படுகின்றது.\nமலையக நகரங்களில் ஏனைய இனத்தவர்களுக்கு பாரியளவில் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கப்படுவதோடு, சிறு விவசாய வாய்ப்புகளும் சிங்களவர்களுக்கே கூடுதலாக வழங்கப்படுகின்றது. உரம் மாணியத்தின் முழுமையான பயனும் மலையகத் தமிழருக்கு கிடைப்பதில்லை. இடை தரகர்கள் உற்பத்தியின் முழு பயனை அடைய விடாது தடுத்து விடுகின்றனர். மலையகம் இலங்கையின் பிரதான சுற்றுலாத் தளங்களில் ஒன்றாக இருந்தபோதிலும் அதன் ஆதிக்கம் சிங்களவர்களின் கைகளிலேயே உள்ளது. அதேபோன்று மலையக பிரதேசத்திலேயே சிறந்த மாணிக்கக்கற்கள் அகழந்தெடுக்கப்பட்ட போதிலும், அகழ்வு தொழிலாளர்களாகவே பெரும்பாலான மலையகத் தமிழர் உள்ளனர்.\nஅரச வேலை வாய்ப்புக்களை பொறுத்தவரையில் ஆசிரியர் தொழிலை தவிர ஏனைய அனைத்து துறைகளிலும் மலையகத் தமிழர் மீதான பாராபட்சம் தொடரவே செய்கின்றது. மேலும் தொழிற்சங்க, அரசியல் கட்சிகளின் செல்வாக்கும் அளவுக்கதிகமாகவே உள்ளன.\nமலையகத் தமிழரின் பொது மொழியாக தமிழ் மொழி உள்ளதோடு, அவர்களுக்கே உரித்தான பொது பண்பாட்டு, கலாசார விழுமியங்களையும் பேணி வருகின்றனர். இவர்களின் பண்பாடும், கலாசாரமும் மொழியில் தங்கியுள்ளதோடு, மலையக மக்களை இணைக்கும் ஊடகமாகவும் தமிழ்மொழி உள்ளது. திருமணச் சடங்கு, கோவில் சடங்கு, குடும்பச் சடங்குகள், மலையக கூத்துக்கள், மலையக கோவில்களும் வழிபாட்டு முறைகளும், விளையாட்டுக்கள், நாட்டார் இலக்கியம் போன்றவற்றை பொதுக் கலாசாரத்திற்கு உதாரணங்களாகக் கொள்ளலாம்.\nநடைமுறையில் தமிழ்மொழி அமுலாக்கம் என்பது கேள்வி குறியாகவே உள்ளது. அரசியல் சட்ட ப��ரகாரம் குறித்த ஒரு பிரதேச செயலாகப் பிரிவில் 12மூ மக்கள் ஒரு மொழியை பேசுபவர்களாக இருப்பின், அந்த மொழியில் கருமங்கள் ஆற்றப்பட வேண்டும். ஆனால் மலையகத்திலோ அல்லது மலையகத்திற்கு வெளியில் (வடகிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த) தமிழர் 12மூ மேல் வசிக்கின்ற எந்த பிரதேச செயலகப்பிரிவிலும் தமிழ் மொழியில் கருமங்கள் ஆற்றப்படுவதில்லை. குறிப்பாக தனித்தமிழ் பிரதேச செயலகங்களான ஃ பிரதேச சபைகளான நுவரெலியா மற்றும் அம்பகமுவை சபைகள் இருந்தபோதிலும் அங்கு முழுமையான தமிழ் மொழி அமுலாகத்தை காணமுடிவதில்லை.\nஇலங்கையில் மலையகத் தமிழ் சமூகம் தவிர மற்றைய அனைத்து சமூகங்களுக்கும் தனியான பல்கலைக்கழங்கள் உள்ளன. ஆனால் மலையகத் தமிழர்கள் கல்வி கலாசார விழுமியங்களை பாதுகாத்து, முன்னெடுப்பதற்கும் உற்பத்தி முறைகளை விருத்தி செய்யகூடிய வசதியான தனியான பல்கலைக்கழகம் ஒன்று இல்லை. பத்தனை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரி ஜேர்மன் நாட்டு அரசாங்கத்தால் மலையக மக்களுக்காக உருவாக்கப்பட்டபோதிலும், அதன் முழு பயனையும் அடையும் வாய்ப்பு மலையக சமூகத்திற்கு மறுக்கப்பட்டுள்ளது. இதேவேளை மலையக பல்கலைக்கழகம் உருவாகும்வரை பல்கலைக்கழகத்தின் சமூகம் சார்ந்த பொறுப்புக்களை ஸ்ரீபாத கல்வியியற் கல்லூரியும், கொட்டகலை ஆசிரியர் பயிற்சி கல்லூரியும் பொறுப்பேற்க வேண்டும். இவற்றிலுள்ள ஆசிரியர்களுக்கு இதில் பெரும் பொறுப்பு உள்ளது. மலையகப் பாடசாலைகளில் பெரும் வளப்பற்றாக்குறை நிலவுவதுடன், மாணவர் இடை விலகலும் மலையகததிலேயே அதிகமாக உள்ளது.\nபடித்த மத்தியதர வர்க்கத்தினரின் இடப்பெயர்வு, இந்திய ஊடுருவல் (மாற்று தெய்வ வழிபாட்டு முறைகளை புகுத்துதல், ஒப்பந்தங்கள் மூலம் மலையகத் தமிழரின் எண்ணிக்கை குறைந்தமை), சாதிய அமைப்புக்களின் சடுதியான மீள் நிலையாக்கமும் தொடர்ச்சியான செயற்பாடுகளும் மலையக தேசத்தின் தேசிய அரசியல் உருவாக்கத்தை பாதிக்கின்றன.\nதிட்டமிட்ட குடும்ப கட்டுப்பாடு இன்று மலையக தேசியத்திற்கு விடுக்கப்படும் பெரும் சவாலாகும். திட்டமிட்ட முறையில் எவ்வாறு மலையகத் தமிழ் இனம் அழிக்கப்படுகின்றது என்பது 2012 ஆம் ஆண்டு குடிசன மதிப்பீட்டின் மூலம் அறிய முடிகிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் தேசிய ரீதியான சனத்தொகை அதிகரிப்பு 36.49மூ இருக்கும் அதேவேளை, ���லையகத் தமிழரின் அதிகரிப்பு 2.8மூ ஆக மட்டுமே உள்ளது. இதுவே முஸ்லீம் சமூகத்தில் 78.6மூ மாகவும் சிங்கள சமூகத்தில் 38.2மூ மாகவும் இலங்கைத் தமிழரின் வளர்ச்சி 20.3மூ மாகவும் உள்ளன. ஏனைய சமூகங்களின் வளர்ச்சி 7.4மூ மாகவும் உள்ளன. இதேவேளை கடந்த பத்து ஆண்டுகளில் (2001 - 2011) ஆண்டுக்கான சராசரி சனத்தொகை வளர்ச்சி வீதம் தேசிய ரீதியில் 0.71மூ இருக்கையில் சிங்களவர் வாழும் அநுராதபுரம் மாவட்டத்தில் 1.33மூ மாகவும் அம்பாந்தொட்டை மாவட்டத்தில் 1.77மூ மாகவும் உள்ளன. மலையகத் தமிழர் மிகையாக வாழும் நுவரெலியா மாவட்டத்தில் ஆகக்குறைந்த வளர்ச்சி வீதம் 0.05மூ மாகவும், பதுளை மாவட்டத்தில் 0.39மூ மாகவும் உள்ளன. இதிலிருந்து எவ்வாறு திட்டமிட்ட குடும்ப கட்டுபாட்டின் மூலம் மலையகத் தமிழரின் இன விதாசாரம் சிதைக்கப்படுகின்றது என்பது தெளிவாக புலனாகின்றது.\nதொடர் இன வன் செயல்கள் மூலம் மலையகத் தமிழரை அவர்களின் வாழ்விடங்களிலிருந்து விரட்டுகின்ற செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெறுவதையும் அவதானிக்கலாம். 1956, 1958, 1977, 1979, 1981, 1983 என தொடர்ந்து 1990 களில் இறுதியில் இரத்தினபுரி – வேவெல்வத்தை, 2000 இல் பண்டாரவளை பிந்துனுவௌ என்று தொடர்ந்த வண்ணமே உள்ளன. இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களில் தொடர்ச்சியாக மலையகத் தமிழர் மீது மேற்கொள்ளப்படும் இன வன்செயல்கள், 2011-2012 இல் இறக்கிவிடப்பட்ட அச்சுறுத்தும் கிறீஸ் மனிதன் என்று அச்சுறுத்தல்கள் தொடர்ந்தவாறே உள்ளன. இவ்வாறான அச்சுறுத்தல்கள் மூலம் மலையகத் தமிழரின் இடப்பெயர்வு கட்டாயப்படுத்தப்படுகின்றது.\nஇதுபோன்றே சுதந்திர இலங்கையில் தொடர்ச்சியாக கொண்டுவரப்பட்ட சட்டங்களும், ஒப்பந்தங்களும், கூட மலையகத் தமிழரின் இன செறிவை பெரிதும் பாதித்துள்ளது. 1948 ஆம் ஆண்டு பிரஜாவுரிமைச் சட்டம், 1949 ஆம் ஆண்டு இந்தியர் பாக்கிஸ்தானியர் பிரஜாவுரிமைச் சட்டம், 1949 ஆம் ஆண்டு தேர்தல்கள் திருத்தச் சட்டம், 1964 ஆம் ஆண்டு ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்தம், 1967 ஆம் ஆண்டு ஸ்ரீமா – சாஸ்திரி ஒப்பந்த அமுலாக்கல் சட்டம், 1974 ஆம் ஆண்டு ஸ்ரீமா - இந்திரா ஒப்பந்தம், 2012 ஆம் ஆண்டு தேர்தல்கள் திருத்தச் சட்டம் என்பன மலையகத் தமிழரின் தேசிய இருப்பை கடுமையாக பாதித்துள்ளன.\nஇந்நிலையில் இன்று மலையக தேசியத்தை பாதுகாக்க வேண்டியது இன்றியமையாததாகும். அதற்கு மலையக தேசிய இன அரசியலை முன் நகர்த்த வேண்டியது கட்டாயமாகும். மலையக தேசிய இன அரசியலை முன் நகர்த்துவதற்கு முதலில் மலையகத் தமிழரின் இருப்பை பாதுகாக்கக் கூடிய விதத்திலான இலக்கு அவசியம். அடுத்து இலக்கை அடைவதற்கான கொள்கைகளும், கொள்கைகளை மையப்படுத்தியதான வேலைத்திட்டங்களும் வேண்டும். இவ் வேளைத் திட்டங்களை நீண்டகால குறுகியகால என இருநிலையில் இருத்தல் வேண்டும். வேலைத் திட்டங்களை முன்னெடுக்கக்கூடிய அமைப்பு வடிவமும், அதற்கான ஊழியர்களின் தேவையும் அடுத்து தீர்மானித்தல் வேண்டும். இவை எல்லாவற்றுக்கும் மேல் அர்ப்பணம் உள்ள தலைமையின் அவசியம் மிகவும் முக்கியமானதாகும். இறுதியாக மலையக தேசிய இன அரசியலை நேர்த்தியான முறையில் முன்னெடுப்பதன் ஊடாக மட்டுமே இன்று மலையக தேசியம் எதிர் கொண்டுள்ள சவால்களுக்கு முகம் கொடுத்து, அதன் தேசியத்தை முன் நிறுத்த முடியும்.\nகாற்றில் கலந்த செங்கொடி ஓ.ஏ.ராமையா நினைவலைகள்\nஇலங்கையின் மலையகத்தில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொழிலாளர் நலனுக்காகவும், தமிழர் உரிமைக்காகவும் துடி துடித்த மூத்த தொழிற்சங்கவாதி ஓ.ஏ.ராமையா நேற்றிரவு காற்றில் கலந்தார். கடந்த ஓராண்டாக உடல் நலிவுற்று இருந்த அவருக்கு அகவை 76\n''உலகத்தில் பசி... பட்டினி என்ற இருபெரும் பூதங்கள் தோன்றிய நாள் முதல் இன்று வரை உழைத்து உழைத்து ஓடாகி போன‌ பாட்டாளி வர்க்கத்தின் ரத்தம் கொடூரமாக உறிஞ்சப்பட்டு கொண்டே தான் இருக்கிறது. உலகமே கைக்குள் சுருங்கி விட்டதாக நாம் காலரை தூக்கி விட்டு கொண்டாலும், கால் வயிற்று கஞ்சிக்கு ஏங்கி தவிக்கும் வறண்ட நாவுகள் எத்தியோப்பியாவிலும், சோமாளியாவிலும், பாலைவனங்களிலும் மட்டுமின்றி பசும் போர்வைப் போர்த்தி செழுமையாக காட்சியளிக்கும் மலையகத்திலும் ஏராளமாக இருக்கின்றன.\nஇந்த அவல நிலை பொறுக்காமலே 'தனியொருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' என சீறினான் பாரதி. மகாகவியும் மண்ணாகி போய் நூறாண்டு ஆகப்போகிறது. இன்னமும் மக்களின் வாழ்நிலை மாறலையே தம்பி'' நான்கு மாதங்களுக்கு முன்பு ஓ.ஏ.ராமையாவை ஹட்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தபோது கடைசியாக உதிர்த்த உயிருள்ள வார்த்தைகள் இவை.\n19ஆம் நூற்றாண்டின் இறுதியில் தென் தமிழகத்தில் பஞ்சம் தலைவிரித்தாடிய போது, இலங்கையின் தேயிலைத் தோட்டங்களுக்கு பஞ்சம் பிழை��்க சென்ற பல்லாயிரக்கணக்கான குடும்பங்களில் ஒன்று தான் ராமையாவின் குடும்பமும். இலங்கையின் கண்டி மலை தொடரில் இருக்கும் நாவலபிட்டி, பூண்டுலோயாவில் உள்ள தோட்டமொன்றில் 1938ஆம் ஆண்டில் பிறந்தார். 'என்னுடைய தாய் நாடு இலங்கை என்றாலும், தமிழ் நாட்டுக்குள் கால் வைத்தாலே உடம்பெல்லாம் சிலிர்த்து விடும். என்னுடைய வேரும் வேரடி மண்ணும் இங்கே தானே இருக்கிறது. மறுத்தாலும், வெறுத்தாலும் இந்தியா என் தந்தை நாடு' என அடிக்கடி நினைவுகளை அசைப்போடுவார்.\nஇளம் வயது முதலே சமூக பிரச்னைக‌ளில் அக்கறை கொண்டிருந்த ஓ.ஏ.ராமையா 1950களின் இறுதியில் தனது வாழ்க்கையைத் தொழிற்சங்கத்தோடு இணைத்து கொண்டார். இலங்கை பெருந்தோட்ட தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் செயலாளராக இருந்த போது, தேயிலைக் கூடையில் தேசத்தை சுமக்கும் மலையகத் தமிழர்களுக்காக போராடி பல்வேறு உரிமைகளை பெற்று கொடுத்திருக்கிறார்.\nஅதுமட்டுமில்லாமல் இலங்கை தி.மு.க. தலைவர் நாவலர் நெடுஞ்செழியன், எழுத்தாளரும், அரசியல் விமர்சகருமான‌ பெ.முத்துலிங்கம் ஆகியோருடன் இணைந்து சாதி, மத, பேதங்களுக்கு எதிராகவும் பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறார். அதிலும் குறிப்பாக 'ராமையாவின் செங்கொடி சங்கமும், இளஞ்செழியனின் இலங்கை திராவிட இயக்கமும் இணைந்து தலவாக்கலையிலும், அப்புத்தளையிலும் தமிழர்களின் உரிமைகளுக்காக நடத்திய மாபெரும் போராட்டங்கள் மலையக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானவை' என 'எழுதாத வரலாறு' நூலில் குறிப்பிடுகிறார் பெ.முத்துலிங்கம்.\nஇலங்கை தீவில் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதால் அதனை தடுக்கும் விதமாக இலங்கை வாழ் மலையாளிகளையும், இலங்கை வாழ் தெலுங்கர்களையும் ஒன்றிணைத்து 1970ல் 'இந்திய வம்சாவளி மக்கள் கூட்டமைப்பு' என்ற புதிய அமைப்பை உருவாக்கினார். இந்த அமைப்பின் மூலம் இளஞ்செழியன் கொழும்பிலும், பெ.முத்துலிங்கம் கண்டியிலும், ராமையா ஹட்டனிலும் நடத்திய போராட்டங்கள் சிங்கள பேரினவாத அரசின் குரல் வளையை நெரித்தன. இதன் விளைவாக 1983ஆம் ஆண்டு நடந்த‌ இன கலவரத்தில் இந்திய வம்சாவளி மக்கள் கூட்டமைப்பினரை தேடித்தேடி காவு வாங்கியது சிங்கள பேரினவாதம்.\nமலையக‌ அரசியலில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பங்களிப்புச் செய்த ஓ.ஏ.ராமையா, வடக்கில் எழுந்த தனி நாடு கோரிக்கையை ஆதரித்து ���ென்னிலங்கையில் தொடர்ந்து எழுதியும், பேசியும் வந்தார். அவரின் இழப்பு மலையக பாட்டாளி வர்க்கத்திற்கு மட்டுமல்ல, ஒடுக்கப்பட்ட தமிழினத்திற்கும் ஈடுகட்ட முடியாத பேரிழப்பு.\n'காலம் முழுவதும் செங்கொடி சுமந்த என் மீது, இறப்பிலும் செங்கொடி போர்த்தியே அடக்கம் செய்ய வேண்டும். தப்பி தவறி கூட குடும்பத்தினரின் விருப்பத்தின் பேரால் இந்து மத சடங்குகளோ, சாதிய மூட நம்பிக்கைகளோ அரங்கேற்ற கூடாது' என இறுதியாக எழுதி விட்டு காற்றில் கலந்திருக்கிறது இந்த செங்கொடி\nமலையகத்தை மீட்டெடுத்த சிவனு லட்சுமணனை நினைவுக் கூரல் : லெனின் மதிவானம்\n‘போராட்டமே வாழ்க்கை. ஆம், மனிதனும் மனித குலமும் இயற்கையின் மூலாதார சக்திகளை எதிர்த்து நடத்தும் போராட்டமாக அது இருக்க வேண்டும். இந்த தலை சிறந்த போராட்டத்தை வர்க்க அரசாங்கமானது, மனிதனை அடிமைப்படுத்துவதற்கான, மனிதனின் உழைப்பின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கான அருவருக்கதக்க போராட்டமாக மாற்றிவிட்டன.’ சக மனிதர்களின் நன்மைக்காக, இருப்புக்காக தனது உயிரை தியாகம் செய்த சிவனு லட்சுமணன் பற்றி நினைக்கின்ற போது மார்க்ஸிம் கார்க்கியின் மேற்குறித்த வரிகள் நினைவுக்கு வருகின்றன.\nமலையக மக்களின் வரலாறும் சமூகவுருவாக்கமும் மலர் தூவிய பாதையில் மென் நடைப்பயின்றதல்ல. ஒவ்வொரு அடியும் கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில், அதுவும் ஒரு ஜீவ மரண போராட்டத்தின் ஊடே வளர்ந்ததொன்றாகும். எனவே இவர்களின் சராசரி வெற்றிகள் கூட நீண்ட நெடிய போராட்டத்தின் மூலம் அடையப் பெற்றதாகும். இன்று புதிதாக தோன்றிவருகின்ற மத்தியதர வர்க்கத்தின் தாக்கம் மலையக சமூகவுருவாக்கத்தை நாலாம் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது என்பது உண்மைதான். இந்நிலையில் மலையகம் பொறுத்த குறுந் தமிழ் தேசிய உணர்வும் பிராந்திய மேலாதிக்க உணர்வும் தலைக்காட்டுவது தவிர்க்க முடியாததொன்றாகின்றது. இருப்பினும் மலையக தேசியத்தின் முற்போக்கான பக்கத்தை விருத்தி செய்து முன்னெடுத்து செல்கின்ற வேளை, மலையக மக்களுக்காக உயிர் நீத்த தியாகிகள் பற்றிய தேடலும் பதிவுகளும் அவசியமாவையாகின்றன.\nஇவ்வாறானதோர் சுழலில் 1977 ஆம் ஆண்டு தோட்டக் காணியை (நுவரெலியா- டெவன் பகுதியில்) பறிப்பதற்கெதிரான பொலிஸாரின் துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு இறையாகிய சிவனு லட்சுமணன் போன்ற தியாகிகள் குறித்த நினைவுக் கூரல் அவசியமானதாகின்றது இந்நினைவுக் கூரல் என்பது கூட வெறும் சம்பிரதாய பூர்வமான நினைவுரைகளாகவோ பதிவுகளாகவோ அல்லாமல் மலையக சமூகத்தின் இருப்பை நிலைநிறுத்துவதற்கான முயற்சியாகவும் அமையும். அந்தவகையில் சிவனு லட்சுமணன் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கான பின்னணி பற்றி நோக்குதல் அவசியமாதாகும்.\nஅன்று ஆட்சியிலிருந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் அதன் தலைமையில் இயங்கிய ஐக்கிய முன்னணியும் தேசிய முதலாளித்துவ சக்தியாக விளங்கியது. வரலாற்று அரங்கில் பிரவேசிக்கின்ற போது அது ஏகாதிபத்திய எதிர்புணர்வைக் கொண்டிருந்ததுடன் மக்கள் சார்ந்த பண்புகளையும் அது தன்னகத்தே கொண்டிருந்தது என்பது முற்போக்கான அம்சமாகும். அதேசமயம் தமது வர்க்க நலன் காரணமாக சர்வதேச முதலாளித்துவத்திற்குள் சரணடைந்தனர். அவர்களது ஏகாதிப்பத்திய பண்பும் படிபடியான மழுங்கியதுடன், தனக்கு கையாளாக பயன்பட்ட தொழிலாள விவசாய வர்க்ககத்திற்கும் எதிராக மாறியது. திரு. பண்டாரநாயக்க இறந்த பின்னர் ஆட்சிக்கு வந்த திருமதி. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க காலத்தில் இந்த பண்பு முனைப்படைந்தது.\nஇவ்வாறான நசிவு தரும் அரசியலின் பின்னணியில் கண்டிய பௌத்த-சிங்கள நிலபிரபுத்துவ உணர்வு முன்னிலைப்படுத்தப்பட்டது. இந்தப் பின்னணியில் திருமதி. ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தமது ஒரே ஆண் வாரிசான திரு. அணுரா பண்டாரநாயக்காவை பாராளுமன்ற அரியணையேற்றுவதற்காக நுவரெலியா-மஸ்கெலியா என்ற தேர்தல் தொகுதி உருவாக்கப்பட்டதுடன் கண்டிய பௌத்த-சிங்கள உணர்வுடன் தேர்தல் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பில் மலையக சமூக ஆய்வாளரொருவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்:\n‘அணுரா இதனை மிகவும் திறமையாகப் புரிந்து கொண்டு செயற்படுபவதாக நிரூபிக்கப் போய் தனது இனவாத சொரூபத்தை வெளிப்படையாக அம்பலப்படுத்திக் கொண்டார். தன்னை ஒரு கண்டிய சிங்கள வீரன் எனக் காட்டிக் கொள்வதற்காக மலையகத் தமிழர் மீது இனவெறியைக்கக்கினார். இவருக்கு ஆதரவாக அவரது மாமனார் மற்றொரு ‘கண்டிய சிங்கள வீரன்’ கொப்பேகடுவ ‘கண்டிய சிங்களவர்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்டுச் சிங்கள மக்களுக்கு பகிர்தளிப்பதற்குத் தடையாக தொண்டமான் குறுக்கே நின்றால் அவரையும் வெட்டிக் கூறுப்போட்டு பகிந்தளிப்பேன்’ என முழங்கினார். இங்கு தாக்கப்பட்;டது தொண்டமான் அல்ல மலையக தொழிலாளர்கள்’ மோகன்ராஜ்.க (பி.ஏ. காதர்), 1984, ஈழ ஆய்வு மையம், ஐக்கிய இராச்சியம். பக்.154,155.)\nஇத்தகைய பௌத்த-சிங்கள மேலாக்கச் சிந்தனையின் பின்புலத்தில் மலையக மக்கள் இந்நாட்டில் அந்நிய கூலிகலென்றும் அவர்கள் இங்கு வாழ்ந்த சிங்கள மக்களின் நிலங்களை அபகரித்துக் கொண்டவர்கள் என்ற கருத்து சிங்கள மக்களிடையே அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறான அரசியல் நடவடிக்கைகளின் விளைவாக மலையக மக்களுக்கு சொந்தமான பல தோட்டக் காணிகளை பறிக்கும் நடவடிக்கைகள் பலாத்காரமான முறையில் மேற்கொள்ளப்பட்டன. பல தோட்டங்களுக்கு நில அளவையாளர்கள் சென்ற போது அதனை எதிர்த்து தோட்டத்தொழிலாளர்கள் மேற்கொண்ட கலகத்தினால் அவர்கள் பின்வாங்கினர். பல இடங்களில் தோட்டத்தொழிலாளர்கள் சிங்கள கடையர்களாலும் படையினராலும் தாக்கப்பட்டார்கள். சில தோட்டங்கள் தரிசு நிலங்களாக மாற்றப்பட்டதுடன் தொழிலாளர்கள் விரட்டியும் அடிக்கப்பட்டனர். 1976 ஆம் ஆண்டு டெல்டா சங்குவாரி தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் இதற்கு தக்க எடுத்துக் காட்டாகும்.\nஇத்தகைய காணிச் சுவிகரிப்பின் இன்னொரு பேரிவாத செயற்பாடாக அமைந்ததொரு நிகழ்வுதான் 1977 அம் ஆண்டு மலையகப் பகுதியில் 7000 ஏக்கர் தேயிலைக் காணியை பறித்து நிலமற்ற சிங்கள கிராமத்தவர்களுக்கு பகிர்தளிக்க வேண்டும் என்றடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட நடிவடிக்கையாகும். தமது உழைப்புக்கான தளம் பறிமுதலாவதால் தாம் பாதிப்படைவோம் என்ற உணர்வில் தொழிற்சங்கங்களை கடந்த போராட்டங்கள் மலையகமெங்கும் எழுந்தன. அவ்வாறு டெவன் தோட்டத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் பொஸிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய சிவனு லட்சுமணனின் மரணம் (11.05.1977) விலை மதிப்பற்றது. இவர் தொழிலாளர் தேசிய சங்கத்தின் அங்கத்தவர் என்பதை பீ.ஏ காதர், டி. அய்யாத்துரை ஆகியோர் பதிவாக்கியுள்ளனர். இப்போராட்டத்தின் மூலமாக மலையக மக்களின் காணி பறித்தெடுக்கும் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.\nமேலும் சிவனு லட்சுமணனின் மரணத்தை தொடர்ந்து அவரது துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை எதிர்த்து மலையகத்தில் தொழிலாளர்கள் விவசாயிகள் புத்திஜீவிகள், மாணவர்கள் என பல தரப்பட்டோர் போராட��டத்தில் ஈடுப்பட்டனர். ஹட்டனில் ஹைலன்ஸ், பொஸ்கோ கல்லூரி; மாணவர்கள் செய்த ஆர்ப்பாட்டம், அவ்வாறே நாவலப்பிட்டியில் மாணர்கள் செய்த போராட்டம் என்பன முக்கிய நிகழ்வுகளாகும். இதன் பின்னணியில் செயற்பட்ட சில ஆசிரியர்கள் அரசியல் பழிவாங்களாக 24 மணித்தியாலங்களில் இடமாற்றம் செய்யப்பட்டனர். எடுத்துக்காட்டாக நாவலப்பிட்டியில் ஆசிரியராக இருந்த தோழர் அழகலிங்கம் என்பவரின் இடமாற்றத்தைக் குறிப்பிடலாம். அந்தவகையில் இம்மண்ணை தமது உழைப்புக்கு களமாக அமைந்த நிலத்தை பாதுகாப்பதற்கான நடந்த போராட்டமும் அதில் உயிர் தியாகம் செய்த சிவணு லட்சுமணனின் இறப்பும் மலையக மக்களை விழிப்புக் கொள்ளச் செய்தது எனலாம்.\nஇதன் மறுப்புறத்தில் சிவனு லட்சுமணன் இறந்த காலப் பகுதி தேர்தல் காலமாக இருந்தமையினால் இந்த சம்பவத்தை தமது தேர்தல் வெற்றிக்கு சாதகமாக மலையக தொழிற்சங்க தலைவர்களும், யு.என், பி. கட்சியினரும்; பயன் படுத்தி;க் கொண்டனர். 1977 ஆம் ஆண்டு காலப்பகுதியில், முன்னர் பதவியிலிருந்த ஐக்கிய முன்னணி அரசு மேற் கொண்ட மக்கள் விரோதச் செயற்பாடுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சி சுதேச விதேச பிற்போக்குச் சக்திகளின் ஆதரவுடன் ஆட்சி பீடமேறியது. இந்தச் சூழலில் உலகமயப் பொருளாதாரத்தை அமுலாக்கம் செய்வதற்கான முயற்சிகள் மிகத் திட்டமிடப்பட்டவகையில் முன்னெடுக்கப்பட்டன. விவசாய நிலங்கள் கைவிடப்பட்டு சுதந்திர வர்த்தக வலயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இம் முயற்சிகள் யாவும் வெளிநாட்டு, உள்நாட்டு உயர்வர்க்கத்தினரின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்வதாக அமைந்திருந்தன.\nஇவ்வகையில் பார்க்கின்ற போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் மலையக மக்களின் உரிமைகள் தொடர்பில் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்ததற்கு மாறாக நடைமுறையில் கண்டிய பௌத்த சிங்கள நிலபிரபுத்துவ சிந்தனைகளையே தமது அரசியல் நடவடிக்கைகளில் வெளிப்படுத்தினர். அவ்வாறே இந்நாட்டை விதேச மற்றும் உள்நாட்டு மேட்டுக்குடியினரின் சுகபோகத்திற்கும் செல்வ குவிப்பிற்காகவும் திறந்து விட்ட யு. என். பி அரசாங்கமும் மலையக மக்களுக்கு எதிராக அவர்களது இனத்தனித்துவத்தை தேசிய இனத்திற்குரிய அடையாளங்களை சிதைப்பதற்கான நடிவடிக்கைகளையே மேற்கொண்டது. இச��செயற்பாடுகளுக்கு எதிராக மலையக தொழிற்சங்க அரசியல் தலைவர்கள் உணர்வுக் கொண்டிருப்பினும் அதனை இவர்கள் துளியளவும் கவனத்pலெடுக்கவில்லை என்பதை கடந்த கால நிகழ்வுகள் எண்பித்திருக்கின்றது.\nஅன்று எமது உழைப்பிற்கு களமாக இருந்த மண் பறிபோவதற்கு எதிராகவும் தமது உரிமைகளுக்காகவும் மலையகத்தில் எழுந்த போராட்டங்கள் உயிர்த்தியாகங்கள் அதனை தற்காலிகமாக தடுத்து நிறுத்திய போதிலும் காலப்போக்கில் அவை எம்மிடமிருந்து பறிபோனதாகவே காணப்படுகின்றன. இன்று மலையகத்தில் என்றும் இல்லாதவாறு குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல இயற்கை சூழலும் நீர்விழ்ச்சிகளும் உல்லாச பிரயாணிகளின் சுகபோகத்திற்கான இடமாக மாற்றப்பட்டு வருகின்றன. மலையக பகுதிகளில் விடுதிகளும், கபானாக்களும் உருவாக்கப்பட்டுவருகின்றன. அபிவிருத்தி என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மேல் கொத்மலை போன்ற நிகழ்ச்சித் திட்டங்களும் ஒரு விதத்தில் மலையக மக்களின் காணிகளை பறிப்பதற்கான செயற்பாடுகளாகவே அமைந்திருக்கின்றது. சிவனு லட்சுமணனின் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்ற டெவன் பிரதேசம் இன்று பறிமுதலாகி இருப்பது இதற்கு தக்க எடுத்துக் காட்டாகும். மேலும், இன்று பௌத்த சிங்கள பேரினவாத பண்பாட்டின் பின்னணியில் மலையக தமிழர் சிங்கள மக்களோடு ஐக்கியப்பட்டு வாழ்தல் என்பதற்கு பதிலாக அவர்களின் இன தனித்துவத்தையும், தன்னடையாளங்களையும் இல்லாதொழிப்பதற்கான முயற்சிகளே இன்று இடம்பெற்று வருகின்றன. ஆனால் இதுவரை சிவனு லட்சுமணனுக்கான நிவைவு சின்னமோ அல்லது கல்லறையோ கட்டப்படவில்லை என்பது துயரகரமான செய்தியாகும். இந்நினைவு சின்னங்கள் என்பது கூட சிவனு லட்சுமணனுக்கு வருடாவருடம் தெய்வம் (திவசம்) கொண்டாடவோ சூடம் போடுவதற்கோ அல்ல. இன்று உலகமயமாதல் சுழலில் தன் அடையாளங்களோ சுயசிந்தனையோ இல்லாதொழிக்கப்பட்டு- தனது காலையே வெட்டி சூப்பு வைக்க முனைகின்ற தலைமுறையினர் உணர்வு பெறவும் தமது முன்னோர் நமக்காக செய்த மகத்தான போராட்டங்கள் தியாகங்கள் பற்றி அறிந்துக் கொள்வதற்காகவும் சிவனு லட்சுமணன் நினைவுக் கூறப்படல் வேண்டும்.\nஇது இவ்வாறிருக்க, சிவனு லட்சுமணனின் உயிர் தியாகம் என்பது மக்களை உணர்வுக் கொள்ளச் செய்து தமது உரிமைகளுக்காக அவர்களை போராடத் தூண்டியது. ஏறத்தாழ எண்பதுகளின் தொடக்கம் வரை மலையகத்தில் ஒரு உழைக்கும் மக்கள் சார்ந்த அரசியல் உணர்வே முனைப்பு பெற்றிருந்தது. இதில் மிக முக்கியமான ஒன்று மலையக மக்களின் குடியுரிமை அங்கீகரிக்கப்பட்டமை ஆகும். சிவனு லட்சுமணன் போன்றோரின் உயிர் தியாகத்தினால் ஏற்பட்ட ஒரு அரசியல் உணர்வே இம்மக்களின் குடியுரிமையை அங்கீகரிப்பதற்கான அக காரணியாகும். இன்னொரு புறத்தில் இத்தகைய அரசியல் எழுச்சிகளினால் வட – கிழக்கில் தோன்றிய இயக்கங்கள்கூட மலையக மக்களின் குடியுரிமை தொடர்பில் கவனமெடுக்க தொடங்கி இருந்தன.\nஅந்தவகையில் திம்பு பேச்சுவார்த்தையில் மலையக மக்களின் குடியுரிமை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை இதன் புற காரணியாக அமைகின்றது. அந்தவகையில் மலையக மக்கள் உழைக்கும் மந்தைகள் என்ற நிலையிருந்து மாறி அவர்கள் ஒரு சமூகமாக கட்டமைக்கப்பட்டதன் வளர்ச்சியை இவ்வம்சம் குறித்து நிற்கின்றது. மலையகத்தில் இத்தனியை சமூக உருவாக்கத்தினால் தோன்றிய புதிய மத்தியதர வர்க்கம் இரண்டு குணாதிசயங்களை கொண்டதாக காணப்படுகின்றது. ஒன்று உழைக்கும் மக்களிலிருந்து அந்தியப்பட்டு தனது நலனுக்காக எதனையும் செய்கின்ற அந்த உழைக்கும் மக்களையே காட்டி கொடுக்கின்ற துரோகச் செயலை செய்;கின்ற ஒரு வர்க்கமாக பரிணமித்துள்ளது. இன்னொரு புறத்தில் உழைக்கும் மக்களின் நலனோடு தம்மை இணைத்துக் கொண்டு மலையக சமூகத்தின் மாற்றத்திற்காக செயற்படுகின்ற பிரிதொரு அணியினரையும் இம்மத்திய தர வர்க்கத்தில் காணலாம். இவர்களுடைய அரசியல் சமூகு ஸ்தாபன சார்ந்த தத்துவார்த்த பின்னணியை உருவாக்குவதில் சிவனு லட்சுமணனுடைய உயிர் தியாகம் முக்கிய பங்கினை ஆற்றி வருகின்றது.\nசிவனு லட்சுமணன் போன்றோரின் தியாகத்தால் கட்யெழுப்பட்ட மலையக மக்களின் உரிமைக்கான போராட்டமானது இன, மத மொழி, சாதி சார்ந்த போராட்டமாகவோ அல்லது குழு போராட்டமாகவோ முன்னெடுக்கப்படாமல் அது பரந்துப்பட்ட ஜனநாயக போராட்டமாக முன்னெடுக்கப்படல் வேண்டும். யாவற்றிற்கும் மேலாக மலையகத் தமிழர்களின் சுபிட்சத்திற்கான மக்கள் போராட்டமானது இலங்கையில் வாழ்ந்து வருகின்ற ஏனைய அடக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுடனும் முழு தேசிய விடுதலை போராட்டங்களுடனும் இணைக்கப்படல் அவசியமானதாகும். எனினும் இவர்க��ின் மானுட விடுதலைக்கான பயணத்தில் பல்வேறுப்பட்ட அடக்கு முறைகளும் தடைகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. அதேவேளை அவற்றினை மீறி முன்னேறுவதற்கான சாத்தியக் கூறுகளும் காணப்படுகின்றன. இவற்றினை வீரியத்துடனும் நேர்மையுடனும் முன்னெடுக்கக் கூடிய மக்கள் இயக்கமொன்றினை கட்டியெழுப்புதல் அவசியமானதொன்றாகும். இந்த பின்னணியில் சிவனு லட்சுமணனின் வீர நினைவுகள் நினைவுக் கூறப்பட வேண்டும்.\nமலையக மறுமலர்ச்சி தொடர்பில் செய்யக் கூடியவைகள்- செய்ய வேண்டியவைகள் எம். ஜெயகுமார்\nமலையக தொழிற்சங்க அரசியல் வரலாற்றுப் பின்னணியினை எடுத்துக் கொண்டால் அதனை ஒரு சமூகவியல் நோக்குடன் மிக ஆழமாக சிந்தித்து அலசி ஆராய வேண்டியது மிக முக்கியமான விடயம் என்பது காலத்தின் தேவை. இதனை ஒரு பண்பாட்டு கலாசார பண்புடன் பின்னிபினைந்து தனக்கே உரித்தான பண்பினை சற்றும் சிதையாது, மாற்றியமைக்காது உள்ளதை உள்ளபடி, உண்மையினை சொல்லகூடிய ஒரு தனித்தகைமை நம்மிடம் வளர வேண்டும்.\nஅதுமட்டுமல்லாது மலையகத்தின் மறுமலர்ச்சியினை நாம் ஒருபுறம் அலசி ஆராய வேண்டிய தேவைப்பாட்டுடன் இன்று இருக்கின்றோம் என்பதினை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். ஒரு காலகட்டத்தின் அரசியல், சமூக கலாசார, பொருளாதார தகைமையுடன் கல்வி, சுகாதாரம், சிறந்த பொழுதுபோக்கு, உணவு, உடை, உரையுள் போன்ற அத்தியாவசிய தேவைகளில் இருந்து எவ்வாறு மேன்மை கண்டுள்ளோம் என்பதினை மிக நுணுக்கமாக உற்று நோக்குகின்றபொழுது கிடைக்கப்பெறும் நல்ல தீர்ப்பினை மறுமர்ச்சி என்று வியாக்கியானம் பேசுகின்றோம். அவ்வாறே மலையகத்தின் மறுமலர்ச்சியினை எடுத்துக் கொண்டால்; ஆரம்ப காலங்களில் (1960 களில்) தோட்ட சிறுவர்கள் தேயிலை செடிகளை பறித்துவிடுவார்கள் அதனை சேதப்படுத்தி விடுவார்கள். இதனால் தேயிலைதுறைக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்ற எண்ணத்திலேயே தோட்டபுறங்களில் பிள்ளை மடுவங்களையும், ஆரம்ப பாடசாலைகளையும் அமைத்தார்கள். அதாவது ஐந்தாம் வகுப்புவரை மட்டும், இதனை தோட்ட நிருவாகத்திற்கு உட்பட்டவகையில் கொண்டு நடத்தினார்கள்.\nஅத்தோடு 1970 ஆம் ஆண்டு தொடக்கம் 1977 ஆம் ஆண்டு காலப்பகுதிகளுள் 24 பெருந்தோட்ட பாடசாலைகள் ஒரே நேரத்தில் அரசமயப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து படிப்படியாக சிறுக சிறுக 1977 ஆம் ஆண்டில் இருந்து ஏறத���தாழ 25 ஆண்டுகள் வரை நீடித்தது. அதாவது 1994 ஆம் வரை மட்டும். ஆதேநேரத்தில் மொத்தமாக 800 பாடசாலைகள் அரசமயப்படுத்தப்பட்டது. இது பல்வேறு மலையக தலைவர்களாலும் புத்திஜீவிகளாலும் வலியுத்தப்பட்டநிலையில்தான் நடைபெற்றது.\nஇதனை திரு தை.தனராஜ் அவர்கள் தனது ‘மலையகக்கல்வி ஓர் எதிர்கால நோக்கு’ என்ற கட்டுரையில் பின்வருமாறு விளக்கியுள்ளார். ‘1943 ல் தேசிய கல்வி முறைமைக்கான ஓர் உறுதியான அடித்தளம் திரு.கண்ணங்கரா அவர்களால் இடப்பட்டபோது தேசிய கல்வி முறைமையின் ஓர் அங்கமாக மலையகக் கல்வி சேர்த்துக் கொள்ளப்படவில்லை. இலங்கையின் தேசிய கல்வி முறைமையின் பிதாமகனான திரு.கண்ணங்கரா மலையகக் கல்வியை முற்று முழுதான நிராகரித்ததோடு “மலையகக் கல்வி என்பது இந்திய முகவரின் பொறுப்பு” எனவும் தட்டிக் கழித்தமை மலையக சிறார்களுக்கு அவர் செய்த வரலாற்றுத் துரோகமாகும். மலையகக் கல்வி முறைமையை தேசிய கல்வி முறைமையின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்த மாத்தளை பாராளுமன்ற உறுப்பினர் திரு அலுவிகாரைக்கும் அக்கோரிக்கையை நிராகரித்த திரு.கன்னங்கராவிற்கும் இடையில் நடைபெற்ற விவாதம் மலையகக் கல்வி வரலாற்றில் ஒரு கறைபடிந்த சம்பவமாகும்’ என்னும் கூற்று அவதானத்திற்குரியது.\nஇதனை இலவசக்கல்வியின் தந்தையாகிய சீ.டபிள்யூ கன்னங்கரா அவர்களின் ஆளுமையின் தவறான கண்ணோட்டத்தினை வெளிப்படையாக காணக்கூடியதாக இருக்கின்றது. ஒரு தலைவன் என்னும்போது அவன் தன் தாய்நாட்டின் ஒட்டுமொத்த நலனில் அக்கரைக் கொண்டவனாக இருக்க வேண்டும். மாறாக இவர் அதனை அறிந்திருக்கவில்லை என்பது உண்மைதான். மேலும் கூறுவது என்றால் அவர் தனது ஆளுமையினை விரிசலை சுருக்கிக் கொண்டுள்ளார் என்று கூறலாம். மேலும் திரு ஊறுறு கன்னங்கராவுக்கு அப்பால் நமது மலையக சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அமைப்பு இன்றும்கூட மலையகத்தின் கல்வி முறையினை தேசிய கல்விமுறையில் ஓர் அங்கமாக அரசு ஏற்றுக் கொண்டபோதும் அவர்கள் அதனை தடுத்து நிறுத்தியதாக நமது இன்றைய ஜனாதிபதி ஒரு மின்னல் நிகழ்ச்சியில் பகிரங்கமாக தெரிவித்தார். உதாரணமாக ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரி இன்னும்கூட தேசிய கல்லூரியாக தரமுயர்த்தப்ட வில்லை.\n1970 க்கு பின் பெருந்தோட்ட பாடசாலைகள் படிப்படியாக அரசமயப்பட���த்தப்பட்ட பின்னர், அக்காலத்தில் இருந்து மலையக மக்களில் கணிசமானவர்கள் கல்வி கற்க வேண்டும் என்ற மனநிலை மாற்றத்திற்கு உள்ளானார்கள். இதனை தொடர்ந்து 14 வயதிற்கும் குறைந்த எந்த ஒரு பிள்ளையும் தொழில் செய்வதற்கு அனுமதிக்ககூடாது என்ற சட்டம் உலகலாவிய ரீதியில் ஒரு வலுவான காரணமாக அமைந்தது.\nஅக்காலக்கட்டத்தில் இருந்தே அறிந்தோ அறியாமலோ தெரிந்தோ தெரியாமலோ மலையக மாணவர்கள் பாடசாலைக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. பின் ஐந்தாம் ஆறாம் வகுப்புக்கள் கற்றவுடன் தங்களை அறியாமலே பாடசாலை கல்வியினை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கு அப்பால் 1980 களின் பிற்பட்ட பகுதியிலும் 1990களின் ஆரம்ப பகுதியிலும் கணிசமானவர்கள் கா.பொ.த சாதாரணதர பரீட்சை எழுதியவர்களாகவும், சித்தியடைந்தவர்களாகவும் அதனை தொடர்ந்து உயர்தரம் செல்லக்கூயவர்களாகவும் காணப்பட்டநிலையில் மலையகத்தின் ஒரு மாற்று நிலையினை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.\nஅதன்பின் மலையகத்தில் மட்டுமல்லாது முழு இலங்கையிலும் கல்வி கற்ற இளைஞர் யுவதிகளுக்கு தொழில் இல்லாப் பிரச்சினை புறையோடிக்கிடந்தது இதனை மிக சாணக்கியமாக அன்றைய மறைந்த ஜனாதிபதி ஆர்இபிரேமதாஸ அவர்களால் கையாளப்பட்டது. 1990 ஆம் ஆண்டு நாடளாவிய ரீதியில் ஒரே நேரத்தில் 25000 ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து மீண்டும் 15000 ஆசிரிய நியமனம் வழங்கப்பட்டது. இவற்றில் கணிசமான மலையக இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்பினை பெறக்கூடியதாக இருந்தது.\nஅத்தோடு அன்று நமது நாட்டில் ஏற்பட்டிருந்த இனக்கலவரம் காரணமாக வடகிழக்கு இளைஞர் யுவதிகளுக்கு அரச உத்தியோகம் மறுக்கப்பட்டநிலையில், அரச அடக்குமுறையும் உக்கிரம் கண்டிருந்தது. அப்போது அவர்கள் ஆயுத புரட்சிக்கு தயாரான நிலையில், நாட்டில் பொலிஸ் பாதுகாப்புபடைகளில் பற்றாக்குறை நிலை ஏற்பட்டது. இதனை கருத்திற்கொண்டு மலையக இளைஞர்களுக்கு பொலிஸ் உத்தியோகம் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்றுவரை பல்வேறு அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டு வருகின்றது.\nஉதாரணமாக மலையக மக்கள் முன்னணியின் மறைந்த தலைவர் பெ.சந்திரசேகரன் அவர்களின் ஆலோசனையின் பேரில் கிராம சேவகர்கள் நியமனம் மலையக பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளுக்��ு 1999 ஆம் ஆண்டு முதன் முதலில் வழங்கப்பட்டது. மற்றும் 350 தபால் விநியோகத்தர்கள் தற்காலிக நியமனம் வழங்கப்பட்டு அவர்கள் தொழில் செய்துக் கொண்டு இருக்கின்றார்கள். மேலும் சமூர்த்தி உத்தியோகத்தர்கள், அதனைத் தொடர்ந்து பெருந்தோட்டதுரையில் கணக்கப்பிள்ளைமார்கள், எழுதுவினைஞர்கள், மேற்பார்வையாளர்கள், தேயிலை தொழிற்சாலையில் டீமெக்கர்கள் என்ற பல்வேறு தொழில்களில் மலையக இளைஞர் யுவதிகள் இருக்கின்றார்கள். அதுமட்டுமல்லாது ஆடை தொழில்சாலையில் (புயசஅநவெ கயஉவழசல) தொழில் செய்கின்றார்கள். அவற்றோடு கொழும்பு போன்ற நகரங்களில் வியாபார ஸ்தலங்களில் தொழில் செய்பவர்கள் வியாபாரம் செய்பவர்கள் இவர்களில் பலர் நல்ல நிலையில் இருக்கின்றார்கள். இருந்தாலும் இவர்களில் அனேகமானவர்கள் தனது சமூகத்தின் மேன்மைக்கு உதவுகின்றவர்களாகவும், மற்றும் சிலர் எதனையும் கண்டு கொள்ளாது தனது நனனை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்ற பிழையான எண்ணத்தில் தனது அடையாலத்தினையே மாற்றிக் கொண்டு வாழ்கின்றார்கள் என்பது மறக்கமுடியாத ஒன்று.\nமேற்கூறிய தகவல்களுக்கு அப்பால் இன்று மலையக இளைஞர் யுவதிகள் வைத்தியத்துறை, சட்டத்துறை, சமூகவியல்துறை, நிருவாகத்துறை, என்று தொழில் புரிகின்றார்கள். இன்று இலங்கையில் கல்மானிகளுக்கு வழங்கக்கூடிய செயலாளர் மதவிகள், ஆணையாளர்கள், நிருவாக அதிகாரிகள், சமூக சயத்தலைவர்கள், இலக்கியவாதிகள், விமர்சகர்கள், அரசியல், தொழிற்சங்கவாதிகள், என்று பல்துறைகளில் உயர்வு கண்டுள்ள நிலையில் ஏனைய சமூகத்தினரோடு போட்டி இட்டுக் கொண்டு வளர்ச்சியினை கண்டுள்ளபோதும், மாறாக இதனையொரு மறுமலர்ச்சியின் அடிதளம் எனலாம். இருப்பினும் இவர்களிடத்தில் அடிப்படையில் ஒரு பாரதூரமான தவறு நிகழ்வதையும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இன்று மலையக சமூகத்தில் மிக முக்கியமான ஒருசாராரான ஆசிரியர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், சமூகம் சார்ந்த முனைப்பான தொழில்களில் உள்ளவர்கள் பலர் மலையக பெருந்தோட்ட கட்டமைப்பினை சற்றேனும் உணராது அதை அறிந்துக் கொள்ளாததும் ஒரு மத்தித்தரவர்க்கத்தினை நோக்கி கணிசமானவர்கள் நகர்வதினை காணக்கூடியதாக இருக்கின்றது. இவர்கள் தோட்டக்குடியிருப்பில் இருந்து சற்று மாறுதலுக்காக அருகில் உள்ள நகர்புறத்தினை நோக்கி செல்கின்றார்கள், ‘அப்போதாவது மறுமலர்ச்சியினை கண்டு கொள்ளலாம் என்ற எண்ணம் கூட அவர்களுக்கு இருக்கலாம். ஆக இவர்கள் நகரை நோக்கி சென்றாலும் அங்கு அவர்களுக்கு எந்தவிதமான சமூக அந்தஸ்த்தும் கிடைப்பத்தில்லை. மேலும் இவர்களுக்கு பொருளாதார நெருக்கடி அதிகரிப்பதோடு அந்த சமூகத்தினரிடத்தில் பின்தள்ளப்பட்டவர்களாக ஆகிவிடுகின்றார்கள். இந்நிலையில் மீண்டும் இவர்கள் தோட்டங்களை நாடியே வருவதினையும் காணக்கூடியதாக இருக்கின்றது.\nமாறாக இவர்கள் ஏன் தான் வாழ்ந்த மண்ணைவிட்டு செல்ல வேண்டும் கல்வி கற்றபின் தொழிலை பெற்றுக்கொண்டோம். தொழிலை பெற்றப்பின், தன் அடையாளத்தையே மாற்றிக்கொண்டோம் என்ற பரிமாண உணர்வு இவர்களிடத்தில், இதனை சற்று ஆழமாக எண்ணும்போது நமது இருப்பு எங்கே இருக்கிறதுஎன்ற கேள்விக்கு விடை கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். என்ன செய்வது கல்வி கற்றபின் தொழிலை பெற்றுக்கொண்டோம். தொழிலை பெற்றப்பின், தன் அடையாளத்தையே மாற்றிக்கொண்டோம் என்ற பரிமாண உணர்வு இவர்களிடத்தில், இதனை சற்று ஆழமாக எண்ணும்போது நமது இருப்பு எங்கே இருக்கிறதுஎன்ற கேள்விக்கு விடை கொடுக்க வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். என்ன செய்வது ஒரு இருக்கமான தோட்டக்கட்டமைப்புக்குள் பொருளாதார ரீதியாக எந்த ஒரு மறுமலர்ச்சியினையும் காணாத நிலையில் இத்தொழிலாளர்களை நீண்ட காலமாக ஒரு திட்டமிட்ட அடக்குமுறைக்குள் வைக்கப்பட்டுள்ளார்கள். இதனை கல்வி கற்ற சமூகம் என்ற அடிப்படையில் எதிர்நீச்சல் இட்டு அணுக தவறிவிட்டார்கள்.\nகட்டமைப்பின் நிர்வாக முறையை உடைத்து சமூக, பொருளாதார, கல்வி, கலாசாரம், மொழிப்பண்பாட்டு மத ரீதியான மறுமலர்ச்சியினை காண வேண்டும். எவ்வாறென்றால் முதலில் பொருளாதார ரீதியில் ஏனைய சமூகங்களை போல் சரிநிகர் சமனாக வாழக்கூடிய ஒரு சூழலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். எவ்வாறு என்றால் கிராமமயப்படுத்தல் ரீதியாக ஒட்டுமொத்த இலங்கை பெருந்தோட்ட கட்டமைப்பின் ஒரு மாற்று நிலையினை உருவாக்க வேண்டும். அதாவது குடியிருப்புகளை தோட்ட நிருவாகத்திடம் இருந்து வேறுபடுத்தி அதனை நேரடியாக பிரதேச சபை நிருவாக அலகுக்குள் கொண்டு வந்து குடியிப்புகளையும் வீட்டு தோட்டங்களையும் அவரவர்களுக்கு சொந்தமாக்க வேண்டும். (தொழிலாளர் குடும்பங்களுக்கு) ச���ந்தமாக்கப்பட வேண்டும்) அத்தோடு பெருந்தோட்ட துறையினை கூட்டுறவு முறையின் கீழ் நீண்டகால அடிப்படையில் தொழிலாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் அப்போது தான் ஒரு சமூக மறுமலர்ச்சியினை அடைய முடியும்.\nமேலும் இந்த மண் இவர்களால் உருவாக்கப்பட்டது காடு வெட்டி பயணம் செய்து உருவாக்கப்பட்டது” எனவே இந்த மண்ணுக்கு சொந்தக்காரர்கள் இவர்களே என்பது யாராலும் மறுக்க முடியாது. ஆக கூட்டுறவு அமைப்பு முறையில் பகிர்ந்தளிப்பது என்பது சுலபதான விடயமே. அப்போதுதான் இவர்கள் உண்மையான ஒரு பொருளாதார மறுமலர்ச்சியை அடைய முடியும்.\nமூலம்தான் இவர்களின் ஓர் உண்மையான பொருளாதார மறுமலர்ச்சியினை அடைய முடியும். “இது ஒரு பொது பொருளாதாரம்” இதனை சிதையாது பாதுகாக்க வேண்டியது நாம் ஒவ்வொருவரினதும் கடமை. இதனை கல்வி கற்ற சமூகம் என்ற அடிப்படையில் எவ்வாறு அணுகின்றது என்பது அவதானிப்புக்குரியது.\nஅதுமட்டுமல்லாது மலையக மக்கள் ஒரு “தேசிய இனம்” என்பது உண்மைதான், அதனை ஒரு அங்கீகாரத்திற்கு கொண்டுவர வேண்டிய பாரிய பொறுப்பினை தற்போது சுமந்துக் கொண்டு இருக்கின்றோம். மலையக மக்கள் தற்போது தனது சமூக அடையாளத்தினை பறிகொடுத்து கொண்டு இருக்கின்ற நிலையில் அதனை பாதுகாத்து தனது இனத்தின் அடையாளங்கள் என்றும் அழியாதவகையில் எனது சமூக செயற்பாடுகள் அமைய வேண்டும்.\nஅதாவது கல்வி துறையில் தனது சமூகம் சார்ந்த கல்வி முறைமையினை சேர்த்துக் கொள்ள வேண்டும (மாகாண முறையில்) அதாவது சமூக விழுமியங்கள் கல்வி, கலாசாரம், பண்பாடு சிதைவு காணாது பாதுகாக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.\nமேலும் மொழி பழக்கவழக்கங்கள் (கோடி பக்கம், பயிப்புக்கரை, முச்சந்தி, மேட்டு லயம், பெரட்டுகளம்) நாடகம், கூத்துக்கள், நகைசுவை அம்சங்கள் கொண்ட பாடல்கள், நாட்டார் பாடல்கள், விளையாட்டுக்கள் (கிட்டி, கிளித்தட்டு, பிள்ளையார் பந்து போன்றவைகள்) கலாசார, பண்பாட்டுடன் பிண்ணி பிணைந்து காணப்படுகின்றன.\nசமய மறுமலர்ச்சி என்னும்போதும் சிறு தெய்வ வழிபாட்டு முறைகள் அதாவது சிந்தாங்கட்டி கோயில், சோனக்கருப்பு கோயில், மருதவீரன் கோயில், மாடசாமி கோயில், வண்ணாத்திக் கோட்டை, முனி என்று பல சிறப்பான தெய்வ வழிபாட்டு முறைகளுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நாம், ஏன் நாம் நமது வயித்தை கட்டி பெரிய ���லயங்களை அமைத்து மற்றவர்களிடம் கொடுத்துவிட்டு வெளியில் நின்று அந்நியப்பட வேண்டும் எனவே நாம் தமது வழிபாட்டு முறைமையினை சமூகம் பக்கம் திருப்ப வேண்டும். அதுமட்டுமல்லாது அரசியலும் தமது சமூகத்தின் நலனை பாதுகாக்கும் கவசமாக இருக்க வேண்டும், மாறாக அது தனது சமூகத்திற்கு துரோகம் விளைவிக்குமானால் அதை இல்லாது அழித்து ஒழிக்க நாம் அனைவரும் ஒன்றுதிறள வேண்டும்.\nஎனவே, மலையகத்தின் மறுமலர்ச்சி என்பது தனி மனிதரில் அல்லாது ஒட்டுமொத்த சமூக செயற்பாட்டிலேயே தங்கியுள்ளது.\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது. இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக...\nஇஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/features-of-interim-budget-2019/", "date_download": "2019-06-19T07:00:10Z", "digest": "sha1:WTLLYQJFEOMSD5V3ZYHLOZLT3VBUEBN4", "length": 18826, "nlines": 204, "source_domain": "www.sathiyam.tv", "title": "மத்திய இடைக்கால பட்ஜெட் 2019 - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உரையும், சிறப்பு அம்சங்களும் - Sathiyam TV", "raw_content": "\n17 வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு\n” – போலீசை புரட்டி எடுத்த பயணிகள்\nதுணிக்கடையில் உள்ளாடை விளம்பரம்…கொந்தளித்த சிவசேனா.. – மாநகராட்சி அதிரடி நடவடிக்கை\nதிமிங்கலத்தின் வாந்தி 1.70 கோடி ரூபாய் மலைக்க வைக்கும் ‘வாந்தியின்’ சீக்ரட்\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nமுகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nடிவி வெளிச்ச��்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n”விஷால் கிரிமினல் அரசியல்வாதி” – சேரன் கடும் பாய்ச்சல்\nநடிகை கீர்த்தி சுரேஷின் உடல் எடைப்பற்றி கூறி வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nசர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும், சர்வம் தாளமயம்\nHome Tamil News India மத்திய இடைக்கால பட்ஜெட் 2019 – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உரையும், சிறப்பு அம்சங்களும்\nமத்திய இடைக்கால பட்ஜெட் 2019 – மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உரையும், சிறப்பு அம்சங்களும்\nபணவீக்க விகிதத்தை 4.4% ஆக மத்திய அரசு குறைத்துள்ளது.\nபணவீக்க விகிதத்தை கட்டுப்படுத்தாமல் இருந்திருந்தால் குடும்பங்களில் 30-40% செலவு கூடியிருக்கும்.\n2022ஆம் ஆண்டில் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக உயரும்.\nபணவீக்க விகிதம் இரட்டை இலக்கத்தில் இருந்த நிலை மாறி இப்போது மிகவும் குறைந்துள்ளது.\n2022ம் ஆண்டுக்குள் புதிய இந்தியாவை உருவாக்க அரசு பாடுபடும்.\nகடந்த ஐந்து ஆண்டுகளில் பொருளாதார சீர்திருத்தங்கள் விரிவாகவும், விரைவாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.\nதூய்மை இந்தியா திட்டத்திற்கு ஆதரவு அளித்த மக்கள் அனைவருக்கும் நன்றி.\nஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ரூபாய் 60,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.\nஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு தேவைப்பட்டால் இன்னும் கூடுதல் நிதி ஒதுக்கப்படும்.\nபொருளாதாரத்தில் நலிவடைந்தவர்களுக்கு கல்வி வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nமாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு 32 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.\nசரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டது இந்த அரசின் மிக முக்கிய சாதனையாகும்.\nகிராம சாலை திட்டத்தை 19,000 கோடி நிதி ஒதுக்கீடு.\nதிறந்தவெளி கழிப்பிடம் இல்லாத ஒரு நாடாக இந்தியாவை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.\n5.4 லட்சம் கிராமங்கள் திறந்தவெளி கழிப்பறை இல்லாத நிலைக்கு மாற்றப்பட்டுள்ளன.\nமக்களின் கனவுகளை நனவாக்க மத்திய பாஜக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.\nகடந்த ஐந்து ஆண்டுகளில் அன்னிய நேரடி முதலீடு 239 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அரசு நிர்வாகத்தில் முற்றிலும் வெளிப்படைத்தன்மை காட்ட��்பட்டு வருகிறது.\nஅனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் நான்காண்டுகளில் 1.54 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.\nஇரண்டு விவசாய பொருட்களின் விலை 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.\nஆயுஷ்மான் பாரத் என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய மருத்துவ பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.\nவருகிற மார்ச் மாதத்திற்குள் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்படும்.\nஎல்இடி பயன்பாட்டால் ஆண்டுதோறும் ரூபாய் 5 ஆயிரம் கோடி மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 43 கோடி எல்இடி விளக்குகள்\nசிறு விவசாயிகளுக்கு உதவும் வகையில் பிரதமரின் விவசாயிகள் சம்மான் திட்டதின்படி, ஆண்டிற்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். 2000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக விவசாயிகளுக்கு இந்த நிதி உதவி வழங்கப்படும்.\nஇதன்மூலம் நாடு முழுவதும் 12 கோடி விவசாயிகள் பயன் அடைவர்.\nகிசான் கார்டுதாரர்களுக்கு வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும்.\nமீன்வளத்துறைக்கென்று தனி அமைச்சகம் உருவாக்கப்படும்.\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.\n2 ஹெக்டேருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு வருமான உறுதி திட்டம்.\nகால்நடை மற்றும் மீன் வளர்ப்புத் துறையில் உரிய முறையில் கடனைத் திருப்பி செலுத்துபவர்களுக்கு 3 சதவீதம் வட்டி சலுகை அளிக்கப்படுகிறது.\nவயதானவர்களுக்கு மாதம் 3 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.\nபேரிடரால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 2 சதவீதம் வட்டி தள்ளுபடி.\n12 கோடி சிறு குறு விவசாயிகளுக்கு நிதி வழங்க ரூ. 75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு.\nரயில்வே துறைக்கு முதல் முறையாக ரூ. 65 ஆயிரம் கோடி ஒதுக்கீடு\nசினிமா துறையில் பைரசியை தடுக்க புதிய திட்டங்கள்.\nதேசிய நெடுஞ்சாலைகளை விரைவாக உருவாக்குவதில் இந்தியா முதலிடம்.\nஆளில்லா லெவல் கிராசிங்குகள் முற்றிலுமாக அழிக்கப்படும்.\nநாட்டின் பாதுகாப்புக்காக ராணுவத்திற்கு முதல் முறையாக ரூ. 3 லட்சம் கோடி முதலீடு.\nஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஒரே பதவி, ஒரே ஊதியம் திட்டம் நிறைவேற்றப்பட்டது.\nநிதி அறிக்கை இரண்டாவது ஆண்டாக இந்தி மற்றும் ஆங்கிலத்தில் வாசிக்கப்படுகிறது.\n17 வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு\n” – போலீசை புரட்டி ��டுத்த பயணிகள்\nதுணிக்கடையில் உள்ளாடை விளம்பரம்…கொந்தளித்த சிவசேனா.. – மாநகராட்சி அதிரடி நடவடிக்கை\nதிமிங்கலத்தின் வாந்தி 1.70 கோடி ரூபாய் மலைக்க வைக்கும் ‘வாந்தியின்’ சீக்ரட்\nஓட்டுநர் உரிமம் பெறும் விதிமுறையில் மாற்றம் குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு\nவன்முறையில் ஈடுபட்ட மத்திய அமைச்சரின் மகன் – கொலை முயற்சி வழக்கில் கைது செய்த போலீஸ்\n17 வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு\n” – போலீசை புரட்டி எடுத்த பயணிகள்\nதுணிக்கடையில் உள்ளாடை விளம்பரம்…கொந்தளித்த சிவசேனா.. – மாநகராட்சி அதிரடி நடவடிக்கை\nதிமிங்கலத்தின் வாந்தி 1.70 கோடி ரூபாய் மலைக்க வைக்கும் ‘வாந்தியின்’ சீக்ரட்\nகனடா பிரதமர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு\nஓட்டுநர் உரிமம் பெறும் விதிமுறையில் மாற்றம் குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு\nமுதல் மாடியில் கார் ஓட்டிய ஊழியர் – உயிரிழந்த பரிதாபம்\nவன்முறையில் ஈடுபட்ட மத்திய அமைச்சரின் மகன் – கொலை முயற்சி வழக்கில் கைது...\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\n17 வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skymetweather.com/ta/holidaydestinations/seasonal-forecast/daltonganj-palamu-jharkhand-india-december", "date_download": "2019-06-19T07:59:23Z", "digest": "sha1:PRQ7675OALHGJ32CH2WRNJKOAHZWIWJQ", "length": 7999, "nlines": 161, "source_domain": "www.skymetweather.com", "title": "வானிலை, வானிலை முன்னறிவிப்பு, டிசம்பர்யில் டால்டன்கன்ஜ்வில் பயணம் செய்ய சிறந்த இடங்கள்", "raw_content": "\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nஉள்ள டால்டன்கன்ஜ் வரலாற்று வானிலை டிசம்பர்\nமேக்ஸ் வெப்பநிலை\t25.4 78° cf\nகுறைந்தபட்ச வெப்பநிலை\t8.7 48° cf\nமாதாந்த மொத்த\t4.4 mm\nமழை நாட்களில் எண்\t0.5\nமாதம்தான் ஈரப்பதம் மாதத்தில் மொத்த\t55.6 mm\t(1929)\n24 மணி நேரம் ஹெவியஸ்ட் மழை\t41.9 mm\t(21st 1940)\n7 நாட்கள் டால்டன்கன்ஜ் கூறலை பார்க்கலாம்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://www.tamilstar.com/tamil/news-id-kalaingar-ar-rahman-08-08-1842397.htm", "date_download": "2019-06-19T07:51:50Z", "digest": "sha1:FJH3ZMY6PESPTIAMVOUPGOUVEY6WN3XW", "length": 7245, "nlines": 120, "source_domain": "www.tamilstar.com", "title": "இந்த பூமியை விட்டு நீங்க��் போயிருக்கலாம்! ஆனால்.. கலைஞருக்கு ஏ.ஆர்.ரகுமான் அஞ்சலி - KalaingarAR Rahman - கலைஞர்- ஏஆர் ரகுமான் | Tamilstar.com |", "raw_content": "\nஇந்த பூமியை விட்டு நீங்கள் போயிருக்கலாம் ஆனால்.. கலைஞருக்கு ஏ.ஆர்.ரகுமான் அஞ்சலி\nஆஸ்க்கார் விருது வென்ற தமிழ் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தற்போது கலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். பூமியை விட்டு மறைந்தாலும் தமிழ் மீதான உங்கள் அன்பும் வேட்கையும் எங்களுடன் நிலைத்திருக்கும் என ரகுமான் ட்விட்டரில் கூறியுள்ளார்.\nஉங்களுங்கு எங்களின் ஆழ்ந்த மரியாதையை செலுத்துகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\n▪ ஏ.ஆர்.ரகுமான் சொன்ன அப்டேட் – அதிர்ந்து போன டிவிட்டர்\n▪ தென்னிந்திய மொழிகளில் முதல்முறையாக விஜய் படத்திற்காக மெனக்கிடும் ஏ.ஆர்.ரஹ்மான்\n▪ பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன - மீ டூ விவகாரம் குறித்து ஏ.ஆர்.ரகுமான்\n▪ கேரளா வெள்ள நிவாரணத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் ரூ.1 கோடி நிதியுதவி\n▪ தல அஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்க இருக்கும் இந்திய முன்னணி இசையமைப்பாளர்.. ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு..\n▪ உலகம் முழுக்க விஜய்யை கொண்டாடிய ஒரு தருணம்\n▪ வஞ்சகர் உலகம்: யுவனை பாட வைக்க என்ன காரணம் - சாம் சிஎஸ் ஓபன் டாக்\n▪ சர்கார் பாடல்கள் பற்றி வெளிவந்த புதிய தகவல் - ரசிகர்கள் கொண்டாட்டம்\n▪ சூப்பர் சிங்கரே வேண்டாம் என முடிவு செய்தோம் - டைட்டில் வின்னர் செந்தில் ஓபன் டாக்\n▪ சிவகார்த்திகேயன் படத்தின் மூலம் முதன்முதலாக இந்தியாவில் பயன்படுத்தப்படும் ஒரு புதிய விஷயம்- நடிகருக்கு கிடைத்த பெருமை\n• அஜித்துக்கு முன்பே விஜய் சேதுபதி – வெளிவந்த மாஸான அப்டேட்\n வேணா பிக் பாஸ், கெஞ்சி கதறும் ரசிகர்கள் - அப்படி யார் அந்த ஆளு\n• தனுஷுக்கு இப்படியொரு ஜோடியா\n• படம் தான் காப்பினா, இது கூடவா என்ன சிம்பு இப்படி பண்றீங்க - கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.\n• ஒட்டு துணி இல்லாமல் இருக்கும் அமலாபால், டீசரால் ஷாக்கான ரசிகர்கள்.\n• முத்த காட்சிக்கு கிரீன் சிக்னல், ஆனால் - பெரிய ஷாக் கொடுத்த ப்ரியா பவானி ஷங்கர்.\n• தல60 ஷூட்டிங் துவங்கும் தேதி இதுதான்.. அஜித் ரசிகர்களுக்கு லேட்டஸ்ட் அப்டேட்\n• இளைஞர் அணி செயலாளர் ஆகிறார் உதயநிதி\n• எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் தடை\n• தளபதி 63 அப��டேட் எப்போது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltshirts.in/achamillai-achamillai-tamil-poet-bharathiyar-quotes-printed-t-shirt-online", "date_download": "2019-06-19T08:07:41Z", "digest": "sha1:BDM3XVZ2AFMKB5Y335GDB6FAVNPAI3I2", "length": 6987, "nlines": 202, "source_domain": "www.tamiltshirts.in", "title": "Achamillai Achamillai Bharathiyar Quotes Printed Tshirts", "raw_content": "\nசிறுவர் / Kids +\nதமிழ் விளக்கம் :சௌத் வருத்த என்ற அறிஞர் தம்-மிழ் என்று பிரித்து \"தனது மொழி \" என்று பொருள..\nஆடையை பற்றிதரம்: 100% பருத்தி நிறம்: கருநீலம்சலவை: கைசலவை (அ) மிதமான இயந்திர சலவைவிநியோகம்: 24 ..\nஅ'கரம் - முதல் எழுத்து\nஆடையை பற்றிதரம்: 100% பருத்தி நிறம்: சிகப்புசலவை: கைசலவை (அ) மிதமான இயந்திர சலவைவிநியோகம்:..\nஎன் தமிழ் - II\nதமிழ் விளக்கம் :சௌத் வருத்த என்ற அறிஞர் தம்-மிழ் என்று பிரித்து \"தனது மொழி \" என்று பொருள..\nகற்பி - புரட்சி செய்\nஆடையை பற்றிதரம்: 100% பருத்தி நிறம்: கருப்புசலவை: கைசலவை (அ) மிதமான இயந்திர சலவைவிநியோகம்:..\nஅறம் செய்ய விரும்பு - II\nஆடையை பற்றிதரம்: 100% பருத்தி நிறம்: வெள்ளைசலவை: கைசலவை (அ) மிதமான இயந்திர சலவைவிநியோகம்: ..\nஅறம் செய்ய விரும்பு - III\nஆடையை பற்றிதரம்: 100% பருத்தி நிறம்: சிகப்புசலவை: கைசலவை (அ) மிதமான இயந்திர சலவைவிநியோகம்:..\nஅறம் செய்ய விரும்பு - IV\nஆடையை பற்றிதரம்: 100% பருத்தி நிறம்: கருப்புசலவை: கைசலவை (அ) மிதமான இயந்திர சலவைவிநியோகம்:..\nஆடையை பற்றிதரம்: 100% பருத்தி நிறம்: மெரோன்சலவை: கைசலவை (அ) மிதமான இயந்திர சலவைவிநியோகம்: 24 - ..\nஇதுவும் கடந்து போகும் II\nஆடையை பற்றிதரம்: 100% பருத்தி நிறம்: மெரோன்சலவை: கைசலவை (அ) மிதமான இயந்திர சலவைவிநியோகம்: 24 - ..\nPowered by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2019.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/statements/01/195630?ref=home-feed", "date_download": "2019-06-19T06:42:20Z", "digest": "sha1:D6DK3X2P6PDXJOIU67XT3DHZZ6V3O2FZ", "length": 8844, "nlines": 148, "source_domain": "www.tamilwin.com", "title": "துமிந்த சில்வாவின் மேன்முறையீடு தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதுமிந்த சில்வாவின் மேன்முறையீடு தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.துமிந்த சில்வா தனக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மேன்முறையீடு குறித்த வழக்கின் தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட உள்ளது.\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட 4 பேரை படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் துமிந்த சில்வா உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருந்தது.\nதமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து குற்றமற்றவர்கள் என அறிவிக்குமாறு துமிந்த சில்வா உள்ளிட்டவர்கள் நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்தனர்.\nபிரதம நீதியரசர் பிரியசாத் டெப், நீதியரசர்களான புவனெக்க அலுவிஹார, நலீன் பெரேரா, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலலேகொட ஆகியோரினால் விசாரணை செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு தொடர்பில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது.\nசந்தேகமின்றி ஆதாரங்கள் நிரூபிக்கப்படாத நிலையில் தமக்கு எதிராக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக மேன்முறையீட்டு மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஉயர் நீதிமன்றின் நீதிபதிகளில் பெரும்பான்மையானவர்கள் சாட்சி விசாரணைகளை சரியாக கருத்தில் கொள்ளாது மரண தண்டனை விதித்துள்ளதாக மேலும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/159712-is-advocate-profession-a-right-choice-for-women-.html", "date_download": "2019-06-19T07:20:06Z", "digest": "sha1:FEE5J2DK73IY6567GVC34HGVRMAB6VDA", "length": 28031, "nlines": 434, "source_domain": "www.vikatan.com", "title": "வழக்குரைஞர் வேலை பெண்களுக்கு ஏற்றதா?! #Letslearn | Is advocate profession a right choice for women ?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவ��ளியிடப்பட்ட நேரம்: 15:51 (14/06/2019)\nவழக்குரைஞர் வேலை பெண்களுக்கு ஏற்றதா\nஎவ்வளவு பெரிய ரௌடிகள் என்றாலும் வழக்கறிஞர்களை மதித்து, அவர்களுக்குக் கட்டுப்படுவார்கள். நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பது மட்டுமே நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்.\nகத்துவா சிறுமி வழக்கில் நீதிக்காகப் போராடிய பெண் வழக்குரைஞர் தீபிகா சிங்க் ராஜவத்தை, இன்று இந்த தேசம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்தியப் பெற்றோர், தங்கள் பெண் குழந்தைகள் சட்டம் படிப்பதைப் பல்வேறு காரணங்கள் சொல்லித் தடுத்து, மகள்களின் கனவுகளுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள்.\nபெண் கல்வி பெரும் முன்னேற்றம் அடைந்திருக்கும் நிலையில்கூட, இன்றளவும் நமது நாட்டில் `வழக்குரைஞர் வேலை பெண்களுக்கு உகந்த துறையல்ல, வழக்குரைஞர் ஆவது பெண்களுக்குப் பாதுகாப்பான தொழில் அல்ல' என்ற கருத்து பல பெற்றோரிடம் காணப்படுகிறது.\n``வக்கீலுக்குப் படிக்கணும்னு கேட்டா... நான் ஒத்துக்கல. அப்புறம் மாப்பிள கிடைக்கிறது கஷ்டம்ல\" - பக்கத்து வீட்டுத் தங்கையைக் கல்லூரியில் சேர்க்கும் தறுவாயில், அவர் அம்மா என்னிடம் இப்படித்தான் சொன்னார்.\nஇதுமட்டுமல்ல, `ரௌடிங்க, கொலைகாரங்ககிட்ட எல்லாம் பேசணும்', `டைவர்ஸ் வாங்கிக் கொடுக்கிற வேலை செய்தா, புகுந்த வீட்ல என் பொண்ணுக்கு அட்ஜஸ்ட் பண்ண வராது', `லா காலேஜ், ரெளடி காலேஜ்... அங்கெல்லாம் படிக்க வேண்டாம். பாதுகாப்பு இல்லை', `படிச்சதும், வேற ஆண் வக்கீல்கிட்டதான் ஜூனியரா வேலை செய்யணும்', `குடும்பப் பொண்ணுக்கு வக்கீல் படிப்பெல்லாம் சரிவராது', `வக்கீலுக்குப் படிச்சா, வீட்டுக்கு அடங்காம வாயாடியா இருப்பா' இப்படி எத்தனையோ காரணங்கள் பெண்களின் சட்டக்கல்விக் கனவை, கனவாகவே நிறுத்திவைத்திருக்கின்றன.\nசட்டம் படிப்பது, உண்மையில் பெண்களுக்கு ஏற்ற படிப்பு இல்லையா பெண்கள் சட்டம் படிப்பதில் உள்ள சாதக, பாதகம் என்ன என்று சென்னை உயர் நீதிமன்ற பெண் வழக்குரைஞர்கள் இருவரிடம் கேட்டோம். முதல் தலைமுறை வழக்குரைஞர்களான அவர்களின் சட்டம் பயின்ற கதை அவ்வளவு சுவாரஸ்யமாக இருக்கிறது.\nகல்லூரி: சென்னை சட்டக் கல்லூரி\nபடித்த ஆண்டு: 1977 - 1980\n``என்னுடன் சேர்த்து எங்கள் வீட்டில் ஐந்து பேர். நான்கு பெண்கள், ஒரு ஆண். கல்வி மட்டுமே அழியாத செல்வம் என்று நினைத்த என் தந்தை, ஒவ்வொருவர��� ஒவ்வொரு துறையில் வல்லுநர்களாக வர வேண்டும் என விரும்பினார். அவர் விருப்பப்படிதான் நான் சட்டம் படித்தேன். `சட்டம் பயிலப்போகிறேன்' என்றபோது சொந்தங்களிடையே சிறு சலசலப்பு இருந்தது. ஆனால், என் தந்தையிடம் பேசி அதைத் தடுக்க யாருக்கும் தைரியமில்லை. அன்று முதல் இன்று வரை இந்தத் துறை என்னை எந்த இடத்திலும் கைவிடவில்லை.\nபடித்து முடித்ததும் திருமணம் நடந்தது. என் கணவரும் வழக்குரைஞர்தான். அப்பாவைப் போலவே அவரும் என் மாமனாரும் என் வளர்ச்சியில் பெரும் பங்குகொண்டவர்கள். வழக்குரைஞராக நான் சந்தித்த சவால்கள் எல்லாம் பொதுவானவையே. நான் ஒரு பெண் என்பதால் எனக்கு எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. கண்ணியதோடு என் சக மாணவர்களும், வழக்குரைஞர் நண்பர்களும் என்னை அணுகினார்கள். அதற்கு ஏற்றாற்போல்தான் நானும் நடந்துகொண்டேன்.\nவேலைக்குச் செல்லும் எல்லா பெண்களைப்போலத்தான் பெண் வழக்குரைஞர்களின் வாழ்க்கையும். உண்மையைச் சொன்னால், இந்தப் படிப்பில் கிடைக்கும் சட்ட அறிவு பெண்களுக்குக் கூடுதல் பாதுகாப்பையும் சுதந்திரத்தையும் வழங்குகிறது. தன்னிச்சையான ஒரு தொழில் என்பதால், குடும்பத்துக்காக நேரம் செலவிடுவது போன்ற பல விஷயங்களுக்கு வழக்குரைஞர் தொழில் சிறப்பாகக் கைகொடுக்கும்.\"\nகல்லூரி : சென்னை சட்டக் கல்லூரி\nவழக்குரைஞர் படிப்பு: 2009 - 2014\n``என் சொந்த ஊர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விக்கினம்பட்டி என்ற கிராமம். பத்தாம் வகுப்பு முடித்ததும் வரலாறு பாடப்பிரிவு எடுத்துப் படித்தேன். என் ஆசிரியர்கள், `இவ பெரிய வக்கீலாகப்போறா' எனச் சொல்ல, அதுவே என் கனவாகவும் ஆனது. ப்ளஸ் டூ முடித்து, `சட்டம் படிக்கப்போகிறேன்' என்றதும், ஊரே என்னை எதிர்த்தது. `தந்தை இல்லாத பெண்ணை வெளியூருக்குச் சட்டம் படிக்க அனுப்புறது நல்லதில்ல' என்று என் அம்மாவிடம் சொல்லிவிட்டனர். பெரும் போராட்டங்களைச் செய்துதான் கல்லூரியில் சேர்ந்தேன்.\nகல்லூரிக் கட்டணம் 2,000 ரூபாய்தான் என்பதால், வேறு வழியின்றி என்னை அனுமதித்து விட்டனர். இருப்பினும், ஓரிரு வருடங்களிலேயே உண்மையைப் புரிந்துகொண்டனர். நண்பர்கள், மூத்த வழக்குரைஞர்கள் உதவியோடு சட்டம் முடித்து, இன்று உயர் நீதிமன்ற வழக்குரைஞராகப் பணியாற்றுகிறேன். எவையெல்லாம் நினைத்து என் வீட்டில் பயந்தார்களோ, அவை எல்லாமே பொய்யாகிவிட்டன. என் மீதான மரியாதை எல்லோரிடத்திலும் கூடியிருக்கிறது. ஒரு வழக்குரைஞராக இருப்பது என்னைக் கூடுதல் பாதுகாப்பாக வைத்திருக்கிறது. எவ்வளவு பெரிய ரௌடிகள் என்றாலும் வழக்குரைஞர்களை மதித்து, அவர்களுக்குக் கட்டுப்படுவார்கள். நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பது மட்டுமே நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கும், சட்டத் துறையிலும் அப்படியே. பெண்களுக்கு இதைவிடவும் சிறந்த துறை இருக்க முடியாது என்பதே என் கருத்து.\"\nஇரு வழக்குரைஞர்களின் அனுபவங்களுக்கும் முப்பது ஆண்டுக்கால இடைவெளி இருக்கிறது. ஆனால், நம் சமூகம் மட்டும் இன்னும் மாறாமல் இருப்பது கவலைக்குரிய விஷயமே. தனக்கான கனவைப் போராடியாவது அடைந்துவிட வேண்டும் என்ற தைரியம், இன்றைய பெண்களுக்கு அதிகரித்திருப்பது சற்றே ஆறுதல் அளிக்கிறது. பெண்கள் எல்லா துறைகளிலும் சாதித்துக்கொண்டிருக்கிறார்கள். அடிப்படை சட்ட அறிவு இன்று அனைவருக்குமே அத்தியாவசியம் எனும்போது, கூடுதல் சட்ட அறிவும் சட்டப்படிப்பும் பெண்களுக்கு நன்மையே பயக்கும்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆந்திரா போலீஸாருக்கு அடித்தது ஜாக்பாட் - ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி\nசூப்பர்மார்க்கெட்டிலும் இனி பெட்ரோல், டீசல் வாங்கலாம்\n'- வங்கி மேலாளரைப் பதறவைத்த தனியார் ஊழியர்களின் வாக்குமூலம்\n’ - 3 வாரங்கள் கழித்து மருத்துவமனைக்கு வந்த பீகார் முதல்வருக்கு எதிர்ப்பு\n`விவசாயி வருமானத்தை எப்படி உயர்த்தப்போகிறீர்கள்’- மோடிக்கு ஐரோப்பிய ஒன்றியம் கேள்வி\nகரிக்கையூர் பாறை ஓவியங்கள் - வனத்துறையினர் உதவியுடன் களமிறங்கிய தொல்லியல்துறை\nதிருகாமநாத ஈஸ்வரன் கோயில் குடமுழுக்குப் பணி - தோண்டத்தோண்ட கிடைத்த சோழர் கால சிலைகள்\nசரத்துப்பட்டி மோதல் விவகாரம் - போலீஸ்மீது நடவடிக்கை கோரும் எவிடன்ஸ் அமைப்பு\n`இன்னும் 8 வருஷத்துல சீனாவை முந்திருவோம்' - இந்தியாவை உஷார்படுத்தும் ஐ.நா ஆய்வறிக்கை\nஆந்திரா போலீஸாருக்கு அடித்தது ஜாக்பாட் - ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அத\nமிஸ்டர் கழுகு: சிங்கப்பூர் விசிட்... சீக்ரெட் பிளான்\nகாங்கிரஸின் தோல்விக்கு வித்திட்டதா `புராஜெக்ட் சக்தி'\n'- வங்கி மேலாளரைப் பதறவைத்த தனியார் ஊ\nஇந்தத் திறமை உங்களிடம் இருந்தால்... நீங்கள்தான் No.1 #MorningMotivation\n``வேலைக்குப் போங்கன்னு செ���ன்னாள், இப்படிப் பண்ணிட்டேன்’’ - கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவன் வாக்குமூலம்\nசசிகலா பெயர் நீக்கம்... பணியாளர்கள் வெளியேற்றம்... ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் என்ன நடக்கிறது\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\n` 2 தொகுதிகள்தான்... ஆனால், 2 கணக்குகள்' - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி\nபெண் போலீஸ் அதிகாரியை எரித்துக் கொன்றது ஏன்- காவலர் அதிர்ச்சி வாக்குமூலம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00536.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=58783", "date_download": "2019-06-19T07:12:12Z", "digest": "sha1:HMIVNW7WQSTR4QDK36SPVXUDJQXKFWWZ", "length": 68408, "nlines": 191, "source_domain": "www.lankaone.com", "title": "மைத்திரிபால சிறிசேன ஆற்", "raw_content": "\nமைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை\nஊடக நிறுவனங்களின் தலைவர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரை\nஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் செயற்பாடுகளின் மூலம் உலகில் ஏற்பட்டிருக்கின்ற அனேக சம்பவங்களைப்போன்றே எமது நாட்டிலும் ஏற்பட்டிருக்கும் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் பற்றி நான் இங்கு உங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாம் 30 வருடங்களாக மிகவும் தீவிரமான பயங்கரவாத இயக்கத்துடன் போராடி அதில் வெற்றிபெற்ற நாட்டினராவோம். அந்த\n30 வருட காலப்பகுதியில் சில சந்தர்ப்பங்களில் எமக்கு வெற்றிகள் கிடைத்த அதேவேளை சில சந்தர்ப்பங்களில் தோல்விகளுக்கும் முகங்கொடுக்க நேர்ந்தது.\nஒரு இலட்சம் இந்திய படையினர் இலங்கைக்கு வருகை தந்தும் எல்ரீரீஈ. பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த முடியாமல் திரும்பிச் சென்றனர் என்பதே வரலாறு. கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம் பற்றி எமது நாட்டின் அரசியல் துறையில் குறிப்பாக அரசாங்கத்திற்கு எதிரானவர்கள் நாட்டில் முதன்முறையாக இவ்வாறானதொரு குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக சுட்டிக்காட்ட முனைகின்றார்கள். இதற்கு முன்னர் பதவியில் இருந்த அனைத்து ஜனாதிபதிகளினதும் ஆட்சிக்காலப் பகுதியில் குண்டுகள் வெடித்துள்ளன. இதுதான் உண்மையான நிலைமை. ஜே.ஆர்.ஜயவர்தன முதல் மஹிந்த\nராஜபக்ஷ காலப் பகுதி வரை குண்டு வெடிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன.\nஅந்த துரதிர்ஷ்டவசமான சம்பவங்களின்போது சிங்கள மக்கள் எல்ரீரீஈ. இயக்கம் 1980களில் ஆரம்பமானபோது அனைத்து தமிழ் மக்களையும் பயங்கரவாதிகளாகவே பார்க்கத் தொடங்கினர். ஆயினும் பிற்காலத்தில் யுத்தம் தொடர்ந்தபோது எல்ரீரீஈ. இயக்கம் என்பது என்ன என்பதைப் பற்றி தெளிவாக தெரியவந்தபோது சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் தமிழ்\nமக்களைப் பற்றிய தமது பார்வையை மாற்றிக்கொண்டனர்.\nசிறிய ஒரு பிரிவினரே இத்தகைய பயங்கரவாத நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். ஆகையால் இன்றைய தினத்திலும் குறிப்பாக நான் இந்த நாட்டு மக்களிடம் அனைத்து முஸ்லிம் மக்களையும் பயங்கரவாதிகளாக பார்க்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கின்றேன். நான் நேற்று காலை சர்வ கட்சி மாநாட்டை நடத்தியதோடு, நேற்று மாலை சர்வ மத\nஅந்த சர்வ மத கூட்டத்தின்போது இளம் முஸ்லிம் மதகுரு ஒருவர் தேம்பித் தேம்பி அழுத்தார். அவரது அழுகையை எமக்கு நிறுத்த முடியாது போய்விட்டது. “எனது பிள்ளை சிங்கள பாடசாலைக்கு செல்கிறது. நாம் காலியில் வசிக்கின்றோம்.\nஇந்த சம்பவம் உருவாகியிருக்கும் நிலைமையின் காரணமாக எம்மால் வீதியில் இறங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. 30 வருட யுத்தம் இருந்தபோது கூட பாதுகாப்பு துறையினர் ஒருபோதும் முஸ்லிம் மக்களின் ஒரு பொதியையேனும் பரிசோதனை\nசெய்யவில்லை. ஆனால் இன்று முஸ்லிம் என்று தெரிந்ததும் சந்தேகத்துடன் பார்க்கிறார்கள். இதனால் இப்போது எனது பிள்ளையை பாடசாலைக்கு கூட அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றதெனக்” கூறி அழுதார். ஆகையால் நாம் மிக தெளிவாக இந்த நாட்டின். அனைத்து மக்களிடமும் கேட்டுக்கொள்வது முஸ்லிம் பொதுமக்களை நாம் பாதுகாக்க வேண்டும். அவர்களை வைராக்கியத்துடன்பார்க்கக்கூடாது.\nநாட்டின் தேசிய ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் பேண வேண்டியதன் அவசியம் பற்றி எமக்கு ஏராளமான அனுபவங்கள் இருக்கின்றன. எனவே மிகவும் சிறிய ஒரு பிரிவினரால் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த மோசமான துன்பியல் சம்பவத்தை நாம் மிகத் தெளிவாக கண்டிக்கிறோம். இதனை நிராகரிக்கின்றோம். அதேபோன்று இதனை ஒரு அருவருப்பான செயலாகவே பார்க்கின்றோம்.\nசெப்டெம்பர் 11 அமெரிக்காவில் வர்த்தக நிலைய கட்டிடத்தின் மீது அல்கைதா இயக்கம் இரண்டு விமானங்களைக் கொண��டு தகர்த்தது. மற்றுமொரு விமானத்தை அனுப்பி அமெரிக்காவின் முக்கிய பாதுகாப்பு மத்திய நிலையமாகிய பென்டகன் மீது குண்டு வீசியது. உலகில் யுத்த ரீதியாக அதி நவீன தொழிநுட்பத்தையும் பாதுகாப்பையும் நவீன உபகரணங்களையும் கொண்டுள்ள பலமான தேசிய பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்ட நாட்டின் மீதே அத்தகைய தாக்குதல் இடம்பெற்றது. அந்த இரண்டு வர்த்தக கோபுரங்களிலும் இருந்த சுமார் 1600 பேர் பலியாகினர்.\nஅமரிக்கா மட்டுமல்லாது முழு உலகும் அமெரிக்க பாதுகாப்பு மத்திய நிலையத்தின் மீது குண்டு வீசப்பட்டதை தொடர்ந்து ஆச்சரியத்திற்குள்ளானது. குறிப்பாக ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் கடுமையான செயற்பாடுகள் 2016 – 2017களில் தீவிரமாக இருந்து வந்தபோது ஐரோப்பாவின் பிரதான நாடுகளுக்கு அதுவே முக்கிய பிரச்சினையாக இருந்து வந்தது.\nஐரோப்பாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் தாக்குதலுக்குள்ளாகாத நாடுகளே இல்லை எனலாம். இங்கிலாந்திலும் பிரான்சிலும்\nஜெர்மனியிலும் நடத்தப்பட்ட தாக்குதல்கள் பற்றி என்னை விட நீங்கள் அறிவீர்கள். அந்தளவு தாக்கத்தை இந்த சர்வதேச பயங்கரவாத இயக்கம் உலகில் ஏற்படுத்தியிருக்கிறது. எம்மைப்போன்ற யுத்த ரீதியில் அதி நவீன தொழிநுட்ப வசதிகள் இல்லாத நாடுகள் அல்ல இந்த நாடுகள். அனைத்து வகையான நவீன தொழிநுட்ப வசதிகளையும் கொண்ட நாடுகளின்\nமீதே அந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.\nஅதேபோன்று தான் நான் இதை கூறுவதன் மூலம் சுயலாபம் பெற்றுக்கொள்வதற்காக கூறவில்லை. உலகில் மத தீவிரவாதத்திற்கும் போதைப்பொருள் வியாபாரத்திற்குமிடையில் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன. மத தீவிரவாதமும் போதைப்பொருள் கடத்தலும் சர்வதேச ஆயுத கடத்தலும் ஒரே வலையமைப்பைக் கொண்டிருக்கின்றன. இந்த தகவல்களை பெற்றுக்கொள்ள நான் பல புத்தகங்களை வாசித்தேன். அதேபோன்று போதைப்பொருள் கடத்தலுக்கும்\nபயங்கரவாதத்திற்குமிடையிலும் பலமானதொரு பினைப்பு காணப்படுகின்றது. எல்ரீரீஈ. இயக்கத்தின் முக்கிய வருமான வழியாக இருந்ததும் சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரமுமேயாகும்.\nசிலவேளை ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் அவர்களது கொள்கை அடிப்படையில் உலகின் ஏனைய நாடுகளின் மீது மேற்கொண்ட தாக்குதலைப்போன்று நமது நாட்டின் மீதும் இந்த தாக்குதலை மேற்கொண்டிருக்க கூடும். ஆயினும் அந்த தாக்குதல் எனது ப���தைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையின் காரணமாக விரைவுபடுத்தப்பட்டிருக்கக்கூடும். எனவே இந்த சந்தர்ப்பத்தில்\nநாம் அன்று பாராளுமன்றத்தில் பேசியதைப்போன்று வாய்க்கு வந்த எல்லாவற்றையும் பேசாது பொறுப்புடனும் கட்டுப்பாட்டுடனும் செயற்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கம் என்பது என்னவென்பதைப் பற்றி தெளிவாக விளங்கிக்கொள்வது இந்த சந்தர்ப்பத்தில் கட்டாய தேவையாகும்.\nஅத்தோடு இனவாதம் என்பதும் பயங்கரவாதம் என்பதும் இரு வேறுபட்ட விடயங்களாகும் என்பதையும், பயங்கரவாதம் என்றால் என்பதை பற்றியும் எமக்கு தெளிவாகத் தெரியும். இருப்பினும் சர்வதேச பயங்கரவாதம் பற்றி நாம் இதுவரையில் ஊடகங்களின்\nவாயிலாக மட்டுமே கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்று அதனை அனுபவிக்க நேர்ந்திருக்கிறது.\nகுறிப்பாக ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் அரசியல் நோக்கம் பற்றி பார்க்கின்றபோது, அவ்வியக்கம் நாடுகளின் மீது தாக்குதல்களை மேற்கொண்டு அரசியல் ஸ்திரமற்ற சூழலை உருவாக்கி, மக்களின் அமைதியை சீர்குழைத்து அவர்களது நோக்கங்களை அடைந்துகொள்ள முன்னெடுத்துவரும் செயற்பாடுகளாகவே இத்தாக்குதல்கள் அமைகின்றன. முக்கியமாக\nஅவர்கள் இந்த தாக்குதல்களை மேற்கொள்வது மேற்குலக அரசியல் சிந்தனைக்கும் மேற்குலக சமய தத்துவத்திற்கும் எதிராகவேயாகும்.\nஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் தலைவர்கள் இற்றைக்கு சில வருடங்களுக்கு முன்னர் வத்திக்கானிலும் தமது இயக்கத்தின் கொடியை ஏற்றுகின்ற நாளே அவ்வியக்கத்திற்கு உண்மையான வெற்றி கிட்டிய நாளாகுமென குறிப்பிட்டிருந்தனர். அந்த அடிப்படையிலேயே இந்த கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படுகின்றதென நான் நினைக்கின்றேன்.\nபோதைப்பொருள்கள் பற்றி பேசுகின்றபோது நான் போதைப்பொருளுக்கு எதிராக முன்னெடுக்கின்ற செயற்திட்டங்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் போதைப்பொருளுக்கு எதிரான ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஒருவர்தான் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள். சுமார் 3 வாரங்களுக்கு முன்னர் அவரின் தலைமையில் ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்து சுமார் நான்காயிரம் பேர் மோதரை பிரதேசத்தில் ஒன்று சேர்ந்து எனக்கும் அழைப்பு விடுத்திருந்தனர்.\nகார்டினல் அவர்களின் இந்த போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கை போதைப்பொருள் ஒழிப��பிற்கு பெரும் பலமாக இருந்தது. இதனால்தான் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தின் நோக்கம் அதன் பின்னணி சர்வதேச தொடர்புகள் ஆகியவற்றைப் பற்றி நாம் அறிவுபூர்வமாக விளங்கிக்கொள்ள வேண்டும். சந்தர்ப்பவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.\nஎமது நாட்டில் 30 வருட காலமாக இருந்து வந்த எல்ரீரீஈ. இயக்கத்திற்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்திற்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன. எல்ரீரீஈ. பயங்கரவாதத்தை தோல்வியுறச் செய்த பெறுமை எமது இராணுவத்தினருக்கு இருக்கின்றது. அண்மையில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற உரைகளில் அநேகமானவர்கள் வீரர்கள் போன்று பேசினார்கள்.\nஇந்த தாக்குதலை அரசாங்கத்தினால் தவிர்க்க முடியாமல் போனதாக குறிப்பிட்டார்கள்.\nநாங்கள் என்றால் எல்ரீரீஈ. இயக்கத்தை தோல்வியுறச் செய்தோம் என்றும் கூறினார்கள். நான் ஏற்கனவே கூறியதுபோன்று அமெரிக்காவின் பென்டகனினாலேயே அதனை தவிர்க்க முடியவில்லை. 1600 பேர் ஒரே இடத்தில் பலியானார்கள். அமெரிக்காவைப் போன்ற பாரிய நாட்டுக்கே பயங்கரவாதத்திற்கு முகங்கொடுக்க முடியாமல் போனது. குறிப்பாக அதி நவீன தொழிநுட்பமுள்ள ஒரு நாட்டினாலேயே அது முடியாமல் போனது. எல்ரீரீஈ. இயக்கத்திற்கு எதிரான யுத்தத்தில் சர்வதேச ரீதியாக எமக்கு சிறியளவிலான உதவியே கிடைத்தது. சர்வதேசத்தில் பெரும்பாலானவர்கள் எல்ரீரீஈ. இயக்கத்திற்கு உதவினர். அது இலங்கையில் இடம்பெற்ற விடுதலை போராட்டம் என்றே மேற்குலக நாடுகள் எல்ரீரீஈ. இயக்கத்திற்கு உதவினர்.\nமனித உரிமைப் பற்றி பேசி கடந்த நான்கு ஆண்டுகளாக இராணுவத்தினரையும் புலனாய்வு துறையையும் பலவீனப்படுத்தியவர்களை இன்று இந்த தாக்குதலின் பின்னர் கண்டுகொள்ள முடியாதுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக எனக்கும் அரசாங்கத்திற்குமிடையில் இருந்துவரும் முரண்பாட்டை நீங்கள் அறிவீர்கள். அதற்கு அடிப்படையான காரணம் நாட்டின் இராணுவ புலனாய்பு பிரிவை பலவீனப்படுத்தி இராணுவ அதிகாரிகளை தேவையற்ற விதத்தில் சிறைப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக நான் அரசாங்கத்தின் உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பை வெளியிட்டமையாகும்.\nஅச்சந்தர்ப்பங்களில் இந்த நாட்டின் மனித உரிமை அமைப்புகளின் உறுப்பினர்கள் சகலருக்கும் சட்டம் சமமானதாக இருக்க வேண்டுமென வாதிட்டார்கள். ஆயினும் சட்டம் அனைவருக்கும் சம்மானதுதான் அதற்காக பாதுகாப்பு படையினரை பலவீனப்படுத்த முடியாது என்று கூறினேன். அதேபோன்று புலனாய்வு துறையை பலவீனப்படுத்தவும் இடமளிக்க முடியாதெனக்\nமுன்னாள் இராணுவ தளபதிகள் மூவரை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்ற போது நான் மேற்கொண்ட ஒரு உரையின் காரணமாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் பதவி விலகியது உங்களுக்கு நினைவு இருக்கும் என நான் நினைக்கின்றேன். அவ்வாறு நான் இராணுவத்தையும் புலனாய்வு பிரிவையும் பாதுகாக்கவே போராடினேன். எமது\nசில புலனாய்வு துறை நிபுணர்கள் கடந்த காலங்களில் நாட்டைவிட்டுச் சென்றனர். சிலர் இலங்கையில் இருக்க முடியாது என என்னிடம் கூறி வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்றனர்.\nநான் சில நாடுகளின் தூதுவராலயங்களுக்கு அவர்களை அனுப்பினேன். ஏனென்றால் அரசாங்கத்தின் பங்காளி தரப்பினர் இவர்களை இருந்த பதவிகளில் தொடர முடியாதென உறுதியாகக் கூறினர். ஐ.எஸ்.ஐ.எஸ் என்பது எத்தகைய இயக்கம் என்பதைப் பற்றி நாம் எமது கவனத்தை செலுத்த வேண்டும். இங்கு வருகை தந்திருக்கின்ற ஊடகவியலாளர்களிடமும் ஊடக நிறுவனங்களின் தலைவர்களிடமும் நான் மிகவும் கௌரவமாக கேட்டுக்கொள்வது இந்த சந்தர்ப்பத்தில் ஊடகங்களின் வாயிலாக மக்களை அமைதிப்படுத்துகின்ற பொறுப்பை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nஅரசாங்கத்தை மாற்றுவதற்கு, அரசாங்கத்தை வீழ்த்துவதற்கு, மக்களை அமைதியாக வைத்திருப்பதற்கு, மக்களை மகிழ்ச்சியாகவோ அச்சத்துடனோ வைத்திருப்பதற்கு அரசியல்வாதிகளை பார்க்கிலும் ஊடகங்களினாலேயே முடியும். உலகில் எந்தவொரு நாட்டிலும் பயங்கரவாத தாக்குதல் ஒன்று இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் சுதந்திர ஊடகங்களின் நடவடிக்கைகளின் மூலம் அந்த பயங்கரவாத தாக்குதலின் நோக்கம் சிலவேளை நிறைவேறி இருக்கின்றது.\nஅரசாங்கங்களும் நிர்க்கதிக்குள்ளாகியிருக்கின்றன. நான் இப்படி கூறுவதையிட்டு கோபம் கொள்ள வேண்டாம். எமது சில இலத்திரனியல் ஊடகங்களில் அடிக்கடி “பிரேக்கிங் நியுஸ்” வெளியிடப்படுகின்றது. கடந்த நான்கு நாட்களாக நான் அதனை அவதானித்தேன் பிரேக்கிங் நியுஸ் ஒன்று வருகின்றபோது அனைவரும் அனைத்து வேலைகளையும் நிறுத்திவிட்டு அதனையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.\nஉண்மையில் அவை பிரேக்கிங் நியுசாக வருகின்ற அளவிற்கு பொருத்தமான விடயங்கள் அல்ல. பிரேக்கிங் நியுஸ் வரவேண்டும் தான். ஆனால் அதன் மூலம் மிக மிக முக்கியமான ஒரு செய்தியே மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். ஆனால் அண்மையில் வந்த அத்தகைய பிரேக்கிங் நியுஸ்களை பார்க்கின்றபோது ஏன் இதனை இவ்வளவு கலவரப்பட்டு வெளியிட\nவேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அந்த பிரேக்கிங் நியுஸ்களை இன்னும் 12 மணி நேரத்திற்கு பின்னர் கூறினாலும் பரவாயில்லை எனத் தோன்றியது. எனவே இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பாக நாட்டை அமைதிப்படுத்துவதற்கும் நாட்டில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த பயங்கரவாதத்தை விரைவில் ஒழித்துக்கட்டுவதற்கும் உங்கள் ஒத்துழைப்பை வழங்குமாறு மிகவும் கௌரவத்துடன் கேட்டுக்கொள்கின்றேன்.\nஅரச புலனாய்வு பணிப்பாளருக்கு இந்த தாக்குதல் சம்பவம் பற்றி முதலில் முழுமையான தகவல்கள் கிடைக்கப்பெற்றிருக்கின்றன. வெளிநாடு ஒன்றினால் புலனாய்வு பணிப்பாளருக்கு வழங்கப்பட்ட கடிதம் நீண்டதொரு கடிதமாகும். அதை நீங்களும் பார்த்திருக்கக்கூடும். அந்த கடிதத்தில் இவ்வாறானதொரு தாக்குதல் விரைவில் இடம்பெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\nகுறிப்பாக கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு தாக்குதல்கள் நடத்தப்படும். எனினும் அதேபோன்று முக்கியமாக மக்கள் ஒன்றுசேரும் இடங்கள் மற்றும் வைத்தியசாலைகளுக்கு தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து கடிதத்தில் உள்ள விடயம் தாக்குதல் இடம்பெறும் விதம், குண்டுவெடிப்புகள், ஸ்னைப்பர் தாக்குதல்கள், வேறு வெடி\nபொருட்கள் மற்றும் ஆயுதங்கள் என்று 5 அல்லது 6 விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அத்தோடு அத்தாக்குதலுடன் தொடர்புபடுகின்றவர்களின் பெயர் விபரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இந்த விடயங்கள் எமது வெளிநாட்டு நட்பு புலனாய்வு துறையினால்\nஎமது புலனாய்வு துறை பணிப்பாளருக்கு ஏப்ரல் 04ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 04\nஆம் திகதி முதல் ஏப்ரல் 12 ஆம் திகதி வரை இந்த கடிதம் அங்குமிங்கும் சென்றுள்ளது.\nபுலனாய்வு துறை பணிப்பாளர் தனது பணியை செய்திருக்கின்றார்.\nபாதுகாப்பு செயலாளருக்கு இந்த கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பாதுகாப்பு செயலாளர் இதனை பெரிதாக கொள்ளாது, இதன்\nபாரதூரத்தை கருத்திற்கொள்ளாத�� தேசிய பாதுகாப்பு பிரதானிக்கு இந்த கடிதத்தில் குறிப்பொன்றை எழுதி அனுப்பியுள்ளார். அந்த தேசிய பாதுகாப்பு பிரதானி அந்த கடிதத்தை அவரது கடமை நிமித்தம் சாதாரண முறையிலேயே அனுப்பி இருக்கிறார். அவர் அந்த கடிதத்தை பொலிஸ்மா அதிபருக்கும் அனுப்பியிருக்கிறார்.\nபொலிஸ்மா அதிபரின் கைக்கும் பாதுகாப்பு செயலாளரின் கைக்கும் சென்ற அதுவே ஊடக நண்பர்களுக்கு கிடைத்த முழுமையான விபரங்கள் அடங்கிய கடிதமாகும். அதுவே இவ்வாறு குறிப்புகளுடன் சென்றிருக்கிறது. அதன் பின்னர் பொலிஸ்மா அதிபர் அதில் குறிப்பொன்றை எழுதி இன்னும் 05 பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு அனுப்பியிருக்கின்றார். அந்த பிரதி பொலிஸ்மா அதிபர்களில் ஒருவர் பிரதி பொலிஸ்மா அதிபரான பிரபுக்கள் பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் தசநாயக்கவாகும். அவர் பிரபுக்கள் பாதுகாப்புகளுக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு இந்த கடிதத்தின் விபரங்களை அனுப்பி இப்படியான தாக்குதல் ஒன்று இடம்பெறவிருப்பதால் பிரபுக்களின் பாதுகாப்பிற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.\nஆயினும் பாதுகாப்பு செயலாளர் அல்லது பொலிஸ்மா அதிபர் அல்லது கடிதத்தை அனுப்பி வைத்த 5 பிரதி பொலிஸ்மா அதிபர்களில் 4 பேரும் தமது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்ற வில்லை. இந்த வகையில் ஏப்ரல் 04ஆம் திகதி முதல் ஏப்ரல் 12ஆம் திகதி வரை ஒருவர் மாறி ஒருவருக்கு இக்கடிதம் கைமாறியுள்ளது. நான் வெளிநாடு சென்றதாகவும்\nஎவருக்கும் நாட்டின் பாதுகாப்பை பொறுப்பளிக்கவில்லை என்றும் என்மீது குற்றஞ்சாட்டப்படுகின்றது.\nமஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் வெளிநாடு செல்கின்றபோது பதில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவரை நியமிக்கவில்லை. சந்திரிக்கா பண்டாரநாயக்க வெளிநாடு செல்லும்போதும் பதில் பாதுகாப்பு அமைச்சர் ஒருவரை நியமிக்கவில்லை. பதில் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பை 2007 – 2010 காலப் பகுதியில் யுத்தம் கடுமையாக இருந்த சந்தர்ப்பத்தில் மஹிந்த ராஜபக்ஷ 5 சந்தர்ப்பங்களில் என்னிடம் பொறுப்பளித்திருக்கிறார்.\nஆனால் 2010க்குப் பின்னர் மஹிந்த ராஜபக்ஷவும் எவருக்கும் பதில் பாதுகாப்பு அமைச்சர் பதவியை வழங்கவில்லை.\nஎனவே இந்த கடிதம் ஏப்ரல் 04ஆம் திகதி இலங்கையில் முக்கியஸ்தர்களிடம் கிடைக்கப்பெற்று ஏப்ரல் 12ஆம் திகதி ��ரை பாதுகாப்பு செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு மத்தியில் பரிமாற்றப்பட்டிருக்கிறது.\nநான் ஏப்ரல் 16ஆம் திகதி வெளிநாடு சென்றேன். அதாவது அந்த கடிதம் கிடைக்கப்பெற்று 12 நாட்களின் பின்னரே நான் வெளிநாடு சென்றிருக்கின்றேன். அதுவரையில் அந்த கடிதம் கிடைக்கப்பெற்றது பற்றி பாதுகாப்பு செயலாளரோ பொலிஸ்மா அதிபரோ எனக்கு அறிவிக்கவில்லை. இந்த கடிதத்தை என்னிடம் காட்டவும் இல்லை. இது நான் தப்பித்துக்கொள்வதற்காக கூறுகின்ற விடயங்கள் அல்ல.\nஎன்றாலும் உண்மையான நிலைமை பற்றியே இங்கு குறிப்பிடுகின்றேன். 16ஆம் திகதி நான் இந்தியாவுக்கு யாத்திரை பயணம் ஒன்றை மேற்கொண்டேன். 3 நாட்கள் இந்தியாவில் இருந்தேன். இந்தியாவில் இருந்து இங்கு வருவதற்கு ஒரு மணித்தியாலமே தேவைப்படும். ஆயினும் அப்போது நாட்டில் எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை. ஆகையால் நான் ஓய்வுக்காகவே சிங்கப்பூருக்கு சென்றேன். அங்கு நான் 3 நாட்கள் தங்கியிருந்தேன். 21ஆம் திகதி மாலையிலேயே நான் இலங்கை வர இருந்தேன். 21ஆம் திகதி காலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது.\nஇந்த சம்பவம் இடம்பெற்று இரண்டு மணித்தியாலங்களுக்குப் பின்னர் சிங்கப்பூரிலுள்ள எனது நண்பர் ஒருவர் அவரது கைத்தொலைபேசியில் இதோ ஜனாதிபதி அவர்களே, சமூக ஊடகங்களில் இப்படியொரு கடிதம் சுற்றிக்கொண்டிருக்கிறது என என்னிடம் காட்டினார். அது பிரதி பொலிஸ்மா அதிபர் தசநாயக்க பிரபுக்கள் பாதுகாப்பு பிரதானிகளுக்கு இத்தகைய\nஆகையால் அவர்களை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கூறி அனுப்பிய கடிதமாகும். நான் தசநாயக்கவின் அந்த கடிதத்தை சிங்கப்பூரில் உள்ள சமூக ஊடகத்திலேயே பார்த்தேன். அந்த கடிதம் பொலிஸ்மா அதிபரின் பதவிநிலை பிரதி பொலிஸ்மா அதிபருக்கு சென்றிருக்கின்றது. அவர் தான் பொலிஸ்மா அதிபரின்\nதனிப்பட்ட உதவியாளர். பொலிஸ்மா அதிபரின் பணிப்புரைகளை, ஆவணங்களை அனுப்புகின்றவர்.\nஅதாவது பதவிநிலை பிரதி பொலிஸ்மா அதிபர்தான் இந்த கடிதத்தை தசநாயக்கவுக்கும் ஏனைய பொலிஸ்மா அதிபர்களுக்கும் அனுப்பியிருக்கிறார். பதவிநிலை பிரதி பொலிஸ்மா அதிபர் பிரபுக்கள் பாதுகாப்பு பற்றி தசநாயக்கவிடம் தெரிவித்திருக்கிறார்.\nஎன்றாலும், தசாநாயக்க என்பவர் ஜனாதிபதியினதோ பிரதமரினதோ பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பான ���திகாரி அல்ல, ஆயினும் அந்த பதவிநிலை பிரதி பொலிஸ்மா அதிபர் தனது அந்த கடிதத்தை ஏனையவர்களுக்கு அனுப்பியதை போன்று ஜனாதிபதியினதும் பிரதமரினதும் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கும் அனுப்பியிருக்க வேண்டும். என்றாலும் இந்த இருவரில் ஒருவருக்கேனும் அந்த கடிதம் அனுப்பப்படவில்லை.\nபிரதமருக்கு அறிவிக்கப்படவும் இல்லை. அமைச்சரவைக்கு அறிவிக்கப்படவும் இல்லை. இதனாலேயே எமக்கு தெரியாது என அண்மையில் கூறப்பட்டது. அமைச்சரவைக் கூட்டம் கடைசியாக ஏப்ரல் மாதம் 09ஆம் திகதி இடம்பெற்றது. அதற்கடுத்த அமைச்சரவைக் கூட்டம் ஏப்ரல் 16ஆம் திகதி நடைபெற இருந்தது. ஏப்ரல் 09ஆம் திகதி கூட்டத்தின்போது அனைத்து அமைச்சர்களும் அதற்கடுத்த அமைச்சரவை கூட்டத்தை நடத்த வேண்டாம். நாம் விடுமுறைப் பெற வேண்டியுள்ளதெனக் கூறினர். ஆகையால் தான் அடுத்த அமைச்சரவைக்கூட்டம் தாமதப்பட்டது என்பதை தெளிவாகக் கூற வேண்டும். ஆயினும் இந்த பொறுப்பிலிருந்து கைநழுவுவதற்காக நான் இதை கூறவும் இல்லை.\nஅதற்கு நான் தயாராகவும் இல்லை. ஆயினும் இதன் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அப் பொறுப்பினை அரசு பொறுப்பேற்கின்றபோது புலனாய்வு பிரிவினை முடக்கி புலனாய்வு அதிகாரிகளை கூண்டில் அடைத்த முப்படைகளை பலம் இழக்கச் செய்தலாகிய அனைத்து பொறுப்புக்களையும் அரசாங்கமும் அரசாங்கத்தின் பங்காளிகளாகிய அனைவரும் இதை ஏற்க வேண்டும். அதேபோன்று இச்சம்பவத்தின் போது பாதுகாப்பு செயலாளரும் பொலிஸ்மா அதிபரும் தமது பொறுப்புக்களை எவ்விதத்திலும் நிறைவேற்றவில்லை. குறைந்தபட்சம் தொலைபேசியில் தொடர்பு கொண்டாவது எனக்கு இவ்விடயத்தை அறியத் தந்திருக்கலாம்.\nஇவ்விருவரும் 17ஆம் திகதி புத்தாண்டுக்காக வெற்றிலை கொடுக்கவும் என்னிடம் வந்தார்கள். பால் பொங்கியதன் பின்னர் இவ்விருவரும் வந்து எனக்கு வெற்றிலை கொடுத்தார்கள். அப்போதாவது அப்படியானதொரு கடிதம் வந்திருப்பாக என்னிடம் கூறாது சென்று விட்டார்கள். எமது நாட்டில் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றவர்களைப்போன்றே இவ்வாறு\nஎவ்வித பொறுப்புமின்றி செயற்படுகின்றவர்களும் இருக்கின்றார்கள். இவ்வாறு தமது பொறுப்பை நிறைவேற்றாததினால் ஏற்பட்ட உயிர் சேதத்திற்கும் பொருட் சேதத்திற்கும் சர்வதேச ரீ���ியில் சுற்றுலா துறைக்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்பட்ட சகல வித பாதகமான தாக்கங்களுக்கும் பாதுகாப்பு அமைச்சரும் பொலிஸ்மா அதிபருமே பொறுப்புக்கூற வேண்டும்.\nஆகையால் தான் அவ்விருவரையும் பதவி விலகுமாறு நான் கோரினேன். அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுப்பதற்கு முன்பாக அவர்களை பதவி விலகுமாறு கோரினேன். அதற்கமைய பாதுகாப்பு செயலாளர் நேற்று பதவி விலகினார். பொலிஸ்மா அதிபர் தாம் பதவி விலகுவதாக என்னிடம் கூறினார். இங்கே இன்னுமொரு விடயத்தையும் மிகத் தெளிவாக குறிப்பிட வேண்டும். பொலிஸ் திணைக்களத்தை நான் பொறுப்பேற்று நான்கு மாதங்களே ஆகின்றன. இந்த குறுகிய காலத்திற்குள் பொலிஸ் துறையில் நான் பாரிய மாற்றங்களை மேற்கொண்டிருக்கின்றேன்.\nஅதனை செயற்திறன்மிக்கதொரு அமைப்பாக மாற்றியிருக்கின்றேன். நான்கு வருடங்களுக்கு முன் பொலிசுக்கு கள்ளச் சாராயத்தை கைப்பற்றும் அதிகாரம்கூட இருக்கவில்லை. அதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை நானே ஏற்படுத்தினேன். பொலிஸ் துறையை நான் பொறுப்பேற்றபோது 30 பொலிஸ் நிலையங்களுக்கு ஒரு வாகனம் கூட இல்லையென தெரிய வந்தது.\nஉடனடியாக குத்தகை ரீதியில் 30 டபள்கெப் வண்டிகளை பெற்றுக்கொடுக்க பணித்தேன். என்மீது பலி சுமத்தியபோதும் கடந்த நான்கு வருடங்களாக பொலிசுக்கு பொறுப்பான அமைச்சர்கள் செயற்பட்ட விதம் இதுவே.\nநேற்றைய தினம் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் காரசாரமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அதில் எவ்வித தவறும் இல்லை. நான் அவற்றை நிதானமாக செவிமடுத்தேன்.\nபொலிஸ் திணைக்களத்தில் நான் ஏற்படுத்திய புத்துணர்ச்சி காரணமாகவே போதைப்பொருள் ஒழிப்புக்கெதிரான பலமிக்கதொரு செயற்திட்டத்தை செயற்படுத்த என்னால்\nமுடிந்தது. இதுவரை என்னைத் தவிர எந்தவொரு அரசியல்வாதியும் போதைப்பொருளுக்கெதிரான வேலைத்திட்டத்தைப் பற்றி நினைத்துக்கூட பார்த்ததில்லை. ஆயினும் நான் அதை ஆரம்பித்திருக்கின்றேன். அதன்மூலம் இந்த நாட்டில் பெரும்\nமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றேன். அதற்கு மக்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்திருக்கின்றது. இத்தாக்குதலினால் அந்த செயற்பாட்டிற்கும் பாதகம் ஏற்பட்டிருக்கின்றது.\nபொலிசார் அதிரடிப்படையினர், குற்றப் புலானாய்வு திணைக்களம், முப்படையினர் இந்த சம்பவத்தின் பின்னர் தமது பணிகளை மிகவும் சிறப்பாக முன்னெடுத்து வருகின்றனர். இதுவரையில் 70க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாம் எமக்கு கிடைத்த தகவல்களின்படி இந்த ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்புபட்ட சுமார் 140 பேர் இலங்கையில் உள்ளனர். அவர்கள் அனைவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.\nசுற்றி வளைப்புக்கள், வெடிப் பொருட்களை கண்டறிதல் போன்ற விடயங்கள் குறித்து எமது பாதுகாப்பு படையினரின் வினைத்திறனான செயற்பாடுகள் எந்தளவு தீவிரப்படுத்தப்பட்டிருக்ன்றது என்பதை இப்போது உங்களால் அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது. ஆகையால் அடுத்து வரும் சில நாட்களில் இந்த பிரச்சினையை முற்றாக கட்டுப்படுத்த முடியுமென்று நான் நம்புகின்றேன். உலகின் ஏனைய நாடுகள் இந்த பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதைப் போன்று எமக்கும் இந்த பிரச்சினைக்கு முகங்கொடுக்க முடியும்.\nஇந்த பிரச்சினையை நாம் முற்றாக கட்டுப்படுத்துவோம். அதற்கான சக்தி பொலிசாருக்கும் முப்படையினருக்கும் உள்ளது. புலனாய்வு மற்றும் ஏனைய நடவடிக்கைகளுக்கான திறமைகள் இவை அனைத்தும் அவர்களுக்கு இருக்கின்றது. ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் சில முக்கிய நாடுகளின் விசேட நிபுணர்கள் இலங்கைக்கு வருகை தந்து எமது பாதுகாப்பு படையினருடன் இணைந்து செயற்படுகின்றனர். ஆயினும் எந்தவொரு நாட்டு இராணுவமும் இலங்கைக்குள் கொண்டு வரப்படவில்லை. கொண்டு வரப்போவதுமில்லை. அது குறித்த துறை சார்ந்த அறிவையும் பயிற்சிகளையும் தேவையான நிபுணத்துவத்தையும் பெற்றுக்கொள்வதற்கே நாம் வெளிநாட்டு நிபுணர்களுடன் இணைந்து செயற்படுகின்றோம். ஆகையால் எமக்கு எவ்வாறான பிரச்சினைக்கு முகங்கொடுக்க நேர்ந்தபோதிலும் அதனை முழுமையாக கட்டுப்படுத்துவதற்கும் முற்றாக ஒழித்துக் கட்டவும் எம்மால் முடியுமென நான் உறுதியாக நம்புகின்றேன்.\nஆசிரியர்களின் கைகளில் இராணு புத்தகங்களை...\nவடதமிழீழம்: முல்லைத்தீவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிாியா்களுக்கும்......Read More\nபூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்து மாணவர்...\nதென்தமிழீழமத்தில் நாளை பூரண ஹர்த்தால் முன்னெடுப்பதற்கு ஆதரவு......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந��து ஏற்பட்ட......Read More\nகைது செய்யப்பட்ட வாள்வெட்டுக்குழு சந்தேக...\nவடதமிழீழம்: கொக்குவில், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் ஆகிய மூன்று......Read More\nதமிழர் மீதான இனப்படுகொலையை விசாரிக்க கனடிய...\nகனடிய எதிர்கட்சியான கன்சவ்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கானட்......Read More\nஎறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிய...\n19.06.1997 நெடுங்கேணிப் பகுதியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர்......Read More\nபூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்து...\nதென்தமிழீழமத்தில் நாளை பூரண ஹர்த்தால் முன்னெடுப்பதற்கு ஆதரவு......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்பட்ட......Read More\nவடதமிழீழம்: கொக்குவில், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் ஆகிய மூன்று......Read More\nவடதமிழீழம்: மான்னார் மாந்தை மேற்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ......Read More\nசுவிசில் மர்மமான முறையில் உயிழந்த...\nசுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்த ......Read More\nசஹரான் 120 வீடுகளை எரிக்கவில்லை –...\nசஹரான் ஹாசீம் காத்தான்குடியில் 120 வீடுகளை தீ வைத்து எரித்ததாக மேல் மாகாண......Read More\nசஹரான் 120 வீடுகளை எரிக்கவில்லை –...\nசஹரான் ஹாசீம் காத்தான்குடியில் 120 வீடுகளை தீ வைத்து எரித்ததாக மேல் மாகாண......Read More\nஅரச அதிபரின் உறுதிக் கடிதம்...\nகல்முனையில் தொடர்கிறது உண்ணாவிரதம்;பெரியநீலாவணை விசேட, காரைதீவு குறூப்......Read More\nபுதிய சமுர்த்தி பயனாளிகளிடம் 500...\nமுற்றாக மறுக்கிறார் அமைச்சர்பிரதேச செயலகங்களுக்கு அறிவுறுத்தல் கடிதம்......Read More\nஸஹ்ரான் உட்பட்ட குழுவினரை எனக்கு...\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelam247.com/archives/2271", "date_download": "2019-06-19T08:17:36Z", "digest": "sha1:6WT4IXRBE2WVX6BFUF3K4N7KZYUCOV2S", "length": 7269, "nlines": 102, "source_domain": "eelam247.com", "title": "நீர்கொழும்பில் பதற்றம்! வாகனங்கள் தீக்கிரை! அதிரடி படையினர் குவிப்பு - Eelam247", "raw_content": "\nHome இலங்கை நீர்கொழும்பில் பதற்றம் வாகனங்கள் தீக்கிரை\nநீர்கொழும்பு பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர்.\nஇரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதல் இன வன்முறையாக மாறி பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதன்போது சில வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டும், தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.\nஇதனையடுத்து அந்தப் பகுதியில் பெருமளவு அதிரடி படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.\nமுச்சக்கரவண்டி சாரதிகளின் குழுக்களுக்கு இடையிலான முறுகல் வன்முறையாக மாறியுள்ளது.\nஇதன்போது சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் இருந்த வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.\nஎனினும் அதிரடி படையினர் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nபாதுகாப்பு படையினர் அருகாமையிலுள்ள வீடுகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.\nPrevious articleதேர்தலுக்கு முன்னர் முற்றாக பயங்கரவாதத்தை ஒழிப்பேன் – ஜனாதிபதி\nNext articleபொலிஸ் ஊரடங்கு அமுல்\nயாழில் இன்று நிகழ்ந்த கொடூரம் பெரியதந்தையின் வெறிச் செயலால் பறிபோன உயிர்\nஉலகமே வியந்து நோக்கிய சாதனை புகைப்படங்களால் அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்\nஹிஸ்புல்லாவை பதவி நீக்கக் கோரி கிழக்கு மாகாணத்தில் ஹர்தால் போராட்டம்\nவாகரை கடற்கரையில் நினைவேந்தல் நிகழ்வு\nகனரக வாகனங்கள் பயணிக்க தடை\nஜனாதிபதித்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை – ஜனாதிபதி\n30 வருட யுத்தம் நடத்திய நாம் இப்போது நண்பர்களாகவே பழகுகிறோம் – மேஜர் ஜெனரல்...\nகடைசி நேரத்தில் அதிரடி காட்டிய பாண்டியா: மீண்டும் வீழ்ந்த பெங்களூரு\nதேர்தலுக்கு முன்னர் முற்றாக பயங்கரவாதத்தை ஒழிப்பேன் – ஜனாதிபதி\nஉலகளாவிய ரீதியில் நீங்கள் அறிய முடியாத செய்திகளை இணையத்தின் ஊடாக நொடிப்பொழுதில் உங்கள் கரங்களில் தருவதற்கு மிகச்சிறந்த முறையில் 24 மணிநேரமும் ஊடக சந்திப்பை நடாத்தும் ஒரேயொரு தமிழ் ஊடகம் ஈழம் 247.\n© பதிப்புரிமை ஈழம் 247\nஏ9 வீதிக்கு பூட்டு- மக்கள் பெரும் ஆர்ப்பாட்டம்\nஹிஸ்புல்லாவுடன் நெருங்கிய தொடர்பில் உள்ள பொலிஸ் உயர் அதிகாரயின் படமும் சிக்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.awesomecuisine.com/recipes/18410/carrot-almond-soup-in-tamil.html", "date_download": "2019-06-19T07:09:34Z", "digest": "sha1:TGLBXZCHW2IC46PSHUKYWXX5DUWAHQRI", "length": 4271, "nlines": 114, "source_domain": "www.awesomecuisine.com", "title": " கேரட் பாதாம் சூப் - Carrot Almond Soup Recipe in Tamil", "raw_content": "\nகேரட் – அரை கப்\nபாதாம் – இருபது (ஆறு மணி நேரம் ஊறவைத்தது)\nசர்க்கரை வெள்ளிகிழங்கு – அரை கப்\nஎண்ணெய் – இரண்டு டீஸ்பூன்\nமிளகு தூள் – இரண்டு டீஸ்பூன்\nஇஞ்சி துருவல் – ஒரு டீஸ்பூன்\nதக்காளி – இரண்டு (நறுக்கியது)\nஊறவைத்த பாதாம் மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து கொள்ளவும்.\nபிறகு, ஒரு பாத்திரத்தில் கேரட், வெள்ளிகிழங்கு மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.\nஆறியதும் விழுதாக அரைத்து கொள்ளவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு தூள், இஞ்சி துருவல், தக்காளி சேர்த்து வதக்கவும்.\nபின், உப்பு, அரைத்த இரண்டு விழுதுகள் மற்றும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு சூப் பதம் வந்ததும் இறக்கி கொத்தமல்லி தூவி சூடாக பரிமாறவும்.\nகேழ்வரகு காலிஃபிளவர் மசால் தோசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/32773-.html", "date_download": "2019-06-19T07:10:06Z", "digest": "sha1:DVV3PB5RYTCPYBDPH46TP2GKUWL4I7W4", "length": 11765, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "‘ஹிப்பி’ உருவான கதை: இயக்குநர் கிருஷ்ணா பேட்டி | ‘ஹிப்பி’ உருவான கதை: இயக்குநர் கிருஷ்ணா பேட்டி", "raw_content": "\n‘ஹிப்பி’ உருவான கதை: இயக்குநர் கிருஷ்ணா பேட்டி\n‘ஹிப்பி’ தெலுங்குப் படம் உருவானது எப்படி எனப் பேட்டி தந்துள்ளார் இயக்குநர் கிருஷ்ணா.\n‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகிய வரவேற்பு பெற்ற படங்களை இயக்கியவர் கிருஷ்ணா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தெலுங்��ில் ‘ஆர்.எக்ஸ். 100’ நாயகன் கார்த்திகேயா நடிப்பில் ‘ஹிப்பி’ படத்தை இயக்கியுள்ளார். தாணு தயாரித்துள்ள இந்தப் படம் குறித்தும், ஏன் தமிழில் படம் இயக்கவில்லை என்பது குறித்தும் கிருஷ்ணாவிடம் கேட்டபோது, “அவனுக்கு என்ன தோன்றுகிறதோ, அதைச் செய்யக்கூடியவன் தான் ‘ஹிப்பி’. இதனால் என்னவாகும், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை எல்லாம் யோசிக்க மாட்டான்.\nஜான் மில்டன் என்ற கவிஞர் எழுதிய வார்த்தைகள் என்னை ரொம்பவே ஈர்த்தன. ‘ஒரு பெண்ணை நாம் காதலித்தால், அந்த உணர்வே நமக்கு சொர்க்கம் மாதிரி. அந்தப் பெண் நமது காதலை ஒப்புக்கொண்டு, நம்மைக் காதலிக்கத் தொடங்கிவிட்டால், சொர்க்கம் தொலைந்தது மாதிரி. அந்தப் பெண் உன் காதலை விட்டுவிட்டுப் போய்விட்டால், உனக்கு சொர்க்கம் மீண்டது மாதிரி’ என்பதுதான் அந்த வார்த்தைகள். இந்த வரிகள் ரொம்ப நாளாகவே உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது. எனவே, கவிஞர் ஜான் மில்டன் எழுதியதை படிக்கத் தொடங்கினேன். ஆதாம் - ஏவாளை சம்பந்தப்படுத்தி அவர் அந்தக் காலத்தில் எழுதியிருந்தார். அது இப்போது இருந்தால் எப்படியிருக்கும் என்ற எண்ணத்தில் செய்த படம்தான் ‘ஹிப்பி’.\nதாணு சார் இந்தக் கதையைக் கேட்டதும், ரொம்பவே ரசித்தார். ‘என்னை யாரும் அவ்வளவு எளிதில் சிரிக்க வைக்க முடியாது. நீ என்னை முழுக்கதையிலேயே சிரிக்க வைத்துவிட்டாய். இந்தப் படம் பண்ணலாம்’ என்று உற்சாகமூட்டினார். சில நடிகர்களிடம் பேசினோம். அது சரியாக அமையவில்லை. அந்தத் தருணத்தில் ‘ஆர். எக்ஸ். 100’ படத்தைத் தமிழில் ரீமேக் செய்ய அணுகினர். அந்தப் படத்தைப் பார்த்தவுடன், நாயகன் கார்த்திகேயாவிடம் பேசினேன். ‘சில்லுனு ஒரு காதல்’ தெலுங்கில் பெரிய வெற்றி என்பதால், நான் உங்களைப் பார்க்க வருகிறேன் என்று உற்சாகமாகப் பேசினார். இருவரும் சந்தித்தோம். அப்போதுதான் ‘ஹிப்பி’ கதையைச் சொன்னேன். எனது அடுத்த படம் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்றார். தாணு சாரிடம் சொன்னவுடன், ‘இந்தப் படத்தை எந்த மொழியில் எடுத்தாலும் நானே தயாரிக்கிறேன்’ என்று தெலுங்கில் தயாரித்தார்.\nஒரு படம் வெற்றியோ, தோல்வியோ... இயக்குநருடைய திறமையின் அளவை எப்படி தமிழ்த் திரையுலகில் மதிப்பிடுகிறார்கள் என்றே தெரியவில்லை. சில படங்கள் பிரமாதமாகப் போகும், சில படங்கள் போகாது. நன்கு ஓடி��� படத்தில் எந்தவொரு கதையுமே இருக்காது. ஓடாத படத்தில் நல்ல கதை இருக்கும். சுமாராக ஓடிய படத்தின் இயக்குநரை அணுகலாமே என்ற விஷயம் யாருக்குமே வருவதில்லை. ரொம்ப சில ஹீரோக்களுக்கு மட்டுமே இது தோன்றுகிறது. ஒரு படம், பொருளாதார ரீதியில் வெற்றி பெற்றால் மட்டுமே கவனிக்கப்படுகிறது. விமர்சன ரீதியாக என்னதான் பெரிய படமாக இருந்தாலும், யாருமே ஒப்புக் கொள்வதில்லை. அது மிகவும் தவறானது. என் அடுத்த படமும் தெலுங்குப் படமாகத்தான் இருக்கும். தாணு சார் தான் தயாரிப்பார் என நினைக்கிறேன். நான் கூறிய இன்னொரு கதையும் அவருக்கு மிகவும் பிடித்திருக்கிறது. தமிழ் - தெலுங்கு பண்ணலாம் என்று சொல்லியிருக்கார்” என்று தெரிவித்தார் கிருஷ்ணா.\nகெஸ்ட் ரோலில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்\nஎந்தப் பதவிக்காகவும் நான் அரசியலுக்கு வரவில்லை: நடிகர் மோகன் பாபு\n‘96’ தெலுங்கு ரீமேக்கிலும் ஜானுவாக நடிக்கும் கெளரி கிஷண்\nதன்னுடைய முதல் ஹீரோவின் இயக்கத்தில் சமந்தா\nபைக் ரேஸராக நடிக்கும் விஜய் தேவரகொண்டா\nஇன்று நானும் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்கிறேன்: மகேஷ் பாபு\n‘ஹிப்பி’ உருவான கதை: இயக்குநர் கிருஷ்ணா பேட்டி\nவட்டியைக் மீண்டும் குறைத்தது ரிசர்வ் வங்கி: வீடு, வாகனக் கடன் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு\n15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் பசுமை வரி: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தகவல்\nபள்ளிக் கல்வித் துறையில் இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்: அமைச்சர் செங்கோட்டையன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/India/33447-5.html", "date_download": "2019-06-19T07:12:58Z", "digest": "sha1:5N3TB3CVOSO5OIT6PBXM2NIRY3XEQ4JB", "length": 9324, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "தமிழகம் உட்பட 5 மாநில ஆளுநர்கள் டெல்லியில் அமித் ஷாவுடன் சந்திப்பு | தமிழகம் உட்பட 5 மாநில ஆளுநர்கள் டெல்லியில் அமித் ஷாவுடன் சந்திப்பு", "raw_content": "\nதமிழகம் உட்பட 5 மாநில ஆளுநர்கள் டெல்லியில் அமித் ஷாவுடன் சந்திப்பு\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உட்பட 5 மாநில ஆளுநர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினர்.\nமத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மாநில ஆளுநர்கள் மாற்றப்படுவது வழக்கம். அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் அமோக வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. இதன்காரணமாக தற்போதைய ஆளுநர்களே தொடர்ந்து பதவியில் நீடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், ஆந்திரா-தெலங் கானா ஆளுநர் நரசிம்மன், ஜார்க்கண்ட் ஆளுநர் திரவுபதி முர்மு, அருணாச்சலபிரதேச ஆளுநர் பி.டி.மிஸ்ரா, மேற்குவங்க ஆளுநர் கேசரி நாத் திரிபாதி ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினர்.\nதமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து எடுத்துரைத்ததாகக் கூறப் படுகிறது. ஆந்திரா-தெலங்கானா ஆளுநர் நரசிம்மன், இருமாநிலங்கள் பிரிக்கப்பட்டிருப்பதால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளைக் கூறினார். மேலும் இரு மாநிலங்களுக்கும் தனித்தனி ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று அமித் ஷாவிடம் அவர் பரிந்துரை செய்தார்.\nஇதேபோல ஜார்க்கண்ட், அருணாச்சல பிரதேச ஆளுநர்களும் தங்கள் மாநில அரசியல் நிலவரம் குறித்து எடுத்துரைத்தனர். மேற்குவங்கத்தில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலை குறித்து அந்த மாநில ஆளுநர் கேசரி நாத் திரிபாதி, அமித் ஷாவிடம் விரிவான விளக்கம் அளித்தார். மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த அவர் பரிந்துரை செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\n7 தமிழர்களையும் உடனடியாக விடுதலை செய்ய உரிய ஆணைகளை பிறப்பியுங்கள்: ஆளுநர் பன்வாரிலாலுக்கு ராமதாஸ் கடிதம்\nதமிழக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்: தனிப்படை போலீஸார் விசாரணை\nஆளுநரின் செயலாளர் ராஜகோபாலின் தாயாரைக் கவனிக்க மிரட்டப்படும் சென்னை மருத்துவக் கல்லூரி முதுநிலை மாணவர்கள்: வைகோ குற்றச்சாட்டு\nதமிழக ஆளுநரைச் சந்தித்து ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வலியுறுத்துக: முதல்வருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\nஎழுவர் விடுதலை: ஆளுநருக்கு மற்றொரு தீர்மானத்தை தமிழக அரசு அனுப்பாதது ஏன்\nமே. வங்க நிலவரம்: மக்களவையில் ராஜ்நாத் சிங் விளக்கம்: சிபிஐ அலுவலகத்தில் மத்திய படைகளை குவிக்க முடிவு\nதமிழகம் உட்பட 5 மாநில ஆளுநர்கள் டெல்லியில் அமித் ஷாவுடன் சந்திப்பு\nஇந்தித் திணிப்பு நோக்கத்தைத் தூர வீசுங்கள்… தமிழ்நாட்டின் இருமொழிக் க��ள்கையை இந்தியா முழுமைக்கும் விரிக்க வேண்டிய காலம் இது\nசென்னையில் ரூ.3000 லஞ்சம் வாங்கி சிக்கிய பெண் ஆய்வாளர்: கையுங்களவுமாக பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீஸார்\nநீதான் ஓபனிங் என்றார் கங்குலி ஆனால் மறுநாள் காலையில்.. : யுவராஜ் சிங் ருசிகரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2019/01/1000_13.html", "date_download": "2019-06-19T08:47:11Z", "digest": "sha1:5PXOTG76FWS6FXK5PON3DYKZ7CG5NJWZ", "length": 16355, "nlines": 55, "source_domain": "www.namathumalayagam.com", "title": "தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முடியாத கையறு நிலையில் தொழிற்சங்கங்கள் - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nமுகப்பு » கட்டுரை , தொழிலாளர் , தொழிற்சங்கம் » தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முடியாத கையறு நிலையில் தொழிற்சங்கங்கள்\nதோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முடியாத கையறு நிலையில் தொழிற்சங்கங்கள்\nகூட்டு ஒப்பந்தம் என்ற பெயரில் பெருந்தோட்டத் தொழிலாளர்களை, அவர்களது உழைப்பை கம்பனிகளுக்கு தாரை வார்த்துக் கொடுத்த அரசாங்கமும், அந்த தொழிலாளர்களின் உழைப்பை உறிஞ்சும் முதலாளிமார் சம்மேளனமும் சொகுசாகவே இருக்கின்றன.\nஆனால் இவர்களின் சொகுசு வாழ்க்கைக்காக தம்மையே உருக்கி உழைக்கும் தொழிலாளர்களின் வாழ்க்கை தொடர்ந்தும் கேள்விக்குறியாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தைத் தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தம் கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதியுடன் காலாவதியானது. அதற்குப் பிறகு மூன்று மாதங்கள் கடந்துவிட்டது. ஒப்பந்தகாலம் நிறைவடைவதற்கு முன்னரே அது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தும் கூட இன்று வரையில் சம்பளப் பிரச்சினைக்கான தீர்வு காணப்படவில்லை. இரு வருடங்களுக்கொரு முறை கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திடும் தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் அந்த காலப்பகுதியில் மேடையேற்றும் நாடகத்தின் தொடர்ச்சியையே நாம் தரிசித்துக்கொண்டிருக்கின்றோம்.\n2015 ஆம் ஆண்டு கைசாத்திடப்பட்டிருக்க வேண்டிய ஒப்பந்தம் இத்தடவையைப் போன்றே இழுத்தடிக்கப்பட்டு 2016 ஆம் ஆண்டு ஒக்டோபரில் (சுமார் ஒன்றரை வருடம் தாமதமாக) கையெழுத்திடப்பட்டது. 1000 ரூபா அடிப்படை சம்பளம் உறு��ியென அப்போதும் கூறிய தொழிற்சங்கங்கள் அதே பொய்யையே இன்றும் ஒப்புவித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நாடகத்தில் ஆறுமுகன் தொண்டமான் தலைமையிலான இலங்கை தொழிலாளர் காங்ரஸ் மற்றும் ஆளுங்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் வடிவேல் சுரேஷ் தலைமையிலான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் வகிபாகமே பிரதானமாகக் காணப்படுகின்றது.\nஆறுமுகன் தொண்டமான் கடந்த ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் சம்பளப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை துறப்பதாக ஒக்டோபர் 25 ஆம் திகதி அறிவித்தார். அதனால் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு என்ன பயன் என்பதே எமது கேள்வியாக இருந்தது.\nஎனினும் ஜனாதிபதியின் திடீர் திருப்பமான தீர்மானங்களின் காரணமாக அது பிற்போடப்பட்டு 50 நாட்களே நிலவிய அரசாங்கத்தில் அமைச்சராகிக் கொண்டார். தொடர்ந்து வடிவேல் சுரேஷ், ' இராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கு பொருட்டில்லை. நான் மக்கள் சேவைக்காக அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பேன்' என பெருந்தோட்டக்கைத்தொழில் அமைச்சரானார். இருவருக்கும் அமைச்சு, வாகனம் என அனைத்தும் கிடைத்தது. ஆனால் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா கிடைக்கவில்லை.\nஇதன் போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பழனி திகாம்பரம் ' ஆட்சிக்கு வந்ததும் 1000 ரூபா நிச்சயம்' எனக் கூறினார். அவர் மீண்டும் அமைச்சரானதும் ' கூட்டு ஒப்பந்த்தில் இருந்து வெளியேறாமல் எம்மால் ஒன்றும் செய்ய முடியாது' சுருதியை மாற்றிக் கொண்டார். ' அடிப்படை சம்பளமாக 1000 ரூபாய் பெற்றுக்கொள்வதென்பது ஒரு போதும் சாத்தியமற்றது. அவ்வாறு வழங்கினால் அல்லது கம்பனிகளுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்தால் பெருந்தோட்டத்துறை வீழ்ச்சியடையும்' என ஐக்கிய தேசிய கட்சிக்கே உரிய முதலாளித்துவ பொருளாதாரக் கொள்கையை வெளிப்படுத்திய பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவின் கருத்துக்கு தொழிற்சங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் இரு உறுப்பினர்களுமே பதிலளிக்காது மௌனம் காத்தது ஏன்\nதொழிற்சங்கங்களும் அரசாங்கமும் இவ்விடயத்தில் ஆமை வேகத்தில் செயற்பட்டாலும் தமது பெற்றோருக்காக நாடளாவிய ரீதியிலுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தலைநகர் கொழும்பில் ஒன்று திரண��டு பாரிய ' கருப்பு சட்டை ' போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். இந்த ஆர்ப்பாட்டம் தொழிலாளர்களுக்கு பக்க பலமாக அமைந்தாலும் தொழிற்சங்கங்களுக்கோ கம்பனிகளுக்கோ பாரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. எனினும் மலையகப்பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட வேலை நிறுத்தத்தின் காரணமாக கம்பனிகள் பல மில்லியன் நஷ்டத்தினை எதிர்கொண்டிருந்தும் விடாப்பிடியாக நின்று 1000 ரூபா சம்பளத்தை வழங்கப்போவதில்லை என்பதில் உறுதியாகவுள்ளன.\nவேலை நிறுத்தம், ஆர்ப்பாட்டம், தாமத வேலை என பல்வேறு முறைகளில் தமது உரிமையான ஊதியத்திற்காக போராடிய மக்கள் தோல்வியே கண்டனர். அதாவது வேலை நிறுத்தத்தில் ஈடுபடுமாறு மக்களை தூண்டிய தொழிற்சங்கங்களே, அதனை கைவிடுமாறும் பணித்தன. ஜனாதிபதி கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கான தீர்வு வழங்குவார் என்பதை அதற்கு காரணமாகக் கூறினர். அனைத்து வகையிலும் போராடிய மலையகத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தினையும் மேற்கொண்டிருந்தனர். ஐந்து நாட்களாக அவர்களுடைய போராட்டம் தொடர்ந்தும் அப்போதும் அரசாங்கமும் தொழிற்சங்கங்கங்களும் கண்டும் காணாமல் இருந்தன.\nஎவ்வாறிருப்பினும் ஒவ்வொரு தடவையும் கூட்டு ஒப்பந்தம் கைசாத்திடப்படும் போதும் ஏமாற்றப்படும் தொழிலாளர்கள் இம்முறையும் ஏமாற்றப்பட்டுள்ளனர். 1000 ரூபாய் உறுதி எனக் கூறிய தொழிற்சங்கங்கள் குறைந்தது 700 ரூபாவையேனும் பெற்றுக்கொடுப்போம் என தற்போது சமாளிப்பதிலிருந்தே 1000 ரூபாய் சாத்தியமில்லையென்பது தெளிவாகின்றது. சந்தா பணத்தை நிறுத்த வேண்டும் என அம்மக்களை தூண்டுபவர்கள் சிறந்தவொரு தொழிற்சங்கத்தில் அங்கத்துவத்தினை பெறுவதற்கு அல்லது புதியதொரு தொழிற்சங்கத்தை உருவாக்குவதற்கு அவர்களை வழிநடத்தினால் தொடர்ந்தும் ஏமாற்றுக்காரர்கள் எனத் தெரிந்தும் வேறு வழியின்றி அவர்களை நாடியிருப்தையாவது தவிர்க்க முடியும்.\nLabels: கட்டுரை, தொழிலாளர், தொழிற்சங்கம்\nஇங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது. இலங்கையின் முதலாவது ���தக் கலவரமாகக...\nஇஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/23024.html", "date_download": "2019-06-19T07:59:02Z", "digest": "sha1:L2XO6XBR6FK5O7KMJDUE2WSPK34BRMSW", "length": 13309, "nlines": 171, "source_domain": "www.yarldeepam.com", "title": "இறுதிக்கிரிகை நடந்து கொண்டிருக்கும்போதே சடலத்தை எடுத்து சென்ற பொலிஸார் : அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ! - Yarldeepam News", "raw_content": "\nஇறுதிக்கிரிகை நடந்து கொண்டிருக்கும்போதே சடலத்தை எடுத்து சென்ற பொலிஸார் : அதிர்ச்சியடைந்த உறவினர்கள் \nவிபத்து ஒன்றில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சையின்போது உயிரிழந்த நபர் ஒருவரின் மரண சடங்கை நிறுத்திய பொலிஸார் இறுதிக்கிரிகை நடந்து கொண்டிருக்கும்போதே சடலத்தை எடுத்துக் சென்றிருக்கின்றனர்.\nஇச் சம்பவம் நாவற்குழி மகா வித்தியாலயத்திற்கு முன்பாகவுள்ள நாவலடி ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் நடைபெற்றது. அது குறித்து தெரியவருவதாவது, அப்பகுதியை சேர்ந்த பெரியான் நாகேந்திரம் (67) என்பவர் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு துவிச்சக்கர வண்டியில் செல்லும் போது, மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானர்.\nஅதனையடுத்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்படவருக்கு யாழ்.போதனா வைத்திய சாலை மற்றும் சாவகச்சேரி வைத்திய சாலைகளில் சிகிச்சையளிக்கப்பட்டது. கடந்த 4மாத காலமாக படுக்கை நோயாளியாக சிகிச்சை பெற்றுவந்தவரை, கடந்த செவ்வாய்கிழமை உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து சென்ற நிலையில் இரண்டு நாளின் பின்னர் கடந்த வியாழக்கிழமை அவர் வீட்டில் உயிரிழந்துள்ளார்.\nஅதனை அடுத்து மறுநாள் வெள்ளிக்கிழமை இறுதி கிரியைகளுக்கு ஏற்பாடு செய்து இறுதி கிரியைகள் நடைபெற்றன.\nஅதனை அறிந்து குறித்த வீட்டிற்கு சென்ற சாவகச்சேரி காவல்துறையினர், விபத்து வழக்கு நீதிமன்றில் நிலுவையில் உள்ளது போது, தமக்கு அறிவிக்காது இறுதிகிரியைகளுக்கு ஏற்பாடு செய்த உறவி��ர்களை கடுமையாக எச்சரித்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாவகச்சேரி வைத்திய சாலையில் ஒப்படைத்தனர்.\nஅது தொடர்பில் சாவகச்சேரி நீதிமன்றிலும் அறிக்கை தாக்கல் செய்தனர். அறிக்கையை பார்வையிட்ட நீதிவான், பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி மூலம் விசாரணை நடத்தி, மன்றில் அறிக்கை சமர்ப்பிக்க காவல்துறையினருக்கு உத்தரவிட்டார்.\nஅதனை தொடர்ந்து மரண விசாரணைகளை மேற்கொண்ட திடீர் மரண விசாரணை அதிகாரி உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க பணித்தார்.\nசுவிசில் மர்மமான முறையில் உயிழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரின் சடலம் கண்டுபிடிப்பு\nநாளை பகல் இரண்டு மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம்\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களிற்கு செல்லாதீர்கள் அஸ்கிரிய பீடம் முக்கிய கோரிக்கை\n சிறிலங்கா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nயாழில் வாள்வெட்டு குழு அட்டகாசம் : பெற்றோல் குண்டு தாக்குதல்\nமீண்டும் மகிந்தருடன் சங்கமிக்கும் ஹிஸ்புல்லா\nபாதணி விற்பனை கடையில் தொழில்புரியும் அஷாமின் நெகிழ்ச்சி செயல்\nயாழில் மாமியாரை போட்டுத் தள்ளிய மருமகன்\nவேளாங்கண்ணி மாதா சொரூபம் விசமிகளால் உடைப்பு – அரியாலையில் அதிகாலையில் சம்பவம்\nபெண்ணை வீதியில் துரத்திச் சென்று கழுத்தறுத்து கொலை; இளைஞனுக்கும் கத்திக் குத்து –…\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nசுவிசில் மர்மமான முறையில் உயிழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரின் சடலம் கண்டுபிடிப்பு\nநாளை பகல் இரண்டு மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம் கிழக்கில் இருந்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களிற்கு செல்லாதீர்கள் அஸ்கிரிய பீடம் முக்கிய கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00537.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kollywood7.com/2018/09/cm-edapadi-palanisamy-worships-tirumala/", "date_download": "2019-06-19T07:55:36Z", "digest": "sha1:PN2A55QX5BQLVZTXMMLUOJLKNMDIQAXC", "length": 7940, "nlines": 64, "source_domain": "kollywood7.com", "title": "தமிழக மக்கள் நலமுடன் வாழ திருப்பதியில் வழிபாடு நடத்திய முதல்வர் பழனிசாமி - tamil - Tamil News", "raw_content": "\nதமிழக மக்கள் நலமுடன் வாழ திருப்பதியில் வழிபாடு நடத்திய முதல்வர் பழனிசாமி – tamil\nஉலக நன்மைக்காகவும், மக்கள் நலமுடன் வாழவும் திருப்பதியில் வழிபாடு நடத்தியதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடும்பத்தினருடன் வழிபாடு நடத்தி வருகிறார். நேற்று அவர் வராஹ சுவாமி மற்றும் ஹயகிரீவர் சுவாமி சன்னதிகளுக்கு சென்று வழிபட்டார்.\nநேற்று திருப்பதி வந்தடைந்த முதல்வர் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவை சந்தித்தார். இது மரியானதை நிம்மித்தமான சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டது.\nஅதை தொடர்ந்து திருமலையில் தங்கிய அவர், சுவாமி ஏழுமலையானுக்கு வழக்கமாக நடைபெறும் வாராந்திர அஷ்டதள பாத பத்ம சேவையில் இன்று காலை குடும்பத்தினருடன் பங்கேற்றார்.\nபிறகு அங்குள்ள அனுமான் கோயில் வழிபட்ட அவர், கோயிலுக்கு எதிரே உள்ள அகிலாண்டத்தில் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்டார். அவருடன் குடும்பத்தினரும் கோயிலில் வலம் வந்தனர்.\nதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி, உலக நன்மைக்காகவும் மக்கள் நலமுடன் வாழவும் திருமலையில் வழிபாடு நடத்தியதாக தெரிவித்தார்.\n‘பேட்ட’ படத்தில் மிசா கைதியாக நடிக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி\nதாம்பரத்தில் சர்கார் ஆடியோ வெளியீட்டு விழா\nசெம்பருத்தியை பின்னுக்கு தள்ளி நாயகி சீரியல்\nநடிகர் சங்கத் தேர்தலை நடத்த நீதிமன்றம் தடை\nதேனி மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் AMMK TTV TTS\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஃபேஸ்புக் அறிமுகம் செய்யவுள்ள ‘லிப்ரா’ டிஜிட்டல் பணம் பற்றி தெரியுமா\nஓட்டல் பண்டங்கள் விலை உயர்கிறது\n மதுரையில் தொடரும் குடிநீர் திருட்டு; மாநகராட்சியின் நடவடிக்கை எப்போது\nஎய்ம்ஸ் மருத்துவமனை அமைய ‘ரூட்’ போட ஆரம்பிச்சாச்சு\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nமுதல் நாளிலேயே மக்களவையை தெறிக்க விட்ட தமிழக எம்.பிக்கள்\nகீர்த்தி சுரேஷ் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சைப் பதிவு\nபாத் டவலுடன் இருக்கும் ப���கைப்படத்தை வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ் - வைரல் புகைப்படம் உள்ளே\nமுதலிரவில் உல்லாசத்துக்கு மறுத்த மனைவி ஏக்கத்தில் தூக்கில் தொங்கிய கணவன்\nதன் ரசிகருடன் மிக கவர்ச்சியான உடையில் செல்பி எடுத்த ப்ரியா ஆனந்த், வைரலாகும் புகைப்படம்\nவாக்காளா் பெயா் பட்டியலில் இருந்து சசிகலா பெயா் நீக்கம்\nஇந்த வயதில் முத்த காட்சி தேவையா\n“எப்படி சுயஇன்பம் அனுபவிப்பது என கூகுளில் தேடினேன்”.. பிரபல நடிகை ஓப்பன் டாக்\nதளபதி விஜய்யை நேரில் பார்க்கத்தான் நான் டீவிக்கு வந்தேன்: சரவணன் மீனாட்சி புகழ் முன்னணி சீரியல் நடிகை\nவிஷால் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்..\nஅடையாளமே தெரியாத அளவிற்கு மாறிப்போன கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் லுக், இதை பாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/ungkll-kaar-ttyrkllai-cirrnt-murraiyil-praamripptrrkaannn-5-ttipskll/", "date_download": "2019-06-19T07:06:17Z", "digest": "sha1:KC2CNABLUDJUICCDUJZG6TW4OWAXD22E", "length": 8928, "nlines": 80, "source_domain": "tamilthiratti.com", "title": "உங்கள் கார் டயர்களை சிறந்த முறையில் பராமரிப்பதற்கான 5 டிப்ஸ்கள் - Tamil Thiratti", "raw_content": "\nவிற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது ஸ்கோடா ரேபிட்…இதுவரை 1 லட்சம் தயாரிப்பு மைல்கல்லை எட்டியுள்ளது\nபுதிய எம்வி அகஸ்ட்டா எஃப்-3 800 ஆர்.சி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; ஆரம்ப விலை ரூ. 21.99 லட்சம்..\nரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் ஜூன் 19 வெளியீட்டிற்கு முன்னதாக வெளியானது\nதமிழ்வாழ்க என்றால்பாரத்மாதா, ஸ்ரீராமை இழுப்பதேன்\nஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் கார் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.89 லட்சத்தில் துவக்கம்..\nபுதிய மஹிந்திரா தார் 700 ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்; விலை 9.99 லட்சம்\nடாட்டா டிகோர் காரில் இரண்டு புதிய ஏஎம்டி வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ.6.39 லட்சம்\nகவிதை இதழ்கள் – கவிதை\nBS6 விதிகளுக்கு உட்பட்ட மாருதி சுசூகி வேகன்ஆர் மற்றும் ஸ்விஃப்ட் பெட்ரோல் வகை கார்கள் விற்பனைக்கு அறிமுகமானது…\nபியாஜியோ அப் சிட்டி+ இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; ஆரம்ப விலை ரூ. 1.72 லட்சம்..\nமாருதி சுசூகி ஆல்ட்டோ சிஎன்ஜி விற்பனைக்கு அறிமுகம்; ஆரம்ப விலை ரூ.4.11 லட்சம்\nவோல்வோ, உபெர் செல்ஃப் டிரைவிங் XC90-ஐ கார் வெளியிடப்பட்டது\nஅமேசான் கிண்டிலில் 'பசி'பரமசிவம் நூல்கள்[Free Sample]\nபுதிய கல்விக்கொள்கையல்ல. புராணக் கல்��ி கொள்கை\n'அந்த'த் தமிழ் நாளிதழ் தந்த இன்ப அதிர்ச்சி\nஉங்கள் கார் டயர்களை சிறந்த முறையில் பராமரிப்பதற்கான 5 டிப்ஸ்கள் autonews360.com\nடயர் தயாரிப்பு தொழில்நுட்பங்கள் ஆண்டுதோறும் விரைவாகவும், குறிப்பிட்ட வரைமுறைகளுடனும் வளர்ந்து கொண்டே வருகிறது. அதிநவீன முறைகள் மற்றும் சிக்கலான டிரைவிங் வடிவங்களை (கம்ப்யூட்டர் மூலம் ரியல்-லைப் டிரைவிங் சூழ்நிலைகளை பொருத்து) இந்திய சாலைகளுக்கு ஏற்ற வகையிலும் நீடித்து உழைக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டு வருகிறது.\nவிற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது ஸ்கோடா ரேபிட்…இதுவரை 1 லட்சம் தயாரிப்பு மைல்கல்லை...\nபுதிய எம்வி அகஸ்ட்டா எஃப்-3 800 ஆர்.சி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; ஆரம்ப...\nரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் ஜூன் 19 வெளியீட்டிற்கு முன்னதாக வெளியானது\nஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் கார் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.89...\nபுதிய மஹிந்திரா தார் 700 ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்; விலை...\nடாட்டா டிகோர் காரில் இரண்டு புதிய ஏஎம்டி வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகமானது; விலை...\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nவிற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது ஸ்கோடா ரேபிட்…இதுவரை 1 லட்சம் தயாரிப்பு மைல்கல்லை... autonews360.com\nபுதிய எம்வி அகஸ்ட்டா எஃப்-3 800 ஆர்.சி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; ஆரம்ப... autonews360.com\nரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் ஜூன் 19 வெளியீட்டிற்கு முன்னதாக வெளியானது\nதமிழ்வாழ்க என்றால்பாரத்மாதா, ஸ்ரீராமை இழுப்பதேன்\nவிற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது ஸ்கோடா ரேபிட்…இதுவரை 1 லட்சம் தயாரிப்பு மைல்கல்லை... autonews360.com\nபுதிய எம்வி அகஸ்ட்டா எஃப்-3 800 ஆர்.சி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; ஆரம்ப... autonews360.com\nரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் ஜூன் 19 வெளியீட்டிற்கு முன்னதாக வெளியானது\nதமிழ்வாழ்க என்றால்பாரத்மாதா, ஸ்ரீராமை இழுப்பதேன்\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/03/suicide-and-youth-society.html", "date_download": "2019-06-19T07:18:30Z", "digest": "sha1:6H74YWETE62DL7G4Z2SR7J5QSXRJQ4MV", "length": 44811, "nlines": 84, "source_domain": "www.battinews.com", "title": "கிழக்கில் தொடரும் தற்கொலைகளும் இளையோர் சமூகமும். | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (372) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (460) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (684) கல்லடி (238) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (288) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (129) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (70) திராய்மடு (15) திருக்கோவில் (350) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (152) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (456) வெருகல் (36) வெல்லாவெளி (158)\nகிழக்கில் தொடரும் தற்கொலைகளும் இளையோர் சமூகமும்.\nஇலங்கையில் கிழக்கு மாகாணம் (Eastern province) திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியது. இம் மாகாணத்தினுடைய தலைநகர் திருகோணமலை ஆகும். கிழக்கு மாகாணத்தின் பெரிய தலைநகரமாக மட்டக்களப்பு காணப்படுகின்றது. வடக்கே வடமாகாண எல்லையிலிருந்து தெற்கே தென்மாகாண எல்லை வரையுள்ள நீண்ட கரையோரம் இம் மாகாணத்தின் கீழ் வருகின்றது. இம் மாகாணத்தினுடைய அதிகார பூர்வமான மொழிகளாக தமிழ் மற்றும் சிங்களம் ஆகியவை காணப்படுகின்றன. இலங்கையில் புவியியல் ரீதியாகவும் தமிழரின் அரசியல் ரீதியாகவும் பல முக்கிய வரலாற்று தடங்களை தன்னிடம் கொண்டதாக கிழக்குமாகாணம் காணப்படுகிறது. இத்துடன் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள,; பறங்கியர் என பல் சமூக பண்பாட்டுப் பின்புலத்தை கொண்டதாகவும் விளங்குகிறது.\nகிழக்கு மாகாணத்தினை பொறுத்த வரையில் போரும் அதனுடைய தாக்கவன்மை மிக்க செயற்பாடுகளும் அதன் பின்னரான தமிழர் அரசியல் இலங்கையின்; பூகோள அரசியல் தாக்கங்களும் கிழக்கு மாகாணத்தையும் அதனுடைய மக்களையும் வெகுவாக பாதித்தமை முக்கியமான விடயமாகும். தமிழர் பிரதேசங்களிலும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போருக்கு பின்னரான காலப்பகுதியில் துரிதகதியில் பல்வேறுபட்ட மாற்றங்கள் ஏற்பட்டதும், ஏற்படுத்தப்பட்டதும் அனைவரும் அறிந்ததே. இந்த வகையில் கிழக்கு மாகாணத்தின் அடிப்படை கட்டமைப்புகளிலும் அதனுடைய பொருளாதார மற்றும் மனித வளங்கள் மீதும் பல மாற்றங்கள் ஏற்பட்டன, ஏற்படுத்தப்பட்டன.\nஇந்தவகையில் போரினது இறுக்கமான கட்டுக்குள்ளும் போரியல் காரணிகளின் தாக்கங்களுக்குள்ளும் ஒரு குறுகலான நெருக்கடிமிக்க பாலத்தின் ஊடாக (கல்லடிப்பாலம்) பயணித்த மக்கள் கூட்டம் விரிவடைந்த புதிய கட்டமைப்பினுடாகவும் உலகமயமாக்கல் சிந்தனைகளுக்குள்ளாகவும் புதிய பண்பாட்டுக் கலாச்சார மாற்றங்களுக்கு ஊடாகவும் பல வர்த்தக பொருண்மீய திட்டங்களையும் கடந்து பயணிக்க வேண்டிய தேவைப்பாடு தோன்றியது. இதனை காரணங்களாகக் கொண்டு நவநாகரீக சிந்தனைவாத அடிப்படையில் அமைந்த பண்பாட்டியல் மாற்றங்கள் பல்வேறு ஊக்கிகளின் மூலமாக மக்கள் மத்தியில் விதைக்கபட்டமை என்பது முக்கிய அம்சமாகும்.\nஇதில் முதலாவதும் முக்கியமானதுமாக விளங்குவது, தொ(ல்)லைக்காட்சி இதனுடைய வரவு என்பது ஆரம்ப காலத்திலே அமைந்திருப்பினும் கேபிள் (Cable Tv) இணைப்புக்கள் மற்றும் (Dish Antenna) எனப்படும் தொ(ல்)லைகாட்சி இணைப்புகளின் மூலமாகவே ஏற்பட்டது. இதிலும் அதிகமாக இந்திய தொ(ல்)லைக்காட்சி அலைவரிசைகளின் மூலமாக ஒளிபரப்பப்படும் தொடர் நாடகங்களும் (Tele-Drama) சில மெய்மை நிகழ்ச்சிகளும் (Reality Show)\nஆகியவற்றின் மூலமாக போதிக்கப்படும் பேதமையான கருத்தாடல்களும், போலித்தனமான ஆடம்பரங்களும், பகட்டான வாழ்வியல் சித்தரிப்புக்களும், தவறான காதல் கோட்பாடுகளும், முறையற்ற மனித வாழ்வியல் நடத்தைப் போக்குகளும் பேராற்றல் மிக்கவையாக மக்கள் மனங்களில் பதியவைக்கப்பட்டிருப்பதுடன் அவற்றின் ஊடான மக்களின் மனோவியல்பு மாற்றங்களும் அடிப்படையான பூர்வீக வாழ்வியலின் மீதான பற்றுதலையும் விட்டு விலகி பயணி��்கவைத்துள்ளது எனலாம்.\nதொடர் நாடகங்களிலும் (Tele-Drama) பிரபலமான மெய்மை நிகழ்ச்சிகளிலும் (Reality Show) காண்பிக்கப்படும் நிகழ்வுகளும் செயற்ப்பாடுகளும் கவர்ச்சி மிக்கதாகவும் அமைவதனால் அதே போன்று தமது வாழ்வியலையும் அமைத்து கொள்ள தூண்டும் அளவுக்கு மக்கள் மத்தியில் கருத்தியலை ஆழமாக வேரூன்ற வைத்திருப்பதை காணமுடிகிறது. இதன் மூலமாக தற்கால சூழமைவில் பரவலாக காணப்படுகின்ற பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீதான வன்முறைகளும் போதைப்பொருள் மற்றும் மதுப்பாவனைகளும் வன்முறைப்போக்கான வாழ்வியல் முறைகளும் ஊக்குவிக்கப்படுகின்றன.\nஅண்மையில்; மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புக்களின் பிரகாரம் அதிகளவானவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் மாகாணமாக கிழக்கு மாகாணம் காணப்படுகிறது. இதில் 16 முதல் 30 வயது வரையிலான இளைஞர் யுவதிகளே அதிகமாக தற்கொலைகளின் மரணிப்பதாக ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ்வாறான செயற்பாடுகளுக்கு கிழக்கு மாகாணத்தில் நிலவும் மோசமான பொருளாதார நிலமையும் ஒரு காரணமாகின்றது. கிழக்கு மாகாணமானது கடல் வளத்தினையும், நன்நீர் வாவிகளையும், பசுமையான வயல்நிலங்களையும், மேய்ச்சல் நிலங்களையும், கால்நடைகளையும் கொண்டிருக்கின்ற பொழுதும் பொருளாதார ரீதியான வீழ்ச்சி என்பது எவ்வாறு சாத்தியம் ஆகும் என்ற கேள்வியானது அனைவரது மனங்களிலும் எழுவது இயல்பானது தான். இதற்கு பல காரணிகள் பின்புலத்தில் காணப்படுவதை உன்னிப்பாக நோக்க வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நிறுத்தப்பட்டுள்ளோம.; கிழக்கு மாகாணமானது பல்வேறுபட்ட காலப்பகுதிகளிலும் பல்வேறுபட்ட அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப மாறி மாறி செயற்பாடுகளுக்கு ஊடான மாற்றங்களும் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.\nதமிழர் மரபுவழி பண்பாடுகளையும் கலைகலாச்சார அம்சங்களையும் பல பூர்வீக வரலாற்று முக்கியதுவம் மிக்க பிரதேசங்களையும் தன்னகத்தேகொண்ட கிழக்குமண் கடந்த சில காலங்களாக எதிர்கொள்ளும் 'தற்கொலை'' என்ற சிக்கல் நிலமை விரிவாக நோக்கப்படவேண்டியதும், இவை தொடர்பான தெளிவுபடுத்தல் சார்ந்த செயற்பாடுகள் மக்கள் மத்தியில் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டியதும் அவசியமாகிறது.\nஇலங்கை அரசாங்கத்தினுடைய சமூக தரவுகளின் அடிப்படையில் 2017ம் ஆண்டின் அறிக்கையின் படி 2016ம் ஆண்டு இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட 4.4 மில்லியன் மெற்றிக்தொன் நெல் உற்பத்தியில் 1.1 மில்லியன் மெற்றிக்தொன் நெல் கிழக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்ததாக மீன்பிடித்துறையினை நோக்குகின்ற போது நாட்டினுடைய மீன்பிடியின் மொத்த உற்பத்தியில் 20மூ ஆன உற்பத்தி கிழக்கு மாகாணத்தில் இருந்தே கிடைப்பதாக கூறப்பட்டுள்ளது.\nஇலங்கை முழுவதிலும் உள்ள கிராமப் பகுதிகள் அரசியல் கொள்கை வகுப்பாளர்களினால் ஆரம்பகாலம் தொடக்கம் தொடர்ச்சியாக ஒதுக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளனஇ வருகின்றன. எனினும் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிட்டு நோக்குகின்ற பொழுது கிழக்கினுடைய நிலை என்பது பொருளாதார ரீதியாகவும் அபிவிருத்தி ரீதியாகவும் மோசமான நிலையில் இருப்பதென்பது கவலைக்குரிய விடயமாகும்.\nநவீனமயப்படுத்தப்பட்ட வீதிகளும், உணவு விடுதிகளும், நவீன பல்பொருள் அங்காடிகளும், வணிகவங்கிகளும், வர்த்தக முதலீட்டு நிதிநிறுவனங்களும் தோற்றம் பெறுவது என்பது மாத்திரம் நிலையான அபிவிருத்தியோ, முன்னேற்றமோ அல்ல. மாறாக மக்களுடையதும், விவசாயிகள், மீனவர்கள் அனைவருடையதும் வாழ்வாதார, பொருளாதார அடிப்படையிலான உட்கட்டமைப்பு மற்றும் வாழ்வியல் மேம்பாடு என்பவையும், தனிமனித அபிவிருத்தி தொடர்பான தேவைகளும் அபிலாசைகளும் எப்பொழுது பூர்த்தி செய்யப்படும் வகையில் முழுமையான நிலையான அபிவிருத்தி மேற்கொள்ளபடுகிறதோ அதுவே உண்மையான அபிவிருத்தியாகும். இதுவே அனைவரினதும் எதிர்பார்ப்பும் ஆகும்.\nஅரசாங்கம் எத்தனையோ திட்டங்களை பொருளாதார, வாழ்வியல் தேவைகளுக்கான தீர்வாக முன்வைக்கின்ற போதிலும் அந்த திட்டங்கள் எந்த அளவுக்கு வெற்றி பெறுகின்றன என்பதும், மக்கள் மத்தியில் எந்தளவு தூரம் சென்றடைகின்றன என்பது இன்று வரை விடை தெரியாத வினாவாகவே இருந்து வருகிறது.\nஇலங்கையினுடைய பொருளாதார உற்பத்தியில் குறிப்பிட்ட அளவில் பங்குவகிக்கின்ற அரிசி, பால், மீன் ஆகியவற்றை உற்பத்தி செய்கின்ற பிராந்தியமொன்று அதிகமான வறுமையையும் போசாக்கு குறைபாட்டினையும் கொண்டிருப்பது என்பது ஏற்றுகொள்ள முடியாத விடயமாகும். இவற்றுடன் அரசினுடைய வீட்டு வருமானம் மற்றும் செலவுக்கணக்கெடுப்பு 2016 இன் படி கிழக்கு மாகாணத்தினுடைய வறுமையின் அளவு 7.3 சதவீதமாக காணப்படுவதோடு குறிப்பாக மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் வறுமையின் அளவு 11.3சதவீதம் 10சதவீதம் என்ற வகையிலாக காணப்படுகின்றது.\nஇவற்றுடன் பாடசாலை செல்லாத சிறுவர்கள், மந்த போசணையுள்ளோர்கள் என்பவற்றின் அளவு அதிகமாக காணப்படுவதும் இப் பிரதேசத்திலேயே ஆகும.; அத்துடன் மட்டக்களப்பின் மேற்குப்பிரதேசத்தில் அமைந்துள்ள படுவான்கரை பகுதியில் ஆறு பிரதேச செயலகப்பிரிவுகள் உள்ளடக்கப்பட்டுள்ளது. இந்த பிராந்தியங்களிலேயே பாடசாலை கல்வியை இடை நிறுத்திய மாணவர்களும் மந்தபோசணை பிரச்சனைகளும் அதிகமாக காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் 2007ம் ஆண்டு போர் முடிவடைந்த நிலையில் போரும் போருக்குப்பின்னரான பாதிப்பு நிலமைகளும் மீள்குடியமர்வு செயற்பாடுகளும் சமூக அபிவிருத்தி தொடர்பான முன்னேற்றங்களும் முழுமையான வகையில் பூர்த்திசெய்யபடவில்லை எனலாம்\nஅத்துடன் 2016ம் ஆண்டு 97 வரையான தற்கொலை மரணங்கள் இடம்பெற்றுள்ளதுடன் 2017ம் ஆண்டு 116 வரையான தற்கொலை மரணங்களும் 2018ம் ஆண்டு 76வரையான தற்கொலை மரணங்களும் இடம்பெற்றதாக வைத்தியசாலை அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவை ஆரோக்கியமான விடயங்கள் அல்ல என்பதுடன் இவை தொடர்பாக உளவளத்துணையாளரும் யோகா பயிற்றுவிப்பாளருமான சர்வதேச உள ஆற்றுப்படுத்தல் கல்லூரியை சேர்ந்த மதுரநாயகம் நேசராஜ் அவர்களுடன் கலந்தாலோசித்த பொழுது அவர் பல முக்கியமான விடயங்களை கலந்துரையாடினார். பொதுவாக கிழக்கு மாகாணம் என்ற வரையறைக்குள் மாத்திரம் அல்லாது அனைத்திற்கும் பொதுவான பல பிரச்சினைகளை பற்றியும் அவற்றிற்குரிய தீர்வுகளைப்பற்றியும் பல ஆரோக்கியமான விடயங்களை முன்வைத்தார்.\nபொதுவாக இளையோர் மத்தியிலும் சிறுவர் உளவியல் மத்தியிலும் பல்வேறு விடயங்கள் மற்றும் காரணிகள் பாதிப்புக்களை ஏற்படுத்துவதாக குறிப்பிடுகிறார.; அதாவது புலமைப்பரிசில் பரீட்சை என்ற போட்டிக்கல்வி முறையில் முதலில் ஆரம்பிக்கும் இந்த விடயம் ஆரோக்கியமாகவும் மனத்துணிவுடனும் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல்களையும் சவால்களையும் கண்டு அச்சமடைகின்ற போக்கினையும் மன நிலையினையும் இளையோர் மத்தியிலிருந்து களைய வேண்டியது அனைவரது கைகளிலும் பொறுப்பளிக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்\nதற்கால இளையயோர் சமூகமானது ஆரோக்கியமானதும் முன்னேற்றகரமான சூழலிலும் தமது பயணத்தை ஒரு புறமாக முன்னெடுத்து வருகின்ற போதிலும் உலகமயமாதலில் தாக்கமும் பிழையான நெறிபிறழ்வான வாழ்வியல் உந்தல்களுக்கூடாகவும் இளையோர் சமூகம் பயணிப்பதென்பது மறுக்கமுடியாத ஒன்றேயாகும். 'ஆடம்பரமான மோட்டார் சைக்கிள்களை பெற்றோர் வாங்கித்தரவில்லை', 'ஆசைப்பட்ட கைப்பேசியை பெற்றோர்\nவாங்கித் தரவில்லை', 'புதிய சேலையை கணவன் வாங்கித்தரவில்லை' 'காதல் விடயங்களில் சுமுகமான முடிவுகள்; எட்டப்படவில்லை' என்பது போன்ற பிரச்சினைகளும் 'எடுத்த லோன்(கடனை)செலுத்த முடியவில்லை' என்பதும் பலரது தற்கொலைகளுக்கான காரணங்களாக அமைகின்றன.\nஇவ்வாறான பிரச்சினைகளை எவ்வாறு ஆரோக்கியமான வகையில் கையாள்வது என்பதும், இவற்றுக்கான முறையான வழிபடுத்தல்களும், ஆற்றுபடுத்தல்களும், உளவியல் ஆற்றுபடுத்தல் திட்டங்களும் பரவலாக முன்னேடுக்கப்படுகின்ற பொழுதும் அது 'நத்தை வேகத்திலேயே' முன்னெடுக்கப்படுவது கவலைக்குரிய விடயமாகும். ஊருக்குள் திடீரென அறிமுகப்படுத்தபடும் கடன் திட்டங்கள் தொடர்பான முறையான விழிப்புணர்வும், தெளிவுபடுத்தலும் மக்களுக்கு வழங்கப்படும் முறையான செயல்ப்;பாடுகள் இடம்பெறவேண்டும். அத்துடன் கடன் தொடர்பான ஒப்பந்த படிவங்கள், அதில் கையெழுத்திடுதல் கடன் திட்டங்கள் மற்றும் சாதக பாதகங்கள், அவற்றின் விதிகள், நிபந்தனைகள் என்பன பற்றிய தெளிவான கருத்தியல் மக்கள் மத்தியில் விதைக்கப்படவேண்டும்.\nஇவற்றுடன் பாடசாலைகளிலும், ஏனைய அரச நிறுவனங்கள் மற்றும் திணைக்களங்களிலும் முறையாக பயிற்றுவிக்கப்பட்ட பயிற்சிபெற்ற அனுபவம் மிக்க 'உளவளத்துணையாளர்கள்' நியமிக்கப்பட வேண்டியது கட்டாயத் தேவையாக கிழக்கு மாகாணத்தில் உருவெடுத்துள்ளதாக புத்திஜீவிகள் தெரிவிக்கின்றனர். பாடசாலை மட்டத்திலேயே சிறுவர்களுக்கும், இளையோர்களுக்கும் பலமான மனோதிடத்துக்கான அடித்தளம் இடப்படும் வேளை அவர்கள் தம்மை தாமே ஆற்றுப்படுத்தும் சிறந்த ஆளுமை மிக்க எதிர்கால சந்ததியாக உருவாகி முன்னோடிகளாக செயற்படுபவர் என்பது திண்ணம்.\nமனிதன் என்பவன் தான், தன்னை சுற்றியுள்ள சூழல், அதிலுள்ள சக மனிதர்கள், தனது சமூகம் என்பவை மீதான கரிசனையும் அக்கறையும் கொள்வதோடு சுயநலமானதும் தான்தோன்றித்தனமான செ���ற்பாடுகளில் ஈடுபடுவதை கைவிடுகின்ற பொழுதில் மாத்திரமே ஆரோக்கியமான மனித சமூதாயத்தினையும் மனோதிடம் மிக்க எதிர் கால சந்ததினரையும் உருவாக்க முடியும். மதுரநாயகம் நேசராஜ் அவர்கள் கூறுகையில் இளைஞனோ யுவதியோ தற்கொலையில் ஈடுபட்டு மரணிக்கின்ற பொழுது அவர்களை சுற்றியுள்ள அனைவரும் அதற்குப் பொறுப்பாளிகளாகவே இருக்கின்றார்கள். மாறிவரும் நவீன யுகத்தின் உலகமயமாதல் வாழ்வியல் முறைகளும் மின்னல் வேக மாற்றங்களும் அருகில் இருப்பவரோடு பரிவாக ஒரு வார்த்தை பேசுகின்ற மனிதர்களும், எதிர்வீட்டிலோ அயலவர்களுடனோ ஆரோக்கியமான உரையாடல்களில் ஈடுபடும் மனிதர்கலோ கொஞ்சம் கொஞ்சமாக அருகி வருகிறார்கள். கைக்குள் அடக்கமான கைபேசிகளுக்குள்ளே மனிதர்கள் ஒவ்வொருவருடைய மனங்களும் அடங்கிக் கிடப்பதும் வேதனையான விடயமாகும். இறுதியாக மதுப்பாவனை மற்றும்\nபோதைப்பொருள் பாவனை என்பது இளையோர் சமுதாயத்தின் மத்தியில் காணப்படும் பாரதுரமானதும் சிக்கலானதுமான பிரச்சினையாகும். நவநாகரீக பண்பாட்டு மாற்றங்களும் கலாச்சார பிறழ்வான நடத்தைகளும் தென்னிந்திய திரைப்படங்களின்; ஆரோக்கியமற்ற கதாநாயகத்தனமான (ர்நசழளைஅ) செயற்பாடுகளும் மேலைத்தேய தாக்கங்கள் தொடர்பான புரிதல்கள் ஏற்படவேண்டும். இவற்றிலிருந்து இளையோரை மீட்டெடுக்க உரிய தரப்புக்கள் நடவடிக்கை மேற்கொள்வதோடு அவை துரிதகதியில் பரவலாக முன்னெடுப்பதும் காலத்தின் தேவையாகும்.\nதற்கொலை என்பதும் அவை சம்பந்தமான எண்ணப்பாடுகளும் மாற்றப்பட வேண்டுமெனின் பலமானதும் திடமானதுமான மன வலுப்படுத்தல்களும், உளவள ஆலோசனைகளும், பாரம்பரிய கலைகள், பண்பாடுகளிலும் ஆக்கபூர்வமான விடயங்களிலும் இளையோரை ஈடுபடுத்துவதன் ஊடாகவும் நிலைபேறானதும் முன்னேற்றகரமானதுமான உட்கட்டமைப்பு, வாழ்வாதார அபிருத்தி ஏற்படுத்தப்பட்டு மக்களின் வாழ்க்கைத்தரமும் உயர்த்தபடுவதனூடாகவும் போதைப் பொருளற்ற சமூகத்தின் உருவாக்கத்தின் ஊடாகவும் தற்கொலைகள் அற்ற சுபீட்சமான கிழக்கினை கட்டியெழுப்பமுடியும்.\nசுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகம்,\nநாட்டை அழிவு பாதைக்கு இட்டு செல்லும் ஜனாதிபதி மைத்திரி \nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமர்மமான முறையில் காணாமல��� போன குடும்பபெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் மீட்பு\nகல்முனை உண்ணாவிரதப்போராட்டம் : சங்கரத்ன தேரர் உடல் நிலை மோசமடைந்து வருகிறது\nநாட்டை அழிவு பாதைக்கு இட்டு செல்லும் ஜனாதிபதி மைத்திரி\nகடலில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு\nமக்களின் எதிர்ப்பையடுத்து தாக்குதல்தாரியின் உடல் இரகசியமாக அடக்கம்\nகோர விபத்து 4 பெண்கள் உட்பட 5 பேர் பலி 12 பேர் வைத்தியசாலையில்\nஇரண்டாவது நாளாகவும் தொடரும் சாகும் வரை போராட்டம் : களத்தில் ஆதரவு கூடுகிறது \nமட்டக்களப்பில் உலக யுத்தத்தில் தாண்ட கப்பலின் பாகங்களை கழற்றிய 3 வெளிநாட்டு பிரைஜைகள் கைது\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு கோரி தேரர் தலைமையில் சாகும் வரை உண்ணாவிரதம்\nகாந்தி பூங்கா முன்பாகவும் போராட்டம்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gunathamizh.com/2013/01/blog-post_31.html", "date_download": "2019-06-19T06:40:28Z", "digest": "sha1:DYW3HUYEGWTZ3QRQ3TILCPUX4DZY3CVC", "length": 16488, "nlines": 230, "source_domain": "www.gunathamizh.com", "title": "வேர்களைத்தேடி........: காடும் நாடாகும்!", "raw_content": "\nமொழியின் எல்லையே சிந்தனையின் எல்லை...\nநம் உயிர் உள்ள இடம்\nLabels: அன்றும் இன்றும், ஒரு நொடி சிந்திக்க, வேடிக்கை மனிதர்கள்\nசுயநலம் இல்லாதவர்களை எங்கே தேடுவது...\nமுதலில் நமக்குள் தேடுவோம் நண்பரே. வருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி.\nகாடும் நாடாகவும்,நாடும் நாடாகவும் வாழ்த்துக்கள்.\nவருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி விமலன்.\nகாடுகளை விடாமல் அழித்துக் கொண்டிருக்கிறார்களே\nவருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி முரளிதரன்\nமனதில் பதிய வைக்க வேண்டிய கருத்துக்கள் நறுக்கென்று சொல்லியிருக்கிறீர்கள். மிக ரசித்தேன்.\nவருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி ஐயா\nநல்ல கருத்து. நணபரே நலமா\nவருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி மருத்துவரே நலமே நா��ுவதும் அதுவே.\nஉண்மையாக மக்கள் உணர வேண்டிய கருத்து. வரும் நடிகர்களுக்கெல்லாம் நாட்டை ஆளும் ஆசை வரக் காரணம் நம்மின் உணர்வுகளை உணர்ந்ததாலேயே. இனியாவது விழிப்போமா\nவருகைக்கும் மறுமொழிக்கும் நன்றி எழில்.\nகாடு மட்டும் ஆகாது, காட்டையே அழித்து சுடுகாடாகும், உதா. இந்தியா \n1000 வது பதிவு (1) 1000க்கு மேற்பட்ட தமிழாய்வுத் தலைப்புக்கள். (2) 100வது இடுகை. (1) 11வது உலகத்தமிழ் இணைய மாநாடு (1) 141 கட்டுரைகள் ( செம்மொழி ) (1) 200 வது இடுகை. (1) 300வது இடுகை (1) 350வது இடுகை (1) 400வது இடுகை (1) 450வது இடுகை (1) 473சங்கப் புலவர்களின் பெயர்கள் (1) 500வது இடுகை (1) 96 வகை சிற்றிலக்கியங்கள் (3) அகத்துறைகள் (36) அகநானூறு (20) அனுபவம் (212) அன்று இதே நாளில் (346) அன்றும் இன்றும் (160) ஆசிரியர்தினம். (5) ஆத்திச்சூடி (2) ஆற்றுப்படை (2) இசை மருத்துவம் (6) இணையதள தொழில்நுட்பம் (91) இயற்கை (37) இன்று (319) உலக மகளிர்தினம் (1) உளவியல் (77) உன்னையறிந்தால் (6) ஊரின் சிறப்பு (3) எதிர்பாராத பதில்கள் (18) எனது தமிழாசிரியர்கள் (1) என்விகடன் (1) ஐங்குறுநூறு (6) ஐம்பெரும் காப்பியங்கள் (1) ஒரு நொடி சிந்திக்க (51) ஒலிக்கோப்புகள் (3) ஓவியம் (9) கணித்தமிழ்ப் பேரவை (1) கதை (37) கருத்தரங்க அறிவிப்பு (27) கருத்தரங்கம் (1) கலித்தொகை (18) கலீல் சிப்ரான். (12) கலை (6) கல்வி (41) கவிதை (47) கவிதை விளக்கம் (2) காசியானந்தன் கதைகள் (4) காசியானந்தன் நறுக்குகள் (17) காணொளி (12) கால நிர்வாகம் (8) காலந்தோறும் பெண்கள் (2) குழந்தை வளர்ப்பு (2) குழந்தைகளுக்கான அழகிய தமிழ்ப்பெயர்கள் (2) குறிஞ்சிப் பாட்டு (1) குறுந்தகவல்கள் (43) குறுந்தொகை (89) கேலிச் சித்திரங்கள் (1) சங்க இலக்கிய ஆய்வு நூல்கள். (21) சங்க இலக்கிய நுண்ணாய்வுச் செய்திகள் (22) சங்க இலக்கியத்தில் உவமை (38) சங்க இலக்கியத்தில் நகைச்சுவை (28) சங்க இலக்கியத்தில் பொன்மொழிகள் (34) சங்க இலக்கியம் (14) சங்க கால நம்பிக்கைகள் (8) சங்கஇலக்கியத்தில் குற்றங்களும் தண்டனைகளும்.. (5) சங்கஇலக்கியம் ஆங்கிலமொழிபெயர்ப்பு (23) சங்கஇலக்கியம் காட்சிப்பதிவு (14) சங்கத்தமிழரின் பழக்கவழக்கங்கள். (22) சங்கத்தமிழர் அறிவியல் (24) சமூகம் (25) சாலையைக் கடக்கும் பொழுதுகள் (16) சிந்தனைகள் (152) சிலேடை (1) சிறப்பு இடுகை (15) சிறுபாணாற்றுப்படை (1) செய்யுள் விளக்கம் (1) சென் கதைகள் (3) சொல்புதிது (1) தமிழர் பண்பாடு (15) தமிழர் வகுத்த வாழ்வியல் நீதிகள் (9) தமிழாய்வுக் கட்டுரைகள் (26) தமிழின் சிறப்பு (36) தமிழ் அறிஞர்கள் (44) தமிழ் இலக்கிய வரலாறு (14) தமிழ் இலக்கிய விளையாட்டு (3) தமிழ் கற்றல் (1) தமிழ்ச்சொல் அறிவோம் (11) தமிழ்த் திரையிசையில் இலக்கியத்தாக்கம் (7) தமிழ்த்தாய் வாழ்த்து (1) தமிழ்த்துறை (2) தமிழ்மணம் விருது 2009 (1) தன்னம்பிக்கை (13) திருக்குறள் (384) திருப்புமுனை (15) திருமண அழைப்பிதழ் மாதிரிகள் (17) திரைப்படங்கள் (1) தென்கச்சியார் (6) தொடரால் பெயர் பெற்ற புலவர்கள் (30) தொல்காப்பியம் (5) தொன்மம் (1) நகைச்சுவை (115) நட்சத்திர இடுகை (3) நட்பு (1) நல்வழி (1) நற்றிணை (51) நெடுநல்வாடை (1) படித்ததில் பிடித்தது (19) படைப்பிலக்கியம் (1) பட்டமளிப்பு விழா. (1) பட்டினப்பாலை (2) பதிவா் சங்கமம் (5) பதிற்றுப்பத்து (1) பயிலரங்கம் (1) பழமொழி (322) பழைய வெண்பா (1) பன்னாட்டுக் கருத்தரங்கம் (2) பாடத்திட்டம் (2) பாரதியார் கவிதை விளக்கம் (1) பாராட்டுவிழா (1) பாவலரேறு பெருஞ்சித்திரனார் (3) பிள்ளைத்தமிழ் (1) பிறமொழிச்சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள். (6) புதிர் (2) புவிவெப்பமயமாதல் (6) புள்ளிவிவரங்கள் (15) புறத்துறைகள் (12) புறநானூறு (90) பெண்களும் மலரணிதலும் (3) பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் (38) பெரும்பாணாற்றுப்படை (4) பேச்சுக்கலை (12) பொன்மொழி (106) பொன்மொழிகள் (230) போட்டித் தேர்வுகளுக்கான தமிழ் (1) மதுரைக்காஞ்சி (1) மரபுப் பிழை நீக்கம் (1) மலைபடுகடாம் (1) மனதில் நின்ற நினைவுகள் (20) மனிதம் (9) மாணவர் படைப்பு (21) மாணாக்கர் நகைச்சுவை (33) மாமனிதர்கள் (5) மாறிப்போன பழமொழிகள் (1) முத்தொள்ளாயிரம் (1) மூதுரை (1) யாப்பு (1) வலைச்சரம் ஆசிரியர் பணி. (1) வலைப்பதிவு நுட்பங்கள் (5) வாழ்வியல் இலக்கணம் (அகத்திணைகள்) (1) வாழ்வியல் இலக்கணம் (புறத்திணைகள்) (1) வாழ்வியல் நுட்பங்கள் (62) வியப்பு (4) விழிப்புணர்வு (34) வெற்றிவேற்கை (1) வேடிக்கை மனிதர்கள் (89) வைரமுத்து (8)\nதமிழிலக்கிய வரலாற்றில் நாயக்கர் காலத்தைச் சிற்றிலக்கிய காலம் என்பர். தமிழில் சிற்றிலக்கியங்கள் நிறைய இருப்பினும் சிற்றிலக்கியங்கள் 96 வகை...\n( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) தமிழ்ப் புதுக்கவிதையின் தோற்றமும்வளர்ச்சியும். முன்னுரை காலம் என்னும் பாதைய...\nதமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும். ( கல்லூரி மாணவர்களுக்கான சுருக்கமான தமிழ்இலக்கிய வரலாறு) முன்னுரை த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2019/03/blog-post_744.html", "date_download": "2019-06-19T07:43:32Z", "digest": "sha1:IYYJEKP2FKZYJKUYHJSEHLGR56GZPAZR", "length": 11254, "nlines": 157, "source_domain": "www.helpfullnews.com", "title": "தினமும் வெறும் வயிற்றில் இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வாருங்கள்... நன்மைகள் ஏராளமாம்! | Help full News", "raw_content": "\nதினமும் வெறும் வயிற்றில் இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வாருங்கள்... நன்மைகள் ஏராளமாம்\nஇன்றைய உலகில் உடல் ஆரோக்கியத்திற்கு எத்தனை மாத்திரை மருந்துகள் வந்தாலும் அந்தகாலங்களிலிருந்து கையாளப்பட்டு வந்த இயற்கை மருத்துவமே சி...\nஇன்றைய உலகில் உடல் ஆரோக்கியத்திற்கு எத்தனை மாத்திரை மருந்துகள் வந்தாலும் அந்தகாலங்களிலிருந்து கையாளப்பட்டு வந்த இயற்கை மருத்துவமே சிறந்தது என்று கூறப்படுகின்றது.\nஇந்த காலங்களில் சிறு வயது முதல் பெரியவர்கள் வரை நோய் இல்லாதவரே இல்லை என்று தான் சொல்ல முடியும். இதற்காக நாம் அன்றாடம் வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியுள்ளது.\nஇதிலிருந்து விடுபட நம் முன்னோர்கள் காலங் காலமாக கையாண்டு வந்த இயற்கை முறையிலான மருத்துவ குணங்களை உள்ளடக்கிய உடலுக்கு நல்ல கவசமாக இருக்கும் மூலிகைப் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பானங்களை அன்றாடம் குடித்து வருகின்றனர்.\nஅதில் கற்றாழை ஜூஸ், நெல்லிக்காய் ஜூஸ், ஆப்பிள் ஜூஸ், சாத்துக்குடி ஜூஸ் போன்றவை குறிப்பிடத்தக்கவை.\nஅந்தவகையில் நெல்லிக்காய் ஜூஸ் உடன் வெந்தய பொடியைக் கலந்து குடித்து வந்தால், இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லப்படுகின்றது.\nகுறிப்பாக சக்கரை நோய் முதல் இதயம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களையும் அடியோடு அழிக்க உதவி புரிகின்றது.\nதற்போது இந்த ஜூஸ் குடிப்பதால் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் மாற்றங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.\nவெந்தய பொடியை - 1 டீஸ்பூன்\nநெல்லிக்காய் ஜூஸ் - 3 டேபிள் ஸ்பூன்\nமுதலில் நெல்லிக்காய் ஜூஸ் உடன் வெந்தய பொடி சேர்த்து கலந்து கொள்ளவும்.\nபின் தினமும் காலையில் உணவு உண்பதற்கு முன் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்\nஇலங்கை மக்கள் விசா இல்லாமல் கனடாவுக்கு செல்ல அனுமதியா\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nHelp full News: தினமும் வெறும் வயிற்றில் இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வாருங்கள்... நன்மைகள் ஏராளமாம்\nதினமும் வெறும் வயிற்றில் இந்த ஜூஸை தொடர்ந்து குடித்து வாருங்கள்... நன்மைகள் ஏராளமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2091", "date_download": "2019-06-19T07:43:24Z", "digest": "sha1:4BNTSDOW6GGHQG6V72MDGTHNRGJIE2MV", "length": 10490, "nlines": 114, "source_domain": "www.noolulagam.com", "title": "Pani Kanden, Paraman Kanden! - பனி கண்டேன் பரமன் கண்டேன்! (கைலாய மானசரோவர் யாத்திரை) » Buy tamil book Pani Kanden, Paraman Kanden! online", "raw_content": "\nபனி கண்டேன் பரமன் கண்டேன்\nவகை : ஆன்மீகம் (Aanmeegam)\nஎழுத்தாளர் : இலந்தை.சு. இராமசாமி (Ilanthai Su Ramasamy)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: தகவல்கள், தொகுப்பு, சரித்திரம்\nமூன்று விரல் எடிசன் கண்டுபிடிப்புகளின் கதாநாயகன்\n'இது ஒரு பரவசமூட்டும் புனித யாத்திரை குறித்த நூல் மட்டுமல்ல. கயிலாய யாத்திரை செல்ல விரும்புவோருக்கு உபயோகமான அத்தனை தகவல்களையும் உள்ளடக்கிய ஒரு அரிய வழிகாட்டியும் கூட.\nபாஸ்போர்ட், விசா விவகாரங்களிலிருந்து பயணக் குறிப்புகள், மருத்துவக் குறிப்புகள் வரை;\nபயணப் பாதைகள், அவற்றில் எதிர்கொள்ள வேண்டிய பிரச்னைகள் முதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் வரை.\nஉணவுக் குறிப்புகளிலிருந்து குளிர்ப் பாதுகாப்பு முறைகள் வரை.\nஎல்லாம், எல்லாமே அடங்கிய நூல் இது.\nநூலாசிரியர் இலந்தை ராமசாமி, திபெத் வழியே கயிலாய மலை யாத்திரை மேற்கொண்டு பல சிலிர்ப்பூட்டும், மயிர்க்கூச்செறியச்செய்யும் அனுபவங்களைச் சந்தித்துத் திரும்பியவர். தமது அபாரமான எழுத்தாற்றலில் அனுபவங்களை அப்படியே வடித்துத் தருகிறார்.\nஇதற்குமுன் வடதுருவப் பகுதியான அலாஸ்காவுக்குப் பயணம் மேற்கொண்டு 'அலாஸ்கா: அழகின் சிலிர்ப்பு' என்கிற பயண நூலை எழுதியவர்.'\nஇந்த நூல் பனி கண்டேன் பரமன் கண்டேன் (கைலாய மானசரோவர் யாத்திரை), இலந்தை.சு. இராமசாமி அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\n, பனி கண்டேன் பரமன் கண்டேன் (கைலாய மானசரோவர் யாத்திரை), இலந்தை.சு. இராமசாமி, Ilanthai Su Ramasamy, Aanmeegam, ஆன்மீகம் , Ilanthai Su Ramasamy Aanmeegam,இலந்தை.சு. இராமசாமி ஆன்மீகம்,கிழக்கு பதிப்பகம், Kizhakku Pathippagam, buy Ilanthai Su Ramasamy books, buy Kizhakku Pathippagam books online, buy Pani Kanden, Paraman Kanden\nஆசிரியரின் (இலந்தை.சு. இராமசாமி) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஅலெக்சாண்டர் கிரஹாம் பெல் - Alexander Graham Bell\nமைக்கேல் ஃபாரடே - Michael Faraday\nமகாகவி பாரதியார் - Mahakavi Bharathi\nவீர் சாவர்க்கர் - Veer Savarkar\nஅலெக்சான்டர் கிரஹாம் பெல் - Alexander Graham Bell\nமற்ற ஆன்மீகம் வகை புத்தகங்கள் :\nஇந்து தர்மம் வாழ்க்கைக்கு வழிகாட்டும் அறிவுரைகள் - Hindu Tharmam\nபத்ரகாளி அம்பாளின் பாதாதிகேச தரிசனம்\nஇந்து மதத்தின் அர்த்தமுள்ள தத்துவங்கள் - Indhu Madhaththin Arththamulla Thaththuvangal\nஆதிசங்கரர் அருளிய சிவானந்த லஹரீ - Sivanandha Laharee\nஅஷ்டாஷ்ட மூர்த்தங்கள் எனும் 64 சிவவடிவங்களும் தத்துவ விளக்கங்களும்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஷங்கரின் இயக்கத்தில் ஏவிஎம் மின் சிவாஜி - சிந்தனை முதல் செல்லுலாயிட் வரை - Sivaji : Sindhanai Mudhal Celluloid Varai\nஸீரோ டிகிரி - Zero Degree\nபாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும் - Bharatha Porulatharam\nமகா அலெக்சாண்டர் - Maha Alexander\nஅனுபிஸ் மர்மம் - Anubis Marmam\nசுண்டி இழுக்கும் விளம்பர உலகம் - Sundi Izhukkum Vilambara Ulagam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=6529", "date_download": "2019-06-19T07:44:38Z", "digest": "sha1:UNFJCO5QTYP2DIP7ZYKON7KTDLSC2PDL", "length": 9065, "nlines": 117, "source_domain": "www.noolulagam.com", "title": "பெண் குரல் » Buy tamil book பெண் குரல் online", "raw_content": "\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : ராஜம் கிருஷ்ணன் (Rajam Krishnan)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nகுறிச்சொற்கள்: பொக்கிஷம், கருத்து, சரித்திரம், கற்பனைகள்\nசரஸ்வதி காலம் கவிஞர் இரவீந்திரநாத தாகூர்\nஇன்றைய நிலையில் தமிழகத்தே செல்வாக்கு மிக்க ஓர் இலக்கிய வகையாக நாவல் இலக்கியம் ஆட்சி செய்கிறது. நாவல்களில் ஒரு குறிப்பிட்ட மனிதரின் மன இயர்பைத்தனித்த நிலையிலேயே வைத்துக் காட்டுவதைவிடப் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளையும் சூழ்நிலைகளையும் கதைகளில் சித்திரித்துக் காட்டலாம் என்பது அறிஞர் டேவிட்டெய்ச்சல் என்பாரது கருத்தாகும்.அவ்வகையில் புகழ்பெற்ற நாவலாசிரியர் ராஜம் கிருஷ்ணன் அவர்கள் ' பெண் குரல் '' என்னும் சமூக நாவலை சுமா ஜம்பதாண்டுகளுக்கு முன்னரே வெளியிட்டுள்ளார்.\nஇந்த நூல் பெண் குரல், ராஜம் கிருஷ்ணன் அவர்களால் எழுதி நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nதமிழகத்தில் சாதி சமத்துவ போராட்டக் கருத்துக்கள்\nபுதியதோர் உலகம் செய்வோம்; ஜே. கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனை\nஆசிரியரின் (ராஜம் கிருஷ்ணன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை\nசுழலில் மிதக்கும் தீபங்கள் ( தமிழ்நாடு அரசு பரிசு)\nஇந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை\nமற்ற பெண்கள் வகை புத்தகங்கள் :\nருசி மிக்க ஆந்திரா ஸ்பெஷல் சமையல் - Rusi Mikka Andhra Special Samayal\nடிப்ஸ் உங்கள் இல்லத்துக்கும் உள்ளத்துக்கும் - Tips\nவாய்ருசிக்க 108 சமையல் குறிப்புகள்\nமருமகள் போற்றும் மாமியாராக இருப்பது எப்படி\nபுத்தம் புதிய ரங்கோலி கோலங்கள்\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகத்தரி மலைச்சாரல் - Kathiri Malisaral\nகம்யூனிஸ்ட் கட்சியும் விவசாயிகளும் - Communist Katchiyum Vivasayegalum\nஇந்தியாவில் புகழ் பெற்ற ஏழைகள்\nநீங்களும் வரையலாம் - Neengalum Varaiyalaam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=33&t=16898&start=10", "date_download": "2019-06-19T07:14:30Z", "digest": "sha1:ZGRE5WNHKBIXMJ6NL3KDUIQTR3RFIVVM", "length": 6600, "nlines": 187, "source_domain": "www.padugai.com", "title": "HillRobo Aug-2018 Latest Version Free Demo available - Backtest Pass - Page 2 - Forex Tamil", "raw_content": "\nProgramm-ing ல ஸ்டாப் லாஸ் & டேக் பிராபிட் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் கண்டிப்பாக ரோபட் ஆனில் இருக்க வேண்டும்.\nஆர்டர் கிஸ்ட்ரியில் மூடப்பட்ட ஆர்டர் தகவல் இருக்கும்.\n1 மாதம் தொடர்ந்து பார்த்து வந்தால், பல ஆர்டர்கள் ஒபன் ஆகி குலோஸ் ஆகியிருக்கிறது என்பதனை புரிந்து கொள்ள முடியும்.\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/78330/cinema/Kollywood/Money-is-not-important-says-GV-Prakash.htm", "date_download": "2019-06-19T06:55:07Z", "digest": "sha1:EFHPTN53KJ2PUHRK7UNBVXDFNKYDLB56", "length": 11639, "nlines": 145, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பணம் முக்கியமில்லை : ஜி.வி.பிரகாஷ் - Money is not important says GV Prakash", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமிரட்டிய ஹேக்கர்கள் : அதிர வைத்த ஹாலிவுட் நடிகை | ஸ்கை டைவிங் பயிற்சியின் போது விபத்து : சர்வானந்துக்கு ஆபரேஷன் | ஆடையில்லாமல் அதிர்ச்சி தந்த அமலாபால் : டிரெண்டிங்கில் நம்பர் 1 | அடா சர்மாவின் 3 வண்ண ஹேர்ஸ்டைல் | விஜய் 63, இன்று மாலை முக்கிய அப்டேட் | ஆகஸ்ட்டில் 'அஜித் 60' ஆரம்பம் | சிந்துபாத் படத்திற்கு யுஏ சான்று | மேடையிலேயே கதறி அழுத அருண்பாண்டியனின் மகள் | 'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர் | ஆடையில் ஆடையின்றி அமலாபால் : டீசர் வெளியீடு |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபணம் முக்கியமில்லை : ஜி.வி.பிரகாஷ்\n2 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇசை அமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ் நாட்டில் அறியப்படாத முகங்களை, சாதனையாளர்களை எனது யு-டியூப் சேனல் மூலம் அறிமுகப்படுத்த இருக்கிறேன். அவர்களின் இடத்துக்கே சென்று அவர்களை நேரில் சந்தித்து பேட்டி எடுத்து அதனை எனது சேனலில் வெளியிடுவேன். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வேன். நான் செய்து வரும் சமூக சேவைகளில் ஒரு அங்கமாக இது இருக்கும்.\nஇதுவரை 72 படங்களுக்கு இசை அமைத்து விட்டேன். தற்போது ஏ.எல்.விஜய் இயக்கும், ஜெயலிலிதாவின் பயோபிக், சூர்யா நடிக்கும் சூரறை போற்று, தனுஷ் நடிக்கும் அசுரன் படங்களுக்கு இசை அமைத்து வருகிறேன். நடிப்பதற்கும் சரி, இசை அமைப்பதற்கும் சரி அதிகமான சம்பளம் எப்போதும் கேட்பதில்லை.\nசமூக நோக்கம் கொண்ட படங்களுக்கு இலவசமாகவே இசை அமைத்திருக்கிறேன். பணம் எனக்கு பெரிதில்லை. அப்படி நான் நினைத்திருந்தால் அதை சம்பாதிப்பதில் கவனம் செலுத்துவேன். சமூகத்தைப் பற்றி கவலைப்பட மாட்டேன். பல மிரட்டல், உருட்டல்களை தாண்டித்தான் சமூக பணிகளை ஆற்றி வருகிறேன் என்றார்.\nகருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய\nராங்கி த்ரிஷா : பர்ஸ்ட் லுக் வெளியீடு மே 24 போட்டியில் 6 படங��கள்\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஅப்போ நீ கத்தினது எல்லாமே பணம் வாங்கிக்கின்னு தானே இன்னு நினைச்சோம்இனிமே உன்கிட்டயிருந்து 'தேச பக்தி' பாடல்களை எதிர்பார்க்கிறோம் செய்வியாஇனிமே உன்கிட்டயிருந்து 'தேச பக்தி' பாடல்களை எதிர்பார்க்கிறோம் செய்வியா மாமா போட்டாரே வந்தே மாதரம் ட்யூனு மாமா போட்டாரே வந்தே மாதரம் ட்யூனு \nஆல் தி பெஸ்ட் கி.வ. . கோன்டினுக்கே தோஇங் யுவர் சோசியல் ஒர்க் மே ஓட ப்ளேசஸ் அப்டேன்டலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர்\nபடக்குழுவினரை வெளியே அனுப்புங்கள் : பிடிவாதம் பிடித்த துல்கர்\nஅந்த காட்சியில் நடித்தது எப்படி\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் பேசிய ஷாரூக் மற்றும் அவரது மகன்\nகாஞ்சனா ரீமேக்கை லாரன்ஸ் மாஸ்டரை தவிர யாராலும் எடுக்க முடியாது: கீயரா ...\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nமிரட்டிய ஹேக்கர்கள் : அதிர வைத்த ஹாலிவுட் நடிகை\nஸ்கை டைவிங் பயிற்சியின் போது விபத்து : சர்வானந்துக்கு ஆபரேஷன்\nஆடையில்லாமல் அதிர்ச்சி தந்த அமலாபால் : டிரெண்டிங்கில் நம்பர் 1\nஅடா சர்மாவின் 3 வண்ண ஹேர்ஸ்டைல்\nவிஜய் 63, இன்று மாலை முக்கிய அப்டேட்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/159118-facebook-honors-19-year-old-kerala-student-for-detection-of-a-bug-in-whats-app.html", "date_download": "2019-06-19T06:45:38Z", "digest": "sha1:SVUHCYDACOD7NPBJTUJMRUGHV5F2QJNS", "length": 20113, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "வாட்ஸ்அப் `பக்'கைக் கண்டறிந்த 19 வயது கேரள மாணவர்! - ஃபேஸ்புக் அளித்த கௌரவம் | Facebook honors 19 year old Kerala student for detection of a bug in Whats app", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 22:06 (04/06/2019)\nவாட்ஸ்அப் `பக்'கைக் கண்டறிந்த 19 வயது கேரள மாணவர் - ஃபேஸ்புக் அளித்த கௌரவ��்\nவாட்ஸ்அப் செயலியில் இருந்த குறைபாட்டைக் கண்டறிந்த 19 வயது கேரள மாணவனை ஃபேஸ்புக் கௌரவித்துள்ளது.\nஉலக அளவில் பிரபலமான வாட்ஸ்அப் செயலியை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ்அப், சமூக வலைதளங்களின் முன்னணி நிறுவனமான ஃபேஸ்புக்கிற்குச் சொந்தமானதாகும். உலக அளவில் அந்த நிறுவனம் வாட்ஸ்அப் உள்ளிட்ட தங்களது செயலிகளில் காணப்படும் பாதுகாப்புக் குறைபாடுகள் எனப்படும் `பக்'கைக் (Bug) கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பதுடன் கௌரவித்தும் வருகிறது.\nஇந்த நிலையில், வாட்ஸ்அப் செயலியில் இருந்த பாதுகாப்புக் குறைபாடு ஒன்றை கேரளாவைச் சேர்ந்த கே.எஸ்.அனந்தகிருஷ்ணா என்ற 19 வயது பொறியியல் மாணவர் சமீபத்தில் கண்டுபிடித்திருக்கிறார். இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனத்துக்குத் தகவல் கொடுத்த அவர், அந்தக் குறைபாட்டை நீக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். வாட்ஸ்அப் செயலியில், பயனருக்கே தெரியாமல் அவரது கணக்கில் பதியப்பட்டிருக்கும் ஃபைல்களை முழுவதுமாக மற்றவர்கள் அழிக்க வழிவகை செய்யும் வகையில் அந்தக் குறைபாடு இருந்திருக்கிறது.\nஇதுகுறித்து கடந்த 2 மாதங்களாக ஆய்வு செய்த ஃபேஸ்புக் நிறுவனம், அந்தக் குறைபாட்டை சரிசெய்ததுடன், அதைக் கண்டுபிடித்த அனந்தகிருஷ்ணாவை கௌரவப்படுத்தவும் முடிவு செய்தது. அதன்படி, ஊக்கத்தொகையாக அவருக்கு 500 அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் தோராயமாக 34,000) அளித்ததுடன் ஃபேஸ்புக்கின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைத்தும் அவரைக் கௌரவப்படுத்தியிருக்கிறது. அதேபோல், ஃபேஸ்புக் நிறுவனம் நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள பட்டியலில் அனந்தகிருஷ்ணாவின் பெயர் 80வது இடத்தில் இடம்பெற்றிருக்கிறது. தங்களது செயலிகளில் இருக்கும் பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்டுபிடிப்பவர்களுக்கு ஊக்கத்தொகை அளிப்பதுடன் ஃபேஸ்புக் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலிலும் அவர்களுக்கு இடம் அளித்து ஃபேஸ்புக் கௌரவித்து வருகிறது.\nகேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் உள்ள பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் அனந்தகிருஷ்ணா, எத்திக்கல் ஹேக்கிங்கில் பல்வேறு பரிசோதனை முயற்சிகளைச் செய்து வருகிறார். அதேபோல், கேரள போலீஸின் ஆய்வுப் பிரிவான கேரளா போலீஸ் சைபர்ட்ரோம் (Kerala Police Cyberdome) பிரிவிலும் பணியாற்றி வருகிறார் இந்த 19 வயது மாணவர்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`விவசாயி வருமானத்தை எப்படி உயர்த்தப்போகிறீர்கள்’- மோடிக்கு ஐரோப்பிய ஒன்றியம் கேள்வி\nகரிக்கையூர் பாறை ஓவியங்கள் - வனத்துறையினர் உதவியுடன் களமிறங்கிய தொல்லியல்துறை\nதிருகாமநாத ஈஸ்வரன் கோயில் குடமுழுக்குப் பணி - தோண்டத்தோண்ட கிடைத்த சோழர் கால சிலைகள்\nசரத்துப்பட்டி மோதல் விவகாரம் - போலீஸ்மீது நடவடிக்கை கோரும் எவிடன்ஸ் அமைப்பு\n`இன்னும் 8 வருஷத்துல சீனாவை முந்திருவோம்' - இந்தியாவை உஷார்படுத்தும் ஐ.நா ஆய்வறிக்கை\n`அதிகாரிகளைக் கடைக்குள் வைத்துப் பூட்டிய ஊழியர்கள்' - தஞ்சாவூரில் ஆய்வுக்கு வந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்\n`புதுக்கோட்டையில் தோண்டத் தோண்ட கிடைத்த ஐம்பொன் சிலைகள்: 1,000 ஆண்டுகள் பழைமையானதா\n`உனக்கு பதில் சொல்ல முடியாது... நீ இறங்கு' - பயணியிடம் தகராறு செய்த பஸ் ஊழியர்களுக்கு செக் வைத்த அதிகாரி\n`ஐந்து வருஷமா வராமல் இப்போ வர்றேன்னு சொன்னான்' - குமரி இளைஞர் ஓமனில் அடித்துக் கொலை\n``வேலைக்குப் போங்கன்னு சொன்னாள், இப்படிப் பண்ணிட்டேன்’’ - கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவன் வாக்குமூலம்\nசசிகலா பெயர் நீக்கம்... பணியாளர்கள் வெளியேற்றம்... ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் என்ன நடக்கிறது\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\n` 2 தொகுதிகள்தான்... ஆனால், 2 கணக்குகள்' - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி\nபெண் போலீஸ் அதிகாரியை எரித்துக் கொன்றது ஏன்- காவலர் அதிர்ச்சி வாக்குமூலம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/category/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/3", "date_download": "2019-06-19T06:45:54Z", "digest": "sha1:3WN2URG34JAWYHVYUSO3V77UYXHR745T", "length": 12992, "nlines": 231, "source_domain": "www.yarldeepam.com", "title": "இலங்கை செய்திகள் - Page 3 of 202 - Yarldeepam News", "raw_content": "\nசுவிசில் மர்மமான முறையில் உயிழந்த யாழ்ப்பாணத்தைச்…\nநாளை பகல் இரண்டு மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை…\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களிற்கு செல்லாதீர்கள்\nமுருகண்டி பிள்ளையார் ஆலயத்தில் சடலம்\nஇதுதான் டாக்டர் சாபியின், தற்போதைய நிலவரம்…\nசுன்னாகத்தில் கொடூர தாக்குதலில் இன்னொரு காவாலி பலி : பெரும் பதற்றம்\nமுல்லைத்தீவில் குடும்ப பெண்ணிற்கு நேர்ந்த கதி\n பயணிகளுடன் இயந்திர துப்பாகியுடன் பயணித்த பேருந்து சாரதி\nகிழக்கு ஆளுநரின் புதிய அறிவிப்பு\nகருணா குழு உறுப்பினர்கள் 3 பேர் கைது 11 ஆண்டுகள் கழித்து வெளிவந்த மர்மம்\nஹிஸ்புல்லா மனைவியுடன் இணைந்து செய்த பல கோடி ரூபாய் மோசடியும் அம்பலமானது\nஉறங்கிக் கொண்டிருந்தவரிற்கு நேர்ந்த கதி\nமோடிக்கு குடை பிடித்த மைத்திரி: வறுத்தெடுக்கும் இணையதாரிகள்\nமாத்தறையில் நாய்க்குட்டியை கற்பழித்த கிண்ணியா நபர் பொலிஸில் சிக்கினார்\nமோடியை வியக்க வைத்த மைத்திரியின் சிறப்புப் பரிசு\nகொழும்பு நோக்கி பயணித்த பேருந்தின் மிதிபலகை உடைந்து விழுந்ததில் இருவர் பலி\nஆழ்ந்த நித்திரையில் இருந்த கணவனை இரும்பால் தாக்கி கொலை செய்த மனைவி\nகாத்தான்குடியில் வெடிக்கும் புதிய சர்ச்சை\nஇலங்கையில் உள்ள ஆசியாவின் அதிசயத்தில் ஏற்பட்ட திகில் காட்சிகள்\nஇலங்கையை அச்சுறுத்திய ஐ.எஸ் தீவிரவாதிகள்\nசங்ரிலா ஹோட்டலில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரி தொடர்பில் வெளிவந்துள்ள புதிய தகவல்\nஇறுதிக்கிரிகை நடந்து கொண்டிருக்கும்போதே சடலத்தை எடுத்து சென்ற பொலிஸார் : அதிர்ச்சியடைந்த உறவினர்கள்…\nயாழ். குப்பிழானில் வீடுகளை நோட்டமிட்ட மர்மநபரால் பரபரப்பு\nமைத்திரி – சபாநாயகர் இடையே மோதல் வெடித்தது\nபதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களை எச்சரித்த மஹிந்த\nமோடியுடன் முக்கிய விடயங்களை பேசப்போகிறதாம் கூட்டமைப்பு\nமுஸ்லிம் எம்.பிகளுடன் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்ட மஹிந்த ராஜபக்ஷ\nஉண்ணாவிரதத்தை வெற்றிகரமாக முடித்த பின் மீண்டும் களத்தில் இறங்கியுள்ள ரத்ன தேரர்\nநாடு பாரிய அழிவை சந்திக்க நேரிடும்; பிரதமர் ரணில் விடுத்துள்ள எச்சரிக்கை\nநாட்டிலிருந்து வெளியேறும் 7,000 குடும்பங்கள் : ஹிஸ்புல்லாஹ் தெரிவித்த தகவல்\nயாழில் இன்று இரவு வீட்டில் இருந்த மாணவனிற்கு நேர்ந்த கதி மயிரிழையில் உயிர் தப்பிய அண்ணன்..\nஆசிரியையை மயங்கி விழவைத்த அதிபரின் அநாகரிகப் பேச்சு\nமுழுமையாக அரேபிய தேசமாக மாறிய காத்தான்குடி\nமுந்தைய 1 2 3 4 5 … 202 அடுத்த\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\n��ண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00538.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2019/03/blog-post_402.html", "date_download": "2019-06-19T07:15:57Z", "digest": "sha1:6F3KADZLL4T3OG5NXQPGCJF53HGAOXL5", "length": 11002, "nlines": 153, "source_domain": "www.helpfullnews.com", "title": "ஐ.நாவில் இலங்கை அரசாங்கம் மீது ஐரோப்பிய ஒன்றியம் கடும் அதிருப்தி | Help full News", "raw_content": "\nஐ.நாவில் இலங்கை அரசாங்கம் மீது ஐரோப்பிய ஒன்றியம் கடும் அதிருப்தி\nஇலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாமல் உள்ளமை தொடர்பாக அதிக கரிசனை கொண்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.\nஐரோப்பிய ஒன்றியத்தின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் அதனை ஏற்றுக்கொள்ள முடியாதென ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.\nஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விவாதம் இன்றைய தினம் இடம்பெற்றது.\nஇதன்போது, இலங்கை தொடர்பாக இன்று தமது உத்தியோகப்பூர்வ அறிக்கையை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பாச்லெட் சமர்ப்பித்தார்.\nஅதனைத்தொடர்ந்து உறுப்பு நாடுகள், குறித்த அறிக்கை தொடர்பாக கருத்து தெரிவித்தன. இதன்போதே ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nநல்லிணக்கம் தொடர்பாக இலங்கை முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை பாராட்டிய ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி, பாதிக்கப்பட்டோர் தொடர்பாக நிலையான மற்றும் துரித செயற்பாடுகளை உடனடியாக மேற்கொள்வது அவசியமென வலியுறுத்தினார்.\nபாதிக்கப்பட்டோருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் நிலைமாறுகால நீதி பொறிமுறையை தாமதமின்றி செயற்படுத்த வேண்டுமெனவும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி குறிப்பிட்டார். இவை குறிப்பிட்ட கால எல்லைக்குள் நிறைவேற்றப்படுவது அவசியமெனவும் சுட்டிக்காட்டினார்.\nஅவ்வாறு இவ்விடயங்கள் செயற்படுத்தப்படும் பட்சத்தில் மாத்திரமே சர்வதேச நாடுகள் இலங்கையுடன் இணைந்து செயயற்படுமென இதன்போது குறிப்பிட்டார்.\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்\nஇலங்கை மக்கள் விசா இல்லாமல் கனடாவுக்கு செல்ல அனுமதியா\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nHelp full News: ஐ.நாவில் இலங்கை அரசாங்கம் மீது ஐரோப்பிய ஒன்றியம் கடும் அதிருப்தி\nஐ.நாவில் இலங்கை அரசாங்கம் மீது ஐரோப்பிய ஒன்றியம் கடும் அதிருப்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/09/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE.html", "date_download": "2019-06-19T06:55:00Z", "digest": "sha1:XOUGY5E4YE7UO5TT6KJHYB3AK43VJYUX", "length": 12611, "nlines": 75, "source_domain": "newuthayan.com", "title": "இரு தலைக் கொள்ளி எறும்­பா­கச் சம்­பந்­தன்!! - Uthayan Daily News", "raw_content": "\nஇரு தலைக் கொள்ளி எறும்­பா­கச் சம்­பந்­தன்\nஇரு தலைக் கொள்ளி எறும்­பா­கச் சம்­பந்­தன்\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Mar 20, 2019\nதாம் எப்­போ­தும் ஏமாற்­றப்­ப­டு­கி­றார்­கள் என்றே தமிழ் மக்­கள் உணர்­கின்­றார்­கள் எனத் தெரி­வித்­தி­ருக்­கி­றார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன். ஐக்­கிய நாடு­கள் சபை­யின் அர­சி­யல் பிரி­வி­னது முன்­னாள் செய­லா­ளர் நாய­கம் ஜெப்ரி பெல்ட்­மன் தன்­னைச் சந்­தித்­த­போது அவர் இத­னைத் தெரி­வித்­தி­ருக்­கி­றார்.\nதமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பா­லும் அதன் வழிப்­ப­டுத்­த­லில் தமிழ் மக்­க­ளா­லும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்­றும் தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகி­யோர் இந்­தத் தடவை ஆட்சி, அதி­கார பீடத்துக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டா­லும்­கூட அவர்­க­ளால் தமிழ் மக்­கள் ஏமாற்­றப்­பட்­டு­விட்­டார்­கள் என்­கிற உண்­மை­யையே ஜெப்ரி பெல்ட்­ம­னுக்கு நாசுக்­கா­கச் சொல்­ல���­யி­ருக்­கி­றார் சம்­பந்­தன்.\nதமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும் இலங்கை அர­சின் புதிய அர­ச­மைப்பு முயற்­சிக் குழு­வின் தீவிர அங்­கத்­த­வ­ரு­மான ஏப்­ர­காம் சுமந்­தி­ரன் ஜெனி­வா­வில் ஊட­கங்­க­ளி­டம் தெரி­வித்­தி­ருக்­கும் கருத்­தின் பின்­ன­ணி­யில் சம்­பந்­த­னது கருத்­தை­யும் பொருத்­திப் பார்ப்­பது அவ­சி­ய­மா­னது.\nபுதிய அர­மைப்­புத் தொடர்­பில் கூடி ஆரா­யப்­பட்ட விட­யங்­கள் அடங்­கிய அறிக்கை அதா­வது நகல் வரைவு நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது, ஆனால் அதற்கு மேல் இதனை முன்­ந­கர்த்­திச் செல்­லும் அர­சி­யல் விருப்பு யாருக்­கும் இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை என்று தெரி­வித்­தி­ருக்­கி­றார் சுமந்­தி­ரன்.\nஆக மொத்­தத்­தில் மைத்­திரி -– ரணில் கூட்டை நம்­பித் தாம் மோசம் போய்­விட்­டோம், ஏமாற்­றப்­பட்­டு­விட்­டோம் என்­ப­தையே சம்­பந்­தன் வேறு வார்த்­தை­க­ளில் கூறி­யி­ருக்­கின்­றார். நம்­பிக்­கை­யை­யும் வாக்­கு­று­தி­க­ளை­யும் வழங்­கி­விட்டு அவற்றை நிறை­வேற்­றா­மல் விடு­வது சிங்­க­ளத் தலை­வர்­க­ளுக்கு ஒன்­றும் புதி­தில்லை. தந்தை செல்வா காலந்­தொட்டு மீண்­டும் மீண்­டும் நிகழ்த்­தப்­ப­டு­வ­து­தான் இது. அதற்­குள் இந்­தத் தடவை சம்­பந்­தன், சுமந்­தி­ரன் ஆகிய இரு­வ­ரும் அகப்­பட்­டுக்­கொண்­டார்­கள். அவ்­வ­ளவே\nஅதே­நே­ரத்­தில் சம்­பந்­தன் மற்­றொரு விட­யத்­தை­யும் இந்­தச் சந்­திப்­பில் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கி­றார். இலங்கை அரசு பன்­னாட்­டுச் சமூ­கத்­துக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற பன்­னாட்டு அழுத்­தம் மேலும் தேவை என்­கி­றார் அவர். இதே அழுத்­தத்­தைப் பன்­னாட்­டுச் சமூ­கம் மட்­டு­மல்­லா­மல் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் கொடுக்க முடி­யும். அர­சுக்கு எதி­ராக ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட மக்­கள் போராட்­டங்­கள் மூலம் இந்த அழுத்­தத்­தைக் கொடுக்க முடி­யும். ஆனால் கூட்­ட­மைப்பு அத்­த­கைய அழுத்­தங்­க­ளைக் கொடுக்க முன்­வ­ரு­வ­தில்லை.\nஅண்­மைக் காலங்­க­ளில் மக்­க­ளால் முன்­னெ­டுக்­கப்­பட்ட போராட்­டங்­க­ளுக்­குக்­கூட கூட்­ட­மைப்பு ஆத­ரவு வழங்­கி­யதே தவிர, அவற்­றுக்­குத் தலைமை தாங்கி அர­சுக்கு அழுத்­தம் கொடுக்­கத்­தக்க பெரும் போராட்­டங்­கள் எத­னை­யும் நடத்­த­வில்லை. அதற்­��ுக் கார­ணம், அத்­த­கைய அழுத்­தத்தை தற்­போ­தைய ஆட்­சிக்­குக் கொடுப்­ப­தன் மூலம் மகிந்த ராஜ­பக்ச தரப்­பி­னர் ஆட்­சி­யைக் கைப்­பற்றி விடு­வார்­களோ என்­கிற அச்­சம். ஐப்­பசி 26ஆம் நாள் அர­சி­யல் சதிக்­குப் பின்­னால் இந்த விட­யத்­தில் கூட்­ட­மைப்பு இன்­னும் அதிக கவ­ன­மா­கவே இருக்­கின்­றது.\nகூட்­ட­மைப்­பின் இந்த இக்­கட்டு நிலை­யைத் தனக்­குச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளும் ரணில் தலை­மை­யி­லான ஆட்­சி­யா­ளர்­கள் தொடர்ந்­தும் தமி­ழர்­களை ஏமாற்றி வரு­கின்­ற­னர். சம்­பந்­தனோ இந்த ஆட்­சியை பாம்­பென்று அடிக்­க­வும் முடி­யா­மல் பழு­தென்று மிதிக்­க­வும் முடி­யா­மல் திண்­டா­டு­கின்­றார். இரு தலைக் கொள்ளி எறும்­பின் நிலையை ஒத்­தி­ருக்­கி­றது அவ­ரது அர­சி­யல் சூழல். அத­னா­லேயே பன்­னாட்­டுச் சமூ­கத்­தைத் துணைக்கு அழைத்­துக் கொண்டே இருக்­கி­றார் சம்­பந்­தன்.\nமக்கள் உரிமைகள் மறைந்தால்- ஜனநாயகமும் மறைந்து போகும்\nபௌத்த, சிங்­கள பேரி­ன­வா­தத்­துக்கு மீண்­டும் ஒரு பலி\nமோடி­யின் வெற்­றி­யும் ஈழத் தமி­ழர் எதிர்­கா­ல­மும்\nஇலங்கையில் அர்த்தமற்றுப் போன சொற்கள்\nஊடகங்களை விலக்கி வைப்பது தவறு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\n473 கிலோ பீடி இலைகளுடன் எருக்கலம்பிட்டி நபர் கைது\nவவுனியாவில் 4611 பயனாளிகளுக்கு சமுர்த்தி\nபூப்பந்தாட்டத்தில் பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலை வெற்றி\nஆலயத் திருவிழாவில் சுகாதாரமற்ற முறையில் இனிப்பு விற்பனை- மூவருக்குத் தண்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/category/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/issue-57/", "date_download": "2019-06-19T06:59:57Z", "digest": "sha1:STBVWDPIYI7YPQ4KM4ZBFHXIJ5VW2BCT", "length": 63720, "nlines": 167, "source_domain": "solvanam.com", "title": "இதழ்-57 – சொல்வனம்", "raw_content": "\n20-ஆம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 19\nஅரவக்கோன் அக்டோபர் 4, 2011\n1906 ஆம் ஆண்டில் இவ்வியக்கத்தினர் ஓவியம் பற்றின தங்களின் நிலைப் பாட்டை ஒரு பிரகடனத்தின் மூலம் அறிவித்தனர். அதில் “கலப்படமற்ற படைப்புத் திறன் கூடிய, தெளிவும் நேர்மையும் கொண்ட எந்த ஒரு படைப்பாளியும் எங்கள் இயக்கத்தில் ஒருவர் என்றே கருதுகிறோம்.” என்று வலியுறுத்தினார்கள். வரையறுக்கப்படாத படைப்புத் திறன், ஆழ் மனதின் மர்மங்களை நேரிடையாக வெளிக் கொணரும் உத்தி, எந்தவொரு பாணியையும் பின்பற்றாத அணுகுமுறை ஆகியவை அவர்களது பொதுத்தன்மையாக இருந்தது.\nபுனர்ஜனி – ஆவணப்படம் (மலையாளம்)\nகிருஷ்ண பிரபு அக்டோபர் 4, 2011\nபெருக்கெடுத்து ஓடிய நதி, கிராம மக்களின் அபரிமிதமான இயற்கை சுரண்டலால் 1990–களின் இறுதியில் முற்றிலும் உலர்ந்து வறண்டிருக்கிறது. அதனால் பல வாழ்க்கைப் பிரச்சினைகளைச் சந்தித்த கிராம மக்களின் கூட்டு முயற்சியால், ஏறக்குறைய இறந்துவிட்ட நதிக்கு 25 ஆண்டுகள் கழித்து உயிர் கொடுத்திருக்கிறார்கள். அதைத்தான் மது எரவன்கரா ‘புனர்ஜனி’ என்ற ஆவணப்படமாக எடுத்திருக்கிறார். ‘புனர்’ என்றால் மறுபடியும், ‘ஜனி’ என்றால் பிறப்பு – ஆகவே இறந்த நதியின் மீள்பிறப்பு ஆவணமே புனர்ஜனி .\nலாவண்யா அக்டோபர் 4, 2011\nசாராவாய் மாறிய சைமனுக்கு இருபாலநுபவம்\nசீனா - உள்நாட்டு இடப்பெயர்வுகள்\nசீனா – கல்வியும் இடப்பெயர்வும்\nஜெயந்தி சங்கர் அக்டோபர் 4, 2011\nசீனாவில் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒன்பது வருடக் கல்வி இலவசம் என்பதே அடிப்படை சட்டம். இருப்பினும், அவரவர் ஊரில் இருந்தால் தான் இந்தச் சலுகை கிடைக்கக் கூடியது. உள்நாட்டு மற்றும் அனைத்துலக சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டு சீனா ‘இலவச’க் கல்வி கொடுப்பதாகச் சொன்னாலும் உணவு, சீருடை, போக்குவரத்து, விளையாட்டுத் திடல் பாதுகாப்பு, ஆங்கிலம் மற்றும் கணினிக்கான சிறப்புப்பாடக் கட்டணம், இதர கட்டணங்கள் என்ற பெயரில் கணிசமாக வசூலிக்கவே செய்கிறார்கள். சில அரசுப்பள்ளிகளில் நன்கொடையும் வாங்கப் படுகிறது.\nதனிமனித நேர்மை மட்டுமே போதாதபோது… – இறுதிப் பகுதி\nஉஷா வை. அக்டோபர் 4, 2011\nநான் இதை முன்பும் சொல்லி இருக்கிறென்: எனக்கு உலகைப் பற்றிய மேம்பட்ட புரிதல் இல்லை. மேம்பட்ட புரிதலை விடுங்கள், நிஜத்தில் எனக்கு இந்த உலகம் புரிபடவில்லை. நான் புரிந்தவளல்ல. எனக்குப் புரியவில்லை என்பதினால்தான் நான் எழுதுகிறேன். அதற்கான விலையைப்பற்றிச் சொல்லவேண்டுமானால், அது எதற்கும் ஈடில்லை. ஒருவரின் துன்பம், வாழ்க்கை என்பதே, இருப்பதிலேயே மிக்க மதிப்புள்ளது.\nஅமர்நாத் அக்டோபர் 4, 2011\nகார் சிறுகுன்றின் மேல் ஏறும்போதே நசி கவனித்தாள். தொலைவில் நீலநிறக்கோடு. வறட்சியில் தவித்த ஹியுஸ்டனிலிருந்து வந்த அவளுக்கு அது இனிய காட்சி. உணவகத்தில் நுழைந்ததும் உட்காரவைக்க பரிசாரகி வரவேண்டும். அதில் சற்று தாமதம். அதற்குள் நசிக்கு அவசரம். இருட்டுவதற்குள் பார்த்துவிட வேண்டும். நழுவிச் செல்கிறாள். வயதுக்கு சிறிய வடிவாக இருப்பதில் ஒரு லாபம். யார் கண்ணிலும் படாமல் மனிதர்களுக்கு நடுவில் புகுந்து, மேஜைகளுக்கு கீழே குனிந்து ஓகிறாள். ஆறு தெரியவேண்டுமே. எதிர்ப்புறத்தில் தடியான பிளாஸ்டிக் திரை. அதை ஒதுக்குகிறாள். அங்கும் மேஜை நாற்காலிகள்.\nஆயிரம் தெய்வங்கள் – 14\nஆர்.எஸ்.நாராயணன் அக்டோபர் 4, 2011\nமனிதர்களுக்கு தண்டனையை வழங்க ஒரு உத்தியை யோசித்த ஸீயஸ், மோகினியைப் படைக்க முடிவுசெய்தார். புரோமீத்தியாசுக்கு வழங்கப்பட்ட தண்டனை தோல்வியானதால் மோகினியாட்டம் யோசிக்கப்பட்டது. ஹெஃபெஸ்ட்சையும் எத்தீனாவையும் அழைத்து ஒரு அழகான பெண்ணைப் படைத்தார். அந்த அழகியைப் பார்த்த மாத்திரத்தில் தெய்வங்கள் அவளை அடைவதற்குப் போட்டி போட்டுப் பரிசுகளை வழங்குவார்கள். அப்பரிசுகளில் ஒன்று பண்டோராபெட்டி. அந்த அழகியும் பண்டோரா என்று அழைக்கப்பட்டாள்.\nச.அனுக்ரஹா அக்டோபர் 4, 2011\nபணமற்ற எதிர்காலமா அல்லது எதிர்காலமற்ற பணமா\nரவி நடராஜன் அக்டோபர் 4, 2011\nகனடாவின் ஒரு பகுதியான யூகான் மாகாணத்தில், ஒரு பழங்குடித் தலைவர் பேட்டி ஒன்றில் அவர்களது மொழி பற்றி சி.பி.சி. க்கு அளித்த பேட்டியில், “எங்கள் மொழியில் பனி சம்பந்தப்பட்ட வார்த்தைகள் கிட்டத்தட்ட 80. ஏனென்றால் எங்களின் மையம் இயற்கை. அதோடு ஒட்டி வாழ்கிறோம். உங்கள் ஆங்கிலத்தில் ‘பணம்’ என்ற விஷயத்துக்கு ஏறக்குறைய 80 வார்தைகள் இருக்கின்றன. ஏனென்றால், உங்கள் மையம் அது\nஆசிரியர் குழு அக்டோபர் 4, 2011\nகாஷ்மீர் குறித்து இந்திய/உலக பிரக்ஞையில் பதிந்துள்ள பிம்பம் என்பது ரத்தம் சார்ந்தது. அது யாருடைய ரத்தமாகவும் இருக்கலம. அதன் இயற்கை அழகு பெரும்பாலும் யாருக்கும் நினைவிற்கு வருவதில்லை. இந்தப் புகைப்படங்கள் காஷ்மீரின் பல்வேறு அழகான “காஷ்மீர்”\nவிஸ்வநாத் சங்கர் அக்டோபர் 4, 2011\nஎன்னுள் உண்டான மாற்றங்களின் நீட்சியான மனிதன் இன்று என்னையே அழிக்கிறான். வெறும் இரண்டு லட்சம் ஆண்டுகளாக இந்த பூமியில் நடமாடிக் கொண்டிருக்கும் ஒரு இனத்தின் அதீதமான வளர்ச்சியாலும், வலிமையாலும், நான்கு கோடி ஆண்டுகளாக வாழ்ந்து வந்த ஒரு இனத்தின் இருத்தல் இன்று அபாயத்தில் இருக்கிறது.\nஆசிரியர் குழு அக்டோபர் 4, 2011\nபுவி ஈர்ப்பு விசை பற்றி நமக்குத் தெரிந்தவற்றை நாம் உறுதியாக நம்புகிறோம், இல்லையா இயற்பியலாளர்கள் இப்படி எல்லாம் எதையும் ஒரேயடியாக நம்புவதில்லை. ஒரு பொருளை, அதுவும் இரும்புக் கம்பி வளைச் சுருள் ஒன்றைக் கீழே போட்டால் அது எப்படி விழும் என்று கேட்டால் நாம் எல்லாம் நேரே கீழே விழும் என்றுதான் நினைப்போம். ஆம், கண்ணுக்கு அப்படித்தான் தெரியும். அது உண்மையா என்றால் அது வேறு விஷயம்.\nபிரகாஷ் சங்கரன் அக்டோபர் 4, 2011\nநுண்ணுயிர்கள் மனிதர்களின் மன அழுத்தத்தையும், விரக்தியையும் குறைக்கலாம், அல்லது மூளை வளர்ச்சியையும் அறிவாற்றலையும் கூட பாதிக்கலாம் நேரடியாகவும், மறைமுகமாகவும் மூளையைப் பாதிப்பதன் மூலம் நன்மை, தீமை மற்றும் அவ்வாறு பிரித்தறிய முடியாத தாக்கங்கள் என எதுவும் செய்யலாம் என்பது நவீன உயிரியல் ஆய்வுகளின் எளிய பதில். மனிதனின் குடலில் எந்நேரமும் சராசரியாக ஆயிரம் ட்ரில்லியன் (1 ட்ரில்லியன் = 1 லட்சம் கோடி) நுண்ணுயிர்கள் குடியிருந்து கொண்டிருக்கின்றன. இது மனித உடலின் ஒட்டுமொத்த ‘செல்’களின் எண்ணிக்கையை விட பத்து மடங்கு அதிகம் நேரடியாகவும், மறைமுகமாகவும் மூளையைப் பாதிப்பதன் மூலம் நன்மை, தீமை மற்றும் அவ்வாறு பிரித்தறிய முடியாத தாக்கங்கள் என எதுவும் செய்யலாம் என்பது நவீன உயிரியல் ஆய்வுகளின் எளிய பதில். மனிதனின் குடலில் எந்நேரமும் சராசரியாக ஆயிரம் ட்ரில்லியன் (1 ட்ரில்லியன் = 1 லட்சம் கோடி) நுண்ணுயிர்கள் குடியிருந்து கொண்டிருக்கின்றன. இது மனித உடலின் ஒட்டுமொத்த ‘செல்’களின் எண்ணிக்கையை விட பத்து மடங்கு அதிகம் எடை கிட்டத்தட்ட ஒன்றரைக் கிலோ. ஏறத்தாழ ஐநூறு வகையான நுண்ணுயிர் இனங்கள். நாம் இம்மாபெரும் குடியேறிகளுடன் சமரசம் செய்தபடியேதான் ஒவ்வொரு நாளும் வாழ்ந்து வருகிறோம். இந்த எண்ணிக்கையும், வகைவிரிவும் தான் நம்மைச் சற்று மிரட்டி அவற்றைப் பொருட்படுத்திப் பார்க்க வைக்கிறது. இவற்றுள் உடலுக்கு நன்மை செய்யக்கூடியனவும் (Probiotic), சந்தர்ப்பவாத நோய்க்கிருமிகளும் (Opportunistic pathogens), இதர நோய்க்கிருமிகளும் உண்டு. பிறக்கும்போது மனதைப் போலவே குடலும் மிகத் தூய்மையாகத்தான் படைக்கப்பட்டு பூமிக்கு அனுப்பப்படுகின்றது. பிறந்து இரண்டே வருடங்களில் ஒரு முழு வளர்ச்சி அடைந்த மனிதனின் குடலுக்குள் இருக்கும் ��தே அளவுக்கு பல்வேறு இனவகை நுண்ணுயிர்கள் பெருகிவிடுகின்றன. இந்த ஆரம்ப கட்ட குடல் நுண்ணுயிர்ப் பெருக்கம், மூளை வளர்ச்சியிலும் பிற்கால நடத்தையைத் தீர்மானிப்பதிலும் பங்கு வகிக்கலாம். மனிதனில் இன்னும் நேரடியாக ஆராயப்படவில்லை. ஆனால், எலிகளை வைத்து செய்யப்பட்ட சோதனையில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது\nபெருங்கொள்ளையும், அன்னிய வங்கிக் கணக்குகளும்\nமைத்ரேயன் அக்டோபர் 4, 2011\nஒரு முறை தன்னிடம் இருக்கும் வங்கிக் கணக்குகள் குறித்த தகவல்களைக் கொடுப்பதென்று தீர்மானித்து விட்ட இந்த வங்கிகள், இதர நாடுகளின் அரசுகள் இத்தகைய கணக்குகளைப் பற்றிய தகவல் சேகரிக்க முனைந்தால் தருவதாக உறுதி கொடுத்திருக்கின்றன. ஒரு நாடு மட்டும் இந்தக் கணக்குகளைப் பற்றிச் சிறிதும் அக்கறை காட்டவில்லை. அது எந்த நாடு என்று யோசியுங்கள்\nசிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – 3\nநாஞ்சில் நாடன் அக்டோபர் 4, 2011\nபசுவையும் காளையையும் எருமையையும் எருமைக் கடாவையும் மாடு என்றழைக்கும் பருவத்துக்கு வந்து விட்டோம் நாம். இந்த யோக்கியதையில் மாட்டின் சுழிகள் பற்றியும் அவற்றுள் யோகச் சுழிகள் எவை, யோகமற்ற சுழிகள் எவை என்றும் சொன்னால் நமக்கு என்ன விளங்கும் தாமணிச் சுழி, இரட்டைக் கவம், பாஷிகம் சுழி, கோபுரச் சுழி, நீர்ச் சுழி, ஏறு பூரான், லக்ஷ்மிச் சுழி, பட்டிச் சுழி, வீபூதிச் சுழி, ஏறு நாகம் என்பன நல்ல சுழிகள் என்றும்…\nசுகா அக்டோபர் 4, 2011\nபி.சுசீலா பாடிய ‘மாணிக்க வீணையேந்தும்’ பாடலைப் பாடத் துவங்கினார் ‘நீலு சம்சாரம்’. எனக்கு நன்கு பழக்கமான மோகன ராகத்தில் அமைந்த அந்தப் பாடலை கண்டுபிடிக்கவே முடியாதபடி பல ராகங்களில் பாடி, ‘மாணிக்க வீணையேந்தும்’ பாடலை ராகமாலிகையாக்கினார். ஒருமாதிரியாக பாட்டு முடியும் போது, எனக்கு சுத்தமாக ஹார்மோனியம் வாசிக்க மறந்து போயிருந்தது. பெரியப்பாவுக்கு மிருதங்கம்.\nஇரு புத்தகங்கள்- புலன்வழிப் பாதை: அறிவு, ஆற்றல் மற்றும் அறம் குறித்த விசாரணைகள்\nமித்திலன் அக்டோபர் 4, 2011\nநித்ய கன்னியை உருவகக் கதையாகப் படிப்பதில் தவறில்லை. நாவலில் ஓரிடத்தில் இந்த புதிரான பகுதி வருகிறது, இது கவனிக்கத்தக்கது- இந்தப் பத்திகள் நாவலை பெண்ணுரிமைக்கு ஆதரவான குரலாக மட்டும் இருப்பதிலிருந்து காப்பாற்றி, பிரதியின் இயல்பு குறித்த சில கேள்விகளை எழுப்பி, அதை மிக நவீனமான வாசிப்புகளுக்குக்கும் உட்பட்டதாக மாற்றுகிறது- இந்தப் பத்திகள் ஒரு படைப்பின் ஆக்கத்தில் துவங்கி அது இருவகை தீவிர வாசகர்களாலும் தவறாக வாசிக்கப்பட்டுத் தன் உண்மையான வாசகனை அடைவதை உருவகிக்கின்றன;\nமுதலாம் உலகப் போரில் ஆங்கிலேயப் படையில் பணிபுரிய இந்தியர்களைத் திரட்டித் தர முன்வருகிறார் காந்தி. அகிம்சையைப் பயன்படுத்தி இந்தப் போரை நிறுத்தவோ அதன் கோரங்களைத் தணிக்கவோ தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று இங்கும் சொல்கிறார். அவர் மிகவும் நோய்வாய்ப்படுகிறார். அவரை மரணத்தின் வாயிலுக்கு இட்டுச் சென்ற சுகவீனம் அவரது உளச் சிக்கலால் நேர்ந்தது என்று சிலர் சொல்கிறார்கள்- ஆங்கிலேய ஆட்சியும் அதன் சட்டங்களும் அவருக்குப் பாதுகாப்பளித்தன என்ற நம்பிக்கைக்கும், அகிம்சையில் அவருக்கு இருந்த பிடிப்புக்கும் இடையே எழுந்த முரண்பாடு அவரது உள்ளத்தைப் பிணித்தது என்கிறார்கள் அவர்கள்.\nஜீன் ஷார்ப் எனும் காந்தியவாதி\nஆசிரியர் குழு அக்டோபர் 3, 2011\nஜீன் ஷார்ப் என்ற அமெரிக்கர் உலகெங்கும் இருக்கும் அடக்குமுறை சர்வாதிகார அரசுகளுக்கெதிராக அகிம்சை வழியிலான போராட்டத்தை முன்னிருத்துபவர். ”From Dictatorship to Democracy” என்ற இவரது பிரபல புத்தகம் அடக்குமுறைக்கெதிரான அற ரீதியான அகிம்சை “ஜீன் ஷார்ப் எனும் காந்தியவாதி”\nஉஷா வை. அக்டோபர் 2, 2011\nமுன்னால் வருவது எழுத்து. அங்குதான் இருக்கிறது\nசிறிய பெரிய ஏனைய கவிதைகளை ஊட்டி\nசிறில் அலெக்ஸ் அக்டோபர் 2, 2011\nஅமெரிக்காவில் ஜெல்லி பெல்லி என ஒரு சிறிய மிட்டாய் வகை உண்டு. வாழைப்பழம் சாப்பிடும்போதெல்லாம் உங்களுக்கு ஒரு சிறுவயது நியாபகம் வந்துபோகுமென்றால் ஜெல்லி பெல்லியும் அந்த நியாபகத்தை மீட்டெடுக்கும். பல சிறந்த இலக்கிய நாவல்களும் ஜெல்லி பெல்லியைப் போன்றவை. அவை வேறொரு வாழ்வனுபவத்தை நமக்குத் தரவல்லவை. ’ஆழி சூழ் உலகு’ ஒரு பெரிய பலாப்பழத்தை உரித்து நம் முன் வைத்ததைப்போல வைக்கப்பட்டுள்ளது. பூடகமில்லாத வெளிப்படையான நேரடியான எழுத்து.\nஉடலைக் கிடத்திய போதும் லெட்சுமிக்கு அழுகை வரவில்லை. இந்த மாதிரிச் சமயங்களில் யார் அழுகிறார்கள் யார் அழவில்லை என்பதைக் கணக்கெடுக்க ஒரு கூட்டம் இருக்கும். கொஞ்ச நாளைக்குப் பேசுவதற்கு விசயம் வேண்டும் இல்லையா. கல்நெஞ்சம் என்று பட்டம் கொடுக்க. குறிப்பாக மகன்கள் , மருமகள்கள் அழுகிறார்களா என்பதுதான் கவனிக்கப் படும். அவர்களுக்குத்தான் அளந்த துக்கம். லெட்சுமியே அழவில்லை என்பது அவர்களுக்கு புரிந்தும் புரியாத விசயமாகவே இருந்தது.\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரி���ல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித���திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் காலத்துகள் காளி பிரசாத் க��வின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரிஸ் லெஸ்ஸிங் த.அரவிந்தன் த���சேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் மைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகிழக்காசிய நாடுகள் கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ரவரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 ��ெப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/3-limited-overs-specialists-who-should-get-an-opportunity-in-the-indian-test-squad", "date_download": "2019-06-19T06:56:22Z", "digest": "sha1:SA2GKTMZZATNX4JK2OWNQFHPCIPMC2SM", "length": 14489, "nlines": 126, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி வரும் இந்த 3 இந்திய வீரர்களுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்குமா..?", "raw_content": "\nஅந்நிய மண்ணில் இந்திய அணி தடுமாறுவதற்கு முக்கிய காரணங்களுள் ஒன்று அணித் தேர்வு சரியாக அமையாததே ஆகும். ஒரு அணியின் வெற்றி (அல்லது) தோல்வியை தீர்மானிப்பது வீரர்களின் தேர்வு முறையில் தான் உள்ளது. வீரர்கள் தேர்வு முறையில் இரண்டு தவறான நிகழ்வுகள் நடக்கிறது . அதில் ஒன்று, நடப்பு அணியி���் உள்ள சிறந்த வீரர்களை பயன்படுத்தாமல் இருப்பது , மற்றொன்று புதுமுக வீரர்களை டெஸ்ட் அணியில் களமிறக்க தயங்குவதும் ஆகும்.\nஇந்த இரண்டாவது நிகழ்வினை சரி செய்ய, தற்போது ஓடிஐ மற்றும் டி20-யில் நல்ல ஆட்டத்திறனில் உள்ள வீரர்களை டெஸ்ட் அணியில் களமிறக்க வேண்டும். இந்த வீரர்கள் ஏற்கனவே சர்வதேச டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடி தங்களை நிருபித்து உள்ளனர்.\nஇவ்வாறு இந்திய கிரிக்கெட் வாரியத் தேர்வுக்குழு வீரர்களை தேர்வு செய்ய நினைத்தால் இந்த 3 வீர்களை கண்டிப்பாக தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.\nஅந்நிய மண்ணில் இந்தியாவிற்கு எதிராக கடைசி வரிசை பேட்ஸ்மேன்கள் 2018ல் சிறப்பாக விளையாடி உள்ளனர். உதாரணத்திற்கு இந்தியா இந்த வருடத்தில் தென்னாப்பிரிக்கா மற்றும். இங்கிலாந்து ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்ற போது தொடக்க மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்-களை விட டெய்ல் என்டர்ஸ் எனப்படும் கடைநிலை வரிசை பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடியுள்ளனர்.\nடெஸ்ட் போட்டிகளில் கடைநிலை பேட்டிங்கை கட்டுப்படுத்த வெவ்வேறு கோணங்களில் பந்துவீச்சும் திறமை பெற்ற வீரர்கள் தேவை. இந்த வீரர்களை சரியாக பயன்படுத்தி கடைநிலை பேட்டிங்கின் பார்ட்னர் ஷிப்பை வீழ்த்த முடியும். இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள் இதற்கு சரியாக இருப்பார்கள். ஏனெனில் இவர்கள்தான் கடைநிலை வீரர்களால் கணிக்க முடியாத அளவிற்கு வெவ்வேறு கோணங்களில் பந்தை வீசுவர்.\nஇதனை நாம் கலீல் அகமது -வின் பந்துவீச்சில் ஒருநாள் போட்டிகளில் பார்க்க முடிந்தது. இவர் முன்னாள் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களான ஜாஹிர் கான் மற்றும் நெக்ராவைப் போல் பந்து வீசும் திறமை பெற்றுள்ளார். இவரை ஆஸ்திரேலியத் தொடரின் டெஸ்ட் அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இந்திய அணி தற்போது இருக்கும் சூழ்நிலைக்கு இவரது வெவ்வேறு விதமான பந்துவீச்சு கண்டிப்பாக தேவை.\nஎனவே கலீல் அகமதுவிற்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பளித்து பார்க்கலாம்.\nதற்போது இந்திய டெஸ்ட் அணியில் சிறப்பான லெக்- ஸ்பின்னர் இல்லை. சற்று டெஸ்ட் போட்டிகளின் வரலாற்றை திருப்பி பார்க்கும் போது லெக்-ஸ்பின்னில்தான் கடைநிலை வீரர்கள் அதிகம் தங்களது விக்கெட்டுகளை இழந்திருப்பர். இவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தற்போது சிறப்பான பந்துவீச்சை மேற்கொண்டு வருகிறார். சகால் ஒரு மிகப்பெரிய சுழற்பந்து வீச்சாளர் இல்லை என்றாலும் , சறுக்கலான மைதானங்களில் எளிதாக விக்கெட்டுகளை வீழ்த்தும் திறமை பெற்றுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இவருக்கு வாய்ப்பளிக்கும் வகையில் அவரது பந்துவீச்சை மேம்படுத்த ஏதுவாக இருக்கும்.\nஇவர் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட மாட்டார் என்று கூட சொல்லலாம் ஆனால் அனில் கும்ளே போன்ற முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் ஓடிஐ மற்றும் டி20 போட்டிகளில் முதலில் பங்கேற்று பின்னர் டெஸ்ட் போட்டிகளில் கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி டெஸ்ட் போட்டிகளில் சாதித்ததை போல் சகாலுக்கும் டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பளித்துப் பார்க்கலாம்.\nதற்போதைய டெஸ்ட் சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா இந்திய ஆடுகளங்களில் சிறப்பாக செயல்பட்டாலும் அந்நிய மண்ணில் அவ்வளவாக இவர்களது பந்து வீச்சு எடுபடவில்லை. எனவே சகால் - அந்நிய மண்ணில் டெஸ்ட் போட்டிகள் விளையாடுவதற்கு சரியானதாக இருப்பார்.\nஸ்ரேயஸ் ஐயர் 2017ல் ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்தபோது டெஸ்ட் அணியில் தேர்வானார். ஆனால் ஆடும் XIல் தேர்வாகவில்லை. இத்தொடருக்குப்பின் இந்திய கிரிக்கெட் வாரியம் இவரை கண்டுகொள்ளவே இல்லை.\nஇந்திய டெஸ்ட் அணியில் 6வது பேட்டிங் வரிசைக்கு ஸ்ரேயஸ் ஐயர் சரியான வீரராக இருப்பார். முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் 53.02 சராசரியுடன் 6 வது பேட்டிங் வரிசையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய பேட்ஸ்மேனாக இவர் உள்ளார்.\nஇவரது பேட்டிங் மற்ற வீரர்களுடன் ஒப்பிடுகையில் சற்று வேறுபட்டும் , ஆட்டத்தின சூழ்நிலைக்கேற்ப தன்னை மாற்றி ஆடும் திறமையையும் பெற்றுள்ளதால் இவரை இந்திய டெஸ்ட் அணியில் தேர்வு செய்யலாம். சென்ற மாதத்தில் ரஞ்சிக்கோப்பையில் ஸ்ரேயஸ் ஐயர் இரட்டை சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.\nடெஸ்ட் போட்டிகளில் ஜொலித்து ஒருநாள் போட்டிகளில் சிறக்க தவறிய 4 இந்திய வீரர்கள்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் விளாசிய இந்திய வீரர்கள்\nடி-20 போட்டிகளில் இந்திய அணியின் முக்கிய வீரர்களின் சிறப்பம்சங்கள்\nதொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உலக கோப்பை தொடரை நம்பியிருக்கும் 3 இந்திய வீரர்கள்\nஇந்திய அணிக்காக விளையாடிய சிறந்த 5 தமிழக வீரர்கள்\nடெஸ்ட் போட்டியில் ஒரே வருடத்தில் அதிக சதங்களை அடித்த இந்திய வீரர்கள்\nஉலக கோப்பை தொடர் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தங்களது வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள விரும்பும் வீரர்கள்\nதற்போது உள்ள இந்திய அணியில், ஒருநாள் போட்டிகளில் அதிக அரை சதம் அடித்துள்ள வீரர்கள்\n2018ல் சர்வதேச போட்டிகளில் அசத்திய 4 புதிய இளம் வீரர்கள்\nஇந்தியா vs ஆஸ்திரேலியா 2019: நான்காவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச XI\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/23077.html", "date_download": "2019-06-19T07:08:21Z", "digest": "sha1:F2KCTAGB7IHDIQNGLIALJ52UZT2AYZ6Z", "length": 16499, "nlines": 178, "source_domain": "www.yarldeepam.com", "title": "சுன்னாகத்தில் கொடூர தாக்குதலில் இன்னொரு காவாலி பலி : பெரும் பதற்றம்! - Yarldeepam News", "raw_content": "\nசுன்னாகத்தில் கொடூர தாக்குதலில் இன்னொரு காவாலி பலி : பெரும் பதற்றம்\nசுன்னாகம் பகுதியில் ஒரு வாரத்துக்கு முன்பு கும்பல் ஒன்றால் தாக்கப்பட்ட குடும்பத்தலைவர் ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று மதியம் உயிரிழந்தார்.\nஅவரது உயிரிழப்பையடுத்து உறவினர்கள் உள்பட ஊரவர்கள் குழப்பமடைந்ததுடன், தாக்குதல் நடத்தியவர்களைப் பொலிஸார் கைது செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டினர்.\nசம்பவத்தில் உடுவில் அம்பலவாணர் வீதி, நாகம்மாள் லேனைச் சேர்ந்த நடேசு ரதீஸ்குமார் (25) என்ற ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார்.\nகுடும்பத்தலைவர் கடந்த திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் உடுவிலிருந்து சுன்னாகம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தார். அவரை கே.கே.எஸ். வீதி, தொட்டி ஆலடி எரிபொருள் நிலையத்துக்கு அண்மையில் மூவர் கொண்ட கும்பல் இடைமறித்தது. அவர் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது.\nகுடும்பத்தலைவரின் தலையில் கொட்டானால் தாக்குதல் நடத்தப்பட்டதால் அவர் நிலத்தில் சரிந்து வீழ்ந்தார். சம்பவத்தில் படுகாயமடைந்த குடும்பத்தலைவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பயனின்றி இன்று மதியம் உயிரிழந்தார்.\nசம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவானின் விசாரணைகளை அடுத்து சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு ���ள்படுத்த உத்தரவிடப்பட்டது.\nஇரு தரப்புகளுக்கு இடையில் நீடித்த முரண்பாட்டில் இவர் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளார். அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது, எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அண்மையாக பொலிஸார் நின்றிருந்தனர். எனினும் தாக்குதலைத் தடுக்கவுமில்லை, தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்யவுமில்லை.\nசம்பவம் இடம்பெற்று ஒருவாரம் நிறைவடைந்த போதும் தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்படவில்லை. தற்போது குடும்பத்தலைவர் உயிரிழந்த பின்னர் அவரது வீட்டுக்குப் பொலிஸார் பாதுகாப்பு வழங்குவதாக அங்கு கூடியிருக்கும் உறவினர்களையும் ஊரவர்களையும் ஒன்றுகூடுவதைத் தடுக்கின்றனர்.\nசுன்னாகம் கல்லாகட்டுவனைச் சேர்ந்தவர்களே தாக்குதல் நடத்தினார்கள். என்று உயிரிழந்தவரின் உறவினர்கள் தெரிவித்தனர். இதேவேளை, உயிரிழந்தவரின் வீட்டுக்கும் தாக்குதல் நடைபெற்ற தொட்டி ஆலடி எரிபொருள் நிலையப் பகுதியிலும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.\nமது அருந்தும் போது ஏற்பட்ட முறுகல் நிலை தீவிரமடைந்து உடுவில் அம்பலவாணர் வீதி, நாகம்மாள் லேனைச் சேர்ந்த குடும்பத்தலைவர் பொல்லால் தலையில் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவம் கடந்த 3ஆம் திகதி இடம்பெற்றது. அவர் இன்று உயிரிழந்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகள் இடம்பெறுகிறது. இந்த மோதல் தீவிரமடைவதைத் தடுக்க உரிய பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nசம்பவம் தொடர்பில் விரைவான விசாரணைகளை மேற்கொண்டு தாக்குதல் மேற்கொண்டவர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்படவேண்டும்.\nஅத்துடன், மோதல்கள் வெடிக்காமல் இருக்க உரிய நடவடிக்கையைப் பொலிஸார் மேற்கொள்ளவேண்டும் என்று உடுவில் வட்டாரத்தில் இருந்து வலி. தெற்குப் பிரதேச சபைக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் தெரிவான உறுப்பினர் தவராஜா துவாரகன், சுன்னாகம் பொலிஸாரிடம் வலியுறுத்தியுள்ளார்.\nசுவிசில் மர்மமான முறையில் உயிழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரின் சடலம் கண்டுபிடிப்பு\nநாளை பகல் இரண்டு மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம்\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களிற்கு செல்லாதீர��கள் அஸ்கிரிய பீடம் முக்கிய கோரிக்கை\n சிறிலங்கா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nயாழில் வாள்வெட்டு குழு அட்டகாசம் : பெற்றோல் குண்டு தாக்குதல்\nமீண்டும் மகிந்தருடன் சங்கமிக்கும் ஹிஸ்புல்லா\nபாதணி விற்பனை கடையில் தொழில்புரியும் அஷாமின் நெகிழ்ச்சி செயல்\nயாழில் மாமியாரை போட்டுத் தள்ளிய மருமகன்\nவேளாங்கண்ணி மாதா சொரூபம் விசமிகளால் உடைப்பு – அரியாலையில் அதிகாலையில் சம்பவம்\nபெண்ணை வீதியில் துரத்திச் சென்று கழுத்தறுத்து கொலை; இளைஞனுக்கும் கத்திக் குத்து –…\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nசுவிசில் மர்மமான முறையில் உயிழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரின் சடலம் கண்டுபிடிப்பு\nநாளை பகல் இரண்டு மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம் கிழக்கில் இருந்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களிற்கு செல்லாதீர்கள் அஸ்கிரிய பீடம் முக்கிய கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00539.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=63733", "date_download": "2019-06-19T07:55:08Z", "digest": "sha1:DM2MWD2INB4NVSVI6WUM2QZ5DZPFFOLB", "length": 9157, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "ஈஸ்டர் தின தாக்குதல் – ஜ", "raw_content": "\nஈஸ்டர் தின தாக்குதல் – ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை சபைக்கு\n21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இன்று சபையில் வலியுறுத்தினார்.\nநாடாளுமன்றத்தில் இன்று (07) நிலையியற்கட்டளையின் 27/2 இன்கீழ் விசேட அறிக்கையொன்றை விடுத்து கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.\nஇது தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க மேலும் கூறியவை வருமாறு,“ ஈஸ்டர் திருநாளன்று இலங்கையில் எட்டு இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக மூவரடங்கிய விசாரணைக்குழுவை ஜனாதிபதி நியமித்���ார்.ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதிமுதல் அக்குழுவின் பணிகள் ஆரம்பமாகின.\nஇடைக்கால விசாரணை அறிக்கை தமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மே முதலாம் திகதி அறிவித்தார்.அறிக்கை சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இரண்டு வாரங்களுக்குள் இறுதி அறிக்கை வெளிவரும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஎனவே, இறுதி விசாரணை அறிக்கை எப்போது வெளியிடப்படும், அது நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமா என்றும், இடைக்கால அறிக்கையிலுள்ள பரிந்துரைகள் எவை என்றும் ஜனாதிபதியின் சார்பில் பிரதமர் இச்சபைக்கு பதிலளிக்க வேண்டும்’’ என்று அநுரகுமார சுட்டிக்காட்டினார்.\nமேற்படி கேள்விகளுக்கு ஆளுங்கட்சியின் சார்பில் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க பதில்களை வழங்கினார்.இதன்பின்னர் இடையீட்டுக் கேள்வியொன்றை எழுப்பி கருத்து வெளியிடுகையிலேயே, இறுதி அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவேண்டும்’’ என்று அநுர வலியுறுத்தினார்.\nஆசிரியர்களின் கைகளில் இராணு புத்தகங்களை திணிக்கும் பேரினவாத சிங்கள......\nபூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்து மாணவர் பேரவையால்......\nமுல்லைத்தீவில் 13 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வறட்சியால் பாதிப்பு\nகைது செய்யப்பட்ட வாள்வெட்டுக்குழு சந்தேக நபர்கள் நீதிமன்றில்......\nதமிழர் மீதான இனப்படுகொலையை விசாரிக்க கனடிய வெளிவிவகார பாராளுமன்றக்குழு......\nஎறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் முகுந்தா.\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\n21ஆம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளன் பிரபாகரன்…..\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்...\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம்......\nஉலகின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் இடம்பிடித்த தமிழன் கட்டிய இந்து......\nசர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகளின்16ம் ஆண்டு......\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nகரும்புலிகள் நாள் 2019 - 06.07.2019 திகதி மாற்றம் ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்க��்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2019/03/blog-post_445.html", "date_download": "2019-06-19T07:05:45Z", "digest": "sha1:UYSFMD7UIVS6ME2ZTJOSXGGZFJDFB7EX", "length": 12216, "nlines": 153, "source_domain": "www.helpfullnews.com", "title": "மீண்டும் தாக்குதல் நடத்த தோண்டி எடுக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்? வெளிவரும் பரபரப்பு தகவல்கள்! | Help full News", "raw_content": "\nமீண்டும் தாக்குதல் நடத்த தோண்டி எடுக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்\nதமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி யுத்தத்தின் போது புதைத்து வைத்த ஆயுதங்களை மீள தோண்டி எடுத்து அதனை தென்னிலங்கையில் உள்ளவர்களுக்கு விற்பனை செய்த நபர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.\nகுறித்த ஆயுதங்களை கொண்டு இலங்கையின் அரச தலைவர்கள் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததாக கூறி சிலரை பாதுகாப்பு தரப்பினர் கைதுசெய்துள்ளனர்.\nதமிழீழ விடுதலை புலிகள் மறைத்து வைத்த ஆயுதங்களை தேடிக் கண்டுபிடித்து, அவற்றை தெற்கின் பாதாள உலகக் குழுவினருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 12 சந்தேக நபர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.\nதமிழீழ விடுதலை புலிகள் இறுதி யுத்தத்தின் போது புதைத்த ஆயுதங்களை மீள தோண்டி எடுத்து தெற்கின் பாதாள உலக குழுவினருக்கு விற்பனை செய்யும் சட்டவிரோத நடவடிக்கை குறித்து விசாரணகளில் தமிழ் அரசியல் தலைவர் ஒருவரை கொலை செய்ய தீட்டப்பட்ட சதி தொடர்பிலும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.\nசி.சி.டி எனப்படும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த டி சொய்ஸாவின் கீழ் இடம்பெறும் சிறப்பு விசாரணைகளிலேயே இந்த கொலை சதி குறித்து தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.\nஇது தொடர்பில் இன்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு கொழும்பு பிரதான நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.\nபுலிகள் மறைத்து வைத்த ஆயுதங்களை தேடி கண்டுப்பிடித்து அவற்றை தெற்கின் பாதாள உலக குழுவினருக்கு விற்பனை செய்யும் நடவடிக்கை தொடர்பில் இடம்பெறும் விசேட விசாரணைகளில் இதுவரை 12 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஅவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் 90 நாட்கள் தடு���்பு காவலின் கீழ் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவாதி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்\nஇலங்கை மக்கள் விசா இல்லாமல் கனடாவுக்கு செல்ல அனுமதியா\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nHelp full News: மீண்டும் தாக்குதல் நடத்த தோண்டி எடுக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்\nமீண்டும் தாக்குதல் நடத்த தோண்டி எடுக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2014/05/kochadaiyaanindianavatar.html", "date_download": "2019-06-19T07:29:50Z", "digest": "sha1:OJ7YU6HSHXX2URX6E4NGTTGXK7S7ZY2T", "length": 44529, "nlines": 443, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: கோச்சடையான்- இந்திய அவதாரா?", "raw_content": "\nஇந்தியாவில் முதல் முறையாக மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்துடன் வந்திருக்கும் படம் கோச்சடையான். இதனை ஹாலிவுட்டின் சிறந்த மோஷன் கேப்ச்சர் படமாக கருதப்படும் அவதாருடன் ஒப்பிடலாமா என்பதை பார்ப்போம்..\nமுதலில் அவதாருக்கும், கோச்சடையானுக்கும் இடையே உள்ள முக்கிய வேறுபாடே சூப்பர்ஸ்டார் மற்றும் பிற தெரிந்த நடிகர் நடிகைகள். அவதாரை பொறுத்தவரை நாம் கற்பனையும் செய்து பார்த்திராத உருவ அமைப்புடைய மனிதர்கள் (), விலங்குகள், காடுகள், தாவரங்கள், பூக்கள் என எல்லாமே நாம் கிட்டத்தட்ட முதல்முறை பார்க்கக் கூடிய விஷயங்கள் தாம். ஆகையால் இவை இப்படித்தான் இருக்க முடியும் என்று நம் மனத்தால் ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் கோச்சடையானில் வரும் கதாப்பாத்திரங்களோ, அரண்மனைகளோ, போர்க்களங்களோ, விலங்குகளோ நாம் முன்னரே பார்த்து பழகி இப்படித்தான் இருக்கும் என்ற ஒரு உருவகம் பெற்றவை. அவற்றை தொழில் நுட்பத்தின் மூலம் உயிர்பிக்கும் பொழுது நம் மனது அதன் வித்தியாசங்களை எளிதில் கண்டுபிடித்துவிட முடிகிறது.\nஇரண்டாவது அவதாரை பொறுத்தவரை \"மோஷன் கேப்சர்\" (Motion Capture) தேவைப்படாத இடங்களில் நிஜ மனிதர்களை வைத்து தான் ஷூட் செய்திருப்பார்கள். நம்முடையது முழுக்க முழுக்க மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவானது. இது அவசியம்தானா என்ற கேள்வி எழும் பொழுது ஆம் இல்லை என இரு பதில்களும் சொல்லத் தோன்றுகிறது. நாகேஷ் போன்ற ஒரு சிறந்த நடிகரை (நம்மிடையே இன்று இல்லாதவர்) படம் நெடுக பயணிக்க வைத்திருக்க இது அவசியமாகிறது. தவிர ரஜினி நடனமாடும் காட்சிகள் சிறப்பானவை. அதற்காகவே இந்த தொழில்நுட்பத்திற்கு வரவேற்பு அளிக்கலாம். தவிர இந்த ஒரு படத்திற்காக கேப்சர் செய்யப்பட்ட ரஜினியின் அசைவுகளை இனி எவ்வளவு படங்களுக்கு வேண்டுமானாலும் உபயோகப் படுத்திக் கொள்ள முடியும். அதே சமயம் இவ்வளவு செலவு செய்ததற்கு இன்னும் கொஞ்சம் கூடப் போட்டிருந்தால் அழகான செட்டுகளில் அந்தக் கால \"சந்திரலேகா\" வாங்கிய பெயரை இந்தக் கோச்சடையானும் வாங்கியிருப்பான். இந்த கேலிக் கூத்துகள் அனைத்தும் ரஜினி படத்திற்கு வாழ்த்துகளாய் மாறியிருக்கும்.\nபுராணக் கதைகள் தொலைக்காட்சித் தொடராகவே வந்து கொண்டிருக்கும் இந்த நாட்களில் அவற்றை வித்தியாசமாக காட்ட நினைத்ததில் தவறில்லை. ஆனால் ஒரு படம் வெளியாகி அரை மணி நேரத்திற்குள் அது எந்த உலகப் படத்தின் தழுவல் என்று கண்டுபிடிக்கும் அளவிற்கு ரசிகர்கள் படம் பார்க்கும் திறன் வளர்ந்து விட்டது. அந்த ரசிகர்களின் ரசிப்புத் தன்மைக்கு தீனி போட நிச்சயம் மிரட்டலான டெக்னிக்கல் விஷயங்கள் இருக்க வேண்டும். அதற்கு கோடிகளை கொட்டத் தயாராக இருக்கும் புரோடக்க்ஷன் ஹவுஸ்கள் வேண்டும். அதுமட்டுமல்லாது வெளியாகின்ற திரைப்படங்களை குடும்பத்துடன் தியேட்டரில் சென்று பார்க்கும் பழக்கம் ரசிகர்களுக்கும் வர வேண்டும்.\nஹாலிவுட் படங்களின் பட்ஜெட்டும், நம்முடையதும் ஏணி கிரேன் வைத்தால் கூட எட்ட முடியாது.. ஐந்தாறு வருடங்களுக்கு முன்னதாக ஆயிரம் கொடி செலவில் அவதார் எடுக்கப்பட்டது. நம்மால் இன்னும் ஐந்தாறு வருடங்களுக்கு பிறகு வேண்டுமானால் அந்த பட���ஜெட்டில் எடுக்க வாய்ப்புண்டு. பட்ஜெட்டைப் பொறுத்து தான் இதுபோன்ற படங்களின் தரம் அமைகிறது. அவதாரில் வேலை செய்தவர்கள் உள்ளூர்வாசிகள்.. கோச்சடையானுக்காக வரவழைக்கப்பட்ட பெரும்பாலான டெக்னிக்கல் ஆசாமிகள் நம்ம ஊர் கிடையாது. தொழில்நுட்பம் வளர்ந்தால் மட்டும் போதாது. அதை நம்ம உள்ளூர் ஆசாமிகள வச்சு 'சிறப்பா' பயன்படுத்த முடியற காலத்துல தான் இதுபோன்ற படங்கள் வரலாம். அதுவரை எடுக்கப்படும் எல்லா முயற்சியும் ஆகச்சிறந்த கார்ட்டூன்களையே உருவாக்கும். ஒருபோதும் அவதார் போன்ற படங்களோடு போட்டிபோடக்கூடிய திறன் இருக்கப்போவதில்லை. அப்படி செய்வது உசேன் போல்ட்டுக்கும் உசிலை மணிக்கும் இடையே ஓட்டப்பந்தயம் வைக்க முயல்வது போன்றதாகும்..\nபி.கு: அவதாருக்கும் கோச்சடையானுக்கும் பெருமை தரக் கூடிய ஒரு ஒற்றுமை.. இரண்டு படங்களையுமே முதல் முறை திரையரங்கில் பார்க்கும்போது கிளைமாக்ஸ் காட்சியில் நான் தூங்கிவிட்டேன்.. ஹிஹிஹி\nபடிக்க: ஆவி டாக்கீஸ் : கோச்சடையான்\nஅலசல் நல்லாருக்கு, கோச்சடையான் பார்த்தால்தான் தெரியும்.....\nஅவதாருடன் ஒப்பிடுவதையெல்லாம் ஏற்றுகொள்ளவே முடியாது... அவதார் தொழில்நுட்பங்களை கையாள்வதில் பலம் தின்று கொட்டை போட்டு அந்தக் கொட்டையைக் கொண்டு மரம் வளர்த்த இயக்குனர் இயக்கிய படம்... இது அப்படி அல்ல... எனினும் இந்த முயற்சியை பாராட்டலாம்...\nஅவதார் மிக நீள படம், எனக்கும் தூக்கம் வந்தது உண்மை... :-)\n//பலம் தின்று கொட்டை போட்டு அந்தக் கொட்டையைக் கொண்டு //\nபழம் ன்னு எழுதும் போதே தவறுதா.. சொல்லு ப..ய..ம் பயம்..\nஅம்பாஸடர் காரையும் ஆடி காரையும் ஒப்பிட்டுப் பாக்க ட்ரை பண்றே... அவங்களுக்கு இருக்கற மார்க்கெட் தமிழுக்கும் கிடைச்சா இங்க இன்னும் திறமைக்ள் மேம்பட வாய்ப்புண்டு. அதன் பின்னர் ஒப்பிடுதல் சாலச் சிறந்ததாக இருக்கும் ஐயா....\nநம்ம ஊருக்கு அம்பசிடர் தானே இன்றும் பெருமை.. ஆனா படம் நம்ம ஊர் ஸ்கார்பியோ மாதிரி வந்திருந்தா சந்தோசப்பட்டிருப்பேன்..\nதிண்டுக்கல் தனபாலன் May 25, 2014 at 9:36 AM\nஒப்பிடுதல் சமாச்சாரமே வேணாம் - எதிலும்...\nஆமா dd.. அதான் சொல்லியிருந்தேனே உசேன் போல்ட்டுக்கும் உசிலை மணிக்கும் இடையே ஓட்டப்பந்தயம் வைக்க முயல்வது போன்றது என்று..\nநடிப்பு , ம்யூசிக், கதை , க்ளைமாக்ஸ் எல்லாம் எப்படி கீது \nஒன்னுமே இல்லாம, விமர்சனம் டெக்னிகல் பத்தி மட்டுமே இருக்குதே.\nதாத்தா அது நேத்தே போட்டுட்டேன்.. லிங்க் இங்கே..\nஇது அவதாரோடான ஒரு ஒப்பீடு மட்டுமே..\nஇது ஒரு மகா அபத்தமான ஒப்பீடு என்பதைத் தவிர வேறொன்றுமில்லை.\nஅதுசரி, அவதார் படத்தின் கிளைமாக்ஸில் தூங்கிவிட்டதாக பெருமையுடன் சொல்கிறீர்கள். நான் படம் ஆரம்பித்த பத்தாவது நிமிடமேஅதைச் செய்துவிட்டேன். எப்பூடி\n// மகா அபத்தமான ஒப்பீடு என்பதைத் தவிர வேறொன்றுமில்லை. //\nபாஸ், அதைத்தான் நானே சொல்லிட்டேனே.. :)\n//இவ்வளவு செலவு செய்ததற்கு இன்னும் கொஞ்சம் கூடப் போட்டிருந்தால் அழகான செட்டுகளில் அந்தக் கால \"சந்திரலேகா\" வாங்கிய பெயரை இந்தக் கோச்சடையானும் வாங்கியிருப்பான்.//....\"உண்மைதான். ஆனால் இது முதல் முறையாக இருப்பதால் பணம் செலவழிக்க தயக்கம் இருந்திருக்கலாம்\".\nரஜினிங்கிற மாஸ்க்காக படம் சரித்திரம் காணாத வெற்றி பெற்றிருக்கும்.. வசூலும் கடல் கடந்தும் கிடைத்திருக்கும்..\nக்ளைமாக்ஸில் தூங்கி விட்டேன்..... :)))))\n///நானும் பார்த்தேன்.எ(உ)ங்களைப் போன்ற குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.வயசானவங்க() கமெண்டுக்கெல்லாம் அசராதீங்க.முதல் முயற்சிக்கு வாழ்த்துவோம்\nஎனக்கு படம் பிடித்திருந்தது..படம் நன்றாக தான் இருந்தது....\n// ஹாலியுட் படங்களின் பட்ஜெட்டுக்கும் , கோலியுட் பட்ஜெட்டுக்கும் கிரேன் வைத்தாலும் எட்டாது..\nநானும் இதையே தான் நினைச்சேன்....\nஎன் கருத்துடன் உங்க கருத்தும் ஒத்துப் போனது மகிழ்ச்சியே\nஅவதாரோட வெற்றிக்குக் காரணம் அதோட தொழில்நுட்பம்னா நினைக்கிறீங்க\nபல காரணங்கள்ல அது ஒரு காரணம் மட்டும் தான்னு நினைக்கிறேன் சார்.. கேமரூன் நல்ல டைரக்டர்ன்னு தனக்கு கிடைச்ச பெயர தக்க வச்சுக்க வித்தியாசமான பரிட்சார்த்த முயற்சிகள்ல இறங்குபவர்..அவர் படங்களின் மேல் மக்களுக்கு இருந்த ஈர்ப்பு. இரண்டாவதா கற்பனையில் மட்டும் சிந்திக்கக் கூடிய ஒரு இரண்டாவது உலகத்தை மக்களுக்கு படைத்துக் காட்டியது, இதெல்லாமும் காரணம்னு நினைக்கிறேன் சார்..\nபர்சனலா எனக்கு அவதாரை விட கோச்சடையான் (அனிமேஷன் சங்கதி தவிர்த்து) பிடித்திருந்தது. இந்த தொழில்நுட்பத்தை தேவைக்கு மட்டும் உபயோகப் படுத்தி மற்ற இடங்களில் நிஜ மனிதர்களை ஷூட் செய்திருந்தால் இன்னும் நன்றாக வந்திருக்கும்.\nஇன்னும் கோச்சா பார்க்கலை ,ஆனால் பார்க்க வேண்டிய ல���ஸ்டில் இருக்கு.\nமோஷன் கேக்ப்சரில் தமிழில் முதல் படம் ,சூப்பர் ஸ்டார் என்ற இரண்டுக்காரணங்களுக்காகவே பார்க்கலாம்.\nமற்றபடி தரம் எல்லாம் ஒப்பிடவே கூடாது, நம்ம தரம் \" கோலிவுட் தரம்\" மட்டமா தான் இருக்கும் என்பதை ஏற்றே ஆகனும் அவ்வ்.\n#//இரண்டாவது அவதாரை பொறுத்தவரை \"மோஷன் கேப்சர்\" (Motion Capture) தேவைப்படாத இடங்களில் நிஜ மனிதர்களை வைத்து தான் ஷூட் செய்திருப்பார்கள். நம்முடையது முழுக்க முழுக்க மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவானது. இது அவசியம்தானா என்ற கேள்வி எழும் பொழுது ஆம் இல்லை என இரு பதில்களும் சொல்லத் தோன்றுகிறது.//\nஅவதார் \"பெர்ஃபார்மன்ஸ் கேப்சர்\" தொழில்நுட்பம், இது மோஷன் கேப்சர் ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு , சும்மா விளம்பரத்துக்காக அவதார் போலனு அவங்க தான் கிளப்பிவிடுறாங்கனா நீங்களும் அதே போல பேசிட்டு அவ்வ்.\nமுழுக்க சிஜி அடிப்படையில் எடுப்பது தான் எளிது, நடுவே மனிதர்களையும் கலந்து எடுக்க ரொம்ப மெனக்கெடனும். ஒவ்வொரு ஃபிரெம் ஆங்கிள்,கோ ஆர்டினேட் என கவனிச்சு செய்யணும் , மோஷன் கண்ட்ரோல் ரிக் வச்சு தான் செய்யனும், அப்படி செய்யும் போது கேமரா மூவ் மெண்ட், அடுத்த காட்சி தொடர்ச்சி என மண்டை இடி கொடுக்கும்.\n# //தவிர இந்த ஒரு படத்திற்காக கேப்சர் செய்யப்பட்ட ரஜினியின் அசைவுகளை இனி எவ்வளவு படங்களுக்கு வேண்டுமானாலும் உபயோகப் படுத்திக் கொள்ள முடியும். //\nஅப்படிலாம் செய்ய முடியாது, அப்படி செய்யனும் என்றால் \"காட்சியில் மேட்ச்\" செய்ய தலையால தண்ணிக்குடிக்கணும் அவ்வ்.\n3டி ஸ்கேன் இமேஜை செய்து உருவாக்கின \"ஸ்கின்\" ஐ தான் மீண்டும் பயன்ப்படுத்திக்கலாம்.\n#//அதே சமயம் இவ்வளவு செலவு செய்ததற்கு இன்னும் கொஞ்சம் கூடப் போட்டிருந்தால் அழகான செட்டுகளில் அந்தக் கால \"சந்திரலேகா\" வாங்கிய பெயரை இந்தக் கோச்சடையானும் வாங்கியிருப்பான்//\nஇந்தப்படத்திற்கு அதிகம் செலவானது போல சொல்லிக்கொண்டாலும் , ஒரு அஜித்,விஜய் படம் அளவுக்கு கூட செலவே செய்யலை என்பது தான் உண்மை அவ்வ்.\nசூப்பர் ஸ்டார் பெயரை வச்சி \"பிரமாண்டமாக்கிட்டாங்க\"\nஅதனால் தான் கொஞ்சம் டல்லாக , மோசமாக காட்சிகள் வந்திருக்கு.\nவாங்க வவ்வால் சார், எங்கே ரொம்ப நாளா காணோம்\n// தரம் எல்லாம் ஒப்பிடவே கூடாது, // நானும் அதே தான் சொல்லியிருக்கேன்..\n//அவதார் \"பெர்ஃபார்மன்ஸ் ���ேப்சர்\" தொழில்நுட்பம்,// மோஷன் கேப்சர் என்ற வார்த்தையை நான் முதன் முதலில் கேட்டது அவதார் பட ரிலீஸுக்கு அப்புறம் ஜேம்ஸ் கேமரூன் ஒரு பேட்டியில் சொல்லும்போது தான் தெரிஞ்சுகிட்டேன்.. அவர் motion capture மற்றும் performance capture வார்த்தைகளை மாறி மாறி உபயோகப்படுத்தினார்.\n//முழுக்க சிஜி அடிப்படையில் எடுப்பது தான் எளிது, //\nஉண்மை.. ஆயினும் அவதாரில் CG அல்லாத காட்சிகளும் உண்டு என்பதை தான் அங்கே குறிப்பிட்டிருந்தேன்..\n//3டி ஸ்கேன் இமேஜை செய்து உருவாக்கின \"ஸ்கின்\" ஐ தான் மீண்டும் பயன்ப்படுத்திக்கலாம்.//\nரஜினியுடைய மேனரிசங்களை பதிவு செய்துவிட்டால் மீண்டும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று பேட்டியில் பார்த்ததாக ஞாபகம்.. தவறிருப்பின் மன்னிச்சூ.. :)\nமோசமாக வந்திருக்குன்னு எப்படி பாஸ் படம் பார்க்காமலே சொல்றீங்க.. என்னை பொறுத்தவரை காட்சிகள் மோசம் என்று சொல்லும் அளவிற்கு இல்லை. இன்னும் நல்லா வந்திருக்கலாமே என்று தான் சொல்வேன்.. ;-)\nWell said வவ்வால். மேலே சொல்ல எதுவுமில்லை. இவ்வளவு விபரமாக சொல்லும் உங்களின் திறமை கண்டு வியப்பு ஏற்ப்படுவதை தவிர வேறொன்றும் தோன்றவில்லை.\nகாரிகன், உங்களைப் போல் தான் நானும் அவர் திறமை கண்டு வியந்து போனேன்/போகிறேன்.. எல்லா ஏரியாவிலும் புகுந்து சிக்சர் அடிக்கக்கூடிய ஆசாமி..\nநமக்கு கருத்து சொல்ல எதாவது இருக்கும் போது தான் சொல்வது சும்மா ,நல்லப்பகிர்வு,த.ம.9 ன போட்டு செல்வதில்லை,அதான் அவப்போது வருகிறேன்.\n#அவதார் எடுத்த போது , பெர்பார்மன்ஸ் கேப்சரிங் என பேரு வைக்கலை, அதான் :-))\nமோஷன் கேப்சரிங்க்- உடல் அசைவுகளை மட்டும் கணினி உருவத்துக்கு இடம் மாற்றுவது.\nபெர்ஃபார்மன்ஸ் கேப்சரிங் - முக அசைவுகள்(எக்ஸ்பிரஷன்) சேர்த்து கணினி உருவத்துக்கு கொடுக்கப்பது.\nஅவதார் படத்தில் முக அசைவுகளும் பயன்ப்படுத்தப்பட்டது,கோச்சாவில் அது இல்லை.\n# //ரஜினியுடைய மேனரிசங்களை பதிவு செய்துவிட்டால் மீண்டும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று பேட்டியில் பார்த்ததாக ஞாபகம்.. //\nவர்ச்சுவல் என்விரான்மெண்டில் தான் அசைவுகள் பயன்ப்படுது, மேலும் கூட இதற \"ஆப்ஜெக்ட்ஸ்\" வேற இருக்கும்,அதுக்கு ஏற்ப எடுத்த \"மோஷன் கேப்சர்\" ஃபைல் அதுக்கு தான் செட் ஆகும்.\nஅதையே இன்னொரு வர்ச்சுவல் என்விரான்மெண்ட், வேற ஆப்ஜெக்ட்ஸ் உடன் பயன்ப்படுத்தினால் \"கோ ��ர்டினேஷன்\" இருக்காது,எனவே \"மோஷன் கேப்சர் பாத் ஃபைல்\" ஐ எக்ஸ்பாண்ட் செய்து எடிட் செய்யனும், அது \" ரொம்ப நேரம் எடுக்கும்\" வேலை, அதுக்கு பேசாம புதுசாவே \"மோஷன் கேப்சர்\" செய்துக்கொள்ளலாம்.\nஎங்காவது ஒரு கேரக்டர் மட்டும் தனிச்சு வரும் காட்சிக்கு வேண்டுமானால் \"பழைய மோஷன்\" கேப்சர் பைலை பயன்ப்படுத்திக்கலாம்.\nஉதாரணமாக ரஜினி மட்டும் நடந்து வரக்காட்சிக்கு பயன்ப்படுத்திக்கலாம், ஆனால் அதுவே டயலாக் உடன் இருந்தால் \"மறுபடியும் லிப் சின்க்\" மோகேப் தனியா சேர்க்கனும் என இடிக்கும். எனவே சின்னதா ஒரு காட்சியில் புகுத்திக்கலாம், பழைய அசைவுகளை வைச்சு பல படமெல்லாம் எடுக்க முடியாது.\n# இணையத்தில் இலவசமாக பல மோகேப் பைல்கள் கிடைக்குது , அதை தரவிறக்கி நாம செய்த 3டி மாடலுக்கு அப்ளை செய்து ஓட விடலாம், ஆனால் அதனை வச்சு \"பெருசா\" எதுவும் செய்ய முடியாது. நான் அது போல செய்து பார்த்திருக்கேன் , சரியாவ் வராது அவ்வ்.\n#//மோசமாக வந்திருக்குன்னு எப்படி பாஸ் படம் பார்க்காமலே சொல்றீங்க..//\nஏன் பாஸ் இணையத்தில கொஞ்சம் கூட பார்க்காமலா இருப்பாங்க, தீபீகா படம் ஒன்னே போதும் ,,என்ன சொதப்பியிருக்குனு சொல்ல,கொஞ்சம் இந்த வேலை தெரியும் என்பதால் \"சொதப்பினதை\" புரிந்துக்கொள்ள முடியுது,அவ்ளொ தான்.\nதீபீகா வின் கை ,முகம்லாம் சூம்பினாப்போல இருக்கு,ஒரு உருவத்தின் பாடி ஸ்கேன் இமேஜின் \"wire frame\" இல் nurbs and curves இல் எடிட் செய்தாலே சரியாகிடும் என்ன கொஞ்சம் மெனக்கெடனும்,ஆனால் \"raw 3d body scan\" அப்படியே ரெண்டர் செய்தாப்போல உருவம் இருக்கு அவ்வ்.\nவிரிவா ஒரு பதிவு வருது பாருங்க தெரியும்.\n#//Well said வவ்வால். மேலே சொல்ல எதுவுமில்லை. இவ்வளவு விபரமாக சொல்லும் உங்களின் திறமை கண்டு வியப்பு ஏற்ப்படுவதை தவிர வேறொன்றும் தோன்றவில்லை.//\nநாம எல்லாத்துலவும் கொஞ்சம் ஆர்வம் காட்டுறோம் அவ்ளோ தான்.\n//விரிவா ஒரு பதிவு வருது பாருங்க தெரியும்.//\nஎழுதுங்க.. படிக்க ஆவலா இருக்கேன்.. எல்லாமும் புரியலேன்னாலும் சில கம்ப்யுட்டர் டேர்மனாலஜிகள் புரிஞ்சது.. நல்ல விளக்கம்.. நன்றி வவ்வால் அவர்களே\nகுழந்தையை ரஜினி எடுத்து கொஞ்சுவது போல் ஒரு காட்சி (பாடல்) தொலைக்காட்சியில் என் பொன்னு பார்த்துட்டு கொழந்த மாதிரியே இல்ல என்று சொல்கிறார். ஜனங்களோட ரசிப்பு தன்மை நுணுக்கமா மாறிக்கிட்டே வருது. ஏன் ஆங்கில அனிம���சனோட ஒப்பீடுன்னா வேற எதோட ஒப்பிட முடியும் Anastasia 1997 ல் வந்த படம் அதில ஏதுனா குறை கண்டுபிடிக்கமுடியுமா Anastasia 1997 ல் வந்த படம் அதில ஏதுனா குறை கண்டுபிடிக்கமுடியுமா என்பது கஷ்டம் தான். தமிழில் இந்த முயற்சியை பாராட்டலாம். எனக்கென்னமோ முழுக்க முழுக்க அனிமேசனை தவிர்த்து மிக்ஸடா எடுத்திருக்கலாமோன்னு தோனுது.\n//முழுக்க முழுக்க அனிமேசனை தவிர்த்து மிக்ஸடா எடுத்திருக்கலாமோன்னு//\nஅதான் அப்படி எடுக்கிறது ரொம்ப சிரமம்னு மேலே சொல்லியிருக்கார் படிக்கலையா நீங்க\n// கொழந்த மாதிரியே இல்ல// உண்மைதான் கதாநாயகி முதற்கொண்டு நிறைய சொதப்பல்கள் உண்டு..\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - கோச்சடையான்\nஆவி டாக்கீஸ் - யான் (Music Review)\nஆவி டாக்கீஸ் - யாமிருக்க பயமே\nஆவி டாக்கீஸ் - வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nநாயக் (தெலுங்கு) - திரை விமர்சனம்\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nஎன் கூட ஓடி வர்றவுக\nபுதன் 190619 :: பேயை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா\nதுர்காமாதா: எனது வாசிப்பு அனுபவங்கள் – அரவிந்த்\nஇறைவனுக்கும் வாகனம் – செய்பவருடன் ஒரு அனுபவம்\nஇந்த வார குமுதம் இதழில் எனது ஒரு பக்க கதை\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=15&t=15668", "date_download": "2019-06-19T06:53:32Z", "digest": "sha1:TZNKSROQ5SXZKR2ZQSCHYB7TW57MGO73", "length": 4923, "nlines": 102, "source_domain": "www.padugai.com", "title": "Click2m.com - Forex Tamil", "raw_content": "\n சில நொடிகளுக்குப் பிறகுஅடுத்த அஞ்சல் ஏன் இடுகையிடப்படவில்லை படுகையில்\nkumarsvm wrote: இவருது வேண்டுதல் என்ன என்ன நடந்தது சில நொடிகளுக்குப் பிறகுஅடுத்த அஞ்சல் ஏன் இடுகையிடப்படவில்லை படுகையில்\n. அவன் இவன் என்று மரியாதை குறைவ���க பேசுகிறீர்கள் . மனநலம் சரியில்லை எனில் மனநல மருத்துவமனைக்கு செல்லுங்கள்\nmarmayogi wrote: நீங்கள் என்ன லூசா . அவன் இவன் என்று மரியாதை குறைவாக பேசுகிறீர்கள் . அவன் இவன் என்று மரியாதை குறைவாக பேசுகிறீர்கள் . மனநலம் சரியில்லை எனில் மனநல மருத்துவமனைக்கு செல்லுங்கள்\nஜி.. பக்குவம் பெற்றவா்கள் தன்நிலையிலிருந்து இறங்கலாமா\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/2011/02/23/657/", "date_download": "2019-06-19T07:47:20Z", "digest": "sha1:CIIBW6HX4E4IDMGNHAKDA74RXB3C6TXZ", "length": 15906, "nlines": 249, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » காதல் அமரும் கிளை", "raw_content": "\nபுத்தகத்தின் பெயர் :காதல் அமரும் கிளை\nஆசிரியர் : த. ஜீவ லட்சுமி\n“எனக்காக நீயும்/உனக்காக நானும்/ஒருவரையொருவர்/மாற்றிக் கொள்வதல்ல/நம்மை நாம் இயல்பாக/ஏற்றுக் கொள்வதுதான்/காதல்”. ஆமாம் ஜீவ பாரதி. அதுதான் இன்றும் இனியும் சமத்துவ உலகின் விதியாகும். “இளமை செய்யும் / புரிந்துணர்வு/ஒப்பந்தம் காதல்” என கச்சிதமாய் வரையறை செய்கிறது. “என் காயம் பார்த்து/அழும்போதும்/காதல் சொல்லத்/தயங்கும்போதும்/உறுதிப் படுத்துகிறாய்/அழுகையும்/வெட்கமும்/ஆண்களுக்கும்/உண்டென்று” வாஸ்தவமான கணிப்பு. “நேசிக்கிறேன்/உன்னை நான்/ கொடியென எனை/வளைக்காமல்/மலரென எனை/வாட விடாமல்/நிலாவென எனை/தேய்க்காமல்/எனை நானாகவே/ நீ நேசிப்பதால்” அடடா… “பஞ்ச் கவிதை”. “என் வெட்கத்தின்/ சரணாலயம் நீ/ உன் ஆசைகளின்/அடையாளம் நான்/ அணைத்துக்கொள்/ ஆசைதீரும் வரை/ மௌன மொழி பேசு/வெட்கம் வேகும் வரை”… இதில் ‘வெட்கம் வேகும் வரை’ என்பதை முன்னுரையில் கவிஞர் அ. வெண்ணிலா சிலாகித்து பேசுவது நியாயமே காதல்” என கச்சிதமாய் வரையறை செய்கிறது. “என் காயம் பார்த்து/அழும்போதும்/காதல் சொல்லத்/தயங்கும்போதும்/உறுதிப் படுத்துகிறாய்/அழுகையும்/வெட்கமும்/ஆண்களுக்கும்/உண்டென்று” வாஸ்தவமான கணிப்பு. “நேசிக்கிறேன்/உன்னை நான்/ கொடியென எனை/வளைக்காமல்/மலரென எனை/வாட விடாமல்/நிலாவென எனை/த��ய்க்காமல்/எனை நானாகவே/ நீ நேசிப்பதால்” அடடா… “பஞ்ச் கவிதை”. “என் வெட்கத்தின்/ சரணாலயம் நீ/ உன் ஆசைகளின்/அடையாளம் நான்/ அணைத்துக்கொள்/ ஆசைதீரும் வரை/ மௌன மொழி பேசு/வெட்கம் வேகும் வரை”… இதில் ‘வெட்கம் வேகும் வரை’ என்பதை முன்னுரையில் கவிஞர் அ. வெண்ணிலா சிலாகித்து பேசுவது நியாயமே “என்னவளே/சத்தமாய்/எனக்கொரு/முத்தமிடு/சாதியத்தின் காதில்/நம் காதல்/ சவுக்கடியாய் விழட்டும்” என கவிஞர் அறிவுமதி சுட்டிக்காட்டும் வரிகள் த. ஜீவலட்சுமியை புதிய பரிணாமத்தில் காட்டுகிறது அல்லவா\nபெண்ணியப் பார்வையில் காதல் கவிதைகள் சமத்துவக் குரலாகவும், அன்பின் இயல்பாகவும் இயற்கையின் ஊற்றாகவும் பெருக்கெடுக்கும் என்பதற்கு காதல் அமரும் கிளை என்கிற இக்கவிதை நூல் சாட்சியாகிறது. எதையும் யாரும் எழுதலாம்… ஆண்/பெண் வேறுபாடில்லை. ஆனால் எழுத்தின் வலிமை ஜீவலட்சுமியைப் போல் அவருக்காக உரக்க பேசவேண்டும்; பரபரப்புக்காக வக்கிரமாய் எழுத வேண்டிய அவசியம் ஆணுக்கும் வேண்டாம் பெண்ணுக்கும் வேண்டாம்.\nதோட்டக்காட்டீ (இலங்கையின் இன்னொரு முகம்)\n1.5 லட்சம் குழந்தைகளுக்கு தமிழ்-ஆங்கில அகராதி : பிப் 15ல் வழங்கப்படும்\nடாலர் நகரம் – புத்தக வெளியீடு\nஉண்மை கலந்த நாட்குறிப்புகள் அ.முத்துலிங்கம்\nநக்ச​லைட் அஜிதாவின் நி​னைவுக் குறிப்புகள்\nபக்தி மணம் கமழும் பாகவதக்கதைகள்\nஇந்த பதிவுக்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nஅமர்த்தியா, ச.வே சுப்பிரமணியன், சுனில் கிருஷ்ணன், ஏற்றம் தரும் ஏற்றுமதி, சிற்றின்ப, மருது சகோத, இரட்டை காப்பியங்கள், புனிதர் அன்னை, சுகபோகத் தீவுகள், புறவியல், kooda, kuzhan, ஐக்கிய, பாதி ராஜ்யம், அஜய\nபயங்கரவாதி ��ன புனையப்பட்டேன் - Payangaravaathi Ena Punaiyapataen\nமனித வாழ்வில் மரங்கள் -\nபொது அறிவு களஞ்சியம் - Pothu Arivu Kalanjiyam\nநீ விளையாடுவாய் தானே நான் பொம்மையாகின்றேன் -\n27 நட்சத்திரக்காரர்கள் வணங்க வேண்டிய பரிகார கோயில்கள் -\nஆர்.ஜி.ராவ் அவர்களின் நாடியின் சாரம் -\nவாழ்க்கையை மேம்படுத்தும் பிரமிடு சக்திகள் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=27324", "date_download": "2019-06-19T07:43:41Z", "digest": "sha1:PNJEW6PWCROGQ7ZLSJ2WMXESRTAXGSXT", "length": 7028, "nlines": 97, "source_domain": "www.noolulagam.com", "title": "Cholar Kala Seppedukal - சோழர் காலச் செப்பேடுகள் » Buy tamil book Cholar Kala Seppedukal online", "raw_content": "\nசோழர் காலச் செப்பேடுகள் - Cholar Kala Seppedukal\nஎழுத்தாளர் : டாக்டர் மு. ராஜேந்திரன் IAS\nபதிப்பகம் : அகநி வெளியீடு (Akani Veliyeedu)\nசட்டவல்லுநர் திருவள்ளுவர் தத்துவ முத்துக்கள்\nஇந்த நூல் சோழர் காலச் செப்பேடுகள், டாக்டர் மு. ராஜேந்திரன் IAS அவர்களால் எழுதி அகநி வெளியீடு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (டாக்டர் மு. ராஜேந்திரன் IAS) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nஇந்திய சரித்திரக் களஞ்சியம் (மொத்தம் 8 தொகுதிகள்) - India Sarithira Kalangiyam 8 Parts\nமற்ற வரலாறு வகை புத்தகங்கள் :\nஅழிந்துபோன லெமூரியா கண்டமும் அழியாத அரிய உண்மைகளும்\nசுதந்திரப் போரில் கலை ஆயுதமேந்திய கம்யூனிஸ்டுகள் - Suthanthira Poril Kalai Aayuthamenthiya Communistgal\nவிடுதலைக்கு வித்திட்ட வீரர்கள் கதை\nமாவீரன் நெப்போலியன் - Maaveeran Napoleon\nஇந்தியாவின் பிணைக்கைதிகள் ஆங்கிலோ இந்திய சமூகத்தின் ஒரு சரித்திர ஆவணம்\nதுருக்கியில் முஸ்லிம் ஆட்சி - Thurukiyil Muslim Aatchi\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஎலிக்குஞ்சுகளும் படி நெல்லும் - Elikkunjugalum Padi Nellum\nசட்டவல்லுநர் திருவள்ளுவர் - Satta Vallunar Thiruvalluvar\nதமிழகத்தில் தேவதாசிகள் - Tamilzigathin Devadasigal\nதுரோகத்தின் நிழல் - Dhurogathin Nizhal\nஅருப்புக்கோட்டையில் அதிசய சித்தர்கள் - Aruppukottaiyil Athisaya Siddhargal\nஇந்திய சரித்திரக் களஞ்சியம் (மொத்தம் 8 தொகுதிகள்) - India Sarithira Kalangiyam 8 Parts\nதத்துவ முத்துக்கள் - Thathithuva muthugal\nபாண்டியர் காலச் செப்பேடுகள் - Pandiyar Kaala Seppedugal\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://yuvaraj.zhakanini.com/2010/10/blog-post_25.html", "date_download": "2019-06-19T07:01:25Z", "digest": "sha1:WUXBMOMHYELHYDZMXK2LWAF6OY3T4U4M", "length": 9403, "nlines": 159, "source_domain": "yuvaraj.zhakanini.com", "title": "தமிழ்த்தோட்டம��: புறக்கணிப்போம் தீபாவளியை!", "raw_content": "\nஇணைவோம் தோட்டத்தில், தமிழோடு தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு...\nஎன்ற தலைப்பில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் இலட்சக்கணக்கில் துண்டறிக்கை அச்சிடப்பட்டுள்ளது. அந்த இருவண்ண இரண்டுபக்கத் துண்டறிக்கையின் மாதிரியை இத்துடன் இணைத்துள்ளோம். துண்டறிக்கை வேண்டுவோர் ஆயிரம் துண்டறிக்கைகளுக்கு 400 ருபாய் - 1000 / 400( அனுப்பும் செலவு உட்பட ) என்ற அளவிற்கு தொகையை விரைந்து அனுப்பி துண்டறிக்கைகளைப் பெற்றுக்கொள்ளவும். தொகை செலுத்த வேண்டிய முறை, துண்டறிக்கை பெறும் வழிகள் குறித்து அறிய\nசேலம் கோகுலக்கண்ணன் 9787707197 ஆகியோரின் எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.\nLabels: தீபாவளி, பார்பினியம், பெரியார், மூடநம்பிக்கை\nதமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...\nஅறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...\nகி.மு 14 பில்லியன் - கி.மு. 1 வரையலான தமிழர் வரலாறு\nகி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன...\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nபுதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...\nசரஸ்வதி பூசை -ஆயுத பூசை தேவையா\nதமிழ் குறித்த வலைப்பதிவு 1...(ரவி)\nதமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு இணையத்தளம்\nவயல்வெளி - வேளாண் இணையதளம்\nதோட்ட விளைச்சலை மின்மடலில் பெற\nதமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்\nதமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்\nதமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்\nதமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்\nதமிழ் எங்கள் இளமைக்குப் பால்\nதமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்\nதமிழ் எங்கள் உயர்வுக்கு வான்\nதமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்\nதமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்\nதமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/13/%E0%AE%85-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9E%E0%AF.html", "date_download": "2019-06-19T06:40:05Z", "digest": "sha1:MC6XOLCNQWFOZ4ZRWSGSTDJ74CDYG4MT", "length": 6711, "nlines": 73, "source_domain": "newuthayan.com", "title": "அ.தி.மு.கவில் இணைந்தார் கஞ்சா கருப்பு - Uthayan Daily News", "raw_content": "\nஅ.தி.மு.கவில் இணைந்தார் கஞ்சா கருப்பு\nஅ.தி.மு.கவில் இணைந்தார் கஞ்சா கருப்பு\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Dec 9, 2018\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த நடிகர் கஞ்சா கருப்பு, தன்னை அ.தி.மு.கவில் இணைத்துக் கொண்டார்.\nபிதாமகன் திரைப்படத்தில் அறிமுகமான நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு, பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலம் பிரபலமடைந்தார்.\nதன்னுடைய வெள்ளந்தியான கிராமத்துப் பேச்சின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த அவர், முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்துவருகிறார்.\nகடந்த சட்டமன்றத் தேர்தலின்போது சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவாகப் பரப்புரை செய்தார். 2016ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நடந்த நிகழ்ச்சியில், ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.கவில் இணைந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த அவர், பிக்பாஸ் முதல் சீஸனில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார்.\nஇந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது தன்னை அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டார்.\nநாடாளுமன்றத் தேர்தல் வருவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், பரப்புரைக் குழுவினைப் பலப்படுத்தும் வேலைகளில் அதிமுக ஈடுபட்டு வருவதாகவும், அதன் அடிப்படையிலேயே கஞ்சா கருப்பு அ.தி.மு.கவில் இணைந்திருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.\nபோலிச் செயலிகளுக்கு செக் வைத்த கூகுள்\nகால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்ட படம்\nமஜிக் செய்ய முயன்றவர்- ஆற்றில் மூழ்கிய பரிதாபம்\nமொய்ப்பணம் தர மறுத்த தந்தையை அடித்துக்கு கொன்ற மணமகன்\nஇந்திய அணி வெற்றிபெற வேண்டி சிறப்பு வழிபாடு\nகாதலனைச் சேர்த்து வைக்கக் கோரி இளம்பெண் பொலிஸ் நிலையம் முன் போராட்டம்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nஇராணுவத்தின் சஞ்சிகை -ஆசிரியர்களுக்கு விநியோகிப்பு\nஅபிவிருத்தி வேலைத்திட்டங்கள்- மக்கள் பிரதிநிதிகளால் கண்கானிப்பு\nகாளியம்பாள் ஆலயத் திருப்பணிக்களுக்கு அடிக்கல்\nபெண் உத்தியோகத்தர் மீது தாக்குதல்\nகுருநாகல் வைத்தியசாலை எடுத்துள்ள தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/bumrah-rested-for-the-australia-and-new-zealand-limited-overs-series", "date_download": "2019-06-19T07:09:05Z", "digest": "sha1:D4F3KD5GFLE6RYDU6TNHU4TLXCNK4EBR", "length": 10567, "nlines": 128, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஜஸ்பிரிட் பும்ராவிற்கு ஒய்வு அளித்தது இந்திய கிரிக்கெட் வாரியம்", "raw_content": "\nஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்றது. 71 வருடங்கள் கழித்து ஒரு ஆசிய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்றது இதுவே முதல் முறையாகும். இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற ஜனவரி மாதம் 12ம் தேதி சிட்னியில் தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான அணியை சிறு வாரங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது இந்திய தேர்வுக்குழு.\nஇந்திய அணியின் நட்சத்திரா வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ராவிற்கு ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஜஸ்பிரிட் பும்ரா இதுவரை 49 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இவரின் பௌலிங் புள்ளிகளானது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nமெல்போர்ன் டெஸ்டில் இந்தியா வெற்றி பெற அவர் மிக முக்கிய காரணியாக விளங்கினார், அது மட்டுமில்லாமல் கடந்த ஒரு வருடங்களில் இந்தியா வெளிநாடுகளில் பெற்ற டெஸ்ட் வெற்றியில் இந்திய அணிக்கு அதிகபட்ச விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதான் அறிமுகமான முதல் பத்து டெஸ்டுகளில் தென் ஆப்பிரிக்கா இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமையைப் பெற்றுள்ளார். மேலும் அறிமுகமான பொழுது டெஸ்ட் தரவரிசையில் 85-வது இடத்தில இருந்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் முடிவடையும்போது பதினாறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n2019 ஆம் ஆண்டுக்கான உலக கோப்பை இங்கிலாந்தில் மே மாதம் தொடங்க உள்ளது. பும்ராவின் பந்து ���ீச்சு இந்திய அணிக்கு மிகவும் முக்கிய காரணியாக விளங்குவதால் அவரின் வேலைப் பளுவை குறைத்து அவரை உலக கோப்பைக்கு முழு உடல் தகுதியுடன் வைத்துக்கொள்வதே இந்த முடிவின் நோக்கமாக இருக்கும் என கருதப்படுகிறது.\nஇந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.\nபும்ராவிற்கு பதிலாக ஒருநாள் போட்டியில் சித்தார்த் கவுல் சேர்க்கப்பட்டுள்ளார் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் 3 டி20 ஒருநாள் போட்டியில் முஹம்மத் சிராஜ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடர் அட்டவணை:\n12 ஜனவரி - முதல் ஒரு நாள்\n15 ஜனவரி - இரண்டாவது ஒரு நாள்\n18 ஜனவரி - மூன்றாவது ஒரு நாள்\nநியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் அட்டவணை:\n23 ஜனவரி - முதல் ஒரு நாள்\n26 ஜனவரி - இரண்டாவது ஒரு நாள்\n28 ஜனவரி - மூன்றாவது ஒரு நாள்\n31 ஜனவரி - நான்காவது ஒரு நாள்\n3 வது பிப்ரவரி - ஐந்தாவது ஒரு நாள்\nநியூஸிலாந்துக்கு எதிரான T20I தொடர் அட்டவணை:\n6 பிப்ரவரி - முதல் T20I\n8 பிப்ரவரி - இரண்டாவது T20I\n10 பிப்ரவரி - 3 மூன்றாவது T20I\nஇந்திய கிரிக்கெட் வாரியம் என் மீது வைத்துள்ள நம்பிக்கை எனக்கு கூடுதல் ஊக்கத்தை அளிக்கிறது - விஜய் சங்கர்\nஇந்திய தொடருக்கான அட்டவணையை வெளியிட்ட நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம்\nஅம்பாத்தி ராயுடுவின் 3D டிவிட்டிற்கு பதிலளித்த இந்திய கிரிக்கெட் வாரியம்\n2019 உலகக் கோப்பைக்கான 3 காத்திருப்பு வீரர்களை அறிவித்தது இந்திய கிரிக்கெட் வாரியம்\nஇந்திய அணிக்கு எதிராக ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்களை அடித்த 4 கிரிக்கெட் வீரர்கள்\nகவுண்டி கிரிக்கெட் விளையாட கிளம்பும் அஜின்க்யா ரகானே\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தினால் 3 மாதங்கள் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்ட கொல்கத்தா வீரர் \"ரின்கு சிங்\"\n2019 இந்திய உலகக் கோப்பை அணியில் இடம்பெறும் வாய்ப்பை இழந்த 3 கிரிக்கெட் வீரர்கள்\nஇந்திய கிரிக்கெட் வாரியத்தின் மத்திய ஒப்பந்தத்தில் பிரித்வி ஷா மற்றும் விஜய் சங்கரை ஏன் சேர்க்கவில்லை\n, ஆசிய கிரிக்கெட் குழு ஆலோசனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://top10cinema.com/article/tl/47732/actress-andrea-photos", "date_download": "2019-06-19T08:33:35Z", "digest": "sha1:SWKPWRA3SRKFLB2TEVNQEUIVTRX6QQBX", "length": 4151, "nlines": 66, "source_domain": "top10cinema.com", "title": "நடிகை ஆண்ட்ரியா புகைப்படங்கள் - Top 10 Cinema", "raw_content": "\nமுகப்பு English செய்திகள் திரைப்படங்கள் நடிகைகள் நடிகர்கள் நிகழ்வுகள் விமர்சனங்கள் முன்னோட்டங்கள் டிரைலர்கள் வீடியோ கட்டுரைகள் இசை விமர்சனம்\nஉங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...\nநடிகை காஜல் அகர்வால் - புகைப்படங்கள்\nஅஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ டிரைலர் குறித்த அதிகாரபூர்வ தகவல்\nபாலிவுட் பிரபலம் போனிகபூர் தயாரிக்கும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. ’தீரன் அதிகாரம் ஒன்று’ படப் புகழ்...\nமிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்து 2017-ல் வெளியான படம் ‘துப்பறிவாளன்’. இந்த படம் வெற்றிப் படமாக...\n‘சகலகலாவல்லி’ ஆண்ட்ரியா- விஜய்ஆண்டனி புகழாரம்\nமாறுபட்ட கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் ஆண்ட்ரியா போலீஸ் அதிகாரி, மற்றுமொரு மாறுபட்ட...\nநடிகை ராசி கன்னா புகைப்படங்கள்\nநடிகை காஜல் அகர்வால் - புகைப்படங்கள்\nநடிகை காஜல் அகர்வால் - புகைப்படங்கள்\nவடசென்னை கதாபாத்திரம் அறிமுகம் வீடியோ\nவிஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ\nவிஸ்வரூபம் 2 - ட்ரைலர் 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D", "date_download": "2019-06-19T07:29:54Z", "digest": "sha1:XLYTUIK4IPWGHLAVDRNKKEAUVRHXDAQE", "length": 7346, "nlines": 70, "source_domain": "www.jeyamohan.in", "title": "வரலாற்றில் இருந்து எதைக்கற்றுக்கொண்டோம்?", "raw_content": "\nTag Archive: வரலாற்றில் இருந்து எதைக்கற்றுக்கொண்டோம்\nகேள்வி பதில், வாசகர் கடிதம்\nஜெ, நான் உங்கள் இணையத்தள பதிவுகளை படித்து வருகின்றேன். மேலும் நான் உங்களின் ஒரு நாவல் கூட படித்ததில்லை உங்கள் நாவல் மட்டுமின்றி அவ்வளவாகப் புத்தக வாசிப்பு இல்லாதவன் .இணையத்தின் மூலமாகவே பல தகவல்களை தெரிந்து கொள்கின்றேன். ரத்தினச் சுருக்கமாக எனது கேள்வி இது தான் நான் வரலாற்றை படித்து அறிந்துகொள்ளும் போது ஒரு விஷயத்தை தெரிந்து கொண்டேன் அது என்னவெனில் நாம் வரலாற்றில் இருந்து எதுவும் கற்றுக்கொள்வதில்லை என்பது தான். இந்த முரண்பாட்டை கொஞ்சம் …\nTags: வரலாற்றில் இருந்து எதைக்கற்றுக்கொண்டோம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை ��ரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF", "date_download": "2019-06-19T07:26:29Z", "digest": "sha1:PNTDE6UAMA2MU2BU2ILOSZBU6BFV7J7E", "length": 9490, "nlines": 79, "source_domain": "www.jeyamohan.in", "title": "தர்மபுரி", "raw_content": "\nபாட்டாளி மக்கள் கட்சி பற்றி…\nஇளவரசனின் மரணத்தைப் பற்றிப் படித்ததில் இருந்து ஒரு வருத்தமான மன நிலையிலேயே இருந்து வருகிறேன். ஆழ்ந்த தார்மீகத்துடன் எழுதப்பட்ட உங்கள் கட்டுரை மன ஆறுதல் அளிக்கிறது. ஒரு வேளை அந்த இளைஞன் நல்ல வேலையில் இருந்து அதனால் நல்ல பொருளாதார நிலையில் இருந்திருந்தால் இந்த கீழ் மனிதர்களின் வேட்டையிலிருந்து தப்பியிருக்கலாமோ என்னவோ. நீங்கள் சமகால அரசியல் விஷயங்களில் நேரடியான கருத்துக்கள் கூறுவதைத் தவிர்த்து வந்தாலும், நீங்கள் பாமகவை ஒரு ஆக்கபூர்வ அமைப்பாக அடையாளப்படுத்தி வருவதாகவே நான் மனப்பதிவு …\nTags: இளவரசன், தர்மபுரி, பாட்டாளி மக்கள் கட்சி\nஇந்தியப் பயணம் 12 – கரீம் நகர், தர்மபுரி\nவரங்கல்லை பார்த்து முடிக்க மிகவும் தாமதமாகியது. இந்தப்பயணத்தில் இடங்களை அதிவேகமாகப் பார்வையிடுவது என்ற விதியை வைத்திருந்தோம். இருபதுநாளில் இந்தியா என்பது ஒருசோற்றுப்பதம்தான். பெரும்பாலான இந்திய நகரங்கள் ஆழமான வரலாற்றுப் பின்னணி கொண்டவை. சிற்றூர்களில்கூட பெரும் நகரங்கள் பண்பாடுகள் இருந்து மறைந்திருக்கும். உதாரணமாக இப்போது நாங்கள் இன்னும் ஆந்திர எல்லையை தாண்டவில்லை. ஆனால் மூன்று பேரரசுகளின் ஆட்சிநிலங்களைத்தாண்டி வந்திருக்கிறோம். ஹொய்ச்சள, விஜயநகர, காகதீய பேரரசுகளின் நிலங்கள். ஆகவே தொட்டுத் தொட்டுச் செல்லவேண்டியிருக்கிறது. அத்துடன் நகரங்களை பார்ப்பதென்பது எளிய விஷயமல்ல. …\nTags: கரீம் நகர், தர்மபுரி, பயணம், புகைப்படங்கள்\nவைரமுத்து - எத்தனை பாவனைகள்\nவிஷ்ணுபுரம் விருது விழா பதிவுகள் 8- யோகேஸ்வரன்\nசிங்கப்பூர் விமர்சனம் குறித்த அறிவுரைகள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00540.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/11/blog-post.html", "date_download": "2019-06-19T07:03:24Z", "digest": "sha1:KIY2KXOR2E5B3RP57BRKBBINBV362F35", "length": 7310, "nlines": 156, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : உயர்வான இருக்கைகள் ...", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகாளமேகம் (15 ஆம் நுற்றாண்டில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் ...\nபைக் ஓட்ட பணிவான பத்து அறிவுரைகள் ......\nசத்தியம் இது சத்தியம் (முதல்நாள் வார்த்தை)\nஹிட்லரின் கொடுமைகளில் நடந்த கொலைகள்\nதலைமைப் பண்பு, மேலாண்மை, நிர்வாகம் -2\nதலைமைப் பண்பு, மேலாண்மை, நிர்வாகம்.........\nஇன்றைய இளமை நாளைய முதுமை.......\nநல்லவருக்கு எல்லா நாளும் நல்ல நாளே.........\nகாலத்தால் அழியாத கவிஞர் கண்ணதாசனின் கவிதை ஒன்று சி...\nதுறவியாகிவிடுவேனோ என பெரியார் ,அண்ணா கடிதத்தில்......\nமைனா - தவிர்க்க முடியாத தமிழ் சினிமாக்களில் இதுவும...\nகணினி வாசிக்கும் தமிழ் ....\nஎதிர்ப்பார்க்கும் காலமே எதிர் காலம்\nஎது எப்படி இருந்தாலும் ஜெயிக்கணும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/baby-names/mey-105255.html", "date_download": "2019-06-19T07:44:45Z", "digest": "sha1:2O3IT3DEFCUV2RXS4IFUFLTFAKXVDWRF", "length": 14193, "nlines": 248, "source_domain": "www.valaitamil.com", "title": "Mey, மெய் Baby name, boy baby name, girl baby name, hindu name, christian name, muslim name", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nபெயர் விளக்கம் குழந்தைப் பெயர்கள் முகப்பு | புதிய பெயரைச் சேர்க்க\nதொடர்புடையவை-Related Articles - எழுத்து M\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3/", "date_download": "2019-06-19T06:51:38Z", "digest": "sha1:FVCAQNIX2L5CD7C4SB334PJRM22MQOXW", "length": 11928, "nlines": 83, "source_domain": "www.yaldv.com", "title": "புதிய அப்டேட் மென்பொருள்கள் குவால்காம் காப்புரிமைகளை மீறாது-அப்பிள் – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\nபுதிய அப்டேட் மென்பொருள்கள் குவால்காம் காப்புரிமைகளை மீறாது-அப்பிள்\nசீனாவில் உள்ள ஐபோன்களுக்கு அப்டேட் வழங்க அப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளது. சீனாவில் ஐபோன்களின் விற்பனைக்கு குவால்காம் நிறுவனம் தடைக் கோரி வழக்கு தொடர்ந்து இருந்தது. இதைத் தொடர்ந்து சீன நீதிமன்றம் ஐபோன் விற்பனைக்கு தடை விதித்தது.\nஅந்த வகையில் சீன விற்பனைக்கான தடையை தவிர்க்கும் நோக்கில் அப்பிள் நிறுவனம் ஐபோன்களுக்கு மென்பொருள் அப்டேட் வழங்குகிறது. புதிய அப்டேட் மூலம் ஐபோன்களின் மென்பொருள்கள் குவால்காம் காப்புரிமைகளை மீறாத வகையில் இருக்கும் என ஆப்பிள் தெரி���ித்துள்ளது.\nஇவ்வாறு பயனர்கள் தங்களது ஐபோன்களை அப்டேட் செய்யும் போது செயலிகளிடையே மாறும் விதம், அளவு மற்றும் புகைப்படங்களின் தோற்றம் உள்ளிட்டவை மாறியிருப்பதை கவனிக்க முடியும். அப்பிள் மற்றும் குவால்காம் நிறுவனங்கள் உலகம் முழுக்க ஒவ்வொருத்தரை எதிர்த்து வழக்கு தொடர்ந்து இருக்கின்றன.\nபல கோடி டாலர்கள் நஷ்ட ஈடு கேட்டு இருதரப்பில் தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் இருதரப்புக்கும் வெற்றி, தோல்விகள் கிடைத்திருக்கின்றன. அந்த வகையில் குவால்காமின் சமீபத்திய வழக்கில் சீன நீதிமன்றம் தேர்வு செய்யப்பட்ட சில ஐபோன் மாடல்களின் விற்பனைக்கு தடை விதித்தது.\nஎனினும், ஆப்பிள் தொடர்ந்து தனது ஐபோன் மாடல்களை சீனாவில் தொடர்ந்து விற்பனை செய்கிறது.\n“அப்பிள் நீதிமன்ற உத்தரவை மீறுகிறது. சட்ட ரீதியாக ஐபோன்களின் விற்பனையை நிறுத்த வேண்டும், விற்பனைக்கு எவ்வித சலுகைகளையும் வழங்கக் கூடாது, உத்தரவில் குறிப்பிடப்பட்டு இருக்கும் மாடல்களை இறக்குமதி செய்யக் கூடாது,” என குவால்காம் நிறுவனத்தின் துணை தலைவர் டான் ரோசென்பர்க் தெரிவித்தார்.\nசீன நீதிமன்றத்தின் தடை உத்தரவை எதிர்த்து, ஆப்பிள் நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளது. மேலும் குவால்காம் நிறுவனம் ஏற்கனவே சர்வதேச நீதிமன்றத்தால் செல்லாது என அறிவிக்கப்பட்ட காப்புரிமைகளுக்கு உரிமை கொண்டாட முயற்சிப்பதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.\n← Previous அஜித் வில்லன் வேடத்தில் நடிக்க முடியாது என்று மிஸ் செய்த படம்\nபிரதமராக ரணில் ; யாழ்.நகரில் முஸ்லிம்கள் வெடிகொளுத்திக் கொண்டாட்டம் Next →\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nஒவ்வொரு மாதமும் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட்டது சஹ்ரான்குழு – காத்தான்குடி ஓ.ஐ.சி சாட்சியம்\nநாளை 2 மணிக்கு முன் முடிவு இல்லாவிடின் அதிரடி முடிவை அறிவிப்பேன் June 19, 2019\nஅமைச்சரவையில் மயான அமைதி June 19, 2019\n‘பைபாஸ்’ சத்திரசிகிச்சைக்கு முன் , நாளை 70ஆவது பிறந்ததினத்தைக் கொண்டாடவுள்ள கோட்டா June 19, 2019\nவல்வெட்டித்துறையில் தொடர்ந்து சிக்கும் கேரளக் கஞ்சா\nஹிஸ்புல்லாவின் பொய் சாட்சியத்தை உடைத்தெறிந்த பொலிஸ் பொறுப்பதிகாரி June 18, 2019\nமைத்திரியையும் மீறி, தெரிவுக்குழுவில் முன்னிலையானார் காத்தான்குடி ஓ.ஐ.சி\n‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரெய்லர் இதோ\nJune 12, 2019 பரமர் Comments Off on ‘நேர்கொண்ட பார���வை’ படத்தின் டிரெய்லர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இன்று 6 மணிக்கு\nJune 12, 2019 உத்த மன் Comments Off on நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இன்று 6 மணிக்கு\nஉறுதி செய்யப்பட்ட விஜய்யின் அடுத்த பட இயக்குனர்\nJune 1, 2019 உத்த மன் Comments Off on உறுதி செய்யப்பட்ட விஜய்யின் அடுத்த பட இயக்குனர் min read\nநேசமணி அளப்பறை – சமூக வலைத் தளங்களில் வைரல் டிவிட்டுக்கள் இதோ\nMay 30, 2019 உத்த மன் Comments Off on நேசமணி அளப்பறை – சமூக வலைத் தளங்களில் வைரல் டிவிட்டுக்கள் இதோ\nபெண்களின் உள்ளாடை அணிந்து வந்தவர் கைது\nJune 3, 2019 பரமர் Comments Off on பெண்களின் உள்ளாடை அணிந்து வந்தவர் கைது\nதனியார் வகுப்பு ஒன்றிற்கு முன்பாக சந்தேகப்படும் விதமாக நடமாடிய ஒருவரை பொதுமக்கள் பிடித்து சோதனையிட்டபோது, அவர் பெண்களின் உள்ளாடைகள் 13 ஐ அணிந்திருந்தது தெரிய வந்துள்ளது. இந்த\nஒரு மகளை திருமணம் செய்தால் மற்ற மகள் இலவசம்- ஈழத்தமிழரின் ‘திகில்’ விளம்பரம்\nMay 20, 2019 உத்த மன் Comments Off on ஒரு மகளை திருமணம் செய்தால் மற்ற மகள் இலவசம்- ஈழத்தமிழரின் ‘திகில்’ விளம்பரம் min read\nகணவரை கொன்று சாக்கடையில் வீசிய காதல் மனைவி – அதிர்ச்சிப் பின்னணி\nMay 17, 2019 உத்த மன் Comments Off on கணவரை கொன்று சாக்கடையில் வீசிய காதல் மனைவி – அதிர்ச்சிப் பின்னணி min read\nமனைவிக்கு கணவன் செய்த செயல்; கடும் வலி காரணமாக வெளி வந்த உண்மை\nMay 16, 2019 உத்த மன் Comments Off on மனைவிக்கு கணவன் செய்த செயல்; கடும் வலி காரணமாக வெளி வந்த உண்மை min read\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yuvaraj.zhakanini.com/2013/12/3.html", "date_download": "2019-06-19T06:49:55Z", "digest": "sha1:5OLKFRUK5BXSKMMLRBUQSMW4FANUO3L2", "length": 17910, "nlines": 205, "source_domain": "yuvaraj.zhakanini.com", "title": "தமிழ்த்தோட்டம்: செய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 3)", "raw_content": "\nஇணைவோம் தோட்டத்தில், தமிழோடு தொழில்நுட்பத்தை வளர்ப்பதற்கு...\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 3)\nசெய்தி இணையதளங்கள் - பார்வையாளர்களை ஈர்ப்பது எப்படி \nஅதற்கு கூகுள் தரும் வசதிகள் என்ன என்பது குறித்து தொடர்ந்து பார்த்து வருகிறோம்.\nசெய்தி தளங்கள் சமூக வலைதளங்களில் இணைத்துக்கொள்வதன் மூலம் பார்வையாளர்களை பெற முடிகிறது. முகநூல், டிவிட்டர் போன்ற தளங்கள் அதற்கான வசதிகளை தருகின்றன.\nஅதேப்போல், கூகுளின் சமூக வலைதளமான கூகுள் ப்ளஸ், முகநூலை போன்றே செயல்படுகிறது.\nஅதற்கு முன் சில தகவலை பகிர விரும்புகி��ேன்.\nசெய்தி இணையதளங்கள் தொழில்நுட்ப ரீதியாக என்னென்ன கட்டமைப்புகளை பெற்றிருக்க வேண்டும். இணையதளங்களில் எந்த வடிவில் செய்திகளை பதிவிட வேண்டும் என்பதை பற்றி அறிய தருகிறேன்.\nஆனால், அவை தொழில்நுட்பமாக இருப்பதால், எளிதான சில தகவலை உள்வாங்கிக்கொண்டு அவற்றை பற்றி அறிந்துக்கொள்ளலாம்.\nகடந்த பதிவுகளில் இருந்து கூகுள் சேவைகள் பற்றி அறிந்து வருகிறோம். அந்த வரிசையில் கூகுள் நியூஸ் என்றால் என்ன என்பதை அடிப்படையாக அறிந்துக்கொண்டோம்.\nஇப்போது, கூகுள் ப்ளஸ் செய்யும் பணிகள் பற்றிப்பார்ப்போம்.\nகூகுள் ப்ளஸ் என்பது சமூக வலைதளம்.\nஇதன் மூலம் அரட்டை அடிக்கலாம்.. மற்றவர் நிலைத்தகவலை படிக்கலாம்.... பகிரலாம்... இன்னும் அதிகபட்சமாக விருப்பம்(லைக்) தெரிவிக்கலாம்.\nகூகுள் ப்ளஸில் எப்படி இணைவது என்பதை அறிவோம்.\nஉங்களில் பெரும்பாலானோருக்கு ஜிமெயில் கணக்கு இருக்கும். அது போதும். ஒட்டுமொத்த கூகுள் உலகத்தையே சுற்றி வரலாம்.\nஇல்லையென்றால் பரவாயில்லைங்க.. இங்க சொடுக்கி உருவாக்கிக்கொள்ளுங்கள்.\nஇப்போது. உங்களுக்கு கூகுள் ப்ளஸ் கணக்கும் உருவாகிவிடும்.\nஒருமுறை கூகுள் கணக்கில் நுழைந்துவிட்டால், கூகுள்.காம் திறக்கும் போது, கீழே உள்ள படத்தில் உள்ளது போல் +You அல்லது +நீங்கள் என்று இருக்கும்.\nஅதனை சொடுக்கினால் உங்களுக்கான பக்கம் தோன்றியிருக்கும். அதற்குள் சென்று என்ன வேண்டுமானால் ஆராய்ச்சி செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்.\nஃபேஸ்புக்கை பயன்படுத்த டியூசனா போனீர்கள்...\nஅதனால், கூகுள் + ம் கைக்குள் அடங்கிவிடும்.\nஎன்ன இங்கு லைக்-க்கு பதில் +1 என்றிருக்கும் . அவ்வளவுதான்.\nஇது தனி நபர் ப்ரொபைல் பக்கமாக இருக்கும் எடுத்துக்காட்டாக எனது பக்கத்தை பாருங்கள் ... https://plus.google.com/+YUVARAJVe/\nஇது செய்தி இணையதளங்களுக்கு போதாது. தனிப்பக்கமாக இருந்தால் தான் நன்றாக இருக்கும்.\nஅதற்கு நீங்கள் ஒரு பக்கத்தை(பேஜ்) உருவாக்கிக்கொள்ள முடியும்.... இந்த பக்கம் எப்படி இருக்கும் என்றால்...\nஎன்.டி.டிவி பக்கத்தை பாருங்கள்... https://plus.google.com/+NDTV/\nசரி. ஒரு புதிய சமூக தளத்தை கையாளும் நிலைக்கு வந்திருப்பீர்கள்... எதிர்காலம் இது தான் என்றால் நம்புவீர்களா...\nஃபேஸ்புக் க்குக்கு அடுத்த நிலையில் கூகுள் ப்ளஸ் தான் இருக்கிறதாம். இப்போதே காற்பதித்துக்கொள்ளுங்கள்.\nசரி கூகுள் ப்ளஸ் உருவாக்கிவிட்டது. அடுத்த என்ன என்கிறீர்களா..\nஉங்கள் இணையதள செய்திகளை இதில் பகிருங்கள்... வாசகர்களை பெறுங்கள். அதுமட்டுமில்லைங்க... இந்த கூகுள் ப்ளஸை உங்களுடைய இணையதளத்தோடு இணைக்கும் பணி நிலுவையில் உள்ளது. அது உங்களுடைய இணையதளத்தின் ஹிட்டை அதிகரிக்க உதவும் முக்கியத்துவம் வாய்ந்த பணி.\nஅதை முன்னர் கூறியதுபோல் தொழில்நுட்பம் சார்ந்தது என்பதால் தனி பதிவில் விவரிக்கிறேன்.\nதேடுபொறிகளில் கூகுள் ப்ளஸ் பதிவுகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.\nஅதனால், கூகுள் ப்ளஸை இணையதளங்களின் அங்கமாக மாற்றிக்கொள்ளுங்கள்.\nகூகுள் ப்ளஸ் எவ்வாறு வணிகரீதியில் பயன்படுகிறது என்பது குறித்து பார்ப்போம்.\nஊடகங்கள் - கூகுள் ப்ளஸ்-ஐ இன்னும் எவ்வாறு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும் பார்க்கலாம்.\nஅதேப்போன்று ஊடகவியலாளர்களுக்கு கூகுள் ப்ளஸ் எவ்வாறு பயன்படுகிறது என்பதையும் அடுத்த பதிவில் பார்க்கலாம்.\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 1)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 2)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 3)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 4)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 5)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 6)\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 7)\nதமிழ் இணையதளங்களும் இனி காசு பார்க்கலாம். ஃபேஸ்புக்கில் எழுதுவதால் என்ன பெருசா பார்த்திருக்க போகிறீர்கள், லைக்குகளைத் தவிர.. மீண்டும் வலை...\nஅறிவியல்தமிழ் வளார்ச்சிக்கான முயற்சியில் அரசும் பிற அமைப்புகளும் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவற்றின் தொகுப்பு விவரம் இணையத்தில் ஒழுங்கடிப்படை...\nகி.மு 14 பில்லியன் - கி.மு. 1 வரையலான தமிழர் வரலாறு\nகி.மு 14 பில்லியன் பெரும் வெடியில் உலகம் தோன்றியது. கி.மு 6 - 4 பில்லியன் பூமியின் தோற்றம். கி.மு. 2.5 பில்லியன் நிலத்தில் பாறைகள் தோன...\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\nபுதியதலைமுறை தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜெயா தொலைக்காட்சி (மற்றும் வடநாட்டு தொலைக்காட்சிகள் சில உட்பட) ஆகிய ஊடகங்களின் இணையதளங்களின் ...\nஉன் காலடி நோக்கி புறப்பட்டேன்..\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 7)...\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 6)...\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 5)...\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 4)...\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 3)...\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 2)...\nசெய்திகளும்... ஊடகங்களும்... இணையமும்... (பகுதி 1...\nதமிழ் குறித்த வலைப்பதிவு 1...(ரவி)\nதமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு இணையத்தளம்\nவயல்வெளி - வேளாண் இணையதளம்\nதோட்ட விளைச்சலை மின்மடலில் பெற\nதமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்\nதமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்\nதமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்\nதமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்\nதமிழ் எங்கள் இளமைக்குப் பால்\nதமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்\nதமிழ் எங்கள் உயர்வுக்கு வான்\nதமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்\nதமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்\nதமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்\nதமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்\nதமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ\nயார் இந்த மின்வெளி கள்ளர்கள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/121217", "date_download": "2019-06-19T07:52:04Z", "digest": "sha1:X3WALYZSD2ZFWA346VU2CFSC4PM445ZP", "length": 15193, "nlines": 80, "source_domain": "www.jeyamohan.in", "title": "கங்கைக்கான போர் -கடிதம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-40\nஏன் எதிர்வினையாற்றவில்லை, ஏன் சுரனையற்று போனது என்ற உங்களின் கேள்விக்கு முட்டி கொண்ட தன்மை தான். இன்று வந்த நவீன் கடிதம் ஆசுவாசம் தந்தது. ஆம் ராகவேந்திரன் சொன்னது போல சாமனியர்களின் சூன்யவாழ்க்கையில் இவைகளை எடுத்த செல்ல முடியவில்லை.இந்த சுழல் உழல் வாழ்வின் ஒட்டங்களில், ஸ்டாலின் போன்றவர்களின் தேடல், அவர்களின் பயணம்-பதிவு- புத்தகம் என்பவைகளும் இத்தகைய இறப்புகளும் தூரமாக, எட்ட முடியாத லட்சிய வாழ்வாக மின்னுகிறது. ஆற்றாமையை எட்டிப்பார்க்க வைக்கின்றன்.\nஇத்தனை சுத்திகரிப்பு நிலையங்கள் இருந்த்தும் கூட, மாசு ஆவது திருப்பூரில் கட்டுபடுத்தபட்டு தான் உள்ளது. மழை வந்தால், ஆறுகளில் கழிவுகளின் போக்குவரத்து அதிகரிக்கும்., இந்த சில வருடங்களில் தான் கான்பூர் போன்ற முக்கிய தொழிற்சாலை ஏரியாக்களை வேறு இடத்திற்கு மாற்றுவது பற்றியும் முடிவாகி ( மட்டும் ) உள்ளது – அதிக திறன் கொண்ட புதிய சுத்திகரிப்பு நிலையங்கள் உட்பட. தொழிற்சாலைகளின் கழிவுகளை சுத்திகரிப��பு செய்ய 5ல் ஒரு மடங்கு அளவுக்கு கூட நிலையங்களின் திறன் இல்லை ( ஒரு நாளைக்கு மட்டும் ) எனும் செய்திகள் படிக்கிறேன். இது ஒரு புறம் இருக்க, க்ரோமியம் போன்றவைகளின் அளவை பார்க்கையில், இருக்கும் நிலைங்களின் சுத்திகரிப்பு நுட்பத்திற்கு மிக மிகுதி எனவும், மீந்து விடப்படும் அதிக அளவு மாசின் தன்மை, விவசாயம் செய்யப்படும் பகுதிகளில் ஏற்படுத்தும் பாதிப்பு மறுபுறம்.\nநாம் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே தானே இருக்கிறோம். எழுதியும் பகிர்ந்தும்… சமீபத்தில் கூட உங்கள் ஊரின் ஏரி மேல் புதிய ரோடுகள் போல வந்த கொண்டே தான் இருக்கின்றன. கோவையில் அவிநாசி ரோடு, படிபடியாக சக்தி ரோடு, பின் கடைசி பொள்ளாச்சி ரோடும், இப்போது திருச்சி ரோடும் மீதி இருந்த முதிர் மரங்களை காணாமல் செய்து விட்டன. ஒட்டன்சத்திரம் திருப்பூர் சாலை விஸ்தரிப்பு சில ஆயிர மரங்களை எடுத்து விட்டது. ஒரு சின்ன குளத்தின் பாதிக்கு மேல் தான் சுங்கவசூல் இடம்.சின்ன ஊர்களில் இல்லாத நீர் மேலாண்மை மற்றும் நீர் பாதைகளை கண்டு கொள்ளாத மரத்த தன்மை அப்படியே பெரிய ஊர்களிலும் இன்னும் பெரிய அளவில் இருக்கும். சென்னை மறந்து விட்டது. வீரானம் ஏரியில் அளவு சிறுத்து போனதை பற்றி பல வருடங்களுக்கு முன் எழுதியாதாக நினைவு. போன வருடம் ஏரி மராமத்து பணிகளில் எவ்வளவு மீட்டெடுத்தார்கள் எல்லா ஆறுகளும் 40,50 வருடங்கள் முன் வெயில் காலத்தில் கூட முற்றிலும் வற்றாமல் ஒடிய காலம் இருந்தது என்பது கூட மறக்க துவங்கி விட்டன. காலை மாலை என இரண்டு நேரமும் குடிநீர் பைப்புகளில் வரும் நீரை அப்படியே புழங்கிய அனுபவம் உண்டு என்பதை நம்ப முடியவில்லை.\nஅகர்வால் போன்றோர் கடிதம் எழுதி கோரிக்கைக்களாக உண்ணாநோன்பு ஒரு பக்கம் மறு பக்கம் அரசு தான் பிண்ணிய வலைகளால் தானே சிக்கிகொண்டு எந்த புதிய பழைய திட்டங்களையும் செயல் படுத்த முடியாத நிலை. நீர்மின் நிலையம் இயற்கையானவை பசுமை சக்தி ( green energy ) என்கிறவை மாறி ஆறுகளின் கொலைகள் பற்றிய வெளிச்சம் மேலோங்கி விட்டது. ஆனால் இயங்கி கொண்டு இருப்பவைகளை மூடும் அளவுக்கு நாம் அடைந்து விட்டோமா மலைகளில் ஆற்றின் பாதைகள் போடப்பட வேண்டிய ரோடுகளால் மறிக்கபட்டு, 5,6 மாநிலங்கள் வழி சென்று, இத்தனை வருட மனித, தொழிற்சாலை கழிவுகளின் கூடல்களை தாண்டி அந்நதி வழி இருக்கும் பாசன ஹெக்டர்களை தாண்டி, கங்கையை மீண்டும் தன் போக்கில் விட்டு தூய்மையாக்க வேண்டும் என்கிற அந்த லட்சிய இறப்புகள் மிகுந்த வெறுமையை தருகின்றன.\nஇப்பவும் கூட ஆறுகளின் இணைப்பு எனும் பெரிய கனவுகளை விதைக்க தொடங்கி விட்டோம். மழை நீரை எடுத்து வைத்து கொள்ள ஏரி, ஆறு என தேக்கி காப்பாற்றி கொள்ளாமல், “வீணாக கடலில் கலக்கும்” நீரை பற்றி தான் பேசுவோம். ஆறு என்பது வெறும் தண்ணீர் தான். நாம் இயற்கையை அழிக்கவில்லை. அது மனிதனை வைத்து தன்னை அழித்து கொள்ள முடிவு செய்து கொண்டு வெகு காலமாகிறது என்று தோன்றுகிறது.\nகங்கைக்கான உயிர்ப்போர் – கடிதங்கள்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 3\nவிவேக் ஷான்பேக்- மீண்டும் ஒரு கடிதம்\n'வெண்முரசு' - நூல் ஐந்து - 'பிரயாகை’ - 74\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-���ுக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00541.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/12/breaking-news-PRESIDENT-CANNOT-DISSOLVE-PARLIAMENT.html", "date_download": "2019-06-19T07:07:43Z", "digest": "sha1:ICRVNCNIKXV2NJHV74NX7NIQPRN2FIJ6", "length": 14774, "nlines": 62, "source_domain": "www.battinews.com", "title": "தீர்ப்பு வெளியாகியது !நான்கரை வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (372) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (460) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (684) கல்லடி (238) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (288) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (129) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (70) திராய்மடு (15) திருக்கோவில் (350) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (152) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (456) வெருகல் (36) வெல்லாவெளி (158)\nநான்கரை வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது\nஜனாதிபதியால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டதாக வௌியிடப்பட்ட வர்த்தமானியை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான\nஉயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வௌியாகியுள்ளது.\nநான்கரை வருடங்களுக்கு முன்னதாக பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.\nஅவ்வாறு கலைப்பதாக இருந்தால் பெரும்பான்மை இருக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.\nமேலும், பாராளுமன்றத்தைக் கலைக்கும் வர்த்தமானியை ஜனாதிபதி வௌியிட்டமை அடிப்படை உரிமை மீறல் எனவும் அரசியலமைப்பிற்கு முரணானது எனவும் உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது.\nபிரதம நீதியரசர் தலைமையிலான 7 நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nநான்கரை வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது 2018-12-13T17:11:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Sayan\nநாட்டை அழிவு பாதைக்கு இட்டு செல்லும் ஜனாதிபதி மைத்திரி \nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமர்மமான முறையில் காணாமல் போன குடும்பபெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் மீட்பு\nகல்முனை உண்ணாவிரதப்போராட்டம் : சங்கரத்ன தேரர் உடல் நிலை மோசமடைந்து வருகிறது\nநாட்டை அழிவு பாதைக்கு இட்டு செல்லும் ஜனாதிபதி மைத்திரி\nகடலில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு\nமக்களின் எதிர்ப்பையடுத்து தாக்குதல்தாரியின் உடல் இரகசியமாக அடக்கம்\nஇரண்டாவது நாளாகவும் தொடரும் சாகும் வரை போராட்டம் : களத்தில் ஆதரவு கூடுகிறது \nகோர விபத்து 4 பெண்கள் உட்பட 5 பேர் பலி 12 பேர் வைத்தியசாலையில்\nமட்டக்களப்பில் உலக யுத்தத்தில் தாண்ட கப்பலின் பாகங்களை கழற்றிய 3 வெளிநாட்டு பிரைஜைகள் கைது\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு கோரி தேரர் தலைமையில் சாகும் வரை உண்ணாவிரதம்\nகாந்தி பூங்கா முன்பாகவும் போராட்டம்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.valarumariviyal.com/author/admin_science/", "date_download": "2019-06-19T06:40:21Z", "digest": "sha1:FXIPJWWPRQUT46OFWDERMHYIEDXCXTEM", "length": 5291, "nlines": 136, "source_domain": "www.valarumariviyal.com", "title": "admin_valarumariviyal | வளரும் அறிவியல்", "raw_content": "\nசென்ற இதழில் பிரபல கட்டுரை\nஇந்த இதழின் சிறப்பு கட்டுரை\nஜனவரி – மார்ச் 2018\nஏப்ரல் – ஜூன் 2018\nஜனவரி – மார்ச் 2017\nஏப்ரல் – ஜூன் 2017\nஜூலை – செப்டம்பர் 2017\nஜனவரி – மார்ச் 2016\nஏப்ரல் – ஜூன் 2016\nஜூலை – செப்டம்பர் 2016\nஅக்டோபர் – டிசம்பர் 2016\nஜனவரி – மார்ச் 2015\nஏப்ரல் – ஜூன் 2015\nஅக்டோபர் – டிசம்பர் 2015\nஜனவரி – மார்ச் 2014\nஏப்ரல் – ஜூன் 2014\nஅக்டோபர் – டிசம்பர் 2014\nஜனவரி – மார்ச் 2013\nஏப்ரல் – ஜூன் 2013\nஅக்டோபர் – டிசம்பர் 2013\nஜனவரி – மார்ச் 2012\nஏப்ரல் – ஜூன் 2012\nஏப்ரல் – ஜூன் 2018\nஜனவரி – மார்ச் 2018\nகுழந்தைகளின் காது தொற்று நோய் குணப்படுத்தும் ஆண்டிபயாடிக் ஜெல்\nஜூலை – செப்டம்பர் 2017\nஏப்ரல் – ஜூன் 2017\nஏப்ரல் – ஜூன் 2018\nஜனவரி – மார்ச் 2018\nஏப்ரல் – ஜூன் 2018\nஜனவரி – மார்ச் 2018\nஜெய்ன்ஸ் சாக்ஷி கிருஹா அப்பார்ட்மெண்ட்,\nதி.நகர், சென்னை – 600017.\nவளரும் அறிவியல் © 2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://entri.app/posts/18284/", "date_download": "2019-06-19T06:59:12Z", "digest": "sha1:RTLBQB4FUZW7YJJMPE563SKBV7N33U66", "length": 2706, "nlines": 45, "source_domain": "entri.app", "title": "| Entri.me", "raw_content": "\n90 நாட்களில் TNPSC குரூப் 2 /2A தேர்வுக்கு தயார் ஆகலாம் என இந்த செயலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆனால் தினமும் வீடியோ வகுப்புகள் பதிவேற்றம் செய்யப்படுவது இல்லை\nவாரம் ஒரு வகுப்பு என்றால் மொத்த syllabus வீடியோ வகுப்புகள் முடிக்க ஏறத்தாழ 2 வருடங்கள் ஆகும்.\nதயவு செய்து விளம்பர பதிவை சரியாக செய்யவும்.\nநானும் பணம் செலுத்தி entri உறுப்பினர் ஆகிவிட்டேன்.\nநான் உறுப்பினர் ஆகி 3தினங்கள் ஆகியும் மேற்கொண்டு வீடியோ வகுப்புகள் இன்னும் பதிவேற்றம் செய்யப்படவில்லை என்பது எனக்கு மிகுந்த வேதனையை அள\nமொத்த பயிற்சி வகுப்புகளையும் ஒரே நேரத்தில் upload செய்தால் நன்றாக இருக்கும்.\nபணி செய்துகொண்டே படிக்கும் என்னை போன்றோருக்கு நேரம் மிகவும் குறைவாகவே உள்ளது\nதகவல் தொடர்பு அதிகாரி உங்களை தொடர்புகொள்ளுவார்\nதமிழ்நாடு PSC டெய்லி ரேங்க் பூஸ்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/third-thirumrai/1029/thirugnanasambandar-thevaram-thirugokaranam-endrumari-yanayala", "date_download": "2019-06-19T06:42:59Z", "digest": "sha1:LXNAWG4YM5JTWCU4KI4KDUL42QWMT7ZR", "length": 34526, "nlines": 389, "source_domain": "shaivam.org", "title": "என்றும் அரியானயல திரு���ிராகம் திருக்கோகரணம் திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nPrayer for ailments (இடர்களையும் பதிகங்கள்)\nநமது வானொலிகள் புதிய இயக்ககத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது; நிகழ்ச்சிகள் மற்றும் நேரங்களில் மாறுதல்கள் உள்ளன.\nதிருமுறை : மூன்றாம் திருமுறை\nOdhuvar Select சற்குருநாத ஓதுவார் மதுரை முத்துக்குமரன்\nநாடு : துளுவ நாடு\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை முதல் பகுதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.001 - கோயில் - ஆடினாய்நறு நெய்யொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.002 - திருப்பூந்தராய் - பந்துசேர்விர லாள்பவ ளத்துவர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.003 - திருப்புகலி - இயலிசை யெனும்பொரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.004 - திருவாவடுதுறை - இடரினும் தளரினும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.005 - திருப்பூந்தராய் - தக்கன் வேள்வி தகர்த்தவன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.006 - திருக்கொள்ளம்பூதூர் - கொட்ட மேகமழுங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.007 - திருப்புகலி - கண்ணுத லானும்வெண்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.008 - திருக்கடவூர்வீரட்டம் - சடையுடை யானும்நெய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.009 - திருவீழிமிழலை - கேள்வியர் நாடொறும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.010 - திருஇராமேச்சுரம் - அலைவளர் தண்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.011 - திருப்புனவாயில் - மின்னியல் செஞ்சடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.012 - திருக்கோட்டாறு - வேதியன் விண்ணவ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.013 - திருப்பூந்தராய் - மின்னன எயிறுடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.014 - திருப்பைஞ்ஞீலி - ஆரிடம் பாடிலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.015 - திருவெண்காடு - மந்திர மறையவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.016 - திருக்கொள்ளிக்காடு - நிணம்படு சுடலையின்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.017 - திருவிசயமங்கை - மருவமர் குழலுமை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.018 - திருவைகல்மாடக்கோயில் - துளமதி யுடைமறி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.019 - திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் - எரிதர அனல்கையில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.020 - திருப்பூவணம் - மாதமர் மேனிய\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.021 - திருக்கருக்குடி - நனவிலுங் கனவிலும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.022 - திருப்பஞ்சாக்கரப்பதிகம் - துஞ்சலும் துஞ்சல்\n���ிருஞானசம்பந்த தேவாரம் - 3.023 - திருவிற்கோலம் - உருவினார் உமையொடும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.024 - திருக்கழுமலம் - மண்ணில் நல்லவண்ணம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.025 - திருந்துதேவன்குடி - மருந்துவேண் டில்லிவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.026 - திருக்கானப்பேர் - பிடியெலாம் பின்செலப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.027 - திருச்சக்கரப்பள்ளி - படையினார் வெண்மழுப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.028 - திருமழபாடி - காலையார் வண்டினங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.029 - மேலைத்திருக்காட்டுப்பள்ளி - வாருமன் னும்முலை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.030 - திருஅரதைப்பெரும்பாழி - பைத்தபாம் போடரைக்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.031 - திருமயேந்திரப்பள்ளி - திரைதரு பவளமுஞ் சீர்திகழ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.032 - திருஏடகம் - வன்னியும் மத்தமும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.033 - திருஉசாத்தானம் - நீரிடைத் துயின்றவன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.034 - திருமுதுகுன்றம் - வண்ணமா மலர்கொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.035 - திருத்தென்குடித்திட்டை - முன்னைநான் மறையவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.036 - திருக்காளத்தி - சந்தமார் அகிலொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.037 - திருப்பிரமபுரம் - கரமுனம்மல ராற்புனல்மலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.038 - திருக்கண்டியூர்வீரட்டம் - வினவினேன்அறி யாமையில்லுரை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.039 - திருஆலவாய் - மானின்நேர்விழி மாதராய்வழு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.040 - தனித்திருவிருக்குக்குறள் - கல்லால் நீழல் அல்லாத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.041 - திருவேகம்பம் - கருவார் கச்சித், திருவே கம்பத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.042 - திருச்சிற்றேமம் - நிறைவெண்டிங்கள் வாண்முக\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.043 - சீகாழி - சந்த மார்முலை யாள்தன\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.044 - திருக்கழிப்பாலை - வெந்த குங்கிலி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.045 - திருவாரூர் - அந்த மாயுல காதியு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.046 - திருக்கருகாவூர் - முத்தி லங்குமுறு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.047 - திருஆலவாய் - காட்டு மாவ துரித்துரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.048 - திருமழபாடி - அங்கை யாரழ லன்னழ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.049 - நமச்சிவாயத் திருப்பதிகம் - காதலாகிக் கசிந்து\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.050 - திருத்தண்டலைநீள்நெறி - விரும்புந் திங்களுங்\nதிருஞானசம��பந்த தேவாரம் - 3.051 - திருஆலவாய் - செய்யனே திருஆலவாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.052 - திருஆலவாய் - வீடலால வாயிலாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.053 - திருவானைக்கா - வானைக்காவில் வெண்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.054 - திருப்பாசுரம் - வாழ்க அந்தணர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.055- திருவான்மியூர் - விரையார் கொன்றையினாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.056- திருப்பிரமபுரம் - இறையவன் ஈசன்எந்தை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.057 - திருவொற்றியூர் - விடையவன் விண்ணுமண்ணுந்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.058 - திருச்சாத்தமங்கை - திருமலர்க் கொன்றைமாலை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.059 - திருக்குடமூக்கு - அரவிரி கோடனீட லணிகாவிரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.060 - திருவக்கரை - கறையணி மாமிடற்றான்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.061 - திருவெண்டுறை - ஆதியன் ஆதிரையன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.062 - திருப்பனந்தாள் - கண்பொலி நெற்றியினான்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.063 - திருச்செங்காட்டங்குடி - பைங்கோட்டு மலர்ப்புன்னைப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.064 - திருப்பெருவேளூர் - அண்ணாவுங் கழுக்குன்றும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.065 - திருக்கச்சிநெறிக்காரைக்காடு - வாரணவு முலைமங்கை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.066 - திருவேட்டக்குடி- வண்டிரைக்கும் மலர்க்கொன்றை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.067 - திருப்பிரமபுரம் - சுரருலகு நரர்கள்பயில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.068 - திருக்கயிலாயம் - வாளவரி கோளபுலி கீளதுரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.069 - திருக்காளத்தி - வானவர்கள் தானவர்கள் வாதைபட\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.070 - திருமயிலாடுதுறை - ஏனவெயி றாடரவோ டென்புவரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.071 - திருவைகாவூர் - கோழைமிட றாககவி கோளுமில\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.072 - திருமாகறல் - விங்குவிளை கழனிமிகு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.073 - திருப்பட்டீச்சரம் - பாடன்மறை சூடன்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.074 - திருத்தேவூர் - காடுபயில் வீடுமுடை யோடுகலன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.075 - திருச்சண்பைநகர் - எந்தமது சிந்தைபிரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.076 - திருமறைக்காடு - கற்பொலிசு ரத்தினெரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.077 - திருமாணிகுழி - பொன்னியல் பொருப்பரையன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.078 - திருவேதிகுடி - நீறுவரி ஆடரவொ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.079 - திருக்கோகரணம��� - என்றுமரி யானயல\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.080 - திருவீழிமிழலை - சீர்மருவு தேசினொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.081 - திருத்தோணிபுரம் - சங்கமரு முன்கைமட\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.082 - திருஅவளிவணல்லூர் - கொம்பிரிய வண்டுலவு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.083 - திருநல்லூர் - வண்டிரிய விண்டமலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.084 - திருப்புறவம் - பெண்ணிய லுருவினர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.085 - திருவீழிமிழலை - மட்டொளி விரிதரு மலர்நிறை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.086 - திருச்சேறை - முறியுறு நிறமல்கு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.087 - திருநள்ளாறு - தளிரிள வளரொளி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.088 - திருவிளமர் - மத்தக மணிபெற\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.089 - திருக்கொச்சைவயம் - திருந்துமா களிற்றிள\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.090 - திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் - ஓங்கிமேல் உழிதரும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.091 - திருவடகுரங்காடுதுறை - கோங்கமே குரவமே கொழுமலர்ப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.092 - திருநெல்வேலி - மருந்தவை மந்திரம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.093 - திருஅம்பர்மாகாளம் - படியுளார் விடையினர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.094 - திருவெங்குரு - விண்ணவர் தொழுதெழு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.095 - திருஇன்னம்பர் - எண்டிசைக் கும்புகழ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.096 - திருநெல்வெண்ணெய் - நல்வெணெய் விழுதுபெய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.097 - திருச்சிறுகுடி - திடமலி மதிலணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.098 - திருவீழிமிழலை - வெண்மதி தவழ்மதில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.099 - திருமுதுகுன்றம் - முரசதிர்ந் தெழுதரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.100 - திருத்தோணிபுரம் - கரும்பமர் வில்லியைக்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.101 - திருஇராமேச்சுரம் - திரிதரு மாமணி நாகமாடத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.102 - திருநாரையூர் - காம்பினை வென்றமென்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.103 - திருவலம்புரம் - கொடியுடை மும்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.104 - திருப்பருதிநியமம் - விண்கொண்ட தூமதி சூடிநீடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.105 - திருக்கலிக்காமூர் - மடல்வரை யின்மது\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.106 - திருவலஞ்சுழி - பள்ளம தாய படர்சடைமேற்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.107 - திருநாரையூர் - கடலிடை வெங்கடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.108 - திருஆலவாய் - வேத வேள்வியை\nதி���ுஞானசம்பந்த தேவாரம் - 3.109 - கூடச்சதுக்கம் - மண்ணது வுண்டரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.110 - திருப்பிரமபுரம் - வரம தேகொளா\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.111 - திருவீழிமிழலை - வேலி னேர்தரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.112 - திருப்பல்லவனீச்சரம் - பரசுபாணியர் பாடல்விணையர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.113 - திருக்கழுமலம் - உற்றுமை சேர்வது மெய்யினையே\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.114 - திருவேகம்பம் - பாயுமால்விடை மேலொரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.115 - திருஆலவாய் - ஆலநீழ லுகந்த திருக்கையே\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.116 - திருவீழிமிழலை - துன்று கொன்றைநஞ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.117 - சீர்காழி - யாமாமாநீ யாமாமா\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.118 - திருக்கழுமலம் - மடல்மலி கொன்றை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.119 - திருவீழிமிழலை - புள்ளித்தோ லாடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.120 - திருஆலவாய் - மங்கையர்க் கரசி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.121 - திருப்பந்தணைநல்லூர் - இடறினார் கூற்றைப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.122 - திருஓமமாம்புலியூர் - பூங்கொடி மடவாள்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.123 - திருக்கோணமாமலை - நிரைகழ லரவஞ் சிலம்பொலி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.124 - திருக்குருகாவூர் - சுண்ணவெண் ணீறணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.125 - திருநல்லூர்ப்பெருமணம் - கல்லூர்ப் பெருமணம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.001 - திருவிடைவாய் - மறியார் கரத்தெந்தையம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.002 - திருக்கிளியன்னவூர் - தார்சி றக்கும் சடைக்கணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.003 - திருமறைக்காடு - விடைத்தவர் புரங்கள் மூன்றும்\nஒன்றிய மனத்தடியர் கூடியிமை யோர்பரவும் நீடரவமார்\nகுன்றுகள் நெருங்கிவிரி தண்டலை மிடைந்துவளர் கோகரணமே.  1\nஇத்தலம் துளுவதேசத்திலிருப்பது; அந்தத்தேயத்தில் இது ஒரேதலம். சுவாமிபெயர் - மாபலநாதர், தேவியார் - கோகரணநாயகியம்மை.  11\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/india-news/priyanka-gandhi-vadra-as-aicc-general-secretary-for-uttar-pradesh-east/articleshow/67654555.cms", "date_download": "2019-06-19T07:55:43Z", "digest": "sha1:ZH2LM44Q4RXG6MON346W62HG6ZXIW37P", "length": 15485, "nlines": 170, "source_domain": "tamil.samayam.com", "title": "UP Congress General Secretary: Priyanka Gandhi: உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமனம்!! - Priyanka Gandhi Vadra as AICC general secretary for Uttar Pradesh east | Samayam Tamil", "raw_content": "\nதங்கம், வைரத்தை விட தண்ணீர் ரொம்ப முக்கியம்: எஸ்பிபி\nதங்கம், வைரத்த�� விட தண்ணீர் ரொம்ப முக்கியம்: எஸ்பிபி\nPriyanka Gandhi: உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமனம்\nஉத்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி வத்ராவை நியமனம் செய்து கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். இவரது நியமனத்தால் காங்கிரஸ் கட்சிக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் பலம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகாங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமனம்\nஉத்தரப்பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி நியமனம்\nவரும் பிப்ரவரி முதல் வாரத்தில் பதவி ஏற்றுக் கொள்கிறார்\nஉத்தரப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பிரியங்கா காந்தி வத்ராவை நியமனம் செய்து கட்சியின் தேசிய தலைவர் ராகுல் காந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். இவரது நியமனத்தால் காங்கிரஸ் கட்சிக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் பலம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nகாங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் ராகுல் காந்தி கட்சி நிர்வாகிகள் நியமனப் பட்டியல் ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார். அவரது சகோதரி பிரியங்கா காந்தி வத்ரா அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், அதற்கு இன்று ராகுல் காந்தி முற்றுப் புள்ளி வைத்துள்ளார். தனது தாய் சோனியா காந்திக்கு மட்டுமே ரா பரேலி தொகுதியில் இதுவரை பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார் பிரியங்கா. மற்றபடி ஒதுங்கியே இருந்தார். காங்கிரஸ் தொண்டர்கள் அவர் அரசியலுக்கு வர வேண்டும் பகிரங்கமாகவே அழைப்பு விடுத்தனர்.\nஇந்த நிலையில், தனது சகோதரன் ராகுல் காந்தியுடனும் சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். தனது தாயின் ரா பரேலி தொகுதியில் மட்டும் தேர்தல் நேரத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில், அவர் உத்தரப்பிரதேச மாநிலத்தின் கிழக்குப் பகுதிக்கான பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஇதுதான் இவர் முதன் முறையாக கட்சி சார்பில் ஏற்றுக் கொள்ள இருக்கும் பதவியாகும். வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் பதவி ஏற்றுக் கொள்கிறார்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\n”அண்ணா... என்ன விட்டுடங்க அண்ணா...” பொ���்ளாச்ச...\nபேருந்து கூரையில் குத்தாட்டம் போட்ட பச்சையப்...\nVideo: சத்தியமங்கலத்தில் லாரி கவிழ்ந்து ஒருவா...\nஉங்கள் செல்ல மனைவிக்கு செக்ஸ் மூடு ஏற்றுவது எ...\nSri Lanka CCTV Video: வெடிகுண்டுகளுடன் தேவாலய...\nபட்டாகத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய 5 ரவுடிகள் க\nகொலை முயற்சியில் மத்திய அமைச்சர் பிரகலாத் சிங் மகன் கைது\nசெய்தியாளர்களுடன் பிறந்தநாள் கொண்டாடும் ராகுல்காந்தி\nபில்லினியர் டூ மில்லியனராக சரிவடைந்த அனில் அம்பானி\nRap பாடல்களுடன் டிராஃபிக் போலீஸ் சாலை விழிப்புணர்வு பிரச்சார\nஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவிற்கு இப்படியொரு அசிங்கம்; பஸ்...\nParliament Session 2019: தமிழன்டா - முதல் நாளிலேயே மக்களவையை...\n தமிழக எம்.பிக்களால் கலகலப்பாகிய மக்களவை\nUrinated in Mouth: வாயில் சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்திய ...\nஇம்ரான் கான் முன்னிலையில் பாகிஸ்தானை வச்சு செஞ்ச பிரதமர் மோட...\nமக்களவை சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த பிரதமர் மோடி\nCauvery Water: என்ன செய்வது தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க வேண்டிய கட்டாயம் -..\nஅகில இந்திய அளவில் இன்று முதல் நீட் கலந்தாய்வு துவக்கம்\nவாகன ஓட்டுநர் உரிமம் பெற இனி கல்வித் தகுதி தேவையில்லை\nநாப்கின்களுக்கு பதில் இப்படியொரு இலவசம்; பெண்கள் பிரச்சனைக்கு தீர்வு கண்ட மாநில ..\nமக்களவை சபாநாயகரை இருக்கையில் அமர வைத்த பிரதமர் மோடி\nCauvery Water: என்ன செய்வது தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க வேண்டிய கட்டாயம் -..\nஅகில இந்திய அளவில் இன்று முதல் நீட் கலந்தாய்வு துவக்கம்\nMettur Dam: மேட்டூர் அணை நீர் சென்னைக்கு வருகிறது - குடிநீர் தட்டுப்பாட்டை போக்க..\nதண்ணீர் பஞ்சம்- ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கழிப்பறைகள் மூடல்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nPriyanka Gandhi: உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொதுச் செயலாளராக பிரியங...\nஹேக் செய்யப்படுகின்றனவா வாக்கு எந்திரங்கள்\nசபரிமலை விவகாரம்; குடும்பத்தினர் புறக்கணித்ததால் அரசு இல்லத்தில்...\nஊழல், முறைகேட்டிற்கு எதிராக அதிரடி ஆக்‌ஷனில் இறங்கினேன்: மனம் தி...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/sports/asian-games/photos/asian-games-indias-medal-hopes-in-badminton/photoshow/65439329.cms", "date_download": "2019-06-19T07:39:20Z", "digest": "sha1:TAFMU36W2M4C4TT2BPVGOKJOBJ4PHZIZ", "length": 36755, "nlines": 311, "source_domain": "tamil.samayam.com", "title": "P. V. Sindhu:asian games: india's medal hopes in badminton- Tamil Samayam Photogallery", "raw_content": "\nதங்கம், வைரம், பிளாட்டினத்தை விட ..\nதாத்தா இறந்தது, பீவர் என்று கஷ்டப..\nதமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ..\nஒரு காலத்தில் சத்யம் தியேட்டருக்க..\nமேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத பி..\nதும்பாவில் கனாவிற்கு நன்றி சொன்ன ..\nஅதிமுகவை கலாய்த்த கரு பழனியப்பன்\nதும்பா படம் எப்படி: கதை சொல்லும் ..\nஆசிய விளையாட்டில் அசத்துவார்களா இந்திய நம்பிக்கை நட்சத்திரங்கள்\n1/7ஆசிய விளையாட்டில் அசத்துவார்களா இந்திய நம்பிக்கை நட்சத்திரங்கள்\nஇந்தோனேஷியாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நாளை துவங்கவுள்ளது. இந்நிலையில் இதில் பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ள இந்திய பேட்மிண்டன் நட்சத்திரங்களை பற்றி பார்க்கலாம்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீ��மற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\n2/7Video-ஆசிய விளையாட்டில் அசத்துவார்களா இந்திய நம்பிக்கை நட்சத்திரங்கள்\nஇந்தோனேஷியாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நாளை துவங்கவுள்ளது. இந்நிலையில் இதில் பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ள இந்திய பேட்மிண்டன் நட்சத்திரங்களை பற்றி பார்க்கலாம்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்��ள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nமுன்னாள் நம்பர்-1 வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த், தற்போதுள்ள பார்ம் காரணமாக நிச்சயம் பதக்கம் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளத���. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nஉலக சாம்பியன்ஷிப் ஃபைனலில் தோல்வியை சந்தித்த சிந்துவுக்கு, இம்முறை அதிர்ஷ்டம் கைகொடுத்தால், இதில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற சாதனை படைக்கலாம்.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு மு���ு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nகடந்த 2016 ஆஸ்திரேலியன் ஓபன் தொடருக்கு பின் பெரிய அளவில் சாதிக்காத சாய்னா, இம்முறை பதக்கம் வென்று இழந்த பார்மை மீட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nஉங்கள் இ-மெயில் முகவரி மற்றும் பெயரை பதியவும்.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவு��், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nசரி பார்க்க மின்னஞ்சல் அனுப்பப்பட்டுள்ளது. மின்னஞ்சல் இணைப்பை கிளிக் செய்யுங்கள்\nவாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் அவர்களது சொந்தக் கருத்துக்களே. கருத்து சுதந்திரத்தை வாசகர்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது. நாகரீகமற்ற, ஆட்சேபகரமான, தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துக்களை பதிவேற்றம் செய்யக் கூடாது. அப்படி செய்தால் அவற்றை நீக்கவும், குறைக்கவும், தணிக்கை செய்யவும் ஆசிரியருக்கு முழு உரிமை உண்டு.\nதமிழில் பதியவும் | ஆங்கிலத்தில் பதியவும் | Write in English | கீபோர்டு பயன்படுத்த\nவிரைவில் பதிவேற்றம் செய்யப்படும் உங்களது கருத்துக்கள், உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும்\nஎங்களது செய்தி தொடர்பான புகாரை இங்கே பதிவு செய்யலாம். எங்களது ஆசிரியரின் ஆய்வுக்குப் பின்னர் உங்களது புகார் சரியானது என்கிறபட்சத்தில் மட்டுமே நீக்கப்படும்.\nபொய் , பொய்யான குற்றச்சாட்டு\nஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பை தூண்டுபவர்\nஉங்களது மறுப்பு ஆசிரியருக்கு தெரிவிக்கப்பட்டது\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/comedy-actor-santhanam-join-with-dharma-prabhu-hero-yogi-babu-in-new-film/articleshow/69211452.cms", "date_download": "2019-06-19T07:17:48Z", "digest": "sha1:RL43KM2FPRTJQZLGBH3QXAPJ3GFV5QH2", "length": 14645, "nlines": 160, "source_domain": "tamil.samayam.com", "title": "Yogi Babu: டகால்டி படத்தில் யோகி பாபு உடன் இணைந்து நடிக்கும் சந்தானம்? - comedy actor santhanam join with dharma prabhu hero yogi babu in new film? | Samayam Tamil", "raw_content": "\nதங்கம், வைரத்தை விட தண்ணீர் ரொம்ப முக்கியம்: எஸ்பிபி\nதங்கம், வைரத்தை விட தண்ணீர் ரொம்ப முக்கியம்: எஸ்பிபி\nடகால்டி படத்தில் யோகி பாபு உடன் இணைந்து நடிக்கும் சந்தானம்\nஅறிமுக இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் டகால்டி என்ற படத்தில் யோகி பாபு உடன் இணைந்து சந்தானம் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nடகால்டி படத்தில் யோகி பாபு உடன் இணைந்து நடிக்கும் சந்தானம்\nஅறிமுக இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் டகால்டி என்ற படத்தில் யோகி பாபு உடன் இணைந்து சந்தானம் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nதமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் சந்தானம். தொடர்ந்து காமெடி படங்களில் நடிக்கும் போது, இவருக்கு அளவுக்கு அதிகமான சினிமா வாய்ப்பு கிடைத்தது. ஆனால், ஹீரோவாக வலம் வந்த பிறகு சினிமா வாய்ப்பு குறையத் தொடங்கியது. எனினும், கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு, இனிமே இப்படித்தான், சக்கபோடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து ஏ1 (A1), சர்வர் சுந்தரம், ஓடி ஓடி உழைக்கனும், மன்னவன் வந்தானடி ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது.\nஇந்த நிலையில், தற்போது காமெடியில் உச்சத்தில் இருக்கும் யோகி பாபு, சந்தானம் நடிக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. யோகி பாபுவு தர்ம பிரபு, கூர்கா ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். விரைவில் இந்த இரு படங்களும் திரைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅறிமுக இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கி வரும் இப்படத்திற்கு டகால்டி என்று டைட்டில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் செய்திகள்:யோகி பாபு|தில்லுக்கு துட்டு 2|தர்ம பிரபு|தர்பார்|சந்தானம்|Yogi Babu|santhanam|Dhilluku Dhuddu 2|dharma prabhu\nசூரியின் காதலியாக நடித்த ஷாலு ஷாமுவின் கவர்ச்...\nகுறளரசனின் திருமண வரவேற்பு புகைப்படங்கள்\nதர்பார் படத்தில் யோகி பாபுவுடன் ரஜினிகாந்த் ந...\nதகனம் செய்ய கொண்டு செல்லப்பட்ட கிரேஸி மோகன் உ...\nஎனக்கு தமிழ் தான் முக்கியம்: ரெஜினா கஸாண்ட்ரா...\nகிரேஸி மோகன் வியாதியால் இறந்தார் என்று வதந்தி...\nதங்கம், வைரம், பிளாட்டினத்தை விட தண்ணீர் ரொம்ப முக்கியம்: எஸ...\nதாத்தா இறந்தது, பீவர் என்று கஷ்டப்பட்டு தான் நடித்தேன்: அப்ப...\nதமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யோகி பாபு தான்: சித்த...\nஒரு காலத்தில் சத்யம் தியேட்டருக்கு வெளியில் உட்கார்ந்திருந்த...\nமேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத பிரபல நடிகரின் மகள்\nதும்பாவில் கனாவிற்கு நன்றி சொன்ன நடிகர் தர்ஷன்\nசினிமா செய்திகள்: சூப்பர் ஹிட்\nநடிகர் சங்கத் தேர்தல்: விமல், ஆர்த்தி மனுக்கள் நிராகரிப்பு: ...\nஉயிருக்கு போராடும் பிரபல நடிகை - உதவி கோரும் நட்சத்திரங்கள்\nSantorini Island: ஊர் சுற்றும் காதல் ஜோடி நயன்தாரா விக்னேஷ் ...\nகிண்டல் செய்ததால் மேடையில் கதறி அழுத நடிகை\nஎம் எஸ் பாஸ்கரின் மகள் ஐஸ்வர்யாவுக்கும், தொழிலதிபரின் மகனுக்...\nஇது என்னடா பிக் பாஸ் 3க்கு வந்த சோதனை: நிகழ்ச்சிக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில்..\nவிலை போகாத நேர்கொண்ட பார்வை\nதன்னை நடிகனாக்கிய இயக்குனருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த சுசீந்திரன்\nசிங்கத்திற்கு குரல் ஆச்சர்யபடுத்தும் ஷாருக்கானும், ஆர்யனும் \nஇது என்னடா பிக் பாஸ் 3க்கு வந்த சோதனை: நிகழ்ச்சிக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில்..\nவிலை போகாத நேர்கொண்ட பார்வை\nதன்னை நடிகனாக்கிய இயக்குனருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த சுசீந்திரன்\nசிங்கத்திற்கு குரல் ஆச்சர்யபடுத்தும் ஷாருக்கானும், ஆர்யனும் \nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\nடகால்டி படத்தில் யோகி பாபு உடன் இணைந்து நடிக்கும் சந்தானம்\nநம்மையே ஜோக்கரா மாத்திடுவாங்க: அரசியலில் இருந்து விலகியதாக காயத்...\nமதம் மாறிவிட்டாரா நடிகை கஸ்தூரி\n#MNMN : இயக்குநராக அறிமுகமாகும் இசையமைப்பாளர் தர்புகா சிவா\nஅஜித்தின் சிரிப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும்: ராஷி கண்ணா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Special%20Articles/32464-.html", "date_download": "2019-06-19T07:08:40Z", "digest": "sha1:OCI4BYIJEKJG23EMIFJXGF7MNKIUWKVC", "length": 11358, "nlines": 117, "source_domain": "www.kamadenu.in", "title": "மாற்றுத் திறனாளிகளுக்கு வழிகாட்டும் ஹைடெக் நூலகம் | மாற்றுத் திறனாளிகளுக்கு வழிகாட்டும் ஹைடெக் நூலகம்", "raw_content": "\nமாற்றுத் திறனாளிகளுக்கு வழிகாட்டும் ஹைடெக் நூலகம்\nமாற்றத் திறனாளிகளின் கற்றலை எளிதாக்க இன்று பல்வேறு நவீனத் தொழில்நுட்ப வசதிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றைக் கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு வழிகாட்டி வருகிறது கோவை ஆர்.எஸ். புரத்தில் உள்ள மாவட்ட மைய நூலகம்.\nஇந்நூலகத்தில் நாளிதழ்கள், குறிப்புதவிப் புத்தகம், தமிழ், ஆங்கில நூல்கள், குழந்தை���ள், மகளிர், மாற்றுத் திறனாளிகள் ஆகிய பல்வேறு பிரிவுகள் உள்ளன. இலவச வைஃபை வசதியும், மேக்ஸ்டர் (Magzter) செயலி மூலமாக மின்னூல்களைப் பயன்படுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.\n“மாற்றுத் திறனாளிகளில் பல்வேறு பிரிவினர் உள்ளனர். ஒரு பொருளின் பெயரை அறிந்திருக்கும் பார்வையற்ற மாற்றுத் திறனாளி அதன் வடிவத்தை அறிந்திருக்க வாய்ப்பில்லை. அதை அறிந்துகொள்ளும் வகையில் தொடுவுணர் படங்கள் பொருத்தப்பட்ட நூல்கள் இங்குள்ளன.\n‘ரீட் ஈஸி மூவ்’ என்ற கருவியின் கீழ் புத்தகத்தை வைத்து, பக்கங்களைப் புரட்டினால் அச்சில் உள்ள எழுத்துக்களை ஒலி வடிவில் வாசிக்கும். திரைவாசிப்பான் மென்பொருள் பொருத்தப்பட்ட கணினி மூலம் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்குக் கணினிப் பயிற்சி அளிக்கப்படுகிறது.\nஅவர்கள் கணினியை இயக்கத் தொடங்கியதும், திரையில் தோன்றுவதை வாசித்துக் காண்பிக்கும். அதற்கேற்ப அவர்களால் கணினியை எளிதாக இயக்க முடியும். குறைந்த பார்வைத்திறன் உள்ளவர்கள், சிந்திக்கும் திறன் குறைபாடு உடையவர்கள் கணினியை எளிமையாகக் கையாள ஏதுவாகச் சிறப்பு விசைப்பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.\nகற்றல் திறனை மேம்படுத்தும் வகையில், எழுத்துக்களை எளிதாகப் படிக்கும் வகையில் எண்கள் ஒரு நிறமாகவும், உயிரெழுத்துக்கள் ஒரு நிறமாகவும், மற்ற எழுத்துகள் வேறொரு நிறமாகவும் கொண்ட விசைப் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன.\n‘ஆவாஸ்’ என்ற மென்பொருள் காதுகேளாதோர், வாய்பேச முடியாதவர்களுக்கு உதவக்கூடியது. பேச நினைக்கும் கருத்தைப் புரோகிராமிங் செய்து வைத்துக்கொண்டு ஒருவருக்கொருவர் எளிதாகப் பரிமாறிக்கொள்ள முடியும்.\nபார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் படிக்கும் பிரெய்லி என்ற புள்ளி எழுத்து வடிவம் கொண்ட புத்தகங்கள் உள்ளன. பிரெய்லி நூல்களில், தேவையான பக்கங்களை பிரெய்லி எழுத்துடன் பிரதி எடுக்கும் வசதியும் உள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு எவ்விதக் கட்டணமும் இன்றிப் பிரதி எடுத்துக்கொடுக்கப்படுகிறது.\nமாற்றுத் திறனாளிக் குழந்தைகள் செயல்வழிக் கற்றல் மூலம் அறிவை வளர்த்துக்கொள்வதற்கான கருவிகள் உள்ளன” என்கிறார் நூலகர் பே.ராஜேந்திரன்.\nஇந்நூலகத்துக்கு நாள்தோறும் 20 மாற்றுத் திறனாளிகள்வரை வந்து படித்துப் பயன்பெறுகிறார்கள். பட்டதாரிகள், போட்டித் தேர��வுக்குத் தயார்செய்பவர்கள் ஆகியோரும் நாள்தோறும் வருகிறார்கள்.\nமாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மட்டுமின்றி அவர்கள் சிரமமின்றி வந்துபோக சாய்தளப் பாதையும் இங்கே அமைக்கப்பட்டிருப்பது பெரிய ஆறுதலைத் தருகிறது.\nசந்தானத்துடன் நடிக்க கவுண்டமணியுடன் பேச்சுவார்த்தை\nநாடகக் கலையிலிருந்து `கரோக்கி ஆர்கெஸ்ட்ரா’ வரை... - நெகமம் சி.எஸ்.சண்முகவடிவேலு\n2018-19-ம் ஆண்டின் ஒதுக்கீட்டில் மானிய விலையில் 77 ஆயிரம் ஸ்கூட்டர் வழங்க அனுமதி: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தகவல்\nபாக். ராணுவம், ஐஎஸ்ஐ அமைப்பை விமர்சித்த இளம் பத்திரிகையாளர் கழுத்தறுத்துக் கொலை\nதண்ணீர் இல்லை என்று சொல்ல ஸ்டாலினுக்கோ, திமுகவுக்கோ துளிகூட உரிமை இல்லை: தமிழிசை கண்டனம்\nதமிழக உரிமைகளை டெல்லியில் அடகுவைத்துவிட்டுத் திரும்பியுள்ள முதல்வரை மக்கள் ஒரு போதும் மன்னிக்க மாட்டார்கள்: மு.க.ஸ்டாலின் காட்டம்\nமாற்றுத் திறனாளிகளுக்கு வழிகாட்டும் ஹைடெக் நூலகம்\nவீட்டுக்கு திருஷ்டி சுற்றிப் போடுங்க - இன்று வாஸ்து நாள்\nவெகுளி வெள்ளைச்சாமி: தேசமணியின் தலையில் விழுந்த சுத்தி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/159664-will-grandson-of-bal-thackaray-be-next-cm-of-maharashtra.html", "date_download": "2019-06-19T07:35:44Z", "digest": "sha1:T77JAURBGVNC6GBJSOZIMVN2ASESYBRP", "length": 19085, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "பால் தாக்கரே பேரன் முதல்வர்?- பா.ஜ.க‍‍வுக்கு சிவசேனா `செக்' | will grandson of Bal Thackaray be next cm of maharashtra?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:41 (13/06/2019)\nபால் தாக்கரே பேரன் முதல்வர்- பா.ஜ.க‍‍வுக்கு சிவசேனா `செக்'\nசிவசேனாவின் நிறுவனர் பால்தாக்கரே பேரனும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்யா தாக்கரே மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராக முன்னிறுத்தப்படுகிறார்.\nமகாராஷ்டிராவில் பி.ஜே.பி-சிவசேனா கூட்டணி ஆட்சி நடைபெற்றுவருகிறது. நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சிவசேனா 18 தொகுதிகளிலும், பி.ஜே.பி 23 தொகுதிகளிலும் வெற்றிபெற்று காங்கிரஸ் கட்சியையும், தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் பின்னுக்குத் தள்ளின. வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலிலும் இந்த இரு கட்சிகளும் கைகோக்கின்றன.\nஇந்நிலையில���, ``மகாராஷ்டிரா மாநிலத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜூனியர் தாக்கரே எனப்படும் ஆதித்யா தாக்கரே போட்டியிட வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அவரை அடுத்த முதல்வராக மகாராஷ்டிரா மக்கள் ஏற்றுக்கொள்வார்கள்” என்று சிவசேனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ரவுத் கூறியுள்ளார்.\nசட்டமன்றத் தேர்தலில் ஆதித்யா தாக்கரே போட்டியிடுவாரேயானால், 53 ஆண்டுக்கால சிவசேனா வரலாற்றில், தாக்கரே குடும்பத்திலிருந்து தேர்தலில் போட்டியிடும் முதல் நபராக ஆதித்யா இருப்பார். 28 வயதாகும் ஆதித்யா, சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவிருக்கும் தங்கள் கட்சி வேட்பாளர்களைத் தேர்வுசெய்யும் பணியில் தற்போது தீவிரம் காட்டி வருகிறார். சிவசேனாவின் இளைஞர் அமைப்பான யுவசேனாவின் தலைவராக ஆதித்யா தாக்கரே செயல்பட்டுவருகிறார்.\nதற்போது பி.ஜே.பி-யைச் சேர்ந்த தேவேந்திர ஃபட்நாவிஸ் அங்கு முதல்வராக உள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் பி.ஜே.பி- சிவசேனா கூட்டணி ஆட்சியைத் தக்கவைக்குமானால், ஆதித்யாவுக்கு துணை முதல்வர் பதவி கிடைக்கலாம் என்கிறார்கள் மகாராஷ்டிரா மாநில அரசியல் வட்டாரத்தில்.\nதானமளித்தவர் ராஜராஜ சோழன்... இழிவுபடுத்தவில்லை பா.இரஞ்சித் - இரு தரப்பின் விளக்கம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` கூட்டணிக்கு அணுகியதை தினகரனே பகிரங்கப்படுத்தினார்' - தி.மு.க-வை முன்வைத்து நடக்கும் த.மு.மு.க மோதல்\n`முதலில் பாராட்டு, அடுத்து சிறை'- மணப்பெண்ணிடம் நல்லவன்போல நடித்த திருடன் சிக்கியது எப்படி\nஆந்திரா போலீஸாருக்கு அடித்தது ஜாக்பாட் - ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி\nசூப்பர்மார்க்கெட்டிலும் இனி பெட்ரோல், டீசல் வாங்கலாம்\n'- வங்கி மேலாளரைப் பதறவைத்த தனியார் ஊழியர்களின் வாக்குமூலம்\n’ - 3 வாரங்கள் கழித்து மருத்துவமனைக்கு வந்த பீகார் முதல்வருக்கு எதிர்ப்பு\n`விவசாயி வருமானத்தை எப்படி உயர்த்தப்போகிறீர்கள்’- மோடிக்கு ஐரோப்பிய ஒன்றியம் கேள்வி\nகரிக்கையூர் பாறை ஓவியங்கள் - வனத்துறையினர் உதவியுடன் களமிறங்கிய தொல்லியல்துறை\nதிருகாமநாத ஈஸ்வரன் கோயில் குடமுழுக்குப் பணி - தோண்டத்தோண்ட கிடைத்த சோழர் கால சிலைகள்\n``வேலைக்குப் போங்கன்னு சொன்னாள், இப்படிப் பண்ணிட்டேன்’’ - கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவன் வாக்குமூலம்\n` 2 தொகுதிகள்தான்... ஆனால், 2 கணக்குகள்' - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி\nசசிகலா பெயர் நீக்கம்... பணியாளர்கள் வெளியேற்றம்... ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் என்ன நடக்கிறது\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\n“அமைச்சர் பதவி அம்போ... அடுத்த பதவி எப்போ” - டெல்லியை வட்டமிடும் பி.ஜே.பி புள்ளிகள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00542.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/76/2014/06/football-players-in-song.html", "date_download": "2019-06-19T06:48:03Z", "digest": "sha1:GUFT7G5FAGHNFFYUDFKDDE6WVK3R5ANK", "length": 14453, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "150 கால்பந்துவீரர்களுடன் ஒரு பாடல் - Football Players In A Song - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\n150 கால்பந்துவீரர்களுடன் ஒரு பாடல்\nசர்வதேச சிலை கடத்தலை மையப்படுத்தி உருவாகிகொண்டிருக்கும் திரைப்படம் தான் 'களவு தொழிற்சாலை'. இப்படத்தில் ஜெய்ருத்ரா (கதிர்) – வம்சி கிறிஷ்ணா ஆகிய இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.\nமும்பையை சேர்ந்த குஷி இப்படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார்.(யப்பா என்னா ஒரு பெயர்)\nமுக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் மு.களஞ்சியம் மற்றும் பலர் நடிக்கின்றனர்.\nகிருஷ்ணசாமியின் இயக்கத்தில், ஹரிஷ் ஜெயராஜிடம் பணியாற்றிய ஷியாம் பென்ஜமின்னின் இசையில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன.\nகுறிப்பாக படத்தின் க்ளைமெக்ஸ் இல் வரும் 'நொடியிலே உன்னை மாற்றலாம்' என்னும் பாடல் இளைஞர்களுக்கு தன்னம்பிக்கையும், உத்வேகமும் தரும் வகையில் அமைந்துள்ளதோடு, ஒரு விளையாட்டு மைதானத்தில் கால்பந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் பின்னணியில் ஒரு இளம்பெண் சில தோழிகளுடன் சேர்ந்து ஆடுவது போல் படமாக்கப்பட்டுள்ளது.\nஇதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால் 150க்கும் அதிகமான உண்மையான கால் பந்தாட்ட வீரர்கள் இப்பாடல் காட்சிகளில் பங்கேற்றுள்ளனர். இந்த மாதத்தில் உலககிண்ண கால்பந்து போட்டிகள் நடைபெறவுள்ளதால் கால்பந்து ரசிகர்களை இது கவரும் எனவும், இப்பாடல் அவர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும் எனவும் எதி���்பார்க்கப்படுகின்றது.\nதல - நயன்தாரா மீண்டும் இணையும் அன்பே வா ரீமேக் திரைப்படம்\nதயாராகும் கரகாட்டக்காரன்-02 ; நாயகன் யார் தெரியுமா\nசிந்துபாத் திரைப்படம் பற்றி விஜய் சேதுபதி கூறிய விடயம்\nஇனிக்க இனிக்க பாட்டுக் கொடுத்த பாலு ; பிறந்தநாள் சிறப்புத் தொகுப்பு\nவேலைச்சுமை - 12 பேரை சுட்டுக்கொன்ற ஊழியர்\nஇந்தப் பொருட்களை மட்டும் தானமாக வழங்கி விடாதீர்கள்\nகரடிக்குட்டியை, நாய்க்குட்டியென நினைத்து வளர்த்த பாடகி\nமுழுமையான இரவுத் தூக்கம் இல்லாவிட்டால், எத்தனைப் பிரச்சனைகள் உண்டாகும் தெரியுமா\n40 வயது குறைவானவரைத் திருமணம் செய்த மூதாட்டி\nபாம்பை உண்ணும் அணில் - அதிர்ச்சியூட்டும் புகைப்படம்\nபிளாஸ்டிக்கை சாப்பிட்டால் ஆபத்தில்லை என்று அடித்துக் கூறும் பெண் ஆராச்சியாளர்\nCIA HIRU தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nபடிக்கிற வயசில மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் சொம்பி திரைப்பட Teaser “Zombie Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nஎங்கள் உடலில் உள்ள 8 வது புள்ளியை அழுத்தினாள் நடக்கும் அதிசயம் பாருங்கள் அக்குபிரசர் Point 8\nCIA அதிரடி ICE Drugs அகப்பட்ட போதைமருந்துக் கும்பல் | Hiru CIA | Sooriyan Fm\nமுட்டிக்கொள்ளும் பாரதிராஜாவும் 'புல்லுருவி' விஷாலும் - தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்\nகோடிகளை கொட்டிக்கொடுக்கும் கடல் புதையல் - 'அம்பர்' திமிங்கில எச்சம்.\nபொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில், ஐவர் பலி\n''தளபதி 63'' பற்றி வெளிவந்த தகவல்\n2050 சனத்தொகை பட்டியலில், இந்தியா முதலிடம் பிடிக்கும் - ஐ.நா\nபொடுகு நீங்க சிறந்த வழி\nபிரான்ஸில் இடம்பெற்ற விமானக் கண்காட்சி\nஅதிக மன அழுத்தம் கொண்ட இளைஞர்கள், இங்கு தான் உள்ளனர்\nபார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்திய மாயாஜாலக் கலைஞர், பரிதாபமாகப் பலி\nஹொங்கொங்கில், போராட்டத்தின் போது இடம்பெற்ற நெகிழ்ச்சி சம்பவம்\nசமூக ஆர்வலர், ஜோஷுவா வோங்க் விடுதலை - தீவிரமடையும் ஹொங்கொங் போராட்டம்\nமரண சடங்கில் கலந்துகொள்ள சென்றவர்களுக்கு நேர்ந்த விபத்து\nவவுனியாவில் வறட்சி- வற்றிப்போகும் நீர் நிலைகள்\nபுதிய மக்களவையின் முதல் நாளில் ''தமிழ் முழக்கம்'' - பதிலுக்கு முழங்கியது \"பாரத் மாதா கீ ஜெய்\nபிளாஸ்டிக்கை சாப்பிட���டால் ஆபத்தில்லை என்று அடித்துக் கூறும் பெண் ஆராச்சியாளர்\nBIGG BOSSக்கு போட்டியாக ஞாயிறு டபுள்ஸ்\nஇளம் பத்திரிகையாளர் கொலை - அதிர்ச்சியை ஏற்படுத்தும் காரணங்கள்\n''நேர்கொண்ட பார்வை'' வெளியாகும் திகதியில் மாற்றம்\nதீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில், 30 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nFacebook விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nநீங்கள் பச்சையாக வெங்காயம் சாப்பிடுபவர்களா\nஇந்தப் பொருட்களை மட்டும் தானமாக வழங்கி விடாதீர்கள்\nமுதுகுவலியும், உணர்த்தும் அறிகுறிகளும் - காரணம் அறிவோமா......\nதந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://qna.nueracity.com/index.php?qa=user&qa_1=bestbanke9", "date_download": "2019-06-19T07:29:46Z", "digest": "sha1:V6GMBFW6PGEKCLNUW2PLUUZQYND3THCH", "length": 2845, "nlines": 33, "source_domain": "qna.nueracity.com", "title": "User bestbanke9 - Nueracity Q&A", "raw_content": "\nநியூ இரா சிட்டி கேள்வி மற்றும் பதில் வலைதலத் திற்கு வரவேற்கிறோம். , நீங்கள் உங்கள் கேள்விகளுக்கு மற்ற சமூக உறுப்பினர்களின் மூலமாக பதில்களை பெற முடியும். எவர் ஒருவர் 100 கேள்விகள் அல்லது 100 பதில்கள் கொடுக்கிறார்களோ அவர்கள் லங்காவி - மலேசியாவில் நடைபெறும் \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறையில் இலவசமாக*** கலந்து கொள்ள தகுதிபெறுகிறார்கள். \"ஐ 2 ஐ\" பயிற்சி பட்டறை மே - 2017 இல் நடைபெற உள்ளது. கேட்கப்படும் அல்லது பதிலளிக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் 40 மதிப்பெண்கள் வழங்கப்படும். முதலில் 4000 மதிப்பெண்கள் எடுக்கும் நபர் இலவசமாக*** \"ஐ 2ஐ\" பயிற்சி பட்டறையில் கலந்துகொள்ள வாய்ப்பு அளிக்கப்படும். நீங்கள் புள்ளிகள் பெற கேள்விகள் குறைந்தபட்சம் 160 வார்த்தைகள் மற்றும் 600 வார்த்தைகளுக்கு மிகாமல் . இருக்கவேண்டும். உங்கள் கேள்விகளுக்கு 7 நாட்களுக்குள் பதில் அளிக்கவில்லை என்றல், கேள்வி வலைத்தளத்தில் இருந்து நீக்கப்படும். *** இது ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.itsmygame.org/1000003673/magic-sudocu_online-game.html", "date_download": "2019-06-19T07:24:32Z", "digest": "sha1:FIN5N5KGMUAS4CSHAY6ABGVWYWCY4KKC", "length": 10447, "nlines": 155, "source_domain": "ta.itsmygame.org", "title": "விளையாட்டு மாய sudocu ஆன்லைன். இலவசமாக விளையாட", "raw_content": "\nபடப்பிடிப்பு பந்தயம் சண்டை துணிகரமான செயல் மாறுபட்ட விளையாட்டு தர்க்கம் மேலே மூடப்பட்டு நீண்ட வரிசை தூண்கள் உடைய நடைபாதை தடுமாற்று கார்ட்டூன்கள் நகைச்சுவை பாய்ஸ் விளையாட்டுகள் ● பறக்கும் ● இராணுவ ● பந்தயம் ● படப்பிடிப்பு ● சண்டை ● விளையாட்டு பெண்கள் விளையாட்டுகள் ● Winx ● பார்பி ● உடுத்தி ● ப்ராட்ஜ் ● Ranetki ● விலங்குகளை பற்றி ● ஒரு உணவு சமையல் ● முற்றிலும் உளவாளிகளும் ● வேடிக்கை ● Barbershop ● செவிலியர் ● டெஸ்ட் ● தூய்மை செய்தல் ● ஷாப்பிங் ● அழகு நிலையம் ● புதிர்கள் ● குழந்தை காப்பகம் ● துணிகரமான செயல் ● வேடிக்கை ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● Risovalka குழந்தைகளுக்கு விளையாட்டு ● கல்வி ● பெண்கள் ● Smeshariks ● நிறம் பூதல் நிறமேற்றுதல் ● பாய்ஸ் ● கல்வி ● மாளிகை இரண்டு விளையாட்டுகள் தேடல்கள் உத்திகள்\nவிளையாட்டு விளையாட மாய sudocu ஆன்லைன்:\nவிளையாட்டு விளக்கம் மாய sudocu\n நீங்கள் பிரச்சினையில் கவனமாக சிந்திக்க முடியும் மட்டும் சிறந்த விளையாட்டுகள், அதை காயமடைந்தனர் இது இருக்கும் என்று நினைக்கிறீர்கள் இந்த பெரிய அறிவார்ந்த விளையாட்டு விளையாட முயற்சி. சுற்றுப்புறங்களையும் புள்ளிவிவரங்கள் ஒரு கொடூரமான ஜோக் நீங்கள் விளையாட முடியும், ஆனால் நீங்கள் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில் மோசமாக நடந்து வேண்டாம், இது முதல் முறை வெல்ல எப்போதும் முடியாது.. விளையாட்டு விளையாட மாய sudocu ஆன்லைன்.\nவிளையாட்டு மாய sudocu தொழில்நுட்ப பண்புகள்\nவிளையாட்டு மாய sudocu சேர்க்கப்பட்டது: 09.10.2013\nவிளையாட்டு அளவு: 0.13 எம்பி\nவிளையாட்டு மதிப்பீடு: 3.75 அவுட் 5 (4 மதிப்பீடுகள்)\nவிளையாட்டு மாய sudocu போன்ற விளையாட்டுகள்\nத டா வின்சி கேம்\nவிளையாட்டு மாய sudocu பதிவிறக்கி\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மாய sudocu பதித்துள்ளது:\nஇந்த விளையாட்டை விளையாட இங்கே கிளிக் செய்யவும்\nஉங்கள் வலைத்தளத்தில் விளையாட்டு மாய sudocu நுழைக்க, உங்கள் தளத்தின் HTML குறியீடு உள்ள குறியீடு மற்றும் பேஸ்ட் நகலெடுக்க. நீங்கள் விளையாட்டு மாய sudocu, நகல் மற்றும் ஒரு நண்பர் அல்லது உங்கள் நண்பர்கள் இணைப்பை அ��ுப்ப என்றால் கூட, உலக விளையாட்டு பகிர்ந்து\nவிளையாட்டு மாய sudocu உடன், மேலும் விளையாட்டு விளையாடி:\nத டா வின்சி கேம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vinaiooki.blogspot.com/2008/01/", "date_download": "2019-06-19T07:18:42Z", "digest": "sha1:3RLNPC52GFQAFM5633KNVR3P5VP654ZP", "length": 115316, "nlines": 520, "source_domain": "vinaiooki.blogspot.com", "title": "வினையூக்கி: January 2008", "raw_content": "\nT20 போட்டியில் டெண்டுல்கர் அறிமுகமா CNN-IBN இன் தவறான தகவல்\nசச்சின் டெண்டுல்கர் பிப்ரவரி 1 வெள்ளியன்று நடைபெற இருக்கும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான T20 ஆட்டத்தில் முதன்முறையாக களமிறங்குகிறார் என CNN-IBN தொலைக்காட்சியின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉண்மையில் 2006 டிசம்பர் 1 ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணிக்கெதிராக T20 ஆட்டத்தில் டெண்டுல்கர் ஏற்கனவே அறிமுகம் ஆகிவிட்டார்.\nகிரிகின்போ இணையதள ஆட்டவிபரம் இங்கே\nஆட்டநுணுக்கங்களை அலசிக்காயப்போடும் தொலைக்காட்சியின் இணையதளத்தில் இப்படி தவறான தகவல் வெளியிடப்பட்டிருப்பது துரதிருஷ்டமானது.\nவந்ததற்கு டெண்டுல்கரின் முதற்சதத்தின் வீடியோவைப்பார்த்துவிட்டு செல்லுங்கள்.\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 10:55 AM 1 பின்னூட்டங்கள்/Comments\nலேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்து கடந்த இரண்டு வருங்களாக கிரிக்கெட் ஆடுகளத்தில் கலக்கிவருபவர் ஆஸ்திரேலியாவின் மைக்கெல் ஹஸ்ஸி. முதல் தர போட்டிகளில் 15000 க்கும் அதிகமான ரன்களைகுவித்தும் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடிக்க முடியாமல் காத்துக் கொண்டிருந்த மைக்கெல் எட்வர்ட் கில்லின் ஹஸ்ஸிக்கு, ஜஸ்டின் லேங்கரின் காயம் காரணமாக அணியில் இடம்பெற வாய்ப்புக்கிடைத்தது.\nகிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் தனது இரண்டாவது டெஸ்ட்போட்டியில் சதமடித்து தனது வருகையை உலகிற்கு அறிவித்த ஹஸ்ஸி எட்டு சதங்கள், எட்டு அரைசதங்களுடன் இரண்டாயிரம் ரன்களை மிகவிரைவாகக் கடந்து இருக்கிறார். இதில் சிறப்பம்சம் என்னவெனில் இவரின் சராசரிதான்... பிராட்மேனுக்கு அடுத்தபடியாக 78 யை இருபத்திரண்டு டெஸ்ட் ஆட்டங்களுக்குப்பின்னரும் வைத்திருப்பது பெரிய விசயமாகக் கருதப்படுகிறது.\nடெஸ்ட் போட்டிகள் மட்டுமன்றி ஒருநாள் போட்டிகளிலும் அதிரடியாக ஆடி விரைவாக ரன்குவிப்பவதிலும் மைக்கெல் ஹஸ்ஸி வல்லவர்.வலுவான பேட்டிங் வரிசை கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணியில் பின்வரிசை ஆட்டக��காரராக களமிறங்கும் ஹஸ்ஸிக்கு பெரும்பாலான சமயங்களில் ஆட வாய்ப்பு இல்லாத போதும் , சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுதெல்லாம் சிறப்பாக ஆடி அணியை இக்கட்டான சூழலில் இருந்து மீட்டெடுப்பார். இவரை பெரும்பாலும் ஆட்டமிழக்க செய்வது கடினமான பணியாகும்.பேட்டிங் செய்ய வாய்ப்புக்கிடைத்த 55 ஆட்டங்களில் 23 முறை ஆட்டமிழக்காதவராக வெளிவந்து இருக்கிறார்.\nகடந்த உலகக்கோப்பை ஆட்டங்களில் கடைசி சில ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்ய வாய்ப்புக்கிடைத்தாதால் விரைவாக ஆட முயற்சித்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது மட்டுமே ஹஸ்ஸியின் கிரிக்கெட் வாழ்வில் சுமாரான விசயமாகும்(உலகக்கோப்பை சராசரி 17.4).\nமிஸ்டர். கிரிக்கெட் என அன்பாக அழைக்கப்படும் நான்கு ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் தலைவராக இருந்துள்ளார்.இந்த நான்கு ஆட்டங்களில் வெற்றி ஏதும் பெறாவிடினும் முக்கியம வீரர்கள் யாரும் இல்லாதபோதும் இவர் அணியை வழிநடத்தியவிதமும் , பேட்டிங்கும் நினைவுகூறத்தக்கது.\nஇவரைப்போலவே இவரது இளைய சகோதரர் டேவிட் ஜான் ஹஸ்ஸியும் நீண்ட காத்திருப்பிற்குப்பின் ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்து இருக்கிறார். 31வது வயதில் இந்தியாவுடன் ஆன T20 ஆட்டத்திற்காக இவர் அணியில் இடம்பிடித்து இருக்கிறார். அண்ணனைபோல் இல்லாமல் வலது கை ஆட்டக்காரரான டேவிட் ஹஸ்ஸி அதிரடியாக ஆடுவதில் கெட்டிக்காரர். இங்கிலாந்து கவுண்டி ஆட்டம் ஒன்றில் எட்டுபந்துகளில் ஏழு சிக்ஸர்களை அடித்துள்ள இவர் உள்ளூர் 44 T20 ஆட்டங்களில் 141யை ஆட்டவேகமாக (Strike rate) வைத்துள்ளதால் அணியில் இடம்பெற்றிருக்கிறார்.\nஆஸ்திரேலியாவில் விக்டோரியா அணிக்காக ஆடும் இவர் சமீபத்தில் நிறைவு பெற்ற KFC T20 போட்டிகளில் விக்டோரியா அணி கோப்பையைக் கைப்பற்ற முக்கிய காரணமாக இருந்து இருக்கிறார்.\nஇந்த ஹஸ்ஸி சகோதர்கள் மூன்று வருடங்களுக்குப்பிறகு ஒரே அணியில் ஆட இருக்கின்றனர். மைக்கெல் ஹஸ்ஸி மேற்கு ஆஸ்திரேலியாவுக்காக ஆடுபவர்.\nவாக் சகோதரர்கள், ஷேன் லி, பிரட் லீ சகோதர்களைத் தொடர்ந்து இவர்களும் கலக்குவார்கள் என்று எதிர்பார்க்கபடுகிறது.\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 6:28 AM 1 பின்னூட்டங்கள்/Comments\nஜெனி & ஜெனி - சிறுகதை\n”அது நான் இல்லை, ஜெனி என்னோட ஐடெண்டிகல் டிவின்ஸிஸ்டர், , நாங்க எல்லாம் சுவீடன்ல ஒன்னாத்தான் இருந்தோம், நாங்க 2004 ல இண்டியா வந்தப்ப சுனாமி என்னையும் அவளையும் பிரிச்சிடுச்சு”\nமெரினா கடற்கரையில் ஜெனி என நினைத்து துரத்திப் போய் பேசிய பெண் இப்படி சொன்னவுடன் கார்த்திக்கு தலை சுற்றி மயக்கமே வந்தது. ஜெனி இறந்து போய் மூன்று வருடம் ஆகிறதா பிறகு தன்னுடன் சுவீடனில் இருந்து யாஹு அரட்டைத்தோழியாக கடந்த சில மாதங்களாக பேசிக்கொண்டிருப்பது பிறகு தன்னுடன் சுவீடனில் இருந்து யாஹு அரட்டைத்தோழியாக கடந்த சில மாதங்களாக பேசிக்கொண்டிருப்பது அந்த அரைமயக்கத்தில் நடைமேடையில் உட்கார்ந்த கார்த்தியின் நினைவு ஜெனியுடன் ஆன முதல் யாஹு அரட்டைக்கு சென்றது .\nகார்த்தி , யாஹூ தமிழ்நாடு பொது அரட்டை அறையில் எல்லோருக்கும் தமிழில் வணக்கம் என தனியாக தட்டச்சு செய்து வெட்டி ஒட்டிக்கொண்டிருக்கும்பொழுது\n\"எப்படி நீங்க தமிழ்ல டைப் பண்றீங்க” என்பதை அப்படியே ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து ஒரு யாஹு விண்டோ ஜெனியிடம் இருந்து வந்து விழுந்தது.\nதமிழ்தட்டச்சுக்கான எல்லா வழிமுறைகளையும் கார்த்தியிடம் அறிந்துகொண்டபின் ஜெனி தான் சுவீடன் நாட்டில் முதுகலைப் பட்டம் படிப்பதாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டாள். அதன்பின் அடுத்தடுத்த அரட்டைகள் கார்த்தியின் சுவாரசியமான உரையாடல்கள், ஜெனியை அதிக நேரம் அவனுடன் ஆன்லைனில் இருக்க வைத்தது. கார்த்திக்கும் தனது பழைய தோல்விகளை எல்லாம் சொல்லிப் புலம்ப, தற்கால வெற்றிகளை எல்லாம் பறைசாற்றிக் கொள்ள ஒரு நட்பு அதுவும் ஒரு பெண் நட்புக் கிடைத்ததில் ஏக மகிழ்ச்சி.\nஎழுத்துஉரையாடல் ஒலி வடிவம் பெற்று பின் ஒலியுடன் ஒளியும் சேர்ந்து கார்த்தி ஜெனி நட்பு அடுத்தக் கட்டத்தை எட்டியது. ஜெனி நல்லா பேசிக்கொண்டிருக்கும்பொழுது “டோண்ட் எக்ஸ்பெக்ட் மச் பிரம் மி , நான் திடீர்னு ஓரு நாள் காணாப் போயிடுவேன்” என்று சொல்வது கார்த்திக்கு எரிச்சல் மூட்டினாலும் கோபத்தை வெளிக்காட்டாமல் சின்ன ”ஸ்மைலி” போட்டு வேற ஏதாவது பற்றி உரையாடலைத் திசைத் திருப்பி விடுவான்.\nகார்த்தி ஜெனி இணையநட்பு ஆரம்பித்து சிலமாதங்கள் கழித்து , தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு வழக்கமான நேரத்திற்கு ஜெனி யாஹு,ஜிடாக் , ஸ்கைப் எதிலும் வராததால் ”நலம் வளம் அறிய ஆவல்” என ஆஃப்லைன் மெசேஜஸ் அனுப்பிய அடுத்த ஐந்து நிமிடத்தில் ஜெனி ஜிடாக்கில் அழைத்து “நான�� தான் ஏற்கனவே உன்னிடம் சொல்லி இருக்கேன்ல, எதுக்கு ஆப்லைன் மெசேஜ் அனுப்புறேன்னு” ஏகத்துக்கும் அர்ச்சனை செய்து தொடர்பைத் துண்டித்தாள். ஜெனி ஏற்கனவே ஒரு முறை ஆஃப்லைன் மெசேஜச் பற்றி சொல்லி இருந்தாலும் இதற்கெல்லாமா கோபப்படுவாள் என கார்த்திக்கு ஆச்சரியமாக இருந்தது.\nஅடுத்த வாரத்தில் ஜெனி ஆன்லைனில் தென்பட்டாலும் கார்த்தி அவளை கண்டுகொள்ளவில்லை. ஒரு நாள் தானாகவே வந்தாள்.\n“கார்த்தி, கோபமா இருக்கியா.. என்கிட்ட பேசுவியா\n“எப்போ மாட்டேன்னு சொல்லி இருக்கேன்,”\n“இப்பொவெல்லாம் உன்கிட்ட பேச எனக்கு பயமாயிருக்கு, உன் அக்கறை பயமாயிருக்கு, உன் பிரியம் பயமாயிருக்கு.. எனக்கு அதெல்லாம் வேண்டாம்”\n நான் தான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்ல.. என் மனசுல இன்னமும் என் பழையக் காதலி ரம்யா தான் இருக்காள்...டோண்ட் திங் மச்... புரோபஸ் எல்லாம் செய்ய மாட்டேன் ”\n“யா, ஐ க்னோ... ஸ்டில் உன் அக்கறை வேண்டாமே.... ”\n“அக்கறை இல்லாமல் எல்லாம் பேச முடியாது.. அப்படி என் அக்கறை வேண்டாம் என்றால் என்னையும் வேண்டாம்னு ஒதுக்கிடு.. மெசெஞ்சர், மெயில் எல்லாத்துலேயும் என்னை பிலாக் பண்ணிடு.. “\n”நான் அவ்வளவு கொடுமைக்காரி கிடையாது.. உன்னோட அக்கறை எல்லாம் ஏத்துக்க முடியாத சூழலில் இருக்கேன், சரி அடுத்த ஒரு மாதம் ஆன்லைன் வரமாட்டேன் தேடாதே அதற்கப்புறம் கூட வருவனா மாட்டேனே என்பதும் தெரியாது ”\nஇந்த உரையாடலுக்குப்பின்னர் ஜெனி ஆன்லைன் வரவே இல்லை. அனுப்பிய மின்னஞ்சலுக்கும் பதில் இல்லை. கார்த்திக்கு இதுபோல பல இணைய நட்புகள் முறையாக முற்று பெறாமல் விடைபெற்றது உண்டு. கிட்டத்தட்ட ஜெனியை மறந்து போன நிலையில் தான் இப்பொழுது ஜெனியை போல இருக்கும் அந்த பெண்ணை சந்தித்தது. யோசனையில் இருந்து விடுபட்டு ஜெனி போல இருந்த பெண்ணைத் தேடினான். ரொம்ப தூரத்தில் போய் கொண்டிருந்தாள்.\nகார்த்தி கொஞ்சம் தெளிவடைந்து, அவனுக்கு பேய் இருக்கு அப்படிங்கிற நம்பிக்கை இருந்தாலும், வெப்கேம் , வாய்ஸ் சாட்ல எல்லாம் வரவேண்டிய கட்டாயம் இல்லை என்பது புரிந்தது. ஒரு மாதம் தான் ஆன்லைன் வரமாட்டேன் என்று சொன்ன ஜெனி இந்தியாவுக்குத் தான் வந்திருக்கிறாள். எதிர்பாராதவிதமாக கார்த்தி ஜெனியைப் பார்க்க , அவனிடம் இருந்து தப்பிக்க , தனக்கு ஒரு இரட்டைசகோதரி இருக்கிறாள் என்று பொய் சொல்லி இருக்கிற��ள் . பெரும்பலான இணைய நட்புகள் இப்படித்தான் இருக்கும், மணிக்கணக்கில் ஆன்லைனில் அரட்டை அடிப்பார்கள்.. ஆனால் நேரில் சந்திக்க துளிக்கூட விருப்பம் காட்ட மாட்டார்கள். எது எப்படியோ இணையத் தோழியை ஒரு நிமிடமாவது நேரில் சந்திக்க வாய்ப்புக்கிடைத்ததே.. என்ற திருப்தியுடன் வீட்டிற்கு வந்ததும் மடிக்கணினியில் மின்னஞ்சல் பெட்டியைத் திறந்த போது முதல் அஞ்சலாக ஜெனியிடம் இருந்து, ”தேர்வு நல்ல படியாக எழுதி இருப்பதாகவும், நல்ல மதிப்பெண்கள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன் இருப்பதாகவும் . அரட்டைக்கு வரவும்” என்றக் குறிப்போடு அஞ்சல் நிறைவுப் பெற்றிருந்தது. பெண்கள் எப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்ற மனதில் சிரிப்போடு கார்த்தி யாஹூ மெசெஞ்சரை திறந்தான்.\n“உன் அக்கறை வேண்டும்” , ”உன் அன்பு வேண்டும் “ “உன் பிரியம் வேண்டும்” என ஏகப்பட்ட பாசமான ஆஃப்லைன் மெசேஜஸ் .. எல்லாம் கடைசி சில நிமிடங்களில் அடித்திருப்பதை நேரம் காட்டிக்கொடுத்தது. ஜெனி ஆன்லைனில் இருந்தாள். வெப்கேமும் வாய்ஸ் சாட்டும் ஆரம்பித்தான்.\nகார்த்தி மனதில் நக்கலுடன், “ஜெனி உனக்கு ஒரு ட்வின்ஸிஸ்டர் இருப்பதை ஏன் சொல்லவில்லை\n“ஆமாம் கார்த்தி எனக்கு ஒரு டிவின் ஸிஸ்டர் இருந்தாள், இப்போ இல்லை, 2004 கிறிஸ்துமஸுக்கு இண்டியா வந்து இருந்தோம், அப்போ டிசம்பர் 26 சுனாமி அலை அவளை அடிச்சுட்டுப் போயிடுச்சு,...அவ செத்துப் போனதாகவே நாங்க நினைக்கல, என் கூடவே இருக்கிறது போல ஒரு ஃபீல் எப்போதும் இருந்துக்கிட்டே இருக்கு....”\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 10:52 AM 11 பின்னூட்டங்கள்/Comments\nதோழியின் பதிவு, சிங்கார சென்னையின் ஒளி\nநண்பர்கள் வட்டத்துக்குள் இருக்கும் நபர்களுக்கு, கணினியில் தமிழ் தட்டச்சு முறைகளை சொல்லிக்கொடுத்து அவர்களை தமிழில் வலைப்பதிய வைப்பதில் இருக்கும் ஒரு ஆனந்தம் சொல்ல இயலாதது. அப்படி சொல்லிக்கொடுத்து எழுதப்பட்ட முதல் வலைப்பதிவு முயற்சி இங்கே\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 7:35 AM 2 பின்னூட்டங்கள்/Comments\nஆனந்த்பாபு நாயகனாக நடிக்க இந்தியில் வெளிவந்த டிஸ்கோ டான்சர் படத்தை அப்படியே தமிழில் உருவாக்கம் செய்து பாடும் வானம்பாடி என்ற பெயரில் வெளிவந்தது.\nஜீவிதா கதாநாயகியாக நடிக்க , இந்தியில் ராஜேஷ் கண்ணா செய்த வேடத்தை தமிழில் நாகேஷ் செய்து இருப்பார். தமிழிலும் பப��பிலஹரியின் இந்திபதிப்பின் மெட்டுக்களிலேயே பாடல்கள் அமைந்திருக்கும்.\nவைரமுத்துவின் வரிகளில் வாழும்வரை போராடு எனத்தொடங்கும் பாடலின் வீடியோ கீழே\nஅதேக்காட்சியமைப்பு, மெட்டில் மூல இந்திப் பாடலின் ஒளி ஒலி வடிவம் கீழே\nஇந்தி வரிகளும் அர்த்தம் பொதிந்து இருப்பதாக இந்தி தெரிந்த நண்பர் ஒருவர் சொன்னார்.\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 1:12 AM 2 பின்னூட்டங்கள்/Comments\nஆடம் \"கில்லி” கில்கிறிஸ்ட் - சகாப்தம்\nஅடிலெய்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்தியவுடன் ஆன நான்காவது டெஸ்ட்டுடன் டெஸ்ட் ஆட்டங்களில் இருந்து ஓய்வுபெறப்போவதாக ஆஸ்திரேலிய அணியின் துணைத் தலைவரும் விக்கெட் கீப்பருமான ஆடம் கில்கிறிஸ்ட் அறிவித்துள்ளார். 36 வயது கில்கிறிஸ்ட் 1996 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க அணிக்கெதிராக, பரிதாபாத்தில் டைட்டன் கோப்பைக்கான ஒரு நாள் போட்டி ஆட்டங்களில் ஒன்றில் அறிமுகமானார். இவர் 76 ஒருநாள் ஆட்டங்கள், 2376 ரன்கள், ஐந்து சதங்களுக்குப் பின் 1999 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக கப்பா மைதானத்தில் தான் ஆடிய முதல் டெஸ்ட் ஆட்டத்தில் தன்னுடைய ஒருநாள் அனுபவத்தை அதிரடியான 88 பந்துகளில் 81 ரன்கள் மூலம் வெளிப்படுத்திய இவரின் சராசரி சில வருடங்கள் முன்புவரை 50 ரன்களாக இருந்தது 96 ஆட்டங்களுக்குப்பிறகு 47 யை சுற்றி இருக்கிறது. முரட்டுத்தனமாக ஆடும் ஆஸ்திரேலிய வீரர்கள் மத்தியில் கொஞ்சம் “ஜெண்டில்மேன்” ஆட்டத்தை கடந்த 10 வருடங்களாக வெளிப்படுத்தி வருபவர் என்ற முறையில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இவரது ஆட்டமும், இவரையும் பிடிக்கும்.2003 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பை அரைஇறுதியில் நடுவர் அவுட் கொடுக்கும் முன்னரே இவராகவே வெளியேறியது பலரை ஆச்சரியப்படுத்தியது.\nஷேன் வார்னே வுடன் பெரிய நட்பு ஏதும் இல்லாத போதும், அதை ஒரு போதும் ஆடுகளத்திலோ , பேட்டிகளிலோ காட்டிக்கொள்ளதவர். ஷேர்வார்னே விக்கெட் எடுக்கும்பொழுதெல்லாம் கில்கிறிஸ்ட் காட்டும் உற்சாகம் ஏதோ அவர்கள் இருவரும் பால்ய சினேகிதர்கள் என்று நினைக்கவைக்கும்.\nமார்க் டெய்லரால் இந்தியாவில் செய்ய இயலாததை , ஸ்டீவன் வாக் கினால் செய்ய முடியாததை கில்கிறிஸ்ட் செய்து காட்டினார். போண்டிங் காயமடைய 2004 ஆம் ஆண்டு இந்திய சுற்றுப்பயணத்தில் அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்று 4 ஆட்டங்கள் கொண்ட ���ொடரில் மூன்றாவது ஆட்டத்திலேயே 2-0 என்ற நிலையில் தொடர் வெற்றியை உறுதிசெய்தார்,\n2006 ஆஷஸ் தொடரில் இரண்டு வாத்து முட்டைகளுக்குப் பிறகு பெர்த் ஆடுகளத்தில் இவர் ஆடிய காட்டடியில் இங்கிலாந்து குறிப்பாக மோண்டி பனேசர் மிரண்டு போனது உண்மைதான்.\nசில பந்துகளில் விவியன் ரிசர்ட்ஸின் அதிகவேக சதத்தை முறியடிக்கும் வாய்ப்பை இழந்த கில்லி , சொன்னது\nகடந்த வருடம் நடந்த உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்தில் கில்கிறிஸ்ட் ஆடிய அற்புதமான ஆட்டத்தில் இரண்டாவது முறை உலகக் கோப்பையை வெல்லப் போகிறோம் என்ற இலங்கையின் கனவு தகர்ந்து போனது. ஆடுகள சுவாரசியங்கள் குறைந்த அந்த உலகக் கோப்பை போட்டியின் முடிவில் கில்லியின் ஆட்டத்தை பார்க்க முடிந்தது ஒரு குறைந்த பட்ச ஆறுதல்.\nஇந்த சதத்தின் மூலம் மூன்றாவது முறையாக உலகக்கோப்பை இறுதிபோட்டிகளில் 50+ ரன்களை அடித்தவர் என்ற சாதனையையும் சத்தமில்லாமல் செய்து முடித்தவர்.\nஅட, சில சமயங்களில் கில்லி தான் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என்பதை மறக்கடித்துவிடுவார். எந்த ஒரு அணிக்கும் விக்கெட் கீப்பிங் பணி இல்லாமலே ஒரு பேட்ஸ்மேனாக மட்டும் என்ற அளவில் கூட சேர்க்க பரிந்துரைக்கபடக்கூடிய அளவில் பேட்டிங் திறமையில் ஜொலிக்கும் டெஸ்ட் ஆட்டங்களில் அதிக பேரை ஆட்டமிழக்க செய்தவர் என்ற சாதனையை அடைந்து இருக்கிறார்.\nஆடம் கில்கிறிஸ்ட் பிடித்த அற்புதமான கேட்சுகளில் சாம்பிளுக்கு இரண்டு\nடெஸ்ட் ஆட்டங்களில் 100 சிக்ஸர்களை அடித்தப் பெருமையையும் வைத்துள்ள கில்கிறிஸ்ட்,\nதனது அறிமுக டெஸ்ட்டில் இருந்து இந்த 96 வது ஆட்டம் வரை ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் ஆடி இருக்கும் அவர் 100 டெஸ்ட்டுகளை நிறைவு செய்யாமல் ஓய்வு பெறுவது சிறிது வருத்தம் அளிக்கத்தான் செய்கிறது.\n30 ரன்கள் அடித்து , கைக்கு வரும் கேட்ச்சுகளைப் பிடித்தால் போதும் என்ற நிலையை மாற்றி . விக்கெட் கீப்பரின் பேட்டிங் பணி எவ்வளவு முக்கியத்துவமானது என்று உலகுக்கு இந்த பத்தாண்டுகளில் உணர்த்தியவர் கில்கிறிஸ்ட் என்றால் மிகையாகாது.அவரின் தாக்கம் கிரிக்கெட் ஆடும் தேசங்களில் விக்கெட்கீப்பர்கள் ஆடும் பரிமாணத்தை நிச்சயமாக மாற்றியது.\nசமுதாயத்தின்பால் அக்கறைக் காட்டும் சந்தர்ப்பங்களை எப்போதும் தவறவிடாத கில்கிறிஸ்ட் ,வேர்ல்ட்விசன் அமைப்பின் குழந்தைகள் மறுவாழ்வு விசயங்களுக்காக அந்த அமைப்பின் தூதராக மூன்றாண்டுகளாக இருந்து வருகிறார்.\nஆட்டத்திறன்,பெருந்தன்மை,போராடும் குணம், தன்னடக்கம் இவையனைத்தும் ஒரு சேர மனிதர்களிடம் அமைவது மிக அரிது. அரிய மனிதரான கில்கிறிஸ்ட்டின் கிரிக்கெட் வாழ்க்கை நிச்சயம் கிரிக்கெட் சகாபதங்களுள் ஒன்று.\nகில்கிறிஸ்ட்டின் சாதனை விபரங்களை ஆங்கிலத்தில் படிக்க இங்கே சொடுக்கவும்\nதனது பள்ளித்தோழி மெலிண்டாவை மணமுடித்து மூன்று குழந்தைகளுடன் பொறுப்பான குடும்பஸ்தராகவும் இருக்கும் கில்கிறிஸ்ட் கிரிக்கெட்டுக்கு வழங்கிய மகத்தான சேவையைப் பாராட்டி, எதிர்காலம் மேலும் சீரும் சிறப்புமாக இருக்க வாழ்த்துவோம்.\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 5:24 AM 5 பின்னூட்டங்கள்/Comments\nகாதலால் - ஒரு நிமிடக்கதை\nவளரும் சாதனையாளர்கள் நிகழ்ச்சியில் இன்று நாம் சந்திக்கப் போகும் விருந்தினர் திரு.கார்த்திக், இவர் குறுகிய காலத்திலேயே தனது உழைப்பாலும், விடாமுயற்சியாலும் தனது நிறுவனத்தை உலகளவில் கொண்டு சென்று இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் என்றால் மிகையாகாது என்ற தொலைக்காட்சி அறிவிப்பாளரின் கார்த்தி பற்றிய அறிமுகத்தை தொடர்ந்து கார்த்தியின் பேட்டி ஒளிபரப்பானது.\nபேட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த மோகனுக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி ஒரு அசூர வளர்ச்சி. மோகனுக்கு கார்த்தியுடன் ஜெனியும் ஞாபகத்திற்கு வந்தாள். கார்த்தி ஒரு சமயம் மோகனிடம் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறான்.\n”சார், இது ஜெனி, நாங்க கல்யாணம் பண்ணிக்கப்போறோம்”\nதிடீர்னு ஒரு நாள் ஜெனியும் அவனும் சேர்ந்து எடுத்துக்கொண்ட எல்லா புகைப்படங்களையும் போட்டு எரித்துக்கொண்டிருந்தான். என்ன நடந்திருக்கும் என்பதை மோகனால் புரிந்துகொள்ள முடிந்தது.. ஒரு வாரம் அறையை விட்டு வெளியே எங்கும் செல்லாமல் இருந்த கார்த்தி,\n“மோகன் சார், நான் வேலையை ரிசைன் பண்னிட்டேன், மதுரை போறேன்” சொல்லிட்டு அறையைக் காலி செய்து கொண்டு கிளம்பிப் போனவன் சில காலம் மின்னஞ்சலில் தொடர்பில் மோகனுடன் இருந்தான். தொடர்பு நாளாவட்டத்தில் சுத்தமாக நின்று போன பிறகு இப்பொழுதுதான் மோகன் கார்த்தியைப் பற்றிக் கேள்விப்படுகிறார். அதுவும் ஒரு நல்ல நிலையில் கார்த்தியைப் பார்ப்பது அவருக���கு சந்தோசமாக இருந்தது.\nபேட்டியின் முடிவில் தரப்பட்ட கார்த்தியின் மின்னஞ்சல் முகவரிக்கு , அவனின் வளர்ச்சியைப் பாராட்டி , காதலில் தோற்றவர்கள் சோகக்கடலில் மூழ்காமல் எப்படி வெற்றி தேவதையின் கழுத்தில் மணமாலை சூட முடியும் என்பதற்கு கார்த்தி உன் வாழ்க்கை ஒரு உதாரணம் என அழகான ஆங்கிலத்தில் மோகன் அனுப்பிய மின்னஞ்சலை அன்று மாலை படித்தக் கார்த்திக்கு மனதில் வெறுமையான சிரிப்புத்தான் வந்தது.\nஎத்தனை வெற்றிகள் வந்தாலும், காதலின் வெற்றிக்கு ஈடாகுமா இந்த வெற்றிகள் எதுவுமே இல்லாமலும் கூட ஜெனியுடன் வாழ்ந்திருந்தால் கிடைத்திருக்கக்கூடிய மகிழ்ச்சி, இனி எவ்வளவு பெரிய புகழ் வந்தாலும் கிடைக்கவே கிடைக்காது என்ற ஆழ் மன வலியை தன்னுடனே வைத்துக் கொண்டு ,\nஜெனியுடன் எடுத்துக் கொண்ட எல்லாப் புகைப்படங்களையும் எரித்தாலும், அதன் நெகட்டிவ் மட்டும் பத்திரமாக இன்னும் கார்த்தியின் பழைய பெட்டியில், ஜெனி அவன் மனதில் இருப்பது போலவே இருக்கிறது என்பதை மோகனிடம் சொல்ல விருப்பம் இருந்தும் சொல்லாமல் மோகனின் மின்னஞ்சலுக்கு நலம் விசாரிப்பு பதிலுடன் கார்த்தி தனது மனைவி ரம்யா மற்றும் குட்டி அஞ்சலிபாப்பா ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அனுப்பிவைத்தான்.\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 11:44 AM 5 பின்னூட்டங்கள்/Comments\nதிருநெல்வேலி பாசஞ்சர் - ஒரு நிமிடக்கதை\nநகரத்திற்கு வெளியே அமைந்திருந்த அந்தக் கல்லூரியில் இருந்து பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த ஜெனி , கார்த்தி எதிர்புறம் உள்ள கடையில் இருக்கிறானா என்று பார்த்தாள். கடையில் இருந்து சற்றித் தள்ளி இருந்த தந்திக் கம்பத்தில் தன் காயம்பட்ட முகத்துடன் ஜெனியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். கார்த்தி ஏன் இப்படி இருக்கிறான் இவ்வளவு அடிவாங்கியும் இவன் திருந்தவில்லையே என்ற நினைப்புடன் , தன்னை பின் தொடர்ந்து வந்தவனை அசட்டை செய்து பேருந்தில் ஏறினாள்.\nகார்த்தி, சில மாதங்களுக்கு வலிய வந்து நட்பு வேண்டுமென்று என்று அறிமுகப் படுத்திக் கொண்டவனுடன் பேசாமல் விலகிச்சென்ற ஜெனிக்காக தினமும் காத்திருப்பவன். சில நாட்களில் கைலியில், சில நாட்களில் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டையுடன் இருப்பான்..எப்போதாவது ஜீன்ஸ், டீசர்ட்டில் இருப்பான். அடுத்த பேர��ந்து நிறுத்தத்திற்குப் போனால் தொடர்ந்து வருவான்.. தொந்தரவு ஏதும் செய்ய மாட்டான். ஆனால் போன வாரம் வீடு வரை பின் தொடர்ந்து வந்ததால், வகுப்பு நண்பர்களிடம் வேறு வழி இல்லாமல் சொல்லி வைக்க, நண்பர்கள் அவனை பின்னி எடுத்து விட்டார்கள். கார்த்தி தான் அடி வாங்கிய பின்னரும் அவளைப் பார்ப்பதற்காக காத்திருப்பதை நிறுத்தவில்லை.\nமறுநாள், மாலை சிறப்பு வகுப்புகள் இருந்ததால், மோகனுடன் நடந்து வந்தாள். மோகன் அவன் அங்கு நிற்பதைப் பார்த்தவுடன்\n”ஜெனி போய் இன்னும் நாலு சாத்து சாத்திட்டு வரவா\n“வேண்டாண்ட, விட்டுடு வா போகலாம்”\nமினிபஸ்ஸில் ஏறிய பின்பு தான் கவனித்தாள். கார்த்தி தனது வண்டியில் தொடர்ந்து வந்து கொண்டிருந்தான். ஜெனிக்கு கார்த்தி மேல இருந்த கோபம் எரிச்சல் எல்லாம் போய் பரிதாபமாக இருந்தது. அவனின் மெல்லிய புன்னகையை ஏற்றுக்கொள்ள நாட்டமில்லாமல் வலதுபுறத்தில் இருந்து இடப்புறம் மாறி அமர்ந்தாள். தூரத்தில் வழக்கமான நேரத்தை விட ஒரு மணிநேரம் தாமதமாக வந்து கொண்டிருந்த திருநெல்வேலி பாசஞ்சர் ரயிலின் சத்தம் கேட்க,, வண்டி வருவதற்கு முன் அந்த ஆளில்லா லெவல் கிராசிங்கை கடந்து விட வேண்டும் என்று வண்டி வேகமெடுத்தது. சில நூறு மீட்டர்கள் தள்ளி ரயில் வரும்பொழுதே பாதுகாப்பாக மினிபஸ் கிராசிங்கை பாதுகாப்பாகக் கடந்தது..\nவார இறுதியில் தீர யோசித்து , கார்த்திக்கு என்னதான் வேண்டும் என்று நேரடியாகக் கேட்டுவிட வேண்டும் என்ற முடிவை ஜெனி எடுத்தாள். ,திங்களன்று மாலை கார்த்தியை ஜெனியின் கண்கள் தேடியது. ம்ஹூம் ம்ஹூம் அவன் கடையில் நிற்கவில்லை. அடுத்த நிறுத்தத்தில் நிற்கிறானா எனப் பார்த்தாள் அங்கும் இல்லை. மறுநாளும் தேடினாள். அந்தக் கடையில் கேட்கலாம என நினைத்தாள், வேண்டாம், வலிய போய் ஏதும் பிரச்சினை ஆகிவிடக்கூடாது என நினைத்து, வேண்டாம் என்று விட்டு விட்டாள்.\nஇரவு, கர்த்தருக்கு தோத்திரம் சொல்லிவிட்டு தேர்வுக்குப் படிக்கும் ஜெனியை மிக அருகில் கார்த்தியின் உருவம் மனதில் அந்த திருநெல்வேலி பாசஞ்சர் ரயிலுக்கு நன்றி சொல்லிவிட்டு ரசித்துக் கொண்டிருந்தது.\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 8:47 AM 3 பின்னூட்டங்கள்/Comments\nஎங்களுக்குப் பிடிக்காத ஒரே நெம்பர் பதினேழு\n\"When you least expect it, it (cricket) comes back and bites you.\" இது ஸ்டீவ் வாவ்,அவர் தலைமையிலான அணி, தொடர்ச்சியாக 17 டெஸ்ட் ஆட்டங்களை வெற்றிபெறும் வாய்ப்பை கோல்கத்தாவில் இழந்ததை நினைவுகூறும்போது சொல்லிய வாசகம்.\n”History repeats itself\" கோல்கத்தாவில் 2001 ஆம் ஆண்டில் வைத்த ஆப்பு மீண்டும் ஒரு முறை ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் வைக்கப்பட்டது. கும்ப்ளே தலைமையிலான அணி மூன்று நாட்களில் சுருண்டுவிடும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த வேளையில், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான பெர்த் ஆடுகளத்தில் ஆஸ்திரேலிய ஆட்டக்காரர்களுக்கு தண்ணி காட்டி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் , மீதம் ஒரு நாள் இருக்கும் நிலையில் வெற்றி பெற்றுள்ளது.\nஇந்த வெற்றிக்கு மிகப்பெரும் காரணம் நிச்சயமாக சிட்னி ஆட்டத்தின் தோல்வியும் அதைத் தொடர்ந்து நிகழ்ந்த சம்பவங்கள்தாம் இந்திய அணியை மனதளவில் ஒருங்கிணைத்தது. ”போராளி” கும்ப்ளே \"Diplomatic\" ஆக பிராட் ஹாக் மீதான புகாரை திரும்பபெற்றுக்கொண்டதும், துணிச்சலாக சேவாக்கை ஆட்டத்தில் சேர்த்ததும் வெற்றிக்குப் பெரும்பங்கு உண்டு.\nஇரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தி இருந்தாலும்,\nஇளங்கன்று பயமறியாது என்பதை மீண்டும் ஒரு முறை நிருபிக்கும் விதத்தில் இசாந்த் சர்மா ரிக்கி பாண்டிங்கை திணறடிக்க்கும் காணோளி பாருங்கள்.\n4 வருடங்களுக்கு முன்பு அடிலெய்டில் பதானின் அட்டகாசமான அறிமுகம் இந்திய அணியின் வெற்றியுடன் ஆரம்பித்தது. நாளடைவில் தான் மட்டையாளரா, பந்துவீச்சாளாரா என கிரெக்சாப்பலின் தயவால் அவருக்கு சந்தேகம் ஏற்பட அவரின் ஆட்டத்திறன் சரிந்து தென்னாப்பிரிக்க தொடரினிடையிலேயே திருப்பி அனுப்பப்பட்ட கொடுமையும் நிகழ்ந்தது. 20-20 உலகக்கோப்பை பதானின் மறுபிரவேசத்திற்கு வித்திட்டபோதிலும், பெங்களுரு சதத்தினால் அவரின் நம்பிக்கை மேலதிகமாகி இன்றைய பெர்த் ஆட்டத்தில் ஆட்ட நாயகன் விருது பெறும் அளவுக்கு “அவரது கடின உழைப்பு” வகை செய்துள்ளது.\nமார்க் டெய்லரின் ”என்ன பண்ணீங்க, அருமையான மறுபிரவேசம்” என்ற கேள்விக்கு “கடின உழைப்பு” என்ற அவரின் பதில் நிச்சயமாக கபில்தேவின் இடத்தை நோக்கிச் செல்கிறார் என்பதற்கு ஒரு அச்சாரம்.\nஅடுத்து வீரேந்திர சேவக், இன்னமும் கிட்டத்தட்ட 50 யை சராசரியாக வைத்திருக்கும் இவர் அணியில் இருப்பதே பலம் தான். 25 ஓவர்களில் மட்டை போட்டு 30 ரன்களை எடுப்பதைக் காட்டிலும் வந்தோமா,நாலு சாத்து சாத்தி பந்து போடுறவர்களை கிலியடைய செய்தோமான்னு இருக்கனும். இவர் ஆட்டம் கிராம மக்கள் சொல்வது போல வாச்சான் போச்சான் ஆட்டமாக இருந்தாலும் நின்றுவிட்டால் 150 அடிக்காமல் போக மாட்டார். உபயோகமான பந்துவீச்சாளர் கூட. கில்கிறிஸ்ட்டை காலைசுத்தி பவுல்ட் ஆக்கும் காணொளி இங்கே.\nஒவ்வொரு ஆட்டமும் தேர்வு ஆட்டம் போல ஆட வேண்டிய கட்டாயத்தில் எப்போதும் இருக்கும் லக்ஷ்மனின் இரண்டாவது இன்னிங்ஸ் 79,திராவிட், டெண்டுல்கரின் முதல் இன்னிங்ஸ் அரைசதங்கள், ஆர்பி சிங்கின் பந்துவீச்சு மற்றும் அந்த 30 ரன்கள், தோனியின்\n7 கேட்ச், 1 ஸ்டம்பிங் , முக்கியமான 38 ரன்கள் என அணியில் ஏறத்தாழ அனைவரின் கூட்டு முயற்சியில் கிடைத்த இவ்வெற்றிப்பயணத்தின் ஆரம்பம் அடிலெய்டிலும் தொடரும் என வாழ்த்துவோம்.இந்த ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்றிருந்தாலும் உண்மையான வெற்றி கிரிக்கெட் ஆட்டத்திற்கே... Cricket is the greatest leveller என்பது மீண்டும் ஒரு முறை நிருபிக்கப்பட்டுள்ளது.\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 3:02 AM 5 பின்னூட்டங்கள்/Comments\nபொங்கலன்று மாலை மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் இணைந்து நடத்திய 13வது தேசிய இளைஞர் திருவிழாவின் மூன்றாம் நாள் கலாச்சார நிகழ்ச்சிகளை, சென்னை நேரு விளையாட்டரங்கில் காணும் வாய்ப்புக் கிடைத்தது. 13,14,15 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற்ற இக்கோலாகலமான விழாவில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் இளைஞர்கள் போட்டிகளிலும் , போட்டிகள் அல்லாத பிரிவுகளிலும் பங்கேற்று தங்கள் தனித்திறமைகளைக் காட்டினர்.\nபீகார், அந்தமான் நிகோபார், ஜம்முகாஷ்மீர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் கலைநிகழ்ச்சிக்குப் பின்னர் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்த வீரமல்லுவின் “wheel chair\" நடனம் இடம்பெற்றது.பார்வையாளர்கள் அனைவரின் கைத்தட்டலைப் பெற்ற அந்த சக்கரநாற்காலி நடனத்தின் சிலக்காட்சிகளின் காணொளி இங்கே\nஆரம்ப 90களில் வளைகுடா நாடு ஒன்றில் கட்டடப் பணியில் இருந்தபோது , தவறி மிக உயரமான தளத்தில் இருந்து கீழே விழுந்து, தன் கால்களின் செயற்திறனை இழந்த வீரமல்லு , சிகிச்சைக்குப் பின் , தளராத தன்னம்பிக்கையுடன் கணினிப்பயிற்சி பெற்று , தற்போது சென்னையில் உள்ள ஒரு தனியார் மென்பொருள் நிறுவனத்தில் நிரலாளராகப் பணிபுரிகிறார். அவரின் இந்த பங்கேற்பு தேசத்தின் பலபகுதிகளில் இருந்து வந்திருந்தவர்களை நெகிழ்ச்சியும் உற்சாகமும் கலந்த ஒரு நிலைக்கு எடுத்துச் சென்றது. பாராட்டுக்கள் திரு வீரமல்லு.\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 7:26 AM 2 பின்னூட்டங்கள்/Comments\nவாரணம் ஆயிரம் - திரைப்பட முன்னோட்டம்\nஆஸ்கார் பிலிம்ஸ் திரு.ரவிச்சந்திரன் தயாரிக்க மின்னலே, காக்க காக்க , வேட்டையாடு விளையாடு ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய கவுதமின் இயக்கத்தில் சூர்யா, சமீரா, திவ்யா நடிக்க விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம் வாரணம் ஆயிரம்.\nஆயிரம் யானைகளின் மன,உடற்பலம் உடைய தனிமனிதனைப் பற்றிய ஒரு தனித்துவம் வாய்ந்தக் கதை என இப்படத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇந்தப் படத்தின் இந்த முன்னோட்டம் பலத்த எதிர்பார்ப்பை திரைப்பட ரசிகர்கள் மத்தியில் கிளப்பி இருக்கிறது. சூரியா - ஹாரிஸ் ஜெயராஜ் - கவுதம் மீண்டும் ஒருமுறை இணையும்\nஇப்படம் வெற்றி அடைய வாரணம் ஆயிரம் திரைப்படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.\nநன்றி : youtube தளத்தில் இந்த Trailer யை வலையேற்றி வைத்திருந்த TamilTerminaldotcom\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 10:14 AM 3 பின்னூட்டங்கள்/Comments\nஒன்றே ஒன்று - எழுதியதில் பிடித்தது\nஎழுதிய பதிவுகளில் பிடித்த பதிவு ஒன்றை தேர்வு செய்யச்சொல்லும் தொடர் ஓட்டத்தில், என்னையும் \"Tag\" செய்த பாஸ்டன் பாலாவிற்கு நன்றி. முதலில் சிரமமானதாகத் தோன்றினாலும் அந்த 143 ஞாபகம் வந்தபிறகு எளிமையாகிவிட்டது.\nபாஸ்டன் பாலா அறிவுறுத்தலில் கடந்த வருடத்தின் கடைசிநாளன்று Best of 2007 போடுவதற்காக , சென்ற வருடத்தில் நான் எழுதிய அனைத்து பதிவுகளையும் மறுபார்வை செய்யக் காரணமாக இருந்த, 2007 ஆம் வருடத்தில் எழுதிய பதிவுகளிலேயே அதிகநேரத்தை எடுத்துக் கொண்ட இந்த 143 வது பதிவே என்னுடைய ”ஒன்றே ஒன்று ”\nநான் ”ஒன்றே ஒன்று” எழுத அழைக்க விரும்பும் பதிவர்கள்\n1. வலையுலக அப்ரிடி TBCD\n2. \"மனசுக்குள் மத்தாப்பூ” திவ்யா\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 8:26 AM 1 பின்னூட்டங்கள்/Comments\nபின்னால் நிற்கும் பிலிப்பைன்ஸ் பெண் - ஒரு நிமிடக்கதை\n நார்வே இல்லாட்டி ஸ்வீடன் போகலாமா சே எங்க போனாலும் இந்த இந்தியப் பசங்க இருக்கானுங்க... இந்திய பொண்ணுங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சு... என்னதான் இருந்தாலும் பிலிப்பைன்ஸ் பொண்ணுங்க மாதிரி பெருந்தன்மை வராது...” என்ற மனவோட்டத்துடன் கார்த்தி யாஹூ அரட்டையினுள் நுழைந்தான். அதிக இணையக் காணொளி(WebCam) இணைப்புகள் இருக்கும் “மணிலா அரட்டை” அறையினுள் நுழைய முற்பட்ட போது நிறைய ஆட்கள் இருக்கின்றனர் வேறு அறை பார்க்கவும் என யாஹு சொல்ல, குறைந்த நபர்கள் இருக்கும் ஒரு பிலிப்பைன்ஸ் அறைக்கு கார்த்தி நுழைந்து , வயது, ஆணா பெண்ணா என ஒவ்வொருவரின் தனிப்பட்ட தகவல்களை சோதித்துக் கொண்டே வரும்போது ஒரு பெயரில் Jeni, 24, Female எனக்காட்ட அதை தனி அழைப்புக்கு அழைத்தான்.\nஉடனே பதில்வந்தது. ஆங்கிலத்தில் “ஹலோ ” என\n”வயது, ஆணா/பெண்ணா வாழுமிடம்“ எனக் கேட்டபோது\n“ஜெனி, 24 , பெண், இந்தியா” என வந்ததும் கார்த்திக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.\nஉண்மையாக இருக்குமா என்ற சந்தேகம் வருவதை கார்த்தியால் தவிர்க்க இயலவில்லை.\n”கார்த்தி, 27 , அழகான ஆண், இந்தியா , சென்னை”\n“நானும் சென்னை தான்” என்று ஆங்கிலத்தில் பதில் வர இது ஏதாவது ஒரு ஆண் பெண் பெயரில் இருக்கிறானா என்ற சந்தேகம் மேலும் வலுத்தது.\n“வெப் கேமரா” என கார்த்தி கேட்டு முடிக்குமுன் அழைப்பு இல்லாமாலே திரையில் ஜெனி முகம் வந்து தெரிய ஆரம்பித்தது. கார்த்திக்கு ஆச்சரியத்தை நம்பவே முடியவில்லை. ஆமாம் அழகான பெண் , அதுவும் இந்தியப் பெண் திரையில் வந்து கையசைத்தாள். வழக்கத்தை விட திரை தெளிவாகத் தெரிந்தது. முழுக்கை சுடிதார், பார்க்க குடும்ப பாங்காய் இருந்தாள்.\nசென்னை, தமிழ் என சொன்னவுடன் ஆங்கிலமும் தமிங்கிலமும் கலந்து அரட்டை தொடர ஆரம்பித்தது. உரையாடல் போய் கொண்டே இருக்க, கார்த்திக்கு ஜெனியின் பின்புறம் ஒரு பிலிப்பைன்ஸ் பெண் கையில் புத்தகத்துடன் நடந்து செல்வதும், சில சமயங்களில் கணினி அருகில் வந்து போவதுமாய் தெரிந்தது.\n“ஜெனி, உன் பின்னாடி யார் \n“இல்லையே யாரும் இல்லையே, நான் மட்டும்தான் வீட்டில் இருக்கேன்”\nகார்த்திக்கு லேசாக வியர்க்க ஆரம்பித்தது.\n“நீ நிறைய பிலிப்பைன்ஸ் பொண்ணுங்களோட சாட் பண்ணுவியா..இப்போக்கூட அடுத்த விண்டோல ஒரு பிலிப்பைன்ஸ் காரியைத் தானே பார்த்துட்டு இருக்க, அதனால உன் பிரமையா இருக்கும்”\nகார்த்திக்கு ஒருவேளை ஜெனி சொல்லுவது சரியாக இருக்கும் என்றுதான் தோன்றியது. மணி ஏற்கனவே இரவு இரண்டைக் கடந்து இருந்தது. கண்கள் தூக்கக் கலக்கத்தில் சொக்க ஆரம்பித்தன. அனைத்து பிலிப்பைன்ஸ் பெண்களின் அரட்டையையும் மூடிவிட்டு ஜெனியுடம் மட்டும் அரட்டையைத் தொடர்ந்தான்.\nமீண்டும் அதே பிலிப்பைன்ஸ் பெண், ஜெனியின் பின், அவளின் தோள் மேல் கைவைத்தாற் போல கணினியை அசைத்தாள். கார்த்திக்கு நிச்சயமாய் இது பிரமை இல்லை எனத் தெரிந்து\n“ஜெனி,, மீண்டும் அதே உருவம் உன் பின்னே” என்று சொல்லுவதற்குள் ஜெனியினது அரட்டை இணைப்பு துண்டிக்கப்பட்டது. திரையும் மறைந்தது. மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோது தற்சமயம் இணைப்பில் இல்லை எனக்கூறியது.\nஅய்யோ, ஜெனியின் பின்னால் ஒரு உருவம் ஜெனிக்கு தெரியாமல் நிற்கிறதே.கார்த்திக்கு நெஞ்சம் படபடக்க ஆரம்பிக்க அதே சமயம் பல மைல்களுக்கு அப்பால் பிலிப்பைன்ஸில்,\n\"காலையில் சீக்கிரம் எழவேன்டும்\" என நினைத்துக் கொண்டே கணினி முன் கிடந்த வெற்று நாற்காலியை நகர்த்தி விட்டு அந்த பிலிப்பைன்ஸ் பெண் கணினியை அணைத்தாள்.\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 7:37 AM 10 பின்னூட்டங்கள்/Comments\n\"Mankad'ed\" ரன் அவுட்டும் கபில்தேவின் ஆவேசமும்\nகிரிக்கெட்டில் ஒரு ஆட்டக்காரரை ஆட்டமிழக்க செய்யும் முறைகளில் ஒன்று “Mankad'ed run out\". அதாவது பந்து வீசப்படும் முனையில் இருக்கும் ஆட்டக்காரர் பந்துவீச்சாளர் பந்தை வீசும் வரை மட்டை கோட்டை விட்டு வெளியே வரக்கூடாது. அப்படி வெளியேறினால் நடுவர் நிற்கும் பக்கத்தில் இருக்கும் விக்கெட்டுகளை தட்டிவிட்டு அந்த மறுமுனை ஆட்டக்காரரை ஆட்டமிழக்கச் செய்யலாம். இந்தியாவின் வினு மன்காட் 1947- 48 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தில் ஆஸ்திரேலிய துவக்க ஆட்டக்காரர் ஆல்பிரட் வில்லியம் பிரவுனை இந்த முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். அதில் இருந்து இந்தவகையான ஆட்டமிழக்க செய்யும் முறைக்கு \"Mankad'ed \" ரன் அவுட் என்ற பெயர் தரப்படுகிறது.\nபெரும்பாலும் இந்த முறையில் ஆட்டமிழக்கச் செய்ய பந்துவீச்சாளர்கள் தயங்குவார்கள். எச்சரிக்கை மட்டும் செய்துவிட்டு விட்டுவிடுவார்கள்.\n87 உலகக் கோப்பையின்போது லாகூரில் நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பாகிஸ்தான் அணி, கைவசம் ஒரு விக்கெட் இருக்க , கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சலீம் ஜபார் கோட்டை விட்டு வெகுதூரம் ஓடிவிட , அவரை வால்ஷ் ஆட்டமிழக்க செய்யாமல் எச்சரித்துவிட்டு கடைசி பந்தை வீசினார். அந்த பந்தில் அப்துல் காதிர் இரண்டு ரன்கள் எடுத்து பாகிஸ்தான் அணியை வெற்றிபெறச் செய்தார். வால்ஷின் பெருந்தன்மை இன்றும் நினைவுக் கூறப்படுகிறது.\nஆனால் பலமுறை எச்சரித்தும் கேட்காத மட்டையாளர்களை இவ்வகையில் ஆட்டமிழக்கச் செய்த சம்பவங்களும் கிரிக்கெட் வரலாற்றில் உண்டு. நியுசிலாந்து அணியின் தீபக் பட்டேல் ஒரு முறை ஜிம்பாப்வே அணியின் கிராண்ட் பிளவரை இந்த வகையில் ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.\nஇந்தியாவின் முதல் தென்னாப்பிரிக்க சுற்றுப் பயணத்தின் போது போர்ட் எலிசபெத்தில் நடைபெற்ற ஒருநாள் ஆட்டத்தில் பீட்டர் கிறிஸ்டன் கபில்தேவின் எச்சரிக்கைக்களைத்\nதொடர்ந்து அலட்சியப்படுத்திக் கொண்டே இருந்ததால் கடுப்பாகிப் போன கபில்தேவ் மன்காடட் முறையில் ஆட்டமிழக்கச் செய்தார். பொதுவாக சாந்தமாக இருக்கும் கபில்தேவ்\nஆவேசப்படும் வீடியோ தான் கிழே இருப்பது.\nகிரிகின்போ தளத்தில் மன்காடட் ரன் அவுட் முறைப் பற்றியக் கட்டுரை இங்கே\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 7:28 AM 2 பின்னூட்டங்கள்/Comments\nஒரு 10/10 கிரிக்கெட் ஆட்டமும் அற்புதமான கேட்சும்\nஇரண்டு அணிகளும் தலா 20 ஓவர்கள் ஆடும் இதயத் துடிப்பை எகிற வைக்கும் கிரிக்கெட் ஆட்டங்களை நாம் கண்டிருக்கிறோம். அது போலவே தலா பத்து ஓவர்கள் மட்டுமே வைத்து அரங்கம் நிறைந்து ஒரு ஆட்டம் நடைபெற்று இருக்கிறது. 2004 ஆம் ஆண்டில் தெற்காசியாவில் ஏற்பட்ட சுனாமியால் நியுசிலாந்துடனான இலங்கை சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட , அதனால் நியுசிலாந்து கிரிக்கெட் வாரியத்திற்கு ஏற்படும் நட்டத்தை தவிர்க்கும் பொறுட்டு பன்னாடு கிரிக்கெட் ஆட்டக்காரர்களின் அமைப்பு (The Federation of International Cricketers’ Associations (F.I.C.A)), நியுசிலாந்து அணியுடன் மூன்று ஒரு நாள் போட்டிகளுக்கு ஏற்பாடு செய்தது. தொடரை நிர்ணயிக்கும் ஹாமில்டனின் நடைபெற்றக் கடைசி ஆட்டத்தில் FICA XI 21 வது ஓவரில் 81 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதை நியுசிலாந்து அணி 16 ஓவர்களில் துரத்தி எடுத்து தொடரைக் கைப்பற்றியது. அரைநாளிலேயே ஆட்டம் முடிவடைந்ததால் நட்பு ரீதியிலான 10/10 ஆட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. முதலில் ஆடிய நியுசிலாந்து அணி 10 ஓவர்களில் 178 ரன்களை அதிரடியாக ஆடிக் குவித்தது. அதில் நியுசிலாந்து ஆட்டக்காரர் கைல் மீல்ஸை ஆண்டி பிக்கல் அற்புதமாகக் கேட்ச் பிடித்து ஆட்டமிழக்க செய்த வீடியோதான் இது\nபின்னர் ஆடிய FICA XI அணி 178 ரன்களை எடுத்து ஆட்டத்தை சமன் செய்தது. இந்த ஆட்டத்தில் முத்தையா முரளிதரன் துவக்க ஆட்டக்காரராக இறங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பார்ப்பதற்கு சுவாரசியமான ஆட்டவிபரங்களைப் பார்க்க இங்கே சொடுக்கவும்\nவாழ்க்கையிலும் கிரிக்கெட்டிலும் சுவராசியங்களுக்கு என்றுமே பஞ்சம் கிடையாது.\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 8:03 AM 2 பின்னூட்டங்கள்/Comments\nகாட்டு ரோஜாக்களுக்கும் கடமை உண்டு - சிறுகதை\nவிடுதியில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தை விடிய விடியக் கொண்டாடிவிட்டு தூங்கிக் கொண்டிருந்த என்னை பக்கத்து அறையில் இருந்து ஒலித்த ”ஆண்டே நூற்றாண்டே” முகவரிப் படப் பாடல் எழுப்பியது.\n“அழுக்கில்லாத காற்றும் நீரும் அகிலம் முழுதும் தருவாயா” என்ற வரிகளை மீறி\n“டி22 கார்த்தி போன்” என்று விடுதி உதவியாளர் ஒருவரின் குரல் கேட்க எழுந்து வேகமாக தொலைபேசி இருக்கும் அறைக்கு ஓடினேன். இது நிச்சயமாக ஜெனியின் அழைப்புதான். நீண்ட நேரமாக காத்திருப்பில் வைத்திருப்பார்கள் போல, பிற அழைப்புகளுக்காகக் காத்திருந்த விடுதி மாணவர்கள் லேசாக முறைத்தனர்.\n“ஹல்லோ கார்த்தி.. நான் ஜெனி பேசுறேன்.. ஏன் லேட், நான் தான் இந்த டைம்முக்கு போன் பண்ணுவேன் வெயிட் பண்ணுன்னு சொன்னேன்ல”\n“சாரி, ஜெனி நைட் போட்ட ஆட்டத்துல கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்”\n“அந்தப் பழக்கம்தான் இதுவரை இல்லைன்னு சொன்னேன்ல, “\n“அது என்கிட்டே இருந்து இல்லை, பக்கத்துல உட்கார்ந்து இருக்கிற ஜூனியர் பசங்க கிட்டே இருந்து”\n“இது தான், இந்த டைமிங் தான்..உன்னிடம் ரொம்ப பிடிச்சது, சரி எத்தனை மணிக்கு அந்த இடத்துக்குப் போகனும், நான் ஏற்கனவே ரெடியாயிட்டேன், 2nd ஸ்டாப்ல வெயிட் பண்றேன், சீக்கிரம் வந்து சேரு”\nஜெனிக்கு சரி சொல்லிவிட்டு தொலைபேசி அறையைக் கடக்கும்போது “எப்படி எல்லாம் பில்டப் பண்ணி கடலை போடுறானுங்கப்ப” என ஒரு சக விடுதி மாணவன் சொன்னதைக் காதில் வாங்கி சிரித்துக் கொண்டே வேக வேகமாக கிளம்பி 2வது நிறுத்தத்தை அடைந்த போது ,காத்திருந்த ஜெனி என்னைப் பார்த்தவுடன் “மில்லினியம் விஷஸ்” என சொல்லி ஒரு ”Wishes 2000\" என அச்சடிக்கப்பட்டிருந்த அழகான வாழ்த்து அட்டையைக் கொடுத்தாள்.\n“தாங்க்ஸ் எ லாட் ஜெனி, டெக்னிகலி அடுத்த வருடம் தான் மில்லினியம் ஸ்டார்டிங்”\n”உனக்கு எதாவது எடக்கு மடக்கா பேசலான்னா தூக்கம் வராதே” சொல்லிவிட்டு என் வண்டியில் ஏறிய ஜெனியுடன் நகரத்தின் எல்லையைத் தாண்டி அமைந்திருந்த செஷையர் இல்லம் என்றழைக்கப்படும் ஆதரவற்றோர் இல்லத்திற்கு வண்டியை வேகமாக செலுத்தினேன்.\nஜெனி எங்க கல்லூரில ஒரு வருடம் இளைய மாணவி , அவளோட அப்பா திருப்பூர்ல பெரிய தொழிலதிபர், இங்கே அவங்க சொந்தக் காரங்க வீட்டுல தான் தங்கிப் படிக்கிறாள். போன வருடம் கல்லூரி விழாவுக்காக போடப்பட்ட நாடகத்தில் சேர்ந்து நடித்ததின் மூலமாக ஒருவருக்கொருவர் அறிமுகம் ஏற்பட்டது. அதுவரை நானும் ஜெனியை பெரிய அலட்டல்காரி என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் மற்றவர்கள் சொல்லும் அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவிற்கு அலட்டல் இருக்கிறது. பணக்காரச்சூழலிலேயே வளர்ந்து விட்டதால் அவளோட இயற்பான குணங்கள் அலட்டலாக மற்றவர்களுக்கு தெரிகிறதோ என்னவோ\nகடைசி ஐந்து மாதங்களில் நட்பின் நெருக்கம் அதிகமாகிவிட்டது என்று தெரிந்த நண்பர்கள் “மாப்லே, ஏற்கனவே அவளோட ரிலேடிவ்ஸ் உன்னைப் பத்தி விசாரிச்சுட்டு இருக்கானுங்க ... அவளோட பழகுறது தண்ணி லாரி மாதிரி... லாரி நம்ம மேல மோதினாலும் நாம லாரி மேல மோதினாலும் சேதாராம் நமக்குத்தான்,,, கொஞ்சம் ஜாக்கிரதை” என்ற நண்பர்களின் அறிவுறுத்தல்களில் அக்கறை இருந்தாலும் அக்கறையை விட பொறாமை அதிகம் இருந்தது என்பதுதான் உண்மை.\nதென்னை மரங்கள் இருமருங்கிலும் நிற்க இடையில் இருந்த செம்மண் சாலையின் முடிவில் செஷையர் இல்லம் தெரிந்தது. வண்டியை நிறுத்திவிட்டு ஜெனியுடன் அந்த இல்ல நிர்வாகியின் அறையினுள் நுழைந்து ஜெனியை அவரிடம் அறிமுகப் படுத்தினேன்.\nஅடுத்த இரண்டு மணிநேரம் அங்கிருந்தவர்களிடம் உரையாடிவிட்டு அவர்களுடனே மதிய உணவும் சாப்பிட்டுவிட்டு திரும்பும்பொழுது தான் உரைத்தது. ஜெனி அவர்கள் யாருடனும் சரியாகவே பேசவில்லை. முகத்தில் எரிச்சல் அருவருப்பு எல்லாம் தெரிந்தது. வண்டியில் திரும்பும்பொழுது ஜெனியே பேச்சை ஆரம்பித்தாள்.\n“கார்த்தி, பிளீஸ் இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் இனி என்னைக் கூப்பிடாதே... ஐ யம் நாட் கம்பர்டபிள் ...இவங்களை எல்லாம் எனக்குப் பார்க்க பிடிக்கல.. ஐ யம் நாட் ஹியர் ஃபார் சோசியல் சர்விஸ்”\nஅவளின் இந்த பேச்சு என்னுடைய உற்சாக அளவை சிறிதுக் குறைத்தாலும் அதைக் காட்டிக் கொள்ளாமல் புன்முறுவலுடன் அவளை இறக்கிவிட்டுவிட்டு விடுதிக்குத் திரும்பினேன். மறுநாள் கல்லூரியில் ஒன்றாக ம��ிய உணவு சாப்பிட்டாலும் பெரிதாக எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அடுத்த இரண்டு நாட்கள் இப்படியே போனது. மூன்றாம் நாள் அவள்தான் பேச்சை ஆரம்பித்தாள்,\n“புரபஷர் மோகனோட பையன் பர்த்டேவாம்... கூப்பிட்டாரு.. ரம்யா மேடமும் கூப்பிட்டாங்க”\n“ரம்யா மேடமும் மோகன் சாரும் சூப்பர் ஜோடில்ல... உனக்குத் தெரியுமா அவங்க ரெண்டு பேரும் கிளாஸ்மேட்ஸ், லவ் மேரேஜாம். லவ்லி கப்புள்ஸ்”\nஅவளுக்குத் தலையாட்டிக் கொண்டே மோகன் ரம்யா தம்பதிகளின் 10 வயது பையன் விவேக்கைப் பற்றி நினைவு வந்தது. விவேக்கிற்கு “செரிபரல் பால்ஸி” நரம்பு சம்பந்தபட்ட ஒரு வகையான குறைபாடினால் பாதிக்கப்பட்டவன். ஆனால் மோகன், ரம்யா தம்பதிக்கு குழந்தையாய் வந்ததனால் நிஜமாகவே அவன் ஆசிர்வதிக்கப்பட்டவன் . அருமையாக கவனித்துக் கொள்வார்கள். விவேக்கிற்கு என்னுடன் விளையாடுவது மிகப்பிடிக்கும். ஜெனியின் நட்புக்கு முன்னால் வார இறுதிகள் விவேக்குடன் தான்.\nவிவேக்கின் பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்துவிட்டு திரும்புகையில் “கார்த்தி, விவேக்கிற்கு அப்படி ஒரு டிஸெபிலிட்டி இருக்குன்னு ஏண்டா நீ முன்னமே சொல்லல, தெரிஞ்சிருந்தா நான் வந்தே இருக்க மாட்டேன் “\n“நான் அப்படி நினைக்கல..மோகன் சாரிடமோ ரம்யா மேடமிடமோ இப்படி பேசிடாதே..”\n“ஏண்டா இப்படி எல்லாம் பொறக்குறாங்க...இவங்களை எல்லாம் பிறந்த உடனேயே கில் பண்ணிடலாம்ல, இவங்களால மத்தவங்களுக்கும் கஷ்டம்... எமொஷனலா ..பிசிக்கலா நிறைய பேருக்குத் தொந்தரவு... இந்த விவேக் இருந்து என்ன சாதிக்கப் போறான்... எல்லோரையும் டிஸ்டர்ப் பண்ணிட்டு கொஞ்ச நாள்ல செத்துப் போகப் போறான்.. ”\nஜெனியை அப்படியே அறைய வேண்டும் என்பது போல இருந்தது. கோபத்தைக் கட்டுப் படுத்திக்கொண்டு “பைபிள் பழைய ஏற்பாட்டுல ஒரு வசனம் வரும்.. --காட்டில் பூக்கும் ரோஜாக்கள் கூட தன் கடமையை உணர்ந்தே பூக்கின்றன-- “\nநான் சொன்னதைக் காதில் வாங்கி கொண்டாளா என்று தெரியவில்லை. இருந்தும் ஊதுற சங்கை ஊதி வைப்போம்னு\n“ஜெனி, இந்த யுனிவர்ஸோட செண்டர் பாயிண்ட் எது தெரியுமா.. ஒவ்வொரு தனி மனிதன் தான்.. என்னைப் பொறுத்து நான் தான் இந்த யுனிவர்சோட மையம்.. அது மாதிரி உனக்கும்... விவேக்கிற்கும்.. ஒவ்வொருத்தரோட பிறப்பும், இருப்பும், இறப்பும் ஏதாவது காரண காரியங்களுக்காகத்தான் நிகழ்த்தப்படுது..இங்க பில்ட��ங் கட்டுறப்ப ஏற்படுற சின்ன அதிர்வுகள் வேற எங்கேயோ பூகம்பமா மாறும்..everyhting has got its own reasons for its existance\"\n\"cut the crap... வர வர உன் பேச்சு ஆர்க்யூமெண்ட்ஸ் எல்லாம் கேட்க கடுப்பா இருக்கு\" என எரிச்சலைடைந்து பேச்சை நிறுத்த சொன்னாள். பிப்ரவரி 14 ஆம் தேதி அவளிடம் என் விருப்பத்தை சொல்லலாம் என்ற நினைப்பு இனி எழவேக் கூடாது என மனதில் உறுதி எடுத்து அவளை விட்டு விட்டு விடுதிக்கு வந்தேன். அதன் பிறகு வலிய ஜெனியுடன் ஆன நட்பையும் குறைத்துக் கொண்டேன். ஓடிப்போயிற்று கல்லூரியில் அந்த கடைசி ஆறுமாதங்களும் அதன் பின் இந்த ஏழு வருடங்களும்.\nபொருளாதரத்தை வளப்படுத்திக் கொள்ளும் போராட்டத்தில் பழைய அக்கறை மனப்பான்மைகள் நீர்த்துப் போயிருந்தன. சம்பிரதாயமாக ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் ஒரு கணிசமான தொகையை சில ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அனுப்பிவிட்டு அதில் ஒரு பொய்யான ஆத்ம திருப்தி அடைந்து விட்டதாக என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டிருந்தேன். செஷையர் இல்லம், மோகன் சார், ரம்யா மேடம் , விவேக் பற்றிய நினைவுகள் மட்டும் அவ்வப்போது வந்து போகும். ஜெனி என் பிறந்த நாளுக்கு மட்டும் மின்னஞ்சல் அனுப்புவாள். அவள் கல்யாணம் கோயம்புத்தூரே அதிர நடந்ததாக போய் வந்த என் கல்லூரித் தோழர்கள் சொன்னார்கள். பழைய நினைப்பெல்லாம் தூர ஏறக்கட்டிவிட்டு என்னுடைய மடிக்கணியில் ஆங்கில செய்தித் தாள்களின் இணையத் தளங்களை மேய ஆரம்பித்தேன்.\nஅட..சிறப்புக்கட்டுரை ஒன்றில் மோகன் ரம்யா தம்பதியினரின் பேட்டி,தங்களது வேலைகளைத் துறந்து விட்டு சேமிப்பு பணத்துடன், செரிபரல் பால்ஸியினால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்காக ஒரு மையத்தை இரண்டாண்டுகளுக்கு முன் துவங்கி அதை மிகுந்த நேயத்துடன் நடத்தி வருவதாகக் குறிப்பிட்டு இருந்தார்கள். .மூன்று வருடங்களுக்கு முன் தங்கள் மகன் விவேக் இறந்துவிட்டதாகவும், அவனின் நினைவாக அவனைப் போல பாதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு சேவை செய்ய முழுமனதுடன் வந்துவிட்டதாகவும் சொல்லி இருந்தனர்.\n”முன்ன விவேக் மட்டும் தான் எங்க குழந்தை, இப்போ இந்த அத்தனைக் குழந்தைங்க முகத்திலேயும் எங்க விவேக்கைப் பார்க்கிறோம்..கடவுள் சில பேரை சில விசயங்களை செய்ய வைப்பதற்காக அனுப்புகிறார்.. அதுமாதிரியான கடவுளோட தூதுவன் தான் விவேக் ” என அந்த பேட்டியில் ரம்யா மேடமும் மோகன் சாரும் குறிப்பிட்டிருந்ததை நெகிழ்ச்சியாகப் படித்து முடித்தேன்.\nஅந்த இணைய செய்தியின் சுட்டியை அப்படியே ஜெனியின் மின்னஞ்சலுக்கு ”கடமை தவறாத காட்டு ரோஜா “ என தலைப்பிட்டு அனுப்பி வைத்தேன். இந்த மின்னஞ்சலுக்கு ஜெனியிடம் இருந்து பதில் வரலாம் வராமலும் இருக்கலாம், ஆனால் அதைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியம் நிச்சயமாக இல்லை. காலம் சில விசயங்களை சிலருக்கு தாமதமாகத்தான் உணர்த்தும். எனக்கு இன்று உணர்த்தியது. கட்டுரையில் தரப்பட்டிருந்த மோகனின் தொலைபேசி எண்ணிற்கு அழைத்தேன்.\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 6:51 AM 27 பின்னூட்டங்கள்/Comments\nசிறுகதைகள் ஆங்கிலத்தில் - புத்தகவடிவில் அமேசான் இணையதளத்தில் வாங்க\nஎன்னை எழுத்தாளனாக / சிந்தனையாளனாக உருவாக்கி கொள்ள நான் எடுக்கும் முயற்சியின் தொடக்கம் இந்த வலைப்பதிவுகள்\nஎழுத்தின் வெற்றியும் உரிமையும் வாசிப்பவர்களின் புரிதலில்தான் என்பதால் படைப்புகள் அனைத்தும் படிப்பவர்களுக்கே சொந்தம். உள்ளடக்கத்தை சிதைக்காமல் படைப்புகளை எங்கு வேண்டுமானாலும் மறுபதிப்பு செய்து கொள்ளலாம். முன் அனுமதி பெறத் தேவையில்லை.\nT20 போட்டியில் டெண்டுல்கர் அறிமுகமா\nஜெனி & ஜெனி - சிறுகதை\nதோழியின் பதிவு, சிங்கார சென்னையின் ஒளி\nஆடம் \"கில்லி” கில்கிறிஸ்ட் - சகாப்தம்\nகாதலால் - ஒரு நிமிடக்கதை\nதிருநெல்வேலி பாசஞ்சர் - ஒரு நிமிடக்கதை\nஎங்களுக்குப் பிடிக்காத ஒரே நெம்பர் பதினேழு\nவாரணம் ஆயிரம் - திரைப்பட முன்னோட்டம்\nஒன்றே ஒன்று - எழுதியதில் பிடித்தது\nபின்னால் நிற்கும் பிலிப்பைன்ஸ் பெண் - ஒரு நிமிடக்க...\n\"Mankad'ed\" ரன் அவுட்டும் கபில்தேவின் ஆவேசமும்\nஒரு 10/10 கிரிக்கெட் ஆட்டமும் அற்புதமான கேட்சும்\nகாட்டு ரோஜாக்களுக்கும் கடமை உண்டு - சிறுகதை\nதமிழ்மண \"நட்சத்திரமாக\" எழுதியப் பதிவுகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்\nபூங்கா இணைய இதழில் தேர்வான சிறுகதைகள்\nபாலுத்தேவர் (அ) வேதம் புதிது\nஇத்தாலி ஆராய்ச்சிப்படிப்பு உயர் கல்வி (1)\nகலைஞர் மு. கருணாநிதி (5)\nகலைஞர் மு. கருணாநிதி தபால் தலை (1)\nதமிழ் இனப்படுகொலை/Tamil Genocide (1)\nதமிழ்மணம் \"நட்சத்திரமாக\" எழுதியது (15)\nமண்டப எழுத்தாளன் / Ghost Writer (2)\nமுகமது அலி ஜின்னா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2014/06/ten-questions.html", "date_download": "2019-06-19T07:50:02Z", "digest": "sha1:TYHFGZUTSJRDRCAOWGICKN3DYQEIWGVB", "length": 40439, "nlines": 507, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: பத்து கேள்விகள் - (ஏன்டா கேட்டோம்னு யோசிக்கற அளவுக்கு எழுதிட்டமோ?)", "raw_content": "\nபத்து கேள்விகள் - (ஏன்டா கேட்டோம்னு யோசிக்கற அளவுக்கு எழுதிட்டமோ\nவாத்தியார் தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருக்கார். மத்தவங்க எழுதற பதில்கள படிக்கறதுல இருக்கிற சுகம் நாமளே பதில் சொல்லி அதை வாசிக்கறதுல இல்ல.. இருந்தாலும் வாத்தியார் கேட்டப்புறம் தட்ட முடியுமா\n1.உங்களுடைய 100ஆவது பிறந்தநாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்\nபதில் : காலையில எழுந்ததும் அம்மாகிட்ட வாழ்த்து வாங்கிட்டு, புறப்பட்டு நண்பர்கள பார்த்து அவங்க வாங்கி வச்சிருக்கிற (பக்கிகளா, வழக்கம் போல கேக் வாங்கலையா) நான் வாங்கிட்டு போன கேக்கை வெட்டி எல்லாரும் சாப்பிட்டுட்டு, அப்புறம் புதுசா ரிலீஸ் ஆன ஏதாவது ஒரு படம் பார்த்துட்டு, மதியம் நல்ல ஹோட்டலா பார்த்து பிரியாணி( சிக்கன், மட்டன் எதுவானாலும் பரவாயில்லே). அப்புறம் அட்ரஸ் தேடிப் பிடிச்சு காந்தி வீட்டுக்கு (ஆமா மகாத்மா காந்தி தான் ) போயி 1950 க்கு அப்புறம் நாடு அலங்கோலமான அப்டேட் கொடுக்கணும். இரவு வந்து எங்க பாட்டி (அம்மாவோட அம்மா, இப்ப உயிரோட இல்ல) மடில படுத்துகிட்டு, தாத்தாக்கு நான் எழுதின கதைகள், கவிதைகள் எல்லாம் படிச்சு காண்பிக்கணும். (அவரும் இப்ப உயிரோட இல்ல).. உயிரோட இல்லாதவங்க கூட எப்படி உரையாட முடியும்னு கேட்கறீங்களா அப்போ நூறு வயசுல நான் மட்டும் உயிரோட இருப்பனா என்ன\nபதில் : நான் காட்டும் அன்பை அலட்சியப்படுத்தும் மனிதர்களை வெறுக்க கற்றுக் கொள்ள வேண்டும்.\nபதில் : உதட்டளவு சிரிப்பு என்பது எப்போதும் இருக்கு.. அரங்கம் அதிர சிரித்தது சமீபத்தில் சீனு மற்றும் வாத்தியாரோட (அன்னைக்கு ஸ்கூல் பையன் மட்டம் போட்டுட்டார்) முண்டாசுப்பட்டி படம் பார்த்த போது.\n4. 24மணி நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன\nபதில் : மொதல்ல UPS ஆன் பண்ணுவேன்.. ஹஹஹா.. புத்தகங்கள் இருக்கு.. கையில கொஞ்சம் காசு எடுத்துகிட்டு பைக்கில் அல்லது காரில் ஊர் சுற்ற கிளம்பிடுவேன்.\n5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் சொல்ல விரும்புவது என்ன\nபதில் : வாழ்த்துகள்.. \"கல்யாணம் ஆயிடுச்சு இனி நீ கணவன், நான் மனைவி ன்னு யோசிக்காம எப்போதும் நல்ல நண்பர்களா இருங்க போதும்.. எந்த பிரச்சனை வந்தாலும் ���ங்களுக்குள்ளயே தீர்த்துக்க பாருங்க.. \"\n6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்\nபதில் : எந்த பிரச்சனையையும் 'பேசித்' தீர்த்துவிடலாம் என்று தீர்க்கமாக நம்பி தோல்வியடைந்தவன் என்கிற அனுபவத்தில் சொல்கிறேன்.. இதற்கு மேல் எந்த பிரச்சனையையும் தீர்க்க கிளம்புவதாக இல்லை.\n7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்\nபதில் : சிறுவயதிலிருந்தே அப்பாவின் அட்வைஸ் (ஆர்டர்). கொஞ்சம் வளர்ந்ததும் தாயிடமும், பருவ வயதில் நண்பர்களிடமும், திருமணத்திற்கு பிறகு மனைவியிடமும் ன்னு மத்தவங்க அட்வைஸ் கேட்டே வளர்ந்துட்டேன்.. இனி சரியோ, தப்போ, நான் எனக்குள்ள இருக்கிற ஒரு புத்திசாலி 'ஆவி' கிட்ட மட்டும் தான் அட்வைஸ் கேக்குறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.\n8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்\nபதில் : அவங்களுக்கு போன் பண்ணி, இல்லேன்னா நேரில் பார்த்து ஏன் அப்படி செஞ்சாங்க ன்னு தெரிஞ்சுக்குவேன். அவங்க செய்ததில் ஏதாவது நியாயமான காரணம் இருந்தா அதை திருத்திக்க முயற்சி செய்வேன். வேண்டுமென்றே அப்படி செய்தாங்கன்னு தெரிஞ்சா நம்மையும் மதிச்சு நம்மள பத்தி ஒரு நியுஸ் பரப்பியிருக்கானே ன்னு ஒரு சின்ன 'தேங்க்ஸ்' சொல்லிட்டு அவங்க ரிலேஷன்ஷிப்ப கட் பண்ணிடுவேன்.\n9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்\nபதில் : அது நண்பரின் வயதையும், மனைவி எப்படி இறந்தார் ங்கறதையும் பொறுத்தது..\nநண்பர் இளம் வயதினரா இருந்தா வேற கல்யாணம் பண்ணிக்க சொல்வேன். நடுத்தர வயது ஆள்கிட்ட என் சோகக் கதைகளை கூறி எம்பதைஸ்(Empathaize) செய்வேன். பெரியவங்களா இருந்தா மௌனமா நின்னுட்டு வந்திடுவேன்.\nஅதே போல மனைவி ஆக்சிடென்ட்ல ஏதும் இறந்திருந்தா ஐயோ பாவம் இப்படி ஆயிடுச்சே ன்னு சொல்வேன். நோய் வந்து இறந்திருந்தா கருணையே இல்லையே இந்த கடவுளுக்குன்னு அவரை கோச்சுக்குவேன். கள்ளக் காதல் வெளியே தெரிஞ்சு தூக்கு மாட்டிருந்தா வாடா மாப்ளே சரக்கடிக்கலாம் ன்னு கூப்பிடுவேன்..\n10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்\nபதில் : கேக்குற கேள்விய தெளிவா கேக்கணும் இல்ல.. இப்படி பொதுவா கேட்டா என் பதில் கொஞ்சம் பெருசா இருக்குமே பரவாயில்லையா\nதனிமை - நான் விரும்பியோ விரும்பாமையோ எனக்கு நி��ைய தனிமையில் இருக்கும் சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு. சிறு வயதில் விவரம் தெரிஞ்சதுல இருந்து அம்மா ஆபிஸ்ல இருந்து வர்ற வரைக்கும் தனிமை தான். சனிக்கிழமைகளில் கூட அலுவலகம் சென்று விடுவார் என்பதால் தனிமையில் ஒரே ஆளாக கேரம், செஸ், ஏன் சில சமயம் \"ஒன் மேன் கிரிக்கட்\" கூட விளையாடி இருக்கேன். அப்போ எனக்கு அதிகம் நண்பர்கள் கிடையாது. அம்மா வர்றதுக்குள்ள அவங்களுக்கும் சேர்த்து காபி, மேகி எல்லாம் செய்து கொள்ள பழகிகிட்டேன்.\nபள்ளி முடிந்ததும் பாலிடெக்னிக், தொலைதூர ஊர்.தனி அறை.. இப்போ கொஞ்சம் நண்பர்கள் இருந்தாங்க.. இருந்தாலும் தனியா இருக்கும்போது நான் சமையல் செய்ய கத்துகிட்டேன். எப்பவாவது ஓவியம் வரைய பிடிக்கும். முதல் காதலிக்கு கொடுக்க கடிதங்கள் பல எழுதுவேன்.. (அதுல ஒண்ணு கூட இன்னைக்கு வரைக்கும் கொடுக்கல.) நிறைய்ய்ய சினிமா பார்த்து தனிமையை அண்ட விடாமல் செய்வேன்.\nகல்லூரி நாட்களில் நிறைய இசை கேட்க ஆரம்பித்தேன். சிட்னி ஷெல்டன், ராஜேஷ் குமார், தமிழ்வாணன் இவங்க எல்லாம் துணைக்கு இருப்பாங்க.. சென்னையில் முதல் வேலை மேன்ஷன் வாழ்க்கை, மெடிக்கல் ரெப் நண்பர்கள் வரும் வரை பக்கத்துல இருக்கிற மெரீனா பீச்சுக்கு வாக்கிங் போவேன். அமெரிக்க வாசம், அபார்ட்மெண்டில் நண்பர்கள் இருந்த போதும் தனிமையான தருணங்கள் நிறைய இருந்தன. அப்ப லேப்டாப் தான் தனிமை நிவாரணி.\nதிருமணத்திற்கு பிறகு தனிமையான தருணங்கள் தொலைந்து போய்விட்டதாகவே எண்ணியிருந்தேன். அதெல்லாம் இல்ல உனக்கு அறிமுகம் ஆனா முதல் நண்பனே நாந்தான்னு தனிமை இப்போ மீண்டும் வந்து ஒட்டிக்கிச்சு. ஆனா இப்போ அவனை கவனிக்க நேரம் இல்ல.. வேலை, முகநூல், சினிமா, பதிவுகள், இசை, நட்புகள் ன்னு ரொம்ப பிஸியா இருக்கேன்.. தனிமைய எங்காவது பார்த்தா நான் கேட்டேன்னு சொல்லுங்க.. சொல்வீர்களா\nசரி இப்ப யாரை கோர்த்து விடறது ம்ம்ம் எல்லாரும் எழுதிட்ட மாதிரி தெரியுது.. நான் சொல்றவங்க இதுவரைக்கும் எழுதலேன்னா எழுதுங்க ப்ளீஸ்.. 'எங்கள் பிளாக்' ஸ்ரீராம் சார், KGG சார் (நீங்க எழுதிட்டீங்கன்னு நினைக்கிறேன்), சுப்புத் தாத்தா, உலக சினிமா ரசிகன், 'இரவின் புன்னகை வெற்றிவேல்', குடந்தையூர் சரவணன், துளசிதரன் சார்..\nஒவ்வொரு பதிலிலும் ஆவி'ஸ் டச் தெரியுது நண்பா....\nகலாய்க்கிற மாதிரியும் சீரியஸா பதில் சொல்ற மாதிரியும் இருக்கே... டூ இன் ஒன்\n#நான் எனக்குள்ள இருக்கிற ஒரு புத்திசாலி 'ஆவி' கிட்ட மட்டும் தான் அட்வைஸ் கேக்குறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.#\nபுல்லரிக்குது ஆவி ஜி ,எப்படி இப்படி ஒரு நல்ல முடிவுக்கு உங்களால் வர முடிந்தது \nவந்தாக வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுட்டேன் ஜி\nபாஸு இன்னிக்கு என்ன சீரியஸ் மோட் ஆண் பண்ணி விட்ருகீன்களா :-)\nமதியம் அந்த மோட்ல இருந்தது உண்மைதான்.. இப்போ ரிலீஸ் ஆயிட்டேன்.. ஹஹஹா..\nபதில்கள் அருமையாக இருந்தது ஆ.........வி.\n ஆவிஜி அவதாரம் எடுக்க வச்சுருவீங்க போலிருக்கே\nரொம்ப ஓவரா போயிட்டமோன்னு நீ யோசிக்கற அளவுக்குல்லாம் இல்ல ஆவி... பதில்களை நல்லாவே சொல்லி இருக்கே. பட், மீ-க்கு ஒரு மேட்டரு பிரிலப்பா... ஒன்மேன் கிரிக்கெட்... எப்புடி நீயே பந்தை வீசிட்டு, அதையும் விட வேகமா போய் பேட்டால அடிப்பியா... எப்புடி நீயே பந்தை வீசிட்டு, அதையும் விட வேகமா போய் பேட்டால அடிப்பியா...\nஆமா சார்.. அதுல பியுட்டி என்னன்னா பேட்டிங் பண்ணிட்டு அடிச்ச பந்த கேட்ச்சும் பிடிக்கணும்.. ஹஹஹா.. ஒன் மேன் கிரிக்கெட் ரொம்ப இண்டரெஸ்டிங் ஆன கேம்..\n #point8 ஆவி நீங்க அவ்ளோ நல்லவரா..\nதிண்டுக்கல் தனபாலன் June 25, 2014 at 10:42 PM\nஐந்தாவது // நல்ல நண்பர்களா இருங்க போதும் // - சூப்பர்...\n/// தனிமையை அண்ட விடாமல் செய்வேன்... ///\nஅழகாக மற்றும் நறுக்கென்று சொல்லியிருக்கிறீர்கள்.\nபடங்களுடன் சிறப்பாக பதில்களை தந்து இந்த தொடர் ஒட்டத்தில் பங்கு கொண்டதற்கு மிகவும் நன்றி & பாராட்டுக்கள்\nஉங்கக்கிட்ட இருந்து இப்படி ஒரு சீரியஸ் பதிவை எதிர்பார்க்கல ஆவி\nநேத்து இருந்த மூட்ல அப்படி வந்திடுத்து.. இனி 'அந்த' தவறு நடக்காம பார்த்துக்கறேன் அக்கா.. ;) ;)\nநூறு வயது வாழ்வது சாத்தியத்திலிருந்து நிச்சயமாக மாறி வருகிறது. இந்த நூற்றாண்டில் பிறந்தவர்கள் அறுபது சதவிகிதம் சதத்தைத் தொடக்கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. விளையாட்டான கேள்வி() என்றாலும் விவரமுள்ளவர்கள் நூறு.என்பது சாத்தியம் என்றறிந்து தங்களைத் த்யார் செய்து கொள்வது மேல் என்றே நினைக்கிறேன்.\nஎட்டாவது கேள்விக்கு யாராவது நேர்மையாகப் பதில் சொல்வார்களா என்று பார்க்கிறேன்.....\nஅறுபது சதவிகிதம் பேரா.. ரொம்ப ஜாஸ்தி சார்..\n//எட்டாவது கேள்விக்கு யாராவது நேர்மையாகப் பதில் சொல்வார்களா என்று பார்க்கிறேன்.//\nநேர்மைன்னா என்னம்மா ன்னு ���மாம் விளம்பரத்தில் ஒரு குழந்தை கேட்கும்.. அதே கேள்வியை உங்களை பார்த்து கேட்க தோணுதே சார், கேட்கலாமா\nகலக்கலான பதில்கள் கோவை ஆவி. பதில் ஒவ்வொன்னும் அருமை.\nஅம்பாளடியாள் வலைத்தளம் June 26, 2014 at 12:58 PM\nஒரு வகையில எண்ணிப் பார்த்தால் பாவமாய் இருக்கிறது இன்னொரு வகையில\nநீங்கெல்லாம் தனிமையைச் சகித்துக்கொள்ள வேண்டியவங்க தான் என்று இறுமாப்பு வருதே ஏன் எனில் நீங்க தான் ஆவியாச்சே :))) ஆவிச் சகோதரா பதிகள் அனைத்தும் மனதோடு ஒட்டிக் கொண்டது வாழ்த்துக்கள் .என்னுடைய வாழ்த்துத் தான் உண்மையானது காரணம் 7 வது வாக்கையும் போட்டு அரங்கில் ஏற்றும் வாய்ப்பு எனக்குத் தான் இன்று :))\nகடைசி பதில் கொஞ்சம் ஆவியின் மீதான வாழ்க்கையை கவனிக்க தூண்டுகிறது ....\nஐந்து மற்றும் ஆறாவது கேள்விக்கான ஒரு நிமிஷம் பன்மையில் சொல்லணுமோ... கேள்விகளுக்கான பதிலில் ஒரு சிறு முரண்\nஒன்பதாவது கேள்விக்கான பதில் செம என்னையா தொடரச் சொல்கிறீர்கள் ஆவியை எழுதச் சொல்லி போட்டுட வேண்டியதுதான் அதாங்க... கோஸ்ட் ரைட்டிங் அல்லது நான் KGG கிட்டேயே பொறுப்பை ஒப்படைச்சுடறேன்\nஅப்பாதுரை பின்னூட்டம் படித்து விட்டு மறுபடி 8வது கேள்விக்கு சென்று வந்தேன் இதே பதிலை நான் 10வது கேள்விக்கும் சிபாரிசு செய்கிறேன்\nம்ம்ம்.. உங்களுக்கும் அது நேர்மையான பதிலாக தெரியவில்லையா\n//கோஸ்ட் ரைட்டிங் // ஹஹஹா\n//ஐந்து மற்றும் ஆறாவது கேள்விக்கான ஒரு நிமிஷம் பன்மையில் சொல்லணுமோ... கேள்விகளுக்கான பதிலில் ஒரு சிறு முரண் இல்லை // அட ஆமா இப்போதான் கவனிச்சேன்..:)\nமனம் திறந்த பதில்கள், கடைசி கேள்விக்கான பதில் என் மனதை அசைத்து பார்த்து விட்டது. நாணயத்தைப் போல தனிமைக்கு இரண்டு முகங்கள்....\nவாங்க.. இடையில கொஞ்சம் காணோம்..\nஆவியின் பதிலிலும் ஆவி பறக்கிறது.\nஎங்களையும் அழைத்ததற்கு மிக்க நன்றி முதல்ல.....ஆனா சகோதரி மைதிலி கஸ்தூரிரங்கன்அவங்க அழைக்க....சகோதரி அம்பாளடியாள் அவர்களும் எங்களை அழைத்திருக்க...ஆனா நாங்கள் மைதிலி அவர்களது மெயில் முதலில் பார்க்க அதற்கு விடையளித்து விட்டோம்.....இப்போது நீங்களும் அழைத்திருகின்றீர்கள்....ம்ம்ம்சந்தோஷமாக இருக்கின்றது\n5 வது பதில் நாங்கள் அடிக்கடி சொல்லிக் கொள்வது...எந்த உறவானாலும் முதலில் வேண்டியது நண்பர்கள் என்ற உணர்வு.....அது அப்பா, அம்மா பிள்ளைகள், சதோதரன், சகோதரி...கணவன�� மனைவி, காதலன் காதலி எந்த உறவாக இருந்தாலும் முதலில் தேவை மிக நல்ல நட்பு....அதைத் தாங்கள் இங்கு சொல்லியிருப்பதை நாங்கள் மிகவும் ரசித்தோம்\n6 , 7வது பதிலும் அசத்தல்.....10 வது தங்கள் தனிமையை எப்படி சமாளித்து....அதையும் அழகாக ரசித்திருக்கின்றீகள் என்பதற்கு பாராட்டுக்கள்......\nநம் எண்ண ஓட்டங்கள் ஒன்றாக இருப்பதாய் நீங்க சொல்வது சந்தோசம் அளிக்கிறது.. நன்றி சார்..\nஒவ்வொரு பதிலும் சிந்திக்க வைத்தன முதல் பதில் ரொம்பவே பிடிச்சு இருந்தது முதல் பதில் ரொம்பவே பிடிச்சு இருந்தது\nதொடர் சுவாரஸ்யமாகத் தான் போகிறது....\nகடைசி பதில் அறியாத ஆவியை அறிமுகம் செய்துள்ளது......\n//KGG சார் (நீங்க எழுதிட்டீங்கன்னு நினைக்கிறேன்// ஹய்யா ஜாலி ஜாலி மீ எஸ்கேப்பு. ஸ்ரீராம் உங்களைத்தான் ஆவி கூப்பிட்டிருக்கார். எல்லா கேள்விகளுக்கும் சமத்தா பதில் சொல்லுங்க\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - சைவம்\nஆவி டாக்கீஸ் - என்ன சத்தம் இந்த நேரம்\nபத்து கேள்விகள் - (ஏன்டா கேட்டோம்னு யோசிக்கற அளவுக...\nஆவி டாக்கீஸ் - வடகறி\nஆவி டாக்கீஸ் - சலீம் (Music Review)\nகடோத்கஜா மெஸ் - கண்ணன்ணன் விருந்து\nஆவி டாக்கீஸ் - மஞ்சப் பை\nஆவி டாக்கீஸ் - உன் சமையல் அறையில்..\nஆவி டாக்கீஸ் - வானவராயன் வல்லவராயன் (Music Review)...\nநம்ம நாட்டுல மட்டுந்தாங்க இப்படி..\nஆவி டாக்கீஸ் - பூவரசம் பீப்பீ\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nநாயக் (தெலுங்கு) - திரை விமர்சனம்\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nஎன் கூட ஓடி வர்றவுக\nபுதன் 190619 :: பேயை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா\nதுர்காமாதா: எனது வாசிப்பு அனுபவங்கள் – அரவிந்த்\nஇறைவனுக்கும் வாகனம் – செய்பவருடன் ஒரு அனுபவம்\nஇந்த வார குமுதம் இதழில் எனது ஒரு பக்க கதை\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் வி��ர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/1008-%E0%AE%86%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-19T07:42:07Z", "digest": "sha1:2LRXNPJCN6NLIRVULTNKIFVDTN3IRNI5", "length": 3114, "nlines": 64, "source_domain": "amavedicservices.com", "title": " 1008 ஆவர்த்திகள் | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nகணபதி ஹோமம் –ஸஹஸ்ர ஆவர்த்திகள் திட்டம்\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://masterstudy.net/discuss.php?qid=13655&type=1", "date_download": "2019-06-19T08:01:52Z", "digest": "sha1:E25PAVGQXBG4PMDMG6A72HQAP2T6LIRS", "length": 2654, "nlines": 50, "source_domain": "masterstudy.net", "title": "மிக அமிலத்தன்மை உள்ள சேர்மம் ?->(Show Answer!)", "raw_content": "\n1. மிக அமிலத்தன்மை உள்ள சேர்மம்\nMCQ-> மிக அமிலத்தன்மை உள்ள சேர்மம்\nMCQ-> மிக அமிலத்தன்மை உள்ள சேர்மம் ...\nMCQ-> A மற்றும் B என்னும் இரண்டு தனிமங்கள் உண்டாக்கும் சேர்மம் மிக அதிக உருகு நிலையுள்ளது. மின்சாரத்தைக் கடத்தும் தன்மை உடையது. எனவே இச்சேர்மம்\nMCQ-> A மற்றும் B என்னும் இரண்டு தனிமங்கள் உண்டாக்கும் சேர்மம் மிக அதிக உருகு நிலையுள்ளது. மின்சாரத்தைக் கடத்தும் தன்மை உடையது. எனவே இச்சேர்மம்\nMCQ->இந்தியாவில் உள்ள பெரும் தொழில்களில் மிக பழமையானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://motorizzati.info/6301-d9fb400371460.html", "date_download": "2019-06-19T07:02:39Z", "digest": "sha1:7VAGEZESFRSMXIYAG2ED3YMWVWWSHWPE", "length": 3746, "nlines": 59, "source_domain": "motorizzati.info", "title": "ஜாம்பியா அந்நிய செலாவணி வங்கி", "raw_content": "அந்நிய செலாவணி இரட்டை சி சி\nமணி சந்தை அந்நிய செலாவணி londres\nஆஸ்திரேலியாவில் விருப்பமான வர்த்தக வாய்ப்புகள்\nஜாம்பியா அந்நிய செலாவணி வங்கி -\nThe examples and perspective in this article may not represent a worldwide view of the subject. அந் நி ய நா ட் டவர் மற் று ம் அந் நி ய சு ற் று லா ப் பயணி கள் ஆகி யோ ரா ல் ஆரம் பி க் கப் படு ம் வங் கி க் கணக் கு கள் பற் றி இங் கு வி வரி க் கப் பட் டு ள் ளன.\nஜாம்பியா அந்நிய செலாவணி வங்கி. ஸ் டா ர் ட் அப் & sme. வகு ப் பு கள். இந் தி ய ரி சர் வ் வங் கி ( Reserve Bank of India) 1935இல் தொ டங் கப் பட் ட இந் தி யா வி ன்.\nஅந் நி ய செ லா வணி மோ சடி வழக் கி ல், டி டி வி தி னகரனு க் கு செ ன் னை. வங் கி யி யல் சம் பந் தப் பட் டவை கள்.\nஉங் கள் வா டி க் கை யா ளரை அறி தலி ன். மு ம் பை : அந் நி ய செ லா வணி கை யி ரு ப் பு கடந் த 21ம் தே தி யு டன் மு டி வடை ந் த வா ரத் தி ல் 130 கோ டி உயர் ந் து, 40, 179 கோ டி டா லரா க இரு ந் தது.\nவிருப்பங்களை வர்த்தக vs எதிர்கால வர்த்தகம்\nஅந்நிய செலாவணி தரகர்கள் 100 போனஸ்\nவிருப்பங்கள் வர்த்தக உத்திகள் அமேசான்\nE g வர்த்தகர் வேலைகள் mumbai", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/15607", "date_download": "2019-06-19T06:44:47Z", "digest": "sha1:U7553W66DLCXZXIQBYD6ZETVN2PDYFKU", "length": 2026, "nlines": 63, "source_domain": "waytochurch.com", "title": "Samathanam Othum Yesu சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து", "raw_content": "\nSamathanam Othum Yesu சமாதானம் ஓதும் ஏசுகிறிஸ்து\nஇவர் தாம் இவர் தாம் இவர் தாம்\nநம் தாதி பிதாவின் திருப்பாலர் இவர்\nஅனுகூலர் இவர் மனுவேலர் இவர்\nநேய கிருபையின் ஒரு சேயர் இவர்\nபரம ராயர் இவர் நம தாயர் இவர்\nஆரணம் பாடி விண்ணோர் ஆடவே\nஅறிஞோர் தேடவே இடையோர் கூடவே\nநம்மை நாடினாரே கிருபை கூறினாரே\nஅருளானந்த மோட்ச வழி காட்டினாரே\nநிலை நாட்டினாரே முடி சூட்டினாரே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/554", "date_download": "2019-06-19T07:03:34Z", "digest": "sha1:NEILG5P3ZQWHOR5VFF4CAT5EUNE24HUV", "length": 34616, "nlines": 126, "source_domain": "www.jeyamohan.in", "title": "நிழல் நாடுவதில்லை நெடுமரம்", "raw_content": "\nதமிழினி ஜூன் 2008 இதழில் கண்மணி குணசேகரனின் நூல்வெளியீட்டுவிழாவைப்பற்றி ஓர் அறிக்கை இருக்கிறது. அன்பழகன் எழுதியது. கண்மணி குணசேகரனின் இரு நூல்களை தமிழினி வெளியிட்டிருக்கிறது. ‘நடுநாட்டுச் சொல்லகராதி’[வட்டார வழக்கு] என்ற நூலும் ‘காலடியில் குவியும் நிழல்வேளை’ என்ற முழுக்கவிதை தொகுதியும் வெளியிடப்பட்டிருக்கின்றன. இவற்றின் வெளியீட்டை பொங்குதமிழ் வளர்ச்சி அறக்கட்டளை நிகழ்த்தியது. 28-6-08 அன்று. பாட்டாளி மக்கல் கட்சி தலைவர் மருத்துவர்.ராமதாஸ் அவர்கள் கலந்துகொண்டார். பழமலை தலைமைவகித்தார்.\nசமீபத்தில் இலக்கியச் சூழலில் எவரும் வெளியே சொல்லாமல் ஆனால் உள்ளூர பேசிக்கொண்டிருக்கும் விஷயம் பாட்டாளி மக்கள் கட்சி வன்னிய எழுத்தாளர்களை ஒருங்கிணைத்து உருவாக்கியிருக்கும் படைப்பாளிகள் பேரவை என்ற அமைப்புதான். முன்னரே இந்த அமைப்புக்கான ��ேலைகள் நடந்துகொண்டிருக்க வேண்டும், வன்னிய எழுத்தாளர்கள் நடுவே ஒரு கூட்டுப்புரிதல் இருப்பதாக அவ்வப்போது பேசப்பட்டதுண்டு. இந்த அமைப்பின் தொடக்க மாநாட்டில் தமிழின் அங்கீகாரம்பெற்ற வன்னிய எழுத்தாளர் முதல் ஒருசில கவிதைகளே எழுதிய இளம் எழுத்தாளர் வரை அனேகமாக அனைவருமே பங்கு பெற்றிருக்கிறார்கள். பின் நவீனத்துவர்கள் அதி தீவிர இடதுசாரிகள் பெரியாரியர்கள்…. வேடிக்கை என்னவென்றால் இவர்களில் முக்கால்வசிப்பேரை அவர்கள் வன்னியர்கள் என்று அம்மாநாட்டுக்குப் பின்னரே பிறர் அறிந்தார்கள்.\nஇந்திய அளவில் எழுத்தாளர்கள் வெளிப்படையாக சாதி அடையாளத்துடன் ஒன்றுதிரள்வது இதுவே முதல்முறை எனலாம். ஏற்கனவே கேரளத்தில் ஈழவ எழுத்தாளர்களையும் கர்நாடகத்தில் வொக்கலிக எழுத்தாளர்களையும் திரட்டுவதற்கான முயற்சிகள் நிகழ்ந்திருக்கின்றன. அவை எழுத்தாளர்களின் புறக்கணிப்பால் தோல்வியை தழுவின. குறிப்பாக கேரளத்தில் செல்வாக்கான ஈழவ நாளிதழான கேரளகௌமுதி சார்பில் அம்முயற்சி நிகழ்ந்தும்கூட எழுத்தாளர்கள் அதில் கலந்துகொள்ள தய்ங்கினார்கள். இதெல்லாம் ஐம்பது அறுபதுகளில். இப்போது தமிழகம் இந்தியாவுக்கே வழிகாட்டியிருக்கிறது.\nபொதுவாக எழுத்தாளர்கள் தங்களை சாதி,மதம்,இனம் சார்ந்து பொது அடையாளத்தின்கீழ் காட்டிக்கொள்ள தயங்குவார்கள். எழுத்து என்பது எந்த அடையாளமும் இல்லாத தனிமனித அந்தரங்கத்தில் இருந்து கிளைப்பது என்ற ஆழமான நம்பிக்கை பெரும்பாலான எழுத்தாளர்களிடம் உண்டு. யாரென்றே தெரியாத, ஏதோ ஒரு காலத்தைச் சேர்ந்த வாசகனின் அந்தரங்கத்துடன் தன் எழுத்து பேசும் என்று அவன் நம்புவதன் அடிப்படையும் இதுவே. இலக்கியத்தின் செயல்முறையும் மிக அந்தரங்கமானது. நல்ல இலக்கிய வாசகன் ஒருபோதும் எழுதுபவன் தன் இனம்,மதம்,சாதியைச் சேர்ந்தவனாக இருக்கவேண்டுமென எதிர்பார்க்க மாட்டான். இலக்கியத்தின் தார்மீகமான, அழகியல்சார்ந்த அளவுகோல்களும் இத்தகைய அடையாளப்படுத்தல்களுக்கு அப்பாற்பட்டவை.\nஅனைத்துக்கும் மேலாக ஒன்று உண்டு. இத்தகைய அடையாளப்படுத்தல்கள்மூலம் மக்களை ஒன்றாக்கி அதிகாரத்தைக் கைப்பற்ற முயலும் அரசியல்வாதிகளே இத்தகைய அமைப்புகளை உருவாக்குகிறார்கள். அவற்றில் இணைவதன்மூலம் எழுத்தாளர்கள் தங்களை வழிநடத்தும் பொறுப்பை அரசிய��்வாதிகளுக்கு அளிக்கிறார்கள். தன்னகங்காரம் கொண்ட ஒரு சாதாரண எழுத்தாளன்கூட அதற்கு துணிய மாட்டான்.சென்ற காலங்களில் பிற மாநிலங்களில் தொடங்கிய முயற்சிகள் சரிவுற்றமைக்குக் காரணம் இதுதான்.\nஇந்த அமைப்பில் கடந்தகாலங்களில் ஒரு ‘பின்நவீன’ கவிஞராக முன்னிறுத்தப்பட்ட, உலக இலக்கியம் அறிந்த, பிரம்மராஜன் துணைத்தலைவராக பொறுப்பேற்றுப் பணிபுரிவது பரவலாக அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது. தலைவராக பொறுப்பேற்றுள்ள பழமலை தீவிர இடதுசாரி அமைப்புகளில் அ.மார்க்ஸ் போன்றவரக்ளுடன் இணைந்து பணியாற்றும்போதே சாதிப்பித்து கொண்டவர் என்று புகழ்பெற்றவர். ஆனால் பிரம்மராஜனும் நெடுங்காலமாக வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள்கட்சியுடன் இணைந்து பணியாற்றியவர் என்பதே உண்மை. [எண்பதுகளில் அவரது கவிதைகளை அக்குவேறு ஆணிவேறாகக் கட்டுடைத்த நாகார்ஜுனன்கூட இதைபிரித்து எடுக்கவில்லை\nஇலக்கியத் தளத்தில் எழும் கேள்விகள் மிக அடிப்படையானவை. இனிமேல் இந்த எழுத்தாளர்கள் ஒரு குழுவாகச் செயல்படுவார்களா ஒருவர் எழுதியதை பிறர் பாராட்டிக் கொள்வார்களா ஒருவர் எழுதியதை பிறர் பாராட்டிக் கொள்வார்களா இலக்கிய மதிப்பீடுகளில் இனி வன்னியர் என்ற பரிசீலனையும் இடம்பெற வேண்டும் என்று கோருவார்களா இலக்கிய மதிப்பீடுகளில் இனி வன்னியர் என்ற பரிசீலனையும் இடம்பெற வேண்டும் என்று கோருவார்களா வருத்தம்தரும் விஷயம், நாடார் எழுத்தாளர்களை ஒருங்கிணைக்கவும் இப்படி ஒரு ரகசியச் சுற்றறிக்கை விடப்பட்டிருக்கிறது என்பது. தேவர் எழுத்தாளர்களுக்கு வேலை நடந்துகொண்டிருக்கலாம். கணிசமான எழுத்தாளர்களின் சாதி பற்றி இனிமேல்தான் தெரிந்துகொள்ளப்போகிறோம். மொத்தத்தில் இனிமேல் இலக்கியத்தை சாதி அடிப்படையில் மட்டுமே வாசிக்க மதிப்பிட முடியும் என்ற நிலை உருவாகிறது. இப்படிப்போனால் தமிழகத்தில் எழுத்தாளர் என்று யாருமிருக்கமாட்டார்கள், சாதிக்கொரு பூசாரிக்குலம் இருப்பதுபோல சாதிக்கொரு எழுத்தாளர் குழு இருக்கும்.\nஇதைப்பற்றி நம் சூழலில் நிலவும் ஆழமான மௌனமும் வியப்புக்குரியது. இந்த மாநாடு நடந்து இரண்டுமாதம் தாண்டியிருக்கிறது. உயிர்மை,காலச்சுவடு, உயிர் எழுத்து, தீராநதி, வார்த்தை,தமிழினி என எந்த இதழும் இதில் ஏதேனும் பிரச்சினை இருப்பதாக காணவில்லை. இந்தியாவின் எந்த மூலையில் எது நடந்தாலும் குரல்கொடுக்கும் இச்சிற்றிதழ்களுக்கு இந்த விஷயம் பற்றி சொல்ல ஒன்றுமில்லை, அதாவது அவை இதை மௌனமாக அங்கீகரிக்கின்றன. இணையத்தில் எல்லா விஷயங்களுக்கும் இருபதுமடங்கு குமுறல்கள் எழுவது வழக்கம். இன்றுவரை ஒரு சிறு குறிப்பைக் கூட நான் வாசிக்க நேரவில்லை. இணையத்தில் பினாமிபேரில் தலித்துகளுக்காக அனல்கக்குபவர்கள் கூட வாய்திறக்கவில்லை. காரணம் நமது சூழலில் உண்மையான அதிகாரம் பிற்படுத்தப்பட்டோர் அரசியலில் மையம் கொண்டிருப்பதுதான். சாதிய எதிர்ப்பு என்பதெல்லாம் மேல்பூச்சுச் சொற்கள் மட்டுமே.\nநானறிந்து தலித் எழுத்தாளர்கள் சிலர் மட்டுமே தங்கள் அச்சத்தைப் பதிவுசெய்திருக்கிறார்கள். இத்தகைய கூட்டமைப்புகள் மேல்பேச்சுக்கு எப்படியிருந்தாலும் அடிப்படையில் சாதிக்கட்டுமானத்தை இறுக்கவும் அதன் மூலம் தலித்துக்களுக்கு எதிரானதாக சூழலை மாற்றவுமே உதவும் என்று அவர்கள் எண்ணுவது சரியானதே. இவ்வாறு கருத்துச் சொல்ல முன்வந்த தலித் படைப்பாளிகள் தலித் எழுத்தாளர்கள் தலித் அடையாளத்துடன் அமைப்புகளாக திரண்டபோது அதில் கலந்துகொள்ளாது விலகி நின்ற படைப்பாளிகள் என்பதும் கவனத்திற்குரியது. உதாரணமாக அமிர்தம் சூர்யா போன்ற இளம்படைப்பாளிகளின் குரலை சுட்டிக்காட்டலாம்.\nமருத்துவர் ராமதாஸ் அவர்களின் தமிழ்ப்பற்று, மக்கள்த் தொலைக்காட்சியின் செயல்பாடு இரண்டியிலும் மரியாதை கொண்டவன் என்பதை இங்கே சொல்லிக் கொள்கிறேன். ஆனால் எழுத்தாளன் என்பவன் தன் குழு அடையாளத்தால் இயக்கப்படுபவனாக இருக்கக் கூடாது என்பதே என் எண்ணம். ஆழ்ந்த நீதியுணர்வு ஒன்றே அவனை இயக்க வேண்டும். அந்த நேர்மையே இலக்கியத்தின் ஆதார விசை. அதன் பொருட்டு தன் குழுவுக்கும் தன் சமூகத்துக்கும் கூட எதிரானனவாக ஆக அவன் தயங்கலாகாது. அவ்வாறு நாளை ஒரு வன்னிய எழுத்தாளன் வன்னியசாதியை கட்டவிழ்த்து ஒரு நாவலை எழுதினால் இந்த அமைப்பு அவனை வேட்டையாடுமா இன்றுவரை தமிழகத்தில் எந்த பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த எழுத்தாளரும் தன் சாதியை விமரிசித்து ஒரு இலக்கியப்படைப்பை எழுதியதில்லை. துதிபாடல்களை மட்டுமே எழுதியிருக்கிறார்கள். பிறர் எழுதுவதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அந்த இறுக்கம் இனி பலமடங்கு அதிகரிக்குமா \nபகடைக��ைப்பற்றி பூமணி எழுதிய ‘பிறகு’, ‘வெக்கை’ போல, பரதவர்களைப்பற்றி ஜோ டி க்ரூஸ் எழுதிய ‘ஆழிசூழ் உலகு’ போல, வொக்கலிகர் பற்றி சு.வேணுகோபால் எழுதிய ‘நுண்வெளிகிரணங்கள்’ போல, வன்னியர் பற்றி இனிமேல்கூட ஒரு நல்ல இலக்கிய ஆக்கத்தை எதிர்பார்க்க முடியாதா கட்சியும் சாதிச்சங்கமும் போட்டுக்கொடுக்கும் முன்வரைவை ஒட்டித்தான் இனி இவர்கள் ‘நவ்£ன’ இலக்கியம் படைப்பார்களா கட்சியும் சாதிச்சங்கமும் போட்டுக்கொடுக்கும் முன்வரைவை ஒட்டித்தான் இனி இவர்கள் ‘நவ்£ன’ இலக்கியம் படைப்பார்களா ஒரு வன்னியருக்கும் பிறருக்கும் ஒரு மோதல் வந்தால் இந்த எழுத்தாளர்கள் நியாயத்துக்காக பேசுவார்களா, இல்லை வன்னியர்களுக்காகப் பேசுவார்களா ஒரு வன்னியருக்கும் பிறருக்கும் ஒரு மோதல் வந்தால் இந்த எழுத்தாளர்கள் நியாயத்துக்காக பேசுவார்களா, இல்லை வன்னியர்களுக்காகப் பேசுவார்களா வடதமிழ்நாட்டில் தலித் வன்னியர் முரண்பாடுகள் முனைகொண்டுள்ள சூழலில் இந்த வினாவைக் குறிப்பாகக் கேட்டாகவேண்டியுள்ளது.\nகல்வியறிவும் நவீன உலகுடன் அறிமுகமும் நவீன இலக்கிய வாசிப்பும் கொண்ட இளையதலைமுறைப் படைப்பாளிகளின் வரிசை ஒன்று இப்படி சாதியமைப்பில் சென்று அமர்ந்து கோஷமிடுவதைக் காணும்போது துயரமே மிகுகிறது. சாதிப்பித்து என்பது முற்போக்கானது என்று தமிழ்நாட்டில் மெல்லமெல்ல நிறுவப்பட்டு விட்டிருக்கிறது — பொதுமேடையில் ஒப்புக்கு ஒரு பார்ப்பனிய எதிர்ப்புக் குரலை மட்டும் எழுப்பிக் கொண்டால் போதும்\nகண்மணி குணசேகரன் நான் மதிக்கும் ஒரு படைப்பாளி. சென்ற காலங்களில் அவரைப்பற்றி தொடர்ந்து எழுதியும் வந்திருக்கிறேன். வறிய நிலையில் இருந்து தன் உழைப்பால் எழுத்தாளராக அறிய வந்தவர். இந்தக் கூட்டத்தில் நாஞ்சில்நாடன் கண்மணியின் வாழ்க்கையைப்பற்றிச் சொல்கிறார். மிகக்குறைவான வருமானம் உள்ள வாழ்க்கை. மனைவி பெற்றோரின் மரணங்கள். அந்த சோதனைகள் நடுவே சலிக்காமல் நின்று பேராசிரியர்கள் செய்யக்கூடிய பணியை தனியாகச் செய்திருக்கிறார். பல்கலை மானியக்குழு இத்தகைய ஆய்வுகளுக்காக ஆணுதோறும் பலலட்சம் ரூபாய்களை நிதியுதவிகளாக பல பேராசிரியர்களுக்கு அளித்துள்ளது.எவருமே இன்றுவரை எதையும் எழுதியதில்லை. பணம் மட்டும் மறைந்துவிட்டிருக்கிறது.\nஇன்றுவரை கண்மணி எந்த உதவி���ையும் எவரிடமிருந்தும் பெற்றதில்லை. நான் அறிந்து கண்மணியை தொடர்ந்து முன்னிறுத்தி வருவது தமிழினி வசந்தகுமார்தான். அவரோ நாஞ்சில்நாடனோ அல்லது கண்மணியின் தீவிர வாசகர்களோ வன்னியரல்ல என்பது கண்மணிக்கு தெரியுமென நினைக்கிறேன். கண்மணி இன்று சாதி அடையாளத்தில் புகலிடம் தேடுவது அவருக்கு உடனடி லாபம் அளிக்கலாம், அது அவரது படைப்புமனத்துக்கு ஒரு இழப்பே.\nமேடை நிகழ்ச்சியை பற்றி அன்பழகன் எழுதுகிறார், ”பேராசிரியர் பழமலை எங்கெங்கோ சுற்றியலைந்துவிட்டு கண்மணி பற்றி குறிப்பிட நேர்ந்தபோது பள்ளி மாணவனுக்கு கற்பிக்கும் தொனியுடன் எப்படி எழுதக்கூடாது இனி எப்படி எழுத வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்’ . மிக இயல்பான விஷயம். பழமலை இப்போது கண்மணியின் இயக்கத்தலைவர்.\nஅன்பழகன் எழுதுகிறார். நன்றிகூற வந்த கண்மணி பழமலை பெயரைக் குறிப்பிட்டு ”விட்டுட்டும்போகமுடியாது,இட்டுட்டும்போகமுடியாதுங்கிற ஆளு அய்யா” என்றார். ”எனக்கு நல்லாத்தெரியும்.நான் எழுதுனதை எங்க வட்டாரத்துக்காரங்க யாருமே படிச்சதில்லை. படிச்சாத்தானே தெரியும் நான் என்ன எழுதியிருக்கேன்னு. பதினேழு வயசிலேருந்து இருபது வருஷமா எழுதறேன். 3 கவிதைத்தொகுப்பு, 3 சிறுகதைத் தொகுப்பு, 2 நாவல் வந்தாச்சு. இப்ப இந்த அகராதி. படிச்சுப்பாருங்க. என்ன ஏதுன்னு புரியாம யோசனை சொல்ற வேலை எங்கிட்ட வேணாம். தமிழ்ல நான் ஒரு சிறந்த எழுத்தாளன். இதுல எனக்கு சந்தேகமே இல்ல. யாருக்காவது இருந்தா படிச்சுப் பாருங்க…” என்றார்.\nஆம், சான்றோர் அமர்ந்துள்ள மேடையிலேறி நின்று நான் சிறந்த எழுத்தாளன் என்று அறிவிக்கும் அந்த ஆண்மையே நல்ல எழுத்தாளனின் அடையாளம். அது அணையாமலிருக்கும்வரை மட்டுமே அவரால் எழுதவும் முடியும். கண்மனி தமிழின் சிறந்த படைபபளி. ஒரு விமரிசகனாக எனக்கு அதில் ஐயமும் இல்லை. ஆனால் நல்ல எழுத்தாளர்கள் ஒருபோதும் நிழல்களில் நிற்பதில்லை என்பதை மட்டும் கண்மணிக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.\nஅழிவிலாத கண்ணீர் – கண்மணி குணசேகரனின் ‘அஞ்சலை’\nகேள்வி பதில் – 56\nகேள்வி பதில் – 09, 10, 11\nசுவர்களில்லா உலகம் – மார்வின் ஹாரீஸ் எழுதிய ‘பசுக்கள் பன்றிகள் போர்கள் ஆகிய கலாச்சாரப் புதிர்கள்’ நூலை முன்வைத்து…\nஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்\nTags: கண்மணி குணசேகரன், கலாச்சாரம், சமூகம்.\njeyamohan.in » Blog Archive » தமிழ் படைப்பாளிகள் பேரியக்கம்:ஒரு கடிதம்\n[…] நிழல் நாடுவதில்லை நெடுமரம் […]\nதமிழ் சிறுபத்திரிகைகள் « Snap Judgment\nபாட்டாளி மக்கள் கட்சி பற்றி…\n[…] நிழல்தேடுவதில்லை நெடுமரம் […]\n[…] நிழல் நாடுவதில்லை நெடுமரம் […]\nஆயிரமாண்டுப் பிரார்த்தனைகள்- யியூன் லீ\nவிடுதலைச் சிறுத்தைகள், திருமாவளவன் - விளக்கம்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/32539-.html", "date_download": "2019-06-19T07:49:39Z", "digest": "sha1:H2ZAZ2VBOTT6FDWDCFBFOCS2BOEAQ7PL", "length": 11255, "nlines": 114, "source_domain": "www.kamadenu.in", "title": "தோற்கிறோம் என்றால் அது இப்போதாகவே இருக்கட்டும்... ஜூலை முதல் வாரத்திலிருந்து வேண்டாம்: தெ.ஆ. பயிற்சியாளர�� கிப்சன் | தோற்கிறோம் என்றால் அது இப்போதாகவே இருக்கட்டும்... ஜூலை முதல் வாரத்திலிருந்து வேண்டாம்: தெ.ஆ. பயிற்சியாளர் கிப்சன்", "raw_content": "\nதோற்கிறோம் என்றால் அது இப்போதாகவே இருக்கட்டும்... ஜூலை முதல் வாரத்திலிருந்து வேண்டாம்: தெ.ஆ. பயிற்சியாளர் கிப்சன்\nஇங்கிலாந்து, வங்கதேச அணிகளுடன் தோல்வி கண்ட தென் ஆப்பிரிக்கா நாளை (வியாழன்) சவுதாம்ப்டனில் வலுவான இந்திய அணியை எதிர்கொள்கிறது, பயிற்சி ஆட்டத்தில் நியூஸிலாந்திடம் தோல்வி அடைந்தாலும் அடுத்த வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வென்று தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய அணியை வென்ற ஒரு மனநிலையில் இந்திய அணி களமிறங்குகிறது.\nமுதல் 2 போட்டிகளிலுமே டாஸ் வென்ற டுப்ளெசிஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்யாமல் எதிரணியை முதலில் களமிறக்கினார். இந்த முடிவும் ஒருவேளை அணியின் தோல்விகளுக்குக் காரணமாக இருக்கலாம், ஆனால் பவுலிங், பீல்டிங், கேட்சிங் எப்போது ஆடினாலும் அடிப்படையான விஷயம் இதில் தெ.ஆ. தரமாக இல்லை என்பதே கசப்பான உண்மை.\nதென் ஆப்பிரிக்காவுக்கு என்னதான் ஆச்சு இதோ அந்த அணியின் பயிற்சியாளர் ஒட்டைஸ் கிப்சன்:\nஅமைதியாக இருப்பதில் அர்த்தமில்லை. நாம் எழுந்து நின்று எங்கு தவறு நிகழ்கிறது என்பதை ஆராய வேண்டும். பந்து வீச்சில் இன்னும் சிறப்பானவற்றை செய்ய முடியும் பேட்டிங்கிலும் அனைவரும் சேர்ந்து சிறப்பாக ஆட வேண்டியதுள்ளது.\nமுதலில் ஒரு விஷயம், உடற்தகுதி உள்ள வீரர்களைக் கொண்டுதான் ஆட முடியும். டேல் ஸ்டெய்ன் ஒவ்வொரு நாளும் ஆடும் நிலைக்கு நெருக்கமாக வந்து கொண்டிருக்கிறார், அவர் 85% ஃபிட், பவுலிங் செய்கிறார், ஆனால் 85% உடற்தகுதி உடைய ஒருவரை அணியில் சேர்ப்பது, அதுவும் இந்தியாவுக்கு எதிராகச் சேர்ப்பது சரியாக இருக்குமா என்பது தெரியவில்லை.\nஒருநாள் கிரிக்கெட்டில் டேல் ஸ்டெய்னின் சாதனை இன்னமும் நன்றாகவே உள்ளன, உடற்தகுதி முழுமை பெற்ற டேல் ஸ்டெய்னை எந்த அணியும் இழக்க விரும்பாது, ஏனெனில் உடற்தகுதியுடன் கூடிய டேல் ஸ்டெய்ன் எதிரணியினரை கடும் சேதங்களுக்குள்ளாக்குவார்.\nஎனக்கு கோபம் ஒன்றுமில்லை. நாம் விளையாடுவது கிரிக்கெட், இதில் உலகக்கோப்பையை வெல்லும் அணி என்று கூறப்படுவதற்காகவே நாம் வெற்றி பெற்று விடுவோம் என்று அர்த்தமல்ல.\nதொடரின் ஆரம்பத்தில் தோற்பது நல்லது. ஏனெனில் முன்னேற்றத்துக்கு வாய்ப்புள்ளது, ஆனால் தொடரின் கடைசி வாரங்களில் தோல்வியடைந்தால் வீட்டுக்குப் போக வேண்டியதுதான். இப்போது 2 போட்டிகளில் தோல்வி காயமேற்படுத்துவதாக உள்ளது. ஆனால் நன்றாக ஆட இன்னும் வாய்ப்பு உள்ளது.\nஆகவே தோற்பது என்றால் இப்போதே தோல்வியடைவது நல்லது ஜூலை முதல் வாரத்தில் தோல்வியடைவதுதான் அணியை வீட்டுக்கு அனுப்பி விடும்.\n'எங்கள் குடும்பத்தாரை மரியாதைக் குறைவாகப் பேசாதீர்கள்': ரசிகர்களுக்கு ஷோயிப் மாலிக், அமீர் வேண்டுகோள்\n'நாட்டுக்குள் மக்கள் விடமாட்டாங்க, ஒழுங்காக விளையாடுங்க' : பாக். வீரர்களுக்கு கேப்டன் சர்பிராஸ் எச்சரிக்கை\nரோஹித் சர்மா 34 பந்துகளில் அரைசதம்: இந்தியா அபாரத் தொடக்கம்\nமே.இ.தீவுகளின் பவுன்சர்களுக்கு ‘ரெடி’; நாங்கள் வெற்றி பெறவே வாய்ப்பு: வங்கதேச வீரர் தமிம் இக்பால் உறுதி\nபாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி வெற்றி பெற வேண்டி வாரணாசியில் சிறப்புப் பூஜை\n127 ரன்கள் வெற்றி இலக்கை ஆமை வேகத்தில் ஆடி வென்ற தென் ஆப்பிரிக்கா- பேட்டிங் மறதியில் ஹஷிம் ஆம்லா\nதோற்கிறோம் என்றால் அது இப்போதாகவே இருக்கட்டும்... ஜூலை முதல் வாரத்திலிருந்து வேண்டாம்: தெ.ஆ. பயிற்சியாளர் கிப்சன்\nமதுரையில் பல்கலைக்கழக பேராசிரியர் வீட்டில் வைரக் கற்கள் கொள்ளை: தங்கம், வெள்ளி, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் திருட்டு\nஅரசு ஐடிஐ மாணவர் சேர்க்கை; எப்படி விண்ணப்பிப்பது\nபாரதியார் தலைப்பாகையில் காவி திணிப்பா- மாற்றமோ, திருத்தமோ நிபுணர் குழுவே முடிவு செய்யும்: பா.வளர்மதி கருத்து", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2016/10/blog-post.html", "date_download": "2019-06-19T07:48:18Z", "digest": "sha1:SVIIZYDM6NBOZ4PQXGVTWOHLZBORRYLE", "length": 12724, "nlines": 114, "source_domain": "www.tamilpc.online", "title": "அதிர்ச்சி : ஸ்மார்ட்போன் பேட்டரிகள் வெடிக்க மட்டும் செய்யவதில்லை..! | தமிழ் கணினி", "raw_content": "\nஅதிர்ச்சி : ஸ்மார்ட்போன் பேட்டரிகள் வெடிக்க மட்டும் செய்யவதில்லை..\nஸ்மார்ட்போன் பேட்டரிகள் தீப்பிடித்து கருகுவது அல்லது வெடித்து சிதறுவது மட்டுமின்றி வேறொரு ஆபத்தையும் சப்தமின்றி வழங்கி கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்\nபல சாம்சங் ஸ்மார்ட்போனின் பேட்டரிகள் வெடித்துள்ளன, சமீபத்தில் ஐபோன் பேட்டரி ஒன்றும் வெடித்த செய்தி வெளியானது. ஆனால், உங்களுக்கு தெரியு��ா ஸ்மார்ட்போன் பேட்டரிகள் வெடிப்புகளுக்கு மட்டும் உள்ளாகுவதில்லை. பொதுவாக ஸ்மார்ட்போன் பேட்டரிகள் வெடிக்கும் என்பதில் மட்டும் தான் உங்களுக்கு தெளிவு இருக்கிறதென்றால் பேட்டரிகள் பற்றி மேலும் பல தெளிவுகளை நீங்கள் பெற வேண்டியதுள்ளது என்று அர்த்தம். முகநூலில் எங்கள் செய்திகளை படிக்க க்ளிக் செய்யவும்\nஅதாவது ஸ்மார்ட்போன் பேட்டரிகள் தீப்பிடித்து கருகும் அல்லது வெடித்து சிதறுவது மட்டுமின்றி டஜன் கணக்கான ஆபத்தான வாயுக்களை வெளியிடுகிறது, உடன் பயனர்களுக்கு பல விளைவுகளையும் உண்டாக்குகிறது\nஉலகம் முழுவதிலும் மக்கள் பயன்படுத்தும் பில்லியன் கணக்கான ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்ளெட் போன்ற நுகர்வோர் சாதனங்களால் டஜன் கணக்கான ஆபத்தான வாயுக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.\nவிஞ்ஞானிகள் குழுவொன்று கார்பன் மோனாக்சைடு உள்ளிட்ட நூற்றிற்கும் மேற்பட்ட நச்சு வாயுக்களை லித்தியம் அயன் பேட்டரிகள் வெளியிடுவதை அடையாளம் கண்டுள்ளது.\nபேட்டரிகள் மூலம் வெளியாகும் இந்த நச்சு வாயுக்கள் ஆனது தோல், கண்கள் மற்றும் மூக்கு பாதைகளில் அதீத எரிச்சலை ஏற்படுத்தும் மற்றும் பரந்த சூழலிற்கு தீங்கு விளைவிக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.\nசீனாவின் என்பிசி பாதுகாப்பு மற்றும் சிங்குவா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, பல மக்கள் கருவிகள் சூடாகுவது அல்லது தங்கள் ரிச்சார்ஜபிள் சாதனங்களுக்கு ஒரு மதிப்பற்ற சார்ஜர் பயன்படுத்துவது சார்ந்த விடயங்களில் ஏற்ப்படும் ஆபத்துக்களை அறியாமல் இருக்கலாம்.\nலித்தியம் அயன் பேட்டரிகள் தீவிரமாக உலகம் முழுவதும் பல அரசாங்கங்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றன மற்றும் லித்தியம் அயன் பேட்டரிகள் மில்லியன் கணக்கான குடும்பங்களில் பயன்படுத்தப்படுகிறது, எனவே இந்த பொது ஆற்றலின் பின்னால் இருக்கும் இடர்களை புரிந்துகொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.\nகுறிப்பாக ஒரு கார் உள்துறை அல்லது ஒரு விமானம் பெட்டி போன்ற ஒரு சிறிய சீல் சூழலின் உள்ளே கசியும் கார்பன் மோனாக்சைடுபோன்ற வாயுவானது ஒரு குறுகிய காலத்திற்குள் தீவிரமான தீங்குகளை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுக���் அதிகம்\nஉங்கள் கணினி எப்போதும் புதிதாகவே இயங்க\nபொதுவாக கணிப்பொறி பயன்படுத்துவோர் அனைவருக்கும் நேரும் அனுபவம் வாங்கிய புதிதில் அல்லது FORMAT செய்த புதிதில் மிக வேகமாக இயங்கும் .ஆனால் ...\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nநமது கணினியில் தமிழில் Type செய்ய இன்றும் இ-கலப்பை, தமிழ் முரசு, அழகி, போன்ற மென்பொருள் அதில் உள்ள Font’s - களை பயன்படுத்தி வந்தோம் இதனா...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00543.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://divyaprabandham.koyil.org/index.php/2018/10/varavaramuni-sathakam-tamil/?replytocom=43150", "date_download": "2019-06-19T06:46:36Z", "digest": "sha1:MWSWTA6QOBHBJLR3AMQDAGOFRWCHQN5L", "length": 14066, "nlines": 284, "source_domain": "divyaprabandham.koyil.org", "title": "வரவரமுனி சதகம் | dhivya prabandham", "raw_content": "\nஸ்ரீ: ஸ்ரீமதே சடகோபாய நம: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:\nவரவரமுனி சதகம் ஸ்ரீ எறும்பியப்பா மாமுனிகள் விஷயமாக அருளிச்செய்த அத்புத க்ரந்தம், இதன் சொற்சுவை பொருட்சுவை சந்தச்சுவை யாவும் எறும்பியப்பாவின் ஆசார்ய பக்திக்கு முப்பரிமாணம் சேர்த்தாப்போல உள்ளன. விஷயமோ மாமுனிகள் ஆகையால் நூற்பொருள் ஏற்றம் தன்னிகரற்றது. மாற்றற்ற செழும்பொன் மணவாள மாமுநி வந்திலனேல் ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே எனும் ஒரு வாக்கே போதும்.\nகர்த்தாவோ எறும்பியப்பா. தம் காலத்து ஆசார்ய ச்ரேஷ்டர்களால் ஞாநம் அநுஷ்டானங்களுக்கு மிகவும் போற்றப் பட்டவர். இவர் முதலில் மாமுனிகளிடத்து விமுகராய் இருந்து பின் தமது திருவாராதனத்துச் சக்கரவர்த்தி திருமகனால் அவரையே ஆசார்யராக ஏற்கப் பண்ணப்பட்டவர். இந்நூலிலும் ஸ்ரீராமனையே தொடர்புபடுத்தி எறும்பியப்பா சாதித்துள்ளார்.\nபொழிப்புரை எழுதியவர் அடியேனுடைய தகப்பனார் ஸ்ரீ உ வே நியாய வேதாந்த வித்வான் தாமல் வங்கீபுரம் பார்த்தசாரதி ஐயங்கார் ஸ்வாமி. கச்சித் திருப்பாடகத்தில் பிறந்து, ஸ்ரீபெரும்புதூர் கலாசாலையில் ஸம்ஸ்க்ருதமும் , திருப்பதி வேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரியில் ந்யாயமும் வேதாந்தமும் வாசித்து, ஆஸூரி பெரிய ஸ்வாமியிடமும், பின்னர் திருநாராயணபுரத்திலும் ஸ்ரீரங்கத்திலும் ஜீயராக எழுந்தருளியிருந்த ஸ்ரீமத் பரமஹம்ஸேத்யாதி ஸ்ரீ உ வே காரப்பங்காடு தேசிக வரதாசார்ய ஸ்வாமியிடமும் ஸ்ரீரங்கம் திருப்பணிகள் நடந்தபோது அந்தேவாசியாய் இருந்து ஸ்ரீபாஷ்யம், ஸ்ரீராமாயணம், பகவத் விஷயம், ஸ்ரீவசன பூஷணாதிகள் அதிகரித்தவர்.\nஅவருடைய இந்தப் பொழிப்புரை கையெழுத்துப் பிரதி உதவிய தேவப்பெருமாள் அருளிச்செயல் கோஷ்டி ஸ்ரீ உ வே அத்தங்கி திருமலை ஸ்வாமிக்கும், இந்தக் கணிப்பொறி தட்டச்சு முழுமையும் சரிபார்த்து உதவிய ஸ்ரீ உ வே ஸாரதி தோதாத்ரி ஸ்வாமிக்கும், ஸௌ. ப்ரீதி மதுஸூதனனுக்கும்; ச்லோகங்களை தேவநாகரியில் தட்டச்சு செய்த ஸ்ரீ உ வே ஸ்ரீநிவாஸன் ஸ்வாமிக்கும் அடியேனின் தகப்பனாரின் மங்களாசாஸனங்களையும் மாமுநிகள் எறும்பியப்பாவின் இணையற்ற கிருபா விசேஷத்தையும் வேண்டிநிற்கிறேன்.\nஅடியேன் சடகோப ராமானுஜ தாஸன்\nஸௌம்ய ஜாமாத்ரு யோகீந்த்ர சரணாம்புஜ ஷட்பதம் |\nதேவராஜ குரும் வந்தே திவ்ய ஞான ப்ரதம் ஷுபம் ||\nஸ்ரீமணவாளமாமுனிகளின் திருவடித் தாமரைகளுக்கு வண்டு போன்றவரும், நல்ல ஞாநத்தை அளிப்பவரும், சுபரும் ஆன தேவராஜ குருவை வணங்குகிறேன்.\nப்ரமேயம் (குறிக்கோள்) – http://koyil.org\nஸ்ரீவைஷ்ணவக் கல்வி வலைத்தளம் – http://pillai.koyil.org\nOne thought on “வரவரமுனி சதகம்”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE/", "date_download": "2019-06-19T06:53:47Z", "digest": "sha1:SRK6YUH3L3NNZYLCDP2TJ64HRR5Y5UHA", "length": 2137, "nlines": 12, "source_domain": "maatru.net", "title": " செல்வா", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஎழுத்துச் சீர்திருத்தம் என்னும் சீரழிவுப் போக்கு\nதமிழ் மொழியின் எழுத்துகளை சீர்திருத்த வேண்டும் என்று நான் மிகவும் மதிக்கும் பேராசிரியர் வா.செ.கு அவர்களும், நண்பர் கணேசன் அவர்களும் பல்லாண்டுகளாக பல இடங்களில் எழுதி வருகிறார்கள், பல ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றார்கள். இப் போக்கு எனக்கு மிகவும் கவலையைத் தருகின்றது. இது உண்மையிலேயே மிகவும் கெடுதி தரும், அறவே வேண்டாத போக்கு என்பது என் கருத்து. தமிழர்கள்...தொடர்ந்து படிக்கவும் »\nஉள்வெளி என் முதல் முயற்சி. நம் தமிழிலே பயன் பெருக...\nஉள்வெளி என் முதல் முயற்சி.நம் தமிழிலேபயன்...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-19T07:08:54Z", "digest": "sha1:2AJW7IMKBSXVGX7LC6K3WJ4ELMXDF26V", "length": 1939, "nlines": 12, "source_domain": "maatru.net", "title": " லியோமோகன்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஉறைந்த உறவுகள் - சிறுகதை - மோகன்\nவியாழன் இரவு. துபாய். ராசுவுக்கு 9 மணிக்கே தூக்கம் வந்தது. வழக்கமாக வியாழன் இரவு கூத்து தான். பிறகு வெள்ளி விடுமுறை என்பதால் பாதி நாட்கள் தூக்கம்.இரண்டு வருடத்திற்கு ஒரு முறை...தொடர்ந்து படிக்கவும் »\nஇணையத்தில் அடி வாங்காமல் இருக்க...பாகம் 4\nநவீன இணைய ஆத்திசூடிஅ - அநாமதேய பெயரில் பதிவுகள் இடு (Remain Anonymous)ஆ - ஆர்வக் கோளாறால் சுய விவரங்கள் கொடுக்காதே (Ensure Secrecy)இ - இணையத்தில் இருந்தாலும் இல்லாதிரு (Remain Invisible)ஈ - ஈ...தொடர்ந்து படிக்கவும் »\nபகுப்புகள்: அரசியல் நகைச்சுவை அனுபவம் வலைப்பதிவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/RAM/", "date_download": "2019-06-19T06:54:32Z", "digest": "sha1:IYMBWA4KJUBJVNHG6PA6DZKB23WINQVY", "length": 2315, "nlines": 12, "source_domain": "maatru.net", "title": " RAM", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nஒருவன் தன் தோட்டத்தில் விளைந்த மாதுளம் பழங்களை ஒரு கூடையில் இட்டு தன் வீட்டு வாசலில் வைத்தான். அதன் அருகில் ஒரு அட்டையில் இப்படி எழுதி வைத்தான். “இந்தப் பழங்கள் இலவசம். ஆளுக்கு ஒன்று என எடுத்துக் கொள்ளலாம்.” அந்தப் பழங்கள் அப்படியே மாலைவரை இருந்தன. யாரும் அவற்றைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை. மறுநாள், அவன் அந்த அட்டையில், இப்படி எழுதி வைத்தான். “இந்தப் பழங்களுக்கு...தொடர்ந்து படிக்கவும் »\nகதை சொல்லும் பழக்கம் உண்டா / கதை கேட்கும் பழக்கம் உண்டா / கதை கேட்கும் பழக்கம் உண்டா என நான் என் நண்பர்களைக் கேட்பதுண்டு. இக்கேள்விக்குக் கிடைக்கும் பதில்கள் கதை என்பதன் பொருள் இன்று எவ்வாறு புரிந்து...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/04/blog-post_40.html", "date_download": "2019-06-19T07:03:50Z", "digest": "sha1:HNJPHX3RRWYXB4HT5VYPPMMSKBDKU5RP", "length": 18565, "nlines": 66, "source_domain": "www.battinews.com", "title": "தினமும் வேகமாக நடப்பதால் கிடைக்கின்ற ஏழு நன்மைகள் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (372) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (460) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (684) கல்லடி (238) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (288) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (129) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (70) திராய்மடு (15) திருக்கோவில் (350) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (152) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (456) வெருகல் (36) வெல்லாவெளி (158)\nதினமும் வேகமாக நடப்பதால் கிடைக்கின்ற ஏழு நன்மைகள்\nபல்வேறு பிரச்சினைகள் நம் அன்றாட வாழ்வில் நம்மைச் சுற்றி வட்டம் ப��ட்டுக் கொண்டிருக்கின்றன. இவற்றில் சில தீர்க்கக் கூடிய வகையில் இருக்கும். சில என்னதான் செய்தாலும் தீரவே தீராத நிலையில் இருக்கும். குறிப்பாக உடல் அளவில் ஏற்படக் கூடிய பாதிப்புகள் பல மிக எளிமையான வழியில் தீர்க்கக் கூடியதாக இருக்கும்.\nநாம் உண்ணும் உணவு முறை முதல் வாழ்கின்ற வாழ்க்கை முறை வரை நமக்கு உதவும். உடல் நலத்தை ஆரோக்கியமாக வைக்க வேகமாக நடந்தாலே போதும் என தற்போதைய ஆய்வுகள் சொல்கின்றன. வேகமாக நடப்பதால் எப்படிப்பட்ட மாற்றங்கள் உடலில் உண்டாகும் என்பதைப் பற்றி இந்தப் பதிவில் முழுமையாக அறிந்து கொள்ளலாம்.\nபொதுவாகவே இன்றைய காலகட்டத்தில் பக்கத்தில் இருக்கும் கடைக்குச் சென்றால் கூட பைக்கில் செல்லும் வாழ்க்கை முறை வந்து விட்டது. ஆனால், இது மிக மோசமான தாக்கத்தை மனித வாழ்வில் உண்டாக்கி விடும். காலால் நடந்து செல்வதுதான் உடலுக்கு ஆரோக்கியம். பக்கத்தில் இருக்கும் இடங்களுக்கு கால்களால் செல்வதே சிறந்த பலனைத் தரும்.\nகால்களால் மெதுவாக நடப்பதை விடவும் சற்று வேகமாக நடப்பது பல்வேறு நன்மைகளை உண்டாக்கும். இது மூளையின் திறனை அதிகரித்து ஞாபகத் திறனை சிறப்பாக வைக்கிறது. மேலும், உங்களை சோர்வில்லாமல் சுறுசுறுப்பாக வைக்க வேகமாக நடக்கும் முறை உதவுகிறது.\nவேகமாக நடப்பதால் உடல் எடை குறையத் தொடங்கும். மிகப் பெரிய பயிற்சிகளை செய்யாமல் இது போன்ற சாதாரண பயிற்சிகளால் உடல் எடைக்குத் தீர்வைத் தரலாம். உடலில் அளவுக்கு அதிகமாக இருக்கும் கொழுப்புகளும் இதனால் குறையும்.\nமனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள உங்களை எளிதாகக் காப்பாற்ற இந்த வேகமாக நடக்கும் பயிற்சி உதவுகிறது. வேகமாக நடந்தால் இரத்த அழுத்தத்தைக் குறைத்து மனஅழுத்தம் இல்லாமல் இருக்கலாம். அத்துடன் இது புத்துணர்வையும் தரக் கூடும்.\nவேகமாக நடப்பதால் எலும்புகள் வலுப் பெறும். மூட்டுவலி, மூட்டு தேய்மானம் போன்ற பிரச்சினைகளில் இருந்து உங்களைக் காக்க வேகமாக நடந்தாலே போதும். எலும்புகளுக்கு அதிக வலிமையை தந்து எப்போதுமே உத்வேகத்துடனே உங்களை வைத்துக் கொள்ளும்.\nகொழுப்பு அதிகமாக இருப்பவர்களுக்கு இந்த வேகமாக நடக்கும் முறை உதவுகிறது. மேலும் இதனால் இதய நோய்களைத் தடுக்க முடியும். நோய்கள் இல்லாமல் நீண்ட ஆயுளைப் பெற வேகமாக நடப்பதே ஒரே வழி.\nஉடல் ஆரோக்கி��த்தைக் காக்க இலட்சக்கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டியதில்லை. மாறாக இது போன்ற எளிய பயிற்சிகளை செய்து வந்தாலே போதும். வேகமாக நடப்பதால் உடல் ஆரோக்கியம் கூடும். மெதுவாக நடப்பதால் எந்தவித பயனும் பெரிதாகக் கிடையாது. ஆதலால், இன்றிலிருந்து வேகமாக நடக்கப் பழகுங்கள்.\nதினமும் வேகமாக நடப்பதால் கிடைக்கின்ற ஏழு நன்மைகள் 2019-04-05T11:49:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Office\nநாட்டை அழிவு பாதைக்கு இட்டு செல்லும் ஜனாதிபதி மைத்திரி \nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமர்மமான முறையில் காணாமல் போன குடும்பபெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் மீட்பு\nகல்முனை உண்ணாவிரதப்போராட்டம் : சங்கரத்ன தேரர் உடல் நிலை மோசமடைந்து வருகிறது\nநாட்டை அழிவு பாதைக்கு இட்டு செல்லும் ஜனாதிபதி மைத்திரி\nகடலில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு\nமக்களின் எதிர்ப்பையடுத்து தாக்குதல்தாரியின் உடல் இரகசியமாக அடக்கம்\nஇரண்டாவது நாளாகவும் தொடரும் சாகும் வரை போராட்டம் : களத்தில் ஆதரவு கூடுகிறது \nகோர விபத்து 4 பெண்கள் உட்பட 5 பேர் பலி 12 பேர் வைத்தியசாலையில்\nமட்டக்களப்பில் உலக யுத்தத்தில் தாண்ட கப்பலின் பாகங்களை கழற்றிய 3 வெளிநாட்டு பிரைஜைகள் கைது\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு கோரி தேரர் தலைமையில் சாகும் வரை உண்ணாவிரதம்\nகாந்தி பூங்கா முன்பாகவும் போராட்டம்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/63758", "date_download": "2019-06-19T07:32:20Z", "digest": "sha1:VDZC3HU2CN4CXAKI3X2U5FUUU5EAPGYK", "length": 6791, "nlines": 98, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "போகி பண்டிகை: டயர், பிளாஸ்டிக் பொருட்கள் எரித்தால் நடவடிக்கை - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தமிழகம்\nபோகி பண்டிகை: டயர், பிளாஸ்டிக் பொருட்கள் எரித்தால் நடவடிக்கை - மாசுக் கட்டுப்பாட்டு வாரியம்\nபதிவு செய்த நாள் : 11 ஜனவரி 2019 17:23\nபோகிப் பண்டிகை அன்று டயர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாசுக் கட்டுப்பாடு வாரியம் எச்சரித்துள்ளது.\nசென்னையில் போகி பண்டிகையன்று டயர் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்கள் எரிக்கப்படுவதைத் தடுக்க விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் ஷம்பு கல்லோலிகர் தொடங்கி வைத்தார்.\nஅப்போது கல்லூரி மாணவியர் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்த வாகனங்கள் சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் கையேடுகள், விளம்பரப் பலகைகள், அறிவிப்புகள் உள்ளிட்டவை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமாவட்ட ஆட்சியர்கள் மூலம் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்த ஷம்பு கல்லோலிகர் பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.\nபோகிப் பண்டிகையன்று மாசுக்கட்டுப்பாடு வாரியத்தைச் சேர்ந்த 30 குழுக்கள் காவல்துறையுடன் சேர்ந்து ரோந்துப் பணியில் ஈடுபடவுள்ளதாகவும், 15 இடங்களில் 24 மணிநேரமும் காற்றின் தரத்தை கண்காணிக்கவும் ஆய்வு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valarumariviyal.com/about-us/", "date_download": "2019-06-19T06:42:54Z", "digest": "sha1:YLHQCRLZSO3GCVWXWG427UXRIPS4XKAX", "length": 8216, "nlines": 105, "source_domain": "www.valarumariviyal.com", "title": "எங்களை பற்றி | வளரும் அறிவியல்", "raw_content": "\nசென்ற இதழில் பிரபல கட்டுரை\nஇந்த இதழின் சிறப்பு கட்டுரை\nஜனவரி – மார்ச் 2018\nஏப்ரல் – ஜூன் 2018\nஜனவரி – மார்ச் 2017\nஏப்ரல் – ஜூன் 2017\nஜூலை – செப்டம்பர் 2017\nஜனவரி – மார்ச் 2016\nஏப்ரல் – ஜூன் 2016\nஜூலை – செப்டம்பர் 2016\nஅக்டோபர் – டிசம்பர் 2016\nஜனவரி – மார்ச் 2015\nஏப்ரல் – ஜூன் 2015\nஅக்டோபர் – டிசம்பர் 2015\nஜனவரி – மார்ச் 2014\nஏப்ரல் – ஜூன் 2014\nஅக்டோபர் – டிசம்பர் 2014\nஜனவரி – மார்ச் 2013\nஏப்ரல் – ஜூன் 2013\nஅக்டோபர் – டிசம்பர் 2013\nஜனவரி – மார்���் 2012\nஏப்ரல் – ஜூன் 2012\nஅறிவியல் என்பது அறியும் முறைகளை அறியும் அடிப்படையில் கூறுவது. அறிவியலின் வெற்றி அறியாமையை போக்கும். உலகத்தின் மூலதனமே அறிவு. அறிவியல் குறிப்பாக, விண்வெளி ஆய்வுகள் நானோ தொழில் நுட்பம், மருத்துவம், உயிரி தொழில் நுட்பம்,கணிப்பொறி என பல்வேறு துறைகளில் தடம் பதித்து நவீன அறிவியல் வளர்ச்சி என மேம்பட்ட ஆய்வுகள் மூலம், பல புதிய உண்மைகளை உலகுக்கு உணர்த்தி வருகின்றது.\nஇருப்பினும், இது போன்ற அரிய அறிவியல் உண்மைகள் அடித்தட்டு மக்களுக்கும், உலகளாவிய தமிழ் பெருமக்களுக்கும் குறிப்பாக மாணவச் செல்வங்களுக்கும் சென்றடைய வேண்டும், பயன் பெற வேண்டும். இதன் மூலம் அறிவியல் சிந்தனை பெருகி, நாடு வளம் காண வேண்டும் என்ற உயரிய சமுதாய சிந்தனை நோக்கோடு அறிவுசார் சான்றோர் மக்களின் துணையோடு எளிய இனிய தமிழ்மொழியில் ‘வளரும் அறிவியல்’ மின் இதழ் தவழ்கின்றது. இன்று உலகம் தழுவிய அளவில் தமிழ் மக்கள் பயன் பெறும் விதமாக ‘வலைதளத்தில் வளரும் அறிவியல்’ உங்கள் கனிவான பார்வைக்கு அறிவு பெட்டகமாக…..\nஇன்று அறிவியல் குறிப்பாக, விண்வெளி ஆய்வுகள் நானோ தொழில்நுட்பம், மருத்துவம், உயிரி தொழில்நுட்பம், கணிபொறி என பல்வேறு துறைகளில் தடம் பதித்து நவீன அறிவியல் வளர்ச்சி என மேம்பட ஆய்வுகள் மூலம் பல புதிய உண்மைகளை உலகுக்கு உணர்த்தி வருகிறது இருப்பினும், இது போன்ற அரிய அறிவியல் உண்மைகள் அடித்தட்டு மக்களுக்கும், குறிப்பாக, கிராமப்புற மாணவச் செல்வங்களுக்கும் சென்றடைய வேண்டும், பயன் பெற வேண்டும் இதன் மூலம் அறிவியல் சிந்தனை பெருகி, நாடு வளம் காண வேண்டும் என்ற உயரிய சமுதாய சிந்தனை நோக்கோடு அறிவுசார் சான்றோர் மக்களின் துணையோடு எளிய இனிய தமிழ்மொழியில் ‘ வளரும் அறிவியல் ‘ அறிவியல் இதழ் உங்கள் பார்வைக்கு விருந்தளிக்கிறது\nஏப்ரல் – ஜூன் 2018\nஜனவரி – மார்ச் 2018\nஏப்ரல் – ஜூன் 2018\nஜனவரி – மார்ச் 2018\nஜெய்ன்ஸ் சாக்ஷி கிருஹா அப்பார்ட்மெண்ட்,\nதி.நகர், சென்னை – 600017.\nவளரும் அறிவியல் © 2018. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://solvanam.com/author/baskarn/", "date_download": "2019-06-19T07:52:29Z", "digest": "sha1:POU6YOIMWWAPCCXW6HBNWEMJYIV6XPL3", "length": 79174, "nlines": 197, "source_domain": "solvanam.com", "title": "மித்திலன் – சொல்வனம்", "raw_content": "\nகடினமான நாவல்களைப் புகழ்ந்து – வில் செல்ஃப்\nமித்திலன் பிப்ரவரி 20, 2018\nஎன் படைப்புகளும்கூட எவ்வாறு உள்வாங்கப்பட்டன என்பதில் ஒரு விஷயத்தை கவனித்தேன். என் படைப்புகளுக்கு மட்டுமல்ல, ஐமர் மக்ப்ரைட் முதலான “நியூ டிஃபிகல்ட்” வகை எழுத்தாளர்களின் படைப்புகளுக்கும் இது பொருந்தும்- விமரிசகர்கள் எங்களைப் புகழ்ந்தபோதும், எங்கள் பிரதிகளோடு ஒரு எச்சரிக்கை வாசகத்தைச் சேர்க்க வேண்டியது அவசியம் என்று நினைக்கிறார்கள். ‘கடினம்,’ என்று சொல்கிறார்கள்- கூடவே அச்சுறுத்தும் உள்ளர்த்தமாய், -ஓர் எதிரொலி, டெர் ஸ்டெப்பென்வுல்ஃபின் தாக்கமாய் இருக்கலாம்-, “இந்தப் புத்தகம் அனைவருக்குமானது அல்ல,” என்கிறார்கள்.\nமித்திலன் பிப்ரவரி 4, 2018\nகு.ப.ரா. எழுதிய ‘சிறிது வெளிச்சம்’ கதை தமிழின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று என்று நியாயமாகவே போற்றப்படுகிறது. இந்தக் கதையில் நாம் காணும் மௌன இடைவெளிகள், கச்சிதமான வடிவம், இயல்பான உரையாடல், துவக்கம் முதல் முடிவு வரை உள்ள சுவாரசியம் முதலியவை இன்று எழுதப்படும் எந்த ஒரு நவீன சிறுகதைக்கும் இணையானவை. இன்னும் ஒரு படி மேலே போய், டிசம்பர் 1942ல், ‘கலாமோகினி’ இதழில் பதிப்பிக்கப்பட்ட இந்தச் சிறுகதையின் நாயகி சாவித்திரி வேதனையில் வெளிப்படுத்தும் விடுதலை வேட்கை பெண்ணிய குரல்கள் ஓங்கி ஒலிக்கும் இன்றும்கூட மெய்ப்பிக்கப்படவில்லை என்றே சொல்லலாம்.\nஎழுத்தாளனே கதைசொல்லியாய் உள்ள இந்தக் கதையின் துவக்கத்திலேயே ஒரு பெண் இறந்து விட்டாள் என்பதை அறிந்து கொள்கிறோம். அவள் துன்பம் தீர்ந்தது என்ற ஆசுவாசமும், அவளைக் காப்பாற்ற முடியவில்லை என்ற துக்கமும் கதைசொல்லியின் முதல் இரு வாக்கியங்களில் வெளிப்படுகின்றன. தான் காப்பாற்றப்பட வேண்டியதில்லை என்பது அவளே தேர்ந்தெடுத்துக் கொண்ட முடிவு என்பதையும் பல முறை முயற்சி செய்தும் கதைசொல்லியால்\nஅறிவும் அறியாமையும் – அருண் ஷௌரியின் ‘டூ செயிண்ட்ஸ்’ நூலை முன்வைத்து\nமித்திலன் ஆகஸ்ட் 15, 2017\nஅருண் ஷௌரியின் வாழ்வு துயர் தோய்ந்தது. அவரது மகன், cerebral palsyயாலும் மனைவி Parkinson’s Diseaseஆலும் அவதிப்படுகின்றனர். செரிப்ரல் பால்ஸி, உடல் இயக்கங்களை மெல்ல மெல்லச் சீரழிக்கிறது. பார்க்கின்சன்ஸ் டிசீஸ் மூளையின் செயல்பாட்டை மெல்லச் “அறிவும் அறியாமையும் – அருண் ஷௌரியின் ‘டூ செயிண்ட்ஸ்’ நூலை முன்வைத்து”\nமெய்ம்���ை-கடந்த உலகில் உண்மை குறித்து…\nமித்திலன் டிசம்பர் 19, 2016\nநாம் எல்லாரும் தரவுகளைத் தெரிந்து கொள்வதிலோ, அவற்றின் உண்மையை உறுதி செய்து கொள்வதிலோ ஒரே அளவு ஆர்வம் காட்டுவதில்லை. நம் பார்வையை வலுவாக்கும் செய்திகளுக்கும் கருத்துகளுக்கும் முன்னுரிமை அளிக்கிறோம். அவற்றை விரும்பி பகிர்ந்து கொள்வதால் அவை கூடுதல் ஆற்றல் பெறுகின்றன. இணையம் உண்மையை அறியும் சாதனம் என்ற நிலையை எட்டாமல், எல்லாரும் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதை அறியும் சாதனமாகி விட்டது. நிறைய பேர் பேசிக்கொள்ளும் விஷயங்களே கவனம் பெறுகின்றன, உண்மைக்கு இங்கு மதிப்பில்லை. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் களப்பணியாளர்களும் நிறுவன அமைப்புகளும் உண்மைக்குப் புறம்பான செய்திகளையும் தகவல்களையும் பரப்புவது இரண்டாம் சிக்கல். உண்மையறியும் சல்லடை இல்லாத உலகில்…\nபுத்தகங்களும் புனிதங்களும் – ரே பிராட்பரியின் ஃபாரன்ஹீட் 451\nமித்திலன் ஏப்ரல் 23, 2014\nபுத்தகங்களில் உள்ள விஷயங்களைக் கண்டு நாம் கொதிப்படைகிறோம் என்பது, அதில் உள்ள விஷயங்களின் நம்பகத்தன்மைக்கும் அப்பால், புத்தக வடிவில் வரும் காரணத்தால் மட்டுமே அதன் உள்ளடக்கத்துக்கு ஒரு நம்பகத்தன்மை கிடைத்துவிடுகிறது என்பதை நாம் அறிந்திருப்பதை உணர்த்துகிறது. பொய்களை எவரும் புறக்கணித்துவிட முடியும். ஆனால், அவை உண்மையாக ஏற்றுக்கொள்ளப்படும் சாத்தியம் இருக்கும்போதுதான் அந்தப் பொய்கள் ஏற்றுக்கொள்ளக் கடினமாகவும், உணர்வுகளைப் புண்படுத்துவதாகவும் இருக்கின்றன.\nசமயங்கள், சமயமற்ற இந்துக்கள், சமயசார்பற்ற அரசுகள்\nமித்திலன் ஏப்ரல் 14, 2013\nசமூக விஞ்ஞானியாகவும், சுதந்திரச் சிந்தனையாளராகவும், பண்பாட்டு ஆய்வாளராகவும் வகைமைப்படுத்தி நான் அறிந்திருந்த பாலகங்காதராவின் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது அவரை இந்துத்துவ சார்புச் சிந்தனையாளராகவும் நினைத்திருந்தேன். ஆனால் அப்படியெல்லாம் எதுவுமில்லை, அவர் செமிட்டிய சமயங்களையும் காலனியாதிக்கத்தையும் எதிர்மறை விமரிசனத்துக்கு உட்படுத்துக்கிறார் என்ற அளவில் அவரது சிந்தனைகள் இந்திய சிந்தனையை நவீன காலத்தோடு உரையாடும் சுதந்திர சிந்தனையாக மீட்டெடுக்க விரும்புவோருக்கு உதவலாம். மேற்குலகின் சமூக ஆய்வுத் துறைகளின் அணுகல்களின் அடிப்படைகள் பல நிலப்பகுதிகளின் சிந்தனையாளர்களாலும், மக்களாலும் விமர்சனம் செய்யப்பட்ட பின்னும், மறுபரிசீலனை செய்யப்படாது,‘உண்மைகளாக’க் கருதப்பட்டுப் பயன்படுத்தப்படும் முறைமையைக் கண்டனம் செய்வது கொஞ்சம் சாதகமான விஷயமாக இருக்கலாம். ஆனால் உலகின் அதுவரை சமயமற்றிருந்த பிற மக்கள் அனைவரையும் வெவ்வேறு சமயங்களாக செமிட்டியமும் அதன் வெளிப்பாடான காலனியாதிக்கமும்தான் திரட்டின என்று அவர் சொல்வது நிச்சயம் இந்துத்துவர்களுக்கோ, இந்திய சிந்தனையைப் புனருத்தாரணம் செய்ய விரும்புவோருக்கோ உதவாது. அதே சமயம், கருத்துலகில் முரணியக்கத்தை பாலகங்காதரா நிராகரிப்பது எதிர்பாராத ஒரு கொடையாக இருக்கலாம்.\nகண் விழித்த கானகம்- பொய்களும் சுயமயக்கங்களும்\nமித்திலன் பிப்ரவரி 25, 2013\n‘கண் விழித்த கானக’த்தின் இலக்கியத் தகுதியைக் கருத்தில் கொள்ளாவிட்டாலும் அத்தனை அலட்சியம் தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது. ஏனெனில், இன்று ஜார்கண்ட் மாநிலமாக அறியப்படும் பகுதியில் பழங்குடியினத் தலைவர் ஒருவர், சென்ற நூற்றாண்டின் துவக்கங்களில் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து நிகழ்த்திய ஆயுதப் போராட்டத்தை விவரிக்கும் நாவல் இது. இன்று இந்தியப் பாராளுமன்றத்தில் உள்ள ஒரே ஆதிவாசித் தலைவரின் உருவப்படம், 1870 முதல் 1900 வரை முப்பதாண்டுகள் மட்டுமே வாழ்ந்து மறைந்த பிர்ஸா முண்டாவின் படம்தான்.\nபி.எஸ்.ராமையா, சி.சு.செல்லப்பா – இரு காந்தியர்கள்\nமித்திலன் டிசம்பர் 3, 2012\nபி.எஸ். ராமையாவின் சிறுகதைகளின் இலக்கியத்தரம் இன்று கேள்விக்குரிய ஒன்றாகக்கூட இல்லாத நிலையில், அவரது கதைகளைப் பற்றிய திறனாய்வுக்கு என்ன இடம் இருக்க முடியும் ஒன்று, சி.சு. செல்லப்பாவின் கணிப்பு சரியானது என்று காலத்தால் மெய்ப்பிக்கப்படக்கூடும், அல்லது, செல்லப்பா தான் சரியென்று நினைத்த விஷயத்தை நிறுவுவதில் எத்தகைய அர்ப்பணிப்பு கொண்டவராக இருந்தார் என்பதற்கான இலக்கிய ஆவணமாக இது அமையக் கூடும். வாசகர்களும் விமரிசகர்களும் காலமும் மட்டுமல்ல, ராமையாவாலும்கூட கைவிடப்பட்ட கதைகள் இவை.\nபெரிய வீட்டின் ஒரு சிறிய பிறைக்குள்… – ஆதவனை வாசிப்பதில் உள்ள அடிப்படைச் சிக்கல் – ஓர் உரையாடல்\nமித்திலன் ஜூலை 19, 2012\n“ஆதவனை நான் தாழ்வாகக் கருதவில்லை. ஆனால் அவர் பெரும் ஆகிருதி உள்ள எழுத்தாளர் அல்ல. அ.மி சமகாலத��தில் எழுதிக் கொண்டிருந்தார். ஒரு காடா விளக்கின் புகை கக்கலில் முகம் ஒளியூட்டப்பட்டும், இருண்டும் தெரிய, உண்டிகளை விற்கும் ஒரு தெருமுனைத் தள்ளு வண்டி வியாபாரியை அ.மி தீட்டும் சித்திரத்தின் எளிய உறுதியை ஆதவனால் அடைய முடியாததற்குக் காரணம், அவர் கூடதிகமாக உளநிலைச் சிக்கல்களை இழை பிரிப்பதிலேயே கவனத்தைச் செலுத்தியது என்று நினைக்கிறேன்.”\nயந்திர மொழிபின் மாந்திரிக பயன்பாடுகள்\nமித்திலன் ஜூன் 18, 2012\nமனிதனை எழுத்து தனிமைப்படுத்துகிறது என்று சொல்கிறார் டேவிட் அப்ராம் – வாய்மொழி சமூகங்கள் தம்மைச் சுற்றியுள்ள உலகின் அங்கங்களாகத் தம்மை உணர்கின்றன, அங்கு ஒவ்வொரு இலையும் இலைகளை ஊடுருவி விழுந்தசையும் ஒவ்வொரு ஒளிக் கீற்றும் பொருள் பொதிந்தவையாக விவரிக்கப்படுகின்றன. இந்த உலகம் ரகசியங்களற்ற உலகம் – இது கணத்துக்குக் கணம் தன்னைப் புதிதாய் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. இயற்கையை மனிதன் இவ்வகையில் நேரடியாக அறிவும் தருணங்கள் இலக்கியப் படைப்புகள் பலவற்றில் எழுச்சிமிகு மொழியில் விவரிக்கப்படுகின்றன. எழுத்துச் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும்கூட இத்தகைய அனுபவங்கள் நமக்கும் அன்னியமானவையல்ல.\nகூந்தப்பனை – வேர்களின் நீரூற்று\nமித்திலன் மார்ச் 29, 2012\nசு.வேணுகோபாலைக் குறித்து என் மனதில் ஆழப் பதிந்திருந்த எண்ணம் இதுதான்: சமகால எழுத்தாளர்களில் அவர் மட்டுமே காமத்தின் உக்கிர அனுபவத்தை முழுமையாகத் தன் எழுத்தில் வெளிப்படுத்துகிறார் என்று ஒரு நண்பர் கூறியிருந்தார். கூந்தப்பனையை வாசிக்கும்போதும், அது குறித்து சிந்திக்கும்போதும் காமத்தை மையமாகக் கொண்டே இதிலுள்ள கதைகளை வாசித்துப் புரிந்து கொண்டிருந்தேன். ஆனால், காமத்துக்கு அப்பால், அதன் அறம் குறித்த அக்கறையும் மனித ஆன்மாவின் மெய்ப்பாடு குறித்த கவலையும் சு.வேணுகோபாலின் எழுத்தின் உள்ளார்ந்த (ஆனால் நேரடியாகப் பேசப்படாத) உணர்வாக இருக்கிறது என்று அறிகிறேன். […] இத்தொகுப்பில் உள்ள கதைகளை நீதிக் கதைகள் என்று சொல்ல முடியாது என்றாலும், இவற்றின் அடிப்படையில் உள்ள நீதி விசாரணையே இவற்றை இலக்கியமாக்குகிறது என்று நினைக்கிறேன். பிரபஞ்ச நியதியை மனித வாழ்வோடு பிணைக்கும் எழுத்து அபூர்வமாகவே காணக் கிடைக்கிறது. சு.வேணுகோபாலின் கூந்தப்பனை, அ���ன் அத்தனை குறைகளோடும், இன்றைய காலகட்டத்தில் அவ்வகைப்பட்ட எழுத்தின் உயர்ந்த சாத்தியங்களைத் தொடுகிறது என்று சொல்லலாம்.\nமுறுக்கேறும் உண்மைகள் – அகலிகை எதிர்கொள்ளும் உருக்குலைவும் உறைநிலையும்\nமித்திலன் ஜனவரி 31, 2012\nகல்லிகையில் கௌதமரை சமயமாகவும் இந்திரனை முதலாளித்துவமாகவும் உருவகித்திருக்கிறார் ஞானி. அகலிகை உழைக்கும் வர்க்கத்தின் உருவகமாக இருக்கிறாள். இந்த உருவகத் தன்மைகளுக்கு ஏற்றபடி ஞானியின் அகலிகை பகலில் கௌதமருக்கு மனைவியாகவும் இரவில் இந்திரனின் காதலியாகவும் இருக்கிறாள். கௌதமரிடம் கிடைக்காத இன்பத்தை இந்திரனிடம் பெற்றுக் கொள்கிறாள் அவள்.\nமித்திலன் ஜனவரி 13, 2012\n“கண்ணிலிருந்து திரை கிழிந்து விழுகையில் உலகமே பீங்கான் சக்கரங்களின் மேல் நம் கண் முன் தேர் போல் நகர்ந்து திரும்பும் கம்பீரத்தையும், அதன் பெரும் உடலையும், அது திரும்ப முடியாமல் திரும்புவதில் துளிக்கும் சோகச் சாயையையும் நாம் அதனுள்ளிருந்து கொண்டே பார்க்க முடியும்”. இதுதான் உண்மையின் தன்மை என்கிறார் லாசரா.\nபூமணி – அள்ளக் கிடைக்காத அம்பாரம்\nமித்திலன் டிசம்பர் 13, 2011\nபூமணியின் சிறுகதைகளில் ஒருமையைக் கண்டுபிடிப்பது கடினம். சில கதைகள் கிராம வாழ்வைப் பேசுகின்றன, சில நகர வாழ்வை, சில கதைகள் சாதி குறித்து, சிலவற்றில் சாதி பற்றிய பேச்சே கிடையாது. சில கதைகள் சிறுவர்கள் பார்வையில் சொல்லப்படுகின்றன, சில பெண்களின் பார்வையில் என்று ஒவ்வொரு கதையும் மாறுபட்ட ஒன்றாக இருக்கிறது.\nதாந்திரிகம்- யோகம், போகம், அர்த்தநாரீஸ்வரம்\nமித்திலன் நவம்பர் 3, 2011\nபெண்களுக்கு எதிரான, பெண்மையை அடிமைப்படுத்தும் சமூக அமைப்பாக மேற்கத்திய அமைப்பு இருக்கிறது, அது பெண்ணை ஒரு குழந்தைத்தனமான சார்நிலையில் வைத்திருக்கிறது- மாறாக இந்திய மரபு ஆண் பெண் பேதங்களைக் கடக்க உதவுவதாக இருக்கிறது: இங்கு பெண்ணியம் என்பது ஆண்களின் மேலாதிக்கத்தை எதிர்த்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் ஒன்றல்ல- தாந்திரிக மரபில் எவரும் முழுமையான ஆண்களாகவும் பெண்களாகவும் இருப்பதாகக் கருதப்படுவதில்லை.\nஇரு புத்தகங்கள்- புலன்வழிப் பாதை: அறிவு, ஆற்றல் மற்றும் அறம் குறித்த விசாரணைகள்\nமித்திலன் அக்டோபர் 4, 2011\nநித்ய கன்னியை உருவகக் கதையாகப் படிப்பதில் தவறில்லை. நாவலில் ஓரிடத்தில் இந்த புதிரான பகுதி வருகிறது, இது கவனிக்கத்தக்கது- இந்தப் பத்திகள் நாவலை பெண்ணுரிமைக்கு ஆதரவான குரலாக மட்டும் இருப்பதிலிருந்து காப்பாற்றி, பிரதியின் இயல்பு குறித்த சில கேள்விகளை எழுப்பி, அதை மிக நவீனமான வாசிப்புகளுக்குக்கும் உட்பட்டதாக மாற்றுகிறது- இந்தப் பத்திகள் ஒரு படைப்பின் ஆக்கத்தில் துவங்கி அது இருவகை தீவிர வாசகர்களாலும் தவறாக வாசிக்கப்பட்டுத் தன் உண்மையான வாசகனை அடைவதை உருவகிக்கின்றன;\nஊழல் ஒழிப்பு : சிங்கப்பூர் குறித்து சில சிந்தனைகள்\nமித்திலன் ஆகஸ்ட் 31, 2011\nஇன்று சிங்கப்பூரில் லஞ்சம் கேட்பதோ, வாங்குவதோ கூடாது. அப்படி சட்டத்துக்குப் புறம்பாகச் செயல்பட்டதாக ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்-கணிசமான அபராதம் விதிக்கப்படுவதோடல்லாமல், நீண்ட காலம் சிறை தண்டனையும் விதிக்கப்படலாம், ஏன், முறைகேடாகச் சேர்த்த சொத்து முழுமையும் பறிமுதலும் செய்யப்படலாம்- முறைகேடாகப் பெற்ற பணத்தைத் திருப்பித் தர முடியாத நிலையில் இருப்பதாக ஒருவர் கை விரித்தால், அதற்கு பதிலாக அவருக்குச்சிறை தண்டனை நீடிக்கப்படும் அவரைச் சார்ந்தவருடைய வங்கி மற்றும் அனைத்து கணக்குகளையும் கூட அரசு விசாரிக்கலாம்.\nமித்திலன் ஜூலை 25, 2011\nபொதுவாக தியானத்துக்கு கற்பனையைத் தடையாகச் சொல்வார்கள். ஆனால் அசோகமித்திரனின் இந்தக் கதைகளில் விசாரத்துக்குரிய நெய்யொழுக்கு காணப்படுகிறது- அவரது கதைகளை நெறிப்படுத்தப்பட்ட மனதின் கட்டற்ற கற்பனை என்று சொல்லலாம்: வாழ்விலிருந்து கிளைத்தாலும் வாசிப்பில் கிளைத்தாலும் அசோகமித்திரனின் கற்பனை வெகு விரைவிலேயே அவரது சிந்தனைக்கு இயல்பான தனியொரு வண்ணம் பெற்று வளர்கின்றன: அவரது கற்பனை எப்போதும் இருப்பின் ஆதாரங்களை தொடர்ந்து விசாரித்தவண்ணம் இருக்கின்றது.\nமித்திலன் மே 9, 2011\nசிம்பன்ஸீ குரங்குகளும் யானைகளும் தங்கள் நட்பு மற்றும் சுற்ற வட்டத்தில் இழப்புகள் நேரும்போது வருந்துகின்றன. கொரில்லாக்கள் இறந்தவர்களுக்காக இரங்கி அழுகின்றன. பாஸ்டன் பிராங்க்ளின் ஜூவில் புற்றுநோயால் இறந்த தன் துணைக்காக ஒரு கொரில்லா ஓலமிட்டு தன் நெஞ்சில் அறைந்து கொண்டது. இறந்த கொரில்லாவுக்குப் பிடித்தமான பண்டத்தை அதன் கையில் தந்து அதை எழுப்பப் பார்த்தது. மாக்பை என்ற சிறு பறவைகள், தம் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இறக்கும்போது அவற்றை எழுப்ப முயற்சி செய்கின்றன; அதன் அருகில் சுள்ளிகளை வைத்து அஞ்சலி செலுத்துகின்றன. இறந்த நரிகள் புதைக்கப்படுகின்றன. யானைகள் உடல் ஊனமுற்ற சக யானைக்காக நிதானித்து அதையும் தம்முடன் அழைத்துச் செல்கின்றன\nமித்திலன் மார்ச் 12, 2011\nபெண் விடுதலை என்பதை ஆணுக்கு இருக்கும் அத்தனை உரிமைகளும் பெண்களுக்கும் வேண்டும் என்ற எதிர்பார்ப்பை முன்வைத்தே தமிழகத்தில் உள்ள பெண்ணியலாளர்களில் பெரும்பாலானவர்கள் செயல்படுவதாக ஒரு தோற்றம் இருக்கிறது. அப்பட்டமான உண்மையை சொல்வதானால், பெண் விடுதலை என்பது வன்முறையிலிருந்து விடுதலை என்ற நிலையை அடையவே வெகு தூரம் போக வேண்டியிருக்கும் போலிருக்கிறது. பெண்களுக்கு அனைத்து துறைகளிலும் பங்கு, சம உரிமை, சம வாய்ப்பு என்பதெல்லாம் போக்கு காட்டும் கோஷங்களாக வெற்றி பெற்று, உலகெங்கும் வன்முறைக்கு ஆளாகும் பெண்களில் தீனக்குரலை மறைத்து விட்டிருக்கின்றன.\nபோர் – நினைவுகள், சாட்சியங்கள்\nமித்திலன் பிப்ரவரி 17, 2011\nஎன்னைப் பொருத்தவரை இலக்கியமும் கலையும் இறுதியில் மானுடம் குறித்தவை. ஒரு நாவலை நான் எழுதி முடிக்கையில், அதிலிருந்து எதையாவது நான் கற்றுக் கொண்டிருக்க வேண்டும், அல்லது இந்த உலகில் மனிதராய் வாழ்வதன் அர்த்தத்தைக் குறித்து என் மண்டைக்குள் ஏதாவது குடைந்துகொண்டிருக்கவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அதுதான் அறம் என்றால், ‘ஆம்’ என்பதே என் பதில்.\nமித்திலன் டிசம்பர் 16, 2010\nகாஞ்சனையின் கோர வடிவையும் தாண்டி கதை சொல்லிக்கு அவளது முகத்தில் மோக லாகிரியை எழுப்பும் அற்புதமான அமைதி தெரிகிறது. காஞ்சனையின் குரூபம் பார்வையைப் பறிக்கும் கண்களில் இருக்கிறது, ஆவியை உட்கொள்ளும் பற்களில் இருக்கிறது. அவ்வளவே. இந்த தனி அவயங்களைத் தாண்டிய முகத்தின் மொத்த தோற்றத்தைக் காண்கையில் கதை சொல்லிக்கு மோக லாகிரி எழும்புகிறது.\nமித்திலன் நவம்பர் 2, 2010\nவாசிப்பு தவறாக இருக்கும் போது, எவ்வளவுக்கெவ்வளவு நம் வாசிப்பு உறுதியாக இருக்கிறதோ, எவ்வளவுக்கெவ்வளவு அதன் நம்பகத்தன்மையில் நாம் முதலீடு செய்திருக்கிறோமா, அவ்வளவுக்கவ்வளவு பேரழிவை சந்திக்க வேண்டி வரும். அரசியல் இயக்கம் குறித்த புரிதலிலும் இதுதான் நடந்தது – ஜெர்மனியில். பொருளாதார கோட்பாடுகளை நிலை நி��ுத்தியபோதும் இதுதான் நடந்தது – ரஷ்யாவில். சமூகவியலில் இத்தகைய போக்கைக் கண்மூடித்தனமாக நிகழ்த்தியபோதும் இதுதான் நடந்தது – சீனாவில். இன்று தொழிற்சாலை உற்பத்தியை, அது சார்ந்த அறிவுநுட்ப வளர்ச்சியை மட்டும் அறிவியல் என்று கருதி அந்த இயக்கத்தைப் பேரளவில் வாழ்க்கை முழுதும் நடைமுறைப்படுத்தும் பார்வை சூழியல் அழிவின் விளிம்பில் பூமியைக் கொண்டு சென்று நிறுத்தி இருக்கிறது – மேலை நாடுகளின் தயவால்.\nமித்திலன் அக்டோபர் 2, 2010\nஅரசியல் கொள்கைகள் காரணமாக தொழிற்துறை முடங்கிக் கிடந்த நிலையில் ஓரளவு படித்த வங்காளிகள் கூட வெளிநாடுகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் வேலை வாய்ப்பை நாடியும் வாழ்க்கை வசதிகளை பெருக்கிக் கொள்ளவும் சென்றனர். இதர வங்கத் தொழிலாளர்கள் ஆளும் அரசின் செல்லப் பிள்ளைகளாய் உற்பத்தியைப் பெருக்காமலேயே உண்டி பெருக்கி ஒரு வகையில் வீணான வாழவு வாழ்ந்தனர்.\n – கோவை நிகழ்வை முன்வைத்து\nமித்திலன் செப்டம்பர் 18, 2010\nஇன்னும் பத்து ஆண்டுகளில் தமிழகமெங்கும் கோவை நகரச் சம்பவங்கள் நிகழ்ந்து, அதன் பின்விளைவாக தொழில் முடக்கமும், வேலை வாய்ப்பின்மையும் சமூகக் கொந்தளிப்பும் ஏற்படுவதைத் தடுக்க நாம் என்ன செய்யப் போகிறோம் இப்படி முன்கூட்டி நாசம் ஏற்படவிருப்பதை நமக்கு உணர்த்தும் வகையில் சமூகத்தில், பொருளாதாரத்தில், பண்பாட்டில் என்ன விதமான சக்திகளை நாம் உருவாக்க வேண்டும்\nவெறும் பலகையும், இரும்புத் திரையும்\nமித்திலன் செப்டம்பர் 6, 2010\nமனித இயல்பு அடிப்படையில் களங்கமில்லாதது: எதுவும் போதிக்கப்படாத குழந்தைப் பருவத்திலும், நாகரீகத்தின் சுவடுகள் பதிக்கப்படாத வனவாசத்திலும் மனிதன் உள அளவில் அடையக்கூடிய வல்லமைகள் அளவிறந்து இருக்கின்றன என்ற கருதுகோளை நம்மில் பலர் ஏற்றுக் கொள்வோம் என்று நினைக்கிறேன். தரமில்லாத கல்வி அவனது அறிவை மேம்படுத்தத் தவறுகிறது, நாகரீகமயமாதல் தொழில்நுட்பச்சார்பை அதிகரிக்கின்ற காரணத்தால், அதன் தீவினையாய் அது மனித மனதை வக்கிரப்படுத்துகிறது என்ற வாதம் இந்தக் கருதுகோளின் நீட்சியே.\nமித்திலன் ஜூலை 22, 2010\nஅரேபிய மொழியில் சோதனையை செய்யும்போது ஏறத்தாழ எல்லா அரேபியர்களும் நல்லவர்கள், பெரும்பான்மையான இஸ்ரேலியர்கள் கெட்டவர்கள் என்ற கண்ணோட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள். அதே சோதனை ஹீப்ரு மொழியில் நடத்தப்படும்போது அரேபியர்கள்தான் நல்லவர்கள், இஸ்ரேலியர்கள் கெட்டவர்கள் என்ற நிலையை அவ்வளவு தீவிரமாக எடுக்கவில்லையாம். நாம் என்ன மொழி பேசுகிறோம் என்பது நம் விருப்பு வெறுப்புகளையும் மாற்றுவதாக இருக்கிறது\nபடைப்புகளும் பகுப்புகளும் பகுப்பை தேர்வு செய்யவும் ஃபூகுஷீமா அஞ்சலி அதிபுனைவு அனுபவங்கள் அனுபவம் அரசியல் அறிவிப்பு அறிவியல் அறிவியல் கதை ஆன்மீகம் ஆயுர்வேதம் ஆளுமை இசை இசைத்தெரிவு இணையதள அறிமுகம் இதழ் இதழ்-1 இதழ்-10 இதழ்-100 இதழ்-101 இதழ்-102 இதழ்-103 இதழ்-104 இதழ்-105 இதழ்-106 இதழ்-107 இதழ்-108 இதழ்-109 இதழ்-11 இதழ்-110 இதழ்-111 இதழ்-112 இதழ்-113 இதழ்-114 இதழ்-115 இதழ்-116 இதழ்-117 இதழ்-118 இதழ்-119 இதழ்-12 இதழ்-120 இதழ்-121 இதழ்-122 இதழ்-123 இதழ்-124 இதழ்-125 இதழ்-126 இதழ்-127 இதழ்-128 இதழ்-129 இதழ்-13 இதழ்-130 இதழ்-131 இதழ்-132 இதழ்-133 இதழ்-134 இதழ்-135 இதழ்-136 இதழ்-137 இதழ்-138 இதழ்-139 இதழ்-14 இதழ்-140 இதழ்-141 இதழ்-142 இதழ்-143 இதழ்-144 இதழ்-145 இதழ்-146 இதழ்-147 இதழ்-148 இதழ்-149 இதழ்-15 இதழ்-150 இதழ்-151 இதழ்-152 இதழ்-153 இதழ்-154 இதழ்-155 இதழ்-156 இதழ்-157 இதழ்-158 இதழ்-159 இதழ்-16 இதழ்-160 இதழ்-161 இதழ்-162 இதழ்-163 இதழ்-164 இதழ்-165 இதழ்-166 இதழ்-167 இதழ்-168 இதழ்-169 இதழ்-17 இதழ்-170 இதழ்-171 இதழ்-172 இதழ்-173 இதழ்-174 இதழ்-175 இதழ்-176 இதழ்-177 இதழ்-178 இதழ்-179 இதழ்-18 இதழ்-180 இதழ்-181 இதழ்-182 இதழ்-183 இதழ்-184 இதழ்-185 இதழ்-186 இதழ்-187 இதழ்-188 இதழ்-189 இதழ்-19 இதழ்-190 இதழ்-191 இதழ்-192 இதழ்-193 இதழ்-194 இதழ்-195 இதழ்-196 இதழ்-197 இதழ்-198 இதழ்-199 இதழ்-2 இதழ்-20 இதழ்-200 இதழ்-201 இதழ்-202 இதழ்-202 இதழ்-21 இதழ்-22 இதழ்-23 இதழ்-24 இதழ்-25 இதழ்-26 இதழ்-27 இதழ்-28 இதழ்-29 இதழ்-3 இதழ்-30 இதழ்-31 இதழ்-32 இதழ்-33 இதழ்-34 இதழ்-35 இதழ்-36 இதழ்-37 இதழ்-38 இதழ்-39 இதழ்-4 இதழ்-40 இதழ்-41 இதழ்-42 இதழ்-43 இதழ்-44 இதழ்-45 இதழ்-46 இதழ்-47 இதழ்-48 இதழ்-49 இதழ்-5 இதழ்-50 இதழ்-51 இதழ்-52 இதழ்-53 இதழ்-54 இதழ்-55 இதழ்-56 இதழ்-57 இதழ்-58 இதழ்-59 இதழ்-6 இதழ்-60 இதழ்-61 இதழ்-62 இதழ்-63 இதழ்-64 இதழ்-65 இதழ்-66 இதழ்-67 இதழ்-68 இதழ்-69 இதழ்-7 இதழ்-70 இதழ்-71 இதழ்-72 இதழ்-73 இதழ்-74 இதழ்-75 இதழ்-76 இதழ்-77 இதழ்-78 இதழ்-79 இதழ்-8 இதழ்-80 இதழ்-81 இதழ்-82 இதழ்-83 இதழ்-84 இதழ்-85 இதழ்-86 இதழ்-87 இதழ்-88 இதழ்-89 இதழ்-90 இதழ்-91 இதழ்-92 இதழ்-93 இதழ்-94 இதழ்-95 இதழ்-96 இதழ்-97 இதழ்-98 இதழ்-99 இந்திய அறிவியல் இந்திய உளவியல் இந்திய சினிமா இந்திய தத்துவம் இந்திய வரலாறு இந்தியக் கவிதைகள் இந்தியச் சிறுகதை இயற்கை விவசாயம் இயற்பியல் இயலிசை இறையியல் இலக்கிய அனுபவம் இலக்கிய விமர்சனம் இலக்கியம் உங்களுக்காக சில புத்தகங்கள்… உடல் நலவியல் உயிரியல் உரை உரையாடல் உலக அரசியல் உலக இலக்கியம் உலக சினிமா உலக வரலாறு உலகக் கவிதை உலகக் கவிதை உலகச் சமூகக் குழுக்கள் உலகச் சிறுகதை உளவியல் எதார்த்தக் கதை எதிர்வினை எமர்ஜென்சி எழுத்தாளர் அறிமுகம் ஏற்புரை ஓவியம் ஓவியம் கட்டுரை கணிதம் கணிதவியல் கணினித் துறை கம்பராமாயணம் கம்பராமாயணம் – சித்திரங்கள் கர்நாடக இசை கலை கல்வி கவிதை கவிதை கார்ட்டூன் கிரிக்கெட் குறுநாவல் குற்றப்புனைவு குற்றமும் புனைவும் குளக்கரை-குறிப்புகள் குழந்தை வளர்ப்பு சங்க இலக்கியம் சட்டம் சமூக அறிவியல் சமூக வரலாறு சமூகம் சித்திரங்கள் சின்னத்திரை சிறுகதை சிறுவர் இலக்கியம் சிற்றிதழ் அறிமுகம் சீனா – உள்நாட்டு இடப்பெயர்வுகள் சூழலியல் சூழல் நசிவு அபாயங்கள் செல்லோ இசைப்புரட்சி சொற்கள் ஜனநாயக இயக்கங்கள் தகவல் அறிவியல் தகவல் அறிவியல் தத்துவம் தமிழக அரசியல் தமிழிலக்கியத்தில் எண்ணற்ற எண்கள் தமிழ் கவிதைகள் தழுவல் தாவரவியல் திரைக்கதை திரைப்படம் தீவிரவாதம் தொடர்கள் தொடர்கள் தொன்மம் தொல்லியல் தொல்லெழுத்து ஆய்வு தொழில் நுட்பம்- இன்றே இப்பொழுதே தொழில்துறை தொழில்நுட்பம் தோட்டக்கலை நகைச்சுவை நாடகம் நாட்டியம் நாட்டுப்புறக்கலை நாவல் நாவல் நிகழ்ச்சிக் குறிப்புகள் நிகழ்ச்சிக்குறிப்பு நிகழ்வு நிதி நின்று பெய்யும் மழை நெடுங்கதை நேர்காணல் பண்டைத் தொழில்கள் பதிப்புக் குறிப்பு பனுவல் போற்றுதும் பன்னாட்டு உறவுகள் பன்னாட்டு உறவுகள் பயணக்கட்டுரை பயணம் பாலியல் கல்வி புகைப்படக் கட்டுரை புகைப்படக்கலை புகைப்படத்தொகுப்பு புத்தக அனுபவம் புத்தக அறிமுகம் புத்தக முன்னுரை புத்தகப் பகுதி புத்தகவிமர்சனம் பெண்ணியம் பேட்டி பொருளாதாரம் பௌத்தம் மகரந்தம் மனித நாகரிகம் மருத்துவம் மறுவினை முகப்பு முதுமை மேலாண்மை மேலைத் தத்துவம் மொழிபெயர்ப்பு மொழியியல் மோட்டார் பயணம் ரசனை லயம் வரலாறு வரலாற்றாய்வு வாசகர் மறுவினை வானியல் வானிலை ஆய்வியல் வாழ்த்து விளையாட்டு விவரணப்படம் விவாதக் களம் வீடியோ வேண்டுகோள் வேளாண்மை வேளாண்மை ஹாலிவுட் அறிவியல் Uncategorized\nஎழுதியவரை தேர்வு செய்யவும் ஃபியாமெட்டா ரொக்கோ ஃபிலிப் கி. டிக் ஃபிலிப் ஷூல்ட்ஸ் ஃப்ரான்ஸிஸ் (உ) வேட் அ. சதானந்தன் அ. ராமசாமி அ. ரூபன் அ.சதானந்தன் அ. முத்துலிங்கம் அக்டாவியோ பாஸ் அசோகமித்திரன் அட்வகேட் ஹன்ஸா அநபாயன் அநிருத்த ப்ரஹ்மராயர் அனோஜன் அன்னா ப்யாஸேட்ஸ்கயா அன்பழகன் செந்தில் வேல் அபுல் கலாம் ஆசாத் அமரநாதன் அமர்நாத் அமர்நாத் கோவிந்தராஜன் அமிதவ் கோஷ் அம்புஜத்தம்மாள் அம்பை அம்ருதா ப்ரீதம் அம்ஷன்குமார் அய்யனார் விஸ்வநாத் அரவக்கோன் அரவிந்தன் நீலகண்டன் அரி சங்கர் அரிசங்கர் அருணகிரி அருணா ஸ்ரீனிவாசன் அருண் காந்தி அருண் சத்தியமுர்த்தி அருண் மதுரா அர்ஸுலா லெ க்வின் அலெக்ஸாண்டர் லீ அலெக்ஸாண்ட்ரா க்ளீமன் அலெக்ஸ் ஸ்வர்ட்ஸ்மான் அழகுநம்பி அஸ்வத் ஆ. செந்தில் குமார் ஆ.மாதவன் ஆக்டேவியா பட்லர் ஆசிரியர் குழு ஆதவன் ஆதவன் கிருஷ்ணா Adi Kesavan ஆதிமூலகிருஷ்ணன் ஆதிவாசி ஆந்தனி மார்ரா ஆனந்த் பத்மநாபன் ஆனந்த் பாபு ஆனந்த் ராகவ் ஆனந்த்ஜி ஆன் கார்ஸன் ஆரூர் பாஸ்கர் ஆர்.அஜய் ஆர்.அபிலாஷ் ஆர்.எஸ்.நாராயணன் prabhu r ஆர்.ராஜகோபாலன் ஆர்.வி. ஆர்.வைத்தியநாதன் ஆர்த்தர் சி. கிளார்க் ஆறுமுகம் முருகேசன் ஆலன் லைட்மான் ஆலிவர் சாக்ஸ் ஆலிஸ் மன்ரோ ஆல்பெர் காம்யு ஆவுடையக்காள் ஆஷாபூர்ணா தேவி இஜர் வெர்பா இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இயன் மக்வன் இர.மணிமேகலை இரா. வசந்த குமார் இரா.கவியரசு இரா.செந்தில்வேல் இராஜரட்ணம் ஆறுமுகம் இராஜாஜி இளையா இஸ்மத் சுக்தாய் ஈ.ஈ. கம்மிங்ஸ் ஈரோடு நாகராஜ் உதயணன் சித்தாந்தன் உத்ரா உமா மஹேஸ்வரி உமா ஷக்தி usha vaidyanathan எட் எட்மோ எட்கார் கெரட் என்.ஆர். அனுமந்தன் என்.கல்யாணராமன் என்.சொக்கன் என்.விநாயக முருகன் எமிலி ப்ரேடி எம் லின்க்ஸ் க்வேலெ எம். ஜி. சுரேஷ் எம்.ஆர். ராஜ கோபாலன் எம்.ஏ.சுசீலா எம்.கோபாலகிருஷ்ணன் Raja எம்.ரிஷான் ஷெரீப் எர்னஸ்ட் ஹெமிங்வே எலிசபத் அலெக்சாண்டர் எலிஸபெத் ப்ரௌனிங் எவென் ஆஸ்நோஸ் Ramachandran S எஸ். சிவகுமார் எஸ். பார்த்தசாரதி எஸ். ராமகிருஷ்ணன் எஸ். வி. வேணுகோபாலன் எஸ்.சுரேஷ் எஸ்.பார்த்தசாரதி Ramanathan எஸ்.வி.ராமகிருஷ்ணன் எஸ்.வைத்தியநாதன் எஸ்.ஷங்கரநாராயணன் ஏ கே ராமானுஜன் ஏ.ஆர்.ஆமென்ஸ் ஏகாந்தன் ஐ வெய்வெய் ஐலீன் கன் ஒல்கா Visvesh ஔவையார் க. சுதாகர் க. ரகுநாதன் கடலூர் சீனு கடலூர் வாசு கணேஷ் வெங்கட் கண்ணன் இராமநாதன் கமல தேவி கமில் சுவலபில் கய் டவன்பொர்ட் கலாப்ரியா கலைச்செல்வி கா.சிவா காதரின் கோவீயெ கார்த்தி கார்த்திக் பாலசுப்பிரமணியன் கார்லோஸ் ஃப்யூயென்டெஸ் க���லத்துகள் காளி பிரசாத் காவின் ஜேக்கப்சன் கி. பென்னேஸ்வரன் Krishna Prabhu கிருஷ்ணன் சங்கரன் கிருஷ்ணன் சுப்ரமணியன் கிருஷ்ணன் நம்பி கிறிஸ்டீனா மக்ரோரி கிளாரிஸ் லிஸ்பெக்டர் கிஷோர் மஹாதேவன் கு.அழகர்சாமி கு.அழகர்சாமி, எம்.ராஜா ku alagirisamy கு.ப.ரா குட்டி ரேவதி குமரன் கிருஷ்ணன் குமரேசன் மு. குமுதினி கே. ஜெயராம் கே.ஆர்.மணி கே.ஜே.அசோக்குமார் கேசவமணி கேட்லின் டாயல் கேரொல் எம்ஷ்வில்லர் கை டாவென்போர்ட் கோ.ந.முத்துக்குமாரசுவாமி கோமதி சங்கர் கோரா கோரி டாக்டரோவ் க்நூட் ஹாம்ஸென் க்ரேஸ் பேலி ச. சமரன் ச.திருமலைராஜன் சங்கரன் விஸ்வநாதன் சச்சிதானந்தன் சுகிர்தராஜா சஞ்சய் சுப்ரமணியம் சஞ்சாரி சதுரன் சத்திய நாராயணன் சத்தியப்ரியன் சத்தியமூர்த்தி சத்யராஜ்குமார் சத்யானந்தன் சமயவேல் Sarwothaman சாதத் ஹஸன் மண்டோ சாந்தினிதேவி ராமசாமி சாய் ரஞ்சனி சார்லஸ் புக்கோவ்ஸ்கி சார்ல்ஸ் ஸிமிக் Ayshwarya Shankaranarayanan சித்தார்த்தா வைத்தியநாதன் சித்ரன் ரகுநாத் சினுவா அச்செபே சிமமண்டா அடிச்சி Cyril Alex சிவசங்கரா சிவராமன் சிவா அமுதன் சிவானந்தம் நீலகண்டன் சீதாதேவி சு, வேணுகோபால் சு. வெங்கட் சு.கிருஷ்ணமூர்த்தி சுகா சுசித்ரா மாரன் சுசித்ரா ரா. சுஜாதா செல்வராஜ் சுந்தர ராமசாமி சுந்தர் பாலன் சுந்தர் வேதாந்தம் சுபத்ரா ரவிச்சந்திரன் சுப்ரபாரதி மணியன் சுயாந்தன் சுரேஷ் பிரதீப் சூஸன் பால்விக் செந்தில்நாதன் சென் ஷி – சு செம்பனூர் சரவணன் செம்பரிதி செல்வராஜ் ஜகதீசன் சேதுபதி அருணாசலம் சோ. சுப்புராஜ் சோழகக்கொண்டல் ஜடாயு ஜனமேஜயன் ஜயினேந்திர குமார் ஜா. ராஜகோபாலன் ஜானதன் மிர்ஸ்கி ஜான் க்ரே ஜான் சீவர் ஜான் தார்ன்ஹில் ஜான் பான்வில் ஜான் பெய்லி ஜான் பெர்ஜர் ஜான் வ்ரே ஜான் ஸ்டைன்பெக் ஜாய் வில்லியம்ஸ் ஜாய்ஸ் சட்ஃபன் ஜார்ஜ் ஆர்வெல் ஜாவா குமார் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ஜூலியன் பார்ன்ஸ் Ramki ஜெஃப் ஹாகின்ஸ் ஜெஃப்ரி ஏ. லாண்டிஸ் ஜெனவீவ் வாலண்டைன் ஜெனிஃபர் எஸ். ஹாலந்து ஜெயகாந்தன் ஜெயக்குமார் ஜெயந்தி சங்கர் ஜெயமோகன் ஜெரமி டெய்லர் ஜே. எம். கட்ஸீ ஜேகே ஜேபி ஓ’மாலி ஜேம்ஸ் உட் ஜோர்ஜ் ப்ரொச்னிக் ஞா.தியாகராஜன் ஞானக்கூத்தன் டயனா அடில் டானல்ட் பார்டல்மே டான் டுரெலோ டாரைல் பேப் வில்ஸன் டி. எஸ். சோமசேகர் டி.கே. அகிலன் டிமதி ஸ்னைடர் Ted Chiang டெனீஸ் ஃபெ--ஃபூன்ஷால் டேவிட்மோரிஸ் டோனி வில்மோட் டோரி���் லெஸ்ஸிங் த.அரவிந்தன் தனசேகர் தனியன் தன்ராஜ் மணி தருணாதித்தன் தாமரைக்கண்ணன் தி. இரா. மீனா மீனா ராஜகோபாலன் தி.ஜானகிராமன் தி.வேல்முருகன் திருமூர்த்தி ரங்கநாதன் திலகம் தேனம்மை லெக்ஷ்மணன் தேன்மொழி சின்னராஜ் ந.பாஸ்கர் நகுல்வசன் நந்தகுமார் நந்தின் அரங்கன் நம்பி நம்பி நரசய்யா நரோபா நா வெ ரா நா. விச்வநாதன் நா.ஜிதேந்திரன் நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நான்ஸி க்ரெஸ் நிகில் சாவல் நிசா ஹரூன் நினன் டன் நியாண்டர் செல்வன் நிர்மல் நிலா ரவி நீச்சல்காரன் நேமியன் நோவயலெட் புலவாயோ ப. ஜெகநாதன் ப. விஷ்ணுபிரியா ப.ஆனந்த் krishnaswami பஞ்சநதம் பதிப்புக் குழு பத்மநாபபுரம் அரவிந்தன் பத்ரி சேஷாத்ரி பனீஷ்வரநாத் ரேணு பரஞ்சோதி பரிமளா சங்கரன் பரிவை சே. குமார் பழநிவேல் Pa Saravanan பானு கபில் Bhanumathi பானுமதி.ந பாப்லோ நெருதா பாலா கருப்பசாமி பாலாஜி பிருத்விராஜ் Paavannan Baskar Lakshmanan பாஸ்டன் பாலா பி. ஜெ. நோவாக் பி.எஸ்.நரேந்திரன் PA Krishnan பிச்சினிக்காடு இளங்கோ பிச்சையம்மான் Prakash Sankaran பிரசன்னா பிரபு கே பாலா பிரபு மயிலாடுதுறை பிரயென் கேலகர் பிருந்தா ஹரிதாஸ் பிரேமா நந்தகுமார் பிறைநுதல் பிலிப் லார்கின், ஸ்ரீநிவாஸ் ராயப்ரோல் பீடர் வாட்ஸ் பீட்டர் ஹாஃப்மன் புதியமாதவி புதுமைப்பித்தன் பூங்கோதை பூரணி பூர்ணிமா பெனலபி லைவ்லி பெனாத்தல் சுரேஷ் பெருமாள் முருகன் பெர்ட்ரண்டு ரசல் பேரா.முனைவர் இராம் பொன்னு பேராசிரியர் ஆர் வைத்தியநாதன் பேராசிரியர் சித்ரா சிவகுமார் பேராசிரியர் சு. சிவகுமார் பொன் குலேந்திரன் பொன்.தனசேகரன் போகன் பௌலா கன் ஆலென் ப்ரதிபா நந்தகுமார் ப்ரவாஹன் ம.கிருஷ்ண குமார் மகா மஞ்சரி மஞ்சுளா பத்மநாபன் மணிகண்டன் மணிரங்கு மதி மதி பொன்னரசு Madhiyalagan Subbiah மதுரபாரதி மத்யமன் மயாங்க் ஷேகர் மரகத மீனாட்சி ராஜா மருத்துவர் ப.செல்வ சண்முகம் மஹாஸ்வேதா தேவி மாட்டில்டா பெர்ன்ஸ்டைன் மாதங்கி மாதவன் இளங்கோ மாதவப் பெருமாள் மாது மாத்யூ எவாஞ்சலிஸ்டா மாயவரத்தான் கி. ரமேஷ்குமார் மார்க் ஜேகப்ஸ் மாலதி சிவராமகிருஷ்ணன் மாஷா கெஸ்ஸன் மித்திலன் மின் ஓவியன் மிஷெய்ல் குஒ மிஷெல் டீ மீனாக்ஷி பாலகணேஷ் மீனாக்ஸ் மு இராமனாதன் மு. வெங்கடேஷ் மு.கோபி சரபோஜி மு.ச.சதீஷ்குமார் முகின் முத்து அண்ணாமலை முனைவர் எம்.எஸ்.ஸ்ரீ லக்ஷ்மி முனைவர் ப்ரகாஷ் மேகி டோஹெர்ட்டி மேக்ஸ் கல்கர் ��ைக் ஹோவர்ட் மைத்ரேயன் மோகனா இசை மோகன் தகுரி மோனிகா மாறன் யதுகிரி அம்மாள் யா. பிலால் ராஜா யுவன் சந்திரசேகர் ரகுநாத் மோஹனன் ரகுராம் அஷோக் ரசியா ஹலீல் ரஞ்சனி கிருஷ்ணகுமார் ரஞ்சனி நாராயணன் ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரஷீதா மதானி ராஜேஷ் குமார் ராஜேஷ் சந்திரா ராபர்ட் காட்லீப் ராபர்ட் டவ்ஸோன் ராமபத சௌதுரி ராமராஜன் மாணிக்கவேல் ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராரா ரூத் ஸ்கர் ரெ.கார்த்திகேசு ரெக்ஸ் அருள் ரெபக்கா லேங்கியூவிச் ரே பார்பீல்ட் ரே ப்ராட்பரி ரோச்சல் டி தாமஸ் லக்ஷ்மண பெருமாள் லக்ஷ்மி பாலகிருஷ்ணன் லதா அருணாசலம் லதா குப்பா லலிதா ராம் லஷ்மி லாங்க்ஸ்டன் ஹ்யூக்ஸ் லாங்ஸ்டன் ஹியூஸ் லாரி ஸ்டோன் Lavanya லி யூவான் லிண்டா மேப்ஸ் லியு சி –யு லியொனோரா காரிங்டன் லியோ டால்ஸ்டாய் லூயீஸ் எர்ட்ரிக் லெஸ்லி மார்மொன் ஸில்கோ லொரி மூர் லோகேஷ் ரகுராமன் Srinivasan Vaa வண்ணநிலவன் வற்றாயிருப்பு சுந்தர் வளவ. துரையன் வா மு கோமு வா.மணிகண்டன் வாங் அன் யீ வான்மதி செந்தில்வாணன் வாரணாசி நாகலட்சுமி வி. பாலகுமார் vicky விக்னேஷ் அண்ணாமலை விசனன் விஜய் இராஜ்மோகன் விஜய் நம்பீசன் விஜய் விக்கி வித்யா அருண் வில்லியம் கார்லொஸ் வில்லியம்ஸ் வில்லியம் சரோயன் விஷால் ராஜா விஸ்வநாத் சங்கர் வெ. பாலமுரளி வெ.சுரேஷ் வெங்கடேஷ் வெங்கட் சாமிநாதன் வெங்கட்ராமன் கோபாலன் வெங்கி ஜெகந்நாதன் வென்டெல் பெர்ரி வே.நி.சூர்யா வேணு வெட்ராயன் வேணுகோபால் தயாநிதி வைக்கம் முகமது பஷீர் வைதேகி ஶ்ரீரமணா ஷங்கர் அருணாச்சலம் ஷமீலா யூசுப் அலி ஷெரில் ரிட்பம் Shirley Jackson Sherwood Anderson ஷைன்சன் அனார்க்கி ஸிந்துஜா ஸ்டானிஸ்லா லெம் ஸ்டீஃபன் க்ரீன்ப்ளாட் ஸ்டீவன் நாட்லர் ஸ்ரீ ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி.மோகனரங்கன் ஸ்லவன்கா த்ராகுவிச் ஸ்வர்ணமால்யா கணேஷ் ஸ்வெட்லானா அலெக்ஸவிச் ஹரன்பிரசன்னா ஹரி ஸ்ரீனிவாசன் ஹரிஹரசுதன் ஹரீஷ் ஹரீஷ் பிரசன்னா ஹருகி முரகாமி ஹா ஜின் ஹாட்லி மூர் ஹாலாஸ்யன் ஹுலியோ கோர்தஸார் Herta Muller ஹெலன் சிம்ப்ஸன் ஹ்யூ மக்வயர்\nவாசகர்கள் தங்கள் படைப்புகளை solvanam.editor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பலாம்.\nமின்னஞ்சல் மூலமாக புதிய பதிவுகளைப் பெறுங்கள்\nகிழக்காசிய நாடுகள் கழிவுகளைக் கொட்டும் குப்பைத் தொட்டியா\nமுந்தைய பதிவுகள் மாதத்தை தேர்வு செய்யவும் ஜூன் 2019 மே 2019 ஏப்ரல் 2019 மார்ச் 2019 பிப்ர���ரி 2019 ஜனவரி 2019 அக்டோபர் 2018 செப்டம்பர் 2018 ஆகஸ்ட் 2018 ஜூலை 2018 ஜூன் 2018 மே 2018 ஏப்ரல் 2018 மார்ச் 2018 பிப்ரவரி 2018 ஜனவரி 2018 டிசம்பர் 2017 நவம்பர் 2017 அக்டோபர் 2017 செப்டம்பர் 2017 ஆகஸ்ட் 2017 ஜூலை 2017 ஜூன் 2017 மே 2017 ஏப்ரல் 2017 மார்ச் 2017 பிப்ரவரி 2017 ஜனவரி 2017 டிசம்பர் 2016 நவம்பர் 2016 அக்டோபர் 2016 செப்டம்பர் 2016 ஆகஸ்ட் 2016 ஜூலை 2016 ஜூன் 2016 மே 2016 ஏப்ரல் 2016 மார்ச் 2016 பிப்ரவரி 2016 ஜனவரி 2016 டிசம்பர் 2015 நவம்பர் 2015 அக்டோபர் 2015 செப்டம்பர் 2015 ஆகஸ்ட் 2015 ஜூலை 2015 ஜூன் 2015 மே 2015 ஏப்ரல் 2015 மார்ச் 2015 பிப்ரவரி 2015 ஜனவரி 2015 டிசம்பர் 2014 நவம்பர் 2014 அக்டோபர் 2014 செப்டம்பர் 2014 ஆகஸ்ட் 2014 ஜூலை 2014 ஜூன் 2014 மே 2014 ஏப்ரல் 2014 மார்ச் 2014 பிப்ரவரி 2014 ஜனவரி 2014 டிசம்பர் 2013 நவம்பர் 2013 அக்டோபர் 2013 செப்டம்பர் 2013 ஆகஸ்ட் 2013 ஜூலை 2013 ஜூன் 2013 மே 2013 ஏப்ரல் 2013 மார்ச் 2013 பிப்ரவரி 2013 ஜனவரி 2013 டிசம்பர் 2012 நவம்பர் 2012 அக்டோபர் 2012 ஆகஸ்ட் 2012 ஜூலை 2012 ஜூன் 2012 மே 2012 ஏப்ரல் 2012 மார்ச் 2012 பிப்ரவரி 2012 ஜனவரி 2012 டிசம்பர் 2011 நவம்பர் 2011 அக்டோபர் 2011 செப்டம்பர் 2011 ஆகஸ்ட் 2011 ஜூலை 2011 ஜூன் 2011 மே 2011 ஏப்ரல் 2011 மார்ச் 2011 பிப்ரவரி 2011 ஜனவரி 2011 டிசம்பர் 2010 நவம்பர் 2010 அக்டோபர் 2010 செப்டம்பர் 2010 ஆகஸ்ட் 2010 ஜூலை 2010 ஜூன் 2010 மே 2010 ஏப்ரல் 2010 மார்ச் 2010 பிப்ரவரி 2010 ஜனவரி 2010 டிசம்பர் 2009 நவம்பர் 2009 அக்டோபர் 2009 செப்டம்பர் 2009 ஆகஸ்ட் 2009 ஜூலை 2009 ஜூன் 2009\nஅசோகமித்திரன் சிறப்பிதழ்: இதழ் 100\nஅறிவியல் புனைவுச் சிறப்பிதழ்: இதழ் 189\nசிறுகதை சிறப்பிதழ் 1: இதழ் 107\nசிறுகதை சிறப்பிதழ் 2: இதழ் 108\nதி.ஜானகிராமன் சிறப்பிதழ்: இதழ் 50\nபெண்கள் சிறப்பிதழ்: இதழ் 116\nலா.ச.ரா & சி சு செல்லப்பா – நினைவுகள்: இதழ் 86\nவி. எஸ். நைபால் – நய்பால் சிறப்பிதழ்\nவெங்கட் சாமிநாதன் நினைவு இதழ்: சொல்வனம் 139\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/12/27/jail.html", "date_download": "2019-06-19T06:59:33Z", "digest": "sha1:SUUO4IEL534TSOPR7YQ2ONOZG4NI3JPZ", "length": 11664, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "சேலம் சிறையில் வார்டன்களை தாக்கிய கைதி மீது வழக்கு | Case filed against Salem jail prisoner - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n4 min ago கல்யாணம் ஆகி 5 மாசம்தான் ஆகுது.. கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த துயரம்.. மாரியப்பனின் மடத்தனம்\n20 min ago தேர்தல் அரசியலுக்கு குட்பை சொன்ன சுஷ்மா ஸ்வராஜ், சுமித்ரா மகாஜன்\n28 min ago என்னது ஒரே நேரத்தில் தேர்தலா.. ஆளைவிடுங்க சாமி.. மோடி முய��்சிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு\n29 min ago சென்னை ஓஎம்ஆர் சாலையில் குடியிருப்புகள் காலியாகிறது.. தண்ணீர் தேடி தகிக்கும் தலைநகரம்\nMovies 40 ஆண்டுகள் கூடவே பயணித்த தபேலா கலைஞர் மரணம்.. கண்ணீர் அஞ்சலி செலுத்திய இளையராஜா\nSports பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை உடனே தடை செய்யுங்கள்.. பாய்ந்தது வழக்கு.. பரபரப்பு காரணம்\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nLifestyle உங்கள் கனவில் யாராவது அழுவது போல வருவது உங்களுக்கு நல்லதா இல்லை கெட்டதானு தெரிஞ்சுக்கோங்க...\nAutomobiles தீபாவளி ரிலீசாக வருகிறது மாருதி எஸ் பிரெஸ்ஸா குட்டி எஸ்யூவி கார்\nFinance கொடூர தண்ணி பஞ்சத்தால சேத்து வெச்ச சொத்து முழுக்க Bore போடவே சரியா போச்சுங்களே..\nTechnology பிளிப்கார்ட்: 48எம்பி பிரைமரி கேமராவுடன் ரூ.13,999-விலையில் விற்பனைக்க வரும் ரெட்மி நோட் 7 ப்ரோ.\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nசேலம் சிறையில் வார்டன்களை தாக்கிய கைதி மீது வழக்கு\nசேலம் மத்திய சிறையில் நான்கு வார்டன்கள் பயங்கரமாக தாக்கப்பட்ட சம்பவத்தில் ஒரு கைதி மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.\nசேலம் மத்திய சிறையில் சமீபத்தில் இப்ராகிம் ஷா மற்றும் சுதிர் என்ற இரண்டு கைதிகள் பயங்கர கலவரத்தில்ஈடுபட்டனர்.\nஅப்போது நான்கு வார்டன்கள் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் ஒரு வார்டனின் கை முறிந்தது. மற்றமூன்று வார்டன்களும் பலத்த காயமடைந்தனர்.\nஇந்நிலையில் இப்ராகிம் ஷா மீது காயமடைந்த 4 வார்டன்களும் அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார்செய்தனர். இதையடுத்து இப்ராகிம் ஷா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.\nஇப்ராகிம் ஷாவும், சுதிரும் தற்போது தனித்தனி அறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். தனித்தனி அறைகளில்அடைக்கப்படுவதை எதிர்த்துதான் அவர்கள் பயங்கர ரகளையில் இறங்கினர்.\nஇருவரும் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/01/06/space.html", "date_download": "2019-06-19T07:58:35Z", "digest": "sha1:TM5JIMPIIDQ4PYXHOGDWLCZ5VANOLEWS", "length": 15172, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "விண்வெளிக்கு செல்ல இந்தியப் பெண் சுனிதா தேர்வு | Another Indian origin woman to go to space - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n11 min ago கவனிச்சீங்களா.. தயாநிதி மாறன் கைகுலுக்க.. ரவீந்திரநாத் சிரிக்க.. சத்தமில்லாமல் நடந்த நாகரீக அரசியல்\n42 min ago எம்ஹெச் 370 விமான மர்மம்.. பொண்டாட்டி கூட சண்டை.. விமானத்தை கடலில் இறக்கிய மலேசிய பைலட்\n50 min ago கோட்டாவின் முகத்தை மாற்றியவர்.. 3 முறை எம்எல்ஏ.. 2 முறை எம்பி... ஆச்சரியப்படுத்தும் ஓம் பிர்லா\n1 hr ago கல்யாணம் ஆகி 5 மாசம்தான் ஆகுது.. கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த துயரம்.. மாரியப்பனின் மடத்தனம்\nEducation அரியர் மாணவர்களே... உங்களுக்காக வாய்ப்பளிக்கும் சென்னை பல்கலைக்கழகம்\nMovies நடிகர் சங்க தேர்தலே ரத்தாகிவிட்டது: விஷால் வழக்கை ஒத்தி வைத்த ஹைகோர்ட்\nAutomobiles ஓட்டுநர்களின் வயிற்றில் பாலை வார்க்கவிருக்கும் புதிய உத்தரவு... மோடி அரசின் அதிரடி...\nSports அப்ப இது தான் காரணமா பாகிஸ்தான் போட்டி வரை இந்திய அணிக்கு விதிக்கப்பட்ட முக்கிய கட்டுப்பாடு\nTechnology பிராட்பேண்ட், 5ஜி செழிக்க கோடிகளை கொட்டிய அம்பானி: மாஸ் காட்டும் ஜியோ.\nFinance 20 லட்ச ரூவா கடன் தர்றோம் அடமானமா சொத்து எதுவும் வேண்டாம் அடமானமா சொத்து எதுவும் வேண்டாம் Mudra திட்டத்துக்கு ஆர்பிஐ பரிந்துரை..\nLifestyle உங்க வீட்டு ரோஜா செடியில் இப்படி கொத்து கொத்தா பூக்கணுமா இத மட்டும் போடுங்க போதும்...\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nவிண்வெளிக்கு செல்ல இந்தியப் பெண் சுனிதா தேர்வு\nஅமெரிக்காவைச் சேர்ந்த இந்தியப் பெண்ணான சுனிதா லின் வில்லியம்ஸ் விண்வெளிக்குச் செல்ல தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.\nசர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு அவரை அமெரிக்கா அனுப்புகிறது.\nகடந்த 1997ல் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியப் பெண்ணான கல்பனா சாவ்லா தான் விண்வெளிக்குச் சென்றமுதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.\nஅமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான \"நாசா\", கல்பனா சாவ்லாவை விண்வெளிக்கு அனுப்பியது,\nஇந்நிலையில் மற்றொரு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதாவுக்கு விண்வெளிக்குச் செல்லும் வாய்ப்பை \"நாசா\"வழங்கியுள்ளது.\nமாசாசூசெட்ஸ் மாநிலத்தில் உள்ள நீதம் என்ற இடத்தைச் சேர்ந்த சுனிதாவுக்குத்தான் அந்த வாய்ப்புகிடைத்துள்ளது.\n37 வயதான சுனிதாவின் தந்தை பெயர் தீபக் பாண்டியா, தாய் பெயர் ஊர்சலின் பாண்டியா. கணவர் பெயர்மைக்கேல் வில்லியம்ஸ்.\nஅமெரிக்கக் கடற்படை அகாடமியில் பி.எஸ். (பிசிகல் சயின்ஸ்) பயின்ற சுனிதா மிகச் சிறந்த போர்விமானியாவார். பின்னர் என்ஜினியரிங் மேனேஜ்மென்ட் படிப்பில் எம்.எஸ். பட்டமும் பெற்றார். சுமார் 30வகையான விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் ஓட்டும் திறமை கொண்டவர்.\n2,330 மணி நேரம் கடற்படைக்குச் சொந்தமான போர் விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும்இயக்கியுள்ளார். தனது சாதனைகளுக்காக இருமுறை அமெரிக்க கடற்படை பதக்கங்களை வென்றுள்ளார் சுனிதா.\nவளைகுடா போரின்போது ஹெலிகாப்டர் தாக்குதல் படையில் இவர் அங்கம் வகித்தார். மேலும் பல புதிய ராணுவஹெலிகாப்டர்களின் டெஸ்ட் பைலட்டாகவும் இருந்துள்ளார்.\n1998ல் யு.எஸ்.எஸ். சைபன் என்ற விமானம் தாங்கிக் கப்பலில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தான்விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான \"நாசா\" இவரைத் தேர்வு செய்தது. விண்வெளிக் கலமான ஸ்பேஸ் சட்டிலைஇயக்கும் பயிற்சிப் பைலட்டாக அங்கு சேர்ந்தார் சுனிதா.\nஅங்கு மிக பலத்த போட்டிக்கு இடையே விண்வெளிக்குச் செல்ல சுனிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்தஇரண்டு ஆண்டுகளாகவே விண்ணுக்குச் செல்வதற்கான பயிற்சிகளில் சுனிதா ஈடுபட்டுள்ளார்.\nநாசாவில் அவர் இப்போது லெப்டினன்ட் கமாண்டர் என்ற பதவியில் உள்ளார். இவர் பிறந்தது 1965ம் ஆண்டுசெப்டம்பர் 9ம் தேதி. பிறந்தது ஓகியோ மாகாணத்தில் உள்ள யுக்லிட் என்ற இடத்தில். படித்தது எல்லாம்மசாசூசெட்சில்.\nஅமெரிக்க டெஸ்ட் பைலட்களின் சங்கத்திலும், அமெரிக்க ஹெலிகாப்டர் சங்கத்திலும் உறுப்பினராக உள்ளார்.இவரது பொழுதுபோக்கே விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் இயக்குவது தானாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/monsoon", "date_download": "2019-06-19T07:39:03Z", "digest": "sha1:VGJPO2J244CKXWL2BGBUC3WIH3TAMA3F", "length": 22258, "nlines": 254, "source_domain": "tamil.samayam.com", "title": "monsoon: Latest monsoon News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nநடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென் ...\nஇது என்னடா பிக் பாஸ் 3க்கு...\nவிலை போகாத நேர்கொண்ட பார்வ...\nஎண்ணூர் துப்பாக்கிச்சூடு- தலைமறைவான ரவுட...\nஅரசுப் பள்ளியில் தண்ணீர் ப...\nசென்னை கூவம் ஆற்றில் மிதந்...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nஅட இந்த நாய் பண்ணுற வேலையை...\n100 பெண்களை கற்பழிப்பதே என...\n#தமிழ்_வாழ்க தேசிய அளவில் ...\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரை...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nCharacteristics: மகர ராசியினரின் காதல் ம...\nதாலி கூட வாங்காமல் பணத்தை மிச்சம் செய்த ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\n11, 12ஆம் வகுப்பு பாடத்திலும், தேர்விலும...\nஇன்னும் பள்ளி பாடப் புத்தக...\nபொறியியல் படிப்பில் சேர சி...\nதமிழக மாணவர்கள் நீட் தேர்வ...\nநீட் தேர்வு அழகாக சித்தரிக...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான கேள்விகளுக்கு...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nTNPSC குரூப் 4 தேர்வுகள் அ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஆடையின்றி தவித்த அமலா பாலின் ஆடை ..\n என் பொணத்த தாண்டி ..\n\"சூப்பர் டீலக்ஸ்\" திரைப்படத்தின் ..\nஜோதிகாவின் ராட்சசி படத்தின் றெக்க..\nரொமாண்டிக் லுக் விடும் விஜய் சேது..\nநாட்டோட லச்சனத்தை ரோடே சொல்லிரும்..\nசந்தோஷமோ, துக்கமோ பகிர்ந்து கொள்ள..\n16 க்கு பிறகு தெலுங்கானாவில் பருவமழை: வானிலை ஆய்வு மையம்\nகொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றவர்களுக்கு ஏற்பட்ட அவதி- ஐயோ பாவம்..\nகொடைக்கானலில் தொடர்ந்த பெயத கனமழையால் அப்பகுதிவாசிகள் மகிழ்ச்சி அடைந்திருந்தாலும், அங்கு சுற்றுலாவுக்கு சென்றவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.\nVideo: குற்றாலத்தில் தொடங்கியது குளு குளு சீசன்; தண்ணீா் கொட்டிய முதல் காட்சி\nVayu Path: அரபிக்கடலில் உருவானது வாயு புயல் – வானிலை ஆய்வு மையம்\nVayu Path: அரபிக்கடலில் உருவானது வாயு புயல் – வானிலை ஆய்வு மையம்\nஅரபிக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக மாறியுள்ளது. இந்த புயல் குஜராத் அருகே கரையை கடக்கும் என்றும், புயல் காரணமாக அதிகபட்சமாக 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தொிவிக்கப்பட்டுள்ளது.\nVayu Path: அரபிக்கடலில் உருவானது வாயு புயல் – வானிலை ஆய்வு மையம்\nஅரபிக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை புயலாக மாறியுள்ளது. இந்த புயல் குஜராத் அருகே கரையை கடக்கும் என்றும், புயல் காரணமாக அதிகபட்சமாக 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் தொிவிக்கப்பட்டுள்ளது.\nதிடீரென 100மீ உள்வாங்கியது கடல்; ராமேஸ்வரத்தில் அதிர்ச்சியாகி ஓடிவந்த சுற்றுலா பயணிகள்\nராமேஸ்வரம் பகுதியில் கடல் திடீரென உள்வாங்கியதால், அதைக் கண்ட சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.\nதமிழகத்தில் பருவமழை வழக்கத்தை விட குறைவாகத் தான் பெய்யும் – வானிலை மையம்\nதமிழகம், கா்நாடகா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட குறைவாகத்தான் பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.\nSouthwest Monsoon: கேரள, தமிழக எல்லை பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம்\nதென்மேற்குப் பருவமழை கேரளத்தில் கடந்த சனிக்கிழமை தொடங்கிய நிலையில், தமிழக, கேரள எல்லை பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளது.\nஅரபிக்கடலில் உருவாகிறது புயல்: கனமழைக்கு எச்சரிக்கை\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிணுள்ள நிலையில், தமிழகத்தில் படிப்படியாக வெப்பம் குறைந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.\nதேனியில் வெப்பம் தணித்த திடீர் மழை\nசென்னையில் இப்போதைக்கு மழை பெய்யாது: கையை விரித்த வானிலை மையம்\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள சூழலில், தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானில மையம் தகவல்.\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடக்கம்: 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை 24 மணி நேரத்திற்குள் தொடங்கவுள்ளதை முன்னிட்டு, அங்குள்ள சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n24 மணிநேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும்: வானிலை மையம் தகவல்\nதற்போது தென்மேற்கு அரபிக்கடலில் தென்மேற்கு பருவக்காற்று வலுவடைந்துள்ளது. மேற்கு கடற்கரை பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.\nகேரளாவில் நாளை துவங்குகிறது தென்மேற்கு பருவமழை- வானிலை மையம் அலர்ட்\nகேரளாவில் நாளை பலத்த மழையுடன் தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது\nதமிழகத்தின் 14 மாவட்டங்களில் இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு\nகன்னியாகுமரி கடல் பகுதியிலும் மன்னாா் வளைகுடா பகுதியிலும் தெற்கு தென்மேற்கு திசை நோக்கி 40 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாகவும், மீனவா்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும் சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை- முல்லைப் பெரியாறு அணையில் மூவர் குழுவினர் ஆய்வு\nகேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளதை முன்னிட்டு முல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய தலைமையிலான மூவர் குழுவினர் ஆய்வு\nபருவமழையை முன்னிட்டு முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு\nமுல்லைப் பெரியாறு அணையில் மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்சன்ராஜ் தலைமையிலான மூவர் குழுவினர் இன்று ஆய்வு நடத்தினர்.\nநான்கு நாட்களில் பருவமழை ஆரம்பிக்கும்: வானிலை மையம்\nமேட்டூர் அணை நீர் சென்னைக்கு வருகிறது - குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முதல்வர் அதிரடி\nநடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென் சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவு\nதுணியில்லாமல் நடித்த அமலா பால்: கிளம்பியது புதிய சர்ச்சை\nபில்லினியர் டூ மில்லியனராக சரிவடைந்த அனில் அம்பானி\nஅகில இந்திய அளவில் இன்று முதல் நீட் கலந்தாய்வு துவக்கம்\nநிலத்தடி நீர் குறைந்து போய் விட்டதால் தண்ணீர் பஞ்சம்: முதல்வர் விளக்கம்\nஇந்தியாவில் 2030 ஆண்டுக்கு பிறகு மின்சார வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி\nமுன்னாள் சபாநாயகரிடம் வாழ்த்து பெற்ற ஓம் பிர்லா\nதண்ணீர் பஞ்சம்- ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கழிப்பறைகள் மூடல்\nஇது என்னடா பிக் பாஸ் 3க்கு வந்த சோதனை: நிகழ்ச்சிக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/07/24153445/Worship-of-God.vpf", "date_download": "2019-06-19T07:33:01Z", "digest": "sha1:Z6SBLQKK2MT6ZYS53KII4M53XFIUP4LT", "length": 16950, "nlines": 148, "source_domain": "www.dailythanthi.com", "title": "Worship of God || இறைவன் விரும்பும் நேர்ச்சை", "raw_content": "Sections செய்திகள் தேர்த��் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஇறைவன் விரும்பும் நேர்ச்சை + \"||\" + Worship of God\nநேர்ச்சை செய்வதைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். இறைவனிடம் ஒரு விஷயத்தைக் கேட்பதும், அதற்கு நேர்ச்சை நேர்ந்து அதை நிறைவேற்றுவதும் அத்தனை மதங்களுக்கும் பொதுவான விஷயம்.\nகிறிஸ்தவத்தில் நேர்ச்சைகளையும், காணிக்கைகளையும் எப்படி செலுத்தவேண்டும் என்பதை விவிலியம் இவ்வாறு விளக்குகிறது.\n“வரவேண்டிய புனிதப் பொருட்களையும் உங்களது நேர்ச்சைக் காணிக்கைகளையும் எடுத்துக்கொண்டு ஆண்டவர் தேர்ந்து கொள்ளும் இடத்திற்குச் செல்லுங்கள்”. (இணைச்சட்டம் 12:26-27) என விவிலியம் நேர்ச்சை பற்றி பேசுகிறது.\nஇறைவன் சொல்கின்ற பொருட்களை மட்டுமல்ல, இறைவன் சொல்கின்ற இடமும் இங்கே முக்கியத்துவம் பெறுகிறது.\nஇஸ்ரவேல் மக்கள் எகிப்திலிருந்து கானானை நோக்கி பயணித்தார்கள். நாற்பது ஆண்டு பாலை நில பயணம் முடியப் போகிறது. எகிப்திலிருந்து காதேஸ் பர்னேயா வரை இரண்டு ஆண்டுகள், காதேஸ் பர்னேயா முதல் கானான் வரை முப்பத்தெட்டு ஆண்டுகள். மொத்தம் 40 ஆண்டுகள். கி.மு. 1451-ல் அவர்கள் கானான் நாட்டில் நுழைகிறார்கள் என வரலாறு குறிப்பிடுகிறது.\nஇன்னும் எழுபது நாட்களில் கானான் நாட்டுக்குள் நுழையலாம் எனும் சூழலில் மோசே நாற்பது நாட்கள் மக்களுக்கு அறிவுரை கூறுகிறார்.\nநாற்பது என்பது விவிலியத்தில் முக்கியமான ஒரு எண். நோவாவின் காலத்தில் வெள்ளப்பெருக்கு நாற்பது நாட்கள் நீடித்தது.\nமோசே, சீனாய் மலையில் கடவுளோடு இருந்து கட்டளைகளைப் பெற்றது, நாற்பது நாட்கள்.\nவாக்களிக்கப்பட்ட நாடான கானானை ஒற்றர்கள் நோட்டம் விட்டது நாற்பது நாட்கள்.\nஇவையெல்லாம் ஒரு புதிய வாழ்க்கைக்கு முன் நிகழ்ந்த நாற்பதுகளின் சில உதாரணங்கள். இங்கும், புதிய நாடான கானானுக்குள் நுழையும் முன் நாற்பது நாட்கள் அறிவுரைகள் நிகழ்த்தப்படுகின்றன. (இணைச்சட்டம் 7:1-11) “நான் உங்களுக்கு இன்று இடும் கட்டளைகளையும், நியமங்களையும், முறைமைகளையும் நிறைவேற்றுங்கள்” என மோசே மக்களிடம் உரையாற்றினார்.\nபுதிய ஏற்பாட்டில், இறைமகன் இயேசுவின் மீட்பின் காலத்தில் இது நமக்கு ஒரு புதிய சிந்தனையைத் தருகிறது. ஒரு புதிய வாழ்க்கைக்குள் நுழையப் போகிற நாம், நமது பாவங்களை ஒவ்வொரு நாளும் உணரவேண்டும்.\nஎப்போதெல்லாம் இறைவனை நோக்கிப் பார்க்கிறோமோ அப்போதெல்லாம் நாம் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும். ஏனெனில் மீட்பு என்பது நாம் சம்பாதித்ததல்ல, நமக்கு பரிசாய் கிடைத்தது. நாம் உழைத்ததல்ல, நமக்கு இலவசமாய்க் கிடைத்தது. அதற்கான ஆயத்தத்தை நாம் செய்ய வேண்டும்.\nகாணிக்கை, பொருத்தனை, நேர்ச்சை என்பதெல்லாம் இறைவனுக்கும் நமக்கும் இடையேயான உறவின், அன்பின், உரிமையின் வெளிப்பாடுகள்.\nநேர்ச்சைகளெல்லாம் கடவுளை மையப்படுத்துபவனவாக இருக்க வேண்டும். தூய்மையைக் கடைப்பிடிக்க உணர்த்துகின்ற ஒன்றாக அவை இருக்க வேண்டும். நமது அந்தஸ்தைச் சொல்லும் இடமாக அது இருக்கக் கூடாது.\nகாணிக்கைகளெல்லாம் பாவத்தைப் புலப்படுத்துபவையாக இருக்க வேண்டும். என்னிடம் மிகுதியானவற்றைப் போடுவதல்ல காணிக்கை. என்னிடம் பாவம் மிகுதியாய் இருக்கிறதே எனும் உணர்வைத் தருவதற்காய் போடுவது. அதிலிருந்து விடுதலை பெற்றுக் கொண்டேன், அதற்காக நேர்ச்சை செலுத்துகிறேன் என நேர்ச்சை செலுத்தவேண்டும்.\nமீட்பின் முறையை வெளிப்படுத்தும் விதமாக இந்த நேர்ச்சை இருக்க வேண்டும். தங்களுக்காக இன்னொருவர் பலியானார், அவரே இறைமகன் இயேசு. அதனால் தான் விடுதலை கிடைத்தது எனும் உண்மையை உணர வேண்டும்.\nவெறுமனே நமக்கும் கடவுளுக்கும் இடையேயான ஒரு விஷயம் மட்டுமல்ல இந்த நேர்ச்சை. சகமனிதனோடு இருக்கின்ற ஒற்றுமையை, பிணைப்பை வெளிப்படுத்தும் ஒன்றாகவும் இருக்க வேண்டும். சகோதர உறவை சரிசெய்த பின்பே இறைவன் காணிக்கையை ஏற்றுக் கொள்கிறார்.\nபலி செய்கின்ற பொருட்கள் எப்படி இருக்க வேண்டும் என பழைய ஏற்பாடு கூறுவது, புதிய ஏற்பாட்டில் இயேசுவை மறைமுகமாய்ச் சுட்டுகின்றன.\nதாமதமின்றி எருசலேமுக்கு பலிப்பொருள் கொண்டு வரவேண்டும். தேவாலயத்தில் மட்டுமே பலியிடப்பட வேண்டும். இஸ்ரவேல் தேசத்தின் வெளியே இருந்தாலும் தேவாலயத்துக்கு கொண்டு வரப்பட வேண்டும். பரிசுத்தமாய் இருக்க வேண்டும். ஊனமானவை மீட்கப்பட வேண்டும்... என்றெல்லாம் விவிலியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவையெல்லாம் இறைமகன் இயேசுவின் பலியோடு நேரடியாக இணைகின்றன.\nஇன்று இறைவன் நம்மிடம் மூன்று விஷயங்களை எதிர்பார்க்கிறார்.\n1. உங்கள் பண்டிகைகளில் நான் விருப்பமடைவதில்லை. பழைய பாவம் இடிக்கப்படட்டும், புதிய இருதயம் உருவாகட்டும். பலியல்ல, இதயமே வேண்டும்.\n2. தான்தோன்றித் தனமாய் அல்ல, கடவுள் நாமம் விளங்கவே அனைத்தையும் செய்ய வேண்டும்.\n3. பலியல்ல, பலியின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளவேண்டும்.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\n1. கடன் பிரச்சினை தீர்க்கும் பைரவர்\n2. தனித்தன்மை பெற்ற தமிழக கோவில்கள்\n3. வரம் தர வரும் வரதராஜர்\n4. மனதை ஆட்சி செய்யும் சந்திரன்\n5. ஜப்பான் நாட்டில் சரஸ்வதி வழிபாடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2013/nov/30/%E0%AE%92%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B0-792747.html", "date_download": "2019-06-19T06:43:39Z", "digest": "sha1:MUTRAN7BBMIIU7SURAN7BWNVEW33AGYZ", "length": 7287, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "ஒசூரில் கத்தியால் குத்தி இருவரிடம் ரூ.7 லட்சம் கொள்ளை- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nஒசூரில் கத்தியால் குத்தி இருவரிடம் ரூ.7 லட்சம் கொள்ளை\nBy ஒசூர் | Published on : 30th November 2013 05:18 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஒசூரில் இருசக்கர வாகன விற்பனை நிறுவன ஊழியர் இருவரை கத்தியால் குத்தி ரூ.7 லட்சம் கொள்ளையடித்த மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.\nஒசூரில், கிருஷ்ணகிரி சாலையில் உள்ளது வி.எஸ். ஏஜென்சீஸ். இந்த நிறுவனம் இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.\nஇந்த நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் முனியப்பன் (35), சீனிவாசன் (40). இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை இரவு விற்பனை முடிந்ததும், வசூலானப் பணத்தை த���்கா அவுசிங் காலனியில் உள்ள கடை உரிமையாளர் வீட்டிற்கு இரு சக்கர வாகனத்தில் எடுத்துச் சென்றனர். அப்போது, அந்தப் பகுதி மின் தடையால் இருளில் மூழ்கி இருந்தது. இருளில் நின்ற மர்மக் கும்பல் இவர்கள் இருவரையும் கத்தியால் குத்தியது. அவர்களிடம் இருந்த ரூ.7 லட்சம் பணத்தை கொள்ளையடித்த அந்தக் கும்பல் தப்பி ஓடியது. ரத்த வெள்ளத்தில் சாலையில் கிடந்த இருவரையும், அந்த வழியாகச் சென்றவர்கள் ஒசூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.\nஇதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் காவல் ஆய்வாளர் சங்கர், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகொலைகாரன் படத்தின் நன்றி பாராட்டு விழா\nபிழை படத்தின் இசை வெளியீட்டு விழா\nஇராஜபதி கைலாசநாதர் ஆலய இராஜகோபுர மகாகும்பாபிஷேகம்\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00544.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2010/12/blog-post_06.html", "date_download": "2019-06-19T07:45:00Z", "digest": "sha1:X6UF7PHBMWP6BPC4XCX4CNAJMKOPOGJ6", "length": 9258, "nlines": 146, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : நண்பர்களின் பொன் மொழிகள் ....", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nநண்பர்களின் பொன் மொழிகள் ....\nஅவற்றில் ஒரு சிலவற்றை இங்கேப் பார்க்கலாம்….\nநட்பு என்பது நமது ஆரோக்கியம் போன்றது. அதை இழந்த பிறகுதான் அதன் அருமையை உணர்வோம். பு‌த்தக‌ங்க‌ள்தா‌ன் ந‌ம்முட‌ன் பேசு‌ம் மெளன ந‌ண்ப‌ர்க‌ள். எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.\nஉன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து ���ிடாதே.\nவாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.\nஉரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.\nஉன் நண்பர்களைக் காட்டு.. உன்னைப் பற்றிச் சொல்கிறேன்.\nபெருமை‌க்கார‌ன் கடவுளை இழ‌‌ப்பா‌ன், பொறாமை‌க்கார‌ன் ந‌ண்பனை இழ‌ப்பா‌ன், கோப‌க்கார‌ன் த‌ன்னையே இழ‌ப்பா‌ன்.\nநமது நண்பர்கள் தான் நமது உண்மையான சொத்துக்கள்.\nவேறு எதுவும் கிடைக்காவிட்டாலும் நீ எங்கிருந்தாலும் உன் நண்பன் உன்னை அடைவான்.\nஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள்.\nசிறந்த நண்பர்களாக நிறைய நாட்கள் பிடிக்கும்.\nஉன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன்.\nஒரு சில சமயம் உன் நண்பர்களை நீ தேர்ந்தெடுக்கிறாய். சில சமயங்களில் அவர்கள் உன்னைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.\nநமது வாழ்க்கையில் பலர் கடந்து செல்கின்றனர். ஆனால் நண்பர்கள்தான் அழியாத சுவடுகளை ஏற்படுத்திவிடுகின்றனர்.\nபுதியவர்கள்தான் நண்பர்களாகின்றனர். ஆனால் அந்த காலம் வரு‌ம் வரை காத்திருக்க வேண்டும்.\nபுதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள். பழைய நண்பர்களையும் தொடர்பில் வையுங்கள். புதியவர்கள் வெள்ளி என்றால், பழையவர்கள் தங்கம்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅறிஞர் வாழ்வில் நடந்த அற்புதம் ...\nபொன்மன செம்மல் நினைவு தினம் .....\nநண்பர்களின் பொன் மொழிகள் ....\nவாழ்த்துகள் எனது தமிழனுக்கு (லண்டனில் இருப்பவர்களு...\nஅனுபவம் தானே வாழ்க்கை........... (சட்டம் ஒரு இருட்...\nஇப்படியா உன் நண்பர்கள் .........\nஎதிர்ப்பார்க்கும் காலமே எதிர் காலம்\nஎது எப்படி இருந்தாலும் ஜெயிக்கணும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/thuglak/", "date_download": "2019-06-19T07:13:54Z", "digest": "sha1:2C7XY5KFBZJGTENLKB62HCL2WXWWIMM4", "length": 5940, "nlines": 57, "source_domain": "tamilthiratti.com", "title": "thuglak Archives - Tamil Thiratti", "raw_content": "\nவிற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது ஸ்கோடா ரேபிட்…இதுவரை 1 லட்சம் தயாரிப்பு மைல்கல்லை எட்டியுள்ளது\nபுதிய எம்வி அகஸ்ட்டா எஃப்-3 800 ஆர்.சி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; ஆரம்ப விலை ரூ. 21.99 லட்சம்..\nரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் ஜூன் 19 வெளியீட்டிற்கு முன்னதாக வெளியானது\nதமி��்வாழ்க என்றால்பாரத்மாதா, ஸ்ரீராமை இழுப்பதேன்\nஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் கார் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.89 லட்சத்தில் துவக்கம்..\nபுதிய மஹிந்திரா தார் 700 ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்; விலை 9.99 லட்சம்\nடாட்டா டிகோர் காரில் இரண்டு புதிய ஏஎம்டி வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ.6.39 லட்சம்\nகவிதை இதழ்கள் – கவிதை\nBS6 விதிகளுக்கு உட்பட்ட மாருதி சுசூகி வேகன்ஆர் மற்றும் ஸ்விஃப்ட் பெட்ரோல் வகை கார்கள் விற்பனைக்கு அறிமுகமானது…\nபியாஜியோ அப் சிட்டி+ இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; ஆரம்ப விலை ரூ. 1.72 லட்சம்..\nமாருதி சுசூகி ஆல்ட்டோ சிஎன்ஜி விற்பனைக்கு அறிமுகம்; ஆரம்ப விலை ரூ.4.11 லட்சம்\nவோல்வோ, உபெர் செல்ஃப் டிரைவிங் XC90-ஐ கார் வெளியிடப்பட்டது\nஅமேசான் கிண்டிலில் 'பசி'பரமசிவம் நூல்கள்[Free Sample]\nபுதிய கல்விக்கொள்கையல்ல. புராணக் கல்வி கொள்கை\n'அந்த'த் தமிழ் நாளிதழ் தந்த இன்ப அதிர்ச்சி\n“துக்ளக்” படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாகிறார் சமந்தா tamil32.com\nவிஜய் சேதுபதி நடிக்கும் துக்ளக் படத்தின் அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு கதாநாயகியாக சமந்தா நடிக்கவுள்ளார்.\nவிஜய் சேதுபதியின் புதிய பட தலைப்பு “துக்ளக்” tamil32.com\nவிஜய் சேதுபதி தன் நீண்ட நாள் நண்பரும், இயக்குனர் பாலாஜி தரணிதரன், பிரேம்குமாரின் உதவியாளருமான டில்லி பிரசாத் இயக்கும் படத்தில் நடிக்கிறார். படத்தின் தலைப்பு துக்ளக்.\nதிமுக தலைவர் டபுள்டி.வி.தினகரனை சந்தித்தாரா\nஇதை இட்லின்னா சட்னி கூட நம்பாது மூமென்ட். மஞ்சள் நீராட்டு விழா பத்திரிக்கை கூட ஒரு 200 பேருக்கு போய் சேரும். ங்கொய்யால இந்த பாடாவதி பத்திரிக்கைய 20 பேராச்சும் பார்க்கிறாய்ங்களாங்கறது டவுட்டு.\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vinaiooki.blogspot.com/2012/08/", "date_download": "2019-06-19T07:14:44Z", "digest": "sha1:J6IIAEICF7IXWO2A672WIFJNUHT46PVN", "length": 11825, "nlines": 284, "source_domain": "vinaiooki.blogspot.com", "title": "வினையூக்கி: August 2012", "raw_content": "\nமலரும் நினைவுகள் - சென்னை பதிவர் பட்டறை - 2007\nகற்றல் இனிது, கற்றுக்கொடுத்தல் அதனினும் இனிது என , இணையத்தில் தமிழ் தட்டச்சும், வலைப்பூக்களும் கொஞ்சம் கொஞ்சமாக பூத்துக் குலுங்க ஆரம்பித்து இருந்த காலங்க��ில் சென்னையில், 2007 ஆம் ஆண்டும் நடைபெற்ற பதிவர் பட்டறையைப் பற்றிய நினைவுகள் கடந்த சில வாரங்களாக மனதில் ஓடிக்கொண்டிருக்கின்றன. பிந்திய இரவுகளில் பழையப் பாடல்களைக் கேட்கும்பொழுது, ஏற்படும் ஓர் உணர்வு, பழையப் பதிவுகளைப் படிக்கும்பொழுதும் இருக்கும். இதில் இருந்த ஒரு சிறப்பம்சம் என்னவெனில் பதிவர்களை ஒருங்கிணைத்து தேரை இழுத்தது மட்டுமல்லாமல், வாசகர்களையும், எதிர்காலப் பதிவர்களையும் அன்றைய நாளில் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்ததுதாம். 2007 ஆம் ஆண்டு பதிவர் பட்டறை பற்றிய பழையப் பதிவுகளின் இணைப்புகள்.\nகற்றதும் கற்றுக்கொடுத்ததும் - வலைப்பதிவர் பட்டறை\nமறுநாளைய இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில தினசரியில் வந்த செய்தித் தொகுப்பு\nஇந்த ஐந்து வருடங்களில் வலைப்பதிவுகளின் வீச்சு அதிகமாகிக் கொண்டே இருக்கின்றது என்பதைப் பார்க்கையில் தமிழ் அவ்வப்பொழுது அயற்சி அடைந்தாலும் ஃபீனிக்ஸ் பறவைப்போல மீண்டும் மீண்டும் எழுந்து உயரேப் பறக்கும் என்பது மட்டும் உறுதியாகின்றது.\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 7:02 PM\nசிறுகதைகள் ஆங்கிலத்தில் - புத்தகவடிவில் அமேசான் இணையதளத்தில் வாங்க\nஎன்னை எழுத்தாளனாக / சிந்தனையாளனாக உருவாக்கி கொள்ள நான் எடுக்கும் முயற்சியின் தொடக்கம் இந்த வலைப்பதிவுகள்\nஎழுத்தின் வெற்றியும் உரிமையும் வாசிப்பவர்களின் புரிதலில்தான் என்பதால் படைப்புகள் அனைத்தும் படிப்பவர்களுக்கே சொந்தம். உள்ளடக்கத்தை சிதைக்காமல் படைப்புகளை எங்கு வேண்டுமானாலும் மறுபதிப்பு செய்து கொள்ளலாம். முன் அனுமதி பெறத் தேவையில்லை.\nமலரும் நினைவுகள் - சென்னை பதிவர் பட்டறை - 2007\nதமிழ்மண \"நட்சத்திரமாக\" எழுதியப் பதிவுகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்\nபூங்கா இணைய இதழில் தேர்வான சிறுகதைகள்\nபாலுத்தேவர் (அ) வேதம் புதிது\nஇத்தாலி ஆராய்ச்சிப்படிப்பு உயர் கல்வி (1)\nகலைஞர் மு. கருணாநிதி (5)\nகலைஞர் மு. கருணாநிதி தபால் தலை (1)\nதமிழ் இனப்படுகொலை/Tamil Genocide (1)\nதமிழ்மணம் \"நட்சத்திரமாக\" எழுதியது (15)\nமண்டப எழுத்தாளன் / Ghost Writer (2)\nமுகமது அலி ஜின்னா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/01/tna-heads-and-batticaloa.html", "date_download": "2019-06-19T07:54:59Z", "digest": "sha1:4OOSXUPAZ7DYZ2AQBZYIV6U5WN7VEV7K", "length": 23667, "nlines": 85, "source_domain": "www.battinews.com", "title": "மட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (372) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (460) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (684) கல்லடி (238) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (288) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (129) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (70) திராய்மடு (15) திருக்கோவில் (350) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (152) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (456) வெருகல் (36) வெல்லாவெளி (158)\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nரணில் தலைமையில்- வடக்கு – கிழக்கு அபிவிருத்தி செயலணி நியமிப்பு.\nகிழக்கு மாகாண மக்களுக்கு சேவை செய்வதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் வந்துள்ளது\nவடக்கு கிழக்கு துரித அபிவிருத்தி செயலணியின் முதலாவது கூட்டம் சில நாட்களுக்கு முன்பு அலரிமாளிகையில் இடம்பெற்றது.\nபிரதமர், செயலணியில் இடம்பெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்களாக இரா.சம்பந்தன், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சீ.யோகேஸ்வரன், கோடீஸ்வரன் ஆகியோரும், வடக்கு இணைப்பாளர் எஸ்.செல்வின், கிழக்கு இணைப்பாளர் குகதாசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.\nகிழக்கு மாகாண இணைப்பாளராக கனட��வில் இருந்து வந்த திருகோணமலையை சேர்ந்த குகதாசன் நியமிக்கப்பட்டுள்ளார்\nகிழக்கில் மட்டக்களப்பு மாவட்டமே தமிழ் வாக்காளர்களை அதிகமாக கொண்டுள்ளதுடன் முறைப்படி இவ் நியமனமானது மட்டக்களப்பை சேர்ந்த ஒருவருக்கே வழங்கியிருக்க வேண்டும்.\nகட்சி சார்பாக என்றால் தமிழரசு கட்சியின் செயலாளருக்கு வழங்கியிருக்கலாம் அப்படி அல்லது பட்சத்தில் பல ஓய்வுப்பெற்ற அனுபவமுள்ள நிர்வாக சேவையில் கடமையாற்றிய அதிகாரிகளும் இங்கு உள்ளனர். அது மட்டுமின்றி அம்பாறை மாவட்டத்தை பற்றி தெரிந்த ஒருவராகவும் இருக்க வேண்டும் .\nகிழக்கு மாகாணத்திலே கூடுதல் வாக்கு வங்கியை கொண்ட மட்டக்களப்பு மாவட்ட வாக்காளர்களின் பங்களிப்பு இனி வரப்போகின்ற தேர்தலில் மிக முக்கியமாக இருக்கின்றது , முக்கியமாக மாகாண சபையை ஆட்சியை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றவேண்டும் என்ற நிலைப்பாடு இருக்குமாயின் இதில் மட்டக்களப்பு மாவட்ட வாக்காளர்களின் பங்கு முக்கியமாக உள்ளது இதை ஊக்குவிக்கும் முகமாக தமிழ்த் தேசிய கூட்ட்டமைப்பின் முடிவுகள் இருக்க வேண்டும்\nஇன்னுமொரு விடயத்தை குறிப்பிட வேண்டும் மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரை தெற்கில் உள்ள அரசியல் கங்கணங்க்கட்டிக்கொண்டு தமிழ் மக்களின் இருப்பை பலவீனப்படுத்துவதை கானக்கூடியதாகவுள்ளது ,\nமுக்கியமாக மற்ற சமூகத்தை சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு இராஜாங்க அமைச்சர் மற்றும் ஆளுநர் பதவிகள் வழங்க்கப்பட்டுள்ளது .\nஇப்படி தமிழர்களை பலவீனப்படுத்தும் நிலை இருக்கும் போது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமையும் மட்டக்களப்பை கைவிட்டு மாகாண ஒருங்கிணைப்பாளர் பதவியை திருகோணமலைக்கு வழங்கியதை மட்டக்களப்பு மக்கள் அதிருப்தியாக பார்க்கிறார்கள் .\nகூட்டமைப்புன் தலைமை அரசாங்கத்துடன் சேர்ந்து தமிழ் மக்களை பலவீனப்படுத்த முனைகிறதா என்ற ஐயப்பாடு எழ ஆரம்பித்துள்ளது\nஅத்தோடு மட்டக்களப்பின் அரசியல்வாதிகளின் பங்களிப்பு இல்லமால் முடிவுகள் எடுக்கப்படுவதாக தெரிகிறது .\nஇதை மட்டக்களப்பில் உள்ள கூட்டமைப்பின் அரசியல்வாதிகளும் மௌனமாக பார்த்துக்கொண்டிருக்கின்றனர் .\nஇந்த நிலைமை தொடருமாக இருந்தால் வருகின்ற தேர்தலில் கூட்டமைப்பிற்கு மக்கள் வாக்களிப்பது குறைவாக காணப்படும் . மட்டக்களப்பில் புதிய ��ட்சிகள் எல்லாம் வர இருக்கின்ற நேரத்தில் . ஒரு அமைப்பினர் கிழக்கில் உள்ள படித்த சமூகத்தை இணைத்துக்கொண்டு அரசியலில் பிரவேசிக்க முயற்சிப்பதை அறியமுடிகிறது .எதிர்மறையான முடிவுகளால் இப்படியான அமைப்புக்கள் வளரும் சந்தர்ப்பத்தை கூட்டமைப்பே ஏற்படுத்தி கொண்டிருக்கின்றது.\nஇவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு கூட்டமைப்பு தங்களது முடிவுகளை சரியாக எடுக்க வேண்டும் . திருகோணமலையை மையப்படுத்தியே கூட்டமைப்பு கொண்டு செல்வதை காணக்கூடியதாக இருக்கின்றது .\nஇதே போன்று இன்னொரு சந்தர்ப்பத்தையும் சுட்டிக்காட்ட வேண்டும் .\nகிழக்கு மாகாணத்திலே ( 99.9 % ) தமிழ் வாக்காளர்களை கொண்ட பட்டிருப்பு தொகுதி எவ்வளவு முக்கியமானது என கட்சிக்கு தெரியவில்லை கடந்த பாராளமன்ற தேசிய பட்டியலை திருகோணமலையை சேர்ந்த துரைரெட்ணசிங்கம் அவர்களுக்கு வழங்கியிருந்தனர். இப்படி ஒருவர் இருக்கிறாரா என அதிகமானவர்களுக்கு தெரியவில்லை .\nஇதை பட்டிருப்பு மக்களுக்கு வழங்கியிருக்கலாம் . பட்டிருப்பில் உள்ள வெற்றிடத்தை பார்த்து கொழும்பில் இருக்கின்ற மனோ கணேசன் போன்றோர் எதிர்காலத்தில் இங்கு தங்களது பிரதிநிதிகளை தேர்தலில் இறக்கவுள்ளதாக அறியமுடிகிறது.\nகூட்டமைப்பினர் ஒருவரை இங்கு நியமித்திருந்தால் இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது .\nஅரசாங்கத்துடன் இணைந்து இப்படியான அபிவிருத்திகளை செய்ய இருப்பதை வரவேற்கிறோம் .\nஇந்த கட்டுரையை எழுதுவதன் நோக்கம் கிழக்கு மாகாண மக்களுக்கு சேவை செய்வதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம் வந்துள்ளது அதிகளவு வாக்காளர்களை கொண்ட மட்டக்களப்பிலிருந்து சரியான ஒருவரை மாகாண அபிவிருத்தி குழு தலைவராக நியமித்து மக்களுடைய அடிப்படை தேவைகளை நிறைவுசெய்ய வேண்டும் .\nஅண்ணளவான தமிழ் வாக்காளர்களின் தொகை\nமட்டக்களப்பு - 2, 50,000\nஇது பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட்ஸ் இல் தெரிவியுங்கள்\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை 2019-01-24T16:00:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: Sayan\nநாட்டை அழிவு பாதைக்கு இட்டு செல்லும் ஜனாதிபதி மைத்திரி \nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமர்மமான முறையில் காணாமல் போன குடும்பபெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் மீட்பு\nகல்முனை உண்��ாவிரதப்போராட்டம் : சங்கரத்ன தேரர் உடல் நிலை மோசமடைந்து வருகிறது\nநாட்டை அழிவு பாதைக்கு இட்டு செல்லும் ஜனாதிபதி மைத்திரி\nகடலில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு\nகோர விபத்து 4 பெண்கள் உட்பட 5 பேர் பலி 12 பேர் வைத்தியசாலையில்\nமக்களின் எதிர்ப்பையடுத்து தாக்குதல்தாரியின் உடல் இரகசியமாக அடக்கம்\nஇரண்டாவது நாளாகவும் தொடரும் சாகும் வரை போராட்டம் : களத்தில் ஆதரவு கூடுகிறது \nமட்டக்களப்பில் உலக யுத்தத்தில் தாண்ட கப்பலின் பாகங்களை கழற்றிய 3 வெளிநாட்டு பிரைஜைகள் கைது\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு கோரி தேரர் தலைமையில் சாகும் வரை உண்ணாவிரதம்\nகாந்தி பூங்கா முன்பாகவும் போராட்டம்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=467382", "date_download": "2019-06-19T08:23:32Z", "digest": "sha1:RDGGEBP3TF5DHIZXBCHK2VADR6AHYFMQ", "length": 8229, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "பொறியியல் கல்லூரி மாணவர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது: அண்ணா பல்கலை துணைவேந்தர் | Engineering College can not accept students' request: Anna University Vice Chancellor - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > சென்னை\nபொறியியல் கல்லூரி மாணவர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது: அண்ணா பல்கலை துணைவேந்தர்\nசென்னை: தேர்வு சீர்திருத்தங்களை ரத்து செய்ய அண்ணா பல்கலைக் கழகம் மறுப்பு தெரிவித்துள்ளது. பொறியியல் கல்லூரி மாணவர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா கூறியுள்ளார். தேர்வு சீர்திருத்தங்களை ரத்து செய்ய கோரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nபொறியியல் கல்லூரி மாணவர்கள் அண்ணா பல்கலை துணைவேந்தர்\nபெரம்பலூர் அருகே பாடாலூரில் நேற்றிரவு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயம்\nகுடிநீர் தட்டுப்பாட்டுக்கு பொறுப்பேற்று அமைச்சர் பதவி விலக வேண்டும்: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி\nகர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தார் ராகுல்காந்தி\nமேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் லேசானது முதல், மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்\nசென்னையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் அடுத்த மாதம் 14ஆம் தேதி நடைபெறும்\nதமிழகத்தில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை ஓய்வுபெற்ற வி.ஏ.ஓ.க்களை கொண்டு நிரப்ப உத்தரவு\nபுதிதாக அச்சிடப்பட்ட 7ம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தவறான தகவல்\nநடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது: நடிகர் பாக்யராஜ்\nஉறுப்பினர்கள் மீது விதிகளை பின்பற்றியே நடவடிக்கை எடுக்கப்பட்டது: கருணாஸ்\nமக்களவைக்கு மத்திய அமைச்சர்களை அறிமுகப்படுத்தினார் பிரதமர் மோடி\nகாஞ்சிபுரத்தில் தனியார் பள்ளிக்கு விடப்பட்டிருந்த அரை நாள் விடுமுறையை ரத்து செய்தது நிர்வாகம்\nநடிகர் சங்க தேர்தல் அதிகாரி மீது சுவாமி சங்கரதாஸ் அணியினர் புகார்\nநடிகர் சங்கத் தேர்தலுக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டு விஷால் தாக்கல் செய்த மனுவை ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்தி பதிவாளர் பிறப்பித்துள்ள உத்தரவை சட்டப்படி சந்திப்போம்: பூச்சி முருகன்\nஇங்கிலாந்தில் நடைபெற்ற ராயல் அஸ்காட் குதிரைப் பந்தயம்: விதவிதமான தொப்பிகளை அணிந்து வந்து அசத்திய பார்வையாளர்கள்\nபீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக தொடரும் குழந்தைகளின் உயிர்பலி: அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்- புகைப்படங்கள்\nவடமேற்கு ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்..: ரிக்டர் அளவுக்கோலில் 6.8 ஆக பதிவானதால் மக்கள் பீதி\nகனடாவில் லட்சக்கணக்கானோர் கூடியிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் திடீரென நடைபெற்ற துப்பாக்கிச்சூடு..: 4 பேர் காயம்\n19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpaa.com/114-vaada-bin-laada-tamil-songs-lyrics", "date_download": "2019-06-19T06:52:07Z", "digest": "sha1:GQXTY6AWTP2ZFA7VI45QSG6WY4VPEQ3Y", "length": 7814, "nlines": 156, "source_domain": "www.tamilpaa.com", "title": "Vaada Bin Laada songs lyrics from Mankatha tamil movie", "raw_content": "\nவாடா பின்லேடா ஒளியாதே அச்சோடா..\nஎன்னை ட்வின் டவர் என்று இடிடா..\nஜப்பானின் ஹைகூவா.. ரஷ்யாவின் ஓட்காவா,\nநீ என்னுள் என்ன கண்டுபிடிடா..\nநூலாடை நிக்காத இடுப்பு.. ஒ…\nநீ வந்து சோறாக்கும் அடுப்பு.. ஒ..\nஎன்னை தொடாமலே.. செம்ம சூடேத்துது..\nநானா நானா வந்து மோதுறேன்..\nவாடா பின்லேடா ஒளியாதே அச்சோடா..\nஎன்னை ட்வின் டவர் என்று இடிடா..\nஜப்பானின் ஹைகூவா.. ரஷ்யாவின் ஓட்காவா..\nநீ என்னுள் என்ன கண்டுபிடிடா..\nஇன்று அது ஏதோ அது ஏதோ.. என்னை வாட்டுதே..\nபன்றிக்காயச்சல் மாதிரி பருவக் காய்ச்சல் தானடி,\nஉதட்டு ஒத்தடம் உடம்பு மொத்தமும் கேக்கும்..\nபடுக்கை சுத்துது ராத்திரி, புரண்டு கத்துது பூங்கிளி..\nநிலவு சுட்டது, நரம்பில் பட்டது, தீப்பொறி..\nஒதுங்கி நின்னது காளை தான்..\nஉரசி வந்தது கரவை தானி..\nமனசும் கெட்டது மயங்கி விட்டது எம்மா எம்மா\nஎன்ன சும்மா சும்மா நின்னா தாக்குவே..\nகாதல் என்பது மிக்ஸ்யங் தான்\nஇங்கு பெட் மேல பெட் கட்டி தினம் ஆடலாம்..\nவிடியும் மட்டிலும் வெளுத்து கட்டுவ பேட்டில்..\nஇளமை பிகரு ட்வென்டி ஓவரு போதுமா\nவிரகம் என்பதும் நரகம் என்பதும் ஒன்னு ஒன்னு\nசின்ன பொண்ணு பொண்ணு உன்னை கூடுதே..\nஒண்ணா ஒன்னொன்னா நான் சொன்ன சும்மா சொன்னா..\nஅத செய்வது உன் டுடியடி..\nஏய் எம்மா எம்மம்மா சும்மா நீ சும்மா\nஉன் இஷ்டம் போல லூட்டியடி..\nநூலாடை நிக்காத இடுப்பு.. ஒ…\nநீ வந்து சோறாக்கும் அடுப்பு.. ஒ..\nஎன்னை தொடாமலே.. செம்ம சூடேத்துற..\nநானா நானா வந்து மோதுறேன்..\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nVilaiyaadu Mankatha (ஆடவா அரங்கேற்றி பாடவா)\nEn Nanbane Ennai (என் நண்பனே என்னை)\nKannadi Nee Kann (கண்ணாடி நீ கண் ஜாடை)\nTags: Mankatha Songs Lyrics மங்காத்தா பாடல் வரிகள் Vaada Bin Laada Songs Lyrics வாடா பின்லேடா பாடல் வரிகள்\nகண்ணாடி நீ கண் ஜாடை\nIspade Rajavum Idhaya Raniyum (இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்)\nVantha Rajavathaan Varuven (வந்தா ராஜாவாதான் வருவேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpaa.com/973-ulagil-yentha-kathal-tamil-songs-lyrics", "date_download": "2019-06-19T07:19:02Z", "digest": "sha1:ND5IPUUJPXKDI4IGVM4RBZB46UGWIFMF", "length": 6799, "nlines": 165, "source_domain": "www.tamilpaa.com", "title": "Ulagil Yentha Kathal songs lyrics from Nadodigal tamil movie", "raw_content": "\nகாதல் தோற்றதாய் கதைகள் ஏது\nதோற்றால் தோற்றது காதல் ஆகாது\nஅவனை அல்லாது அடுத்தவன் மாலை\nயார் பாவம் யாரை சேரும்\nகண்ணீர் வார்த்தாள் கன்னி மானே\nசுற்றம் செய்த குற்றம் தானே\nகற்பை போலே நட்பை காத்தான்\nகாதல் தோற்றதாய் கதைகள் ஏது\nதோற்றால் தோற்றது காதல் ஆகாது\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nAadungada Machan (ஆடுங்கடா மச்சான்)\nSambho Jagadam (சம்போ சிவ சம்போ)\nIspade Rajavum Idhaya Raniyum (இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்)\nVantha Rajavathaan Varuven (வந்தா ராஜாவாதான் வருவேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/tamil_dictionary.php?td=J&pg=7", "date_download": "2019-06-19T06:44:29Z", "digest": "sha1:QIQSBYJK4Z2AM7RG7AMSKMCV7YGLFOPC", "length": 16628, "nlines": 242, "source_domain": "www.valaitamil.com", "title": "Tamil Agaraathi, tamil-english dictionary, english words, tamil words", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nTAMIL DICTIONARY புதிய சொல்லை சேர்க்க\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nJayalan செயலாளன் வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY) பொருள்\nJayarkaiporul செயற்கைப்பொருள் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nJazz அமெரிக்க ஆப்பிரிக்கர்களால் இசைக்கப்படும் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nJazz [mus.] வட அமெரிக்க நீக்கிரோ மக்களின் இசை வடிவங்களில் ஒன்று தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nJazzmus. வட அமெரிக்க நீக்கிரோ மக்களின் இசை வடிவங்களில் ஒன்று தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nJealous பொறாமையுள்ள தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nJealous adj. பொறாமைமிக்க தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nJeans உரப்புக் காற்சட்டை தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nJeep வல்லுந்து தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nJehad இசுலாமியர்களின் மத சம்பந்தமான புனித போர் தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nJehovahrelig. யெகோவா (கடவுளின் பெயர்) தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary) பொருள்\nJelly திடக்கூழ்- திண்மக்கூழ் வேதியியல் (CHEMISTRY GLOSSARY) பொருள்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.connectgalaxy.com/bookmarks/view/336752/ndash-ndash", "date_download": "2019-06-19T06:42:02Z", "digest": "sha1:FN7W6UADJHX7RHPAP2TMKRDZTCROYEY5", "length": 3446, "nlines": 109, "source_domain": "www.connectgalaxy.com", "title": "எதிர்பாராத முத்தம் – கவிதைகள் – பாவேந்தர் பாரதிதாசன் : Connectgalaxy", "raw_content": "\nஎதிர்பாராத முத்தம் – கவிதைகள் – பாவேந்தர் பாரதிதாசன்\nநூல் : எதிர்பாராத முத்தம்\nஆசிரியர் : பாவேந்தர் பாரதிதாசன்\nஅட்டைப்படம் : லெனின் குருசாமி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 446\nஎதிர்பாராத முத்தம் – கவிதைகள் – பாவேந்தர் பாரதிதாசன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.connectgalaxy.com/bookmarks/view/343000/ndash-ndash", "date_download": "2019-06-19T07:17:28Z", "digest": "sha1:ZVJCNICJCB4PAXADVMKFJ2MGKI3ZU5WU", "length": 4366, "nlines": 111, "source_domain": "www.connectgalaxy.com", "title": "சுயாட்சி விதி – கட்டுரைகள் – கார்ல் மாலமூத், சாம் பித்ரோதா : Connectgalaxy", "raw_content": "\nசுயாட்சி விதி – கட்டுரைகள் – கார்ல் மாலமூத், சாம் பித்ரோதா\nநூல் : சுயாட்சி விதி\nஆசிரியர் : கார்ல் மாலமூத், சாம் பித்ரோதா\nஅட்டைப்படம் : கார்ல் மாலமூத்\nமின்னூலாக்கம் : த. சீனிவாசன்\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nகார்ல் மாலமூத், ஒரு அமெரிக்க நுட்பவியலாளர். அரசின் பொது மக்களுக்கான ஆவணங்கள், தர விதிகள் ஆகியவை பொதுக்கள உரிமையில் இருக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி வருபவர். இவ்வாறு பொது உரிமையில் கிடைக்கும் ஆவணங்களை scan செய்து இணையத்தில் ஏற்றி அனைவருக்கும் பகிர்கிறார். காந்தியின் மீது பேரன்பு கொண்டவர். அவரது செயல்களின் குறிப்புகளே இந்த நூல்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில் கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 486\nசுயாட்சி விதி – கட்டுரைகள் – கார்ல் மாலமூத், சாம் பித்ரோதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/11930", "date_download": "2019-06-19T07:21:57Z", "digest": "sha1:WM7RW4YLBRZEYLECAQHUMAPM6DNLQXLA", "length": 76541, "nlines": 221, "source_domain": "www.jeyamohan.in", "title": "மதமெனும் வலை", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 3 »\nகேள்வி பதில், சமூகம், மதம்\nஇந்து மதம் சார்ந்த குறிப்பிட்ட ஏதோ ஒரு சாதியில் பிறந்து விட்டாலும் – மதம்,சாதி ஆகிய உணர்வுகளுக்கு அப்பாற்பட்டதாகவே என் பெற்றோர் காலத்திலிருந்து எங்கள் குடும்பச் சூழல் இருந்து வந்திருக்கிறது.கோயில்களுக்குச் சென்றாலும்,விழாக்கள் பண்டிகைகள் கொண்டாடினாலும் -மத , சாதி முத்திரைகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் வெளியில் இருந்து அவற்றைப் பார்க்கும் நோக்கும் , சடங்குகளுக்கு முதலிடம் தராத மனப்போக்கும் இயல்பானதொரு நடப்பாகவே எங்கள் வீட்டில் இருந்து வந்தது.\nபள்ளித் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றிய என் அம்மாவுக்கு நெருக்கமான ஒரு கிறித்தவத் தோழி இருந்தார்.இன்றும் கூட ‘சித்தி’ என்ற உறவில் என்உணர்வுகளுக்குள் உறைந்து நிற்பவர் அவரே.\nஅம்மாவும் சித்தியும் எத்தனை நெருக்கம் கொண்டாடினாலும் , சித்தி வீட்டுக் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் நாங்கள் பங்கேற்றாலும் அந்தச் சித்தி எதையும் வலுவில் என்னுள் திணித்ததில்லை;பிரச்சினையோ நோய்களோ வந்தபோது’ஜெபம்’செய்கிறேன் என்று தொடங்கியதுமில்லை.இத்தனைக்கும் அம்மாவும் அவர்களும் ஒன்றாகச் சில ஆண்டுகள் ஒரு கிறித்தவப் பள்ளியில் பணி புரிந்தவர்கள்.\nஎன் அம்மாவும் பைபிளை நன்கு கற்றுத் தேர்ந்தவர்;வீட்டிலேயே ஒரு வடமொழி ஆசானை ஏற்பாடு செய்து கொண்டு சுலோகங்களையும் பொருளோடு கற்றுத் தேர்ந்தவர்.அவரும் என்னை என் போக்கில் விட்டாரேயன்றி எதையும் என் மீது வலிந்து புகட்டியிருக்கவில்லை.\nஆனாலும் ஒரு சிற்றூரில் – நான் படித்த தமிழ்வழிப்பள்ளி மற்றும் கல்லூரிகளின் சூழலும், எங்கள் சுற்றுப்புறம் மற்றும் ஊர்க் கோயில்களின் சூழலும்,நான் பெற்ற தமிழ் இலக்கியக் கல்வியும் என்னைக் கிறித்தவத்தின் பால் பெரிதும் வசீகரிக்கவில்லை.\nபிறகு என் வாழ்நாளின் செம்பாதி ஒருகிறித்தவ நிறுவனத்திலேயே – பணி நிமித்தம் கழிந்திருந்தாலும், அங்கும் ’தோழிகள்’ வழி சில மாயத் தூண்டில்கள் சாஸ்வதமாக வந்து கொண்டே இருந்தாலும் (அது என் தாயின் தலைமுறையில் இல்லை) என் இலக்கிய வாசிப்புக்களும், அதனால் நானடைந்திருந்த விசாலமான கண்ணோட்டங்களும் எதற்குள்ளும் எல்லை குறுக்கிக் கொள்ளாதவளாகவும்,உறுதியான நிலைப்பாட்டுடனும் என்னைக் கட்டமைத்தன.வாழ்வின் எல்லாக் கட்டங்களிலும் என்னை வழி நடத்தி வருவது இலக்கியம் மட்டுமே என நம்பி அதற்குமட்டுமே நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் நான். .\nவீட்டுச் சூழலில் எதைப் பற்றியும் எப்படியும் பேசலாம்,விவாதிக்கலாம் என , நானும் என் தாயும் வகுத்திருந்த தாராள மனப்போக்குக்கு என் மகள் வடிவில் சோதனை வரும் வரை – இப்படியொரு விஷயம் பிரச்சினையாகும் என நான் எண்ணிப் பார்த்ததே இல்லை.\nநான் பணி புரிந்த ஏழாம் நாள் அட்வெண்டிஸ்ட் பள்ளியில் பள்ளிக் கல்வியும் , ஒரு சி.எஸ்.ஐ கல்லூரியில் இளங்கலைப் பட்டப்படிப்பும் (நான் வேலை புரிந்தது,ஒரு கத்தோலிக்கக் கல்விநிறுவனத்தில்) பயின்றாள் என் மகள்.\nபள்ளி நாட்களில் தரப்படும் பைபிள் வாசகங்களைக்கூட என் அம்மா கல்மிஷமின்றி – மிகுந்த ஈடுபாட்டோடு கற்பித்த நாட்களின்நினைவுகள் இன்னும் பசுமையாக என்னுள்.\nஎந்தக் கணம் அந்த மாற்றம் நிகழ்ந்ததோ…..அல்லது படிப்படியான மூளைச் சலவைக்கு அவள் சூழலும் நட்பும் அவளை ஆளாக்கியதோ தெரியாது…\nகிறிஸ்து ஒருவரே உண்மையான கடவுள் என்றும் – பிற எதையும் அறிந்து கொள்ள விருப்பமில்லை – வேறு எதிலும் எந்தச் சாரமும் இல்லை -எதைப் பற்றி அறியும் நாட்டமும் இல்லை என்று கூறும் எல்லைக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அவள் சென்று விட்டாள்.\n(பிறவற்றைப் பற்றி ஒன்றுமே தெரிந்து கொள்ளாமல் தீர்ப்புச் சொல்வது எப்படிச் சாத்தியம்எனப் பல முறை விவாதித்தபோதெல்லாம் எனக்கு எஞ்சியது கசப்பே)\nநானும் பலவகைத் தத்துவங்கள்பற்றிப் பேசிப் பார்த்தேன்;நூல்கள் தந்தேன்.எதற்கும் செவி கொடுக்கக் கூட அவள் ஆய��்தமாக இல்லை.\nநான் ஏசுவையோ அவரது கோட்பாடுகளையோ அவரது அன்பு வழியையோ என்றும் மறுதலித்தவளில்லை.‘எந்தரு மகானுபாவோ..’\nஆனால் எல்லாவற்றைப் பற்றியும்- நாங்கள் நிகழ்த்திக்கொண்டிருந்த அறிவு பூர்வமான விவாதங்களுக்கான திறந்தவழி ,ஒரு காலத்தில் என் நெருக்கமான தோழியுமாக இருந்த அவளிடம் – என் ஒரே மகளிடம்- முழுக்க முழுக்க – முற்றிலுமாய் அடைத்துப் போய்விட்டது.இனி அது அடையா நெடுங்கதவு மட்டுமே. ஒரு முட்டுச் சந்து\n20 வயது வரை படங்களை உற்சாகமாக விரும்பிப் பார்ப்பவள்..பாடல்களை ஆசையாய்க் கேட்பவள், கதைகளை விருப்பமாய் வாசிப்பவள்- பைபிள் வாசிப்பைத் தவிர – , பார்க்கும் வேலை சார்ந்த வாசிப்புக்களைத் தவிர- வேறு எந்த ஆர்வமும் அற்ற நிலைக்கு – மற்ற எல்லாம் ’பாவம்’ என எண்ணும் நிலைக்கு ஆட்பட்டு விட்டாள்.\nகல்லூரிச் சூழலிலிருந்து விலகிப் பணிச் சூழலுக்கு மாறி அங்கே காதல் வயப்பட்டு விரும்பியவரையே மணந்த பின்னும் கூட (அவர் என்னைப் போலப் பிறப்பால் மட்டும் இந்து ,மற்றபடி குறுகிய கண்ணோட்டங்களிலிருந்து விடுபட்டவர்) நாளுக்கு நாள் அவளது only God பிடிப்பு இறுகிக் கொண்டுதான் போகிறதே தவிரப் பொதுவான அறிவு சால் நிலைப்பாட்டுக்கு அவள் வருவதாக இல்லை.\nநல்ல காலமாக அவள் கொண்ட காதல் என்னைக் கொஞ்சம் காத்தது;மருமகன் இப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனங்களுக்கு அப்பாற்பட்டவர்;ஏதோ தன் காதலால் , நல் உள்ளத்தால் அவளது கிறுக்குத்தனங்களைச் சற்றே பொறுத்தாலும் குழந்தைகள் வளரும் சூழல் -மருமகன்,நான் என எங்கள் இருவருக்குமே சற்றுக் கவலை அளிப்பதாகத்தான் இருக்கிறது.\nகுழந்தைகள் மீது எதுவும் திணிக்கப்படக் கூடாது என்ற எங்கள் ஒரே ஒரு வேண்டுகோளை மட்டும் ஏதோ அரைமனதோடு அவள் ஏற்றுக் கொண்டிருப்பதைப் போலத் தோன்றுகிறது.\nஅதுவும் எனக்கு சற்று பயம்தான்.\nஅறிவுக்கான வழிகள் அந்தப்பிஞ்சுகளுக்கு அடைபட்டுப் போனால் அது எத்தனை பெரிய கொடுமை..அது நிகழாமல் பாதுகாப்பதே எனக்குப் பெரும் பதட்டமளிப்பதாய் இருக்கிறது.\nஅன்பு ஜெ.எம்,மீண்டும் சொல்கிறேன்.நான் இளமையிலிருந்து அறிந்த ஏசு…,உங்கள் எழுத்துக்கள் வழி உறுதிப்பட்ட ஏசு..only God போன்ற இப்படிப்பட்ட மூடத்தனங்களுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு பெருமகனல்லவா.. அவள் ஏசு மீதும்,பைபிள் மீதும் வைத்திருக்கும் பற்றுக்கும் பிடிப்புக்கும் நான் எதிரியில்லை…அது மட்டும் புத்தியின் பாற்பட்டதாக இருந்திருந்தால்..\nஅவற்றைக் காரணம் சொல்லிக் கொண்டு ஞானம் வருவதற்கான எல்லா வாயில்களையும் இறுக அடைத்தபடி -வேறு எதையுமே படிக்காமல்…எதுகுறித்தும் தர்க்க பூர்வமாகச் சிந்திக்காமல் இப்படி அவள் இருப்பது உண்மையில் எனக்குத் திகிலூட்டவே செய்கிறது ஜெ.எம்.\nதற்செயலாக ஒரு சிறிய நல்லது நடந்தாலும் – அது அவர் நிகழ்த்தும் அற்புதம் எனச் சொல்லிச் சொல்லி அவள் மாய்ந்து போகும்போது , அவள் படித்த விஞ்ஞானமெல்லாம் எங்கே போய் ஒளிந்து கொண்டது என்று எனக்குள் கூச்சமெடுக்கிறது.\nஇயல்பில் அவள் உல்லாசமானவள்,வேடிக்கையும் விளையாட்டுமாக இருக்க ஆசைப்படுபவள்;இப்போதும் அப்படிப்பட்ட இயல்புகள் அவளிடம் தலை தூக்காமல் இல்லை;ஆனால் வலிந்து அவற்றை அடக்கப் பார்க்கும் அவள் முயற்சி எனக்கு வேதனை தருகிறது. .\nஒரு கதையில் selling soaps and selling prayers என்று சுஜாதா சொல்வார்\nகூவிக் கூவி யாரோ எதையோ விற்று விட்டுப் போனதால் என் மகள் அறிவின் மீது இப்போது அடர்த்தியான புழுதி படிந்து கிடக்கிறதே..இதைக் கழுவ எந்த அற்புதத்துக்காக நான் காத்திருக்க வேண்டும்\nநெடுநாளாக இதைத் தங்களிடம் பேச எண்ணியிருந்தேன்.\nதங்கள் அண்மைப்பதிவான மெய்ஞ்ஞானம் சில்லறை விற்பனை..\nஇதைப் பகிரும் எழுச்சியைக் கிளர்த்தியதால் உடன் எழுதியிருக்கிறேன்.\nஇது என் தனி நபர் சோகமல்ல. இன்று பல சமயங்களும் சார்ந்ததாய் அறிவுத் துறை மீது நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு அராஜகத் தாக்குதல் இது என எண்ணியபடி என் சொந்த வருத்தத்தைச் சமூகம் சார்ந்த அறிவின் இழப்பாய் மடை மாற்றிக் கொள்கிறேன்.\nஇச்சூழலில் இதனை எதிர்கொள்வதற்கான என் நிலைப்பாடு பற்றியும்,பொதுவான நிலைப்பாடுகள் பற்றியும் நீங்கள் சில கருத்துப்பகிர்வுகள் அளித்தால் மனம் சற்று இதம் பெறும்.\nமுதலில் நான் உங்களிடம் ஏற்கனவே சொன்னதையே திரும்பச் சொல்ல விழைகிறேன். ஒரு குறிப்பிட்ட வயதுக்குமேல் அடுத்த தலைமுறைகளின் – மக்கள், பேரர்கள்- விஷயங்களில் அதீதமாக ஈடுபடுவது என்பது ஆழமான வருத்தத்தையே கொடுக்கும். உங்களுக்கு புரிந்த உலகம் போய்விட்டது. புதிய உலகின் கட்டாயங்களும் சிக்கல்களும் உங்களுக்கு தெரியாது. அதன் மதிப்பீடுகள் புரியாது. அந்நிலையில் அதில் ஈடுபடுவதும் சரிசெய்ய ம���னைவதும் தோல்விகளையும் கசப்புகளையும் மட்டுமே அளிக்கும். அதனால் ஆவது ஒன்றும் இல்லை.\nஆகவே ஒரு கட்டத்தில் முடிந்தவரை விலகிக்கொள்வதும், ஒட்டாமலிருப்பதும், ஆன்மீகமான நிறைவு அளிக்கும் விஷயங்களில் மட்டுமே ஈடுபடுவதும் மட்டுமே வழியாகும். உங்கள் லௌகீகக் கடமைகளைச் செய்துவிட்டீர்கள். அங்கே இனி உங்களுக்கு வரவுசெலவுகள் இல்லை. அங்கே நிகழக்கூடிய எதற்கும் நீங்கள் பொறுப்பு இல்லை. அடுத்த ஐம்பது, நூறு வருடங்களில் நடக்கப்போகும் அனைத்தையும் நீங்கள் சரிசெய்துவைத்துவிட்டுச் செல்ல முடியாது. உங்கள் மகளின் வாழ்க்கையை நீங்கள் முழுக்க வரையறைசெய்து கொள்ள முடியாது.\nகடுமையாகவே சொல்கிறேன், சிலவருடங்களுக்கு பின் நீங்கள் இறந்துவிட்ட பின்னர் இதெல்லாம் நிகழ்ந்தால் என்ன செய்ய முடியும் எதிர்காலத்தையும் நீங்கள் சுமக்க முடியுமா என்ன எதிர்காலத்தையும் நீங்கள் சுமக்க முடியுமா என்ன அந்தவகையான ஒரு மனவிலக்கம் உங்களுக்கு இருந்தாலொழிய நிறைவான ஓய்வுவாழ்க்கை அமையாது.\nஅந்த மனவிலக்கத்துடன் பிற ஒருவரின் பிரச்சினையாக, ஒரு சமூகப்பிரச்சினையாக மட்டுமே இதைப்பார்ப்பீர்கள் என்றால் என் எண்ணங்கள் சிலவற்றைச் சொல்கிறேன்.\nஒருமனிதர் அவருக்கு விருப்பமான மதத்தை தேர்வுசெய்ய, அதில் நிறைவைத் தேட முழு உரிமை உள்ளவர். அதில் பிறிதொருவர் தலையிட்டு அவர்மேல் அழுத்தம் கொடுப்பது தார்மீகமானதல்ல. ஆன்மீகமான முழுமை நோக்கிச்செல்ல ஒவ்வொருவருக்கும் முழு உரிமை உண்டு.\nஆனால் இது பொதுவாக மதங்களுக்கு பொருந்தும் அளவுக்கு மதக்குழுமங்களுக்கு [கல்ட்டுகள்] பொருந்தாது என்றே நினைக்கிறேன். கிறிஸ்தவம் இஸ்லாம் போன்றவை மதங்கள். கத்தோலிக்கசபை, தென்னிந்திய திருச்சபை, இரட்சணியசேனை, லுத்தரன் சபை போன்றவை அதன் கிளைகள்.\nபெந்தேகொஸ்தே சபைகள், யொகோவா சாட்சி , செவெந்த் டே அட்வெண்டிஸ்டுகள் போன்றவை மதங்கள் அல்ல, வழிபாட்டுக்குறுங்குழுக்கள். இவை ஒருவகை மனநோய் வட்டங்கள் என்றே நான் நினைக்கிறேன்.\nநான் வாழும் சூழலில் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் நிறைய உண்டு. என் அண்டைவீட்டார்கூட அவர்கள்தான். இந்த அமைப்புகள் இவற்றின் உறுப்பினர்களை மூளைச்சலவை செய்கின்றன. அவர்களை மீளமுடியாத ஒரு சுழலில் சிக்க வைத்துவிடுகின்றன. அவற்றின் வழிமுறைகள் தீவிரமானவை, ஆபத்தானவை��ும்கூட.\nமுதலில், அவை அவர்களை பிறரிடமிருந்து விலக்குகின்றன. சமூக வாழ்க்கையை முற்றாக தடைசெய்கின்றன. பிறரைச் சாத்தானின் படைகளாகச் சித்தரிக்கின்றன. என் அண்டைவீட்டில் பத்து வருடங்களாகக் குடியிருக்கும் பெண்மணியின் குழந்தைகள் இன்று வரை என் குழந்தைகளுடன் ஒரு சொல் கூடப் பேசியதில்லை. விளையாடியதில்லை. பேசுவது பாவம். பேசும் ஒவ்வொரு சொல்லுக்கும் மாலை பாவமன்னிப்பு கோரவேண்டும். பத்துவருடம் முன் என் மகன் ஒரு சொல் பேசியதற்கு அந்த அம்மையார் வந்து மனறாடினார் ‘என் மகனை பாவத்தில் ஆழ்த்தவேண்டாம் என்று உங்கள் மகனிடம் சொல்லுங்கள்’ என்று.\nஅந்த மதக்குழுமத்தின் நூல்கள் தவிர பிற எதையும் வாசிப்பது தடை செய்யப்படுகிறது. பிற கருத்துக்களில் இருந்து முற்றாக அவர்கள் விலக்கப்படுகிறார்கள். ஆகவே அவர்கள் மூடிய கருத்துச்சூழல் ஒன்றில் மாட்டிக்கொள்கிறார்கள். அவர்களின் ஒற்றை நோக்கை உடைக்கும் எதையுமே அவர்கள் அறிவதில்லை.\nமேலும், சாத்தான் என்ற கருதுகோள் அவர்களை அனைத்தில் இருந்தும் விலக்குகிறது. அவர்களின் தரப்பு அல்லாத எதுவும் சாத்தானே. சாத்தான் தர்க்கத்தின் அதிபன். அழகிய வாதங்கள் கொண்டவன். ஆகவே அவர்களிடம் பிறர் விவாதிக்கமுடியாது. ஏனென்றால் நமது தரப்பு எந்த அளவுக்கு நியாயமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு அவர்கள் அதை சந்தேகப்படுவார்கள். சாத்தானுக்கு ஆயிரம் முகங்கள்\nசாத்தான் உணர்ச்சிகளை பயன்படுத்துபவன். மனதைக் கரைப்பவன். ஆகவே அவர்களிடம் நாம் கெஞ்ச முடியாது, மன்றாடமுடியாது. உணர்ச்சிகளை காட்டமுடியாது. தாயோ தகப்பனோ கணவனோ மகளோ பேச முடியாது. அவற்றையும் அவர்கள் சந்தேகப்படுவார்கள். ஆம், அவர்கள் சாத்தானின் குரலில் பேசுகிறார்கள்\nஅவர்களிடம் அவர்களின் மதத்தைப்பற்றிக்கூட விவாதிக்கமுடியாது. ஏனென்றால் சாத்தானுக்குத்தான் பைபிள் மிக நன்றாக தெரியும். அவன் பைபிளைத் திரிப்பதில் நிபுணன். பைபிளைப்பற்றி வேறுஎவர் பேசினாலும் அவர்கள் சாத்தானே.\nஇவ்வாறு எல்லா வாசல்களையும் அடைத்துவிடுகிறார்கள். உள்ளே சென்றவர்கள் மீள்வதற்கான வழிகள் மிகமிகக் குறைவு.\nஇதன்பின்னர் இவர்கள் மனித மனங்களை மெல்ல மெல்ல மழுங்கடித்து அடிமைப்படுத்த ஆரம்பிக்கிறார்கள். இந்த வழிமுறைகள் உலகமெங்கும் நெடுநாட்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு, நுணுக்கமாகப் பயிலப்பட்டு, தொடர்ந்து மேம்படுத்தப்பட்டவை. மேலைநாடுகளில் இவர்களை கண்காணிக்கவும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவும் வழிகள் உள்ளன. இங்கே இந்தியாவில் சிறுபான்மைச் சட்டங்களால் இவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள்.\nஉள்ளே செல்பவர்களுக்கு இவர்கள் சொல்லும் கருத்துக்களில் முதன்மையானது இன்ப மறுப்பு. எல்லாவகையான கேளிக்கைகளும், கலைகளும், பிற இன்பங்களும் பாவத்தால் ஆனவை என்கிறார்கள். எந்த அளவுக்கு இன்பத்தை மறுக்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்கள் தூய்மையாகிறார்கள். எந்த அளவுக்கு துயரத்தை அனுபவிக்கிறார்களோ அந்த அளவுக்கு மேம்படுத்தப்படுகிறார்கள்\nஆகவே இன்பங்கள் சார்ந்த குற்ற உணர்ச்சியை ஆழமாக உருவாக்குகிறார்கள். உடைகள் அணிவது, நகைகள் அணிவது , உண்பது , காதலிப்பது, புணர்வது எல்லாமே பாவமாக ஆக்கப்படுகின்றன. சொல்லப்போனால் பிரார்த்தனை செய்வதும் மதத்தை பரப்புவதும் மட்டுமே பாவமல்லாத செயல்கள். பிற அனைத்துமே பாவங்கள், தூயமைப்படுத்திக்கொள்ள வேண்டியவை.\nஇந்த பாவ உணர்வில் இருந்து ஒருபோதும் நீங்காத குற்ற உணர்ச்சி உருவாக்கப்படுகிறது. ஏனென்றால் எந்த மானுட மனத்துக்கும் இன்பம் தேவையாகிறது. அது ரகசியமாகவாவது இன்பத்தை அனுபவிக்கிறது. இல்லையேல் ஏங்குகிறது. ஆகவே இவர்களுக்கு குற்ற உணர்ச்சி நீங்குவதே இல்லை.\nஅந்தக்குற்றவுணர்ச்சியையே இவர்கள் பெரும் சங்கிலியாக மாற்றுகிறார்கள். பாவத்தைக் களைவதற்காகப் பிரர்த்தனையும் பிராயச்சித்தமும் செய்யச் சொல்கிறார்கள். அவர்களின் அமைப்புகளுக்கு கப்பம் கட்டச் சொல்கிறார்கள். பிரார்த்தனை செய்யும்தோறும் குற்றவுணர்ச்சியின் வேகம் அதிகரிக்கிறது. இந்த விஷ வட்டத்தைவிட்டு அவர்களின் உறுப்பினர்கள் வெளிவருவது அனேகமாக சாத்தியமல்ல.\nவாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு சிறிய இழப்பும், சரிவும், துக்கமும் கடவுள் கொடுத்த தண்டனை என்கிறார்கள். இவர்களின் கடவுள் கருணையே உருவான ஏசுவோ மாதாவோ அல்ல. யெகோவா போன்ற பழிவாங்கும் கோபம் மிக்க பாலைவனத்தெய்வம்தான்.\nஆரம்பத்தில் கடவுளின் கருணையைப்பற்றி, அருள் பற்றி, அந்த பரவசம் பற்றித்தான் இவர்கள் பேசுவார்கள். ஆழமாக உள்ளே சென்றுவிட்டால் பின்னர் கடவுளின் தண்டனை பற்றிய பேச்சே அதிகமாக இருக்கும். ஒரு சிறிய சபலத்தைக்கூட , ஒரு சிறிய ஐயத்தைக்க��ட அறிந்து உடனடியாக தண்டிக்கக்கூடிய கடவுளை ஒவ்வொரு கணமும் அஞ்சியபடியே இவர்கள் வாழ நேர்கிறது.அந்த அச்சத்தில் இருந்து மீட்பே இல்லை. ஏனென்றால் மீட்பு என்று எண்ணுவதே கடவுளின் தண்டனைக்குரியது\nஇவர்களின் வழிபாட்டுமுறை மிக ஆபத்தான மூளைச்சலவை. அது சர்ச்சுகளில் வழக்கமாக நிகழும் சொற்பொழிவு, கூட்டுப்பாடல், பிரார்த்தனை மற்றும் சில சடங்குகள் என்ற வடிவில் நிகழ்வதில்லை. கொடூரமான ஒரு கூட்டு மனவசியம் அது. அவர்கள் ஒவ்வொருவரும் அதை பிறருக்குச் செய்யக்கூடியவர்களாக ஆகிவிடுகிறார்கள். அந்த குழுவில் சேரும் புதிய ஒருவர் மிக எளிதில் அந்த மனவசியத்துக்கு ஆளாகிறார்.\nமானுடக் கூட்டுமனம் என்றுமே பலவீனமானது. அதைப்பற்றி விரிவான ஆய்வுகள் உள்ளன. அதற்கு தர்க்க உணர்ச்சி இல்லை. குறியீடுகளுக்கு எளிதில் ஆட்படக்கூடியது. பெரும்பான்மையின் உணர்ச்சி அனைவருடைய உணர்ச்சியாக ஆகிவிடக்கூடியது. இவர்களின் கூட்டு வழிபாட்டுமுறை தனிமனித மனத்தை கும்பலில் கரைக்கிறது.\nஇவர்களின் வழிபாட்டுமுறை சமன்குலைக்கக்கூடிய உச்சகட்ட ஒலிகளால் ஆன இசையுடன் கூடியது. பெரிய நிகழ்ச்சிகளில் கண்ணைப்பறிக்கும் ஒளி அமைப்புகள் கையாளப்படுகின்றன. சீரான தாளமும் மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்படும் ஒரேவகையான சொற்களும் சேர்ந்து எளிதில் கூட்டு மனவசியத்தை உருவாக்குகின்றன. உச்சகட்ட உணர்ச்சிகளைச் செயற்கையாக உருவாக்கும் கூச்சல்களும் அழுகையொலிகளும் ஆவேசக்கூத்தாட்டங்களும் சேர்ந்து எளிய மனங்களை ஆட்கொள்கின்றன.\n’அற்புத’ங்கள் ஒவ்வொரு நாளும் நிகழ்த்தப்படுகின்றன. ஒவ்வொருவரும் அற்புதங்களை அறிக்கையிடவேண்டியிருக்கிறது. அற்புதங்களை அறிக்கையிடாதவர்கள் கடவுளால் புறக்கணிக்கப்பட்டவர்கள் என்ற நிலை உருவாவதால் அனைவருமே சொல்ல ஆரம்பிக்கிறார்கள். இது ஒவ்வொருவரையும் பாதிக்கிறது.\nகூட்டுவழிபாடுகளின் தூபங்களில் பலவகையான பிரமையூட்டும் மருந்துகளை இவர்கள் பயன்படுத்துவதாக அமெரிக்க கத்தோலிக்க சபை பலமுறை குற்றம்சாட்டியுள்ளது. ஆனால் அது இல்லாமலேயே குறுகலான மனவெளியில் நெடுநேரம் அழுத்தமாகச் செய்யப்படும் தீவிரமான பிரச்சாரம் மூலம் மனம் உருவெளித்தோற்றங்களை அடைகிறது.\nஇந்தப் பிரமைகளை உருவாக்கிக்கொள்ளும் அளவுக்கு மூளையை பலவீனப்படுத்துவதற்காக தூக்���ம் கடுமையாக குறைக்கப்படுகிறது. கடுமையான பட்டினி விரதங்கள் முன்வைக்கப்படுகின்றன முழு இரவு விழித்திருக்கும் ஜெபங்கள், உபவாச ஜெபங்கள் இதற்காக உருவாக்கப்பட்டு மீண்டும் மீண்டும் நிகழ்த்தப்படுகின்றன\nவிளைவாக சிலர் கடவுளை காண்கிறார்கள். அதைவிட பலமடங்கு பேர் சாத்தானையும், பேய்களையும் காண்கிறார்கள். காரணம் இவர்களிடம் அதிகமாக செலுத்தப்படும் நம்பிக்கை என்பது அதுதான். எங்கும் எதிலும் பேய்கள். அச்சமும் அருவருப்பும் கலந்த நிரந்தர மனநிலை உருவாகிறது. மனநோய்வட்டம் பூர்த்தியாகிறது.\nஇவர்களின் சமூகப்பங்களிப்பென்பது மிக ஆபத்தான ஒன்று. முக்கியமாக இவர்கள் சகமனிதர்களுடன் பழகுவதில்லை. அவர்களை வெறுக்கிறார்கள். அத்துடன் இவர்களின் மதக்குழுமம் ஒழுக்க, அற நெறிகளை இவர்களுக்குள் மட்டுமே பேணச்சொல்கிறது. வருமானத்தில் பத்தில் ஒன்றை [தசமபாகம்] சர்ச்சுக்கு கொடுத்துவிட்டால் ’பிற’ மனிதர்களிடம் இவர்கள் செய்யும் எதுவும் சரியே என கற்பிக்கிறது\nபிற கிறித்தவ அமைப்புகள் போல இவர்கள் சேவைகளில் ஈடுபடுவதில்லை. மானுட துயரங்கள் எல்லாமே கடவுளின் தண்டனைகள் என்றே நினைக்கிறார்கள். சுனாமி வந்தபோது அது கத்தோலிக்கர்களுக்கு கடவுள் அளித்த தண்டனை என்று ஆயிரக்கணக்கில் துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டார்கள். இவர்கள் கல்வி நிறுவனங்கள் நடத்துவதுண்டு, அது சிறுபான்மையினருக்கான சலுகைகளுக்காக. அதன்மூலம் மதப்பரப்புக்காக மட்டுமே. அவை பெரும்பாலும் செலவேறிய கல்வி அமைப்புகளாக இருக்கும்.\nஇவர்களின் மதப்பரப்புப்பணி மிகவும் திட்டமிடப்பட்டது. இவர்களின் ஒவ்வொரு உறுப்பினரும் பிறரை மதமாற்றம் செய்யக் கடமைப்பட்டவர் என்பதனால் ஒவ்வொருவருமே இதைச் செய்துகொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் அதிதீவிர பிரச்சாரத்துக்கு தடையாக இருப்பது இரண்டு அம்சங்கள். ஒன்று, இவர்களின் வெறுப்புவேகம் சாமானிய இந்தியனை அச்சுறுத்துகிறது. இரண்டு, இங்குள்ள சாதிமுறை மதமாற்றத்துக்கு தடையாக இருக்கிறது. மதம் மாறினால் சாதியில் இருந்து விலகவேண்டியிருக்கும். ஒட்டுமொத்தமாக ஒரு சாதியே மாறினால்தான் உண்டு.\nஇரைகளைக் கவனமாக தேர்வு செய்கிறார்கள். அதிகமும் இவர்கள் மருத்துவமனைகளில்தான் தென்படுவார்கள். மனம் உடைந்து ஆதரவு தேடும் நிலையில் இருக்கும் நோயாளி���ளை அணுகி உங்களுக்காக பிரார்த்தனைசெய்யலாமா என்பார்கள். ஓரிரு தடவை பிரார்த்தனை செய்து நெருக்கமான பின்னர் நோயாளியிடம் ’ஓர் அற்புதம் நிகழவிருக்கிறது, நீங்கள் மனம் திரும்பினால் போதும்’ என்பார்கள். காரணம் அந்த நோயாளிகளே அற்புதத்தைத்தான் உள்ளூர எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள்.\nஆனால் நோயாளிகளின் உறவினர்களிடம் ’ஒரு மரணம் நிகழப்போகிறது’ என்பார்கள். காரணம் அவர்கள் அதைத்தான் உள்ளூர அஞ்சிக் கொண்டிருப்பார்கள். மிக நுட்பமாக மென்மையாக வலை விரியும். ’நீங்கள் ஒன்றும் செய்யவேண்டாம், நாங்களே பிரார்த்தனை செய்கிறோம்’ என்பார்கள். பின்னர் ’நீங்களும் செய்யுங்கள்’ என்பார்கள். ’நீங்கள் நம்பாததனால் கடவுள் கோபம் கொண்டிருக்கிறா’ர் என்பார்கள். ’உங்களுடைய தயக்கத்தால் ஒரு மரணம் நிகழவிருக்கிறது’ என்பார்கள். ’உங்களுக்கு வேண்டியவரின் மரணத்துக்கு நீங்களே காரணம்’ என்பார்கள். படிப்படியாக இந்த உணர்வுத் தாக்குதல் நிகழும்.\nஅவர்களின் அச்சத்தை நம் தர்க்கம் எவ்வளவு நிராகரித்தாலும் ஆழ்மனம் அதை பற்றிக்கொண்டு அதிலேயே ஒட்டியிருக்கும். அந்த அச்சம் நிறைந்த மனநிலையில் எதிர்மறையாக எது நிகழ்ந்தாலும் மனம் அதை பற்றிக்கொள்ளும். அது கடவுளின் தண்டனையா என்று பீதிகொள்ளும். அந்த பீதியை முகத்திலேயே வாசித்து ’இன்னும் பெரிய தண்டனை வரப்போகிறது’ என்பார்கள். ஓர் எல்லையில் அந்த மனம் முறியும். பறவை வலையில் சிறகற்று விழும்.\nவீட்டில் இருக்கும் பெண்கள் இவர்களின் இன்னொரு இலக்கு. என் வீட்டுக்கு முன்னால் உள்ள ஒரு கத்தோலிக்கரின் வீட்டுக்கு வந்த சிலர் தனிமையில் இருந்த அந்த அம்மையாரின் மகன்களில் ஒருவர் சீக்கிரம் ஒரு விபத்தில் சாகவிருக்கிறார், கடவுள் சொல்லி நாங்கள் தேடி வந்தோம் என்றார்கள். அவர் ஆடிப்போய்விட்டார். உங்கள் கணவருக்குச் சொல்லவேண்டாம், அவர் கடவுளை பழித்தால் இன்னும் பாவம் சேரும். நீங்களே பிராயச்சித்தம் செய்யுங்கள் என்றார்கள்.\nதினமும் வந்து பிரார்த்தனை செய்தார்கள். அந்த அம்மையாரை மேலும் மேலும் அச்சுறுத்தி உள்ளே இழுத்தார்கள். நாள்போகப்போக மனைவி நலிவதைக் கண்ட கணவர் பொறிவைத்து அவர்களை பிடித்து மூர்க்கமாக அடித்து துரத்திவிட்டு அந்த அம்மையாரை சொந்த ஊருக்கே கொண்டுசென்று கொஞ்சநாள் வைத்திருந்தார். அவர் மீண்டு விட்டார்.\nபதின்பருவத்தில் இருக்கும் குழந்தைகள், குறிப்பாக பெண்குழந்தைகளையும் இவர்கள் இலக்காக்குகிறார்கள். அவர்களின் உணர்ச்சிகள் சிக்கலானவை என்பதனால் எளிதில் அவர்களை வீழ்த்தமுடிகிறது.\nபொதுவாக இவர்களின் இரைகள் கத்தோலிக்கர்களும் சிஎஸ்ஐ சபையினரும்தான். ஏற்கனவே அவர்கள் அடிப்படை நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். சமீப காலமாக அவர்கள் விழித்துக்கொண்டு எதிர்பிரச்சாரத்தை அவர்களின் சபைகளில் முடுக்கி விட்டிருக்கிறார்கள். பல ஊர்களில் இந்த மதக்குழுமங்களின் பிரச்சாரகர்கள் நுழைவதற்கே தடை இருக்கிறது.\nஇஸ்லாமியர்கள், சொல்லவே வேண்டாம். அவர்களை இவர்கள் அணுகுவதே இல்லை. இவர்களால் வன்முறையை எதிர்கொள்ள முடியாது.\nஆனால் இந்துக்கள் இதைப்பற்றிய விழிப்புணர்வே அற்றவர்களாக இருக்கிறார்கள். குழந்தைகளை இவர்களின் பள்ளிகளில் சேர்ப்பது பற்றி யோசிப்பதில்லை. அதில் உள்ள அபாயம் இவர்களுக்கு தெரியாது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஒன்றும் நிகழ்வதில்லை, நம் குழந்தைகள் வேறு வகையான பண்பாட்டுப்பயிற்சிக்குள் இருக்கிறார்கள். ஆனால் அபூர்வமாக அது திருப்பித்தாக்குகிறது\nஇந்த ஒருவருடத்திலேயே எனக்கு தெரிந்த நான்கு குடும்பங்களில் பெண்கள் இந்த மனவசிய விஷவட்டத்திற்குள் சிக்கி குடும்பம் சிதைந்து குழந்தைகளின் வாழ்க்கை பெரும் துன்பத்தில் முடிந்திருக்கிறது. அவர்களில் ஒருவர் மட்டுமே மீள முடிந்தது. மீண்ட பின் அந்த பெண் சொன்ன அனுபவங்கள் அச்சுறுத்தின. கிட்டத்தட்ட ஒருவருடம் குற்றவுணர்ச்சியும் அச்சமும் சுயஒடுக்குதலும் தனிமையுமாக மாபெரும் உள வதை. அந்த உள வதைமூலம் எங்கோ மேலே சென்று கொண்டிருப்பதாக ஒரு பிரமை. வெளியே வந்தது ஓர் அற்புதம் என்றார்\n இன்று நாகரீகமான சமூகத்தில் இந்த மனநோய் பரப்புநர்கள் மிகப்பெரிய சவால் என்றே நினைக்கிறேன். சட்டபூர்வமாகவே இவர்கள் எதிர்கொள்ளப்படவேண்டும். ஆனால் அது இங்கு எளிதல்ல\nமுதல் விஷயம், நம்மை இவர்களிடமிருந்து விலக்கிக் கொள்வதே. இந்த வகை பிரச்சாரகர்களை எவ்வகையிலும் நம்முடன் பேச, நமக்காக பிரார்த்திக்க நாம் அனுமதிக்கவே கூடாது. இதில் சாதாரண மரியாதையை பார்ப்பதென்பது மிக அபாயகரமானது. இவர்களுக்கு அவ்வகையான எந்த மரியாதையுமில்லை என்பதை நாம் யோசிக்க வேண்டும். முழுமையா���வே இவர்களை நம் வாழ்க்கையின் எல்லா பக்கங்களில் இருந்தும் தவிர்த்து விட வேண்டும். இவர்களைப்பற்றி பெண்களிடமும் குழந்தைகளிடமும் சொல்லி வைக்க வேண்டும்.\nஇரண்டாவதாக, நம்முடைய ஆன்மீகப் , பண்பாட்டுப் பயிற்சியை நாம் முறையாக செய்திருக்க வேண்டும். நம்மைப்பற்றி நமக்கே ஒரு தெளிவு இருக்க வேண்டும்.\nஆனால் இது அவ்வளவு எளிதல்ல. என்னதான் பண்பாட்டுப் பயிற்சி இருந்தாலும் பலவீனமான மனம் கொண்டவர்களுக்கு அது உதவுவதில்லை. இந்தவகையான குழுமங்களில் நாம் சென்று மாட்டுவதற்கு நம்முடைய பாதுகாப்பின்மை, ஆழ்மனச்சிக்கல்கள் என பல காரணங்கள் இருக்கின்றன. ஆகவே தவிர்த்துக்கொள்வதே சிறந்த வழியாகும்.\nஎன்னதான் கிறித்தவ சபைகளில் இவர்களுக்கெதிரான பிரச்சாரம் இருந்தாலும் கிறித்தவ நண்பர்களின் குடும்பங்களே இந்த வலையில் அதிகமாக விழுந்து பெரும் சிக்கல்களைச் சந்திக்கின்றன. அவர்களையே அதிகமாக எச்சரிக்க விழைகிறேன்.\nஇந்த குழுமங்களின் அமைப்பும் சாரமும் கிறித்தவம் சார்ந்தது அல்ல என்பதை சுட்டிக்காட்டியாக வேண்டும். நாஸ்டிக் மரபுகள் [Gnosticism] என்ற பேரில் கிறிஸ்துவுக்கு முன்னரே இருந்து வந்த சில சிறுவழிபாட்டுமுறைகள் கிறிஸ்தவத்துக்குள்ளும் நுழைந்து வேற்றுரு கொண்டன. இவை நாஸ்டிக் கிறித்தவ மரபுகள் எனப்படுகின்றன. இவற்றை பலகாலம் கிறித்தவ சபை வெறுத்து ஒதுக்கி வேட்டையாடியது. ஆனால் காலப்போக்கில் இவற்றின் பல சடங்குகளையும் வழிமுறைகளையும் அது தானும் ஏற்றுக்கொண்டது.\nஇவற்றில் பல போக்குகள் உள்ளன. பொதுவான கூறு என்னவென்றால் இறைஞானம் என்பது மறைவானது, அதை அனைவரும் பெறமுடியாது என்ற நம்பிக்கை. அதற்காக ஒருவர் கடுமையான சுயதண்டனைகள் மூலம் தன்னை தயாரித்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம். பட்டினி, தனிமை, உடல்வதை எல்லாமே இவர்களின் வழிபாட்டுமுறைகளாக இருந்தன.\nகிறித்தவத்தின் மெய்யியல் இவர்களுக்கு உவப்பானதல்ல. இவர்கள் கிறிஸ்துவில் இருந்து தொடங்குவதில்லை. இவர்களுக்கு ஏசுவோ மாதாவோ முக்கியமான தெய்வமாக படவில்லை. யெகோவாவும் பரிசுத்த ஆவியும் மட்டுமே கடவுளாக இவர்களால் நம்பப்பட்டன.\nஉண்மையில் கிறிஸ்தவத்திற்கு முன்னரே நாஸ்டிக் மதங்களால் வழிபடப்பட்ட ஆவித்தெய்வமும், போர்த்தெய்வமும் பரிசுத்த ஆவியாகவும், யெகோவா ஆகவும் உருவம் மாற்றிக்கொள்ளப்பட்டன. இந்த மதக்குழுமங்கள் நெடுநாட்களாக கிறித்தவத்தால் ஒடுக்கப்பட்டு வேட்டையாடப்பட்டமையால் இவை ஒருவகையான ரகசியக்குழுக்களாக மாறிக்கொண்டன. குழுவாகச்செயல்படுவதில் நெடுங்கால பயிற்சி பெற்றன.மூளைச்சலவையில் தேர்ந்தன.\nஆனால் இந்த ஒடுங்குதல் காரணமாக இவை பிற மதங்களுடன் உரையாடவில்லை. காலமாற்றத்தை உணரவில்லை. இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட உறைநிலையில் இவை உள்ளன. மனிதனை அவன் வாழும் காலத்தில் இருந்து பிரித்து ஒரு புராதன இருட்டறைக்குள் அடைத்துப் போடுகின்றன இவை.\nகிறித்தவத்தின் சொல்லாடல்ளை பயன்படுத்திக்கொண்டு அதன் உள்ளிருந்தே விரியும் இந்த நாஸ்டிக் மதக்குழுக்கள் கிறிஸ்தவத்தை பாதித்த வைரஸ் என்றால் அது மிகையல்ல. [பார்க்க, விவிலியத்தின் முகங்கள்.நாஸ்டிசிசம்]\nஇன்றைய சூழலில் நீங்கள் உங்கள் மகள் விஷயத்தில் என்ன செய்யலாம்\nஅவர் ஒரு மனநோய் வட்டத்தில் இருக்கிறார், மதநம்பிக்கையில் அல்ல என்பதை அவருக்குச் சொல்லி புரியவைப்பது எளிதல்ல. அவரது கணவர்தான் இந்த உண்மையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். அவரது குழந்தையின் எதிர்காலத்துடன் அவர் விளையாட முடியாது. அவரது மனைவியின் மனம் ஆபத்தான ஒரு சுழலில் சிக்கி இருக்கிறது. மதநம்பிக்கை என்ற பேரில் மனச்சிதைவு அனுமதிக்கப்படக்கூடாது.\nஉங்கள் மகளுக்கு இந்த உலகை நோக்கிய ஈர்ப்பு உருவாவதற்கான காரணமாக ஆழமான மன இறுக்கம் அல்லது நிலையின்மை உணர்வு அல்லது பதற்றம் இருக்கக் கூடும். அவரிடம் ஒரு மனநிபுணர்தான் பேசமுடியும். அவர் ஒருவேளை அந்த மன இறுக்கத்தை அடையாளம் காணமுடியும். அதை அவரே காணச்செய்ய முடியும்.\nஉங்கள் மகளிடம் அவர் அவரது மகளுக்கு மிகப்பெரிய அநீதி ஒன்றை இழைக்கிறார் என்பதைச் சொல்லி புரியவைத்தால் நல்லது. ஒரு குழந்தை உலகை திறந்த கண்களுடன் விரிந்த கைகளுடன் எதிர்கொள்வதே அவசியமானது. அச்சமும் குற்றவுணர்வும் அதன் மனதில் ஏற்றப்பட்டால் அது ஆழமான மனச்சிதைவை அடையும். அதன் வாழ்க்கையின் அனைத்து இன்பங்களும் பறிக்கப்பட்டுவிடும். அதற்கான உரிமை எவருக்கும் இல்லை\nஉங்கள் மகள் சந்திக்கும் நபர்களிடமிருந்து அவரை பிரிப்பதும், அவர் அவர்களின் கூட்டு வழிபாடுகளில் கலந்துகொண்டால் அதிலிருந்து வெளியே கொண்டுவருவதும், முடிந்தால் முற்றிலும் புதிய இடமொன்றுக்கு பெ���ர்வதும் உதவியாக இருக்கக் கூடும்\nஆன்மீகம் என்பது எதற்கும் அடிமையாக்குவதாக இருக்காது. இந்த பூமி கோடானுகோடி உயிர்களின் வாசஸ்தலம். அதில் ஒன்றே மனிதன். இந்த பிரபஞ்சத்துக்கு அதற்கான ஒரு இலக்கும் செயல்முறையும் உண்டு. அதன் ஒரு துளியான பூமிக்கும் அதற்கான இலக்கும் வழிமுறைகளும் உண்டு. அதன் ஒரு துளியான நமக்கும் நம்முடைய இலக்கும் வழிமுறைகளும் உண்டு.\nஅதை நாம் நம்மை கூர்ந்து நோக்கினாலே அறியலாம். நம்முடைய சொந்த ஆசைகளாலும் அச்சங்களாலும் நாம் அதிலிருந்து நம்மை விலக்கிக்கொள்வதனாலேயே துயரங்களை அடைகிறோம்\nமனிதனின் ஆகப்பெரிய ஆன்மீகம் என்பது இப்பிரபஞ்சத்துடன் முழுமையாக இணைவதில், தன்னிச்சையாக தனக்குரிய ஆற்றலை வெளிப்படுத்திக்கொள்வதில் உள்ளது. அவன் இயல்பாக இருந்தால் முழுமையுடன் இருக்கிறான். முழுமையுடன் இருந்தால் மகிழ்ச்சியுடன் இருக்கிறான்.\nஉங்கள் மகளுக்கு முறையான தியானப் பயிற்சி உதவக்கூடும். தியானத்தின் அடிப்படைகள் கற்பிக்கப்பட்டு அவர் தியானம் செய்தால் அதுவே பல விஷயங்களை தெளிவாக்கும்\nகொந்தளிப்பில்லாமல் , ஒரு சாதாரண கடமையைச் செய்வதுபோல இயல்பாக இதைச் செய்ய முயலுங்கள். எது நிகழ்ந்தாலும் அது உங்களை பாதிக்காமல் செயல்படுங்கள்.\nசிலுவையின் பெயரால் கிறிஸ்து குறித்து\nகாமமும் கிறித்தவமும் ஒரு கடிதம்\nகேள்வி பதில் – 50\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nTags: கேள்வி பதில், சமூகம்., மதம்\nமதம் இரு கடிதங்கள் | jeyamohan.in\n[…] மதமெனும் வலை […]\n[…] மதமெனும் வலை […]\nகிறிஸ்தவம் பற்றி… | jeyamohan.in\n[…] மதமெனும் வலை […]\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ - 2\nமாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ‘சிக்கவீர ராஜேந்திரன்’\n'வெண்முரசு' - நூல் ஏழு - 'இந்திரநீலம்' - 83\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–63\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00545.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=31", "date_download": "2019-06-19T07:35:11Z", "digest": "sha1:UXNTNEFTH3WXOXDMBC55VVYZSL77VMVB", "length": 25092, "nlines": 208, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\nநடு ரோட்டில் சாவகாசமாக படுத்துக்கொண்ட முதலை: வைரல் வீடியோ\nஇராவணா - 1 விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டது\nஉலகின் உயரமான முதல் கிட்டார் ஹோட்டல்\nமகர ராசியினரின் காதல் மற்றும் திருமண வாழ்வு எப்படி இருக்கும்\nஇரண்டு வகையான திருமண தோஷமும்- பரிகாரமும்\nபிரான்சில் சோதியா கலைக் கல்லூரியின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nவவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேசுவரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் பாலஸ்தாபன மகாகும்பாபிஷேகம் (படங்கள்,வீடியோ)\nமே 17 இயக்கம் சார்பில் தமிழீழ படுகொலைக்கான 10ம் ஆண்டு நினைவேந்தல்….\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்\nநடு ரோட்டில் சாவகாசமாக படுத்துக்கொண்ட முதலை: வைரல் வீடியோ\nமெக்ஸிகோவில் முதலை ஒன்று சாவகாசமாக சாலை கடக்க வந்த அங்கேயே படுத்துக்கொண்ட வீடிடோ தற்போது இணையத்தில் வைரலாகி......Read More\nஇராவணா - 1 விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டது\nஇலங்கையின் முதலாவது செய்மதியான இராவணா - 1 விண்வெளியில் சற்று முன்னர் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக......Read More\nஉலகின் உயரமான முதல் கிட்டார் ஹோட்டல்\nஅமெரிக்காவில் இன்னும் கட்டிமுடிக்கப்படாத உலகின் உயரமான முதல் கிட்டார் ஹோட்டலின் கட்டட அமைப்பும் அது பற்றிய......Read More\nலண்டன் ஏல மையத்தில் இந்தியரின் ஓவியம் ரூ.22 கோடிக்கு விற்று சாதனை\nஇந்திய ஓவியர் பூபன் காகர் வரைந்த ஓவியம் ரூ.22 கோடியே 39 லட்சத்துக்கு விற்பனையாகி சாதனை படைத்தது. அவர் 1934-ம் ஆண்டு......Read More\nகோவா அருகே ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே உயிர் பெறும் ஓர் ஊரின் கதை\nஇப்போது இந்த கிராமம் சிலரின் நினைவில் மட்டுமே வாழ்கிறது. இந்த கிராமம் குறித்து பசுமையான நினைவுகள் அந்த......Read More\n33 லட்சம் ரூபாய்க்கு விற்பனையான துரியன் பழம்\nமுன்னெப்போதும் இல்லாத வகையில், தாய்லாந்தில் நடைபெற்ற ஏலத்தில், பழங்களின் அரசன் என்றழைக்கப்படும் துரியன்......Read More\nநாம் தமிழர் கட்சி அனைத்து உயிர்களுக்குமானது – நெகிழச்செய்யும்...\nநாம் தமிழர் கட்சி சார்பில் கால்நடைகளுக்காக வைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகள் குறித்து சமூக வலைதளங்களில்......Read More\nதங்கம், வெள்ளி கொண்டு மசூதி வடிவமைத்த நகைத்தொழிலாளி\nஆம்பூரில் ரம்ஜானை முன்னிட்டு நகைத் தொழிலாளி ஒருவர், புதிய முயற்சியாக தங்கம் மற்றும் வெள்ளியை கொண்டு......Read More\nஇந்த புகைப்படத்தில் உங்களுக்கு தெரிஞ்ச 40 விஷயம் இருக்கு கண்டுபிடிங்க...\nசில நேரங்களில் சமூகவலைதளங்களில் சில புகைப்படங்கள் வைரலாக பரவும், குறிப்பாக ஆப்டிக்கல் இல்யூசன், மற்றும்......Read More\nராஜஸ்தானில் உருவாகும் 351 அடி உயர சிவன் சிலை\nராஜஸ்தான் மாநிலத்தில் 351 அடி உயரத்தில் உலகின் மிகப்பெரிய சிவன் சிலை உருவாக்கப்பட்டு வருகிறது. அண்மையில்......Read More\nஉலகின் மிகக்குறைவான எடை கொண்ட குழந்தை\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் உலகிலேயே குறைவான எடை கொண்ட குழந்தை பிறந்துள்ளது. கலிபோர்னியா மாகாணத்தில்......Read More\nசமூக வலைத்தளங்களில் பாராட்டை பெற்ற வித்தியாசமான மாணவர் சோதனை\nமாணவர்களை மகிழ்வூட்டும் வகையிலான சோதனை முன்னெடுக்கப்பட்ட சம்பவம் ஒன்று சமூக வலைத் தள��்களில் பாராட்டைப்......Read More\nநோயை குணப்படுத்த ஜோதிடம் பார்த்து சிகிச்சை அளிக்கும் வினோத மருத்துவமனை\nநோயாளிகளின் ஜாதகத்தைப் பார்த்து சிகிச்சை அளிக்கும் வினோத நடைமுறையை கொண்டுள்ளது ராஜஸ்தானில் உள்ள சங்கீதா......Read More\nகேமராவில் சிக்கிய அதிசய கரடி\nஉலகிலேயே இதுவரை யாரும் காணாத அதிசய கரடி ஒன்று சீனாவின் காடுகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சீனாவில்......Read More\nபோட்டோவுக்கு போஸ் கொடுத்த கழுகு: விளையாட்டு புகழானது\nதொழில்முறை சாராத கனடா புகைப்பட கலைஞர் எடுத்த பருந்து புகைப்படம் சர்வதேச அளவில் அவருக்கு பெயரையும், புகழையும்......Read More\n45 செமீ ஆழத்தில் தங்கம்: சும்மா தோண்டியவருக்கு அடித்தது யோகம்\nஆஸ்திரேலியாவின் மேற்குப்பகுதியிலுள்ள தங்க வயல் பகுதியில், சாதாரண உலோகம் கண்டுபிடிக்கும் கருவியை கொண்டு 1.4......Read More\nஉன் நண்பன் பற்றிசொல் உன்னை பற்றி சொல்கிறேன் என்பார்கள். நல்ல மனைவியை போல நல்ல நண்பன் கிடைப்பதும் இறைவன்......Read More\nபசிக்கு இலவசமாக உணவு தரும் ஹோட்டல் \nஅமெரிக்காவில் உள்ள ஒரு தங்கும்விடுதியில் மக்கள் எவரேனும் பசிக்கிறது என்றால் இலவசமாக உணவு தருவது அங்குள்ள......Read More\nஉலக தேனீக்கள் தினம் இன்று\nஉலக தேனீக்கள் தினமான இன்றாகும். தேனீக்களின் அவசியம் பற்றியும், மனித குலத்திற்கு தேனீக்கள் செய்யும் சேவை......Read More\nகால்களால் விமானம் ஓட்டும் முதல் பெண் விமானி\nஅமெரிக்காவில் கைகள் இல்லாத பெண் விமானி ஒருவர், கால்களால் விமானம் ஓட்டி சாதனை செய்து வருகிறார். இவர் குறித்த......Read More\nரூ.778 கோடிக்கு ஏலம் போன வைக்கோல் ஓவியம்\nபிரான்ஸ் நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் கிளாட் மொனெட் வரைந்த வைக்கோல் ஓவியம் 110.7 மில்லியன் அமெரிக்க......Read More\nரூ.778 கோடிக்கு ஏலம் போன வைக்கோல் ஓவியம்\nநியூயார்க்:பிரான்ஸ் நாட்டை சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் கிளாட் மொனெட். அந்நாட்டின் நார்மண்டி பிராந்தியத்தில்......Read More\n23 முறை எவரெஸ்டில் ஏறி உலக சாதனை\nநேபாள நாட்டைச் சேர்ந்த, கமிரிதா ஷெர்பா, எவரெஸ்ட் சிகரத்தில், 23வது முறையாக ஏறி, உலக சாதனை படைத்துள்ளார்.அண்டை......Read More\nமகளைப் பாடம் படிக்க வைக்க நாய்க்கு பயிற்சியளித்துள்ள தந்தை\nசீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள குய்சோ மாகாணத்தில் வசித்து வருபவர் சூ லியாங். இவர் தன் வீட்டில் ஒரு நாயை......Read More\nமரியானா ட்ரென்ச்: மிக ஆழமான பகுதிக்குள் கண்டெடுக்கப்பட்ட பொருள்\nஉலக கடல் பரப்பில் மிக ஆழமான பகுதியாக அறியப்படும் மரியானா ட்ரென்ச் பகுதியின் இதுவரை யாரும் செல்லாத ஆழத்திற்கு......Read More\nகிளிக்குஞ்சுக்கு மூளை அறுவை சிகிச்சை\nபிறந்து 56 நாட்களே ஆன கிளிக்குஞ்சு ஒன்றுக்கு, உலகிலேயே முதல் முறையாக மூளை அறுவை சிகிச்சை......Read More\nதாய்க்கு வெண்கலச் சிலை வைத்து கோவில் கட்டிய தொழிலதிபர்\nதிருச்சியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் தன் தாய்க்கு கோவில் கட்டியுள்ளார். இந்தியா உட்பட பல நாடுகளில் மே 12ஆம்......Read More\nஇரட்டை தலையுடன் பிறந்த அரிய வகை ஆமை\nபாங்காக்:தாய்லாந்து தலைநகர் பாங்காக்கைச் சேர்ந்த நூன் அவ்ஸானி என்கிற பெண் தனது வீட்டில் ஆமை ஒன்றை......Read More\nஇது எப்படி சாத்தியம்; 42 வயதில் 214 கிலோ எடை குறைப்பு; உலகையே ஆச்சரியப்பட...\nமகாராஷ்டிர மாநிலம் மும்பை அடுத்த வாசய் பகுதியைச் சேர்ந்தவர் அமிதா ராஜானி. இவர் தனது வாழ்க்கையில்......Read More\nதாய்லாந்தில் பிறந்துள்ள இரட்டைத்தலை கொண்ட நிறமியற்ற ஆமை…\nதாய்லாந்தில் இரட்டைத்தலை கொண்ட நிறமியற்ற ஆமை பிறந்துள்ளது .தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கைச் சேர்ந்த நூன்......Read More\nஆசிரியர்களின் கைகளில் இராணு புத்தகங்களை...\nவடதமிழீழம்: முல்லைத்தீவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிாியா்களுக்கும்......Read More\nபூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்து மாணவர்...\nதென்தமிழீழமத்தில் நாளை பூரண ஹர்த்தால் முன்னெடுப்பதற்கு ஆதரவு......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்பட்ட......Read More\nகைது செய்யப்பட்ட வாள்வெட்டுக்குழு சந்தேக...\nவடதமிழீழம்: கொக்குவில், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் ஆகிய மூன்று......Read More\nதமிழர் மீதான இனப்படுகொலையை விசாரிக்க கனடிய...\nகனடிய எதிர்கட்சியான கன்சவ்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கானட்......Read More\nஎறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிய...\n19.06.1997 நெடுங்கேணிப் பகுதியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர்......Read More\nபூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்து...\nதென்தமிழீழமத்தில் நாளை பூரண ஹர்த்தால் முன்னெடுப்பதற்கு ஆதரவு......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்பட்ட......Read More\nவடதமிழீழம்: கொக்குவில், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் ஆகிய மூன்று......Read More\nவடதமிழீழம்: மான்னார் மாந்த�� மேற்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ......Read More\nசுவிசில் மர்மமான முறையில் உயிழந்த...\nசுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்த ......Read More\nசஹரான் 120 வீடுகளை எரிக்கவில்லை –...\nசஹரான் ஹாசீம் காத்தான்குடியில் 120 வீடுகளை தீ வைத்து எரித்ததாக மேல் மாகாண......Read More\nசஹரான் 120 வீடுகளை எரிக்கவில்லை –...\nசஹரான் ஹாசீம் காத்தான்குடியில் 120 வீடுகளை தீ வைத்து எரித்ததாக மேல் மாகாண......Read More\nஅரச அதிபரின் உறுதிக் கடிதம்...\nகல்முனையில் தொடர்கிறது உண்ணாவிரதம்;பெரியநீலாவணை விசேட, காரைதீவு குறூப்......Read More\nபுதிய சமுர்த்தி பயனாளிகளிடம் 500...\nமுற்றாக மறுக்கிறார் அமைச்சர்பிரதேச செயலகங்களுக்கு அறிவுறுத்தல் கடிதம்......Read More\nஸஹ்ரான் உட்பட்ட குழுவினரை எனக்கு...\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2019/02/22200601/1229078/Pettikadai-Movie-Review-in-tamil.vpf", "date_download": "2019-06-19T08:16:14Z", "digest": "sha1:N4UIOOGMZBM5T3ON5BXJAGZ4RWCNRSWZ", "length": 15525, "nlines": 207, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Pettikadai Movie Review in tamil || கார்ப்பரேட் நிறுவனங்களால் பெட்டிக்கடைகள் சந்திக்கும் அழிவு - பெட்டிக்கடை விமர்சனம்", "raw_content": "\nசென்னை 19-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: பிப்ரவரி 22, 2019 20:06\nசாந்தினி ஒரு கிராமத்திற்கு மருத்துவராக செல்கிறார். அங்கே பெட்டிக்கடையே இல்லை. கார்ப்பரேட் என்னும் நிறுவனம் ஒன்று டோர் டெலிவரி மூலம் மக்களுக்கு தேவையான பொருட்களை விற்கிறார்கள். வேறு யாரும் கடை வைக்க கூடாது என்று மிரட்டி பணிய வைக்கிறார்கள். இந்த நிலையை எதிர்த்தவர்களை கொலை செய்து விடுகிறார்கள். அந்த நிறுவனத்துக்கு எதிராக சாந்தினி அறப்போராட்டத்தில் இறங்குகிறார். அவர் போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு கிடைத்ததா வெற்றி பெற்றதா\nசமுத்திரகனி வாத்தியாராக சில காட்சிகளில் வந்து போகிறார். அவர் பேசும் வசனங்களின் உள்ள உண்மை கைதட்டல்களை பெறுகிறது. துணிச்சலான போராளியாக சாந்தினி சிறப்பாக நடித்துள்ளார். வீரா - வர்ஷா ஜோடி படத்தின் இளமை பகுதியை தங்கள் குறும்பு காதல் மூலம் நிறைக்கிறார்கள். மொட்டை ராஜேந்திரன் சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். களவாணி திருமுகன் வில்லத்தனமான போலீசாக மிரட்டுகிறார்.\nஅருமையான அவசியமான கருத்தை கதைக்களமாக்கியதற்காக இயக்குனர் இசக்கி கார்வண்ணனை பாராட்டலாம். கார்ப்பரேட் நிறுவனங்களால் பெட்டிக்கடைகள் அழிந்து போனதையும் அதன் விளைவுகளையும் சொல்லும் கதையாக உருவாக்கி இருக்கிறார்கள். இன்றைய சமூக அவல நிலையை கதையாக எழுதிய இயக்குனர் இன்னும் சுவாரசியமான திரைக்கதையையும் உருவாக்கி இருக்கலாம். கிராமத்தை கார்ப்பரேட் கம்பெனி கட்டுப்பாட்டில் வைத்து இருப்பது முதல் பல காட்சிகளில் லாஜிக் மீறல்கள் தெரிகிறது.\nஅருள், சீனிவாஸ் இருவரின் ஒளிப்பதிவும் கிராமத்தை அழகாக படம் பிடித்துள்ளது. மரியா மனோகர் இசையில் நா.முத்துகுமார் எழுதிய பாடல் ரசிக்க வைக்கிறது.\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\n - நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்\nடாட்டூ பின்னணியில் இருக்கும் மர்மம் - கேம் ஓவர் விமர்சனம்\nஎக்ஸ்மென் பட வரிசையில் வெளியாகி இருக்கும் எக்ஸ் மென் - டார்க் பீனிக்ஸ் விமர்சனம்\nகொலை பின்னணியில் நடிக்கும் கிரைம் திரில்லர் - கொலைகாரன் விமர்சனம்\nகீர்த்தி சுரேஷை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மோகன் ராஜா இன்னும் அந்த சாதனையை செய்ய வில்லை - ராதிகா ஆப்தே தந்தை வழியை பின்பற்றும் சண்முக பாண்டியன் டைரக்டர் மணிரத்னம் ஆஸ்பத்திரியில் அனுமதி விஷால் பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார் - ஸ்ரீரெட்டி\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/01/09040505/Came-to-the-temple-Jayendra-Saraswathi-Samas-Throwing.vpf", "date_download": "2019-06-19T07:54:40Z", "digest": "sha1:GDPAOQFNAUY4HTPZYYPTMWDP62D63IFG", "length": 12693, "nlines": 132, "source_domain": "www.dailythanthi.com", "title": "Came to the temple Jayendra Saraswathi Samas Throwing in Dolly || கோவிலுக்கு வந்த ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள் டோலியில் தூக்கிச்சென்றனர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகோவிலுக்கு வந்த ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள் டோலியில் தூக்கிச்சென்றனர் + \"||\" + Came to the temple Jayendra Saraswathi Samas Throwing in Dolly\nகோவிலுக்கு வந்த ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள் டோலியில் தூக்கிச்சென்றனர்\nசுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள் வரதராஜபெருமாள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அவரை டோலியில் தூக்கிச்சென்றனர்.\nகாஞ்சீபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள் நேற்று காலை காஞ்சி சங்கரமடத்தில் இருந்து கார் மூலம் உலக பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் கோவிலுக்கு சென்றார். அங்கு அவரை, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரும், கோவில் செயல் அலுவலருமான விஜயன் மற்றும் அர்ச்சகர்கள் வரவேற்றனர்.\nபின்னர் சங்கராச்சாரியாரின் கார் கோவிலுக்கு உள்ளே சென்றது. அங்கு காரில் இருந்து கீழே இறங்கிய ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள், டோலியில் அமர்ந்தார். அங்கிருந்தவர்கள் டோலியை தோளில் சுமந்து சென்றனர்.\nஜெயேந்திர சரஸ்வதி சாமிகள் முதலில் மூலவர�� வரதராஜபெருமாளை தரிசனம் செய்தார். அவருக்கு அர்ச்சகர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் பெருந்தேவி தாயார் சன்னதிக்கு அவரை டோலியில் தூக்கிச்சென்றனர். அங்கு தாயாரை வணங்கிய அவருக்கு குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது.\nவரதராஜபெருமாள், பெருந்தேவி தாயார் ஆகியோரை தொடர்ந்து உற்சவர் வரதராஜர், அழகிய சிங்கர், விநாயகர் ஆகியோருக்கு பட்டு வஸ்திரத்தை வழங்கினார். அர்ச்சகர்கள் அதை வாங்கி உற்சவர் உள்ளிட்ட சாமிகளுக்கு அணிவித்தனர்.\nஅதைதொடர்ந்து காஞ்சி சங்கராச்சாரியார், 16 கால் மண்டபத்துக்கு வந்தார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்த பக்தர்களுக்கு ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள் ஆசி வழங்கினார். இதையடுத்து அவர், கோவிலில் இருந்து சங்கரமடத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார்.\n‘‘சடாரி பஞ்சமுத்திரை’’ 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும். அப்போது 5 மடாதிபதிகளுக்கு கோவிலில் மரியாதை செய்யப்படும். அதையொட்டியே காஞ்சி சங்கராச்சாரியார் காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.\nகாஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் மேலாளராக இருந்த சங்கரராமன், கடந்த 2004–ம் ஆண்டு கோவில் வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார், ஜெயேந்திரர் உள்பட அனைவரையும் புதுச்சேரி நீதிமன்றம் கடந்த 2013–ம் ஆண்டு விடுதலை செய்தது.\nசங்கரராமன் படுகொலைக்கு பின்னர் வரதராஜபெருமாள் கோவிலுக்கு ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள் வரவில்லை. அங்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளிலும் கலந்துகொள்ளாமல் இருந்தார்.\nஇந்தநிலையில் 14 ஆண்டுக்கு பிறகு ஜெயேந்திரர் சரஸ்வதி சாமிகள் காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலுக்கு வந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அ��ைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\n1. கடன் பிரச்சினை தீர்க்கும் பைரவர்\n2. தனித்தன்மை பெற்ற தமிழக கோவில்கள்\n3. வரம் தர வரும் வரதராஜர்\n4. மனதை ஆட்சி செய்யும் சந்திரன்\n5. ஜப்பான் நாட்டில் சரஸ்வதி வழிபாடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2017/10/", "date_download": "2019-06-19T08:44:26Z", "digest": "sha1:CZEDQOBDPEQSESG23NIDLDETSUUFVCTW", "length": 191290, "nlines": 440, "source_domain": "www.namathumalayagam.com", "title": "October 2017 - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nகட்டுரை (1379) என்.சரவணன் (346) வரலாறு (300) நினைவு (241) செய்தி (117) அறிவித்தல் (105) நூல் (70) இனவாதம் (69) தொழிலாளர் (66) 1915 (64) தொழிற்சங்கம் (55) அறிக்கை (52) பேட்டி (48) 99 வருட துரோகம் (41) அரங்கம் (40) அறிந்தவர்களும் அறியாதவையும் (32) பட்டறிவு (31) உரை (28) பெண் (25) காணொளி (20) இலக்கியம் (16) தலித் (15) கலை (10) சூழலியல் (10) கவிதை (8) சிறிமா-சாஸ்திரி (8) செம்பனை (8) நாடு கடத்தல் (8) நாட்டார் பாடல் (8) எழுதாத வரலாறு (6) சத்தியக் கடுதாசி (3) கதை (2) எதிர்வினை (1) ஒலி (1)\n“மொழிப் பயங்கரவாதம்” - என்.சரவணன்\n20 ஆம் நூற்றண்டில் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வ...\nஈழத்தின் முதல் அரசியல் நாடகாசிரியர் கோ.நடேசய்யர் -...\nதீர்வுத் திட்டம்: திணிக்கும் சக்திகளும் மறுக்கும் ...\n13 படையினரும் 83 கலவரமும் - என்.சரவணன்\nகலப்பு முறை கை கொடுக்குமா\nஇடுப்பில் கொழுந்துக் கூடை - மல்லியப்புசந்தி திலகர...\nகைதிகள் விவகாரமும் அரசியல் அணுகுமுறைகளும் - ஜீவா ...\nதடைகளை தகர்த்தெறிந்து தேர்தல்களில் போட்டியிடுவார்...\nதிருமலையில் தொடங்கிய கலவர ஒத்திகை\nவீழ்ந்தோம் எழுந்தோம் நிமிர்வோம் வெற்றிபெறுவோம்\nவேட்பாளர் தெரிவுகளில் கட்சிகள் மும்முரம் - என்னெஸ்...\nதொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு காணி பெற்றுக்கொடுக்கப...\nதமிழீழ ஒறுப்புச் சட்டமும், பெண்களின் உரிமைகளும் - ...\n83 இடைத்தேர்தல்: கலவரத்துக்கான அத்திவாரம்\nஜீவா சதாசிவம், தயானி விஜயகுமார் ஆகியோருக்கு சாகித்...\nபிராஜா உரிமை மறுப்பு - ஜீவா சதாசிவம்\nஇரண்டு வரிகளில் இருநூற்றாண்டு வரலாறு - மல்லியப்புச...\nதமிழகமும் மலையகமும் - மல்லியப்புசந்தி திலகர்\nதமிழகத்தில் மலையக இலக்கிய ஆய்வரங்கம் (01) - மல்லிய...\nபாதுகாக்கப்பட வேண்டி��� பெருந்தோட்ட தொழில்துறை - ம...\nதங்கி வாழ்வோரை நம்பி வாழ்வது நியாயமானதா\nசர்வசன வாக்கெடுப்பு: ஜே.ஆர். கொழுத்திய விளக்கு\n“மொழிப் பயங்கரவாதம்” - என்.சரவணன்\nஇக்கட்டுரை ஒக்டோபர் 30 அன்று வீரகேசரியுடன் இணைப்பாக வெளியிடப்பட்டது. அதனை வெளியிட்டவர்கள் “TheCatamaran” எனும் நிறுவனம். இலங்கையின் பல ஊடகவியலாளர்களை இணைத்து மும்மொழியிலும் சமூகப் பிரச்சினைகளை வெளிக்கொணரும் இணையத்தளத்தையும் நடாத்தி வருகிறார்கள். அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க எழுதப்பட்ட கட்டுரை இது. கட்டுரையில் வந்த உரையாடல் பகுதியை மட்டும் அவர்கள் மும்மொழியிலும் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார்கள். இக்கட்டுரையின் முடிவில் அதன் pdf பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது.\nஇது வேண்டுமென்றே நிகழவில்லை. இது திட்டமிட்டும் நிகழவில்லை. தமிழ் மொழி அமுலாக்கம் விடயத்தில் நிகழும் பாரபட்சத்தில் திட்டமிட்ட ஒரு அநீதி ஒரு போக்காக தொடர்ச்சியாக இயங்கி வருகிறது என்பதை மறுக்க முடியாது. இனவெறுப்பும், இன மறுப்பும் மொழியை ஆயுதமாகக் கொண்டு நிகழ்த்தப்படுகிறது. அந்த போக்கு நிருவனமயப்பட்டுள்ளது. எனவே இது பிரச்சினை என்பதை அடக்குவோரும் சரி, அடக்கப்படுவோரும் சரியாக உணரவில்லை என்றே புரிந்துகொள்ள முடிகிறது.\nஇலங்கையில் சிங்கள பௌத்த தேசிய வாதம் என்பது நிருவனமயப்பட்டது. அந்த சிங்கள பௌத்த தேசியவாதத்துக்கு ஒரு அரச நிறுவனம் உண்டு. சிங்கள பௌத்த தேசியவாதம் மக்கள்மயப்பட்டிருக்கிறது. அதற்கென்று ஒரு நிறுவன வடிவம் உண்டு.\nஇந்தப் புரிதலில் இருந்து தமிழ் மொழி அமுலாக்கத்துக்கான போராட்டதுக்கென்று ஒரு தொடர்ச்சியான வரலாறும் உண்டு என்பதையும் நாமறிவோம். இலங்கையின் இனப்பிரச்சினை கூர்மையடைந்து ஆயுத வடிவம் பெறுவதற்கும் இந்த மொழிப் பிரச்சினையின் வகிபாகம் பாரியது. அப்படி இருந்தும் இந்த நிலைமை நீடித்து வருகின்றதென்றால் இதன் பாரதூரத்தை ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இன்னமும் விளங்கிக் கொள்ளவில்லை என்கிற முடிவுக்கே வர முடிகிறது. மும்மொழி அமுலாக்கம் குறித்த விடயத்தில் நிலவும் அசமத்துவமும் அது பற்றிய பிரக்ஞையின்மையும் இந்த சிக்கலை வேறொரு வடிவத்துக்கு இட்டுச் சென்றுகொண்டிருக்கிறது.\nஒரு பன்மத, பன்மொழி, பல்லின நாட்டில் மைய பொறிமுறையாகவும், வேலைத்திட்டமாகவும் இருக்கவேண்டியது இவற்றை சமத்துவமாகக் கையாலும் வழிமுறை. ஆனால் இலங்கையில் அது அலட்சியமாகவே கையாளப்படுவதை நிதமும் காண முடிகிறது.\nஅரச நிறுவனங்களில் தமிழ் தெரிந்தவர்கள் ஊழியர்களாக இல்லை. அல்லது குறைவு. இதன் காரணமாக தமிழை மட்டுமே தெரிந்தவர்கள் படும் இன்னல்கள் குறைத்து மதிப்பிடக் கூடியது அல்ல.\nஅரச நிறுவனங்களில் விண்ணப்பப் படிவங்கள், ஆவணங்கள் சிங்களத்தில் மட்டுமே பெரும்பாலான கந்தோர்களில் கிடைக்கின்றன. தமிழர்கள் பலர் சிங்களவர்களின் துணையுடன் தான் நிரப்புகின்றனர். சில இடங்களில் ஆங்கிலத்தில் கிடைக்கும் பட்சத்தில் அவற்றைக் கொண்டு சமாளிக்கின்றனர்.\nஇலங்கையில் அரச நிறுவனங்களில் வழிகாட்டி ஆவணங்களும், ஏனைய அரச ஆவணங்களும் தமிழில் கிடைப்பது குறைவு.\nமூல ஆவணங்கள் எப்போதும் சிங்களத்தில் தயாரிக்கப்பட்டு பின்னர் தான் தமிழுக்கும் ஆங்கிலத்துக்கும் மொழிபெயர்க்கப்படுகின்றன. மூல மொழியில் உள்ள சரளம் மொழிபெயர்ப்பில் இருப்பதில்லை என்றும் அது ஒரு அயர்ச்சியையும், சலிப்பையும் ஏற்படுத்தி பயன்பாட்டுக்கு அர்த்தமற்று போவதை பல வெளியீடுகளில் கவனிக்க முடிகிறது.\nஇலங்கை கல்வி அமைச்சினால் வெளியிடப்படும் மொழி, சமயம் தவிர்ந்த அனைத்து பாட நூல்களும் சிங்களத்தில் இருந்த மொழிபெயர்க்கப்படுவது தான். ஆக தமிழ் மாணவர்கள் பயன்படுத்தும் பாடநூல்கள் தமிழில் உருவாக்கப்பட்டவை அல்ல மாறாக தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்டவை. மொழிபெயர்ப்பில் இருக்கின்ற அசௌகரியங்களை சுமந்துகொண்டு தான் தமிழ் மாணவர்கள் கற்று தேர வேண்டிய கொடுமை நீண்ட காலமாகவே நிலவுகிறது. இந்த நிலைமை சிங்கள மாணவர்களுக்கு இல்லை. அதற்காக மொழிபெயர்ப்பு அனைத்தும் தவறு என்பதல்ல இதன் கருத்து. மொழிபெயர்த்து வரும் போது நிகழும் சரளம் பல இடங்களில் சிக்கலாகவே இருந்து வருகின்றன. இதைவிட கல்வித் திணைக்களத்தின் இணையத்தளத்திற்குச் சென்று தமிழ் பக்கங்களுக்கும் சிங்களப் பக்கங்களுக்கும் இடையில் உள்ள அசமத்துவத்தை காணுமாறு நான் பரிந்துரைக்கிறேன்.\nஅமைச்சுகள், திணைக்களங்கள் மற்றும் ஏனைய அரச நிறுவனங்கள் தமது சேவையை மக்களுக்கு இலகுவாக கிடைக்கச்செய்யவென உவுவாக்கியிருக்கிற பல இணையத்தளங்கள் தமிழில் இயங்குவதில்லை. ஒரு ஆய்வுக்காக இலங்கை அரச திணைக்களங்கள், அமைச்சுகள், நிறுவனங்கள் என்பவற்றின் இணையத்தளங்களுக்குச் சென்று ஆராய்ந்திருக்கிறேன். அனைத்து இணையத்தளங்களுமே மொழி விடயத்தில் பாரபட்சத்தையே கொண்டிருக்கின்றன. தமிழ் பேசும் மக்களுக்கு நேரும் அசமத்துவத்துக்கு சிறந்த உதாரணங்களை இங்கு காண முடியும். (ஒரு ஊடகத்தில் இதனை தொடராக எழுத அனுமதியும் கூட கேட்டிருந்தேன்.)\nஇதற்கு உதாரணமாக கல்வி அமைச்சின் இணையத்தளம், பெரும்பாலான பல்கலைக்கழகங்களின் இணையத்தளங்கள் கூட சிங்களத்தில் இருப்பவை தமிழில் கிடைப்பதில்லை. அல்லது ஆங்கிலத்திலேயே அந்த இணையத்தளங்களைப் பேணுவதன் மூலம் தப்பி விடுகின்றனர். சில உதாரணங்கள்.\nஸ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழகம் (http://www.sjp.ac.lk)\nஇலங்கை ரஜரட்ட மிஹிந்தலை பல்கலைக்கழகம் (http://www.rjt.ac.lk/)\nமொழிப் பிரச்சனைகளை கையாள்வதற்காக என்றே அதற்கென்று மொழிகள் அமுலாக்க அமைச்சு உண்டு, அதற்கென்று அரச மொழிகள் திணைக்களம் உண்டு, அரச மொழிகள் ஆணைக்குழு என்று கூட ஒன்று உண்டு ஆனால் இவை அனைத்தும் வெற்றுக் கண் துடைப்பா என்கிற கேள்வி சாதாரண பிரஜைகளுக்கு ஏற்படும் அதே கேள்வி எமக்கும் உண்டு.\nஅரச நிறுவனங்களில் எத்தனை ஊழியர்கள் பணிபுரிகிறார்கள். அங்கு இன விகிதாசாரம் எவ்வளவு மக்கள் தொடர்பு ஊழியர் /அதிகாரி மும்மொழியிலும் உள்ளனரா\nஇதுவரை வெளியான வெளியீடுகள் எத்தனை\nவேறெங்கேயும் செல்வதற்கு முன்னர் ஒரே ஒரு உதாரணத்திற்காக இந்த கட்டுரைக்கென எளிமையான ஒரு உதாரணத்தை எடுத்துக் கொண்டேன்/ அரச மொழிகள் ஆணைக்குழுவைத் தொடர்பு கொண்டேன். ஒரே ஒரு தேவை தான் அங்கு வெளியிடப்பட்டுள்ள நூல்கள் சிங்களத்தில் கிடைப்பன தமிழில் கிடைக்கின்றனவா. நடந்த உரையாடலை நீங்களே கவனியுங்கள்\nதிணைக்களத்துடன் தொடர்புகொள்ளக் கூடிய ஒரேயொரு தொலைபேசி இலக்கம் தான் உண்டு. அந்த இலக்கத்துடன் ஓகஸ்ட் 7,8,9 ஆகிய மூன்று நாட்களாக தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். 8 ஆம் திகதி இலங்கை நேரப்படி 3.50க்குத் தான் அழைப்பு கிடைத்தது. மகிழ்ச்சியுடன் கதைத்தேன் மறு முனையிலிருந்து இது “கார்ட் ரூம், அனைத்தும் மூடப்பட்டுவிட்டன நாளை தொடர்பு கொள்ளுங்கள்\" என்றது அந்த பெண் காவலாளியின் குரல். சோர்வுடன் வைத்துவிட்டேன்.\nபின்னர் 9ஆம் திகதி காலை ஒஸ்லோ நேரம் 8.15 இலிருந்து (இலங்கை நேரப்படி 11.45) ஒஸ்லோவிலிருந்து தொடர்புகொள்ள முயற்சித்தேன் 14வது தடவை தான் அழைப்பு கிடைத்தது அப்போது நேரம் மு.ப10.10.\nமறுமுனையில் ஒரு பெண் குரல் நான் என்னைப் பத்திரிகையாளன் என்றும் எனது நிறுவனத்துக்கு தேவையான சில நூல்களை பெற வேண்டியிருக்கிறது என்றும் கூறி திணைக்களத்தின் இணையத்தளத்தில் இருந்த நூல் பட்டியலைப் பார்த்தபடி; அந்த நூல்களைப் பெற வேண்டும் என்று சிங்களத்தில் கூறினேன். \"சற்று நேரம் கழித்து மீண்டும் தொலைபேசுவீர்களா\" என்று சிங்களத்தில் அந்த பெண் குரல் கூறியது.\nநானும் பதிலுக்கு, \"தொடர்ச்சியாக மூன்று நாட்களாக தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன் நேற்று பின்னேரம் கூறினீர்கள் இன்று தொடர்புகொள்ளுமாறு கூறினீர்கள். காலையிலிருந்து தொடர்ச்சியாக முயற்சி செய்து இப்போது தான் தொடர்பு கிடைத்தது எனவே என்னால் திருப்பி வைக்க முடியாது\" என்றேன்.\n\"சரி பொறுங்கள்\" எனக் கூறி ஒரு சில நிமிடங்களின் பின்னர் சிங்களத்தில் ஒரு ஆண் குரல் ஒலித்தது. சிங்களத்தில் மட்டுமே காணப்பட்ட நூல் பட்டியலைச் சொல்லி அவற்றின் தமிழ் பதிப்பு தேவையென்றேன். மூன்றாவது நூலைக் கூறும்போதே அவர் மேலதிகமாக தேடித் பார்த்து விட்டுத் தான் பதில் கூற முடியும் என்று உளறத் தொடங்கினார்.\nஇப்போது நான் \"எனக்கு யாராவது தமிழில் பதிலளிக்கக் கூடிய உள்ளார்களா\" என்றேன்... \"சற்று பொறுங்கள்\" என்று கூறி இன்னொருவருக்கு மாற்றினார்.\nஇந்தத் தடவை தமிழில் ஒரு ஆண் குரல். மீண்டும் என்னை அறிமுகம் செய்துகொண்டு எனது தேவையை கூறினேன். அவர் சற்று கடுமையான தொணியில் எங்களிடம் பாகம் ஒன்று, இரண்டு, மூன்று இருக்கிறது உங்களுக்கு என்ன வேண்டும் என்று அவராக ஒரு நூலைப் பற்றி அடுக்கிக் கொண்டு சென்றார்.\n\"ஹலோ... ஹலோ.... பொறுங்கள்... எனது தேவை என்னவென்பதைக் கூட கேட்காமல் உங்கள் தெரிவுகளைக் கூறிக்கொண்டு போகிறீர்களே...\" என்று ஆரம்பத்திலிருந்து நடந்ததையும் கூறி இந்த நூல்கள் கிடைக்குமா தமிழில் என்றேன். தான் பரீட்சைப் பிரிவில் இருப்பதாகவும், புதிதாகத் தான் சேர்ந்துள்ளதாகவும் தனக்கு விற்பனை பீடத்தில் இருக்கும் விபரங்கள் தெரியாது என்றார்.\n யாரால் எனக்கு பதில் கூற முடியும். பதில் கூறக் கூடிய ஒருவருடன் தொடர்பை எற்படுத்துவீர்களா\" என்றேன். பொறுங்கள் எனக் கூறி இரண்டு நிமிடத்தில் தமிழில் ஒரு பெண் குரல்.\nவிற்பனைப் பீடத்து���ன் தொடர்பு கொள்ளுங்கள் என்றார். மீண்டும் ஆரம்பத்தில் இருந்து கூறி தேவையைக் கூறினேன். விற்பனைப் பீடத்திலுள்ள சிங்கள ஊழியரால் எனக்கு பதில் தர முடியவில்லை எனவே உங்களால் பதில் தர முடியாவிட்டால் பதிலளிக்கக் கூடிய ஒருவரை தொடர்புபடுத்துமாறு மீண்டும் கேட்டேன். \"உங்களுடன் கதைத்தவரின் பெயர் என்ன\" என்று என்னிடம் கேட்டார். \"எனக்கு எப்படி தெரியும், எந்த காரியலாயத்தில் தனது பெயரைச் சொல்லி பதிலளிக்கிறார்கள். நான் தான் எனது பெயரையும் கூறி பத்திரிகையாளர் என்று அறிமுகமும் செய்துகொண்டு தேவையைக் கூறினேன்.\" என்றேன்.\nஅவரிடம் நான் பெயரைக் கேட்டிருக்க வேண்டும் என்றார் அந்தப் பெண். \"சரி நீங்கள் இவ்வளவு நேரம் கதைக்கிறீர்கள் உங்களுக்கு எனது பெயரைக் கூறினேன்... உங்கள் பெயரை நீங்கள் கூறினீர்களா அப்படி எல்லாம் காரியாலயங்களில் பெயர்களைக் கூறுவதில்லையே இது கொமன் சென்ஸ் அல்லவா\" என்றேன்.\nகூடவே \"இந்த விடயத்தை சிக்கலாக்க எனக்கு விருப்பமில்லை, விடயம் மிகவும் எளிமையானது நான் உங்கள் பட்டியலிலுள்ள நூல்களைக் கூறுகிறேன் அவற்றின் தமிழ் பதிப்பு உண்டா இல்லையா என்பதை மட்டும் கூறுங்கள்\" என்றேன்.\n\"உங்களால் சிங்களத்தில் கதைக்க முடியுமா|\" என்று வினவினார் அவர். \"என்னால் முடியும் ஆனால் பதில் தந்த ஊழியர் தமிழில் அவை இருக்கிறதா என்பதை அறிந்து கூறத் தடுமாறுகிறார்.\" என்றேன்.\n\"சரி உங்களுக்கு தமிழில் உரையாட வேண்டுமா சிங்களத்தில் உரையாட வேண்டுமா\" என்று அபத்தமாக மீண்டும் வினவினார். நானும் \"சரி... என் கேள்விக்கு தமிழில் பதிளிக்கக் கூடிய ஒருவரை ஒழுங்கு செய்யுங்கள்\" என்றேன். சரி என்று கூறி அவர் தொலைபேசி அழைப்பை மீண்டும் இன்னொருவருக்கு மாற்றினார்.\nமீண்டும் அதே சிங்களப் பெண் காவலாளியின் குரல்.\n\"ஆங்... அந்த தமிழ் நூல் பற்றி கதைத்தவர் அல்லவா பொறுங்கள்\" என்று கூறி இன்னொரு அழைப்புக்கு மாற்றினார் மூன்று நிமிடங்களுக்குப் பின்னர் அதே சிங்கள ஆண் குரல் விற்பனை பீடத்திலிருந்து... களைத்துப் போயிருந்தேன். மீண்டும் முதலில் இருந்தா.... ஐயோ\nசரி அவரிடம் திரும்பவும் சிங்களத்தில் அதே கேள்வி. இம்முறை நான் “திணைக்களம் வெளியிட்டதாக கூறும் பட்டியலில் உள்ள சிங்கள நூல்களைக் கூறுகிறேன் அவை தமிழில் உள்ளனவா என்பதை மட்டும் இப்போதைக்குக் கூற��ங்கள் போதும்\" என்றேன். சரி மாத்தையா என்றவர். நான் கேட்ட அத்தனைக்கும்...\n“சின்ஹலெங் தியனவா எஹேத் தெமெலென் நே” (சிங்களத்தில் இருக்கிறது ஆனால் தமிழிலில் இல்லை) என்று நான் கேட்ட அத்தனை நூல்களுக்கும் பதிலாக வந்தது.\nஅந்தப் பட்டியல் இவை தான்\nஇந்த இணைப்பை அழுத்தி அவற்றை நீங்களும் பார்வையிடலாம்\nබිම් මැනුම - நில அளவையியல்\nරාජකාරි ලිපි සම්පාදනයට අත්වැලක් - அரச சேவை ஆவண உருவாக்கத்துக்கான கைநூல்\nஇவை இப்போது கையிருப்பில் உள்ள சிங்கள நூல்கள் மட்டுமே. (இணையத் தளத்தில் வெளியிடப்பட்டிருப்பவை) ஏற்கெனவே வெளியிடப்பட்டு கையிருப்பில் தற்போது இல்லாத தமிழில் மொழிபெயர்க்கப்படாத சிங்கள நூல்கள் ஏராளம். அதனை நான் நேரில் கடந்த வருடம் அந்த விற்பனை நிலையத்துக்கு சென்று பட்டியலைப் பார்த்திருக்கிறேன்.\nமேலும் அவர்கள் இனி இந்த நூல்களின் மொழிபெயர்ப்புகள் வெளிவருமா எப்போது வெளிவரும் என்பது குறித்து தங்களுக்குத் தெரியாது என்றும் தெரிவித்தார்கள். ஏற்கெனவே வெளியான நூல்கள் பல வருடங்களுக்கு முன்னர் வெளியானவை என்பதும் குறிப்பிடத்தகது. அதாவது இத்தனை வருட காலமாக அவை மொழிபெயர்க்கப்படாமலேயே நீடிக்கப்பட்டு வருவதும் கவனிக்கத்தகது. பல வருட காலமாக கலைசொற்களை மொழிபெயர்த்து வெளியிடும் பணியை அரச வெளியீட்டுத் திணைக்களமே மேற்கொண்டு வந்தது. அப்படி வெளியிடப்பட்டவையும் கூட பெரும்பாலும் சிங்களத்தில் வெளியிடப்பட்ட தலைப்புகளின் அளவுக்கு தமிழில் வெளியிடப்படவில்லை என்பது எனக்கு அனுபவபூர்வமாக தெரியும்.\nஅறிவிப்புப் பலகை / பெயர்ப்பலகை விடயத்தில் தனியார் மேற்கொள்ளும் பாரபட்சங்களையிட்டு நம்மால் முறைப்பாடுகளையோ ஆதங்கத்தையோ ஆத்திரத்தையோ வெளிப்படுத்த முடிவதில்லை. ஆனால் அரசு அப்படியல்ல அதற்கென்று பொறுப்புண்டு. சிங்களத்தை தமிழர்கள் கற்றுக்கொண்டே ஆகவேண்டும் இல்லையெனில் எதிர்காலமில்லை என்கிற கட்டாய சட்டம் மறைமுகமாக தமிழர்களுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள அளவுக்கு சிங்களம் மொழிபேசுவோருக்கு இல்லையென்பது எவரும் மறுக்க உண்மை. இலங்கையில் தமிழ் தெரிந்த சிங்களவர்களை விட சிங்களம் தெரிந்த தமிழர்களே அதிகம் என்பது இதற்கு ஒரு நிதர்சனம்.\nஎனது அனுபவத்தில் 25 வருடங்களுக்கு முன்னர் எனது சிங்கள நண்பர்கள் அதிலும் இடது ���ாரித் தோழர்கள் பலர் என்னோடு உரையாடும் போதெல்லாம், தமிழ் தெரியாததையிட்டு வேதனைப்பட்டு, தமது ஆதங்கத்தையும் மன்னிப்பையும் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். அப்போதெல்லாம் அவர்களின் நேர்மையையிட்டு புலங்காகிதம் அடைந்திருக்கிறேன். சிலவேளைகளில் கண்கலங்கியுமிருக்கின்றேன். ஆனால் இந்த 25 வருடங்களின் பின்னரும் அவர்கள் அதே வசனத்தைப் பேசும் போது உடைந்து போய்விட்டேன். அவர்களால் இன்னமும் ஒரு வசனத்தைக் கூட பேச முடியவில்லை. ஒரு தமிழ் வசனத்தைக் கூட புரிந்துகொள்ளக் கூட முடியவில்லை. ஆக பிரக்ஞையின் தரம் உண்மையாகவே நோந்துகொள்பவர்களிடமும் கூட இவ்வளவு தான் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.\nஎனது 18 வது வயதில் நான் பத்திரிகையாளனாக ஆன போது எனக்கு சிங்களத்தில் ஒரு வசனத்தையும் முழுமையாக சரியாக பேச வராது. சிங்கள அரிச்சுவடி மாத்திரம் கற்றுக்கொண்டிருந்தேன். இனப்பிரச்சினை குறித்து எழுத வேண்டுமென்றால், இன சகோதரத்துவதுக்காக இயங்க வேண்டுமென்றால் சக சகோதர மொழியை அறியாமல் சாத்தியமில்லை என்று உணர்ந்து சிங்களம் கற்று மொழிபெயர்க்கத் தொடங்கினேன். இரு வருடத்தில் தேர்ந்த மொழிபெயர்ப்பாளனாக ஆகி பல நிறுவனங்களின் நூல்களையும், சஞ்சிகைகளையும், கட்டுரைகளையும் கூட்டங்களையும் கூட மொழிபெயர்க்க ஆரம்பித்து விட்டேன். இன்றும் எனது ஆய்வுகளுக்கு மூல நூல்களாக சிங்கள நூல்களை சரளமாக பயன்படுத்தி வருகிறேன். எனது சொந்த நூலகத்தில் தமிழ், ஆங்கில நூல்களை விட சிங்கள நூல்களே அதிகமாக உள்ளன.\nஒரு தமிழ் பேசும் ஆய்வாளனாக (இத்தனைக்கும் சிங்களம் தெரிந்திருந்தும்) ஆய்வுத்துறை மாணவர்களும், ஊடகவியலாளர்களும் தேசிய சுவடிக் கூடத்திலும், மியூசியம் நூலகத்திலும், தேசிய நூலக சேவை சபை நூலகத்திலும் எதிர்கொள்ளும் சிக்கல்களை பல வருட காலமாக நானும் சகித்துக் கொண்டு அனுபவித்திருக்கிறேன். பல தமிழர்களுக்கு அவை எட்டாக் கனியாகவே இருந்து வருகின்றன. தமிழ் ஆய்வுத்துறை பலவீனமாகிப் போனமைக்கு இந்த அசமத்துவ இடைவெளி ஒரு முக்கிய காரணம் என்பதை நான் அறிவேன். இது குறித்து தனியாக விரிவான கட்டுரையை ஏற்கெனவே எழுதி இருக்கிறேன்.\n“தமிழ் மொழியை அமுல் படுத்து” முக நூல் பக்கம்\n“தமிழ் மொழியை அமுல் படுத்து” என்கிற முகநூல் பக்கத்தை 2015 செப்டம்பர் 1ஆம் திகதியன்று நான் ஆரம்பித்தேன். எமது சுலோகமாக “பதியுங்கள், பகிருங்கள், கண்டியுங்கள்” என்று தலைப்பிலிட்டோம். முதற் பதிவில் இப்படி எழுதினோம்.\n“இந்த மொழி அசமத்துவத்தை அம்பலப்படுத்துவதற்காகவும், விழிப்புணர்வூட்டுவதற்காகவும், அழுத்தம் பிரயோகிப்பதற்காவும் உருவாக்கப்பட்ட குழு இது. இந்த பாரபட்சம் குறித்து எங்கெல்லாம் காண்கிறீர்களோ அவற்றை இங்கு ஒருசேர குவிப்போம். பதிவு செய்வோம். சுட்டிக்காட்டுவோம். கண்டிப்போம், சரிசெய்வோம்”\nஅன்றாடம் இந்த மொழிப் பிழையை நாம் கண்டு கடுப்பேறியிருந்தாலும் சகிப்புடன் கடந்துசெல்லும் சக பிரஜையாகவே இருந்து வந்தேன். 2015ஆம் ஆண்டு வசந்தகால விடுமுறைக்காக நான் இலங்கை வந்திருந்தபோது கொழும்பு கச்சேரிக்கு ஒரு தேவையின் நிமித்தம் சென்றிருந்தேன். அங்கு வாசலில் ஒரு முறைப்பாட்டு பெட்டி வைக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த தவறு என்னை திடுக்கிடச் செய்திருந்தது. அதனை இரகசியமாக கைப்பேசியால் படம் எடுத்துக் கொண்டேன். அதில் இப்படி இருந்தது\nமன அழுத்தம் என்பது depresion என்கிற அர்த்தமுடையது. இதை மொழிபெயர்த்தவர் யார் உண்மையில் தெரிந்தே தான் செய்தாரா உண்மையில் தெரிந்தே தான் செய்தாரா இதுவரை எவரும் கவனிக்கவில்லையா இந்த முறைப்பாட்டு பேட்டியின் மீது முறைப்பாடு கொடுக்கவில்லையா அல்லது கண்டு கொள்ளவில்லையா அல்லது கண்டுகொண்டும் ஏன் நமகிந்த வம்பு என்று கடந்து சென்றார்களா இதன் அர்த்தத்தையே தவறாக விளங்கிக் கொள்ளும்போது எப்படி முறைப்பாடுகள் கிடைக்கும் இதன் அர்த்தத்தையே தவறாக விளங்கிக் கொள்ளும்போது எப்படி முறைப்பாடுகள் கிடைக்கும் இந்த கேள்விகளின் விளைவு தான் இந்த முகநூல் பக்கத்தை ஆரம்பிக்கச் செய்தது.\nசகல தளங்களிலும் நிலவும் மொழி அமுலாக்கம் பற்றிய சிக்கல்களையும், பாரபட்சங்களையும் அசமத்துவங்களையும் வெளிப்படுத்தி அதற்கான தீர்வு கோருவதற்கான விழிப்புணர்வை உருவாக்கும் நோக்குடன் தான் ஆரம்பித்தேன். ஆனால் வேலைப்பளு காரணமாக அது பெயர்ப்பலகை / அறிவிப்புப் பலகை விவகாரத்துடன் சுருங்கி விட்டது.\nஆனாலும் கணிசமான பலனைத் தந்தது. மொழிகள் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள் இந்தத் தளத்தை தாம் ஒரு முறைப்பாட்டுத் தளமாக கருதி கவனித்து வருவதாக எனக்கு அறிவித்தார்கள். ஆனால் அவர்கள் எந்தளவு அக்கறை எடுத்தார்கள் என்பது கேள்விக்குரியதே.\nஆயிரக்கணக்கானோர் எம்முடன் இணைந்துகொண்டார்கள். பலர் நாம் இடும் செய்திகளையும் படங்களையும் இன்னும் பலருக்கு பகிர்ந்து பல்லாயிரக்கணக்கானோரிடம் கொண்டுசேர்த்தார்கள். இன்னும் பலர் தாம் காணும் மொழிப் பிழைகளை எம்முடன் பகிர்ந்து கொண்டார்கள். ஒரு சிலர் தாம் அமைச்சரின் நண்பர்கள் என்றும் தாம் பகிர்ந்தால் அது சிக்கலாகிவிடும் எனவே நீங்களே உங்கள் பக்கத்தில் பகிருங்கள் என்று கோரி உட்பெட்டியில் ஆதாரங்களை தந்து உதவினார்கள். இதுவரை 200க்கும் மேற்பட்ட பதாகைகளின் படங்களைப் பகிர்ந்துள்ளோம். அந்த புகைப்படத் தொகுப்புக்கு “மொழிப் பயங்கரவாதம்” என்றே பெயரிட்டோம்.\nஆக மொத்தத்தில் இவை எண்ணிக்கை அளவில் மிகப் பெரிய அளவில் காணும் போது தான் இதன் பாரதூரத்தத்தை தொகுத்து விளங்கிக் கொள்ள முடிறது என்றார்கள்.\nஇலங்கையில் பல இடங்களில் மொழி பெயர்ப்பு கிடைப்பதே முதல் பிரச்சினை. அப்படி கிடைப்பதும் கூட பிழையில்லாமல் கிடைப்பது அரிது. புரிந்துகொள்ளும்படி கிடைப்பது அரிது என்பதே நிலை.\nபாதை வழிகாட்டிப் பதாகைகள், ஆஸ்பத்திரிகளில் உள்ள வழிகாட்டல், பொலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள் கூட விதிவிலக்கில்லை. இட வசதி கருதி ஒரு சில உதாரணங்களை மாத்திரம் இங்கு குறிப்பிடுகிறேன். மேலதிகமானவற்றை முகநூல் பக்கத்தில் காணலாம்.\nகண்டிக்கும் அம்பாறைக்குமிடையில் போக்குவரத்தில் உள்ள அரச போக்குவரத்து பஸ் ஒன்றின் பதாகையில் நீண்டகாலமாக “குண்டி” என்றே இடம்பெற்றிருக்கிறது. எதிமலே என்கிற ஒரு பஸ் பதாகையில் “அலர்ஜி” என்று தமிழில் இடப்பட்டதன் அர்த்தமே தெரியவில்லை.\nதாய்மார்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் அறிவித்தலில் நாயமார்களுக்கு என்று இடப்பட்டிருக்கிறது.\nநிகவெரட்டிய ஆதார வைத்திய சாலை பதாகையில் “சோமகுமாரி தென்னகோன் நினைவு” (Somakumari Thennakoon Memorial) என்பதற்கு பதிலாக “சோமகுமாரி தென்னகோன் அகால மரணம்” என்கிற பதாகை பல வருடங்களாக அங்கு இருக்கிறது.\nமினிபே பிரதேச சபை காரியாலயத்தின் வரவேற்பு மேசையில் “வேசை பெருனர்களான உங்களுக்காக” என்று இருக்கிறது. “சேவை” என்று அது தொடங்கியிருக்கவேண்டும்.\nவயம்ப பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியொன்றில் அழகான மங்கையர்களைக் கொண்டு காண்பிக்கப்பட்ட மும்மொழி பதாகையில் உலகில் எவராலும் வாசிக்க முடியாத எழுத்துக்களின் கோர்வை தமிழின் பெயரால் இருந்தது.\nஇதுவெல்லாம் கூட சகித்தாலும் இதையெல்லாம் சரிசெய்ய வேண்டிய அரச கரும மொழிகள் அமைச்சே விட்ட பிழைகளை பல தடவைகள் சுட்டிக் காட்டியிருக்கிறோம். அதில் ஒன்று\n“Sri Lankan” our identity Diversity, our strength” என்பது “இலங்கையர்” எம் அடையாளம் பன்மைத்ஆவம் எம் சக்தி” என்று ஒரு பதாகையை வெளியிட்டிருந்தார்கள். பன்மைத்துவத்தையே கேலிக்குள்ளாக்கும் ஒரு அசிங்கமான காரியமல்லவா. அதுவும் சம்பந்தப்பட்ட அமைச்சே இதைச் செய்யலாமா\nகடந்த ஜூலை 18 அன்று அமைச்சர் மனோ கணேசன் வெளியிட்ட “People of Sri Lanka” என்கிற நூலை அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தனது அமைச்சின் மூலம் வெளியிட்டு தேசிய ஐக்கியத்துக்காக வெளியிட்டதாக குறிப்பிட்டார். ஆனால் அந்த நூல் ஆங்கிலத்தில் மட்டும் தான் வெளியிடப்பட்டது. ஏனைய மொழிகளில் பின்னர் வெளியிடப்படும் என்று வழமை போல தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் சிங்களத்திலும் தமிழிலும் வெளியிடுவதை நாசூக்காக, வசதியாக தப்பிச் செல்பவர்கள் ஆங்கிலத்தில் மட்டும் வெளியிட்டு விட்டு கடந்து விடுவதை கவனித்திருக்கிறோம். ஆனால் சம்பந்தப்பட்ட அமைச்சரே இப்படி செய்யலாமா. வேலியே பயிரை மேயலாமா என்கிற கேள்வியை கேட்க வேண்டியிருக்கிறது.\nபல இடங்களின் பெயர்கள் திடீர் திடீரென்று தமிழ் பெயர்கள் சிங்களத்தில் உச்சரிக்கும் வகையில் மாற்றப்பட்டு புழக்கத்துக்கு விடப்படுகின்றன. உதாரணத்திற்கு ஆண்டாண்டு காலமாக கொட்டாஞ்சேனை என்றே தமிழில் அழைக்கப்பட்டு வந்தன. ஆனால் சமீப காலமாக பஸ் பதாகைகளில் “கொட்டஹென” என்று சிங்களத்தில் மாற்றப்பட்டுவிட்டன. மட்டக்குளி என்பது தமிழில் இப்போது “மட்டக்குளிய” என்பது, நீர்கொழும்பை “மீகமுவ” என்று தமிழும் காணப்படும் பதாகைகளை காண முடிகிறது. கொழும்பு புறக்கோட்டை பொதுச் சந்தையில் நான் கண்டது “Floating Market” என்பதற்கு சிங்களத்தில் கூட சரியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. ஆனால் தமிழில் “ப்லோடிங் மார்கெட்” என்று தான் ஒலி பெயர்க்கப்பட்டுள்ளது.\nஏன் இலங்கையின் ஆட்சியதிகார பீடமாகவும், சட்டமியற்றும் சபையாகவும் மக்கள் பிரதிநிதிகளின் கூடாரமாகவும் இருக்கும் பாராளுமன்றத்துக்கு செல்லும் பாதையின் வழிகாட்டும் பதாகை ஆங்கிலத்தில் “Parliament Road” என்று இருக்கிறது அதன் சிங்கள மொழிபெயர்ப்பு கூட சரியாகத்தான் இருக்கிறது தமிழில் “பாராளுமன்றப் பாதை” என்று இடுவதில் என்ன ஆகிவிடப் போகிறது. ஆனால் “பாலிமெண்ட் வீதி” என்று தான் இருக்கிறது. இதக் கடந்து தான் தமிழ் தெரிந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும், ஏன் அரசகரும மொழிகள் அமைச்சரும் கூட நிதமும் பாராளுமன்றம் செல்கிறார்கள் என்பதை இங்கு குறிப்பிட்டே ஆகா வேண்டும். இது அனைத்தையும் சிங்களமயமாக்கும் போக்கின் ஒரு வடிவமாகவே எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. சக சிங்கள சகோதர்களுக்கு அவர்களின் சக தமிழ் சகோதர்கள் இந்த நாட்டில் எதிர்கொள்ளும் இந்த சிக்கலை விளங்கப்படுத்த வேண்டும்\nஇவை எல்லாம் சம்பவங்கள் அல்ல. பல்லாண்டுகளாக தொடர்ச்சியாக நிகழும் போக்கு. இதனை சரி செய்வதற்கான பொறிமுறை ஒன்றை இன்னமும் கண்டு பிடிக்க முடியவில்லை என்பதையிட்டு நம் அரச அமைப்புமுறை வெட்கப்படவேண்டும்.\nஒரு அமைச்சு இருந்தும், திணைக்களம் இருந்தும், அதற்கு மேல் தனியான ஆணைக்குழு இருந்தும், சமீபத்தில் நல்லிணக்க ஆணைக்குழு இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான பரிந்துரைகளை செய்திருந்தும், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணியில் இருந்தும், பல மில்லியன்கள் நிதி ஒதுக்கிட்டிருந்தும், இந்தப பிரச்சினையை தீர்ப்பதற்காக பல மில்லியன் டொலர்கள் வெளிநாட்டு நிதியுதவிகளாக கிடைத்திருந்தும் இந்த போக்கும் அசமத்துவமும் நீடிப்பதையிட்டு வெட்கப்படத்தான் வேண்டும்.\nதமிழ் மொழியை அமுல்படுத்து முகநூல் பக்கம்\nதமிழர் சுவட்டை அழிப்பதில் சமகால முஸ்தீபு - என்.சரவணன்\n“மொழிப் பயங்கரவாதம்” என்.சரவணன் - Catamaran Sarawanan\nLabels: இனவாதம், என்.சரவணன், கட்டுரை, பேட்டி\n20 ஆம் நூற்றண்டில் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சி - சுப்பிரமணியம் சந்திரபோஸ்\nயாழ்ப்பாணத்தில் கல்வி மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் கல்வியைப் பெறுவதற்காக அனுபவித்த கொடுமைகளையும், பட்ட பாடுகளையும், பெற்ற அனுபவங்களையும், செய்த போராட்டங்களையும் பற்றிய அருமையான தொகுப்பு இது. எம்.சி.சுப்பிரமணியம் அவர்களின் மகன் எஸ்.சந்திரபோஸ் 1989 இல் வெளியிட்ட “தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சி” என்கிற நூலில் வெளியான ஒரு அத்தியாயம் இது.\nஇலங்கையின் கல்வி வரலாற்றில் 5 ஆம் 6 ஆம் 7 ஆம் பகுதிகளில் இடம்பெறுகின்ற புத்தெழுச்சி பெற்ற தேசிய உணர்வுக் கல்வியில் தாக்கம், கட்டாயக் கல்வி இயக்கம் கல்விக்கான வசதிகளை அதிகரித்தமை ஆங்கிலத்திற்குப் பதிலாக தேசிய மொழியே போதனா மொழிகளாக வேண்டுமென்ற கோரிக்கைகளும் நிகழ்காலக் கல்வி நிலைமைகள் பற்றியதுமான அம்சங்களும் இன்றைய கல்விமுறைக்கு பல்வேறு கல்வியமைச்சர்கள் காலத்தில் எடுக்கப்பட்ட முயற் சிகளும் இப்பகுதிகளுள் அடங்குகின்றன. இப்பகுதிகளுக் கிடையேதான் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சிகளும், அதற்காக நடைபெற்ற போராட்டங்களும் இடம் பெறுகின்றன.\nநிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்புக்களில் பண் ஆன அடி மைகளாக, விவசாயக் குடிமைகளாக இருந்த நிலைமைகள் தமிழர் சமுதாயத்திலும் காணப்பட்டது. இச்சமுதாய அமைப்பு கட்டிக் காக்கப்பட்ட காலகட்டங்களில் தாழ்ந்தோர் கல்வி பெற்றிருக்க வாய்ப்புக்கள் இல்லை. இதனை நாம் முன்னர் பிராமண கல்வி மரபில் அவதானித்தோம். தமிழர்கள் பரவி வாழ்ந்த வடக்குக் கிழக்கு மாகாணங்களிலும் இந்த நிலை கள் காணப்பட்டன. தமிழருடைய பழக்க வழக்கங்கள் வைதீகக் கொள்கையின் அடிப்படையிலும், சாதிப்பிரிவின் அடிப்படையிலும் எழுத்ததாகக் காணப்பட்டது. சமூகத்தில் ஒரு சிலர் தாழ்ந்தோர் ஒரு சிலர் உயர்ந்தோர் என்பதை முன்னுள்ளோர் ஏற்றுக்கொண்ட நிலையும், இந்து சமய முறைப்படி பிறவியிலே உயர்ந்தோர், இழிந்தோர் எனப் சாதிபாகுபாடு உண்டென்று மக்களே நம்பவைத்து தாழ்த்தவர்கள் என்று கூறப்பட்டோரின் அறியாமையைப் பயன்படுத்தித் தொடர்ந்தும் அடிமைகளாகவும், அறிவிலிகளாகவும் வைத்திருந்த நிலையும் காணப்பட்டது. இதுவே சமூக நீதி என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தாழ்த்தப்பட்ட வர்களும் தங்கள் அறியாமையினாலும், தங்கள் பலத்தைப் புரியாமையினாலும், சமயவாதிகள் கற்பித்த கரும வினை என்ற தன்மைகளை நம்பியதனுலும், உயர்சாதியினருக்கு சேவகம் செய்வதற்காகவே இறைவனால் படைக்கப்பட்டோர்கள் என்ற எண்ணத்தோடு வாழ்ந்தாாகள். இன்றும் இப்படியான மனப்பாங்குடைய ஒரு சிலர் வாழ்ந்து கொண்டும் இருக்கின்றனர். இந்த நிலை தமிழ்ச் சமுதாயத்தில் இலங்கையில் போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆட்சிக்காலங்களிலும் தொடர்ந்தது போர்த்துக்கேயரினாலும், ஒல்லாந்தர்களினாலும், இலங்கை பின் கல��வி வளர்ச்சிக்காக பல நடவடிக்கைகள் எடுக்கப் ட், போதிலும் தாழ்த்தப்பட்ட தமிழருக்கு எந்த விதமான கல்வி விமோசனமும் கிடைத்திருக்க முடியாது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலும், இலங்கையில் சுதந்திர அரசு தோன்றியதன் பின்பும் இம்மக்களின் கல்வி வளர்ச்சியில் பல இடர்ப்பாடுகளும் தடைகளும், சொல்லொனாத் துன்பங்களும் இருந்தபோது இதற்கு முந்திய காலகட்டங்களில் இவர்களுக்கு கல்வி அளிக்கப்பட்டிருக்குமென்றோ அல்லது இவர்களுக்குத்தான் கல்வி கற்பதில் ஆர்வம் இருந்திருக்குமென்றோ கூறுவதற்கில்லே.\nயாழ்ப்பாணம் உடுவிலில் தொடங்கப்பட்ட மிஷனரி தேவாலயம்\nகைத்தொழிற் புரட்சியின் பயனாகவும், சமதர்ம தத்துவங்களின் ஏழுச்சியினாலும், ஜனநாயக ஆட்சியின் மலர்ச்சியினாலும் இலங்கையில் ஆங்கிலேயர் ஆட்சியின் தாக்கத்தினாலும் 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களின் விளிப்பினாலும் அவர்களின் கல்வி வளர்ச்சிக்கு கால்கோள் இடப்பட்டது, வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி கற்று நாடு திரும்பிய சி. வை. தாமோதரம்பிள்ளை, ஹரோவிட், வைமன், போர்ட் துரைசாமி, கிங்ஸ்பரி போதகர் ஆகிய உயர்சாதி மக்கள் தம்முடைய சமையல் வேலை தோட்ட வேலை, ஆயா வேலைகளுக்காக அாழ்த்தப்பட்ட தமிழர்கள் சிலரை அமர்த்திக் கொண்டனர். இச்சந்தர்ப்பத்தில் புரட்டஸ்தாந்து கத்தோலிக்க மதகுழுவினர் களைச் சேர்ந்த சில பாடசாலை நிர்வாகிகளுக்கும் மேற்கூறிய விதமான சேவகங்கள் செய்த தாழ்த்தப்பட்ட தமிழர்களின் பிள்ளைகளுக்கு தங்கள் மத குழு பாடசாலைகளில் கல்வி கற்பிப்பதற்கு நட்வடிக்கைகள் எடுக்கும்படி ஆலோசனே கூறினர். இவ்வாறன வாய்ப்பினை முதன் முதல் 1803ஆம் ஆண்டு தெல்லிப்பளையில் பிறந்த திரு. யோவல் போலும், 1903ஆம் ஆண்டு வட்டுக்கோட்டையில் பிறந்த திரு. எஸ். ஆர், ஜேக்கப்பும், இதே காலத்தில் பிறந்த ஏ. பி. இராஜேந் திரா என்போரும் பெற்றனர். இவர்களின் கல்விக்கு தெல்லிப்பளை செமினரியும், வட்டுக்கோட்டை செமினரியும் யாழ்ப்பாணம் சென் பெற்றிக்ஸ் கல்லூரியும் உறுதுணையாய் இருந்தன. திரு. யோவல் போல் அவர்கள் தாமே தமிழில் ஆரம்பக்கல்வி கற்று தெல்லிப்பளை செமினரியில் ஆசிரியருக் கான பயிற்சியினைப் பெற்றார். ஆயினும் இவர் ஆசிரியராகப் பணிபுரியாது சிற்பக்கலையில் சிறந்து விளங்கினார். சாமுவேல் கிற���ன்ஸ்வி என்ற ஆங்கிலேயரிடம் ஆங்கிலம் கற்றுத் தேறினர். திரு. எஸ். ஆர். ஜேக்கப் அவர்கள் யாழ்ப்பான கல்லூரியில் பல் வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் முதன் முதல் சேர்த்து படிக்கும் வாய்ப்புப் பெற்ற தாழ்த்தப்பட்ட தமிழ்மகனுவார். இவர் இக்கல்லூரியில் சேர்ந்த பொழுது சாதி வெறியர்கள் தம் பிள்ளைகளே அக் அல்லூரிக்கு அனுப்ப மாட்டோமென் பிடிவாதம் செய்தனர். அப்போது அங்கு அதிபராகக் கடமையாற்றிய பிக்னல் ஆங்கிலப் பாதிரியார் “யார்தான் கல்லூரியை விட்டு வெளியேறினாலும் ஜேக்கப் ஒருவன் கல்லூரியில் இருக்கும் வரை இக்கல்லூரியை தொடர்ந்து நடத்துவேன்” எனக் கூறி துணிவுடன் செயற்பட்டார்.\nதிரு. ஏ. பி. இராஜேந்திரா அவர்கள் ஆரம்பக் கல்வியை யாழ்ப்பாணம் சென் பெற்றிக்ஸ் கல்லூரியில் பெற்று 1906ம் ஆண்டில் கொழும்புக்குச் சென்று கல்வி கற்று கல்வியமைச்சில் லிகிதராகவும், பிரதம லிகிதராகவும் தமிழ் மொழிபெயர்ப்பாளராகவும், பரீட்சகராகவும், தமிழ்ப்பாட புத்தக சபையின் காரியதரிசியாகவும் கல்விப் பகுதியினரால் வெளியிடப்பட்ட பத்திரிகையின் ஆசிரியராகவும் கடமையாற்றினார். மகா யுத்த காலத்தில் உதவி உணவுக் கட்டுப்பாட்டு அதிகாரியாக இருந்து சிறப்பாக சேவையாற்றிமையால் 1941ல் 'முதலியார்\" என்னும் பட்டத்தையும், பின்னர் எம். பி. ஒ. பட்டத்தையும் அரசாங்கம் இவருக்களித்து இவரை கௌரவித்தது மேற்கூறப்பட்ட மூவரது வரலாறும் கல்வி வளர்ச்சியும் தனி மனிதன் கல்வி வரலாறாவோ கொள்வதற்கில்லை. இது தாழ்த்தப்பட்ட சமூகத்தில் கல்வி வளர்ச்சியின் தொடக்கதின் வரலாறாகவே கொள்ள வேண்டும். இன்னல்களுக்கு மத்தியிலிருந்து ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஸ்தாபன வடிவம் கொடுத்தவர் திரு. யோவேல் போலாகும். இவரால் “ஒடுக்கப்பட்டோர் ஊழியர் சங்கம்” உதயமாயிற்று. இவரோடு இணைந்து திரு எஸ். ஆர், ஜேக்கப் திரு, ஏ. பி. இராஜேந்திர ஆகியோர் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களின் உரிமைகளுக்காக போராடினர். இச்சங்கம் மூலம் அரசியல் தலைவரின் தொடர்பை ஏற்படுத்தி டொனமூர் கமிஷன், சோல்பரி கமிஷன் போன்ற அரச விசாரணைக் குழுக்கள் முன் தோன்றி தம் மக்களின் இடர்பாடுகளே இடித்துரைத்தனர். கல்விக் கொள்கையிலே கறைபடிந்திருக்கும் குறைபாடுகளை சுட்டிக் காட்டினர். அத்துடன் கல்வி, பொருளாதாரம் சமத்துவம் போன்ற ��ரிமைகளுக்காகவும் வாதிட்டனர். திரு. போல் அவர்கள் சர்வசன வாக்குரிமை படித்தவர்களுக்கு மட்டுத்தான் வழங்கப்பட வேண்டும் என்று சேர், பொன்னம்பலம் இராமநாதன் போன்ற தலைவர்களின் கூற்றினை எதிர்த்து சர்வசன வாக்குரிமை சகலருக்கும் வேண்டும் என்று வாதிட்டார். சாதிக் கொடுமைகள் பாடசாலைகளில் தீவிரமாக தலைவிரித்தாடியபோது இவர் எடுத்த நடவடிக்கைககளே சகல பாடசாலைகளிலும் சாதி, பேதம் பாராட்டக் கூடாதென்று சட்டம் ஏற்பட வழிவகுத்தது. அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வந்த தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களின் விடுதலைக் குரலை எழுப்புவதற்காக “ஜனதர்ம போதினி' எனும் பத்திரிக்கையை வாராந்தம் வெளியிட்டு வந்தார்.\nஅச்சுவேலியில் ஒல்லாந்தர் காலத்தில் கட்டப்பட்ட மிஷனரி தேவாலயம்\nஇக் காலகட்டத்தில் ஒரே பார்வையில் தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களுடைய கல்வி நிலையினே யாழ்ப்பாணக் குடா நாடு முழுவதினையும் நோக்கும்போது தாழ்த்தப்பட்ட தமிழர்களுள் ஓரளவு பொருளாதார வசதியுடையவர்களாக இருந்தவர்களும், கிறிஸ்தவர்களாக மதமாற்றம் பெற்றவர்களும், கிறிஸ்தவ பாதிரிமாரின் அனுசரணையைப் பெற்றவர்களும் கல்வி வசதிபெற வாய்ப்பளிக்கப்பட்டது. இவ் வாய்ப்புக்களும் மிஷனரிமார்களின் பாடசாலைகளிலேயே வழங்கப்பட்டன. பெரும்பாலும் கிராமப்புற மிஷனரிப் பாடசாலைகளில் தாழ்த்தப்பட்ட தமிழர்களேச் சேர்த்துக்கொண்ட போதிலுங்கூட சம ஆசன வசதிகள் அளிக்கப்படவில்லை. தாழ்த்தப்பட்ட தமிழ்ப் பிள்ளைகள் நிலத்தில் உட்கார்ந்தோ, நின்றோ அல்லது அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட தனியாசனங்களிலிருந்தோ கற்கவேண்டிய நிலை காணப்பட்டது. ஆனால் இவ்வேறுபாடுகள் மிஷனரியின் கொள்கையல்ல. ஆயினும் அப்பாடசாலைகளில் கற்பித்த அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோரின் கொள்கைகளாகவும் அப்பாடசாலை அமைந்துள்ள அவ்வூர் உயர்சாதி மக்களின் அச்சுறுத்ததலாகவும் இருந்தன. சில கிராமங்களில் தாழ்த்தப்பட்ட தமிழர்களே கூடுதலாக வசித்த பகுதிகளில் அவர்களை கிறிஸ்தவர்களாக்குவதற்காக அவர்களுக்கெனவே மிஷனரிப் பாடசாலைகள் அமைக்கப்பட்டிருந்தன.\nவதிரி வடக்கு மெதடிஸ்த மிஷன் பாடசாலை, காரைதீவு மெதடிஸ்த மிஷன் பாடசாலை போன்றவற்றைக் குறிப்பிடலாம், கரையோரப் பகுதிகளில் அமைந்த மீனவ சமூகத்தினால் நிர்வகிக்கப்பட்ட மிஷனரிப் பாடசாலைகள் ஓரளவு, தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கான கல்வியில் சம சந்தர்ப்பத்தினை அளித்தனர். இவற்றுள் சென். பெற்றிக்ஸ் கல்லுரரி யாழ்ப்பாணம். தொல்புரம் அமெரிக்க மிஷன் பாடசாலை, ஆனக்கோட்டை ரோமன் கத்தோலிக்கப் பாடசாலை போன்றவற்றைக் குறிப்பிடலாம் விவேகமுள்ள பிள்ளைகளை கிறிஸ்துவத்தில் சேர்த்து மதத்தைப் பரப்புவதற்கு மிஷனரிமார்கள் முயற்சி செய்தததனால் தாழ்த்தப்பட்ட மக்களில் கல்வி கற்ற பிள்ளைகளில் விவேகமானோரை உயர் கல்விக்கான வாய்ப்பளிக்க மிஷனரி முயற்சி செய்தது. இக்காலக்கட்டதில் சைவ பரிபாலன சபையின் கீழ் பல பாடசாலைகள் இயங்கிக்கொண்டிருந்தன. ஆயினும் இவை இந்து சமயப் பாரம்பரியம், தேசவழமை என்ற கோட்பாடுகளை காரணம் காட்டி அப்பாடசாலைகளில் தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கு கல்வியளிக்க இடந்தரவில்லை. கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை கல்வித்துறையில் கூடிய முன்னேற்றம் உடைய மாகாணமாக இருக்கவில்லை. பண்டிதர் மயில்வாகனார் இந்தியாவிலுள்ள இராமகிருஷ்ண மடத்தில் சேர்ந்து துறவு பூண்டு விபுலானந்த அடிகளார் எனும் பெயரினைத் தாங்கி கிழக்கு மாகாணத்தில் இராமகிருஷ்ண மிஷன் பாடசாலைகளை ஆரம்பித்தார்.\n1929இல் இராமகிருஷ்ண மிஷன் பாடசாலைகளில் அனைவரையும் பாகுபாடின்றி சேர்த்துக்கொண்டனர், கிழக்கு மாகாணத்தில் கல்வி பிரச்சனை பற்றி 1928இல் விபுலானந்த அடிகளார் கருத்துத் தெரிவிக்கையில் கல்வி ஒரு சிலருக்கு கட்டும் சொத்தமாக இருந்தால் அக் கல்வித் தத்துவத்துக்கும் இறை தத்துவத்திற்கும் முரணாக அமையலாம். பொதுவாக தமிழ் சமுதாமுயம் சிறப்பாக இந்து சமுதாயமும் சகல மக்களுக்கும் கல்வி மூலம் விமோசனமளிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை வட மாகாணத்தைப் போன்று சாதிக் கொடுமைகள் கொடூரமாக இருக்கவில்லை. அதற்குக் காரணமாக கண்டி ராச்சியத்துடன் அது கொண்டிருந்த தொடர்புகள், நிலமானிய சமுதாய அமைப்பின் தன்மைகள் உறுதி பெறாத நிலையும், பல இன - மத மக்கள் கலந்து வாழ்வதாலும், சாதி அமைப்பின் கொடுமைகள் வட மாகாணத்தை ஒத்த தன்மையாக இல்லை. எனினும் இங்கு கூட சிறுபான்மை தமிழ் சமூகத்தவர்களுக்காக களுதாவளை என்ற கிராமத்தில் ஒரு தனியான அரசாங்கப் பாடசாலையுண்டு. இராமகிருஷ்ண மிஷனரியினால் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட வைத்தீஸ்வர வித்தியால��ம் தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்காகவும் வெற்று மதத்தவரான இஸ்லாமியருக்கும் இடத்தந்தது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி போன்றவைகளும் சிறுபான்மைத் தமிழருக்கு கல்வியளிக்க முன்வந்த ஸ்தாபனங்களாகும். நகரிலுள்ள பாடசாலைகள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட தமிழருக்கான கல்வி வளர்ச்சியில் சம சந்தர்ப்பங்களை அளித்தன. என்றே கூற வேண்டும். இவைகளில் பெரும்பாலானவை மிஷனரிப் பாட சாலைகளென்றால் மிகையாகாது.\nஇக்கால கட்டத்தில் வதிரி என்னும் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஓர் இந்துப் பாடசாலை நிறுவவேண்டும் என்று தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கிடையேயிருந்து ஒரு குரல் ஒலித்தது. இம்முயற்சியில் அல்வாய் வேலிர் சோதிடர், கரவெட்டி திரு. கா. சூரன் ஆசாரியார், வதிரி சிவசம்பு வைத்தியர் ஆகியோர் சேர்ந்து கிறிஸ்தவ மிஷனரிக்கெதிராக தங்கள் பிள்ளைகளுக்கு இந்து கலாசாரப்படி கல்வி கற்பிக்க ஒர் பாடசாலையை 1914 ஆம் ஆண்டில் நிறுவினர். இதுவே இன்று வளர்ச்சி பெற்று திகழும் தேவரையாளி இந்துக் கல்லூரியாகும். இப் பாடசாலை ஆரம்பித்த காலத்தில் அரசாங்க உதவி நன்கொடைகள் ஏனைய பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டது போல் உதவி நன்கொடைகள் இப் பாட சாலைக்கு கிடைக்கவில்லை 1920 ஆம் ஆண்டு தான் வதிரி தேவரையாளி சைவ வித்தியாசாலையாக வித்தியா பகுதியினரால் பதிவு செய்யப்பட்டு அரசாங்க உதவி நன்கொடையும் வழங்கப்பட்டது, இப்பாடசாலை உண்மையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது. இப் பாடசாலையில் கல்வி கற்ற மாணவர்கள் இன்று பல்துறைகளிலும் சிறந்து சமுதாயத்தில் முக்கிய பங்கினை வகிக்கின்றனர்\n1905 இல் ரஷ்யாவை ஆசிய நாடான ஜப்பான் வெற்றி பெற்றமையும், இந்திய தேசிய இயக்கமும், இலங்கையில். மத்திய வர்க்கத்தின் எழுச்சியும் தாழ்த்தப்பட்ட தமிழர்களிடையேயிருந்து எழுந்த சமத்துவ உரிமைப் போராட்டங்களும், முற்போக்கு சிந்தனையுடைய உயர்வகுப்பினராகக் கருதப்பட்ட சில தமிழர்களின் முயற்சிகளும் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சியில் கரிசனையை ஏற்படுத்தியது. 1926 ஆம் ஆண்டு காந்தி அடிகள் இலங்கைக்கு வந்ததனுல் தமயோசனம், சம ஆசனம் என்ற இயக்கங்கள் வலுப்பெற் 2து. 1928 ஆம் ஆண்டில் சம ஆசனம், சம போசனம் என் னும் இயக்கத்தை அமெரிக்க மிஷனரிமாரின் உதவியுடன் சகல அரசியல்வாதிகளேயும் அழைத்து திரு. யோவேல் போல் உடுவில் பெண் கல்லூரியில் ஆரம்பித்து வைத்தார். அக்காலத்தில் அவருக்கு உறுதுணையாக திரு. நெவின்ஸ் செல்லத்துரை, திரு. கனகரத்தினம், திரு. ஹன்டி பேரின்பநாயகம், ரெவரன் பிக்னல் பாதிரியார் வெரன் பாதர் போல் மெத்யூஸ், டொக்டர் ஜேம்ஸ், திரு. சி. பொன்னம்பலம் எஸ். டபிள்யூ மகாதேவா அக்கலத்தில் அரசாங்க அதிபரா யிருந்த திரு. காண்டோஸ் என்போரும் பெரும் ஆதரவு அளித்தனர். இக்காலகட்டத்தில் யாழ்ப்பாணவாலிப காங்கிரஸ் காந்திய இயக்கத்தில் நம்பிக்கை வைத்து சில சமுதாயக் குறைபடுகளே சீர்திருத்த முன் வந்தது. ஆயினும் 1933ல் தனது பணிகளை செவ்வனே செயற்படுத்த முடியாது முறிவடைந்தது. ஆயினும் இவர்களின் நல்ல நோக்கங்கள் தாழ்த்தப்பட்ட தமிழரின் கல்வி வளர்ச்சிக்கு இருநூற்றண்டில் ஊக்கம் அளித்தது.\nசர்வசன வாக்குரிமையும், அதனைத் தொடர்ந்து வந்த மரவரி முறையும் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கணிசமான பகுதியினரின் வாழ்வில் ஒரளவு மாற்றத்தினைக் கொண்டு வந்தது பொருளாதாரம், கலாசாரம், சமூகநிலைகளில் ஏற்பட்ட மாறுதல்களினால் தாம் காலூன்றி நிற்கக்கூடிய தெம்பினே தாழ்த்தப்பட்ட மக்கள் பெற்றனர். இதனைத் தொடர்ந்து காந்தியக் கருத்துக்கள், சனநாயக உரிமைகள், இடதுசாரி இயக்கங்கள், சுயமரியாதை இயக்கங்கள் ஆகியன இணைந்து இவர்களது விடுதலைப் போருக்கு பாசறையாயிற்று. இக்காலகட்டத்தில் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சி என்பது ஆங்காங்கே சில குறிகாட்டிகளாகக் காணப்பட்டனவே தவிர ஒரு முழுத்தன்மையாகச் சமுதாய அமைப்புடன் இணையவில்லை இக்கால வேளைவில் திரு. ஜி. நல்லையா, அவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட நல்வித்திய ஐக்கிய வாலிப சங்கம் திரு. ஜி. எம் பொன்னுத்துரை திரு. எம். சி. சுப்பிரமணியம் ஆகியோர்களால் 1941 இல் அமைக்கப்பட்ட சன் மார்க்க ஐக்கிய வாலிப சங்கம், திரு. ஆ.மீ. செல்லத்துரை பண்டிதர், செல்லையா, சைவப் புலவர் சி. வல்லிபுரம், க, முருகேசு ஆசிரியர், சாமுவேல் ஆசிரியர் ஆகியோரினால் உருவாகிய ஐக்கிய வாலிபர் சங்கமும் வடமராட்சி சமூக சேவா சங்கமும் ஒன்றிணைந்து 1942 ஆம் ஆண்டு சிறுபான்மைத் தமிழர் மகா சபையைஆரம்பித்தன. இதுவே தாழ்த்தப்பட்ட தமிழர்களுடைய சகல விடுதலைக்கும் களம் அமைத்துக் கொடுத்து போராட்டங்களை நடாத்தி விடுதலைக்கு வழிவகுத்தது. தாழ்த்த���்பட்ட மக்களின் வரலாற்றில் கடந்த 30 ஆண்டுகளின் போராட்டமே சமூகக் குறைபாடுகளே ஒழிப்பதற்கு வழிவகுத்தது. இவ்வியக்கம் தனது உரிமைகளுக்காக போராடியபோது, அதனை மழுங்கடிப்பதற்காக மிகக் கொடூரமான எதிர்த்தாக்குதல்கள் கொலைகள், கொலை முயற்சிகள், தீ வைப்புச் சம்பவங்கள், ஆலயப் பிரவேச வழக்குகள் என எத்தினையோ கொடூரங்கள் தலைவிரித்தாடின. இத்தனைக்கும் ஈடுகொடுத்து ஸ்தாபனத்தின் கட்டுக் கோப்பைக் குழைய விடாது தம்மின மக்களின் விடுதலைக்காகப் போராடிய போராட்ட வீரர்களாக திரு. யோவெல் போல், திரு. எஸ். ஆர். ஜேக்கப், தியாகி முதலி சின்னத்தம்பி ஏ. பி. இராஜேந்திரா திரு. டி. ஜேம்ஸ், திரு. ஆ. மா. செல்லத்துரை எம்.சி.சுப்பிரமணியம் திரு.ஜி.நல்லையா ஆகியோரைக் குறிப்பிடலாம். முதலியார் இராஜேந்திரா அவர்கள் டீ. எஸ். சேனநாயகாவின் ஆட்சிக் காலத்தில் செனட்டராக்கப்பட்டார். இவர் மூதவையில் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் முன்னேற்றங்கள் கருதி பல பிரேரணைகள் கொண்டு வந்தார்.\n1956 இல் S, W. R. D. பண்டாரநாயகாவின் தலைமையில் அரசாங்கம் அமைக்கப்பட்டபோதுதான் தாழ்த்தப்பட்ட மக்களின் கல்வி வளர்ச்சி துரித கதி அடைந்தது. இக்காலத்தில் மகாசபையின் அரும் முயற்சிகளினால் பருத்தித்துறை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த பொன் கந்தையா அவர்களின் ஆதரவுடனும், அந்நேரத்தில் கல்வியமைச்சராக இருந்த W தஹநாயக்கா அவர்களாலும் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் கல்விபெற வசதியற்ற கிராமங்களில் ஏறக்குறைய 15 பாடசாலைகளே நிறுவிக் கொடுத்தார்.\nபாடசாலையும் அது அமைந்துள்ள தொகுதியும்\n1. குட்டியபுலம் அ.த.க.பாடசாலை - கோப்பாய்\n2. கட்டுவன்புலம் அ.த.க.பாடசாலை - காங்கேசன்துறை\n3. சண்டிலிப்பாய் அ.த.க.பாடசாலை - மானிப்பாய்\n4. சுதுமலை அ.த.க.பாடசாலை - மானிப்பாய்\n5. அச்சுவேலி அ.த.க.பாடசாலை – கோப்பாய்\n6. புலோலி அ.த.க.பாடசாலை - பருத்தித்துறை\n7. இமையாணன், அ.த.க.பாடசாலை - உடுப்பிட்டி\n8. வசந்தபுரம் அ.த.க.பாடசாலை - காங்கேசன்துறை\n9. மந்துவில் அ.த.க.பாடசாலை – சாவகச்சேரி\n10. மட்டுவில் தெற்கு அ.த.க.பாடசாலை, - சாவகச்சேரி\n11.சரசாலை அ.த.க.பாடசாலை – சாவகச்சேரி\n12.கைதடி அ.த.க.பாடசாலை – சாவகச்சேரி\n13, வரணி, அ.த.க.பாடசாலை - சாவகச்சேரி\n14. வெள்ளாம் பொக்கட்டி அ.த.க.பாடசாலை - சாவகச்சேரி\n15. பொன் கந்தையா அ.த.க.பாடசாலை – மானிப்பாய்\nஇப்பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டபோது சில பாடசாலைகள் அக்கினி தேவனுக்கு இரையாக்கப்பட்டன. தமிழ் அரசியல் தலைவர்கள் கூட இப்படியான பாடசாலைகள் அவசியமில்லை, என அரசாங்கத்திற்கு மூறையீடு செய்தனர். தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கென பாடசாலைகள் திறப்பது மேலும் அவர்களைத் தாழ்த்தி வைப்பது போலாகும் என்று நியாயம் வேறு இதற்குக் கற்பித்தனர். அக்காலச் சூழ்நிலையிலிருந்த பாடசாலைகளில் இம்மக்களுக்கு சமத்துவமான முறையில் கல்வி கற்பித்துக் கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காதவர்கள், பாடசாலைகளில் மாணவர்களுக்கு சாதியின் பேரால் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு குரல் கொடுக்காத இவர்கள் இந்து பரிபாலன சபையின் ஆதிக்கத்தின் கீழிருந்த பல பாடசாலைகளில் அனுமதித்த தாழ்த்தப்பட்டவர்களுக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்ட போது அவர்களே அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்காத இவர்கள், இச்சந்தர்ப்பத்தில் கூப்பாடு போடுவது விசித்திரமாக\nஇருக்கின்றது. தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கென தனியான பாடசாலைகள் திறப்பது கல்விக்கொள்கைக்கும், சமத்துவ முறைமைக்கும் முரணானதே ஆயினும் அந்தக்குறிப்பிட்ட காலகட்டத்தில் இப்பாடசாலைகளின் தோற்றந்தான் அன்று வரை தாழ்த்தப்பட்ட மக்களின் கல்விக்கு பூட்டு போட்டிருந்த பாடசாலைகள் அனைத்தும் சமத்துவமான முறையில் சகலருக்கும் கல்வி பெற திறக்கப்பட்டது. இன்று தாழ்த்தப்பட்ட தமிழர்க்கென திறக்கப்பட்ட மேற்கூறப்பட்ட பாடசாலைகள் சகல மக்களும் படிக்கின்ற, படிப்பிக்கின்ற நிலைமைகள் உருவாகியுள்ளது. எனவே இந்த நிலையில் இப்பாடசாலைகள் தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்கு மட்டுமன்றி முழுத்தமிழ்ச் சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்குமே உறுதுணையாக இருக்கின்றது. திரு டபிள்யூ. தஹநாயக்கா கல்வியமைச்சாக இருந்த காலத்தில் 23 பட்டதாரி ஆசிரியர்களுக் கான நியமனங்களே தமிழர்கள் பெற்றனர். 1956 இலிருந்து 1960 வரை ஆசிரியர் பயிற்சிக் காலாசாலைக்கு ஆண்டு தோறும் 30 ல் இருந்து 50 வரையிலான தாழ்த்தப்பட்ட தமிழர்கள் தெரிவுசெய்யப்பட்டனர். இவ்வாறு தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்காக சிறுபான்மைத் தமிழர் மகாசபை தொண்டாற்றியதுடன் சமூக குறைபாடுகள் ஒழிக்கப்பட்டதை 1957ல் அமுலாக்கவும் 1970ம் ஆண்டு அதன் குறைகளைக் தீர்க்கவும் நடவடிக்கை எடுத்தது. .\nதாழ்த்தப்பட்ட தமிழர��களின் கல்வி வளர்ச்சியில் 1962 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட அகில இலங்கை தமிழர் பெளத்த சங்கம், சில தமிழ் பெளத்த பாடசாலைகளை ஆரம்பிக்கும் நடவடிக்கையில் இறங்கியது. இச்சங்கத்தின் தலைவராக (டேவிற்) எம். வைரமுத்து ஜே. பி. அவர்கள் இருந்தார். இணைச் செயலாளர்களாக கே. கனகலிங்கம், வி.மார்க்கண்டு என்போரும், உப தலைவர்களாக சின்னதம்பி, எம். பொன்னுத்துரை, எஸ். கிருஷ்ணசாமி ஆகியோரும், தானாதிகாரியாக எஸ். ஐயாத்துரையும் பதவிகளை வகித்தனர். இவர்களால் பின்வரும் நான்கு பெளத்த தமிழ் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன.\n1) புத்தூர் பஞ்ஞாசீக வித்தியாலயம்2) அச்சுவேலி ஸ்ரீ விபஸ்சி வித்தியாலயம்3) கரவெட்டி ஸ்ரீ நாரதா வித்தியாலயம்4) அல்வாய் சேய்மகே வித்தியாலயம்\nஇப்பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டபோது பல எதிர்ப்புகள் கிளம்பின. ஆரம்பத்தில் இப்பாடசாலைகளில் பௌத்த சமயத்தைத் தழுவிய தாழ்த்தப்பட்ட தமிழ் பிள்ளைகள் கல்வி கற்றனர். இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டதனால் தாழ்த்தப்பட்ட சமுதாயத்திலிருந்து அரசாங்க ஆசிரியர்களாகும் வாய்ப்பு பலருக்குக் கிட்டியது. இன்று இப்பாடசாலைகள் பேரளவில் பெளத்த தமிழ்ப்பாடசாலைகளாக இருந்த போதிலும் சகலரும் சமத்துவமாக கற்க, கற்பிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது .\nதற்போதைய நிலையில் ஆரம்பக்கல்வி நிலையிலிருந்து பல்கலைக்கழக உயர்கல்வி வளர்ச்சிக்கும் இதற்கு மேலும் புலமைப்பரிசில்கள் பெற்று வெளிநாடுகளுக்குச் சென்று கற்கும் நிலை வரை தாழ்த்தப்பட்ட நிலையிலிருந்து தமிழர்கள் கல்வியில் உயர்நிலைக்கு வந்துள்ளனர். இந்த நிலையை இன்றைய இளம் சிறார்கள் எய்துவதற்காக நம்முன்னோர்பட்ட அரும்பாடுகள், சொல்லொணாத்துன்பங்கள் செய்த உயிர்த் தியாகங்கள் அனைத்தையும் நினைவு கூருவதுடன், எக்காலத்திலும், எந்த நிலையிலும் இத்தகையதொரு இன்னல்கள் எந்த சமூகத்திற்கும் வரக்கூடாதென்றும், அவ்வாறு சமத்துவமின்றி காணும் சமுதாயத்தின் மேம்பாட்டிற்காக உழைக்க முன்வருவோமென்று இளைஞர்கள் உறுதி பூணவேண்டும்.\nஇறுதியாக இலவசக் கல்வி அறிமுகம் அரசாங்கம் பாடசாலைகளேப் பொறுப்பேற்றல், இலங்கையில் தமிழர்களின் அரசியல் நிலை, தாழ்த்தப்பட்ட சமூகத்தின் விழிப்பும், எழுச்சியும், மழைக்குக்கூட பாடசாலையில் ஒதுங்கமுடியா திருந்த நிலைமாற்றப்பட்டு படிப்படியாக பல்வ���று போராட்டங்களைக் கடந்து இன்றைய கல்வி நிலையில் ஏனைய சமூகத்தவர்களோடு ஒத்த ஒரு நிலைக்கு தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சி உயர்வு பெற்றது.\n“தாழ்த்தப்பட்ட தமிழர்களின் கல்வி வளர்ச்சி” 1989 - யாழ்ப்பாணம் - என்கிற நூலில் இருந்து எடுக்கப்பட்ட கட்டுரை இது. நூலகம் இணையத் தளத்தில் அந்த நூலை பெற்றுக்கொண்டோம். அவர்களுக்கு எமது நன்றிகள்.\nயாழ்ப்பாணத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்காக போராடிய தோழர்களின் மேற்படி ஓவியங்களை வரைந்தவர் மறைந்த தோழர் தங்கவடிவேல் அவர்களின் புதல்வர் சௌந்தர் அவர்கள். அவர்களுக்கு நன்றிகள்.\nLabels: கட்டுரை, தலித், வரலாறு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 34\n1979 இல் அவசர காலச்சட்டம் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டம் என்பவற்றை அறிமுகப்படுத்தி தமிழ் இளைஞர்களையும் யுவதிகளையும் எந்தவொரு காரணமுமின்றி வகை தொகையின்றி சந்தேகத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைத்து சித்திரவதைகளுக்குட்படுத்தி துன்புறுத்திக் கொண்டிருந்தது அரசாங்கம். நான்காம் மாடி, வெலிக்கடை, பனாகொடை, போகம்பரை, நியூமகஸின் சிறைச்சாலைகளிலும் பூஸா தடுப்பு முகாமிலும் பெரும் சிறைச்சாலையை உருவாக்கி ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் தடுத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்பட்டுக்கொண்டிருந்த காலம் அது.\nபொலிஸார் மீது தாக்குதல், வங்கிக்கொள்ளை உட்பட பல குற்றச்சாட்டுகளின் பேரில் குட்டிமணி, 1981 ஏப்ரல் ஐந்தாம் திகதி படகு ஒன்றின் மூலம் தமிழ்நாடு செல்ல முயற்சிக்கும் போது, அரசாங்கப் படைகளால் கைது செய்யப்பட்டார்.அவரோடு தங்கதுரை என்பவரும், தேவன் என்பவரும் கைதுசெய்யப்பட்டார்கள். குட்டிமணி ஜெகன் ஆகியோருக்கு 04.02.1982 அன்று உயர்நீதிமன்றம் மரண தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.\nசிறையில் இருந்த குட்டிமணியை 1982 ஆம் ஆண்டு ஜனாதிபதித்தேர்தலில் கூட்டணி சார்பாக போட்டியிடச் செய்வதற்கான நிர்ப்பந்தம் எழுந்திருந்தன. கூட்டணி அதை செய்யாவிட்டாலும் திருநாவுக்கரஸின் மரணத்தைத் தொடர்ந்து அவரது பாராளுமன்ற வெற்றிடத்துக்கு குட்டிமணியை நியமித்து ஏகமானதாக தீர்மானம் கூட கூட்டணி நிறைவேற்றியிருந்தது. வர்த்தமானிப் பத்திரிகையிலும் கூட அந்தத் தெரிவு வெளியானது. ஆனால் குட்டிமணியை சத்தியப்பிரமாணம் செய்துகொள்ள விடவில்லை சிறைச்சாலை ஆணையாளர் பி���ிய தெல்கொட. அதை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்பட்ட போது நீதிமன்றம் தமக்கு அதற்கான அதிகாரம் இல்லையென்று தள்ளுபடி செய்தது. பின்னர் குட்டிமணி இராஜினாமா செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டது.\nநீதிமன்றத்தின் மரண தண்டனை தீர்ப்புக்கு முன்னர் தனது கருத்தை தெரிவிக்க அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. குட்டிமணி, ஜெகன் ஆகியோரின் உரை தமிழ் இளைஞர்கள் ஏன் ஆயுதமேந்த தள்ளப்பட்டார்கள் என்பதை விளக்குகின்ற ஒரு முக்கிய உரையாக அமைந்தது.\nதமிழ் மக்களின் உணர்வுகளையும், போராட்டத்திற்கான நியாயங்களையும் புரிந்துகொண்ட சிங்கள ஜனநாயக சக்திகள் இந்த உரையை சிங்களத்திற்கு மொழிபெயர்த்து பரவலாக பல தேவைகள் வெளியிட்டு வந்திருகிறார்கள்.\n“நான் எந்தக் குற்றமும் இழைக்கவில்லை. நான் ஒரு நிரபராதி. பொலிஸ் மற்றும் இராணுவத்தின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட என்னை, அவர்கள் சித்திரவதை செய்து சில வாக்குமூலங்களில் கையெழுத்துப் பெற்று, அவை எனக்கெதிரான சான்றாக இந்த வழக்கில் முன்வைக்கப்பட்டு, நான் குற்றவாளியாக்கப்பட்டிருக்கிறேன்.\nஇந்த நீதிமன்று இன்று வழங்கியுள்ள ஆணையைப் பற்றி, நான் என்னுடைய சில அடிப்படை எண்ணங்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். இன்று இந்த வழக்கிலே, இந்த நீதிமன்றத்தின் தீர்ப்பானது தமிழீழம் அமைக்கப்படுவதற்கான புதிய உத்வேகத்தையும் வளம்மிக்க உரத்தையும் ஊக்கத்தையும் வலுவான காரணங்களையும் வழங்கும்.\nஇன்னும் வேறும், தமிழ் இளைஞர்களும் இந்த நீதிமன்றின் முன் பொய்க் குற்றச்சாட்டுகளின் பெயரில் நிற்கவைக்கப்படுவார்கள். இது தொடருமானால், விதிக்கப்படும் தண்டனையானது தமிழர்களின் விடுதலைக்கான ஊக்கமாக அமையும்.\nவெள்ளையர் இந்நாட்டைச் சிங்களப் பிரபுக்களிடம், தமிழ் மக்கள் தலைவிதியையும் சேர்த்து ஒப்படைத்துச் செல்கையிலேயே தமிழ் மக்கள் விடுதலையைக் கோரிவிடவில்லை. மாறாகச் சிங்களப் பிரபுக்கள் எம்மை இரண்டாந்தரப் பிரஜைகளாக்க மாட்டார்களோ என்ற சந்தேகம் எழுந்தது இயல்பே. இதன் விளைவே தமிழ்த் தலைவர்கள், தம் இனம் நசிந்து விடக்கூடாது என்ற தீர்க்கதரிசனத்துடன் கூடுதல் பிரதிநிதித்துவம் போன்ற விடயங்களை அப்போது வலியுறுத்தினர். அவர்கள் சந்தேகங்கள் தவறான அடிப்படையில் ஒன்றும் எழுந்துவிடவில்லை என்பதை வலியுறுத்தும் வகையிலேயே அமைந்தது, மலையகத் தமிழரின் வாக்குரிமைப் பறிப்பு. அடுத்து வந்த கால் நூற்றாண்டு காலமாக, தமிழ் மக்களது உரிமைகள் மட்டுமல்லாது மரபுவழிப் பிரதேசங்களும் தமிழ் மக்கள் தலைவர்களினது கடும் எதிர்ப்புகளையும் மீறித் திட்டமிட்ட முறையில், சிங்கள அதிகார அமைப்பு முறையினால் பறிக்கப்பட்டு வந்தமை ஒன்றுமே நடக்காதவை அல்ல; இக்காலகட்டத்தில் இலட்சக்கணக்கான தமிழ் மக்களும் தமிழ்த் தலைவர்களும் தமது எதிர்ப்புகளை அகிம்சை முறையில் மிக நாகரிகமாகவும் உறுதியுடனும் சத்தியாக்கிரக வழிகளிலும் காட்டினர். ஆனால் நடந்தது என்ன நிராயுதபாணிகளான தலைவர்கள் மீது முதன் முதலில் காலிமுகத்திடலில் ஆயுதக் காடையர்கள் மூலம் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பின்னர் யாழ். செயலகத்தின் முன்பாக அப்பாவி மக்கள், தலைவர்கள் அடங்கிய சத்தியாக்கிரகங்கள் மீது ஸ்ரீ லங்காவின் ஏவல் இராணுவம் தனது காட்டுமிராண்டித்தனத்தைப் பிரயோகித்தமை நாகரிக உலகு தலை நிமிர்ந்து ஏற்றுக்கொள்ளக் கூடிய செய்கையல்ல. இப்படி ஒன்றா இரண்டா நிராயுதபாணிகளான தலைவர்கள் மீது முதன் முதலில் காலிமுகத்திடலில் ஆயுதக் காடையர்கள் மூலம் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. பின்னர் யாழ். செயலகத்தின் முன்பாக அப்பாவி மக்கள், தலைவர்கள் அடங்கிய சத்தியாக்கிரகங்கள் மீது ஸ்ரீ லங்காவின் ஏவல் இராணுவம் தனது காட்டுமிராண்டித்தனத்தைப் பிரயோகித்தமை நாகரிக உலகு தலை நிமிர்ந்து ஏற்றுக்கொள்ளக் கூடிய செய்கையல்ல. இப்படி ஒன்றா இரண்டா கடந்த முப்பத்தைந்து ஆண்டு காலமாக இத்தீவின் வாழ் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட திட்டமிட்ட காடைத்தனங்கள், வன்முறைகள் எண்ணிக்கையில் அடங்கிவிடக் கூடியவையா கடந்த முப்பத்தைந்து ஆண்டு காலமாக இத்தீவின் வாழ் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்பட்ட திட்டமிட்ட காடைத்தனங்கள், வன்முறைகள் எண்ணிக்கையில் அடங்கிவிடக் கூடியவையா தமிழ் மக்களின் ஜீவனோபாய உடமைகள் மட்டுமா அவ்வப்போது சூறையாடப்பட்டன தமிழ் மக்களின் ஜீவனோபாய உடமைகள் மட்டுமா அவ்வப்போது சூறையாடப்பட்டன எத்தனை தமிழ்ப் பெண்களின் கற்புகள் அவர்கள் குடும்பத்தினர் முன்னிலையிலேயே பறிக்கப்பட்டன எத்தனை தமிழ்ப் பெண்களின் கற்புகள் அவர்கள் குடும்பத்தினர் முன்னிலையிலேயே பறிக்கப்பட்டன காலங்காலமாய் எங்களால் பேணிப் போற்றப்பட்டு வந்த கலைப் பொக்கிஷங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இவற்றிற்கெல்லாம் சில இலட்சம் ரூபாய்களால் ஈடுகட்டி விடலாம் என்பது எத்தகைய கேலிக்கிடம்” என்று சொன்ன தங்கதுரை, சுதந்திர இலங்கையில் தமிழ் மக்கள் சந்தித்த அடக்குமுறையை விளங்கப்படுத்தியிருந்தார்.\nமேலும், “நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அரை நூற்றாண்டுப் பூர்த்தியைக் கொண்டாடிய அதேவேளையில் இன்னொரு பக்கத்தில் தமிழ்த் தலைவர்களை, அதே நாடாளுமன்ற உறுப்பினர்களை, அர்த்தசாமத்தில் இராணுவ வேட்டையாடிப் பிடிப்பதும் அவர்களை வீட்டுடன் வைத்தே தீயிட்டுக் கொளுத்த முயன்றமையும் உங்கள் ஜனநாயகப் பாராம்பரியத்தில் எத்தனையாவது அத்தியாயத்தில் சேர்த்துக் கொள்ளப் போகின்றீர்கள்” என்று கேள்வியெழுப்பிய தங்கதுரை, “பிரிவினை கோருகின்றோம், நாட்டைத் துண்டாட முயற்சிக்கின்றோம் எனச் சொல்கின்றீர்களே, நாம் எப்போது உங்களுடன் சேர்ந்திருந்தோம்” என்று கேள்வியெழுப்பிய தங்கதுரை, “பிரிவினை கோருகின்றோம், நாட்டைத் துண்டாட முயற்சிக்கின்றோம் எனச் சொல்கின்றீர்களே, நாம் எப்போது உங்களுடன் சேர்ந்திருந்தோம் ஐரோப்பியரால் கைப்பற்றப்பட்ட எமது பூமி எக்காலத்திலும் எம்மிடம் திருப்பி ஒப்படைக்கப்படவில்லை. அதனை நாம் இணைப்பு என்ற பெயரில் யாரிடமும் தாரைவார்க்கவும் இல்லை. ஆக்கிரமிப்புகள் வேறுபட்ட அதிகார அமைப்புகளினால் கைமாறிப் பொறுப்பேற்கப்பட்டு வரும் நிலையே இன்னும் நீடிக்கின்றதே அன்றி எம்பூமியை நாமே நிர்வகிக்கும் நிலை எம்வசம் இன்னும் வரவில்லை. இந்நிலையில் நாம் கோருவது விடுதலையே அன்றி துண்டாடல் அல்ல. இதனை நாம் கோருவது நிச்சயம், குறுகிய மனப்பான்மையான ஒரு செய்கையன்று” என்று தம்முடைய விடுதலைக் கோரிக்கைக்கான நியாயத்தை முன்வைக்கிறார்.\nமேலும், “இதை நாம் பெறுவதன் மூலம் நிறைவேறியது எமது இலட்சியம் மட்டுமல்ல, இதன்மூலம் சிங்கள மக்களுக்கும் பெரும் நன்மையைச் செய்தவர்களாவோம். எப்படியெனில், அதன்பின் இனப் பிரச்சினையைப் பூதாகரமாக்கி, அரசியல் பிழைப்பு நடத்தல் என்பது சிங்கள மக்கள் மத்தியில் எடுபடாது. இதனால் சிங்கள மக்கள் மொழி தவிர்த்த ஏனைய விடயங்களில் அடிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையைப் பூரணமாக உணரவும் தமக்கு உண்டான அரசியல், பொருளாதார சமூகத் தளைகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ளவும் முன்வருவார்கள்.\nஎந்த ஒரு தேசிய இனமும் தனது இறைமையை நிலை நிறுத்துவதிலும் பறிக்கப்பட்டிருப்பின் அதை மீண்டும் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதை தேசத் துரோகம் என்றோ, பயங்கரவாதம் என்றோ உலகில் எந்த ஒரு சாசனமும் கூறிவிடவில்லை.\nஎமது உரிமைகளை நீங்கள் ஆரம்பத்திலேயே அங்கிகரித்திருப்பின் இந்நிலை இத்தீவில் தோன்ற வாய்ப்பில்லை. அங்கீகரியாதது மட்டுமல்ல, மாறாக, கடந்த 35 ஆண்டுகளாக உங்கள் அரசியல் சோரம் போகும் நிலையை மறைப்பதற்கு, பதவி நாற்காலிகளைத் தக்க வைத்துக்கொள்வதற்கு, அவ்வப்போது அப்பாவிச் சிங்கள மக்கள் மனத்தில் தமிழ் மக்களுக்கு எதிரான விஷவிதையை ஊன்றி வளர்த்துள்ளீர்கள்.\nஆனால், சிங்கள மக்கள் உங்கள் நச்சு வலையில் முற்றாக விழுந்துவிடவில்லை என்பதை, உங்களால் உருவாக்கப்பெற்ற இனக் கலவரங்களின்போது, தமிழ் மக்களுக்குத் தம்மால் முடிந்த பாதுகாப்புகளை வழங்கிக் காடையர்களிடம் இருந்தும், உங்கள் ஏவல் படைகளினது கொடுமைகட்குத் தமிழினத்தை முற்றாகப் பலியிடாது அனுப்பியதன் மூலம் நிரூபித்து வைத்துள்ளனர்” என்று பெரும்பான்மை மக்களிடையே இன மைய அரசியலைத் தூண்டும் இலங்கையின் அரசியல் கலாசாரம் மீதான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.\nஅத்துடன், “உங்களிடம் தமிழ் மக்கள் எதை எதிர்பார்த்தார்கள் பொருளாதாரத்தையோ அன்றி வேலைவாய்ப்பையோ அல்ல. அவைகளை உங்கள் பொருளாதாரக் கொள்கைகள் ஒன்றும் நிறைவேற்றப் போவதுமில்லை என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். இல்லை, இவைகளை எல்லாம் நீங்கள் வழங்க முன்வந்தாலும்கூட, இத்தீவில் தமிழர் தொடர்ந்து தமிழராக வாழ்வதற்கு என்ன உத்தரவாதம் உங்களினால் வழங்க முடியும் பொருளாதாரத்தையோ அன்றி வேலைவாய்ப்பையோ அல்ல. அவைகளை உங்கள் பொருளாதாரக் கொள்கைகள் ஒன்றும் நிறைவேற்றப் போவதுமில்லை என்பது தமிழ் மக்களுக்கு நன்கு தெரியும். இல்லை, இவைகளை எல்லாம் நீங்கள் வழங்க முன்வந்தாலும்கூட, இத்தீவில் தமிழர் தொடர்ந்து தமிழராக வாழ்வதற்கு என்ன உத்தரவாதம் உங்களினால் வழங்க முடியும் அது ஒன்றும் அல்லாத, மீதி எந்தச் சுபீட்சமும் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டில் அந்நியமானவையே” என்று தமிழ் மக்கள் வேண்டுவது விடுதலைதான் என்ற தன்னுடைய கருத்தையும் முன்வைத்தார்.\n\"நாங்கள் இனவாதிகள் அல்லர். நாம் சிங்கள மக்களின் உரிமைகளைப் பறிக்கவில்லை. நாம் நமது போராட்டத்தில் சிங்கள மக்களை அன்புடன் நினைவுகூர்கிறோம். அவர்களின் நியாயமான போராட்டங்களின்போது நாம் நமது ஆதரவைத் தெரிவிக்கிறோம். அவ்வாறே நமது விடுதலைப் போராட்டத்துக்குச் சிங்கள மக்கள் ஆதரவு தரவேண்டும். அடுத்தவரின் சுதந்திரம் தொடர்பில் அக்கறையற்ற மனிதன் தனது சுதந்திரத்தையும் குழிதோண்டிப் புதைக்கின்றான். நமக்கு ஏற்பட்ட அதே நிலை, வேறொரு நாளில் முழு இலங்கை மக்களுக்கும் ஏற்படக்கூடும். அன்றைய தினம் ஆனையிரவு வதைமுகாம் ஹம்பந்தொட்டைக்குக் கொண்டுசெல்லப் படலாம். குருநகர் வதைமுகாம், குருணாகலைக்கு எடுத்துச் செல்லப் படலாம். இன்று அவற்றில் சித்திரவதைகளை அனுபவிக்கும் தமிழ் இளைஞர்களுக்குப் பதிலாக அன்று சிங்கள இளைஞர்கள் சித்திரவதைகளை அனுபவிக்கவேண்டிவரலாம்\"\nநான் தமிழீழத்திலேயே தூக்கிலிடப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன். என்னுடைய முக்கிய உறுப்புகள், அவை தேவைப்படுவோர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன். என்னுடைய உடல் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்று வேண்டுகிறேன்... எனது மரணதண்டனையை நிறைவேற்ற முன் எனது கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் பார்க்க முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும். ”\nஇதைத் தான் குட்டிமணி தனது கடைசி ஆசையாக தெரிவித்திருந்தார்.\nபுத்தரின் முன்னால் குவிக்கப்பட்ட சடலங்கள்\nவெலிக்கடை சிறைச்சாலையில் அவர்கள் அடைக்கப்பட்டார்கள்.\nபல மோசமான குற்றச்செயல்களுக்காக தண்டனை விதிக்கப்பட்ட பல சிங்களக் கைதிகளுடன் இந்த தமிழ் அரசியல் கைதிகளும் வைக்கப்பட்டிருந்தனர். இனமோதல்களை தவிர்ப்பதற்காக தமிழ்க் கைதிகளும் சிங்களக் கைதிகளும் வெவ்வேறு சிறைகளில் அடைத்து வைக்கப் பட்டிருந்தனர். குட்டிமணி 34 தமிழ்க் கைதிகளுடன் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்.\n83 யூலை 24 அன்று நாடெங்கிலும் கலவரம் பரவத் தொடங்கியதும் அந்த ஆவேசம் வெலிக்கடை சிறைச்சாலையிலும் எதிரொலித்தது. 25ஆம் திகதியன்று அங்கு குற்றவாளிகளாக இருந்த சிங்கள இனவாதிகளின் இனவெறிக்கு தீனி போடும் வகையில் தமிழ்க் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறைக் கதவுகளைத் தி��ந்து விட்டனர்.\nகுட்டிமணி, தங்கத்துரை போன்றவர்கள் தங்கியிருந்த பி 3 என்னும் சிறைப்பிரிவிலேயே கொலைகள் ஆரம்பித்தன. அந்தப் பிரிவில் மரண ஓலங்கள் கேட்டதே தவிர வேறொன்றையும் எங்களால் பார்க்க முடியவில்லை என வேறு பகுதிகளில் இருந்து தப்பிய ஈழப் போராளிகள் பின்னர் கூறினர்.\nவெலிக்கடை சிறைவாசலுக்கு பக்கத்தில் அமைந்திருக்கிறது எச் மண்டபம். இம்மண்டபத்தில் கொல்லப்பட்ட இளைஞர்களின் உடல்களையும் அரைகுறை உயிருடன் இருந்த இளைஞர்களின் உடல்களையும் இழுத்து வந்து புத்தர் சிலையடியில் குவிப்பதை எச் மண்டபத்தின் இரண்டாவது மாடியில் இருந்து ஜன்னல் வழியாக ஜெயக்கொடி என்பவர் பார்த்து கொண்டிருந்தார். குட்டிமணியின் உடல் இழுத்து வரப்பட்டபோது அவரின் உடலில் அசைவுகள் இருந்ததென்றும், அப்போது அவர் அரை உயிருடன் இருந்ததாகவும் ஜெயக்கொடி என்கிற கைதி கூறுகிறார். சோமு என்றழைக்கப்படும் நடராஜா ஜெயக்கொடி ஈ.பீ.ஆர்.எல்.எப் இயக்கத்திலிருந்தவர். அவர் பின்னர் நேரில் கண்ட இந்த கொடுமைகளை ஒரு நூலாகவே வெளியிட்டிருந்தார்.\nகுட்டிமணி மட்டுமல்ல அவரது கண்கள் கூட தமிழீழத்தைப் பார்த்துவிடக்கூடாது என்பதில் வெறியாக இருந்தனர் அந்தச் சிங்களக் கைதிகள் குட்டிமணியை புத்தர் சிலையடியில் இழுத்துக் கொண்டு வந்து போடப்பட்டதன் பின்னர் கண்கள் இரண்டும் கூரிய ஆயுதம் கொண்டு தோண்டியெடுத்து கால்களில் போட்டு மிதித்து அழித்தத்தை ஏனைய சிங்களக் கைதிகள் கைதட்டி ஆரவாரித்தனர். இன்னொரு கைதி வெறித்தனமாக குட்டிமணியின் ஆண்குறியை வெட்டி வீசினான். ஏனைய கைதிகள் அவரின் உடலை குத்தி கிழித்தனர். சுமார் பதினைந்துக்கு மேற்பட்ட கைதிகள் குட்டிமணியின் இரத்தத்தை தமது உடலில் பூசிக் கும்மாளமடித்தனர். குவிக்கப்பட்ட உடல்கலில் உயிர்போகாமல் துடித்துக் கொண்டிருந்த உடல்களில் இரும்புக் கம்பிகளைச் செருகிக் கொன்றனர். ஏனைய தமிழ் இளைஞர்களின் தலைகள் கைகள் கால்கள் என வெட்டிப் புத்தர் சிலையடியில் குவித்தனர் என்பன போன்ற தகவல்களை ஜெயக்கொடி கூறினார். குட்டிமணியோடு சேர்த்து படுகொலை செய்யப் பட்ட 35 தமிழ்க் கைதிகளின் உடல்களை வெளியில் எடுத்துச் சென்று சிறைச் சாலை முற்றத்தில் இருந்த புத்தர் சிலைக்கு முன்னால் போட்டு விட்டு ஆனந்தக் கூத்தாடினர்.\nஇந்தப் படுகொலைகளுக���கு தலைமையேற்று நடத்தியவர் சேபால ஏக்கநாயக்க என்பவர். இன்றும் சிங்கள மக்கள் மத்தியில் ஒரு வீரனாக கொண்டாடப்படுகிறார். அது இந்தப் படுகொலைகளுக்காக அல்ல. 1982 ஆம் ஆண்டு Alitaliya என்கிற இத்தாலிய விமானத்தைக் கடத்தி பிரசித்தம் பெற்ற குற்றவாளியைப் பற்றி வீரப்பிரதாப கதைகளாக பல சிங்களக் கட்டுரைகள் வெளியாகியுள்ளன. ஆனால் சேபால நடத்திய இந்த மிருகத்தனம் பற்றி சிங்களத்தில் எந்தப் பதிவுகளையும் தேடிக் கண்டு பிடிக்கமுடியாது.\nவெலிக்கடை சிறையின் பி 3 பிரிவிலும், டி 3 பிரிவிலும் இருந்த 35 பேர் 1983 ஜூலை 25ஆம் திகதி கொல்லப்பட்டனர். இந்தளவு கொடூரம் நிகழந்தும் சிறையதிகாரிகளால் அந்தக் கொலைஞர்கள் பாதுகாக்கப்பட்டதால் ஒரு நாள் கழித்து அதாவது 27ஆம் திகதி அடுத்த கட்ட கொலைகள் அரங்கேறின. அதில் காந்தியம் நிறுவனர் டாக்டர் இராஜூசந்தரம் உட்பட 18 பேர் கொல்லப்பட்டனர். மொத்தம் 53 தமிழ்க் கைதிகள் கொல்லப்பட்டனர். இறுதியில் இராணுவம் வந்து கைதிகளுடன் மோதி கண்ணீர்புகை எரிந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. இல்லையென்றால் மேலும் அங்கிருந்த எஞ்சியவர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள்.\nடக்ளஸ் தேவானந்தா உட்பட 19 தமிழ் கைதிகள் மாத்திரமே இந்தப் படுகொலைகளிலிருந்து காயங்களுடன் உயிர் தப்பினர்.\nஅப்படி தப்பிய எஞ்சிய தமிழ்க் 19 கைதிகள்\n8. ஞானசேகரம் (பரந்தன் ராஜன்)\n11. வண .குரு சின்னராஜா\n18. யோகா எனப்படும் எஸ்.யோகராஜா\nகொல்லப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் உடல்களை அவர்களின் உறவினர்கள் எவரும் பார்ப்பதற்கு அனுமிக்கப்படவில்லை.\nஇன்றுவரை இந்தப் படுகொலைகளை நடத்திய சிங்களக் கைதிகளுக்கு எதிராகவோ, அதனை செய்யத் தூண்டிய, ஒத்துழைப்பு வழங்கிய சிறைப் பாதுகாவலர்கள், அதிகாரிகளுக்கு எதிராகவோ எந்த விசாரணையும் மேற்கொண்டதில்லை இலங்கை அரசு.\nஜூலை 25 அன்று கொல்லப்பட்டவர்கள்.\n1. தங்கதுரை என்று அழைக்கப்படும் நடராசா தங்கவேல்\n2. குட்டிமணி என்று அழைக்கப்படும் செல்வராஜா யோகச்சந்திரன்\n3. ஜெகன் என்று அழைக்கப்படும் கணேஷானந்தன் ஜெகநாதன்\n4. தேவன் என்று அழைக்கப்படும் செல்லதுரை சிவசுப்பிரமணியம்\n5. சிவபாதம் மாஸ்டர் என்று அழைக்கப்படும் நவரத்தினம் சிவபாதம்\n6. செனட்டர் என்று அழைக்கப்படும் வைத்திலிங்கம் நடேசுதாசன்\n7. அருமைநாயகம் என்றும் சின்னராஜா என்றும் அழைக்கப்படும்செ���்லதுரை ஜெயரெத்தினம்\n8. அன்ரன் என்று அழைக்கப்படும் சிவநாயகம் அன்பழகன்\n9. ராசன் என்று அழைக்கப்படும் அரியபுத்திரன் பாலசுப்பிரமணியம்\n10. சுரேஷ் மாஸ்டர் என்று அழைக்கப்படும் காசிப்பிள்ளை சுரேஷ்குமார்\n12. தேவன் என்றும் அரபாத் என்றும் அழைக்கப்படும் தனபாலசிங்கம் தேவகுமார்\n18. கணேஷ் என்றும் கணேஷ்வரன் என்றும் அழைக்கப்படும் கதிரவேற்பிள்ளை ஈஸ்வரநாதன்\n20. கணேஷ் என்று அழைக்கப்படும் கணபதி கணேசலிங்கம்\n24. கண்ணன் என்று அழைக்கப்படும் காசிநாதன் தில்லைநாதன்\n25. குலம் என்று அழைக்கப்படும் செல்லப்பா குலராஜசேகரம்\n26. மோகன் என்று அழைக்கப்படும் குமாரசாமி உதயகுமார்\n27. ராஜன் என்று அழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகுமார்\n28. ராஜன் கோதண்டபிள்ளை தவராஜலிங்கம்\n29. கொழும்பான் என்று அழைக்கப்படும் கருப்பையா கிருஷ்ணகுமார்\n30. யோகன் என்று அழைக்கப்படும் ராஜயோகநாதன்\n31. அமுதன் என்றும் அவுடா என்றும் அழைக்கப்படும் ஞானசேகரன் அமிர்தலிங்கம்\n35. சாந்தன் என்று அழைக்கப்படும் சிற்றம்பலம் சாந்தகுமார்\nஜூலை 27 அன்று கொல்லப்பட்டவர்கள்.\n10. ஞானமுத்து நவரத்தின சிங்கம்\nகுட்டிமணி பற்றிய காலவரிசைப்படி சில குறிப்புகள்\n1969 இல் குட்டிமணி தங்கத்துரை தலைமையில் தமிழர் விடுதலை இயக்கம் (Tamil Liveration Organisation) ஆரம்பிக்கப்பட்டது. அதுவே பின்னர் தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) வாக ஆனது. அதனைத் தொடர்ந்து கடத்தல் மற்றும் சட்டவிரோத செயல்களுக்காக குட்டிமணி இலங்கைப் பொலிசாரால் தேடப்பட்டுவந்து வந்தார்.\n1973 தமிழகத்துக்கு தப்பியோடியிருந்த வேளை இலங்கை அதிகாரிகளின் வேண்டுகோளுக்கிணங்க குட்டிமணி 1974இல் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டார். அப்போது கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சியிலிருந்தது.\n1975 இல் சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையின்படி விசாரணையின்றி தொடர்ந்தும் இலங்கைச் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் 47 கைதிகளின் பட்டியலில் குட்டிமணியின் பெயரையும் அறிவித்திருந்தது.\n1977 குட்டிமணி விடுதலை செய்யப்பட்டார்.\n25.03.1981 நீர்வேலி வங்கிக் கொள்ளையின் (8 மில்லியன்) பிரதான சூத்திரதாரியாக குட்டிமணியை இலங்கை அதிகாரிகள் அறிவித்தனர்.\n05.04.1981 குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் ஆகியோர் தப்பிச் படகொன்றின் மூலம் தமிழகத்துக��கு தப்பிச் செல்லும் போது கைது செய்யப்பட்டனர்.\n13.08.1982 குட்டிமணி, ஜெகன் ஆகியோருக்கு மரண தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது.\n14.10.1982 குட்டிமணியை வட்டுக்கோட்டைத் தொகுதியின் (மரணமடைந்த திருநாவுக்கரசின் வெற்றிடத்துக்கு) பாராளுமன்ற உறுப்பினராக கட்சி நியமித்துள்ளதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்தார்.\n16.10.1982 குட்டிமணியை சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை என சிறைச்சாலை ஆணையாளர் பிரியா தெல்கோட அறிவிப்பு\n17.10.1982 குட்டிமணிக்கு பாராளுமன்ற உறுப்பினராகும் சட்ட ரீதியான தகுதி கிடையாதென அரச தரப்பில் சுட்டிக் காட்டல்\n24.01.1983 பதவி வெற்றிடமடைந்து மூன்று மாதத்துக்குள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளும் சந்தர்ப்பம் அற்றுப் போனதால் குட்டிமணி பாராளுமன்ற உறுப்பினர் தெரிவிலிருந்து இராஜினாமா செய்துகொண்டார்.\n04.02.1983 சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன குட்டிமணி உள்ளிட்ட சில கைதிகளுக்கு மரண தண்டனையிலிருந்து விலக்களித்து தனது அதிகாரத்தின் பேரில் ஆயுள் தண்டனையாக குறைத்தார்.\n25.07.1983 குட்டிமணி உள்ளிட்ட 53 தமிழ்க் கைதிகள் வெலிக்கடைச் சிறையில் சிறை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஏனைய சிங்களக் கைதிகளால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். தான் கொல்லப்பட்டாலும் தனது கண்களை கண்களை இழந்த ஒருவருக்கு கொடுப்பதன் மூலம் எதிர்கால தமிழீழத்தைப் காண வேண்டும் என்று தனது இறுதி ஆசையாக கூறியிருந்ததால் குட்டிமணியின் கண்கள் இரண்டும் குடைந்து எடுக்கப்பட்டு கால்களில் போட்டு நசுக்கி அழித்தனர் சிங்களக் கைதிகள்.\nLabels: 99 வருட துரோகம், இனவாதம், என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nஈழத்தின் முதல் அரசியல் நாடகாசிரியர் கோ.நடேசய்யர் - மல்லியப்புசந்தி திலகர்\nதமிழகத்தில் மலையக இலக்கிய ஆய்வரங்கம் 6\n'பொது ஜனங்களிடையே உணர்ச்சியைக் கிளப்ப மூவகைச் சாதனங்கள் உண்டு.பிரசுரங்கள் மூலம் உண்டாக்குவது முதலாவது. பத்திரிகைகளும், புஸ்தகங்களும், வேறு பிரசுரங்களும் ஒருவாறு பலம்கொடுக்கும் எனினும் போதிய அளவு கொடுக்கும் என எண்ணவிடமில்லை. நமது நாட்டில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களின் எண்ணிக்கை மிகச்சொற்பம். இனாமாய்த் துண்டுப்பிரசுரம் வெளியிட்டுப் பரப்புவதற்காகச் செலவாகும் தொகைக்குத் தக்க பலன் கிடைக்குமென்பதே சந்தேகம்.\nபிரசுரங்கள் மூலம் அறிவைப் பரப்புவது இரண்டாவது ஆகும். பிரசுரங்களைவிட பிரசங்கங்கள் அதிக உணர்ச்சியை உண்டாக்குமெனினும், அதுவும் போதிய பலனைக் கொடுக்கும் என்று எண்ண இடமில்லை. மூன்றாவதாக நமக்குள்ள சாதனங்கள் நாடகம் மூலம் ஆகும்....'\nஇவ்வாறு 'இலங்கைத் தோட்ட இந்திய தொழிலாளர்களின் அந்தரப்பிழைப்பு' எனும் நாடகம் எழுதப்படுபவதன் நோக்கத்தைக் குறிப்பிடுகின்றார் கோ.நடேசய்யர். இப்படி அவர் சொன்னது 1936 ஆம் ஆண்டு. மலையக மக்கள் உணர்வுபெறவேண்டுமெனில் எவ்வாறான உத்திகளைக் கையாளவேண்டும் என அவர் விபரித்துச் செல்கின்றார்.\nநாடகங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்த கோ.நடேசய்யர். 'கோவில் திருவிழாக்காலங்களில் பள்ளுப்பாடி காப்புக் கட்டுவது என்ற புராதன வழக்கம் இன்றும் இருந்து வருகிறது. புராதன முறைப்படி பள்ளு நாடகம் நடாத்தப்படாவிட்டாலும் அந்தப்பெயர் கொண்டு ஏதோ ஒரு பாட்டைப்பாடி காரியங்கள் முடிக்கும் வழக்கமிருக்கிறது. அவ்வித சந்தர்ப்பங்களில் பிறநாடுகளுக்கு சென்றவர்களின் பரிதாப நிலையை உள்ளது உள்ளபடி காட்ட கூடிய முறையில் நாடகங்கள் நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யப்படுவதுடன் அவர்களுடைய செல்வ நிலையை உயர்த்துவதற்கான காரியங்களும் கைகொள்ளப்படுமானால் இந்திய கிராமவாசிகள் கூடிய சீக்கிரம் விருத்தி அடைவார்கள் என்பது திண்ணம்' என குறிப்பிடுகின்றார்.\n1990 கள் வரை மலையகத் தோட்டப்பகுதிகளில் திருவிழா காலங்களில் நாடகம் போடும் கலாசாரம் இருந்து வந்தது. ஐந்து நாள் திருவிழா எனில் அதில் ஒரு நாள் இரவை நாடகத்திற்கு என ஒதுக்கிக்கொள்வார்கள். அந்த தோட்டத்தில் உள்ள கலைஞர்கள் ஒன்று சேர்ந்து தாமே அதனை இயக்கி விடியும் வரை மேடை நாடகம் அரங்கேறும். பிற பிரதேச இசைக்கலைஞர்கள், ஒலி, ஒளி அமைப்பாளர்கள் இந்த சந்தர்ப்பத்தில் சேர்ந்து பணியாற்றுவார்கள். சுற்றுவட்டாரங்களில் இருந்து நாடகம் பார்க்க வருவார்கள்.\nதொன்னூறுகளுக்குப்பின்னான காலப்பகுதியில் இதுவே இசைக்குழுக்களின் இசைக்கச்சேரியாக மாறி சினிமாப்பாடல்களை அவர்கள் பாட கேட்டு ஆட்டம் போடும் நடைமுறையாக அது மாறிவிட்டது. இப்போது திருவிழா கால நாடகம் என்பது அறவே மலையகத்தில் இல்லை எனலாம். அதே நேரம் நாடகம் போடுவதற்கு பதிலாக நாடகம் ப��ர்ப்பது எனும் கலாசாரம் பல்கிப்பெருகிவிட்டது. நடேசய்யர் சொல்வது போல தொழிலாளர்களின் பரிதாப நிலையை எடுத்துக்காட்டி அவர்களது பொருளாதார நிலையை உயரத்திக்காட்டும் முயற்சியாக இப்போதைய நாடகங்கள் இல்லை. இந்திய தொலைக்காட்சிகள் ஒளிபரப்பும் குடும்பத்தை கூறுபோடும் நாடகங்களையே பார்க்கப் பழகியிருக்கிறோம்.\nநாடககக்கலை மீது அதீத நம்பிக்கைக் கொண்டிருந்த கோ.நடேசய்யர் அந்த காலத்திலேயே அதனை நூலாக்கி வெளியிடவும் முனைந்திருப்பது பாரிய ஓர் அர்ப்பணிப்பைக்காட்டுகின்றது. அந்த நூலை இன்று ஏறக்குறைய எண்பது வருடங்கள் கழிந்த நிலையில் அந்தனிஜீவா அவர்களின் முயற்சியினால் குமரன் பதிப்பகத்தின் ஊடாக மறுபதிப்பு செய்திருப்பதும் அதனை தமிழ்நாட்டில் இடம்பெற்ற மலையக இலக்கிய ஆய்வரங்கில் வெளியிட்டு வைத்தமையும் மிகுந்த பாராட்டுக்குரியது. விரைவில் இலங்கையில் அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த நாடக நூல் மலையக மக்களின் இலங்கை வருகை குறித்த வரலாற்றுப்பதிவு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சமகாலத்தில் இடம்பெற்ற விடயத்தை அதே காலத்தில் அந்த மக்களுடன் மக்களுக்காக பணியாற்றிய தலைவர் ஒருவரால் எழுதப்பட்டது என்கின்ற அடிப்படையில் இந்த நூல் முக்கியம் பெறுகின்றது.\nஇந்த நூலின் பிரதியை சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் இருந்து அந்தனிஜீவாவுக்கு பெற்றுக்கொடுத்த மாற்றுவெளி ஆய்விதழின் ஆசிரியர் அ.மங்கை தனது குறிப்பில் அரசியலில் தீவிரமாக பணியாற்றிய ஒருவரின் நாடக முயற்சி என்று குறிப்பிடுகின்றார். இலங்கைக்குச் சென்ற இந்திய வம்சாவளியினரின் வாழ்முறை குறித்த சித்திரிப்பாக இந்நாடகம் அமைந்துள்ளது. கங்காணிகள், துரைமார் ஆகியோரின் போக்கும், இந்திய அரசு இவ்வாறு வேலைக்குச் சென்ற மக்களிடம் எடுத்துக்கூறிய சட்டங்கள், தொழிலாளர் நலத்துக்கான சங்கப்பணி ஆகியவை இதில் இடம்பெறுகின்றன என நாடக உள்ளடக்கம் பற்றி அ.மங்கை குறிப்பிடுகின்றார்.\nஎனவே அந்த காலத்தில் மலையக சமூகத்துக்கு எது தேவையான விடயங்களாக இருந்தனவோ அதை நாடக வடிவில் மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியை கோ.நடேசய்யர் முன்னெடுத்திருக்கினாறார் என்பது தெளிவாகின்றது. மேலும் 'நானறிந்த வரையில் தமிழில் அரசியல் அரங்கம் குறித்த வரலாற்றை எழுதுகையில் தொழிற்சங்கவாதியாகவும் அரசியலில் தீவிரமாகவும் பணியாற்றிய ஒருவரின் நாடக முயற்சியாக இந்நாடகத்தைக் காணலாம் என ஆய்வாளர் அ.மங்கை குறிப்பிடுவது நடேசய்யரின் முக்கியத்துவத்தைக் குறித்து நிற்கிறது.\nஅ.மங்கையின் கூற்றுக்கு மகுடம் வைத்தாற்போல 'ஈழத்தின் முதல் அரசியல் நாடகாசிரியர் நடேசய்யர்' என ஆய்வாளர் மு.நித்தியானந்தன் கோ.நடேசய்யர் தொடர்பாக எழுதிய குறிப்பும் இந்த நூலில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்திய அசாம் மாநிலத் தேயிலைத் தோட்டங்களில் காட்டுத்தர்பார் நடாத்திய தோட்டத்துரைமார், தோட்டத்தொ ழிலாளர்கள் மீது மேற்கொண்ட குரூர அடக்குமுறைகளை வெளிப்படுத்தி சரண் சட்டோ பாத்யாய என்பவர் 1875 ல் மேடையேற்றிய நாடகமானது காலனித்துவத்துக்கு எதிரான வலிமை யான ஆயுதமாக நாடகங்கள் செயற்படும் அபாயச்சங்காக வெள்ளை அதிகார வர்க்கத்தினருக்கு ஒலித்தது.\nஇவ்வாறு தொடர்ந்து நாடகாசிரியர்கள் வெளிப்படையாகத் தாக்குவதை சட்டவிரோதமாக்கும் வகையில் 1876 ஆம் ஆண்டு நாடக அரங்காற்றகைச் சட்டம் (Dramatic Perfomance Act of 1876) அவசர அவசரமாக அமுலாக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான நாடக மேடையேற்றங்களை தடைசெய்து சட்டமியற்றி அறுபது ஆண்டுகளின் பின் தேயிலைத் தோட்டங்களில் இருந்து எதிர்க்குரல் எழுப்பும் புரட்சிகர நாடகாசிரியராக நடேசய்யரைக் காண்கிறோம் என மு.நித்தியானந்தன் தனது குறிப்பிலே தெரிவிக்கின்றார்.\nஇந்த நாடகத்திற்கு நடேசய்யர் எழுதியிருக்கும் முகவுரை இலங்கையில் வாழும் இந்திய தொழிலாளர்களின் நிலைமை பற்றிய அரசியல் பிரகடனமாகும். இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வரும் தோட்டத் தொழிலாளர்கள் ஆசை வார்த்தை காட்டி ஏமாற்றப்பட்டு கடத்தப்பட்டு வருபவர்கள்தானே தவிர சுயவிருப்பின் தெரிவில் வருபவர்கள் அல்லர் என்பதை நடேசய்யர் இந்நாடக நூலில் ஆணித்தரமாக வலியுறுத்துகிறார். இந்தத் தோட்டத் தொழிலாளர்கள் ஏமாற்றப்பட்டு வஞ்சிக்கப்பட்டவர்கள் என்பதுதான் நடேசய்யர் இந்நூலில் உணர்த்த விரும்பும் உண்மையாகும் எனவும் மு.நித்தியானந்தன் குறித்துரைக்கின்றார்.\n1927, 1928, 1936 ஆகிய காலப்பகுதிகளில் யாழ்பாணத்தில் இருந்து வெளிவந்த நாடக எழுத்து முயற்சிகள் அன்றைய நாடகப்போக்கினை கோடிட்டு காட்டிய போதும் அன்றாடம் உழைத்து அல்லலுறும் விவசாயிகள், தொழிலாளர்கள், சுரண்டப்படுவோரின் பிரச்சி��ைகளுக்கும் இந்த நாடகங்களுக்கும் துளிகூட சம்பந்தமில்லை. நாடகங்களை இயற்றியவர்கள் தமது சைவ சித்தாந்த அறிவினையும் பா புனையும் ஆற்றலையும் வெளிப்புடுத்தும் கருவியாகவும் நாடகங்களை கருதிய நிலையில் தோட்டத் தொழிலாளர்களின் அந்தரப்பிழைப்பு வாழ்க்கையை அவர்களின் பேச்சுவழியில் நாடகமாக்கிய நடேசய்யர் வஞ்சிக்கப்பட்ட மக்களின் குரலை நாடக அரங்கிற்கு எடுத்துச் செல்ல முனைந்த புரட்சியாளராகவே தென்படுகின்றார் என மு.நித்தியானந்தன், கோ.நடேசய்யரின் வகிபாகத்தை விபரிக்கின்றார்.\nஇந்நாடகத்தின் நோக்கம் எனும் தலைப்பில் கோ.நடேசய்யர் இந்த நூலுக்கு எழுதியுள்ள குறிப்பில், தெனனிந்தியாவில் அதிலும் நெற்களஞ்சியம் என்று பெயர்பெற்றுள்ள தஞ்சை, திருச்சி ஜில்லக்களினின்றும், குடியானவர்கள் தங்கள் தங்கள் நிலங்களையும் பயிர் செய்யாது விட்டுப் பிறநாடு சென்றுள்ளார்கள் என்பதை கவனிக்கையில் நமது நாடு எவ்வித கஷ்டங்களுக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது என்பது வெளியாகும்.\nநமது நாட்டில் உள்ள நிலங்களைப் பயிர்ச்செய்ய போதிய தொழிலாளர் கிடைக்காதிருக்கையில் பிற நாடுகளில் நம்மவர்கள் கஷ்டப்பட்டு சிறுமைப்படுவதை கவனித்து, உணர்ந்து அதன் காரணத்தை நீக்க முயலவேண்டுவது ஒவ்வொரு இந்தியனுடைய கடமையாகும் என அன்று இந்தியருக்கு கோ.நடேசய்யர் விடுத்த வேண்டுகோள் இன்றும் பொருந்திப்போகின்றது. இந்தியாவில் விவசாய நிலங்கள் முறையாகப் பயன்படுத்தப்படாமை விவசாய நிலங்களில் வேலை செய்யும் சூழ்நிலை இல்லாமை, அதனால் வெளிநாடு போய் வேலை செய்தல் போன்றன இந்தியாவைப் பொறுத்தவரை நூற்றாண்டு காலப் பிரச்சினையாக இருக்கின்றது என்பது இதிலிருந்து தெரிய வருகிறது.\nபணந்தான் பெருஞ் சப்தம் உண்டாக்கக் கூடியது. பணமில்லாதவனுடைய குரல் அவனை விட்டு வெளியில் பரவாது என்பது உண்மை. அவ்வுண்மையை தோட்டத் தொழிலாளர்களுடைய நிலைமையினின்றும் அறிந்துகொள்ள க்கூடும். இந்நிலைமையை போக்கவே இந்நாடகம் எழுதப்பெற்றது. பிறநாட்டுப் பத்திரிகைகள் முதலாளிகளுக்கு கட்டுப்பட்டவை. அதிலும் தொழிலாளர் விஷயத்தை கவனிக்க அவசியமில்லாதவை. இந்தியாவில் உள்ள கிளர்ச்சி காரணமாய் இந்திய பத்திரிகைகள், இவர்களது விஷயமாய் அதிக கவலை செலுத்த முடியாதவையாயிருக்கின்றன என்பது உண்மை என இந்திய பத்திரிகைகள் மலையக மக்கள் விடயத்தை அன்றே பேச மறந்திருப்பது பற்றி குறிப்பிடுகின்றார்.\n'எனவேதான் நாடகமெழுதியும் நடித்துக்காட்டியும் அவற்றின் மூலமாக இந்திய தொழிலாளர்களுக்கு உதவி செய்யலாம் என்ற நோக்கத்தோடு இந்நாடகம் அமைக்கப்பெற்றுள்ளது. இந்த நாடகத்தில் காட்டப்பெறும் ஒவ்வொரு விஷயமும், நடைபெற்ற சம்பவங்களினின்றுமே தொகுக்கப் பெற்றவையென்பதை நாம் சொல்ல வேண்டியவர்களாக இருக்கிறோம். ஆகவே, இந்நாடகத்திற்கு ஒவ்வொரு தமிழனும், தன்னாலியன்ற முறையில் உதவி செய்ய கடமைப்பட்டிருக்கிறான்' என நடேசய்யர் கோரி நிற்கின்றார்.\nநடேசய்யரின் இந்த நாடக நூல் காட்சிகள் விபரிக்கப்பட்டு ஒவ்வொரு கதாபாத்திரங்களினதும் ஆடை, அணிகள் ஊடாக எவ்வாறு அது வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் கூட கவனம் செலுத்தப்பட்டு நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளமையை அவதானிக்க கூடியதாக உள்ளது. இந்த அரிய நூலை மறுபதிப்பு செய்து மலையக வரலாற்றில் மிக முக்கிய ஆவணப்பதிவைச் செய்தவராக அந்தனிஜீவா இடம் பிடிக்கின்றார். இன்றைய தலைமுறையினர் வாங்கவும் வாசிக்கவும் வரலாற்றை மீட்டிப்பார்க்கவும் உகந்த நூல் இது.\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது. இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக...\nஇஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/2377", "date_download": "2019-06-19T07:36:41Z", "digest": "sha1:HY6RX4ISBFMNSWZONFKBYN4GMDD2FLBI", "length": 5879, "nlines": 68, "source_domain": "www.ntamilnews.com", "title": "அப்பிள் நிறுவனத்தின் அதிரடி விலைக்குறைப்பு: சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள்! - Ntamil News", "raw_content": "\nHome உலகம் அப்பிள் நிறுவனத்தின் அதிரடி விலைக்குற��ப்பு: சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள்\nஅப்பிள் நிறுவனத்தின் அதிரடி விலைக்குறைப்பு: சந்தர்ப்பத்தை நழுவ விடாதீர்கள்\nஇலத்திரனியல் சாதன உற்பத்தியில் முன்னணியில் திகழும் அப்பிள் நிறுவனமானது Apple Music எனும் சேவையையும் வழங்கி வருகின்றமை தெரிந்ததே.\nஇச் சேவையின் ஊடாக ஒன்லைனில் பல்வேறு வகையான பாடல்களை கேட்டு மகிழ முடியும்.\nஎனினும் இச் சேவையினைப் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் காணப்படுகின்றது.\nஇதன்படி தனிநபர் பாவனைக்கு மாதாந்தம் 9.99 டொலர்களும், குடும்பத்தினரின் பாவனைக்கு மாதாந்தம் 14.99 டொலர்களும் அறவிடப்படுவதுடன், மாணவர்களுக்கு மாதாந்தம் 4.99 டொலர்களும் அறவிடப்படுகின்றது.\nஇந் நிலையில் தனி நபர் மற்றும் குடும்பத்தவருக்கான கட்டணத்தில் மாற்றம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஅதாவது 9.99 டொலர்களுக்கு வழங்கப்படும் தனி நபர் சேவையினை 7.99 டொலர்களுக்கும், 14.99 டொலர்களுக்கு வழங்கப்படும் குடும்பத்தினருக்கான சேவையினை 12.99 டொலர்களுக்கும் வழங்கவுள்ளது.\nகிறிஸ்துமஸ்து தினத்தினை முன்னிட்டே இந்த அதிரடி சலுகை வழங்கப்படுகின்றது.\nஎனினும் மாணவர்களுக்கான கட்டணத்தில் மாற்றம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleதிருமணமே வேண்டாம், சாய் பல்லவி அதிரடி முடிவு- காரணம் என்ன தெரியுமா\nNext articleஇலங்கை சந்தையில் மீன்களின் விலை பாரிய வீழ்ச்சி\nசர்வதேச ரீதியாக தமிழ் மொழிக்கு கிடைத்த அங்கீகாரம் வண்ணமிகு மொரீஷியஸ் தீவிலும் முதன்மை மொழியாகும் தமிழ்…\nபாப்புவா நியு கினியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்\nவடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/119660-ram-rajya-rath-yatra-kamal-slams-tamilnadu-government.html", "date_download": "2019-06-19T07:24:02Z", "digest": "sha1:YEZEGVBYKECEDJ765DHWMLQLTZO7AHUR", "length": 19493, "nlines": 415, "source_domain": "www.vikatan.com", "title": "`யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு!’ - ரத யாத்திரை விவகாரத்தில் புகார் கூறும் கமல் | Ram Rajya Rath Yatra - Kamal slams Tamilnadu government", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாள���ுக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:59 (20/03/2018)\n`யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு’ - ரத யாத்திரை விவகாரத்தில் புகார் கூறும் கமல்\nசமூக நல்லிணக்கத்துக்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நடிகர் கமல் குற்றம்சாட்டியிருக்கிறார்.\nவிஸ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில், ராமஜென்ம பூமியில் ராமர்கோயில், ராம ராஜ்ஜியத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த ரத யாத்திரை தொடங்கப்பட்டது. மத்தியப்பிரதேசம், மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, கேரளா வழியாகத் தமிழக எல்லையை வந்தடைந்தது. அங்கிருந்து ஸ்ரீவில்லிப்புத்துார், கல்லுப்பட்டி, திருமங்கலம் வழியாக மதுரை சென்று, அதே நாளில் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. இறுதியாக, ராமேஸ்வரம் சென்று ரதயாத்திரை முடிவடைகிறது.\nதமிழகம் வந்த ராம ராஜ்ய யாத்திரைக்கு எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. ரத யாத்திரையால் சட்ட ஒழுங்கு பிரச்னை வரும் என்பதால் அதற்குத் தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என ஸ்டாலின், தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் முன்பிலிருந்தே வலியுறுத்தி வந்தனர். எதிர்ப்புகளுக்கு இடையே ரதயாத்திரை இன்று தமிழகம் வந்தடைந்தது. இதை எதிர்த்து இன்று சட்டப்பேரவையில் தி.மு.க கவன ஈர்ப்புக் கொண்டு வந்தது. தி.மு.க உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், சட்டப்பேரவையில் இருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டனர். சட்டப்பேரவை வெளியே ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.\nஇந்நிலையில், ரத யாத்திரை விவகாரத்தில் நடிகர் கமல் ட்வீட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். `சமூக நல்லிணக்கத்துக்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்தரவு, கைது. அரசியல் நோக்கத்துடன் மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்துக்கு அனுமதி. மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக் காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` கூட்டணிக்கு அணுகியதை தினகரனே பகிரங்கப்படுத்தினார்' - தி.மு.க-வை முன��வைத்து நடக்கும் த.மு.மு.க மோதல்\n`முதலில் பாராட்டு, அடுத்து சிறை'- மணப்பெண்ணிடம் நல்லவன்போல நடித்த திருடன் சிக்கியது எப்படி\nஆந்திரா போலீஸாருக்கு அடித்தது ஜாக்பாட் - ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி\nசூப்பர்மார்க்கெட்டிலும் இனி பெட்ரோல், டீசல் வாங்கலாம்\n'- வங்கி மேலாளரைப் பதறவைத்த தனியார் ஊழியர்களின் வாக்குமூலம்\n’ - 3 வாரங்கள் கழித்து மருத்துவமனைக்கு வந்த பீகார் முதல்வருக்கு எதிர்ப்பு\n`விவசாயி வருமானத்தை எப்படி உயர்த்தப்போகிறீர்கள்’- மோடிக்கு ஐரோப்பிய ஒன்றியம் கேள்வி\nகரிக்கையூர் பாறை ஓவியங்கள் - வனத்துறையினர் உதவியுடன் களமிறங்கிய தொல்லியல்துறை\nதிருகாமநாத ஈஸ்வரன் கோயில் குடமுழுக்குப் பணி - தோண்டத்தோண்ட கிடைத்த சோழர் கால சிலைகள்\n``வேலைக்குப் போங்கன்னு சொன்னாள், இப்படிப் பண்ணிட்டேன்’’ - கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவன் வாக்குமூலம்\nசசிகலா பெயர் நீக்கம்... பணியாளர்கள் வெளியேற்றம்... ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் என்ன நடக்கிறது\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\n` 2 தொகுதிகள்தான்... ஆனால், 2 கணக்குகள்' - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி\nபெண் போலீஸ் அதிகாரியை எரித்துக் கொன்றது ஏன்- காவலர் அதிர்ச்சி வாக்குமூலம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/159347-mla-rajan-chellappa-speaks-about-admk-loss-in-lok-sabha-elections.html", "date_download": "2019-06-19T06:44:22Z", "digest": "sha1:PJMCDZ3AHE2I6YAL26EL6KLYH2RJRBWB", "length": 20814, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "`அ.தி.மு.க-வில் இரட்டைத் தலைமை கூடாது!' - ராஜன் செல்லப்பா போர்க்கொடி | MLA Rajan chellappa speaks about ADMK loss in Lok sabha elections", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:37 (08/06/2019)\n`அ.தி.மு.க-வில் இரட்டைத் தலைமை கூடாது' - ராஜன் செல்லப்பா போர்க்கொடி\nநாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் அ.தி.மு.க-வில் கடுமையான குழப்பம் ஏற்பட்டுள்ளது. அமைச்சர் பதவி கேட்டு தோப்பு வெங்கடாச்சலம் போன்ற எம்.எல்.ஏ-க்கள் கலகத்தை ஏற்படுத்தி வருவதாகச் சொல்கிறார்கள். இதில், எடப்பாடிக்கும் ஓ.பி.எஸ்ஸுக்கும் இடையே முரண��பாடு ஏற்பட்டுவருகிறது. இதனால், கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளனர்.\nஇந்த நிலையில், இன்று மதுரையில் திடீரென்று செய்தியாளர்களை அழைத்துப் பேசிய மதுரை வடக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் அ.தி.மு.க புறநகர் தெற்கு மாவட்டச் செயலாளருமான ராஜன் செல்லப்பா, அ.தி.மு.க தலைமைக்கு எதிராகக் கடுமையான கருத்துக்களைக் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசெய்தியாளர் சந்திப்பில் பேசிய ராஜன் செல்லப்பா, ``எங்கள் கட்சித் தலைமைக்கு செய்தியாளர்களான உங்கள்மூலம் சில கருத்துக்களை தெரிவிக்கவே அழைத்துள்ளேன். இதையேதான், பொதுக்குழுவில் என்போன்ற பல எம்.எல்.ஏ-க்கள் பேச உள்ளனர். கட்சி ஏன் தோல்வியுற்றது என்பதை இன்னும் ஆய்வுசெய்யவில்லை. கட்சித் தொண்டர்களுடன் ஒருங்கிணைப்பு இல்லை. தொண்டர்களின் ஆலோசனையைக் கேட்டால்தான் கட்சியும் ஆட்சியும் நிலையாக இருக்கும்.\nஇரட்டைத்தலைமை அ.தி.மு.க-வில் கூடாது. மக்கள் செல்வாக்கும் தொண்டர்கள் செல்வாக்கும் உள்ளவர் அ.தி.மு.க தலைவராக வேண்டும். அது யாராக இருந்தாலும் சரி. இதை நான், தற்போதுள்ள ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களுக்கு எதிராகக் கூறவில்லை. தொண்டர்களின் கருத்தையே கூறுகிறேன்.\nதேர்தல் தோல்விக்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போல் ஈர்ப்பு சக்தி இல்லாத தலைவர்கள்தான் காரணம். இதுவரை வெற்றிபெற்ற அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் 9 பேரும் ஜெயலலிதா சமாதிக்குச் சென்று வெற்றியை சமர்ப்பித்து அஞ்சலிசெலுத்தவில்லை. இவர்களைத் தடுப்பது யார் கட்சியை வழிநடத்துபவர்கள் அதைச் சொல்ல வேண்டாமா கட்சியை வழிநடத்துபவர்கள் அதைச் சொல்ல வேண்டாமா நான் ஒன்றும் அமைச்சர் பதவியை எதிர்பார்த்து இப்படிப் பேசவில்லை. எம்.ஜி.ஆர் உருவாக்கிய இந்தக் கட்சியும் ஆட்சியும் நீண்டகாலம் நீடிக்க வேண்டும் என்பதால் ஆதங்கத்தில் கூறுகிறேன்\" என்று பேசினார். ராஜன் செல்லப்பாவின் பேச்சு, தற்போது அ.தி.மு.க-வில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வரு���ங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\n`விவசாயி வருமானத்தை எப்படி உயர்த்தப்போகிறீர்கள்’- மோடிக்கு ஐரோப்பிய ஒன்றியம் கேள்வி\nகரிக்கையூர் பாறை ஓவியங்கள் - வனத்துறையினர் உதவியுடன் களமிறங்கிய தொல்லியல்துறை\nதிருகாமநாத ஈஸ்வரன் கோயில் குடமுழுக்குப் பணி - தோண்டத்தோண்ட கிடைத்த சோழர் கால சிலைகள்\nசரத்துப்பட்டி மோதல் விவகாரம் - போலீஸ்மீது நடவடிக்கை கோரும் எவிடன்ஸ் அமைப்பு\n`இன்னும் 8 வருஷத்துல சீனாவை முந்திருவோம்' - இந்தியாவை உஷார்படுத்தும் ஐ.நா ஆய்வறிக்கை\n`அதிகாரிகளைக் கடைக்குள் வைத்துப் பூட்டிய ஊழியர்கள்' - தஞ்சாவூரில் ஆய்வுக்கு வந்தவர்களுக்கு நேர்ந்த சோகம்\n`புதுக்கோட்டையில் தோண்டத் தோண்ட கிடைத்த ஐம்பொன் சிலைகள்: 1,000 ஆண்டுகள் பழைமையானதா\n`உனக்கு பதில் சொல்ல முடியாது... நீ இறங்கு' - பயணியிடம் தகராறு செய்த பஸ் ஊழியர்களுக்கு செக் வைத்த அதிகாரி\n`ஐந்து வருஷமா வராமல் இப்போ வர்றேன்னு சொன்னான்' - குமரி இளைஞர் ஓமனில் அடித்துக் கொலை\n``வேலைக்குப் போங்கன்னு சொன்னாள், இப்படிப் பண்ணிட்டேன்’’ - கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவன் வாக்குமூலம்\nசசிகலா பெயர் நீக்கம்... பணியாளர்கள் வெளியேற்றம்... ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் என்ன நடக்கிறது\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\n` 2 தொகுதிகள்தான்... ஆனால், 2 கணக்குகள்' - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி\nபெண் போலீஸ் அதிகாரியை எரித்துக் கொன்றது ஏன்- காவலர் அதிர்ச்சி வாக்குமூலம்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00546.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2010-06-24-04-31-11/noolagamfeb18/34584-2018-02-12-09-15-53", "date_download": "2019-06-19T07:04:23Z", "digest": "sha1:DAYIFMY5OWXGUOBLXWQUU2OG2G4RFD5V", "length": 136656, "nlines": 328, "source_domain": "keetru.com", "title": "சோழர் அரசும் நீர் உரிமையும் (தொடக்க நிலை பார்வை)", "raw_content": "\nஉங்கள் நூலகம் - பிப்ரவரி 2018\nஇரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் பாசன முறை\nசோழர் அரசும் நீர் உரிமையும் (தொடக்க நிலைப் பார்வை)\nபண்டைய மருத்துவர்களின் சமுதாய மதிப்பு\nதமிழ��்களின் நீர் மேலாண்மை – 2\nசெம்பரம்பாக்கம் ஏரி வரலாறும், திமுக - அதிமுக கட்சிகள் ஆட்சியும்\nநிலத்தடி நீர்மட்டம் எழுப்பும் அபாய ஒலி\nபிரிவு: உங்கள் நூலகம் - பிப்ரவரி 2018\nவெளியிடப்பட்டது: 12 பிப்ரவரி 2018\nசோழர் அரசும் நீர் உரிமையும் (தொடக்க நிலை பார்வை)\n01. அரை நூற்றாண்டாக அரசு (state) பற்றிய ஆய்வுகள் காத்திரம் பெற்றுள்ளன. 1960-1970களில் மூன்றாம் உலகநாடுகள், குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகள், ஆக்கிரமிப்பினின்றும் விடுதலை பெற்றன. இச்சூழலில் (USSR;USA) சோவியத் ஒன்றியம், அமெரிக்க ஐக்கிய நாட்டு அறிஞர்கள் பிற அய்ரோப்பிய அறிஞர்களுடன் இணைந்து தொடக்கநிலை அரசு(early state) பற்றி ஒரு கருத்தரங்கு நிகழ்த்தினர். அதில், உலகின் வேறு வேறு நிலப்பரப்பியலில் உருவான அரசுகள் பற்றிய கட்டுரைகள் வாதிக்கப்பட்டன. தொடக்கநிலை அரசின் சிறப்புக்கூறுகள் (salient features of early state) வரையறை செய்யப்பட்டன. இவர்கள் கோட்பாட்டுருவாக்கத்தின் (theorisation) வழியே அரசு அமைப்புகளின் பல மாதிரி களை வகைப்படுத்தினர். அவர்கள், மூன்று வெவ்வேறு தொடக்கநிலை மாதிரி அரசுகளை (model states) அடையாளம் கண்டனர். அதன்படி அரசுகள் (precapitalistic industrialised states: industrialised states) முதலாளியத்திற்கு முந்திய தொழிற்சாலைமயப்படாத அரசு என்றும், நவீன தொழிற்சாலைமயப்பட்ட அரசு என்றும் இரண்டாக வகைப்படுத்தப்பட்டன.1\n02. அரசு: அரசு பற்றிய கருத்தியல் 18 ஆம் நூற்றாண்டில் கருப்பெற்றது எனினும் அதனை 19 ஆம் நூற்றாண்டில் உருத்திரட்டி அதன் கூறுகளை அறிவியல் பூர்வமாக நிறுவியவர் கார்ல்மார்க்சும், பிரடெரிக் ஏங்கல்சும் (Karl Marx, Frederich Engels) ஆவர். அரசு பற்றி பல அறிஞர்கள் சிந்தனையாளர்கள் கருத்தளித்திருந்தாலும் இவர்கள் இருவர் முன்மொழிந்த அரசு கூறுகள் உலகில் எழுந்த பல அரசு அமைப்புகளுக்கும் பொருந்தும். பிரடெரிக் ஏங்கல்ஸ் 1889 இல் தனிச் சொத்து, குடும்பம், அரசு என்ற நூலில் அரசின் சில கூறுகளை விளக்கியுள்ளார். அவரின் அரசு பற்றிய கோட்பாடு சுருக்கமாக : பலமும் அதிகாரமும் கொண்ட வர்க்கம் தம் சொத்துக்களைக் காப்பதற்கும், தனியாரின் சொத்துக்களைக் காப்பதற்கும் அரசினை உருவாக்கி அதன்மூலம் வர்க்கப்பாகுபாட்டினை பாதுகாத்தது. இப்படி வர்க்கச் சண்டைகளில் அரசு தோன்றியது.\nபலமும் அதிகாரமும் கொண்ட வர்க்கம் அடிமை வர்க்கத்தினை உருவாக்கி அவர்களின் உபரி உற்பத்தி யினை களவாடும். இவருடைய அர��ு பற்றிய கோட் பாட்டில் படை, போர், முற்றுகை, ஆக்கிரமிப்பு போன்ற கருத்துகள் பிரதானமானவை.2 வேளாண்குடிகளுக்கும் அரசுக்கும் இடையிலான வேறுபாட்டினை கார்ல் மார்க்ஸ் காண்கிறார். அரசுக்கு நீர்ப்பாசனவசதிகளை பராமரிக்கவேண்டிய தேவையேற்பட்டது என்றும் கிராம சமுதாயங்களை சுரண்டுவதன் மூலம் அரசு தம் அதிகாரத்தினைத் தக்கவைத்துக் கொண்டது என்றும் இதுபோன்ற அரசுகள் வர்க்கங்களை உருவாக்கும் என்றும் கூறினார். கடவுளுக்கு இணையாக புனிதமாக்கப்பட்ட அரசர்கள் கிராமத்து உற்பத்தியாளர்களின் விளைச்சலில் பங்கு (கடமை), பணம் (பொன்), உழைப்பு (வெட்டி, வேதனை) என்ற மூன்று வழிகளில் வருவாயினை எடுத்துக்கொண்டனர் என்றும் நீர்ப்பாசன வேலைகளை பராமரிப்பதற்கு வரிகளை (சோழர்காலம் பொறுத்து குலைவெட்டி, குரப்புவெட்டி எனலாம்) வசூலித்தனர் என்றும் அதனை அரசு நியாயப்படுத்தியது என்றும் கார்ல்மார்க்ஸ் அரசின் அதிகாரத்தினைக் கண்டறிந்தார்.3\n03. கருத்தியல்: ஓர் அரசு உருவாவதற்கு ஒரு கருத்தியல் (ideology) தேவை. அக்கருத்தியல் ஆளும் வர்க்கத்தினரால் உருவாக்கப்படும். பண்டைத் தமிழகத்தில் கிறிஸ்து காலத்தினை ஒட்டி அரசினை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. தமிழகத்தில் இம்முயற்சியினை மேற்கொண்டவர் செம்மொழிப் பாக்களில் குறிக்கப்பட்ட வேந்தர்கள். வரலாற்றில் இவர்களுக்கு முன்பிருந்து ஆண்டு வந்த சீறூர்மன்னர், குறுநிலமன்னர், முதுகுடிமன்னர் போன்ற வட்டார இனக்குழுத் தலைவர்கள் தங்கள் குடிகளுக்கானத் தலைவர்களாக, அந்தந்த நிலவியல்பரப்பில் தங்களுக்கான உற்பத்தி அலகுகளைக்(productive units) கொண்டிருந்தனர். இவர்களின் (fertile productive units) வளமையான உற்பத்தி அலகுகளைக் கைப்பற்றவே இவர்களுடன் மூவேந்தர்கள் போரிட்டனர்.4 போருக்கு முதல் கட்டமாக வீரம், புகழ் என்ற கருத்தியல் வற்புறுத்தப் பட்டது.5 அடுத்தகட்டத்தில் இது சமய நம்பிக்கையாக மாறியது. வேந்தர்கள் வேள்விச்சடங்குகளை நடத்தி மக்களின் அங்கீகரிப்பினைப் பெற்றனர்.6 பாணர்களும் புலவர்களும் அரசுக்கும் மக்களுக்கும் இடையே இயங்கியதனை ஒரு தொடக்கநிலை அலுவல் அமைப்பு (archetypal official) எனலாம். பாணர்களுக்கும், புலவர் களுக்கும் கொடையளிக்கும் அரசமரபினை பின்னாட் களில் வைதீகம்/அவைதீகம் சார்ந்த கோயில் நிறுவனங் களுக்கு கொடை வழங்கப்பட்டதன் தொடர்ச���சி எனலாம்.7 நிறுவனமயப்பட்ட சமயங்கள் மக்களிடம் செல்வாக்குப் பெற்றதால் அவற்றைப் போற்றவேண்டிய தேவை அரசு களுக்கு ஏற்பட்டது. அங்கு, தம் அங்கீகாரத்தினை மக்கள் ஏற்கவேண்டி அரசர்கள் தம் உருவங்களை செதுக்கி வைத்தனர். காஞ்சி கைலாசநாதர் கோயிலில் ஹிரண்யவர்மனின் மகன் நந்திவர்மன்பல்லவன் முடிசூடிக்கொள்ளும் காட்சி புடைப்புச்சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் சிதைநிலையில் ஒரு கல்வெட்டு உள்ளது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.8 அதேபோன்று காஞ்சி வைகுந்த பெருமாள் கோயிலில் உள்ள புடைப்புச் சிற்பத்தில் புத்தவிகாரையின் பின்னணியில் அமைந்திருக்கும் ராஜ உருவம் பல்லவ புத்தவர்மன் என்று கருதப்படுகிறது.9 பிறகுவந்த சோழர் வம்சத்தின் அரசர்கள் தம் தம் உருவங்களை திருமேனி களாக கோயில்களில் நிறுவிக்கொண்டனர்; சிலர் தம் தம் பெயரில் கோயில் எழுப்பினர்.10 இதன் மூலம் தமிழகத்தின் அரசர்கள் தம்மை கடவுளர்களுக்கு இணையாக மக்களிடம் அறிந்தேற்பினைப் பெற்றனர்.\n04. வரலாற்றியல்: பண்டைய இந்தியாவில் அரசு பற்றி அறிவியல்பூர்வமான ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.11 வடக்கில் அர்த்தசாஸ்திரமும், தெற்கில் திருக்குறளும் அரசர்களுக்கு சில பரிந்துரைகளைத் தருகின்றன.12 இந்திய நிலப்பரப்பில் நவீனகாலத்திற்கு முந்தைய அரசுகளின் சிலகூறுகளை கல்வெட்டுகள் பதித்துள்ளன. தென்னிந்திய பின்னணியில் சோழர் அரசு பற்றி கருத்தான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும், இது கூடுதலாக ஆயப்படவேண்டிய ஒன்று. தொடக்கத்தில் வரலாற்று அறிஞர்களும் தமிழறிஞர் களும் சோழர் ஆட்சி பற்றி ஆய்ந்தனர்.13 ஆனால், சோழர் அரசுகூறுகளை ஒரு முறையான கோட்பாட்டுடன் பொருத்திப்பார்த்து பர்டன் ஸ்டயின் (Burton Stein) ஆய்ந்தார்.14 இவராய்வின் நிறை குறைகளை பலரும் சுட்டினர். அண்மையில் பேராசிரியர் ஒய்.சுப்பராயலு சோழர் அரசு அறிஞர்கள் வகுத்தளித்த தொடக்ககால அரசின் சிலகூறுகளோடு பொருந்திப்போகின்றன என்று நிறுவியுள்ளார். அரசு அமைப்பிற்கும் நீர்ப்பாசனத்திற்கும் ஓரளவு தொடர்பு உண்டு என்றும் முன்மொழிந்துள்ளார்.15 கோட்பாட்டு ரீதியாக முதன்முதலில் அரசுக்கும் நீர்ப்பாசனத்திற்கும் இடையிலான உறவினை இணைத்து ஆய்ந்தவர் கார்ல் அகஸ்டஸ் விட்பாகல் (Karl Agustus Wittfogel) எனும் அறிஞர்.16 தொடர்ந்து ஆர்.ஏ.எல்.எச். குணவர்த்தன(RALH.Gunawardana) நீர்ப்பாசனத்தின் மீதான அரசின் அதிகாரத்தினை கல்வெட்டு, இலக்கியச் சான்றுகளின் அடிப்படையிலும் களஆய்வுகளின் அடிப் படையிலும் ஆய்ந்தார். கங்கைகொண்ட சோழபுரத்தின் அருகே சோழர் காலத்தில் உருவாக்கப்பட்ட பொன்னேரி என்ற நீர்ப்பாசனக் குளத்தின் குமிழி ஒன்றினை தொழில் நுட்பரீதியில் ஆய்ந்து படங்களுடன் ஆய்வுக்கட்டுரை களை வெளியிட்டார்.17 காவிரி பாயும் தஞ்சை வட்டாரத்தின் வேளாண்கூறுகளை நீர்ப்பாசனத்தின் பின்னணியில் கல்வெட்டுபடிப்பின் உதவியுடன் கள ஆய்வின்வழியே இளம் ஆய்வாளர் சி.என்.சுப்ரமணியம் (C.N.Subramaniam) ஆய்ந்தார்.18 அண்மையில் இளம் ஆய்வாளர் ந.கதிரவன், பேராசிரியர் ந.அதியமான் இருவரும் இணைந்து கல்வெட்டு, கள ஆய்வுகளின் அடிப்படையில் சோழர் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் வதி-வாய்க்கால்-கண்ணாறு நிலக்கிடப்பு அமைப்பின் (layout) தொழில்நுட்பத்தினை ஆய்ந்துள்ளனர்.19 இருந்தாலும் நீர்ப்பாசனத்திற்கும் அரசுக்கும் இடை யிலான உறவினை மேலும் புரிந்துகொள்வதற்கு ஏதுவான சான்றுகளை கல்வெட்டுகளும் செப்பேடுகளும் தருகின்றன. எனவே, இங்கு சோழர் அரசு நீர்ப் பாசனத்தின் மேல் அல்லது நீர்மேலாண்மையின்மேல் செலுத்திய அதிகாரத்தினைப் புரிந்துகொள்ளும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.\n05. ஆய்வுமுறை: சோழ அரசர்கள் செப்பேடுகளில் வெளியிட்ட ஆணைகள் முதன்மைச் சான்றுகளாகப் பகுக்கப்பட்டு அவர்கள் கொடையளித்த செய்திகள் இங்கு தரவுகளாகப் பயன்படுத்தப்பட்டன. வதி-வாய்க்கால்-கண்ணாறு பற்றிய செய்தித் திரட்டலுக்கு வரலாற்றாசிரியர்கள் வகுத்தளித்த சோழர் ஆட்சியின் நான்கு பிரதானகாலகட்டங்கள் பயன்படுத்தப்பட்டன.20 கண்ணாறுகளின் நிலப்பரப்பியல் கிடப்பினை அறிதற்கு குத்தாலம், திருவிந்தளூர், திருவீழிமிழலை போன்ற இடங்களில் மாதிரி கள ஆய்வுகளில் செய்திகள் திரட்டப்பட்டன. அதில் வேளாண்குடிகளின் வழக்கில் கண்ணாறு என்ற சொல் இல்லை என்பதனை அறிய முடிந்தது. பதிலாக, கண்ணி என்ற சொல் பயன் பாட்டில் உள்ளது. அதாவது நீர்பாயும் வாய்க்காலில் இருந்து பக்கவாட்டில் கிளைப்பதால் இதனை கண்ணி என்று அழைப்பர் போலும். நெடுக்காக ஒன்றிலிருந்து பக்கவாட்டில் கிளைப்பதை கணு என்று சொல்லும் மரபு உண்டு. கணுவிலிருந்து கண்ணி தோன்றியது எனலாம். புதுக்கோட்டை வட்டாரத்தில் பாத்த���கட்டித் தோட்டப் பயிர்விளையும் நிலக்கிடப்பில் நீர்பாயும் குறுகிய வாய்க்கால் கண்ணிவாய்க்கால் என்றழைக்கப்படுகிறது.21\n06. நீள்தொடர்ச்சி: தென்னிந்திய, தமிழக வரலாற்றில் நீரின்மீதான மேலாண்மை வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் இருந்தே இயங்கி வந்துள்ளது போலும். இதனை நீராதரங்களின் அருகேயும் நீராதாரங் களின் உள்ளேயும் தொல்லியல் சின்னங்கள் அமைந்திருப் பதனைக் கொண்டு உறுதி செய்யலாம். இத்தொல்லியல் சின்னங்களின் அருகே காலத்தால் முந்திய குகைக் கோயில்களும் தொடர்ந்து கட்டுமானக்கோயில்களும் அமைந்திருப்பதனையும் காணலாம்.22 இப்படி, நீராதாரங்களின் அருகே தொடர்ந்து சமயம் சார்ந்த வழிபாட்டுத் தலங்கள் உருவாக்கப்படுவது ஒரு அறுபடாத பண்பாட்டின் தொடர்ச்சியாகும். அண்மையில் வீ.செல்வகுமார் இதுபோன்றதொரு தொடர்ச்சியினை காவிரிச்சமவெளியில் ஆய்ந்துள்ளார்.23 சோழர்அரசு இது போன்ற அறுபடாத தொடர்ச்சியின் விளைவாகவே நீராதாரங்களின் அருகேயிருந்த செங்கல் கோயில்களை கருங்கற்கோயில்களாகப் புதுப்பித்தனர். கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி (K.A.Nilakanta Sastri) சோழர்காலத்தில் செங்கல்தளத்தின்மேல் கட்டப்பட்ட கோயில்களை கவனத்திற்குத் தருகிறார்.24 அதற்கான சான்றுகளையும் தருகிறார். சோழ அரசர்கள் தங்கள் இருப்பினை கோயில்களில் நிகழ்த்தப்படும் சடங்குகள் வாயிலாக வெளிப்படுத்தினர். எனவே, காலமுறை சடங்குகள்(calendarical rituals) நிகழ்த்துவற்கான தளங்களாக கோயில் நிறுவனங்கள் தொடர்ந்து உருவாக்கப்பட்டன. இவர்கள் தங்களை கடவுளர்களுக்கு இணையாகக் காட்டுவதற்கு முதலில் மாண்டுபோன அரசர்களுக்கு பள்ளிப்படை கோயில்களை உருவாக்கி அவர்களுக்கு ஒரு தெய்வத்தன்மையினை உருவாக்கினர்.25 அடுத்து தம் தம் பெயரிலேயே கோயில்களை உருவாக்கி அவற்றைப் பராமரித்தனர். இந்தியச்சமூகத்தில் அதனைச் சடங்குகள் மூலமே செய்ய இயலும். எனவே, இக் கோயில் நிறுவனங்களைப் போற்றிப் பாதுகாக்கவும், மேலாண்மை செய்வதற்கும், பிராமணர்களை குடிய மர்த்தி பராமரிக்க பிரமதேயங்களை உருவாக்கவேண்டி யிருந்தது. இவர்களின் அன்றாட வாழ்வு குலையாமல் இருக்க விளைநிலக்கொடையும், அதற்குத்தேவையான நீர்ப்பாசனவசதியும் அதாவது நீருரிமையும் அந்நீரினைப் பெறுவதற்கான தொழில்நுட்ப உரிமையும் அரசாணைகள் மூலம் வழங்கப்பட்டன. காவிரிச்சமவெ���ியில் அதனை சோழர்அரசு முதலில் செயலாக்கியது. காவிரியாறு சங்க காலம் முதல் தொடர்ச்சியாக இலக்கியங்களில் பதியப் பட்டு வருகிறது. தமிழக வரலாற்றில் நீருரிமையினை பிறரிடமிருந்து பிராமணர்களுக்கு முதலில் மாற்றித் தந்தது பல்லவர் என்றாலும்26 அதனைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தியது சோழர் அரசாகும். இவ்வரச குடும்பத்தினர் ஏற்கனவே நிலவுரிமையினையும் நீர் உரிமையினையும் அனுபவித்து வந்தவர்களின் உரிமையினை மாற்றி/தவிர்த்து பிராமணர்களுக்கு கொடையளித்தனர். இவ்வுரிமை மாற்றம், வெவ்வேறு சொற்களில் அரசாணைகளாக வெளியிடப்பட்ட செப்பேடுகளிலும் கல்வெட்டுகளிலும் பதியப்பட்டு உள்ளன.\n07. நீர்ப்பிணைப்பு: திடுப்பென ஓர் அரசர்/ஓர் அரசு, ஓர் இனக்குழுவினரின்/சமூகத்தின் உரிமையினைப் பறித்து பிறிதோர் இனக்குழுவிற்கு/சமூகத்திற்கு கொடை யளிக்க இயலாது. அரசரின் அதற்கான அதிகாரத்தினை உறுதிப்படுத்துவதற்கு அரசவம்சத்திற்கு வரலாற்றுமதிப்பும் அதனை ஏற்கும் மக்களின் ஆதரவும் தேவை. அதற்காக, சோழர்கள் தங்களின் மூதாதையர்களின் வரிசையில் கரிகாலனை அடையாளப்படுத்தி அவன் காவிரியாற்றுக்கு கரையமைத்தான் என்ற புனைவினை அன்பில் செப்பேட்டிலும் இலய்டன் செப்பேட்டிலும் பதிவு செய்தனர்.27 இதன்மூலம் காவிரியாற்றுக்கும், சோழர் அரசகுலத்திற்கும் ஒரு வரலாற்று நீர்ப்பிணைப்பு உருவாக்கப்படுகிறது. இந் நீர்ப்பற்று, நீர்ப்பாசனமாகும். இவ்விடத்தில், கரிகாலனை தலைமைப்பாத்திரமாக வைத்து பாடப்பட்ட பட்டினப்பாலையில் குளம் தொட்டு வளம்பெருக்கி என்ற தொடரினை நினைவுகூர வேண்டும்.\n08. ஆலயமும் ஆணையும்: அரசர்கள் ஆணைகளை வழங்கியபோது அவர்கள் அமைந்திருந்த இடங்கள் முக்கியமாகக் கருதப்படவேண்டியன. உத்தமச் சோழனின் கோனேரிராஜபுரத்தின் கல்வெட்டின்படி (983) அரசன் கடம்பூரின் வடக்குப்பிச்சன்கோயில் விட்டவீட்டினுள்ளால் முன்பிற் கூடத்தில் இருந்தபோது ஆணையிட்டுள்ளான். முதலாம் குலோத்துங்கன் முன்பு காணியுடையாரை குடிநீக்கி பவுத்தவிகாரைகளுக்கு பள்ளிச்சந்தங்களை வழங்கி ஆணையிடுகையில் அவன் அரசியுடன் அயிரத்தளியான ஆகவமல்ல குலகால புரத்து கோயிலின் உள்ளால் திருமஞ்சனசாலையில் பள்ளிபீடம் காலிங்கராஜனில் அமர்ந்திருந்தான். இதனால், கோயில் வளாகம் அதிகார/அரசு வளாக மாகவும் செயற்ப���்டது எனலாம் அல்லது கடவுளை முன்னிறுத்தி அரசனின் செயல் இயங்கியது எனலாம். கடவுளர்களின் இயங்குதளத்தினை(functional area) அரசன் பயன்படுத்தினான் என்றும் கூறலாம்.\n09. மாளிகையும் மன்னரும்: மேலே சொல்லப் பட்டதற்கு மாறாக, முதலாம் இராஜராஜன் தஞ்சைப் பெரியகோயிலுக்கு சோழராட்சிக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட ஊர்களில் இருந்து வரவேண்டிய நெல், பொன், காசு போன்றவை அளிக்கப்படுவதற்கு ஓர் ஆணையிட்டபோது அவன் தஞ்சாவூர் பெரிய செண்டுவாயில் சித்திரகூடத்து தெற்கில் கல்லூரியில் எழுந்தருளி இருந்தான் என்கிறது சாசனம் (1009). பெரிய இலய்டன் செப்பேட்டு ஆணையில் (1006) இவன் தஞ்சாவூர் புறம்பாடி மாளிகை ராஜஸ்ரயனில் தெற்கில் மண்டபத்து நாம் இருக்க என்று தம்மை விளித்துக்கொள்கிறான். இச்செயல் இவனின் அரச இயக்கம் கோயிலில் இருந்து அரச கூடத்திற்கு மாறி யிருந்ததனைக் குறிக்கிறது. முதலாம் இராஜேந்திரனின் ஆணை (1019) கரந்தைச் செப்பேடுகளாக உருவாக்கப் படுகையில் அவன் இருப்பினை அவன் குரலில் சொல் வதானால் நாம் பெரும்பற்றப்புலியூரில் விட்டவீட்டின் உள்ளாலை மாளிகையின் கீழைமண்டபம் இராஜேந்திர சோழன் பிரம்மாதிராஜனில் நாம் உண்ணாவிருந்து என்று அமைகிறது. இவனே பிறிதொருமுறை (1018) நிலக் கொடைக்காக ஆணையிடுகையில் முடிகொண்ட சோழ புரத்து நம்வீட்டினுள்ளால் கருமாளிகை மதுராந்தக தேவனில் தெற்கில் மறைவிடத்து இருந்து என்று தம் இருப்பினையும் இயக்கத்தினையும் வெளிப்படுத்தி யுள்ளான். அண்மையில் வெளியிடப்பட்ட திருவிந்தளூர் செப்பேடு வாய்மொழி ஆணையாக வெளியிடப்பட்ட போது அரசன் முடிகொண்டசோழபுரத்து இராஜ ராஜனில் நம்வீடு ராஜேந்திரசோழனில் கீழைசோபனத்து விஜயேந்திரகாலிங்கராஜனில் நாம் இருக்க என்று தம் இருப்பினை வெளிப்படுத்துகிறான்.\nமேற்சொல்லப்பட்டவற்றின்மூலம் சோழர் அரசு நன்கு வலுப்பெற்ற காலத்தில் அரசர்கள் தம் தம் அலுவல் செயற்பாட்டினை கோயில் வளாகங்களிலிருந்து வீடுகளுக்கும் மாளிகைகளுக்கும் மாற்றிக்கொண்டனர் என்று அறியலாம். இது, சோழர்அரசு இயக்கத்தில் எற்பட்ட மாற்றம்.\n10. உரிமை மாற்றம்: நிலஉரிமை, நீர்உரிமை மாற்றத்தினை பல்லவர் செப்பேடுகள் முன்பெற்றாரை மாற்றி என்று குறிக்க சோழர்களின் அன்பில் செப்பேடுகள் காராண்மை மீயாட்சி உள்ளடங்க குடிநீக்கி28 என்று குறிக்கிறது. ��ுதலாம் இராஜேந்திரனின் கரந்தைச் செப்பேடு காணியுடையாரை மாற்றி குடிநீக்கி என்று குறிக்கிறது. உத்தமசோழனின் கல்வெட்டு முன்புடை யாரை மாற்றி குடிநீக்கி என்று குறிக்கிறது. திருவாலங் காட்டுச் செப்பேடு முன்புடையாரையும் பழம் பேரையும் தவிர்த்து என்று சுட்டுகிறது. அண்மையில் கிடைத்த திருவிந்தளூர் செப்பேடு முன்காணி உடையாரை மாற்றிக் குடிநீக்கி காராண்மை மீயாட்சியும் மிகுதிக் குறைமை உள்ளடங்க வெள்ளான் வகையில் முதல் யாண்டு முப்பத்து மூன்றாவது பாசானம் முதல் தவிர்ந்து என்று விளக்குகிறது. இச்செப்பேட்டில் வழங்கப்பட்ட கொடை 44 வெள்ளானூர்களிலுள்ளவரின் குடிஉரிமை பறிக்கப்பட்ட நிலமாகும். அரசாணையினை ஆவணப் படுத்துகையில் 44 ஊர்களில் ஒரு சில ஊர்களின் பிரதிநிதிகள் மட்டுமே கையெழுத்திட்டு உள்ளனர் என்பதனை தம் ஆய்வில் பேரா.எ.சுப்பராயலு சுட்டியுள்ளார். இது, வேளாண்குடிகளுக்கு எதிரான அரசு ஒடுக்குதல் எனலாம். முதலாம் குலோத்துங்கனின் சிறிய இலெய்டன் செப்பேடு பவுத்தவிகாரைகளுக்கான பள்ளிச்சந்தங்களை கொடையளிக்கையில் முன்காணி யுடையாரை தவிர்த்து குடிநீக்கி வழங்கியதனைச் சுட்டுகிறது. இப்படி உரிமை மாற்றிக் கொடையளிக்கப் பட்ட பெரும்பாலான ஊர்கள் வேளாண்குடிகளுக்குச் சொந்தமான வெள்ளான்வகை ஊர்களாகும். இவர்கள் முன்பு அனுபவித்து வந்த காராண்மை மீயாட்சி என்பன நிலவுரிமை, நீருரிமை, நிலத்தின்மீது பயிரிடும்உரிமை, நீர்ப்பாசனத் தொழில்நுட்ப உரிமை ஆகும். இவ்வத்தனை உரிமைகளையும் அனுபவித்து வந்த ஓர் இனக்குழுவிட மிருந்து/சமூகத்திடமிருந்து பறித்து பிறிதொரு இனக் குழுவிடம்/சமூகத்திடம் வழங்கும் அதிகாரத்தினை அரசர்கள் பெற்றிருந்தனர் என்பது நிலவுரிமையின் மீதும், நீர்ப்பாசனத்தின்மீதும் அரசர்கள் தலையிடும் அதிகாரம் பெற்றிருந்தனர் என்பதாகும். இக்கொடை களில் பரம்பரை பரம்பரையாக நிலத்தின்மீதான உரிமை பெற்றவர், அங்கிருந்து வெளியேற்றப்படவில்லை. ஆனால் நிலத்தின்மேல் உரிமையிழந்தனர். அதனால், அவர்கள் தானாக பயிர்செய்ய முடியாது. கொடை பெற்றோரின் கண்காணிப்பின்கீழ் இயங்கவேண்டும். அதாவது நிலத்தில் உழைக்கலாம்; உரிமைகோர இயலாது. இவ்வுரிமை மாற்றத்தினை அரசர் தனித்து செயலாற்றவில்லை. வட்டாரத்தலைவர்கள், நாட்டார், நகரத்தார், ஊரார் என���று பல உள்ளூராட்சி மன்றங் களுடனும் அலுவலர்களுடனும் இணைந்து செயலாற்றி யுள்ளார். காட்டாக, பல்லவன்-முத்தரையன் என்ற வட்டாரத்தலைவன் அரசனை நிலக்கொடைக்கு ஆணையிட வேண்டுமென்று வேண்டிக்கொண்டதா லேயே அநிருத்தனான-பிரம்மாதிராஜன் என்ற பிராமணத் தலைவனின் விண்ணப்பத்தினை ஏற்று அரசன் ஆணை யிட்டான் என்பது அன்பில் செப்பேட்டின் கூற்று. அதே போன்று முதலாம் இராஜேந்திரன் இராஜேந்திரசோழன் பிரம்மாதிராஜன் என்ற பிராமணமந்திரியின் வேண்டு கோளுக்கு இணங்க ஐம்பத்தொரு (51) ஊர்களை ஒன்றிணைத்து திருபுவனமகாதேவி-சதுர்வேதிமங்கலம் என்ற பிரமதேயத்தினை உருவாக்கினான். திருவாலங் காட்டுச் செப்பேட்டின்படி(1018) மகாதேவபிடாரன் என்பவன் அரசனிடம் சொன்னதால் (தேவதானம் இடவேணுமென்று மகாதேவபிடாரன் நமக்குச் சொன்னமையில் என்ற அரசனின் கூற்று கவனிக்கத்தக்கது) நிலம் கொடையளிக்கப்பட்டது. இது அரசர்களுக்கும் பிராமணர்களுக்கும் இடையிலான உள்ளுறவாகும் (inter-relationship) இந்தியச் சமூகப்படிநிலையில் சொல்வதானால் சத்திரியர்களுக்கும்,பிராமணர்களுக்கும் இடையிலான உள்ளுறவு எனலாம்; மானிடவியலின்படி இதனை சமயக்குழுவினர்க்கும், போர்க்குலத்தவர்க்கும் இடையிலான உள்ளுறவு எனலாம். ஆனால், இவர் களுக்கு இடையில் சிக்கியது வேளாண்குடிகளே. அரசர்களுக்கு இச்செயலாக்கத்தில் துணையாக வேளாண்குடிகளில் இருந்து எழுந்த கிழவன், மூவேந்த வேளான் போன்ற பட்டம் கொண்டவர்களும், முத்தரையன், பல்லவரையன் பட்டம் கொண்ட போர்க்குலத்து குரிசில் தலைவர்களும் இயங்கியுள்ளனர். சத்திரியருக்கும் பிராமணருக்கும் உள்ள நெருக்கமான அரசியல் உறவு திருவிந்தளூர் செப்பேடுகளின் நுண்ணாய்வில் அறியலாம். இச்செப்பேட்டின் ஓம்படைக்கிளவி சத்திரியரைக்கொல்வது பாவம் என்று எச்சரிக்கிறது.29 முதலாம் இராஜராஜன் சத்திரிய சிகாமணிவளநாடு என்றொரு ஆட்சிப்பிரிவினை உருவாக்கினான் என்பது இங்குக் கவனிக்கத் தக்கது. இவ்வளநாட்டின் எல்லைகளாக வடக்கில் அரிசிலாறும் தெற்கில் கடுவாய் ஆறும் கல்வெட்டில் குறிக்கப் பட்டுள்ளன.30 இப்படி, சத்திரியரின் ஆட்சிப்பிரிவு நீரினால் கட்டிக் காக்கப்பட்டுள்ளது.\nஆனால்,முதலாம் இராஜராஜன் (1014) பிராமணர் தலையீடு இன்றி சோழர் அரசின் ஆட்சிக்கு உட்பட்ட வெவ்வேறு மண்டலங்களில் தெரிவு செய்யப்பட்ட ஊர்களில் இருந்து நெல்விளைச்சலில் குறிப்பிட்ட பங்கும், பொன்னும், காசும் தஞ்சை பெரியகோயிலுக்கு வழங்கிட ஆணையிட்டான். இவ்வாணையில் கோயிலுக்கு கொடையளிக்கப்பட்ட நிலங்களுக்கான நீரினை வழங்குதலில் குளமுங்கரையும் என்ற தொடரும், புறவூர்களுக்குப் பாயப்போன வாய்க்கால்களும் என்ற தொடரும் மிக முக்கியமானவை.31\n11. நிலக்கொடையும் நீர்க்கொடையும்: அரசர்கள் நிலவுரிமை, நீருரிமை, நீர்ப்பாசனத்தின் மேல் மேலாண்மை கொண்டிருந்தனர் என்பதனை அரசாணை களான செப்பேடுகளில் பதியப்பட்ட நீர்ப்பாசனத் தொழில்நுட்பம் சார்ந்த சிலசொற்களால் அறிய இயலும். அவை கொடைபெற்றோர் நீருரிமை, நீர் பாய்ச்சிக் கொள்ளும் உரிமை பற்றிப் பேசும் பகுதிகளில் பதியப்பட்டுள்ளன.\nஅவை : தலைவாய், வாய்த்தலை, குலை, வதி, வாய்க்கால், உட்சிறுவாய்க்கால், வாய்க்காலே உற்று, திரிவிலே உற்று, குலையுற்று, நடுவுற்று, குறங்கறுத்துப் போன, புறவூர்களுக்குப்போன வாய்க்கால், குற்றேத்தம், ஓடை பலமுடக்கு முடக்கிக் கிடந்தவாறே, தூம்பு, மடை போன்றவை.\nதலைவாய், வாய்த்தலை இரண்டும் ஆற்றிலிருந்து நீரினை வாய்காலுக்குத் திருப்பும் தொழில்நுட்ப அமைப்பு. குலை என்பது இன்றைய தடுப்பணை போன்று ஆற்றின் / வாய்க்காலின் குறுக்கே தற்காலிகமாக இடப்பட்ட குட்டையான நீளச்சுவர் எனலாம். இதன்மூலம் நீரின் போக்கினைத் திருப்பமுடியும். திரிவிலே என்பது வாய்க்காலின் போக்கு திரும்பும் இடமாகும். ஓடை பலமுடக்கு முடக்கி தான்கிடந்த வாறே என்ற தொடர் பல திருப்பங்களைக் கொண்ட வாய்க்காலைச் சுட்டும். நீண்ட வாய்க்கால் ஓரிடத்தில் பிறிதொரு வாய்க்காலுடன் நெடுக்காகச் சேருமானால் அது நடுவுற்று எனப்படும்.\nஇந்நீர்ப்பாசன அமைப்புகளே நீராதாரங்களினின்றும் நீர் எத்திசையில் போகவேண்டும் என்பதனை நிர்ண யிப்பன. இவையே நீரினை விளைநிலங்களுக்குத் திசை திருப்பும் கட்டங்களாகும்/பள்ளங்களாகும். கொடை யளிக்கப்பட்ட ஊரிலிருந்து/நிலத்திலிருந்து பிற ஊர்களுக்கோ/நிலத்திற்கோ அல்லது பிறநிலத்திலிருந்து/ஊரிலிருந்து கொடையளிக்கப்பட்ட ஊருக்கோ/நிலத்திற்கோ நீரோட்டம் திசை திருப்பப்படும் இடங் களை அச்சொற்கள் சுட்டுவன. இத்தொழில்நுட்பம் சார்ந்த நிலக்கட்டங்களை கொடையளிப்பதன் மூலம் அரசதிகாரம் நீரினைப்போன்று பரவி விரிந்தது எனலாம். கொடை���ெற்றவர் தவிர இவ்வுரிமையினை அந்நியர் செய்தால் அவர்கள் அரசரால் தண்டிக்கப்படுவர் என்று பல்லவர் செப்பேடு மிரட்டுகிறது. இதனையே சோழர்அரசும் பின்பற்றியது எனலாம்.\nகொடையளிக்கப்பட்ட நிலங்களுக்கு உரிய நீர் வழங்கப்படுகையில் அந்நிலம் இயற்கையாகவே பெற்றுள்ள நீராதாரங்களான வாய்க்கால், குளம், ஆறு, ஏரிகள் மட்டுமின்றி அவ்வூர் அமைந்துள்ள நாட்டிற்குப் பொதுவான நீராதாரங்களில் இருந்தும் நீர் வழங்கப் பட்டுள்ளது. இதனை கரந்தைச் செப்பேடு நாட்டுப் பொது திரிபுவனமாதேவி ஏரி (வரி:37) என்று சுட்டுகிறது. ஆற்றிலிருந்து வாய்க்காலுக்கு நீர்திரும்பும் தலைவாய்மீதான ஆளுமையினையும் அரசு பெற்றிருந்தது என்பதனை மும்முடிச்சோழப்பேராற்றிலே தலை கொண்டு தெற்குநோக்கி பள்ளகுடிக்கு நீர்பாயப்போன வாய்க்கால் (வரி:522-523) என்று அரசாணையில் சுட்டப்பட்டுள்ளது. தலைகொண்டு என்பது ஆற்றில் புதிதாக தலைவாய் ஒன்றினை அதாவது ஆற்றிலிருந்து நீரினை வாய்க்காலிற்குத் திருப்பும் மதகு/மடை என்பதனை உருவாக்கிக்கொள்ளும் உரிமை என்று பொருள். புறவூர்களில் இருந்து கொடையளிக்கப்பட்ட நிலத்திற்குப் பாயும் வாய்க்கால் புறவூர்நிலத்தாறே போந்து இவ்வூர் நிலத்திற்கு நீர்பாயும் வாய்க்கால் என்று சுட்டப்படுகிறது (வரி:934-936), இவ்வூர்நிலத்தை ஊடறுத்து புறவூர்களுக்கு நீர்பாயும் வாய்க்கால்கள், இப்படி ஊர்களிடையேயான நீர்பகிர்விற்கும் அரசாணையின் பரிந்துரை உண்டு என்பது நீருரிமையில் அரசின் தலையீட்டினைச் சுட்டும். இது அரசின் பரவலான அதிகாரத்தினை வெளிப்படுத்துகிறது.\nகாவிரிபாயும் சோழநாட்டில் தொன்று தொட்டு வாய்க்கால்முறை நீர்ப்பாசனம் பயன்பாட்டில் உள்ளது. இது குளத்துமுறை நீர்ப்பாசனம், கிணற்றுமுறை நீர்ப்பாசனத்தினின்றும் தொழில்நுட்பரீதியில் வேறானது. சமவெளிமுழுக்க சதுரம்-சதுரமாக அல்லது கட்டம்- கட்டமாக அமைந்துள்ள விளைநிலங்களுக்கு இடையே குறுக்கும்-நெடுக்குமாக அமைந்துள்ள வாய்க்கால்கள் வழியே நீர் விளைநிலங்களுக்குப் பாய்கிறது. ஆற்றி லிருந்து தலைவாய், மதகு /மடைகள் வழியே பெரு வாய்க்கால், சிறுவாய்க்கால், உட்சிறுவாய்க்கால், கண்ணாறு என்று நுண்ணிய அளவில் நிலக்கிடப்பியலுக்கு ஏற்ப வரிசையாக அமைந்துள்ள இவ்வமைப்பு இறுதியில் சீராக விளைநிலத்திற்குக் கொண்டு��ேர்க்கிறது. இதில் அரசின் பங்கு என்ன என்று அறிய வேண்டும். அதற்காக, அரசாணை செப்பேடுகளில் நீர் உரிமை பற்றிப்பேசும் பகுதிகள் மிகவும் பயனுள்ளவை. ஆணை களிடையேயான ஒப்பியல் பார்வை தனி ஆய்விற்கு உட்பட்டது. அரசாணைகளில் நீர் உரிமை பற்றிய பத்தி பெரும்பாலும் இந்நிலத்துக்கு நீர்க்கீய்ந்தவாறு என்று தொடரும். அதாவது நிலத்திற்கு வழங்கப்பட்ட போதுமான நீர் இவ்வாறு குறிக்கப்படுகிறது. அப்போது மான நீரினை வாய்க்கால் வழியே பெற்றுக் கொள்ளலாம். அதற்காக அவ்வாய்க்காலினை ஆழப்படுத்தி (குத்தி) நீரினைப் பாய்ச்சிக்கொள்ளலாம். இந்நீர், ஆற்றி லிருந்தோ, ஏரிகளிலிருந்தோ, குளத்திலிருந்தோ தலைவாய், மடை, மதகுகள் வழியே நீரீந்தும் வாய்க் காலினை அடையும். தலைவாய், மதகு/மடை போன்ற அமைப்புகளை இயக்குவதற்கு/பாதுகாப்பதற்கு தலை வாயர், ஏரிவாயர், தலைவாய்ச்சான்றார் இருந்தனர் என்று அறியமுடிகிறது. அளிக்கப்பட்ட நீர் குறை படாமல் இருக்க கொடைபெற்றோர் தவிர பிறர் (அந்நியர்/அன்னியர்) நீரீந்தும் வாய்க்காலை குறுக்கே வெட்டி நீர்பெறுவது மறுக்கப்பட்டுள்ளது. அதே போன்று பிறர் சிறுஅளவிலான ஏற்றம் வைத்தும், கூடைகள் கொண்டும் நீர் இறைக்கவும் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது. சில அரசாணைகள் இப்படிப் பட்ட வாய்க்காலில் இருந்து மேனடை/மேநடை நீரினை அதாவது நீரோட்டம் வாய்க்கால்வழிந்து ஓடும் போதும், கீழ்நடை நீரினை அதாவது நீரோட்டம் குறைவாக உள்ளபோதும் கொடை பெற்றவர்கள் நீர்பாய்ச்சிக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டது. அன்னீர் (அந்நீர்) அடைச்சுப் பாய்ச்சிக்கொள்ளும் உரிமையும் வழங்கப் பட்டது. அதாவது நீர் வற்றும் காலங்களில் கிடைக் கின்ற நீரினை தேக்கிவைத்துப் பயன்படுத்தும் உரிமை. சில கொடைகளில் ஆற்றிலிருந்து புதிதாக வாய்க்கால் வெட்டிக் கொள்ளவும் உரிமைகள் தரப்பட்டன. புதிதாக வாய்க்கால்கள் உருவாக்கப்பட்டது. ஆற்றுநீர் வீணாகாமல் விளைச்சலுக்கு திசைதிருப்பப்பட்டது என்று பொருள். இப்படி ஆறு தொடங்கி சதுர கட்டங்களாக அமைந்திருக்கும் விளைநிலங்களுக்கு நீர்சேரும் வரைக்குமான நுட்பமான நிலக்கிடப்பியலே வதி-வாய்க்கால்-கண்ணாறு-சதிரம் என்ற அமைப்பாகும். இதுபோன்ற பாசனத் தொழில்நுட்ப அமைப்பு நெல் விளைச்சலுக்கென்றே பிரத்யேகமான அமைப்பாகச் சொல்வர். அதனால்தான் பெரும்பாலும் நெல்லரிசி யினை பிரதான உணவாக உண்ணும் பிராமணர்களுக்கு கொடையளிக்கப்பட்ட நிலம் பற்றிய கல்வெட்டு விவரணைகளில் மட்டும் வதி-வாய்க்கால்-கண்ணாறு-சதிரம் பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன போலும். இக்கருத்தின் மீதான பேரா.ந.அதியமானின் மீள்பார்வை தரப்படுகிறது.* நீர்போகும் இந்த அமைப்பில் அரசின் நேரடித் தலையீட்டினை அறியமுடியவில்லை. அதனை அறிந்தால் இக்கட்டுரை முழுமையடையலாம். அனைத்து அரசாணைகளிலும் வழங்கப்பட்ட நீர் உரிமைகள் ஒரே மாதிரியாக (stமீக்ஷீமீஷீ tஹ்ஜீமீ) குறிக்கப் பட்டுள்ளன. அம் மாதிரி பின்னிணைப்பில் தரப்பட்டு உள்ளது.\n12. சோழமண்டலத்தில் வதி-வாய்க்கால்-கண்ணாறு-சதிரம்: சோழமண்டலத்தில் நீரினைச் சிக்கனமாகவும் விரையமின்றியும் பயிர்விளைச்சலுக்குப் பயன்படுத்த சோழர்காலத்திய வேளாண்குடிகள் வதி-வாய்க்கால்-கண்ணாறு-சதிரம் எனும் நீர்ப்பாசன ஒழுங்குமுறையினை நிலத்தின் சரிவுத்தன்மைக்கேற்ப உருவாக்கியுள்ளனர். நிலத்தின் (gradient) சரிவுத் தன்மையும், புவியீர்ப்பும் (gravitation) நீரோட்டத்தினை இயக்கும் காரணிகளாக அமைகின்றன. இதில் வாய்க்கால் பெரும்பாலும் கிழக்கு-மேற்காக நீரோடும் அமைப்பு; வதி வடக்கு-தெற்காக நீரோடும் அமைப்பு. இவற்றில் வதி சில இடங்களில் நிலத்தின் மேட்டுச் சரிவுத்தன்மைக்கு ஏற்ப வாய்க்காலாகவும் இயங்கி யதனை அண்மையில் ஆய்ந்துள்ளனர்.32 எனவே, வதி நீரோடும் வாய்க்காலாகவும்-வடிகாலாகவும் (supply-cumdrainage- canal) இயங்கியதனை அறிய முடிகிறது. இவ்வமைப்பு பற்றி கல்வெட்டுக் குறிப்புகள் பெரும் பாலும் சோழர் ஆட்சியின் மையப்பகுதியில் கிடைப் பதால் இதன் மீதான சோழரின் ஆளுமையினை அறிய வேண்டி கல்வெட்டில் கிடைத்த இவ்வமைப்பின் பதிவுகள் காலவரிசைப்படி தொகுக்கப்பட்டன. இவற்றின் சராசரி விழுக்காட்டுப் (frequency) பதிவிற்கும் அரசிற்கும் இடையிலான ஊடாட்டம் அறியப்பட்டது.\nசோழராட்சியில் தமிழகம் முழுக்க நான்கு காலகட்டங்களுக்கும் சேர்த்து மொத்தமாக 524 வாய்க்கால்கள் கல்வெட்டுகளில் பதியப்பட்டுள்ளன.33 சோழர்காலத்தில் வாய்க்கால்கள் பற்றி தனியே ஆய்வு செய்யப்பட்டுள்ளதால் அவற்றின் காலப்பகுப்பாய்வும் தொழில்நுட்பம் பற்றிய விவரணையும் தவிர்க்கப் படுகிறது. முதல் காலகட்டத்திலிருந்து மூன்றாம் கால கட்டம் வரைக்கும் வாய்க்கால்களின் எண்ணிக்கை கூடிச்செல்கிறது. இப்போக்கு சோழர் அரசின் வேளாண் பெருக்கத்தினைக் காட்டும். வாய்க்கால் வெட்டுவதில் அரசின் நேரடித்தலையீடு இல்லை என்று சொல்வதற் கில்லை. மேற்சொன்னது போன்று இலெய்டன் செப்பேட்டில் உள்ள முதல் இராஜராஜனின் ஆணையின் படி புதிதாக ஒரு வாய்க்கால் வெட்டப்பட்டுள்ளது. அவ்வாய்க்காலுக்கு இராஜராஜனின் பெயரே இடப் பட்டுள்ளது. அரசர்களின் பெயர்களில் நான்கு கால கட்டத்திற்கும் சேர்த்து சோழமண்டலத்தில் மட்டும் 101 வாய்க்கால்கள் கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன. இங்கும் முதல் காலகட்டம் முதல் நான்காம் கால கட்டம் வரை (850-1279) வாய்க்கால்களின் எண்ணிக்கை கூடிச்செல்கிறது. இதனை நீர்ப்பாசனத்தின்மீதான அரசின் இறுக்கமான ஆளுமை எனலாம். மொத்தமாக 48 வாய்க்கால்கள் ஊர்களின் பெயரால் இயங்கியுள்ளன. முதலில் ஊர்வாய்க்கால்கள் அதிகமாகக் குறிக்கப்பட்டு அடுத்தடுத்து குறைவது உள்ளூர் ஆட்சிமன்றங்களின் ஆளுமை குறைந்ததனைக் காட்டும். இதனை அரசின் மேலாண்மை அதிகரித்ததாகக் கருதலாம். முதலாம் இராஜராஜனால் உருவாக்கப்பட்ட வளநாடு அமைப்பு இதற்குக் காரணமாகலாம். வட்டாரத் தலைவர்களின் அரசியலை சமாளித்து அவர்களை பலமிழக்கச் செய்வதற்கு இராஜராஜன் இத்திட்டத்தினை அறிமுகப் படுத்தினான் என்பர்.34 அரசாணைகளின் நிலக்கொடை களில் ஊர்வாய்க்கால்கள் பற்றிய குறிப்புகள் அரசரின் ஆளுமையாகும்.\n12:1.வதி: சோழமண்டலத்தில் மொத்தமாக 278 வாய்க்கால்கள் பயன்பட்டிருக்க 166 வதிகளே (47%) நீர்ப்பாசனப் பயன்பாட்டில் இயங்கியுள்ளன. முதலிரண்டு காலகட்டங்களில் சொற்பமாகி, பிறகாலகட்டங்களில் அதிகரித்திருப்பது வேளாண்பெருக்கத்தினைக் காட்டு வதாகவும் ஆட்சியின் உறுதிப்பாடு அதிகரித்ததாகவும் கருதலாம். அரசர்களின் பெயராலும் அவர்களின் பட்டப் பெயரோடும் சேர்த்து வதிகள் குறிக்கப்பட்டுள்ளன.35 ஊர்களின் பெயரால் வதிகள் குறிக்கப்பட்டிருப்பதால் நீர்வடிகால் பணிகளை ஊராரே செய்திருப்பர் எனலாம். வதிகளின் பெயர்கள் குறித்த புள்ளிவிவர பகுப்பாய்வில் மூன்றாம், நான்காம் காலகட்டங்களில் கடவுளரின் பெயர்கள் குறைந்து அரச குடும்பத்தினரின் பெயர்கள் அதிகரிப்பதனை ஆட்சியரின் மேலாண்மை எனக் கருதலாம்.\n12:2. கண்ணாறு: தமிழகத்தின் நீர்ப்பாசனத்தொழில் நுட்பத்தில் கண்ணாறு மிக முக்கியமான கட்டமைப் பாகும். சோழமண்டலத்தில் மொத்தமாக 166 கண்ணாறு கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டுள்ளன. வாய்க்கால்களின் மொத்த எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் 44% ஆகும். இவை சோழராட்சியின் மையப்பகுதியிலேயே கிடைக்கின்றன. வதி-வாய்க்கால்-கண்ணாறு-சதிரம் பற்றி உத்தரமேரூர் கல்வெட்டுகளின் அடிப்படையில் ஒய்.சுப்பராயலு ஆய்ந்துள்ளார்.36 கிடைக்கின்ற நீரினை கடல்நோக்கித் திரும்பாமல் தேக்கிவைத்து வளமையாகப் பயன்படுத்திக்கொள்ளவும், சரிவான நிலப்பரப்பில் நீரோட்டத்தின் வேகத்தினை சமநிலைப்படுத்தவும் குறுக்கும்-நெடுக்குமான வதி-வாய்க்கால்-கண்ணாறு அமைப்பு பயன்பட்டிருக்க வேண்டும். இவ்வமைப்பு பற்றிய குறிப்புகள் பெரும்பாலும் பிரமதேய ஊர் கல்வெட்டுகளிலேயே கிடைக்கின்றன. ஆனால், வேளாண்குடிகளின் வெள்ளான்வகை ஊர்களே கொடையளிக்கப்பட்டு பிரமதேயங்களாயின என்று அரசாணைகள் விளக்குவதால் வதி-வாய்க்கால்-கண்ணாறு-சதிரம் என்ற விலைநிலங்களுக்கான பாசனக்கட்டமைப்பு பிராமணர் குடியமர்த்தப்படுவதற்கு முன்பே வழக்கில் இருந்தது என்பதனை மேலும் உறுதிப் படுத்த சான்றுகள் தேவை. இருந்தபோதும் வேளாண் ஊர்களில் நீர்ப்பாசன மேலாண்மையினை உள்ளூர்க் காரர்களே செய்திருப்பர்.\n12:3. ஏரிஅரையர்கள்: கரந்தைச் செப்பேட்டில் கொடையளிக்கப்பட்ட திரிபுவனமாதேவி சதிர்வேதி மங்கலத்திற்கு நீர்தரும் நீராதாரங்களில் ஒன்று திருபுவனமாதேவி பேரேரி. இவ்வேரி ஏரிஅரையர்கள் என்ற குழுவின் கட்டுப்பாட்டில் இருந்ததாகக் கருதலாம். கொடையளிக்கப்பட்ட பாசனஏரி நீர்வழங்கும் தூம்புடன் சேர்த்து வழங்கப்பட்டதனை திருபுவனமா தேவிப் பேரேரி வடகரை வெட்டித்தூம்பு என்றும், தூம்பின் மேலருகே என்றும் (வரி:729) கரந்தைச் செப்பேடு தருகிறது. திருவாலங்காட்டுச் செப்பேட்டின் படி கங்கனேரித்தூம்பினின்றும் பாய்ந்த மேட்டு வாய்க்காலேயுற்று மேற்கினின்றுமிக்கால் மென்னடை நீர் பாயப்பெறுவதாக என்று குறிப்பிடுகிறது. எனவே, நீருரிமை என்பது ஏரியிலிருந்தும் வாய்க்காலிலிருந்தும் நீரினைத் திருப்பிவிடும் நீர்ப்பாசனத்தொழில் நுட்பத் தினையும் சேர்த்தே என்று பொருள்கொள்ளவேண்டும். ஏரிகளைப் போன்று தலைவாய்களை தலைவாயர், தலைவாய்ச்சான்றோர் போன்ற குழுவினர் இயக்கினர் எனலாம். எனவே, சோழர் அரசு நீருரிமையிலும் நீர்ப்பாசனத்திலும் ஆளுமை கொண்டிருந்தாலும் அதனை செயலாக்கியவர்கள் உள்ளூரில் இயங்கிய குழுவினர் என்று அறியமுடிகிறது. இவர்களுக்கு (ஏரி அரையர்கள், தலைவாயர், தலைவாய்ச்சான்றோர்) அரசர்கள் நேரடியாக ஆணையிட்டதாகக் குறிப்புகள் இல்லை. காவிரி வழிந்தோடும் பகுதிகளில் மட்டுமே இவர்கள் இயங்கியதாகத்தெரிகிறது. எனவே, நீரினை தலைவாய்மூலம் அரசு கட்டுப்படுத்தும் வாய்ப்பும் திருப்பிவிடும் வாய்ப்பும் உள்ளது என்று உணரலாம். இதனை நீருரிமையிலும் நீர்ப்பாசனத்திலும் அரசின் தலையீடு எனலாம். நீர்ப்பாசன இயக்கத்தில் இவர்களின் இருப்பினை நொபோரு கராஷிமா சுட்டிக்காட்டி யுள்ளார்.37 நீரினை மேலாண்மை செய்வதில் அரசு தலையீடு நேரடியாக இல்லையென்றாலும் அதன்மீதான உரிமையினை மாற்றித்தருவதில் அதிகாரம் கொண் டிருந்தனர் என்பதால் அரசுக்கும் நீர்ப்பாசனத்திற்கும் தொடர்பு உண்டு எனலாம்.\n* இதை காலவாரியாக பார்க்கவேண்டும். ஏனென்றால் காட்டாக, திருப்புள்ளமங்கை பிரம தேயத்திற்கு அவ்வாறு வதி-வாய்க்கால்-கண்ணாறு-சதிரம் என்ற அமைப்பு இல்லை. என்னுடைய மதிப்பின்படி ஏற்கெனவே மக்களால் உருவாக்கப்பட்ட நிலங்கள் பிரமதேயமாக மாற்றும் போது பிராமணர்களுக்கு பங்காக அளிக்கப்படுகிறது. ஏனென்றால் ஏற்கெனவே வேளாண்குடிகள் இயற்கையாகச் சென்ற ஆறு/வாய்க்கால்களில் உருவாக்கிய விளைநிலங்கள் மீண்டும் சதுரங்களாக மாற்றம் செய்வது மிகப்பெரிய பணி. எனவே தான் அவை பங்குகளாக வழங்கப் பட்டிருக்க வேண்டும். புதிதாக உருவாக்கப்பட்ட பிரமதேயங் களில் வதி-வாய்க்கால்-கண்ணாறு-சதிரம் முறையைக் காணலாம். காட்டு செம்பியன்மாதேவி. இதைத்தான் நான் கருதுகோளாகக் கொண்டு ஆய்ந்து வருகிறேன். எனினும் இதுகுறித்த ஆழ்ந்த ஆய்வு தேவைப்படுகிறது.\n1) Henri J.M.Classen, Peter Skalink (ed), The Early State, Mouton Publishers, The Hague.1978 .1973 செப்டம்பர் மாதத்தில் சிகாகோவில் உலக அளவில் நடைபெற்ற ஒன்பதாம் மானிடவியல் இனவியல் அறிவியல்களுக்கான மாநாட்டில் தொடக்ககால அரசுகள் பற்றி நல்லதொருநூல் வெளியிடப்படவேண்டுமென்று அறிஞர்களால் முடிவெடுக்கப்பட்டது. அவர்களின் சில கூடுகைக்குப் (1974; 1975;1976) பிறகு இறுதியாக 1978 இல் இந்நூல் வெளியிடப்பட்டது. கருத்தியல், மாதிரிஆய்வுகள், ஒப்பாய்வு என்று மூன்று பகுதிகளில் அரசுகள் பற்றி விளக்கும் இந்நூல் அறிஞர்களின் கூட்டிசைவிற்கு நல்ல மாதிரி. இந்நூலில் கட்டுரை யளித்தவர்களில் எழுவர் சோவியத் ஒன்றியத்தினையும், எழுவர் அமெரிக்க அய்க்கிய நாட்டினையும், மூவர் செக்கோஸ்லோ வோகியாவையும், மூவர் நெதர்லாந்தினையும், ஒருவர் பெர்லினையும் சேர்ந்தோராவர். இந்தியாவின் ஜவகர்லால்நேரு பல்கலைக் கழகத்திலிருந்து சுதர்ஸன் செனவரட்னே (Sudarsan Seneviratne) கட்டுரையளித்துள்ளார். இவர் இலங்கைக்காரர். இந்நூலின் முதல் பகுதி அரசு பற்றிய வரலாற்றியல்பார்வைக்கு நல்ல அலசல்.\n2) Frederich Engels, The Origin of the Family, Private Property and the State, Progress Publishers, Moscow (I printing, 1946) reprinted 1985. இந்நூலாசிரியர் சொத்துடைமையே குடும்ப அமைப்பு முறைக்கு அடித்தளம். அதுவே, சமூகத்தினையும் ஒரு நிலப்பரப்பில் வாழும் மக்கள் கூட்டத்தினையும் அரசினையும் உருவாக்கும் என்றார். இக்கருத்து Anti-During என்ற நூலில் வலியுறுத்தி எழுதப்பட்டுள்ளது. இந்தியச்சமூகம் பற்றிய கட்டுரைகளில் Karl Marx இக்கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.\n3) op cit.,Henri J.M.Classen, Peter Skalink,1978. ð.7. இந்நூலில் கீழைநாடுகளின் அரசு பற்றி கார்ல்மார்க்ஸின் இக்கருத்து மிகமுக்கியமாக எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.\n4) சீறூர் மன்னர்களும் குறுநிலமன்னர்களும் அவரவர்களின் ஊர்களுக்கு ஆட்சியாளர்களாக இயங்கினர் என்றும், அவர்களின் ஆட்சிஎல்லை சீறூர்களைச் சார்ந்ததாகவே அமைந்திருந்தது என்றும் உரைத்து அப்படிப்பட்ட பல சீறூர்களை தமிழறிஞர் இனம் கண்டுள்ளார். பெ.மாதையன், சங்ககால இனக்குழு சமுதாயமும் அரசு உருவாக்கமும், NCBH, 2004, p.148. ஆட்சியாளர் களுக்கு இடையிலான சண்டைகளை புலவர்கள் நியாயப் படுத்தினர் (புறம்:76). இப்பாடல் ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவதன்று இவ்வுலகத்து இயற்கை என்று உரைக்கிறது. காலத்தால் பிந்திய பதிற்றுப்பத்து வேந்தர்கள் போரில் இயற்கை வளங்களையும் நீராதாரங்களையும் அழிப்பர் என்று விளக்கும் (பதிற்று:13;15’20;23;25;26;71).\n5) K.Kailasapathy, Tamil Heroic Poetry, OUP, 1968. தமிழ் செவ்வியல் இலக்கியங்களை கிரேக்க வீரயுகக்கவிதைகளோடு ஒப்பிட்டு இதுபோன்ற முடிவிற்கு க.கைலாசபதி வந்தார். சோழர் குலத்தின் கரிகாலன் அரியணை ஏறுமுன் தம் தாயாதிகளுடன் போரிட வேண்டியிருந்தது என்றும் கிள்ளிவளவன் அரியணை ஏறுமுன் ஒன்பது மன்னர்கள் எதிர்த்தனர் என்றும் ர.பூங்குன்றன் தம் ஆய்வில் கண்டுள்ளார். சங்ககாலத்தில் குடிகளிடையிலும், வேளிர்களிடையிலும் போர்கள் ��ிகழ்ந்தவண்ணம் இருந்தன என்கிறார். ர.பூங்குன்றன், தொல்குடி வேந்தர் வேளிர்: பண்டைத்தமிழகத்தில் அரசு உருவாக்கம் பற்றிய ஆய்வு, NCBH. Chennai. 2016. p100; 125.. செம்மொழிப்புலவர்கள் வீரர்கள் புகழெனின உயிருங் கொடுக்குவர் என்று புகழ்ந்து போருக்கு தயார்படுத்தினர் (புறம்:182). இதனால் கிட்டும் புகழ் வான்புகழ், விண்புகழ், வியங்குபுகழ், நின்புகழ் எனப்பட்டது. போரில் இறந்துபட்டு புகழ் பெறுவதனை விண்பெருபுகழ் என்று புறப்பாடல் சுட்டும் (புறம்:116). போரில் மாண்ட வீரனை தேவருலகம் எய்தினான் என்று புலவர் போற்றுகின்றனர். இதனை புலவர் புகழ்ந்த பொய்யா நல்லிசை (புறம்:228).\n6)வேள்விசெய்தலில் மூவேந்தர்களும் அக்கறைகாட்டினர் என்பதனை செவ்வியல் இலக்கியங்கள் விளக்குவன. ராஜ சூயவேட்டபெருநற்கிள்ளி என்ற சோழவேந்தன் வேள்வி செய்தான் (புறம்:16;125;367;377). பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய அரசனின் பெயரிலேயே பலயாக சாலைகளை உருவாக்கினான் என்று பொருள் அமைகிறது. இவன் பலவேள்வித்தூண்களை உடைய நாடு உடையவன் என்று புகழப்பட்டான் (புறம்:15;20;21). குடமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனின் நாடு அந்தணர் செய்த வேள்வித்தீயினை உடையது எனப்பட்டது (புறம்;397). கரிகாற்சோழன் தம் மனைவியோடு யாகசாலையில் இருந்தான் என்று புறப்பாடல் 224 விளக்கும். நலங்கிள்ளி பலவேள்விகள் செய்தவன் என்று புறப்பாடல் 400 பேசும். சேரவேந்தர்கள் வேள்வியில் பெரும் அக்கறை காட்டியுள்ளனர் (குறுந்:233;புறம்:361;பதிற்:70). வேதச்சடங்குகள் மக்களிடையே புகழ் பெற்றிருந்தன என்பதனை வேதம், வேள்வி, மறைநூல், முதுநூல், எழுதாக்கற்பு போன்ற சொற்கள் செம்மொழி இலக்கியங்களில் பதியப்பட்டதால் அறியலாம் (புறம்: 2;15;224;166, மதுரை:468;656, ஐங்;387, புறம்:93, பரி:912, பெரும்:315, பதிற்:62;70;74, கலி:126, குறுந்:156). வேள்விச்சடங்குகள் அரசர்களையும் அந்தணர் களையும் ஓரணியில் சேர்த்துள்ளன.\n7) கபிலர், பரணர் போன்ற புலவர்கள் வேந்தர்களை பெரிதும் போற்றியுள்ளனர். இதில் பாரிக்கும் கபிலருக்குமான அறிவுசால் நட்பு (intellectual friendship) உணரத்தக்கது. சங்ககாலத்தில் அரசர்களுக்கும் பாணர்களுக்கும்/புலவர்களுக்கும் நட்பு இருந்ததனை க.கைலாசபதி எடுத்துக்காட்டினார். K.Kailasapathy. 1968. p.59. கோப்பெருஞ்சிங்கனுக்கும் பிசிராந்தையாருக்கும் இடையிலான உறவினை இப்படிப் பார்க்கலாம். அவ்வைக்கும் அதிகமானுக்கும் இட���யிலான உறவினையும், பாரிக்கும் கபிலருக்கும் இடையிலான உறவினையும் இவ்வாறு கணிக்கலாம். பாரி, அறிவுசால் நட்பாக ஒரு பிராமணரை தெரிவு செய்ததுதான் பின்னாட்களில் சோழ அரசர்களுக்கு பிராமணரை மந்திரியாக தெரிவு செய்யும் முன்னேராக அமைந்திருக்கும்.\n8) EI;15:64. அன்பில் செப்பேட்டின் பதிப்பில் இக்குறிப்பினை T.A.Gopinatha Rao தருகிறார்.\n10) வேள்விகள் செய்த ராஜசூயவேட்டபெருநற்கிள்ளி முருகனைப் போன்று சீற்றமுடையவன் என்று புறப்பாடல் சுட்டும் (புறம்:16). குராப்பள்ளி துஞ்சிய நன்மாறனும், பாண்டிய வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் முறையே பலராமனுடனும் திருமாலுடனும் ஒப்பிடப்பட்டனர் (புறம்:58). இப்படி கடவுளர்களுக்கு இணையாக அரசர்கள் புலவர்களால் நிறுத்தப்பட்டனர். இதுவே, பின்னாட்களில் அரசர்கள் தம் தம் பெயரில் கோயில்கள் எழுப்பிக் கொள்வதற்கு வழிவிட்டிருக்கும். முதலாம் இராஜராஜனும், முதலாம் இராஜேந்திரனும் தம் தம் தலைநகர்களில் தம் தம் பெயரில் கோயில் எழுப்பினர். இரண்டாம் இராஜராஜனும் மூன்றாம் குலோத்துங்கனும்கூட முறையே தாராசுரம், திருபுவனம் என்ற இடங்களில் அரசு கோயில்களை எழுப்பினர். இவை பாடல் பெற்றதலங்கள் இல்லை. எனவே இவை பக்தித் தலங்கள் இல்லை; அரசுக்கான சடங்குத்தலங்கள் (royal ceremonial centres) எனலாம். சித்தூர் மாவட்டத்தின் காளஹஸ்தியில் உள்ள கோயிலில் மூன்றாம் குலோத்துங்கனின் உருவம் என்று அறியப்படும் உலோகப்படிமம் உள்ளதாக சுட்டிக் காட்டப் பட்டுள்ளது. அங்கு சோழமாதேவியின் உலோகப்படிமமும் உள்ளது. பார்க்க K.A.Nilakanta Sastri, The Colas….p.754.fig:33;32.\n12) வேதம்கற்ற, சடங்குகள் செய்கிற, ஆன்மீக குருமார்கள், சமயபூசாரிகள் போன்றவர்களுக்கு போதுமான விளைச்சல் தரும் வரிவிலக்கிற்கு உட்பட்ட, தண்டப்பணம் இல்லாத நிலத்தினைக் கொண்டு பிரமதேயங்கள் உருவாக்கித்தருவது அரசரின் கடமை களுள் ஒன்றாக அர்த்தசாஸ்திரம் அறிவுறுத்துகிறது R.Shamasastry, Kautilya’s Artasastra, [8thedition], Mysore Printing and Publishing House, Mysore.1967.p.45. திருக்குறள் நாடு, அமைச்சு, அரண், குடி, கூழ்,பகை என்று பல தலைப்புகளில் ஆட்சி பற்றி விவாதிக்கிறது. எதுமாதிரி ஆட்சியாளர் வேண்டும் என்றும் கூடாது என்றும் பரிந்துரைக்கிறது. குறள் 756 உல்கு என்ற வரியும் அபராதப் பணமும் அரசனுக்கு வருமானம் என்று பரிந்துரைக்கிறது. ஆனால், இக்கருத்துகளை ஆட்சி(government) என்ற பொருளில் கொள்ளலாம்;அரசு என்ற பொருளில் கொள்ள இயலாது.\n13)K. A.NilakantaSastri,The Colas என்ற நூலினை மூன்று தொகுதிகளாக இந்தியவிடுதலைப் போராட்டச் சூழலில் வெளியிட்டார். இந்தியா விடுதலை பெறும் என்ற சாதகமான அரசியல் சூழல் உலகளவில் எழத்தொடங்கியபோது இத்தொகுதிகள் வெளியிடப்பட்டு பண்டைய இந்திய வம்சாவழி அரசு ஒன்றின் கட்டமைப்பினை ஆங்கிலத்தில் உலகிற்கு உணர்த்தினார். தொடர்ந்து தமிழ்ப்புலமை வட்டத்திற்கு இக்கருத்தினை தி.வை.சதாசிவபண்டாரத்தார், மா.இராசமாணிக்கம் இருவரும் தம் தம் பங்கிற்கு தமிழ் இலக்கிய சான்றுகள் வழியே சோழர் வரலாற்றினை ஆய்ந்தனர். தி.வை.சதாசிவபண்டாரத்தார், பிற்காலச் சோழர் சரித்திரம் [முதல்பதிப்பு,1949], அண்ணாமலைப் பல்கலைக் கழகம். மா.இராசமாணிக்கனார், சோழர் வரலாறு [(மூன்று பாகங்கள்) முதல் பதிப்பு, 1947;மறுபதிப்பு,1999], பூரம் பதிப்பகம்,சென்னை\n14) Burton Stein, State and Agrarian Order in Medieval South India: A Historiographical Critique என்ற தம் கட்டுரையில் தென்னிந்திய வரலாற்றினை விமர்சனபூர்வமாக அணுகியிருந்தார். இக் கட்டுரையின் அடிப் படையில் எழுதப்பட்ட Peasant State and Society in Medieval South India என்ற நூலில் சோழர் அரசு ஒரு கூறாக்க அரசு (segmentary state) என்றும் அங்கு அரசர்கள் சடங்குநிலை அரசர்களாக இயங்கினர் என்றும் முன்மொழிந் திருந்தார். இந்நூலிற்கு பல அறிஞர்களும் விமர்சனம் அளித்தனர். இந்நூலினை தீர விமர்சனம் செய்து பல கட்டுரைகள் வெளிவந்திருப்பினும் அவருடைய சில கருத்துகளை முழுதாக புறக்கணிக்க முடியவில்லை.\n15) Y.Subbarayalu, South India under the Cholas, OUP.2013. 1982 1982 இல் The Chola State என்ற தலைப்பில் அவர் வெளியிட்ட கட்டுரையின் பொலிவூட்டப் பட்டதாக சோழர் அரசு பற்றி இருகட்டுரைகளை இந்நூலில் வெளியிட்டுள்ளார். இவற்றில் சோழ அரசின் கூறுகள் Henri J.M.Classen and Peter Skalnik தொகுத்தளித்த கட்டுரைகளில் பரிந்துரைக்கப்பட்ட சில கூறுகளோடு சோழர் அரசு பொருந்திப்போகின்றன என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\n16) K.A.Wittfogel, Oriental Despotism, New Haven, 1957. பெரும்பாலான ஆசிய நாடுகளின் நீர்ப்பாசன மேலாண்மையினை அரசுடன் பொருத்திப் பார்த்து அரசின் கூறுகளை அலசி முடிவுகளைச் சொன்ன இவரது நூல் அரசுக்கும் நீர்ப்பாசனத்திற்கும் இடையிலான உறவை விளக்கும் ஆய்வுகளுக்கு முன்னோடி யாகும்.\n20) சோழர் ஆட்சியின் எழுச்சி, வளர்ச்சி, வீழ்ச்சியின் அடிப் படையில் சமூகக்கூறுகளையும் போக்குகளையும் புரிந்து கொள்வதற்கு அறிஞர்கள் சோழர் ஆட்சி���ாலத்தினை நான்கு கட்டங்களாகப் பிரித்துள்ளனர்:மி: I:850- 985;II:985-1070;III:1070-1120;IV:1120-1279. இதனை வரலாற்றுப் போக்குகளின்படி தொகுத்தளித்த நொபோரு கராஷிமா மூன்றாம் கால கட்டத்தினை சோழர் அரசு நிலைப்படுத்திக்கொண்ட காலகட்டம் என்பார். கே.ஏ.நீலகண்டசாஸ்திரி முதலாம் இராஜராஜன் ஆட்சிக் காலத்தினை சோழர்அரசு உருவாகும் காலம் என்பார். சோழர் அரசுகாலகட்டத்தினை மூன்றாகப் பகுக்கும் இவர் சோழர்அரசினை பேரரசு என்று வருணிப்பார். சோழர் அரசில் இயங்கிய குரிசில் தலைவர்களின் அரசியலைப் புரிந்துகொள்வதற்கு M.S.Govindasami சோழர் ஆட்சிகாலத்தினை மூன்றாகப் பகுக்கிறார் (விஜயாலயன் முதல் உத்தமசோழன்வரை; முதலாம் இராஜராஜன் முதல் முதலாம் குலோத்துங்கன் வரை; முதலாம் குலோத்துங்கன்முதல் மூன்றாம் ராஜாதிராஜன்வரை). Noboru Karashima (et al), A Concordance of the Personal Names in the Chola Inscriptions,Vols.1978; K.A.Nilakanta Sastri, The Colas, (reprinted), 1984.p.168; M.S.Govindasami, The Role of Feudatories in Later Chola History,Annamalai University,1979, p.296.\n21) புதுக்கோட்டை வட்டாரத்தில் 1990 களில் கள ஆய்வுகளில் பெறப்பட்ட செய்திகள்\n22) இதுபோன்றதொரு அறுபடாத தொடர்ச்சியினை புதுக் கோட்டை வட்டாரத்தில் சித்தன்னவாசல், நார்த்தாமலை, குடுமியான்மலை போன்ற இடங்களில் காணலாம். நீர் நிலைகள் தொல்லியல் தளங்களின் அருகிலேயே இருப்பதனை அறிஞர்கள் கண்டுள்ளனர். K.S.Ramachandran, Archaeology of South India:Tamil Nadu,Sundeep Prakasan,New Delhi;K.R.Srinivasan,Megalithic Monuments of South India-Literature and Tradition inArchaeology Society of South India (Transactions for the year,158- ’59).அண்மையில் கள ஆய்வில் குமிழி-மடைகளைக் கொண்ட நீர் நிலைகள் அருகே தொல்லியல் தளங்களும், நில இடங்களில் நீர்நிலைகளின் உள்ளேயும்கூட தொல்லியல் தளங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. K.R.Sankaran, Irrigation in the History of Tamil Nadu with Special Reference to Pudukkottai Region from C 800 to C1800 AD, unpublished P.hD.,thesis submitted to Tamil University, Thanjavur.1997. see the tebleno.II in the thesis.இவ்வட்டாரத்தில் பயன்பாட்டில் உள்ள சிலமடைகளுக்கு விலங்குபலியிட்டு வழிபடும்முறை வழக்கில் உள்ளது.\n23) வீ.செல்வகுமார், தமிழகவரலாற்றில் ஊர்கள்-நாடுகள் சமூக உருவாக்கம்:அம்பல் (அம்பர்) அகழாய்வும் காவிரிப்படுகையில் பழங்காலச் சமூக உருவாக்கம் குறித்த ஆய்விற்குத் தொல்லியல் வழங்கும் தெளிவுகள் பற்றிய சிலகுறிப்புகள் புதிய ஆராய்ச்சி, இதழ்:07,ஜனவரி-ஜூன்,2017பக்.119-133. இவர் தலைமையில் இயங்கிய அகழாய்வுக்குழு இடைக்காலத்தில் உருவாக்கப்பட்ட கோயில் தலங்களுக்கு அருகிலேயே தொல்லியல் தளங்களைக் கண்டுள்ளனர். அவற்றுள் நீடூர், நாங்கூர், இன்னம்பர் ���ோன்ற வேளாண் ஊர்கள் முக்கியமாக இனம் காணப்பட்டுள்ளன.\n26) பல்லவ விஜயசிம்மவர்மனின் ஆறாம் ஆட்சியாண்டில் ஆணையிட்டு சமணசமய குரவர்களுக்கு பள்ளிச்சந்தமாக நிலம் கொடையளிக்கப் பட்டபோது அந்நிலத்தில் முன்பு பயிர் செய்து வந்தோரை குடிநீக்கி அந்நிலம் வழங்கப்பட்டது. நந்திவர்மனின் 22 ஆம் ஆட்சியாண்டில் வெளியிடப்பட்ட காசாகுடி செப்பேட்டில் பிரமதேயம் உருவாக்கப் படுவது விளக்கப் படுகிறது. கொடையளிக்கப்பட்ட அந்நிலத்தில் முன்பு பயிர் செய்து வந்தோர் உரிமை பறிக்கப்பட்டநிலை பதியப் பட்டுள்ளது (பார்க்க:பல்லவர் செப்பேடுகள் முப்பது).\n27) புராணங்களில் பட்டியலிடப்பட்ட அரசர்களின் பெயர்களையும் தமிழ் செம்மொழி இலக்கியங்களில் இடம்பெற்ற கிள்ளி போன்றவர்களின் பெயர்களையும் கோத்து சோழர் வம்சத்தின் பெயர் பட்டியலில் கரிகாலன் பெயரினை அன்பில் இலய்டன் செப்பேடுகளின் பிரசஸ்திகளில் பதிக்கப்பட்டிருப்பதனை அன்பில் செப்பேடுகளின் பதிப்பில் T.A.Gopinatha Rao சுட்டிக் காட்டியுள்ளார். அதில், கரிகாலன் காவிரியாற்றின் இருபுறமும் கரைகட்டினான் என்று குறிப்பு உள்ளது என்று சுட்டிக்காட்டினார். இவ்விடத்தில் செம்மொழி இலக்கியங்களில் காலத்தால் பிந்திய பத்துப்பாட்டின் பொருநராற்றுப்படை சோழ நாட்டின் வளம், காவிரியின் வெள்ளச்சிறப்பு, சோழநாட்டின் வயல்வளம் போன்றவற்றைப் போற்றுகிறது என்பதனை கவனத்திற் கொள்ளவேண்டும் (பொரு:178-213;214-231;232-241;242-248). பெ.மாதையன், ........2003.ப.169.\n28) குடிநீக்கி, குடிநீங்கா என்ற சொற்களை ஆய்ந்த அறிஞர்களின் கருத்துகளை பரிசீலித்து நொபோரு கராஷிமா குடி என்பது நிலத்தின் மீதான உரிமையினைச் சுட்டுமே தவிர குத்தகை தாரரை (tenant) குறிக்காது என்றும் குடி நீக்கி என்பது நிலத்தின் மீதான உரிமையினை நீக்குவதே தவிர குத்தகைதாரரை நீக்குவது அன்று என்றும் தம் ஆய்வில் விளக்கியுள்ளார். Noboru Karashima, South Indian Society in Transition:Ancient to Medieval,OUP, New Delhi.2009.p.27.ff. °®c‚A â¡ø ªê£™¬ô K.G.Krishnan, removing the tenant என்று மொழி பெயர்க்கிறார் (கரந்தை செப்பேடுகள்,ப.30).\n29) பிராமணர்-சத்திரியர் உள்ளுறவு செம்மொழி இலக்கியங்கள் இயற்றப் பட்ட சங்ககாலத்தில் இருந்து வழக்கில் உள்ளது என்பதனை சங்கப் பாடல்கள் விளக்குகின்றன. பட்டினப் பாலையில் கரிகாலன் பசுக்களை பாதுகாப்பவன் என்றும் நான்மறையோரின் புகழினையும் போற்றுபவன் என்றும் புகழப்ப��ுகிறான் (பட்டி:201;202). பிராமணர்க்குத் தீங்கு செய்வது பாவம் என்றும் (புறம்:34) போர்ச்சூழலில் அவர்களை பாதுகாப்பான இடத்தில் வைக்கவேண்டும் என்றும் (புறம்:9) செம்மொழிப்பாடல்கள் பரிந்துரைக்கின்றன. வேந்தர்களிடம் அந்தணர்கள் பரிசு பெற்றதனை செம்மொழிப் பாடல்கள் விளக்குவன (புறம்:367;361). Y.Subbarayalu, A Note on Tiruvindalur Copper Plate Grant in Medieval Religious Movements and Social Change:A Report of a Project on the Indian Epigraphical Study (ed) Noboru Karashima,Tokyo,The Toyo Bunko,2016.pp.125-135.பிராமணரின்றி ஷத்திரியனுடைய சத்கருமங் களும் ஷத்திரியரின்றி அந்தணனின் ஜீவனமும் நடைபெறாததாகையால் ஒருவரை ஒருவர் சார்ந்து நின்றால் இம்மை மறுமைகளின் இன்பங்களை அடையக்கடவர், மனு-9:322.\n31) இதுபோன்ற தொடர்கள் பெரும்பாலும் அரசாணைகளில் பதியப் பட்டுள்ளன. ஒரு பாசனவாய்க்கால் ஒன்றுக்கு மேற்பட்ட ஊர்களுக்கு நீரீந்துவதால் இடைக்காலத்தின் தமிழக கிராமங்கள் தன்னிறைவு பெற்றவை என்ற கருதுகோள் உடைகிறது.\n35) சோழர் ஆட்சிகாலம் முழுக்க சோழ அரசர், அரசியர் பெயர்களில் வதிகள் கல்வெட்டுகளில் பதியப்பட்டுள்ளன. சோழர்அரசு சரிவுறும் கட்டத்தில் பாண்டிமாதேவிவதி என்று ஒரு கல்வெட்டு குறிப்பு உள்ளது கோ.விஜயவேணுகோபால், பரசலூர் கல்வெட்டுகள், ஆவணம், 24,2013. பக்.102-113. இது பாண்டியர் ஊடுருவலின் தாக்கம் எனலாம்.\n37) தலைவாய்ச்சாறார் என்பதன் பொருள் தெளிவில்லை என்றாலும் நீர்ப்பாசனத்தின் பொறுப்பாளர்கள் இவ்வாறு குறிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அவர்கள் நீரினை விலக்கித்தரும் முதன்மையான மதகு/மடையின் பொறுப்பாளர்களைக் குறிக்கலாம் என்றும் பொருள் கண்டறியப்பட்டுள்ளது. இவ் வேலைகளைச் செய்வதற்கு இவர்களுக்கு நிலம் வழங்கப்பட்டதும் அறியப்பட்டது. மதகுகளை இயக்கும் இவர்கள் தனித்த குடியிருப்புகளில் வசித்தனர் என்பதனை தலை வாய்ச்சேரி என்ற சொல் விளக்கும். இது தலைச்சேரி என்றும் அரசாணையில் குறிக்கப்பட்டுள்ளது. Noboru Karashima, South Indian Soceity and History:Studies from Inscriptions AD 850-1800, OUP,1984.pp.6,47.54.\nஸ்ரீதர்,ஸ்ரீ.தி,(ப.ர்), திருவிந்தளூர் செப்பேடு, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை, 2011.\n1) செல்வகுமார்,வீ.2017.தமிழகவரலாற்றில் ஊர்கள்-நாடுகள் சமூக உருவாக்கம்:அம்பல் (அம்பர்) அகழாய்வும் காவிரிப்படுகையில் பழங்காலச் சமூக உருவாக்கம் குறித்த ஆய்விற்குத் தொல்லியல் வழங்கும் தெளிவுகள் பற்றிய சிலகுறிப்புகள் புதிய ஆராய்ச்சி, இதழ்:07,ஜனவரி-ஜூன்,\n2) பூங்குன்றன்,ர.2016.தொல்குடி வேந்தர் வேளிர்:பண்டைத்தமிழகத்தில் அரசு உருவாக்கம் பற்றிய ஆய்வு, NCBH.Chennai..\n3) மாதையன்,பெ.2004. சங்ககால இனக்குழு சமுதாயமும் அரசு உருவாக்கமும், NCBH, சென்னை.\nஇந்நிலத்துக்கு நீர்கீய்ந்தவாறு வாய்க்கால் குத்தி பாச்சவும் வாரவும் பெறுவதாகவும்/இவ்வாய்கால்கள் கீழ்நடைநீர்பாயவும் வாரவும் பெறுவதாகவும்/இவ்வாய்க்கால்கள் அந்நியர் குறங்கறுத்துக் குத்தவும் குற்றேத்தம் பண்ணவும் கூடைநீர் இறைக்கவும் விலங்கடைக்கவும் பெறாததாகவும் சென்னீர் பொதுவினை செய்யாதிதாகவும்/அன்னீர் அடைச்சுப் பாச்சப்பெறுவதாகவும்.\nஅதாவது கொடையளிக்கப்பட்ட நிலங்களுக்கு வேண்டிய நீரினை வழங்கப்பட்ட வாய்க்காலில் இருந்து அதனை ஆழப்படுத்தி பெற்றுக்கொள்ளவும். வாய்க்கால்களில் நீர் மிகுந்துள்ளபோதும், குறைவாகவுள்ளபோதும் பெற்றுக்கொள்ளவும். கொடையாளிகள் தவிர பிறர் இவ்வாய்க்கால்களில் குறுக்கே வாய்க்கால் வெட்டி நீர் பாய்ச்சவேண்டாம் என்றும், கூடைமூலமும், ஏற்றம் மூலமும் நீர் இறைக்கவேண்டாம் என்றும் சொல்லப்பட்டது. தட்டுப்பாடான காலங்களில்கூட நீரினை அடைத்து பாய்ச்சவும் உரிமை வழங்கப்பட்டது.\n# இக்கட்டுரை நல்வடிவம் பெறுவதற்கு கருத்துகளை வழங்கி ஊக்கப்படுத்திய பேரா.ஆ.சிவசுப்பிரமணியன், இளம் பொருளியல் ஆய்வாளர்/களப்பணியாளர் ர.மணிமோகன் பேரா.ந.அதியமான் அனைவருக்கும் நன்றி. கண்ணாறு-சதிரம் பற்றிய புரிதலுக்கு தாம் தொகுத்திருந்த தரவுகளை பயன்படுத்து வதற்கு அளித்த ஆய்வாளர் நடராஜன் கதிரவனுக்கு நன்றி பதிப்பது கடப்பாடாகும்.\n26-11-2017 அன்று கீற்று இணைய இதழில் பதிவேற்றப்பட்ட கட்டுரை\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/mee-too-vum-vairmuttuvum/", "date_download": "2019-06-19T07:14:54Z", "digest": "sha1:BZGRUAUZ4XIB55WYPV5453Z6TK253HSI", "length": 7307, "nlines": 80, "source_domain": "tamilthiratti.com", "title": "MEE TOO வும் வைரமுத்துவும் - Tamil Thiratti", "raw_content": "\nவிற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது ஸ்கோடா ரேபிட்…இதுவரை 1 லட்சம் தயாரிப்பு மைல்கல்லை எட்டியுள்ளது\nபுதிய எம்வி அகஸ்ட்டா எஃப்-3 800 ஆர்.சி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; ஆரம்ப விலை ரூ. 21.99 லட்சம்..\nரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் ஜூன் 19 வெளியீட்டிற்கு முன்னதாக வெளியானது\nதமிழ்வாழ்க என்றால்பாரத்மாதா, ஸ்ரீராமை இழுப்பதேன்\nஹோண்டா அமேஸ் ஏஸ் எடிசன் கார் இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 7.89 லட்சத்தில் துவக்கம்..\nபுதிய மஹிந்திரா தார் 700 ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம்; விலை 9.99 லட்சம்\nடாட்டா டிகோர் காரில் இரண்டு புதிய ஏஎம்டி வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகமானது; விலை ரூ.6.39 லட்சம்\nகவிதை இதழ்கள் – கவிதை\nBS6 விதிகளுக்கு உட்பட்ட மாருதி சுசூகி வேகன்ஆர் மற்றும் ஸ்விஃப்ட் பெட்ரோல் வகை கார்கள் விற்பனைக்கு அறிமுகமானது…\nபியாஜியோ அப் சிட்டி+ இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமானது; ஆரம்ப விலை ரூ. 1.72 லட்சம்..\nமாருதி சுசூகி ஆல்ட்டோ சிஎன்ஜி விற்பனைக்கு அறிமுகம்; ஆரம்ப விலை ரூ.4.11 லட்சம்\nவோல்வோ, உபெர் செல்ஃப் டிரைவிங் XC90-ஐ கார் வெளியிடப்பட்டது\nஅமேசான் கிண்டிலில் 'பசி'பரமசிவம் நூல்கள்[Free Sample]\nபுதிய கல்விக்கொள்கையல்ல. புராணக் கல்வி கொள்கை\n'அந்த'த் தமிழ் நாளிதழ் தந்த இன்ப அதிர்ச்சி\nஒரு பக்கம் , “ஓ ஒரு தென்றல் புயல் ஆகி வருதே ஓ ஒரு தென்றல் புயல் ஆகி வருதே ஓ தெய்வம் படிதாண்டி வருதே கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே” …\nWatchman Movie Review: வாட்ச்மேன் – திரை விமர்சனம்\nஹிந்தி படத்தில் நடிப்பாரா தல அஜித்\nதளபதி-63ல் இணைந்த மற்றொரு முன்னணி நடிகை\nசூப்பர் ஸ்டார்ரின் “தர்பார்” ஷூட்டிங் அப்டேட்\nTags : MEE TOO வும் வைரமுத்துவும்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nவிற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது ஸ்கோடா ரேபிட்…இதுவரை 1 லட்சம் தயாரிப்பு மைல்கல்லை... autonews360.com\nபுதிய எம்வி அகஸ்ட்டா எஃப்-3 800 ஆர்.சி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; ஆரம்ப... autonews360.com\nரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் ஜூன் 19 வெளியீட்டிற்கு முன்னதாக வெளியானது\nதமிழ்வாழ்க என்றால்பாரத்மாதா, ஸ்ரீராமை இழுப்பதேன்\nவிற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது ஸ்கோடா ரேபிட்…இதுவரை 1 லட்சம் தயாரிப்பு மைல்கல்லை... autonews360.com\nபுதிய எம்வி அகஸ்ட்டா எஃப்-3 800 ஆர்.சி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்; ஆரம்ப... autonews360.com\nரெனால்ட் ட்ரைபர் எம்பிவி கார் ஜூன் 19 வெளியீட்டிற்கு முன்னதாக வெளியானது\nதமிழ்வாழ்க என்றால்பாரத்மாதா, ஸ்ரீராமை இழுப்பதேன்\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.helpfullnews.com/2019/03/417.html", "date_download": "2019-06-19T07:39:19Z", "digest": "sha1:FUCDYT4PTYPYH6ITNRYMVLFE5HYFCRNM", "length": 10571, "nlines": 150, "source_domain": "www.helpfullnews.com", "title": "மொசாம்பிக்கில் கோரதாண்டவம் ஆடிய இடாய் புயல்! 417 பேரை பலியான பரிதாபம் | Help full News", "raw_content": "\nமொசாம்பிக்கில் கோரதாண்டவம் ஆடிய இடாய் புயல் 417 பேரை பலியான பரிதாபம்\nஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கை இடாய் புயல் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 417 ஆக அதிகரித்துள்ளது. மொசாம்பிக்கின் துறைமுக நகரமான...\nஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கை இடாய் புயல் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை 417 ஆக அதிகரித்துள்ளது.\nமொசாம்பிக்கின் துறைமுக நகரமான பெய்ராவை, கடந்த வாரம் ‘இடாய்’ புயல் மணிக்கு 177 கிலோ மீற்றர் வேகத்தில் தாக்கியது. இந்த புயலின் அசுரவேக தாக்குதலால் ஏராளமான வீடுகளின் மேற்கூரைகளும், சுற்றுச்சுவர்களும் இடிந்து விழுந்தன.\nநாட்டின் சில பகுதிகளில் உள்ள மரங்கள், மின் கம்பங்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் அனைத்து சாய்ந்து விழுந்தன. இதன் காரணமாக பல இடங்களில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது.\nபுயலின் கோரத்தாண்டவத்தால் இதுவரை 417 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நாட்டின் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. புயலைத் தொடர்ந்து பெய்த பெருமழையால் பல பகுதிகளில் மோசமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.\nமொசாம்பிக் நாட்டில் ஏற்கனவே வறுமை நிலவி வந்த நிலையில், இந்த புயல் ஏற்படுத்திய தாக்குதலால் சுமார் 10 லட்சம் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருவதாக கூறப்படுகிறது.\nஇதேபோல் அருகாமையில் உள்ள ஜிம்பாப்வே நாட்டில் சுமார் 250 பேர் பலியாகியுள்ளதாக ஆப்பிரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nஅதிரடியாக சிறிலங்காவில் களமிறக்கப்பட்ட இந்திய இராணுவம்\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்: பயங்கரவா��ி கூறியதை கேட்டு நீதிமன்றத்தில் கதறி அழுத உறவினர்கள்\nகொழும்பில் வெடித்து சிதறிய தற்கொலை குண்டுதாரி\nதமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தமை நாம் விட்ட பெரும் தவறு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்த வெளிநாட்டை சேர்ந்த 4 விஞ்ஞானிகள்... அவர்கள் எதற்காக இலங்கை வந்தார்கள்\nஇலங்கை மக்கள் விசா இல்லாமல் கனடாவுக்கு செல்ல அனுமதியா\nமீண்டும் 'தல' அஜீத்துடன் இணைந்து நடிக்கத் துடிக்கிறேன் விழா மேடையில் ஆசையை வெளியிட்ட ஹீரோ\nஇந்தியா உலகில் எங்கு விளையாடினாலும், அது அவர்களின் சொந்த மைதானம்தான்: இங்கிலாந்து கேப்டன்\nHelp full News: மொசாம்பிக்கில் கோரதாண்டவம் ஆடிய இடாய் புயல் 417 பேரை பலியான பரிதாபம்\nமொசாம்பிக்கில் கோரதாண்டவம் ஆடிய இடாய் புயல் 417 பேரை பலியான பரிதாபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://sivamatrimony.com/memprofile.php?PMid=SM8840", "date_download": "2019-06-19T06:39:23Z", "digest": "sha1:IRAVQQEUCVXGDB2IU277DYDGJ56GF3CB", "length": 6316, "nlines": 191, "source_domain": "sivamatrimony.com", "title": "பாலாஜி J இந்து-Hindu Naidu-Kammavar-Kamma கம்மவார் நாயுடு-தண்டார் குலம்-புலிகோர்லா கோத்திரம் Male Groom Coimbatore matrimony", "raw_content": "\nஆயிரக்கணக்கான திருமணங்கள் சிவாமேட்ரிமோனி வாயிலாக\nபிரிமியம் மெம்பர்சிப் எடுப்பவர்களுக்கு 3 மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் அதிசயம் சிவாமேட்ரிமோனியில்\nபிரிமியம் மெம்பர்சிப் -Premium Membership\nMarital Status : திருமணமாகாதவர்\nSub caste: கம்மவார் நாயுடு-தண்டார் குலம்-புலிகோர்லா கோத்திரம்\nபுத சந்தி சுக் சூ ரா\nவி கே செ சனி\nMarried Brothers சகோதரர் இல்லை\nMarried Sisiters சகோதரி ஒருவர் திருமணமானவர்\nஎங்களின் சேவை (சிவாமேட்ரிமோனி) ஒருவர் தரும் தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது(தகவல் பரிமாற்றம்) மட்டுமே மணமகன், மணமகள் பற்றிய தகவல்களை நீங்களே (திருமண வீட்டாரே) நன்கு விசாரித்து முடிவுக்கு வரவும்.\nதிருமணம் நிச்சயமானவுடன் தவறாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.\n69,இராஜாஜி முதல் தெரு(பெருமாள் கோவில் அருகில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/52848-mourning-resolution-for-karunanidhi-cm-edappadi-palanisamy-speech.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-06-19T08:06:57Z", "digest": "sha1:33GLV5A445ZB6TAIELWSXN5MDP3YTEPD", "length": 10099, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "பன்முகத் தன்மை கொண்ட தலைவர் கருணாநிதி: முதல்வர் பழனிச்சாமி புகழாரம்! | Mourning Resolution for Karunanidhi: CM Edappadi Palanisamy speech", "raw_content": "\nநடிகர் சங்கத் தேர்தலுக்கு தடை - பதிவாளர் அதிரடி உத்தரவு\nஆந்திர பிரதேசம்- போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை\nமக்களவையில் மரபை மீறிய காங்கிரஸ்\nமக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா ஒருமனதாக தேர்வு\nராகுல் காந்திக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து\nபன்முகத் தன்மை கொண்ட தலைவர் கருணாநிதி: முதல்வர் பழனிச்சாமி புகழாரம்\nபன்முகத்தன்மை கொண்ட தலைவர் கருணாநிதி மற்றும் 5 முறை தமிழக முதல்வராக இருந்த பெருமைக்குரியவர் என சட்டசபையில் கருணாநிதி மீதான இரங்கல் தீர்மானத்தின் மீது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி புகழாரம் சூட்டியுள்ளார்.\nதமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தின் 2வது நாளான இன்று, மறைந்த தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டது. தமிழக முன்னாள் முதல்வர் மற்றும் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் கருணாநிதி ஆகியோருக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தீர்மானங்களை முன்மொழிந்தார்.\nஇந்த தீர்மானத்தின் மீது உரையாற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, \" 5 முறை தமிழக முதல்வராக பணியாற்றி சாதனை படைத்தவர் கருணாநிதி. இந்தித் திணிப்பை எதிர்த்து 13 வயதினிலே போராடியவர் கருணாநிதி. சிறப்பான திட்டங்களை தமிழகத்திற்கு அளித்தவர். அதை அதிமுக சில நேரங்களில் பின்பற்றியும் உள்ளது. தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வென்றவர். அவருடைய சாதனை இந்த மண்ணில் எப்போதும் நிலைத்திருக்கும்\" - என்று புகழாரம் சூட்டினார்.\nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\n'அவருக்கு நான் கண்ணீர் விட வேண்டிய நிலை வந்துவிட்டது' - சட்டசபையில் துரைமுருகன் உருக்கம்\nசபரிமலைக்கு 2 பெண்கள் சென்றதை எதிர்த்து கோவையில் போராட்டம்\nகேரளா பந்த்: தமிழக பேருந்துகள் நிறுத்தம்: பயணிகளுக்கு பாதிப்பு\nதிருவாரூரில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது\n1. மதுரையில் தொடரும் பயங்கரம்: பிரதான சாலையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\n2. மகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\n3. இடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n4. வீரமரணம் அடைந்தவரின் குழந்தையிடம் கதறி அழுத போலீஸ் உயர் அதிகாரி\n5. மக்களவையில் தமிழில் உறுதிமொழி ஏற்கும் தமிழக எம்.பிக்கள்\n6. உடைந்த எலும்பையும் ஒட்ட வைக்கும் பிரண்டை\n7. நேர்காணல், சா��்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதந்தையர் தினம்: கருணாநிதியை நினைவு கூர்ந்த ஸ்டாலின்\nமத்திய ஜலசக்தித் துறை அமைச்சரை சந்தித்து முதல்வர் பேச்சுவார்த்தை\nபிரதமர் - முதல்வர் சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு\nராஜ்பவனில் ஆளுநரை சந்தித்தார் முதல்வர் பழனிச்சாமி\n1. மதுரையில் தொடரும் பயங்கரம்: பிரதான சாலையில் இளைஞர் ஓட ஓட வெட்டி படுகொலை\n2. மகளின் சடலத்துடன் ஒரு மாதம் வாழ்ந்து வந்த முன்னாள் இன்ஸ்பெக்டர்\n3. இடுப்புக்கு பலம் சேர்க்கும் இனிப்பு மருந்து உளுந்தங்களி\n4. வீரமரணம் அடைந்தவரின் குழந்தையிடம் கதறி அழுத போலீஸ் உயர் அதிகாரி\n5. மக்களவையில் தமிழில் உறுதிமொழி ஏற்கும் தமிழக எம்.பிக்கள்\n6. உடைந்த எலும்பையும் ஒட்ட வைக்கும் பிரண்டை\n7. நேர்காணல், சான்றிதழ் சரிபார்ப்பு: டிஎன்பிஎஸ்சியின் முக்கிய அறிவிப்பு\nமக்களவையில் மரபை மீறிய காங்கிரஸ்\nஆசிரியை தாக்கியதில் பள்ளி மாணவன் படுகாயம்\nஉடைந்த எலும்பையும் ஒட்ட வைக்கும் பிரண்டை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00547.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2019/05/24/180/", "date_download": "2019-06-19T06:52:10Z", "digest": "sha1:WMUAATA2JF6FFUGSI227WJDEVDE24D2Q", "length": 12413, "nlines": 133, "source_domain": "aruvi.com", "title": "Article - தனது இராஜினாமா தொடர்பில் தெரெசாமே அறிவிப்பு!", "raw_content": "\nதனது இராஜினாமா தொடர்பில் தெரெசாமே அறிவிப்பு\nநாடாளுமன்ற ஒப்புதலை பெறுவதில் ஏற்பட்ட சிக்கலைத் தொடர்ந்து தெரெசாமேயின் முடிவு\nபிரிட்டன் பிரதமர் திரேசா மே\nஎதிர்வரும் 7 ஆம் திகதி பிரதமர் பதவியில் இருந்து தான விலக போவதாக பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே அறிவித்துள்ளார்.\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான உடன்படிக்கை குறித்து பிரித்தானிய பாராளுமன்றத்தில் தெரேசா மே ஆல் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டிருந்தன. இந்த நிலையிலேயே தெரேசா மே இன்றைய தினம் தனது பதவி விலகும் முடிவை எடுத்துள்ளார். ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து 2019 மார்ச் இறுதிக்குள் வெளியேற பிரிட்டன் அரசு முடிவு செய்தது.\nஆனால் ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் பிரிட்டன் பிரதமர் திரேசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் பிரிட்டன் பாராளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் 3 முறை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்நிலையில் பிரெக்ஸிட் விவகாரத்தில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஜூன் 7-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக நாடாளுமன்ற ஒப்புதலை பெறுவதில் ஏற்பட்ட சிக்கலைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டார். மேலும் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் தாம் உடனடியாக விலகுவதாகவும் தெரசா மே அறிவித்துள்ளார். ஆளும் பழமைவாத கட்சி உறுப்பினர்களே திரேசா மே ஏற்படுத்திய ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை ஆதரிக்காத நிலையில் முன்னர் சில அமைச்சர்கள் அடுத்தடுத்து இராஜினாமா செய்தனர். பிரெக்ஸிட் ஒப்பந்தம் தொடர்பான தெரசா மேயின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது கட்சியை சேர்ந்த மூத்த பெண் மந்திரி ஆண்ட்ரியா லீட்ஸம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nபிரதமர் பதவி மற்றும் ஆளும்கட்சி தலைவர் பதவியில் இருந்து திரேசா மே விலக வேண்டும் என்ற எதிர்ப்பு குரல் தற்போது அதிகரித்துள்ளது. பழமைவாத கனசர்வேட்டிவ் கட்சி தலைவர் பதவியை ஜூன் மாதம் 7 ஆம் திகதி இராஜினாமா செய்வதாக திரேசா மே அறிவித்துள்ளார்.\nஓவியம் வரைந்து பிரபலமான ஒராங்குட்டானுக்கு \"50 வயது\" - 2019-06-18 10:44:22\nஎகிப்தின் முன்னாள் ஜனாதிபதி காலமானார்\n2ம் உலக போரில் பெர்லின் நகர் மீது வீசப்பட்ட ராட்சத வெடிகுண்டு\nபயங்கரவாதிகள் புல்வாமாவில் மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்\nஓவியம் வரைந்து பிரபலமான ஒராங்குட்டானுக்கு \"50 வயது\"\nவல்வெட்டித்துறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த முப்பது கிலோ கஞ்சா மீட்பு\nவவுனியா தோணிக்கல் ஐக்கிய விளையாட்டு கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள்\nஓவியம் வரைந்து பிரபலமான ஒராங்குட்டானுக்கு \"50 வயது\"\nவல்வெட்டித்துறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த முப்பது கிலோ கஞ்சா மீட்பு\nவவுனியா தோணிக்கல் ஐக்கிய விளையாட்டு கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள்\n“நினைவில் நிற்கும் குடியிருப்புக்கள்” - நா.யோகேந்திரநாதன்\n“இனவாத அரசியலும் - முஸ்லிம் அமைச்சர்களும்”\n“ஈழத்தின் தமிழிசை அரங்கேற்றுவிழா“ - ��னம் திறக்கும் பிரதம விருந்தினர் (நேர்காணல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/12037/2019/01/sooriyanfm-gossip.html", "date_download": "2019-06-19T06:46:40Z", "digest": "sha1:MCMM2PWUMGNGJE6SB2NKABRWGIP272WP", "length": 14627, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "முகம் சுளிக்க வைத்த எமி, ஓபன் குளியல் அறையில்.. - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமுகம் சுளிக்க வைத்த எமி, ஓபன் குளியல் அறையில்..\nதிருமண நிச்சயதார்த்தம் நிறைவடைந்த போதும் கவர்ச்சிபடங்களை இணையத்தளங்களில் பதிவிடுவதில் இருந்து எமி ஜாக்ஸன் இன்னும் நிறுத்தவில்லை.\nசமீபத்தில் நீண்ட நாள் நண்பரும், தொழில் அதிபருமான ஜார்ஜ் பனயியோடோவுடன் எமி ஜாக்ஸனுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது. நிச்சயதார்த்தத்தை தொடர்ந்து இந்த வருஷம் திருமணம் செய்யவும் திட்டமிட்டுள்ளார். ஆனாலும் சினிமாவில் இருந்து எமி ஜாக்ஸன் ஒதுங்குவதாக தெரியவில்லை.\nதிருமணத்துக்கு பிறகும் வரும் சினிமா வாய்ப்புகளை ஏற்று நடிக்கவே அவர் எண்ணியிருக்கிறார் என்ற தகவலும் கசிந்துள்ளது. எனவே ரசிகர்களுடனான தொடர்பையும், திரையுலகினருடனான தொடர்பையும் பேணுவதற்கு தனது கவர்ச்சி படங்களை அவர் பதிவிட்டு வருகின்றார்.\nஅண்மையில் காதலனுடன் தென் ஆப்ரிக்கா காட்டுப்பகுதியில் உள்ள பண்ணைக்கு சென்ற எமி ஜாக்ஸன், காரில் ஏறி காட்டுபகுதியை வலம் வந்தவர் கண்ணுக்கு தென்பட்ட யானை, வரிக்குதிரை போன்ற விலங்குகளை ஆர்வமுடன் புகைப்படம் பிடித்திருந்தார்.\nபின்னர் தங்கியிருக்கும் விடுதிக்கு வந்த எமி, அங்கு வெட்ட வெளியில் மூங்கில் தடுப்புக்களால் அமைக்கப்பட்டிருந்த கூரையில்லா பாத்ரூமில் நீராடியுள்ளார். குளித்தவர் அப்படியே விடவில்லை. அங்கும் கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து தன்னை விளம்பரப்படுத்தி வருகிறார். எமியின் இந்த செயல்பாடு பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.\nஎலுமிச்சைப் பழத்தின் சாற்றைக் கொண்டு, உங்கள் அழகை மெருகூட்டுங்கள்\nஉலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட, சக்திவாய்ந்த வெடிகுண்டு தற்போது செயலிழக்கப்பட்டது.\nபட்டமளிப்பு விழாவில் மாணவர்களை அதிர்ச்சியடைய வைத்த தொழில் அதிபர்\nபலத்த எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் வெளிவரவுள்ள ''வெண்ணிலா கபடிக்குழு 2''\nஇயற்கை மூலிகை பவுடர்- இதோ வீட்டிலேய�� செய்திடலாம்\nதிகைக்கும் திரையுலகம் ; ஹிந்தி காஞ்சனாவிலிருந்து விலகுவதாக லோரன்ஸ் அறிவிப்பு\nஅடுத்த படத்தில் விஜய் ஜோடி இவரா\nதந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை\nகற்றாழையைக் கொண்டு, உங்கள் அழகை மேம்படுத்துங்கள்...\nதயாராகும் கரகாட்டக்காரன்-02 ; நாயகன் யார் தெரியுமா\nCIA HIRU தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nபடிக்கிற வயசில மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் சொம்பி திரைப்பட Teaser “Zombie Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nஎங்கள் உடலில் உள்ள 8 வது புள்ளியை அழுத்தினாள் நடக்கும் அதிசயம் பாருங்கள் அக்குபிரசர் Point 8\nCIA அதிரடி ICE Drugs அகப்பட்ட போதைமருந்துக் கும்பல் | Hiru CIA | Sooriyan Fm\nமுட்டிக்கொள்ளும் பாரதிராஜாவும் 'புல்லுருவி' விஷாலும் - தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்\nகோடிகளை கொட்டிக்கொடுக்கும் கடல் புதையல் - 'அம்பர்' திமிங்கில எச்சம்.\nபொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில், ஐவர் பலி\n''தளபதி 63'' பற்றி வெளிவந்த தகவல்\n2050 சனத்தொகை பட்டியலில், இந்தியா முதலிடம் பிடிக்கும் - ஐ.நா\nபொடுகு நீங்க சிறந்த வழி\nபிரான்ஸில் இடம்பெற்ற விமானக் கண்காட்சி\nஅதிக மன அழுத்தம் கொண்ட இளைஞர்கள், இங்கு தான் உள்ளனர்\nபார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்திய மாயாஜாலக் கலைஞர், பரிதாபமாகப் பலி\nஹொங்கொங்கில், போராட்டத்தின் போது இடம்பெற்ற நெகிழ்ச்சி சம்பவம்\nசமூக ஆர்வலர், ஜோஷுவா வோங்க் விடுதலை - தீவிரமடையும் ஹொங்கொங் போராட்டம்\nமரண சடங்கில் கலந்துகொள்ள சென்றவர்களுக்கு நேர்ந்த விபத்து\nவவுனியாவில் வறட்சி- வற்றிப்போகும் நீர் நிலைகள்\nபுதிய மக்களவையின் முதல் நாளில் ''தமிழ் முழக்கம்'' - பதிலுக்கு முழங்கியது \"பாரத் மாதா கீ ஜெய்\nபிளாஸ்டிக்கை சாப்பிட்டால் ஆபத்தில்லை என்று அடித்துக் கூறும் பெண் ஆராச்சியாளர்\nBIGG BOSSக்கு போட்டியாக ஞாயிறு டபுள்ஸ்\nஇளம் பத்திரிகையாளர் கொலை - அதிர்ச்சியை ஏற்படுத்தும் காரணங்கள்\n''நேர்கொண்ட பார்வை'' வெளியாகும் திகதியில் மாற்றம்\nதீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில், 30 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் ��ள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nFacebook விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nநீங்கள் பச்சையாக வெங்காயம் சாப்பிடுபவர்களா\nஇந்தப் பொருட்களை மட்டும் தானமாக வழங்கி விடாதீர்கள்\nமுதுகுவலியும், உணர்த்தும் அறிகுறிகளும் - காரணம் அறிவோமா......\nதந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=33", "date_download": "2019-06-19T06:40:33Z", "digest": "sha1:Q5ND5TXSHJIV264MUUKKT5CIPDNOCQDG", "length": 25742, "nlines": 208, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\nநடு ரோட்டில் சாவகாசமாக படுத்துக்கொண்ட முதலை: வைரல் வீடியோ\nஇராவணா - 1 விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டது\nஉலகின் உயரமான முதல் கிட்டார் ஹோட்டல்\nமகர ராசியினரின் காதல் மற்றும் திருமண வாழ்வு எப்படி இருக்கும்\nஇரண்டு வகையான திருமண தோஷமும்- பரிகாரமும்\nபிரான்சில் சோதியா கலைக் கல்லூரியின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nவவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேசுவரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் பாலஸ்தாபன மகாகும்பாபிஷேகம் (படங்கள்,வீடியோ)\nமே 17 இயக்கம் சார்பில் தமிழீழ படுகொலைக்கான 10ம் ஆண்டு நினைவேந்தல்….\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்\n20 லட்சம் பேர் கலந்துக் கொண்ட போராட்டத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம்\nஹாங்காங்கில் 20 லட்சம் பேர் கலந்துக் கொண்ட போராட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. என்ன......Read More\nஎகிப்திய முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்ஸி காலமானார்\nஎகிப்து இராணுவத்தால் பதவி கவிழ்க்கப்பட்ட அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்ஸி (Mohammed Morsi) தனது 67ஆவது......Read More\nசீனாவில் நிலநடுக்கம்:11 பேர் பலி\nசீனாவில் சிக்குவான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதில் 11 பேர் உயிரிழந்தனர். 122 பேர் படுகாயம்......Read More\n��ியூசிலாந்து துப்பாக்கி சூடு சம்பவத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த...\nநியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச்சிலுள்ள இருவேறு மசூதிகளில் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் நாள் துப்பாக்கி ஏந்திய......Read More\nபஸ் ஓட்டுனருடன் தகராறு செய்த பயணியால் விபத்து: 12 பேர் பரிதாபமாக பலி\nஜக்கார்த்தா, ஜூன். 18 – நெடுஞ்சாலையில் ஓடிக்கொண்டிருந்தபஸ்ஸில் ஓட்டுனருக்கும் பயணிக்கும் இடையே......Read More\nஒப்படைப்பு சட்டத்தை எதிர்த்து போராட்டம் தீவிரம்- ஹாங்காங் தலைமை...\nஹாங்காங்கைச் சேர்ந்தவர்கள் வேறு நாடுகளுக்குச் சென்று குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டால், அவர்களை அந்த......Read More\nஅமெரிக்காவிலிருந்து இந்தோனேசியாவின் சுரபயா நகருக்கு அனுப்பப்பட்டகுப்பையில் காகிதம், பிளாஸ்டிக்,......Read More\nநியூசிலாந்தில் பயங்கரம்: விமானங்கள் நேருக்கு நேர் மோதல்; 2 விமானிகள் பலி\nநியூசிலாந்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாஸ்டர்டன் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை......Read More\nலண்டன் மேயருக்கு எதிராக டிரம்ப் போர்க்கொடி\nஇங்கிலாந்து தலைநகர் லண்டனில் மேயராக பாகிஸ்தான் வம்சாவளியான சாதிக் கான் இருந்து வருகிறார். இந்த நிலையில்......Read More\nலண்டனில் கவனயீர்ப்பு:அலறும் சிங்கள ஊடகங்கள்\nஇலங்கை – அவுஸ்திரேலியா அணிகளுக்கு உலகிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறும் லண்டன் ஓவல் மைதானத்திற்கு முன்னால்......Read More\nவெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் திடீர் விலகல்\nவாஷிங்டன், ஜூன்.15- அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தனது பதவியை ராஜினாமா செய்யப்......Read More\nஜார்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் அதிரடி தாக்குதலில் 5 போலீசார் பலி\nராஞ்சி:மேலாதிக்கவாதிகளின் அடக்குமுறைகளால் பாதிக்கப்படும் கீழ்த்தட்டு மக்களில் சிலர் இருவர்க்கத்துக்கும்......Read More\nஇந்தியா - பாகிஸ்தான் இடையேயான அனைத்து பிரச்சினையையும் மோடி தீர்த்து...\nகிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்சேக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க......Read More\nஎண்ணெய் கப்பல்கள் மீதான தாக்குதலுக்கு பொறுப்பேற்க முடியாது-...\nஓமன் வளைகுடா பகுதியில் நார்வே மற்றும் சிங்கப்பூருக்கு சொந்தமான எண்ணெய் கப்பல்கள் மீது மர்மமான முறையில்......Read More\nகுட்டி இளவரசரால் உறக்கமில்லாமல் தவிக்கும் மேகன்\nகுட்டி இளவரசர் ஆர்ச்சியை பராமரிக்கும் பணிக்கு புதிதாக ஒருவரை இளவரசர் ஹரி- மேகன் தம்பதி நியமனம்......Read More\nஇங்கிலாந்து பிரதமருக்கான முதற்கட்ட வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன்...\nதெரசா மே விலகியதை தொடர்ந்து புதிய பிரதமர் தேர்ந்தெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. இதற்கான முதற்கட்ட......Read More\nஹாங்காங்கில் எதிர்ப்பு தீவிரம்: மசோதாவை ஒத்திவைத்தது சீனா\nஹாங்காங், ஜூன். 13 -சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங் கில் அரசு கொண்டு வந்துள்ள நாடுகடத்தும் மசோதாவை......Read More\nபோர் நிலவிய பகுதிகளில் ஐந்தில் ஒருவர் மனநோயாளி -ஐ.நா அதிர்ச்சி தகவல்\nஉலக சுகாதார நிறுவனத்தின் மனநல மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் பணியாற்றும் மார்க் வேன் ஓமர்மேன்......Read More\nஅமெரிக்கா அதிபர் டிரம்பிற்கு அன்பு கடிதம் எழுதிய வட கொரியா அதிபர் கிம்...\nஅமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் ஐயோவா செல்வதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது......Read More\nசுமத்ரா தீவில் சீறும் சினபுங் எரிமலை\nஇந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் அமைந்துள்ள சினபுங் எரிமலை தொடர்ந்தும் வெடிக்கும் சாத்தியம் உள்ளதாக......Read More\nநேபாளத்தில் விபத்து - 2 இந்தியர்கள் பலி\nநேபாள நாட்டுக்கு இந்தியாவில் இருந்து 60 பேர் சுற்றுலா சென்றனர். அவர்கள் நேற்று முன்தினம் இரவு காத்மாண்டுவில்......Read More\nஜம்மு காஷ்மீர் - பாராமுல்லாவில் பாதுகாப்பு படை, பயங்கரவாதிகள் இடையே...\nஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபுர் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி......Read More\nசிட்டிசன் படம் போல கிராமத்தையே உரு தெரியாமல் அழித்த பயங்கரவாதிகள்\nமேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாலி என்ற நாட்டில் பயங்கரவாத கும்பல் மொத்த கிராமத்தையே ஒரு நாள் இரவில் கொன்று......Read More\nகண்ணியமானதும், மதிப்பிற்குரியதுமான ஆடைகளைப் பெண்கள்...\nசவுதிஅரேபியாவில் பெண்கள் அணிகின்ற ஆடைகள் கண்ணியமானவையாகவும், மதிப்பிற்குரியவையாகவும் இருக்கும் பட்சத்தில்......Read More\nசீனாவில் கனமழை நீடிப்பு- 16 பேர் பலி\nசீனாவின் தெற்கு பகுதியில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு......Read More\nஅமெரிக்க மோட்டார் சைக்கிள்கள் மீதான 50 சதவீத வரியை ஏற்க முடியாது- டிரம்ப்\nஅமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் தனியார் ���ெய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-எனது......Read More\nஅரபிக் கடலில் உருவானது 'வாயு' புயல்\nதென்மேற்கு பருவமழை அதிகாரப்பூர்வமாக கேரளாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதையொட்டி கர்நாடகா, மகாராஷ்டிரா......Read More\nசூடான் உள்நாட்டுப்போர்- பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண போப் வேண்டுகோள்\nசூடான் நாட்டில் அதிபருக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ராணுவப் புரட்சி காரணமாக ஆட்சி......Read More\nரஷிய ஏவுகணை குறித்து முடிவு எடுக்க துருக்கிக்கு அமெரிக்கா திடீர் கெடு\nஅமெரிக்க ராணுவ மந்திரி பொறுப்பு வகிக்கும் பேட்ரிக் ஷனகன், துருக்கி நாட்டின் ராணுவ மந்திரி ஹூலுசி அகாருக்கு......Read More\nஒத்துழையாமை போராட்டத்திற்கு சூடான் எதிர்ப்பாளர்கள் அழைப்பு\nபல டஜன் பேர் கொல்லப்பட்ட சூடான் இராணுவ ஒடுக்குமுறையை அடுத்து தேசிய அளவில் சிவில் ஒத்துழையாமைப்......Read More\nஎறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிய...\n19.06.1997 நெடுங்கேணிப் பகுதியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர்......Read More\nமாந்தை மேற்கில் மாற்றுத் திறனாளிகளிற்கு...\nவடதமிழீழம்: மான்னார் மாந்தை மேற்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ......Read More\nஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் குழப்பம்:...\nசிறிலங்காவில் நடைபெறவுள்ள அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது ஜன......Read More\nசுவிசில் மர்மமான முறையில் உயிழந்த...\nசுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்த ......Read More\nசஹரான் 120 வீடுகளை எரிக்கவில்லை – வேலிக்கு...\nசஹரான் ஹாசீம் காத்தான்குடியில் 120 வீடுகளை தீ வைத்து எரித்ததாக மேல் மாகாண......Read More\nசஹரான் 120 வீடுகளை எரிக்கவில்லை – வேலிக்கு...\nசஹரான் ஹாசீம் காத்தான்குடியில் 120 வீடுகளை தீ வைத்து எரித்ததாக மேல் மாகாண......Read More\nவடதமிழீழம்: மான்னார் மாந்தை மேற்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ......Read More\nசுவிசில் மர்மமான முறையில் உயிழந்த...\nசுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்த ......Read More\nசஹரான் 120 வீடுகளை எரிக்கவில்லை –...\nசஹரான் ஹாசீம் காத்தான்குடியில் 120 வீடுகளை தீ வைத்து எரித்ததாக மேல் மாகாண......Read More\nசஹரான் 120 வீடுகளை எரிக்கவில்லை –...\nசஹரான் ஹாசீம் காத்தான்குடியில் 120 வீடுகளை தீ வைத்து எரித்ததாக மேல் மாகாண......Read More\nஅரச அதிபரின் உறுதிக் கடிதம்...\nகல்முனையி��் தொடர்கிறது உண்ணாவிரதம்;பெரியநீலாவணை விசேட, காரைதீவு குறூப்......Read More\nபுதிய சமுர்த்தி பயனாளிகளிடம் 500...\nமுற்றாக மறுக்கிறார் அமைச்சர்பிரதேச செயலகங்களுக்கு அறிவுறுத்தல் கடிதம்......Read More\nஸஹ்ரான் உட்பட்ட குழுவினரை எனக்கு...\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகிளிநொச்சி மாவட்டத்தின் அடிப்படை வசதிவாய்ப்புக்களற்ற நிலையில்......Read More\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை 2.00...\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை மாலை 2.00 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://marcellomusto.org/review-of-1881-83-the-hindu-daily-may-5-2018/711", "date_download": "2019-06-19T06:45:02Z", "digest": "sha1:7LZWHBTSYB6EBIFNH5PMQNV6UC2K6TG4", "length": 17428, "nlines": 138, "source_domain": "marcellomusto.org", "title": "Review of கார்ல் மார்க்ஸ்: அறிவுப் பயணத்தில் புதிய திசைகள் (1881-83), The Hindu Daily, May 5, 2018.", "raw_content": "\nReview of கார்ல் மார்க்ஸ்: அறிவுப் பயணத்தில் புதிய திசைகள் (1881-83), The Hindu Daily, May 5, 2018.\nர்ல் மார்க்ஸ், 19-ம் நூற்றாண்டின் மகத்தான எழுத்தாளர். ‘எழுத்தாளரா அவர் சிறுகதை, நாவல் எதுவும் எழுதியிருக்கிறாரா அ���ர் சிறுகதை, நாவல் எதுவும் எழுதியிருக்கிறாரா’ என்று யோசிக்க வேண்டாம். அரசியல், பொருளாதாரம், தத்துவம் என்று ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த பல துறைகளிலும் அவர் எழுதிக் குவித்திருக்கிறார்.\nஅதற்காக அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட மொழிநடையால், அவர் ஒரு ஒப்பற்ற எழுத்தாளராகவும் இருக்கிறார். முழுநேர எழுத்தாளரையே அயரவைக்கக் கூடிய மொழிநடை அவருடையது.\nஅதனாலேயே, மொழிபெயர்ப்பில் உள்ள இயல்பான சிரமங்களையும் தடைகளையும் தாண்டி தமிழுக்கு வந்திருக்கும் மார்க்ஸின் நூல்களும்கூட புத்தகத்தைக் கீழே வைக்க விடாமல் வாசிக்கத் தூண்டுகின்றன. ஆனால், அவரைப் பற்றி தமிழிலேயே எழுதப்பட்ட நூல்கள், சமயங்களில் கதறவைத்துவிடுகின்றன. கோட்பாட்டு விளக்கங்களை எளிமைப்படுத்திச் சொல்லும் முயற்சிகளுக்கு மூல நூல்களின் மொழியாளுமை கைவருவதில்லை. இப்படியொரு சூழலில், எஸ்.வி.ராஜ துரையின் மொழிபெயர்ப்பில் வெளிவந்திருக்கும் மார்செல்லோ முஸ்ட்டோவின் இந்தப் புத்தகம் மார்க்ஸிய வாசகர்களுக்கு ஓர் அபாரமான இலக்கிய அனுபவம்.\nசமூகவியல் தத்துவப் பேராசிரியரான முஸ்ட்டோ, உலகம் போற்றும் சமகால மார்க்சிய அறிஞர்களில் ஒருவர். ஆங்கிலம், ஜெர்மன், இத்தாலி, பிரெஞ்ச், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளில் புலமைபெற்றவர். இவர் எழுதிய நூல்கள் ரௌட்லெட்ஜ் பதிப்பகத்தால் தொடர்ந்து வெளியிடப்பட்டுவருகின்றன. தமிழுக்கு வந்திருக்கும் முஸ்ட்டோவின் இரண்டாவது நூல் இது. சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் 150-வது நிறைவையொட்டி, அச்சங்கத்தின் 80 முக்கிய ஆவணங்களைத் திரட்டி, முதன்முதலாக ஆங்கிலத்துக்குக் கொண்டுவந்தார் முஸ்ட்டோ. அத்தொகுப்புக்கு முஸ்ட்டோ எழுதிய விரிவான அறிமுகம், எஸ்.வி.ஆரின் மொழிபெயர்ப்பில் ‘சர்வதேசத் தொழிலாளர் சங்கத்தின் வரலாறும் மரபும்’ என்ற தலைப்பில் என்.சி.பி.எச் வெளியீடாக வெளிவந்தது.\nமார்க்ஸின் எழுத்துகளைப் போலவே அவர் வாழ்க்கையும் இலக்கிய அனுபவம்தான். துயரச் சுவை மேலோங்கி நிற்கும் துன்பியல் காவியம். அதிலும், அவரது கடைசி மூன்று ஆண்டுகள் அதன் உச்சம். மூலதனத்தின் முதல் பாகம் வெளிவந்து, அறிவுச்சூழலில் தீவிரமாக விவாதிக்கப்பட்டுவந்த நிலையில், அதன் அடுத்தடுத்த பாகங்களை எழுதுவதற்கான தீவிர தேடலும் வாழ்க்கை நெருக்கடிகளும் ஒருசேர அவரை அழுத்திய காலகட்ட���். அப்போது மார்க்ஸைச் சந்தித்து உரையாடிய பத்திரிகையாளர்களின் சித்தரிப்புகள், குடும்ப நண்பர்களின் நினைவுக் குறிப்புகள் எனப் பல்வேறு ஆதாரங்களிலிருந்து அந்தக் காலகட்டத்தை, ‘அறிவுப் பயணத்தின் புதிய திசைகள்’ என்று அடையாளப்படுத்தியிருக்கிறார் முஸ்ட்டோ.\nகுழந்தைகளின் தோழர், அவர்களுக்காக எப்போதும் தன் கோட்டுப் பையில் மிட்டாய்கள் வைத்திருந்தவர், பாரிஸுக்குப் போன பேரக் குழந்தைகளை நினைத்து ஏங்கிய பாசத்துக்குரிய பாட்டனார், தன்னால் மகளுக்கு எவ்விதத்திலும் உதவ முடியவில்லையே என்று உள்ளுக்குள் விம்மி அழுத தந்தை... இப்படியெல்லாம் மனதை நெகிழவைக்கும் அதே மார்க்ஸ்தான், நாள் முழுவதையும் வாசிப்புக்காகச் செலவிட்டு, மூலதனத்தின் அடுத்த பாகத்தை எழுதுவதற்காக அசுரத்தனமான உழைப்பைச் செலவிடுகிறார். மானுடவியல் நூல்களை ஆய்வுக்குட்படுத்தி தனது கருத்துகளுக்கு வலுசேர்க்க முயல்கிறார். ஆறே மாதங்களில், ரஷ்ய மொழியைக் கற்று, கவிதை படிக்கும் அளவுக்குப் புலமைபெறுகிறார். ஐரோப்பிய இலக்கிய மேதைகளின் படைப்புகளைத் தேடித் தேடிப் படிக்கிறார். மார்க்ஸின் அகமும் புறமுமான இந்த வாழ்க்கைப் பகுதியைப் புனைவெழுத்துக்கு நிகரான நடையழகோடு எழுதி யிருக்கிறார் முஸ்ட்டோ. எஸ்.வி.ஆரின் அர்ப்பணிப்பும் உழைப்பும் அதைத் தமிழிலும் சாத்தியப்படுத்தி யிருக்கிறது.\nஇந்தப் புத்தகத்தில் முக்கால் பக்கத்துக்கு அடிக்குறிப்புகளைக் கொண்டிருக்கும் பக்கங்களும் உண்டு. நூலாசிரியர், தன்னுடைய கருத்துகளுக்கான சான்றாதாரங்களை எண்களிட்டுக் குறித்திருக்கிறார் என்றால், மொழிபெயர்ப்பாளரும் தன் பங்குக்குச் சிறப்புக் குறிகளையிட்டு அடிக்குறிப்புகளை எழுதியிருக்கிறார். குறிப்பிட்ட பக்கத்தில் இடம்பெற்றுள்ள எந்த ஒரு தகவலையும் வாசகர்கள் மேலோட்டமாகக் கடந்துசென்றுவிடக் கூடாது என்ற எஸ்.வி.ஆரின் அக்கறை, வாசகருக்குக் கூடுதல் தகவல்களையும் பார்வையையும் தருகிறது.\n1879-ன் தொடக்கத்தில் மார்க்ஸை ஸ்காட்லாந்து அரசியல் வாதி மவுண்ட்ஸ்டூவர்ட் எல்ஃபின்ஸ்டன் சந்தித்தார் என்பது முஸ்ட்டோ அளிக்கும் தகவல். அதற்கான ஆதாரத்தை அடிக்குறிப்பாக அவர் கொடுத்திருக்கிறார். யார் இந்த எல்ஃபின்ஸ்டன் எஸ்.வி.ஆர், தன்னுடைய அடிக்குறிப்பின் வழியாக வாசகனுக்கு உத��ுகிறார். 1881-86ல் சென்னை பெருமாநில ஆளுநராகப் பணியாற்றியவர் எல்ஃபின்ஸ்டன். சென்னை கடற் கரைக்கு மெரினா பீச் என்று பெயர்சூட்டியது அவர்தான். அவர் பெயரில் அண்ணா சாலையில் ஒரு திரையரங்கமும் இருந்தது. (சினிமாவைப் பற்றிச் சொன்னவுடன், தமிழர்களுக்கு எவ்வளவு நெருக்கமாகிவிடுகிறார் பாருங்கள் எஸ்.வி.ஆர், தன்னுடைய அடிக்குறிப்பின் வழியாக வாசகனுக்கு உதவுகிறார். 1881-86ல் சென்னை பெருமாநில ஆளுநராகப் பணியாற்றியவர் எல்ஃபின்ஸ்டன். சென்னை கடற் கரைக்கு மெரினா பீச் என்று பெயர்சூட்டியது அவர்தான். அவர் பெயரில் அண்ணா சாலையில் ஒரு திரையரங்கமும் இருந்தது. (சினிமாவைப் பற்றிச் சொன்னவுடன், தமிழர்களுக்கு எவ்வளவு நெருக்கமாகிவிடுகிறார் பாருங்கள்) அவர் சென்னையில் பணியாற்றிய காலத்தில் அவருக்கு எழுந்த எதிர்ப்புகள், அதற்கான காரணங்கள் ஆகியவற்றையும் சொல்வதற்கு எஸ்.வி.ஆர் தவறவில்லை.\nமார்க்ஸ் எந்தெந்த எழுத்தாளர்களையெல்லாம் படித்தார் என்று முஸ்ட்டோ பட்டியலிட்டிருக்கிறார். அந்த எழுத்தாளர்களின் பெயர்களை ஒலிபெயர்த்து நகர்ந்துவிடாமல், அவர்களின் சிறப்பம்சங்களையும் அவர்களது படைப்புகளின் முக்கியத்துவத்தையும் அறிமுகப்படுத்துகிறார் எஸ்.வி.ஆர். அப்போதுதானே, மார்க்ஸ் ஏன் அதைப் படித்தார் என்ற பின்னணித் தகவலும் வாசகரை வந்துசேரும். உதாரணத்துக்கு, பிரெஞ்சு எழுத்தாளர் பல்ஸாக் எழுதிய ‘லா காமிடி ஹ்யூமேன்’ பற்றிய எஸ்.வி.ஆரின் விரிவான அறிமுகம். எல்லா வகையான மனித அனுபவங்களையும் ஏற்றுக்கொண்டு உலக வாழ்க்கையை நம்பிக்கையுடன் அணுகும் போக்கு என்ற அர்த்தத்திலேயே ‘காமிடி’ என்ற வார்த்தை இடம்பெறுவதாக விளக்க மளிக்கிறார். வழக்கமாக, பால்ஸாக் என்றுதானே எழுதுவோம் பாண்டிச்சேரி பிரெஞ்ச் நிறுவன ஆய்வாளர் கண்ணன் உதவியோடு பல்ஸாக் என்று ஒலிபெயர்ப்பு துல்லியப் பட்டிருக்கிறது. ஆங்கிலம் அல்லாத மற்ற ஐரோப்பிய மொழிகளைச் சேர்ந்த பெயர்ச்சொற்களின் துல்லியமான ஒலி பெயர்ப்பு இப்படிப் பலரின் கூட்டு உழைப்பால் சாத்தியப் பட்டிருக்கிறது.\nமார்க்ஸின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய சில நூலாசிரியர்கள், அவர் தனது இறுதிக் காலத்தில் எழுத்துப் பணியில் சுணங்கிக்கிடந்தார் என்று சொல்லியிருக்கிறார்கள். உண்மை அதுவல்ல. மார்க்ஸ் தன்னுடைய உடல்நிலையும் துணைவ��� ஜென்னியின் உடல்நிலையும் மோசமாகிப்போன நிலை யிலும்கூட எழுத்துப் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார், படித்த நூல்களையெல்லாம் தன்னுடைய விமர்சனங்களோடு குறிப்புகளாக எழுதிக் குவித்துக்கொண்டிருந்தார் என்பதைக் கண்முன் நிகழும் காட்சிகளைப் போன்று விவரித்திருக்கிறார் முஸ்ட்டோ. கார்ல் மார்க்ஸின் 200-வது ஆண்டு விழாவில், ஓர் இளம் மார்க்ஸிய ஆய்வாளர் அவருக்குச் செய்திருக்கும் அறிவுபூர்மான அஞ்சலி இந்தப் புத்தகம்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-06-19T07:23:20Z", "digest": "sha1:3MGPP4BCQNQ7ZICR7FDS2BBYXXQNYXEJ", "length": 3222, "nlines": 18, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "கூட்டரசு தகவல் செயலாக்கச் சீர்தரங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகூட்டரசு தகவல் செயலாக்கச் சீர்தரங்கள்\nகூட்டரசு தகவல் செயலாக்கச் சீர்தரங்கள் (Federal Information Processing Standards, FIPS) படைத்துறை அல்லாத அரசு அமைப்புகளிலும் அரசு ஒப்பந்தப் புள்ளிதாரர்களாலும் கணினி அமைப்புகளில் பயன்படுத்த ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு உருவாக்கிய சீர்தரங்களாகும்.[1]\nகணினி பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்பு போன்ற பல்வகைப்பட்ட பயன்பாடுகளின் தேவையைக் கருதி இந்த சீர்தரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தொழில்முறை சீர்தரங்கள் ஏற்கெனவே இல்லாத நேரங்களுக்கு இவை பயன்படுகின்றன.[1] அமெரிக்க தரமுறைகளுக்கான தேசிய பயிலகம் (ANSI), ஐஇஇஇ (IEEE), சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம் (ISO) போன்ற தொழில் சமூகங்களில் பயன்படுத்தப்படும் சீர்தரங்கள் பொருத்தமாக மாற்றப்பட்டு பல கூட்டரசு தகவல் செயலாக்கச் சீர்தரங்களின் வரையறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-19T07:14:37Z", "digest": "sha1:NBE6HEIUHETEZGOQDEA2ZITTYNI2NSMS", "length": 7172, "nlines": 89, "source_domain": "ta.wikiquote.org", "title": "சாய்னா நேவால் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nசாய்னா_நேவால் (பிறப்பு: 17 மார்ச் 1990) ஒரு இந்திய இறகுப்பந்தாட்ட வீராங்கனை.\nபாட்மின்டன் மைதானத்துக்குள் ஒவ்வொரு முறை நுழையும்போதும் என் இதயம் அதிகம் படபடக்கும். கைகளில் ராக்கெட்டை எடுக்கும்போது நடுக்கம் இருக்கும். அப்போது மைக்கில் 'சாய்னா நேவால்... ஃப்ரம் இந்தியா’ என, என் பெயரை உச்சரிக்கும்போது... உடல் சிலிர்க்கும். இந்தியத் தேசத்தின் பிரதிநிதியாக நான் இங்கே நிற்கிறேன். நான் என்பது என் தேசம். எனக்காக, என் பெற்றோருக்காக, என் பயிற்சியாளர்களுக்காக, ஒவ்வோர் இந்தியருக்காக இந்தப் போட்டியை வென்றே ஆக வேண்டும் என்ற உணர்வு உள்ளுக்குள் பற்றிக்கொள்ளும். அது மட்டுமேதான் என்னைக் கொண்டு செலுத்தும்\nஒவ்வோர் ஆட்டக்காரருக்கும் 'சிக்னேச்சர் ஸ்ட்ரோக்’ என ஒன்று உண்டு. உயரத்தில் பறந்து வரும் இறகுப் பந்தை, எகிறிக் குதித்து எதிர் களத்தில் தரையோடு தரையாக வேகமாக அடித்து எதிரியை நிலைகுலையச் செய்யும் 'ஸ்மாஷ் ஸ்ட்ரோக்’ அடிப்பதில் சாய்னா கில்லாடி. இதன் எதிர் துருவமாக எதிரியின் வலையை ஒட்டி இறகுப் பந்தை விழச் செய்யும் 'டிராப் ஷாட்’ அடிப்பதிலும் சாய்னா கில்லி.[1]\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nஇப்பக்கம் கடைசியாக 26 செப்டம்பர் 2016, 00:52 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/rohit-sharma-australia-4-cencurys", "date_download": "2019-06-19T06:47:05Z", "digest": "sha1:PU4BPTU4ULS7DK3HKBYL5ZCRCQOL2UO6", "length": 11664, "nlines": 112, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியாவிற்கு ஏதிராக ரோஹித் சர்மாவின் மோசமான சாதனை", "raw_content": "\nஇந்திய அணியின் நட்சத்திர வீரரும் இந்திய அணி துணை கேப்டனுமான ரோஹித் சர்மா இந்திய அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவர். ரோஹித் சர்மா இதுவரை பல சாதனைகளை படைத்துள்ளார். குறிப்பாக ஒரு நாள் போட்டியில் மூன்று முறை இரட்டை சதம் அடித்த ஓரே வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். ஒரு நாள் போட்டியில் அதிக ரன்களை அடித்த விரர் ( 264 ) என்ற பெருமைக்குறியவர். மற்றும் ஒரு போட்டியில் அதிக சிக்ஸ் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இவர் இதுபோன்று இன்னோரு சாதனைக்கும் சேர்த்துள்ளார். அது என்வென்றால் இதுவரை ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக ரோஹித் சர்மா சதம் அடித்து இந்திய அணி வெற்றி பெற்றதில்லை என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.\nரோஹித் சர்மா ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிகளில் இதுவரை நான்கு முறை சதம் அடித்துள்ளார். நான்கு முறையும் இந்திய அணி தோல்வியே அடைந்துள்ளது. ரோஹித் சர்மா முதல் முறையாக 2015 ஆண்டு உலக கோப்பைக்கு முன்பாக நடைபெற்ற இந்தியா- ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் பங்குபெற்ற முத்தரப்பு கிரிக்கேட் தொடரில் விளையாடியது. இதன் இரண்டாவது போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா மோதியது இந்த போட்டியில் தான் ஆஸ்திரேலியா மண்ணில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். இந்த போட்டியில் ரோஹித் சர்மா 138 ரன்கள் அடித்து அசத்தினார். ஆனால் இந்த போட்டியில் ஆஸ்திரேலியா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.\nஅதன் பின்னர் 2016 ஆம் ஆண்டு இந்தியா அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இதில் முதல் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோஹித் சர்மா 171 ரன்களை அடித்து அசத்தினார் இந்திய அணி 309 ரன்களை சேர்த்தது. ஆனால் இந்த இலக்கினை ஆஸ்திரேலியா அணி 5 விக்கெட் இழந்து 310 ரன்களை அடித்து வெற்றி பெற்றது . அதே தொடரில் இரண்டாவது போட்டி ப்ரிஸ்பேன் மைதானத்தில் நடைபெற்றது இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 124 ரன்களை அடித்து அசத்தினார். இந்திய அணி 308 ரன்களை எடுத்தது. பின்னர் களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 309 ரன்களை அடித்து 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. அதே தொடரில் ஐந்தாவது போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 330 ரன்களை அடித்தது பின்னர் களம் இந்திய அணியில் ரோஹித் சர்மா 99 ரன்னில் சதம் அடிக்காமல் தனது விக்கெடை இழந்தார். இந்த போட்டியில் மனிஸ் பான்டேவின் சதத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது.\nஇதனைதொடர்ந்து தற்பொழுது ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒரு நாள் போட்டியில் விளையாடியது முதல் போட்டி சிட்னியில் நடைபெற்றது இதில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 288 ரன்கள் அடித்தது. பின்னர் களம் இறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 133 ரன்களை அடித்தார் . ஆனால் இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதன் முலம் இதுவரை ரோஹித் சர்மா ஆஸ்திரேலியா மண்ணில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சதம் அடித்து இந்திய அணி வெற்றி பெற்றதில்லை என்ற நிலையை அடைந்துள்ளார். வரும் நாட்களில் இதனை முறியடிக்க வேண்டும் என்று ரோஹித் சர்மா விருப்பம் தெரிவித்துள்ளார்.\nஒருநாள் கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவின் சிறந்த 10 இன்னிங்ஸ்கள்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்றதற்கான 4 காரணங்கள்\nமோசமான சாதனைகளை படைத்திருக்கும் இந்தியாவின் சிறந்த கேப்டன்கள்…\nசொந்த மண்ணில் உலகக் கோப்பையை வென்ற மூன்று கிரிக்கெட் அணிகள்\nஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதமடித்தும் இந்திய அணி தோல்வி அடைந்ததற்கான 3 காரணங்கள்\nஉலகக் கோப்பை 2019 : ஓடிஐ இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் சாதனையை உடைக்க காத்திருக்கும் 4 வீரர்கள்.\nஉலகக் கோப்பை தொடரில் நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டிய 3 நியூசிலாந்து வீரர்கள்\nஇந்தியா- ஆஸ்திரேலியா: தொடரை இழந்ததற்கான 4 முக்கிய காரணங்கள்\nஒருநாள் போட்டிகளில் ரோஹீத் சர்மாவால் சேஸ் செய்யப்பட்ட 5 சவாலான இலக்குகள்\nயுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்வில் 5 சிறந்த சர்வதேச இன்னிங்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemainbox.com/new-cinemadetail/4601.html", "date_download": "2019-06-19T07:34:50Z", "digest": "sha1:46EINDBH7OQ4LPDOQOTH75CBDWAGGFTT", "length": 7302, "nlines": 97, "source_domain": "www.cinemainbox.com", "title": "சினிமாவுக்கு முழுக்கு போட்ட லட்சுமி மேனன்! - இப்போ என்ன செய்கிறார் தெரியுமா", "raw_content": "\nHome / Cinema News / சினிமாவுக்கு முழுக்கு போட்ட லட்சுமி மேனன் - இப்போ என்ன செய்கிறார் தெரியுமா\nசினிமாவுக்கு முழுக்கு போட்ட லட்சுமி மேனன் - இப்போ என்ன செய்கிறார் தெரியுமா\nகேரளாவை சேர்ந்தவரான லட்சுமி மேனன், தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஹிட் ஆனதால் லக்கி நடிகை என்று பெயர் எடுத்தவர், ‘கொம்பன்’, ‘பாண்டியநாடு’, ‘மிருதன்’ என்று தொடர் வெற்றிப் படங்களாகவே கொடுத்து வந்தார்.\nஇதற்கிடையே உடல் அடை அதிகரித்ததால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதையடுத்து உடல் எடையை குறைக்கும் பணியில் ஈடுபட்ட லட்சுமி மேனன் தற்போது பிரபுதேவாவுடன் ‘யங் மங் சங்’ என்ற படத்தில் மட்டுமே நடித்திருக்கிறார். அப்படமும் வெளியாவதில் காலதாமதம் ஆகி வருகிறது.\nபட வாய்ப்புகள் இல்லாததால், படிப்பில் கவனம் செலுத்த தொடங்கியிருக்கும் லட்சுமி மேனன், குச்சிப்புடி நடனத்திற்கு டிப்ளமோ படித்து வருவதோடு, சோஷியாலஜி டிகிரியும் படித்து வருகிறாராம்.\nஎன்ன தான் படிப்பு மீது கவனம் செலுத்தினாலும், தற்போது சினிமா மீது பெரும் ஆர்வத்தில் இருக்கும் லட்சுமி மேனன், மீண்டும் தமிழ் சினிமாவில் ரீ எண்ட்ரியாவதற்கான வாய்ப்பை எதிர்நோக்கியே இருக்கிறாராம்.\nயோகி பாபுவின் நகைச்சுவையால் ‘கூர்கா’ அனைவரையும் ஈர்க்கும் - கரு பழனியப்பன் நம்பிக்கை\n'தளபதி 63’ குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் - தயாரிப்பு தரப்பு வெளியிட்டது\nநடிகை வாணி கபூரின் ஹாட் பிகினி புகைப்படங்கள் லீக்\n”முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டும்” - விஷாலை விமர்சித்த அருண்பாண்டியன்\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் - அசத்திய புதுச்சேரி விஜய் ரசிகர்கள்\n - சிக்கலில் ‘பிக் பாஸ் 3’\nயோகி பாபுவின் நகைச்சுவையால் ‘கூர்கா’ அனைவரையும் ஈர்க்கும் - கரு பழனியப்பன் நம்பிக்கை\n'தளபதி 63’ குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் - தயாரிப்பு தரப்பு வெளியிட்டது\nநடிகை வாணி கபூரின் ஹாட் பிகினி புகைப்படங்கள் லீக்\n”முதலில் ஒழுக்கமாக இருக்க வேண்டும்” - விஷாலை விமர்சித்த அருண்பாண்டியன்\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் - அசத்திய புதுச்சேரி விஜய் ரசிகர்கள்\n - சிக்கலில் ‘பிக் பாஸ் 3’\nபெப்பர்ஸ் டிவி-யின் ‘பாரம்பரிய சமையல்’\nசனி தோஷம் நீக்கும் ’சனி சாந்தி ஹோமம்’ - ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் நடக்கிறது\nஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி விழா - மே 17 ஆம் தேதி நடைபெறுகிறது\nஅக்ஷய திருதியையில் சகல ஐஸ்வர்யம் தரும் லஷ்மி குபேரர் மஹா யாகம் - தன்வந்திரி பீடத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00548.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11980/2018/12/sooriyanfm-gossip.html", "date_download": "2019-06-19T07:03:30Z", "digest": "sha1:UI2MP3RJZC3C5XQIOIB7HBLJFX3CML7T", "length": 13894, "nlines": 161, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இந்த வயதில் இன்னுமொரு திருமணமா ; விளாடிமிர் புடின் மறுமணம் - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇந்த வயதில் இன்னுமொரு திரு��ணமா ; விளாடிமிர் புடின் மறுமணம்\nரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மீண்டும் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\n66 வயதாகும் ரஷ்ய அதிபர் புதின் அவரது சொந்த விஷயங்களை எப்போது ரகசியமாக வைத்திருப்பத்தில் வல்லவர். புடினுக்கு கடந்த 1983 ஆம் ஆண்டு லியுட்மில்லா புதினா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.\nஇவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களது 30 வருட திருமண பந்தம் கடந்த 2014-ம் ஆண்டு பிரிந்தது. இந்தநிலையில் புதின் மீண்டும் திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட புடினுடன் பத்திரிக்கையாளர் கேட்ட போது, ”விரைவில் மதிப்பிற்குரிய நபர் ஒருவரை திருமணம் செய்து கொள்வேன்” என்று கூறியுள்ளார்.\nஒலிம்பிக்கில் ஜின்னாஸ்டிக் பிரிவில் பதக்கம் வென்ற ரஷ்ய வீராங்கனை அலினா காபாயிவாவுக்கும் ரஷ்ய அதிபர் புடினுக்கும் தொடர்பு இருப்பதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வந்தன. ஆனால், இதனை புடின் மறுத்தார். இந்த நிலையில் தனது திருமணம் குறித்த கேள்விக்கு புடின் பதிலளித்திருக்கிறார்.\nபிரபலத்தின் மகளை திருமணம் செய்த அவெஞ்சர்ஸ் பட நாயகன்\nமைனாவின் அடுத்த மச்சான் இவர்தான் \nஆறு கதையோடு வரும் - கசட தபற\nபிரசவம் நடந்த அரை மணிநேரத்தில், பரீட்சைக்குத் தோற்றிய பெண்\nஅமெரிக்காவில் யுவன் மற்றும் விஜய் சேதுபதி\nதமிழ் நாட்டில் அரசியலுக்கு வருகின்றாரா\nவிராட்டின் கார்கள் குடிநீரில் கழுவியதால் விதிக்கப்பட்ட தண்டப்பணம் எவ்வளவு தெரியுமா\nஅடுத்தடுத்து வரப்போகும் சரித்திரப் படங்கள்\nஇனிக்க இனிக்க பாட்டுக் கொடுத்த பாலு ; பிறந்தநாள் சிறப்புத் தொகுப்பு\nதிகைக்கும் திரையுலகம் ; ஹிந்தி காஞ்சனாவிலிருந்து விலகுவதாக லோரன்ஸ் அறிவிப்பு\nஇத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா கற்றாழை\nCIA HIRU தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nபடிக்கிற வயசில மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் சொம்பி திரைப்பட Teaser “Zombie Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nஎங்கள் உடலில் உள்ள 8 வது புள்ளியை அழுத்தினாள் நடக்கும் அதிசயம் பாருங்கள் அக்குபிரசர் Point 8\nCIA அதிரடி ICE Drugs அகப்பட்ட போதைமருந்துக் கும்பல் | Hiru CIA | Sooriyan Fm\nமுட்டிக்க��ள்ளும் பாரதிராஜாவும் 'புல்லுருவி' விஷாலும் - தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்\nகோடிகளை கொட்டிக்கொடுக்கும் கடல் புதையல் - 'அம்பர்' திமிங்கில எச்சம்.\nபொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில், ஐவர் பலி\n''தளபதி 63'' பற்றி வெளிவந்த தகவல்\n2050 சனத்தொகை பட்டியலில், இந்தியா முதலிடம் பிடிக்கும் - ஐ.நா\nபொடுகு நீங்க சிறந்த வழி\nபிரான்ஸில் இடம்பெற்ற விமானக் கண்காட்சி\nஅதிக மன அழுத்தம் கொண்ட இளைஞர்கள், இங்கு தான் உள்ளனர்\nபார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்திய மாயாஜாலக் கலைஞர், பரிதாபமாகப் பலி\nஹொங்கொங்கில், போராட்டத்தின் போது இடம்பெற்ற நெகிழ்ச்சி சம்பவம்\nசமூக ஆர்வலர், ஜோஷுவா வோங்க் விடுதலை - தீவிரமடையும் ஹொங்கொங் போராட்டம்\nமரண சடங்கில் கலந்துகொள்ள சென்றவர்களுக்கு நேர்ந்த விபத்து\nவவுனியாவில் வறட்சி- வற்றிப்போகும் நீர் நிலைகள்\nபுதிய மக்களவையின் முதல் நாளில் ''தமிழ் முழக்கம்'' - பதிலுக்கு முழங்கியது \"பாரத் மாதா கீ ஜெய்\nபிளாஸ்டிக்கை சாப்பிட்டால் ஆபத்தில்லை என்று அடித்துக் கூறும் பெண் ஆராச்சியாளர்\nBIGG BOSSக்கு போட்டியாக ஞாயிறு டபுள்ஸ்\nஇளம் பத்திரிகையாளர் கொலை - அதிர்ச்சியை ஏற்படுத்தும் காரணங்கள்\n''நேர்கொண்ட பார்வை'' வெளியாகும் திகதியில் மாற்றம்\nதீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில், 30 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nFacebook விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nநீங்கள் பச்சையாக வெங்காயம் சாப்பிடுபவர்களா\nஇந்தப் பொருட்களை மட்டும் தானமாக வழங்கி விடாதீர்கள்\nமுதுகுவலியும், உணர்த்தும் அறிகுறிகளும் - காரணம் அறிவோமா......\nதந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lexyprint.blogspot.com/2017/06/blog-post_28.html", "date_download": "2019-06-19T06:59:47Z", "digest": "sha1:WWDOGVVSJ2XQYS6SWVIDIDXYO6NV7TAU", "length": 3438, "nlines": 64, "source_domain": "lexyprint.blogspot.com", "title": "Lexy Printinnovate: லெக்ஸி டைல்ஸ் பிரிண்டிங் டெக்னாலஜி தரச்சான்றிதழ் பெறப்பட்டது.....", "raw_content": "\nலெக்ஸி டைல்ஸ் பிரிண்டிங் டெக்னாலஜி தரச்சான்றிதழ் பெறப்பட்டது.....\nஉங்கள் லெக்ஸி டைல்ஸ் பிரிண்டிங் டெக்னாலஜி, இப்போது Department of Industries and Commerce, Madurai, Regional Testing Laboratory - ஆல் டெஸ்ட்டிங் செய்யப்பட்டு தரச்சான்றிதழ் பெறப்பட்டது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம். தரச்சான்றிதழ் எண்: 1604.\nமேலும் விவரங்களுக்கு +91 9626574745 என்ற அலைபேசி எண்ணை அழைக்கவும்.\nலெக்ஸி டைல்ஸ் பிரிண்டிங் டெக்னாலஜி தரச்சான்றிதழ் ப...\nA4 அளவு அக்ரலிக் ஷீட்டில் உடனடி பிரிண்ட்\nஉடனடி கண்ணாடி பிரிண்ட் ஸ்டால் அமைத்து நல்ல வருமானம...\nA4 அளவு கண்ணாடி/அக்ரலிக்கில் உடனடி பிரிண்ட் வீட்டி...\nபத்தே நிமிடத்தில் சுற்றுலா பயணிகளின் புகைப்படம் தய...\nA4 அளவு கண்ணாடி/அக்ரலிக் உடனடி பிரிண்ட் தொழில் வாய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2019-06-19T06:54:28Z", "digest": "sha1:BCL3UV7HYEZDJWH7OS3MWUW3I66I6OFT", "length": 2206, "nlines": 12, "source_domain": "maatru.net", "title": " தியாகு", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nபிராமண எதிர்ப்பை பற்றிய ஒரு நூல் விமர்சனம்\nநன்றி:haran prasanna மரத்தடி.காம் பார்பனிய எதிர்ப்பு என்ற பெயரில் வெறும் பிராமண எதிர்ப்பு எப்படி முற்போக்கு சிந்தனை ஆகாது என்பதை தெளிவாக விளக்கும் இந்த விமர்சகர் என்னை கவர்ந்துள்ளார் -தியாகு முற்போக்கு பேசும் பிராமணர்கள் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். ஒருவகையில்பிராமணர்கள் என்ன செய்தாலும் அது நடிக்காகவே இங்கு கருதப்படுகிறது எனலாம்.எவ்வளவு உண்மையாக முற்போக்கு...தொடர்ந்து படிக்கவும் »\nகற்றது தமிழ் கிடைத்தது சிறப்பு\nகற்றது தமிழ்..கிடைத்தது சிறப்பு..- துணைத் தேர்தல் ஆணையர் ஆர்.பாலகிருஷ்ணன் Created On 04-Nov-07 05:17:58 PMநன்றி:...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1831-1840/1833.html", "date_download": "2019-06-19T07:10:23Z", "digest": "sha1:WFDIPV3TUH4A2VPEWQZ7YVFXJOFTPNQV", "length": 10441, "nlines": 525, "source_domain": "www.attavanai.com", "title": "1833ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1833 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nநெய்வேலி புத்தகக் கண்காட்சியில் எமது கௌதம் பதிப்பக அரங்கு எண் 131க்கு அனைவரையும் வரவேற்கிறோம்\n(ஜூலை 5 முதல் 14 வரை, புத்தகத் திருவிழா மைதானம், பிளாக் 11, நெய்வேலி)\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, மதி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1833ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nகுகை நமசிவாய தேவர், கல்வி விளக்க வச்சுக்கூடம், சென்னபட்டணம், 1833, ப.15, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 106208)\nசர்ச் மிஷன் பிரஸ், சென்னை, 1833, ப.16, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் M.R.T.S.: no. 42)\nமழைத் தாழ்ச்சியைக் குறித்துச் சொல்லியது\nசர்ச் மிஷன் பிரஸ், சென்னை, 1833, ப.10, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் M. R. T. S. Miscellaneous Series: no. 39)\nஔவையார், எஸ்.என். பிரஸ், சென்னை, பதிப்பு 2, 1833, ப.56, (ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் - எண் 3655.10)\nஇப்பக்கத்தில் அட்டவணைப் படுத்தப்பட்டுள்ள நூல்கள் : 4\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - செய்தி (22-05-2018)\nதமிழ் திரை உலக செய்திகள்\nநாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்கள��ன் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nஎந்த மொழி காதல் மொழி\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=34", "date_download": "2019-06-19T06:48:04Z", "digest": "sha1:I6ZJHWMNSQWETDWXDMBOXWNCAI5XRT3D", "length": 25580, "nlines": 208, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\nநடு ரோட்டில் சாவகாசமாக படுத்துக்கொண்ட முதலை: வைரல் வீடியோ\nஇராவணா - 1 விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டது\nஉலகின் உயரமான முதல் கிட்டார் ஹோட்டல்\nமகர ராசியினரின் காதல் மற்றும் திருமண வாழ்வு எப்படி இருக்கும்\nஇரண்டு வகையான திருமண தோஷமும்- பரிகாரமும்\nபிரான்சில் சோதியா கலைக் கல்லூரியின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nவவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேசுவரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் பாலஸ்தாபன மகாகும்பாபிஷேகம் (படங்கள்,வீடியோ)\nமே 17 இயக்கம் சார்பில் தமிழீழ படுகொலைக்கான 10ம் ஆண்டு நினைவேந்தல்….\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்\nகோத்தா பொருத்தமான வேட்பாளர் அல்ல – தயாசிறி\nமுன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாய ராஜபக்ச ஒரு வலுவான தலைவராக இருந்தாலும், வரும் அதிபர் தேர்தலுக்கான சிறந்த......Read More\nகொழும்பு துறைமுகத்தில் இந்திய கடற்படையின் ‘ஐஎன்எஸ் ரன்வீர்’...\nஇந்திய கடற்படையின் ‘ஐஎன்எஸ் ரன்வீர்’ என்ற போர்க்கப்பல் நேற்று நல்லெண்ணப் பயணமாக கொழும்பு துறைமுகத்தை......Read More\nசிறிலங்கா வந்துள்ள சீன அரசின் உயர்மட்டப் பிரதிநிதி\nசீன அரசின் உயர்மட்டப் பிரதிநிதி ஒருவர், சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டு, அரசியல் உயர்மட்டங்களைச்......Read More\nசிறிலங்கா அதிபரின் எதிர்ப்புக்கு மத்தியில் காவல்துறை அதிகாரிகள்...\nசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் எதிர்ப்புக்கு மத்தியில், சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் இருவர்......Read More\n2 ஆவது நாளிலும் தொடரும் உண்ணாவிரத போராட்டம்\nகல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி ஆரம்பிக்கப்பட்டுள்ள சாகும் வரையான உண்ணாவிரதப் போராட்டம்......Read More\nமனோவுக்கு நன்றி சொன்ன விக்கி\nதென்தமிழீழம்: திரு­கோ­ண­மலை மாவட்ட கன்­னியா வெந்நீர் ஊற்று பிள்­ளையார், முல்­லைத்­தீவு மாவட்ட நீரா­வி­யடி......Read More\nசிங்கள சேவகன் சுரேன் ராகவனின் வாய் வீரத்தை உண்மையென நம்பிய வாசுதேவ\nவடமாகாண ஆளுநர் ஆவா குழுவை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது நாட்டின் சட்டத்துக்கு முரணாகும்.அவர்களை பயங்கரவாத......Read More\nசிரிக்காமல் பகிடி விடும் கூலி அமைச்சர் சுமந்திரன்\nமுன்னெப்போதும் இல்லாத பலத்த சவாலை நாம் இன்று எதிர்கொண்டுள்ளோம். இது கஷ்டம் என்று கைவிட்டுவிட்டு நாங்கள்......Read More\nஜனாதிபதி வேட்பாளரின் பெயரை குறிப்பிடும் உரிமை மஹிந்த ராஜபக்ஷவிற்கு...\nஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்த கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரின் பெயரை குறிப்பிடும்......Read More\nஇந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் புத்தகாயவிற்கு விஜயம்...\nஇலங்கை இராணுவத்தை சேரந்த 160 வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் புத்தகாயாவிற்கான விசேட......Read More\nகுழப்பத்தில் சிறிலங்கா புலனாய்வு அதிகாரிகள்\nஅரச பாதுகாப்பு அதிகாரிகள், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு......Read More\nதமிழர் விரும்பாத இடங்களில் புத்தர் சிலை வைத்தால் நாங்களே...\nஇந்து ஆலயங்களில் புத்தர் சிலை வைக்கப்படுவதை தமிழ் மக்கள் விரும்பவில்லையாயின் அதற்காக நீதிமன்றம் செல்ல......Read More\n\"ஆத்மீக மலர்ச்சியையும் வளமான கலாசாரத்தையும் பாதுகாக்க வேண்டியது நம்...\nநாம் பெற்றுக்கொண்டுள்ள உன்னத சமய கலாசாரத்தின் மூலாதாரமாக கருதப்படும் கருணை, அமைதி, நல்லிணக்கம் ஆகிய......Read More\nகிஸ்புல்லாவிற்கு எதிராக மேலும் ஒரு முறைப்பாடு\nமுன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் கிஸ்புல்லாவிற்கு எதிராக பொலீஸ் தலைமையகத்தில் ம���லு ஒரு முறைப்பாட்டினை இலங்கை......Read More\nஅனைத்து நாடுகளுடனும் நெருங்கிய நட்புறவை பேணுவது தனது நோக்கம்\nமுறையானதொரு திட்டத்தின் ஊடாக இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை பலப்படுத்துவது குறித்து தலைவர்கள்......Read More\nமனித புதைகுழி விசேட கலந்துரையாடல் - பொலிஸார் கோரிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பாக மன்னார் பொலிஸார் நகர்தல் பத்திரம் ஒன்றை மன்னார் நீதிமன்றத்தில் தாக்கல்......Read More\nதமிழகம் கோவை சுற்றிவளைப்பில் அஸாருதீன் என்பவர் கைது\nஇந்திய தேசிய புலனாய்வு அதிகாரிகள் கோவையில் 7 இடங்களில் அதிரடி சோதனை நடத்தியதில் சஹ்ரானுடன் நீண்டகாலமாக......Read More\nபாடசாலை பாதுகாப்புக்கு பெற்றோரை அழைக்க வேண்டியதில்லை\nபாடசாலைகளின் பாதுகாப்புக்கு தற்போது நடைமுறையிலுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் போதுமானதாக உள்ளதால் பாடசாலையின்......Read More\nபயங்கரவாதத்தை தடுப்பதற்கு தெளிவான சட்டம் தயாரிப்பு\nபயங்கரவாதத்தை குறுகிய காலத்துக்குள் முழுமையாக முடிவுக்கு கொண்டு வந்து பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.......Read More\nசஹ்ரான் என்னை அழிப்பதற்காக வந்தவன்\nஉயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சஹ்ரான் என்பவர் தன்னை ஒரு முறை சந்தித்துள்ளதாக கிழக்கு மாகாண......Read More\nவெளி­நா­டு­களில் வாழும் இலங்­கை­யர்­களின் பிள்­ளை­க­ளுக்கு...\nவெளி­நா­டு­களில் வாழும் இலங்­கை­யர்­களின் பிள்­ளை­க­ளுக்கும் க.பொ.த சாதா­ரண தர மற்றும் உயர்­தர......Read More\nஇந்திய இராணுவ அதிகாரிகள் குழு கொழும்பில்: ஒத்துழைப்பு குறித்து பேச்சு\nஇந்திய – சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மட்டப் பேச்சுக்கள் முன்தினம் கொழும்பில் ஆரம்ப மாகியுள்ளன. இந்தப்......Read More\nஅந்தோனியார் தேவாலயம் திறந்துவைப்பு; வருடாந்த திருவிழா இன்று\nஈஸ்டர் தற்கொலை குண்டு தாக்குதலில் முழுமையாக சேதமடைந்த கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம்......Read More\nஇவரும் பறந்தார் அவரும் பறந்தார்.\nமைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளனர்.அதன்படி ......Read More\nபயங்கரவாதத்தை எதிர்க்கொள்ள இலங்கைக்கு ஜப்பான் முழு ஒத்துழைப்பு\nஉலகளாவிய பயங்கரவாதத்தை எதிர்க்கொள்வதற்கு இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க ஜப்பான் தயாராக இருப்பதாக......Read More\nஆட்சி மாற்றத்துக்காக அனைவரும் அ���சியல் பேதங்களை துறந்து ஒன்றுபட வேண்டும்...\nஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அனைத்து மக்களும் அரசியல் பேதங்களை துறந்து ஒன்றுப்பட வேண்டும் என பாராளுமன்ற......Read More\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை தஜிகிஸ்தான் நோக்கி பயணம்\nமூன்று நாள் விஜயம் ஒன்றிற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை (13) தஜிகிஸ்தான் நோக்கி......Read More\nஇன்று மாலை 3 மணி வரை 21 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன\nமுன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, அசாத் சாலி......Read More\nபயங்கரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு 18 கோடி ரூபா இழப்பீடு\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலில் உயிரிழந்த 178 பேரின் குடும்பத்தவர்களுக்கு இழப்பீடுகள்......Read More\nSLFP தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் புதிதாக நியமனம்\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் இன்று (11)......Read More\nஎறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிய...\n19.06.1997 நெடுங்கேணிப் பகுதியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர்......Read More\nமாந்தை மேற்கில் மாற்றுத் திறனாளிகளிற்கு...\nவடதமிழீழம்: மான்னார் மாந்தை மேற்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ......Read More\nஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் குழப்பம்:...\nசிறிலங்காவில் நடைபெறவுள்ள அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது ஜன......Read More\nசுவிசில் மர்மமான முறையில் உயிழந்த...\nசுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்த ......Read More\nசஹரான் 120 வீடுகளை எரிக்கவில்லை – வேலிக்கு...\nசஹரான் ஹாசீம் காத்தான்குடியில் 120 வீடுகளை தீ வைத்து எரித்ததாக மேல் மாகாண......Read More\nசஹரான் 120 வீடுகளை எரிக்கவில்லை – வேலிக்கு...\nசஹரான் ஹாசீம் காத்தான்குடியில் 120 வீடுகளை தீ வைத்து எரித்ததாக மேல் மாகாண......Read More\nவடதமிழீழம்: மான்னார் மாந்தை மேற்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ......Read More\nசுவிசில் மர்மமான முறையில் உயிழந்த...\nசுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்த ......Read More\nசஹரான் 120 வீடுகளை எரிக்கவில்லை –...\nசஹரான் ஹாசீம் காத்தான்குடியில் 120 வீடுகளை தீ வைத்து எரித்ததாக மேல் மாகாண......Read More\nசஹரான் 120 வீடுகளை எரிக்கவில்லை –...\nசஹரான் ஹாசீம் காத்தான்குடியில் 120 வீடுகளை தீ வ��த்து எரித்ததாக மேல் மாகாண......Read More\nஅரச அதிபரின் உறுதிக் கடிதம்...\nகல்முனையில் தொடர்கிறது உண்ணாவிரதம்;பெரியநீலாவணை விசேட, காரைதீவு குறூப்......Read More\nபுதிய சமுர்த்தி பயனாளிகளிடம் 500...\nமுற்றாக மறுக்கிறார் அமைச்சர்பிரதேச செயலகங்களுக்கு அறிவுறுத்தல் கடிதம்......Read More\nஸஹ்ரான் உட்பட்ட குழுவினரை எனக்கு...\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகிளிநொச்சி மாவட்டத்தின் அடிப்படை வசதிவாய்ப்புக்களற்ற நிலையில்......Read More\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை 2.00...\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை மாலை 2.00 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilpaa.com/363-ellorum-sollum-tamil-songs-lyrics", "date_download": "2019-06-19T06:51:31Z", "digest": "sha1:EVR7MXGBP7L2P6PVIHGYTUMYF64IMYA4", "length": 6008, "nlines": 132, "source_domain": "www.tamilpaa.com", "title": "Ellorum Sollum songs lyrics from Marupadiyum tamil movie", "raw_content": "\nமொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்\nநாயகன் மேலிருந்து நூலினை ஆட்டுகின்றான்\nநாமெல்லாம் பொம்மையென்று நாடகம் காட்டுகின்றான்\nகாவியம் போலொரு காதலை தீட்டுவான்\nகாரணம் ஏதுமின்றி காட்சியை மாற்றுவான்\nரயில் ஸ்நேகமா புயலடித்த மேகமா\nகலைந்து வந்து கூடும் பின் ஓடும்\nகோவலன் காதை தன்னில் மாதவி வந்ததுண்டு\nமாதவி இல்லையென்றால் கண்ணகி ஏது இன்று\nமானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே\nமயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவரும் நெஞ்சிலே\nஎது கூடுமோ எது விலகி ஓடுமோ\nமொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்\nமொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும்\nஇந்த பாடலின் வரிகளில் பிழைகள் இருந்தால் நீங்களே திருத்திக் கொள்ளலாம், உங்களது இந்த அரிய சேவை மற்ற வாசகர்களுக்கும் பயன்படும்.\nEllorum Sollum (எல்லோரும் சொல்லும்)\nTags: Marupadiyum Songs Lyrics மறுபடியும் பாடல் வரிகள் Ellorum Sollum Songs Lyrics எல்லோரும் சொல்லும் பாடல் வரிகள்\nIspade Rajavum Idhaya Raniyum (இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்)\nVantha Rajavathaan Varuven (வந்தா ராஜாவாதான் வருவேன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://eelam247.com/archives/category/tamileelam?filter_by=featured", "date_download": "2019-06-19T08:23:31Z", "digest": "sha1:WMT3USCHCZXYK323W7E4ALW6QE3S4TP3", "length": 7308, "nlines": 128, "source_domain": "eelam247.com", "title": "தமிழீழம் Archives - Eelam247", "raw_content": "\nஇலங்கை நாட்டில் தமிழர்கள் அதிகம் வாழும் இடங்களில் இடம்பெறும் செய்திகளை தமிழீழம் என்ற பக்கத்தில் இலகுவாக காணலாம்\nயாழில் இன்று நிகழ்ந்த கொடூரம் பெரியதந்தையின் வெறிச் செயலால் பறிபோன உயிர்\nகொக்குவில் ரயில் நிலைய அதிபர் மீது தாக்குதல் நடத்தியவருக்கு வீட்டில் ஏற்பட்ட கதி\nஈழத்தமிழருக்காக வெளிநாடு பறக்கும் த.தே.கூ\n“கோரிக்கை நிறைவேறும் வரை பதவிகளை பெற்றுக்கொள்ளாதிருப்பதே எமது நிலைப்பாடு”\nரத்தினதேரர் தமிழர்கள் போராடிய இரு இடங்களையும் விடுவிப்பாரா\n30 வருட யுத்தம் நடத்திய நாம் இப்போது நண்பர்களாகவே பழகுகிறோம் – மேஜர் ஜெனரல்...\nஅமைச்சரின் வருகைக்கு எதிர்ப்பு ; காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம்\nகூட்டமைப்பினருடன் ஏழு நிமிடங்கள் தொடர்ந்த பேச்சு நீங்கள் ஏற்கனவே கூறியதைத்தான் இன்றும் கூறியுள்ளீர்கள்: மோடி\nஏ9 வீதிக்கு பூட்டு- மக்கள் பெரும் ஆர்ப்பாட்டம்\nயாழில் இன்று இரவு வீட்டில் இருந்த மாணவனிற்கு நேர்ந்த கதி\nபதவி ஆசையில் உள்ள சம்பந்தனுக்கு ஏணி வைத்தால்கூட எட்டாதாம்…\nயாழில் விபத்து; பாடசாலை மாணவர்கள் காயம்\nபடம் அனுப்பியதற்காக சிறையில் தள்ளப்பட்ட தமிழ் இளைஞன்; நிர்க்கதியான குடும்பம்\nஈழத்து மீனவர் இவர் கடலில் மாயம்\nதேர்தலுக்கு முன்னர் முற்றாக பயங்கரவாதத்தை ஒழிப்பேன் – ஜனாதிபதி\nஇலங்கையில் இன்று மீண்டும் குண்டு வெடித்ததாக வெளியான தகவல் உண்மையில்லை – பொலிஸ்\nசியோன் தேவாலயத் தாக்குதல்- 30 பேர் அதிகரிப்பு\nதொடரும் முன்னாள் போராளிகளின் மர்ம மரணம்\nமரபணு பரிசோதனை நடத்த சஹ்ரானின் மகளின் இரத்த மாதிரியை பெற அனுமதி\nஉலகளாவிய ரீதியில் நீங்கள் அறிய முடியாத செய்திகளை இணையத்தின் ஊடாக நொடிப்பொழுதில் உங்கள் கரங்களில் தருவதற்கு மிகச்சிறந்த முறையில் 24 மணிநேரமும் ஊடக சந்திப்பை நடாத்தும் ஒரேயொரு தமிழ் ஊடகம் ஈழம் 247.\n© பதிப்புரிமை ஈழம் 247\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00549.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://inamullah.net/", "date_download": "2019-06-19T07:44:57Z", "digest": "sha1:WFOJMC3GUQR6QJL4MVASP2YE7Q3KJYHC", "length": 15836, "nlines": 149, "source_domain": "inamullah.net", "title": "MASIHUDEEN INAMULLAH | Official Web Site", "raw_content": "\nஇது கிறிஸ்தவர்கள் மீதும் தேசத்தின் மீதும் விழுந்த அடி என்பதனை விட முஸ்லிம் சமூகத்தின் மீது விழுந்த பேரிடியாகும்\nPost Views: 408 ஈஸ்டர் தாக்குதல்களைத் தொடர்ந்து எனது முகநூலில் அவ்வப்பொழுது இடப்பட்ட குறும் பதிவுகள் – மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் முஸ்லிம்கள் பலிக்கடாவாக்கப் பட்டாலும் இலக்கு வைக்கப் ...\nபாதுகாப்பு கெடுபிடிகளும் முஸ்லிம்களும், தலைமைகளும்\nPost Views: 577 ஈஸ்ட்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னர் அரசாங்கமும் கிறிஸ்தவ, பௌத்த மதகுரு பீடங்களும், ஏனைய தேசய சிவில் அரசியல் தலைமைகளும் பிரச்சினையை சரியான கோணத்தில் ...\nவெள்ளம் வருமுன் அணை கட்ட வேண்டிய முஸ்லிம்கள்.\nகிழக்கிலங்கை முஸ்லிம்கள் இனியும் இழப்பதற்கு ஒன்றுமில்லை\nPost Views: 487 இறுதிக் கட்ட முயற்சியாக என்ன செய்யலாம் வேறுபாடுகள் களைந்து முன்னுரிமைப் பட்டியல் ஒன்றை தயாரிப்பது காலத்தின் கட்டாயமாகும். புல்மோட்டை முதல் பொத்துவில் ...\nஉத்தேச பயங்கரவாத தடைச் சட்டம் CTA ஜனநாயாகத்திற்கு அச்சுறுத்தல் என எதிர்க் கட்சிகளும் சிவில் அமைப்புகளும் தெரிவிப்பு\nPost Views: 115 மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் அமுலில் உள்ள PTA (Prevention of Terrorism Act) பயங்கரவாத தடைச் சட்டம் நாட்டில் உள்நாட்டுக் கிளர்ச்சி இருந்த காலத்தில் ...\nசளைத்து விடாதீர், துயரம் கொள்ளாதீர், உண்மை விசுவாசிகளாக இருப்பின் நீங்கள் தான் உன்னதமானவர்கள் \nPost Views: 339 மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் அன்பிற்குரிய எனது உறவுகளே, இந்தப் புனித ரமழானில், எல்லா நிலையிலும், எங்க��ருந்தாலும் எல்லாம் வல்ல அல்லாஹ்வை அஞ்சி அவனது ஞாபகத்தை ...\nபெண்களுடைய ஆடை விவகாரத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா 2009 ஆம் ஆண்டு எடுத்த நிலைப்பாடே சரியானதாகும்.\nPost Views: 828 மேலதிக பேணுதலுக்காக முஸ்லிம் மாதரால் அணியப்படும் நிகாப் கிமார் ஆடைகளுக்கு தடை வரமுன் நாட்டின் தற்போதைய களநிலவரங்களைக் கருத்தில் கொண்டு அகில இலங்கை ...\nநாடு முழுவதும் நபிவழியில் மழை வேண்டி தொழுவோம்\nPost Views: 73 மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் வரட்சி, குடிநீர்ப் பிரச்சினை, விவசாய கால்நடை வளர்ப்பில் தாக்கம், மின்வெட்டு, அதிகரித்த உஷ்ணம் என்பவற்றைக் கருத்தில் ...\nஇறக்குமதி செய்யப் படும் பால்மாவில் பன்றிக் கொழுப்பு விவகாரம்; மார்க்கத் தீர்ப்பு என்ன\nPost Views: 496 இறக்குமதி செய்யப் படும் பல்மாவில் பன்றிக் கொழுப்பு விவகாரம் மார்க்கத் தீர்ப்பு என்ன ஷெய்க் மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ் அண்மைக்காலமாக ஒரு சர்ச்சை கிளப்பப்பட்டுள்ளது, ...\nஅக்குரணை : அஸ்னா மஸ்ஜித் நிர்வாகம் மற்றும் புத்திஜீவிகளின் கூட்டுப்பொறுப்பு\nPost Views: 350 அக்குரணை அஸ்னா மஸ்ஜித் நிர்வாகமும் உலமாக்களும் உஸ்தாத் மன்ஸுரும் கூட்டுப்பொறுப்புடன் நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கின்றேன். சொல்லப்படுகின்ற சகல ஆதங்கங்களையும் உள்வங்கியவனாக, சொல்பவர்களின் ...\nரமழான் மாதம் முஸ்லிம் பாடசலைகள் இயங்க வேண்டுமா \nPost Views: 242 இலங்கையில் முஸ்லிம்களுக்கென தனியான பாடசாலைகள் இருப்பதுவும் அதேபோன்று நோன்பு காலத்தில் அவற்றிற்கு விடுமுறை வழங்கப் படுவதும் முஸ்லிம் சமூகத் தலைமைகள் கடந்த காலங்களில் ...\nசாதாரண தர பெறுபேறுகள் வெளிவந்துள்ளன, வளமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள்\nPost Views: 227 அல்ஹம்து லில்லாஹ், எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும் உரித்தாகும். தற்பொழுது வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ...\n2015/2016 கல்வியாண்டிற்காக 27,306 பேர் பல்கலைக்கழக அனுமதியை பெற்றுள்ளனர்.\nPost Views: 1,662 2 இலட்சத்து 74 ஆயிரத்து 831 மாணவர்களின் எதிர்காலம் என்ன.. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றி ...\nஅறபு மொழி கற்கைகளை இலங்கையில் சர்வதேச தராதரங்களுக்கு ஏற்ப மேன்படுத்தல் அவசியமாகும்.\nPost Views: 577 அறபு மொழி இன்று அரசியல் பொருளாதார இராஜதந்திர தேசிய பிராந்��ிய சர்வதேச கேந்திர முக்கியத்துவமிக்க பாதுகாப்பு நகர்வுகள்,யுத்தம் சமாதானம் குறித்த நகர்வுகளுடன் பெரிதும் ...\nநல்லாட்சியில் இலங்கை முஸ்லிம் விவகாரத் திணைக்களத்தின் அத்தாட்சிகள் அங்கீகரிக்கப் படுவதில்லையாம்\nPost Views: 125 இலங்கை முஸ்லிம் விவகாரத் திணைக்களத்தினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட அறபுக்கல்லூரிகளின் சான்றிதல்களை இலங்கை வெளிவிவகார அமைச்சின் கொன்சுலார் பிரிவு அத்தாட்சிப்படுத்த மறுக்கிறது என பல பட்டதாரி ...\nதொழிலாளர்கள் ஆக விரும்பும் நாம் தொழில் அதிபர்களாக ஏன் உருவாக முடியாது.\nமத்திய கிழக்கு மற்றும் வெளிநாட்டு தொழிற் சந்தைக்கு ஏற்ற தகைமைச் சான்றிதல்களை இலங்கை இளைஞர்களுக்கு அரசு பெற்றுக் கொடுக்க வேண்டும்.\nவாரிக் கொடுக்கும் செல்வத்தை வளரச்செய்வதாக எல்லாம் வல்ல அல்லாஹ் உத்தரவாதமளிக்கின்றான்.\nஉலகை உலுக்கிய நியூசிலாந்த் சென்ட்ரல் கிறிஸ்ட்சர்ச் பாசிஸ மஸ்ஜித் படுகொலைகள்\nPost Views: 202 கடந்த வெள்ளிக்கிழமை 15/03/2019 உலக முஸ்லிம்களை மாத்திரமன்றி மனச்சாட்சியும் மனித நேயமும் கொண்ட முழு உலக மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய உச்சக்கட்ட அநாகரீகத்தின் காட்டுமிராண்டித் தனத்தை பாசிச வலதுசாரிப் பயங்கராவாதி …\nஉம்மத்தின் நிலை குறித்து கவலையா..\nPost Views: 655 O “காலையிலும் மாலையிலும் (எழுந்திருக்கும் பொழுதும் நித்திரைக்குச் செல்லும் பொழுதும்) உம்மத்தின் மீது கரிசனை கொள்ளாதவன் என்னை சேர்ந்தவன் அல்ல” என்ற கருத்தில் ஒரு நபி மொழி இருக்கிறது. அதாவது …\nதற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் வளைகுடா அறபு நாடுகளே\nPost Views: 1,018 அமெரிக்கா தலைமையிலான நேச நாடுகளையும், ரஷ்யா தலைமையிலான நேச நாடுகளையும் தமது நிகழ்ச்சி நிரலுக்கேற்ப நகர்த்துவதில் யூத சியோனிஸ சக்திகள் வெற்றிகண்டுள்ளன. தற்பொழுது சுற்றி வளைக்கப்படுவது எண்ணெய் வளம் கொழிக்கும் …\nஇஸ்லாமிய உலக எழுச்சியில் ஆசிய முஸ்லிம்களின் வகிபாகம் \nPost Views: 644 உலக முஸ்லிம் முஸ்லிம் சனத்தொகை 1600 (27%) மில்லியன்களாகும் அதில் 62 % வீதமான முஸ்லிம்கள் ஆசிய நாடுகளில் வாழுகின்றனர், மத்திய கிழக்கில் சுமார் 20% வீதமானவர்களே வாழுகின்றனர். 27% …\nஇந்த நாட்டிற்கு மாத்திரமல்ல இஸ்ரேல் எந்த நாட்டிற்கும் ஒரு சாபக் கேடாகும்\nPost Views: 1,073 நல்லாட்சி அரசில் நாசகார சக்திகளுடனான உறவ��கள் கட்டி எழுப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது , இலங்கை யூத நட்புறவுச் சங்கம் ஒன்றை அரச பிரதானிகள் முன்னின்று தோற்றுவித்திருக்கின்றார்கள். சர்வதேச அரங்கில் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://templerahasyam.blogspot.com/2017/06/worlds-oldest-hi.html", "date_download": "2019-06-19T08:11:08Z", "digest": "sha1:HJX7UHB5VDHCAGC3P6BGLDRBKQIH7RN3", "length": 5212, "nlines": 66, "source_domain": "templerahasyam.blogspot.com", "title": "TEMPLE RAHASYAM: மஹாபாரதத்தில் புகழ்பெற்ற யக்ஷப் ப்ரஷ்னம் நடந்த இடம்! World's Oldest Hi...", "raw_content": "\nமஹாபாரதத்தில் புகழ்பெற்ற யக்ஷப் ப்ரஷ்னம் நடந்த இடம்\nஎல்லாம் படைச்சது கடவுள்னா, கடவுளை படைச்சது யாரு \nஉலகின் முதன்மையான விநாயகர் கோவில் \nஉண்மையில இப்படித்தான் இருக்கும் வைகுந்த லோகம் \nபாகவதம் விவரிக்கும் மஹாவிஷ்ணுவின் 24 அவதாரங்கள்:...\nஎதுவும் பக்கத்துலயே இருந்தா மஹிமை தெரியாது\nமுன்னாள் அமெரிக்கா அதிபருக்கு மிகவும் பிடித்த விஷ்...\nபரவசமூட்டும் 12 ஜோதிர்லிங்கங்கள் ஒரு தரிசனம்\nபகவான் கண்ணன் மட்டுமே புருஷன்\nமஹாபாரதத்தில் புகழ்பெற்ற யக்ஷப் ப்ரஷ்னம் நடந்த இ...\nநாகலோகம் எனும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி - ப...\nநாகலோகம் எனப்படும் பாதாள உலகத்திற்கு செல்லும் வழி...\nஉற்றுப்பார்த்தால் மட்டுமே தெரியும் பெருமாளின் 9 ...\nஇந்தியாவின் தேவ நதி உலகின் 2-வது அசுத்த நதியான அவ...\nஎன்ன செய்தும் தம்பதிகளுக்குள்ள ஒற்றுமை இல்லையா \nஉலகை அசத்தப்போகும் பிரம்மாண்ட கோவில்கள்\nஇந்தியாவின் அழகை மிக துல்லியமாக விளக்கும் கோவில்கள...\nஇருமுறை உலக சாதனை படைத்த ஒரே இந்திய கோவில் \nசொர்க்கம் பூமியில இருந்தா இப்படித்தான் இருக்கும்\nஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே கண்ணுக்கு தெரியும் அத...\n6200 உயரத்தில் அமர்ந்த சித்தர்களின் தலைவர் \nஆயிரம் கண்ணுடையாளின் அதிசய வரலாறு \nஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் | அதிசய மீசை கண்ணன்...\nமருதமலையின் மஹத்துவத்திற்கு காரணம் பாம்பா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://templerahasyam.blogspot.com/2017/07/popular-8-siddhis-is.html", "date_download": "2019-06-19T08:12:46Z", "digest": "sha1:XIQYEEADSUVLFPVXMX6ILFL7SLP4462W", "length": 4094, "nlines": 59, "source_domain": "templerahasyam.blogspot.com", "title": "TEMPLE RAHASYAM: அஷ்டமா சித்திகள் ஒரு பார்வை !| The Popular 8 Siddhis Is......", "raw_content": "\nஅஷ்டமா சித்திகள் ஒரு பார்வை \nஏரி காக்கும் பெருமாளே கொஞ்சம் இரக்கம் காட்டப்பா \nபரம நாத்திகர்களும் வழிபட்ட பதுக்கை கோவில்கள் \n10,000 ஆண்டு பழமையான குமரி கண்டத்தின் கோவில் \nசிவனும் தவமிருந்த கைலாசநாதர் குகை \nகால இயந்திரத்தின் நுழைவாயில் நம் கோவிலிலே உள்ளது \n108 சித்தர்களும் பாம்பு வடிவில் உள்ள கோவில் \nஇந்த கோவிலை தரிசிச்சாலே முக்திதான் | ஆனா இது சித...\nபாகவதம் விவரிக்கும் மஹாவிஷ்ணுவின் 24 அவதாரங்கள்:...\nஉண்மையில் சொர்க்கலோகம் எங்கே எப்படி இருக்கிறது \nஓடும் ஆற்றில் 1000 லிங்கங்கள் எப்படி\nசாமி கும்பிட நேரம் இல்லையே என்ன செய்யலாம் \nஅஷ்டமா சித்திகள் ஒரு பார்வை \nஐய்யப்பனான ஐயனார்... மறைந்துபோன உண்மைகள் \nஅனந்த பத்மநாபசாமி கோவிலின் கடைசி நிலவறையில் ஒளிந்த...\nபாகவதம் விவரிக்கும் மஹாவிஷ்ணுவின் 24 அவதாரங்கள்:...\nமண்ணின் மைந்தர்களே நமது பாரம்பரிய தெய்வங்கள் \nகாமம் அழிஞ்சு ஞானம் பெறணுமா | தீவு கோவிலுக்கு தி...\nசோனியா காந்திக்கு அனுமதி மறுத்த பூசாரிகளின் சம்பள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5/", "date_download": "2019-06-19T08:00:53Z", "digest": "sha1:3GN5SNIC7QC6DKHBA2PVYN5YYJZZAT6I", "length": 17524, "nlines": 186, "source_domain": "tncpim.org", "title": "கேரள அரசின் சமூக நீதி நடவடிக்கைகளுக்கு சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலக்குழு பாராட்டு – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nமுதல்வர், துணை முதல்வர் உடன் பதவி விலக வேண்டும்…\nஅதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்��ல்களை தடுத்திடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்கள் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nகேரள அரசின் சமூக நீதி நடவடிக்கைகளுக்கு சிபிஐ(எம்) தமிழ்நாடு மாநிலக்குழு பாராட்டு\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் திருவிதாங்கூர் தேவசம்போர்டு கட்டுப்பாட்டிலுள்ள கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனத்தில் இடஒதுக்கீட்டு முறையை அமல்படுத்தியுள்ளது. அதன்படி நியமிக்கப்பட்ட 62 பேரில் 6 பேர் தலித்துகள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 30 பேர். சமூக நீதியை உத்தரவாதப்படுத்தும் நடவடிக்கைகளில் மிக முக்கியமான ஒரு நடவடிக்கையை இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு இந்த நடவடிக்கையை வரவேற்கிறது. பாராட்டுகிறது.\nகேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் சமூக நீதியை உத்தரவாதப்படுத்துவதில் தொடர்ச்சியாக முனைப்பு காட்��ி வருவது பாராட்டிற்குரியது. கேரள அரசின் முன்முயற்சியால் கொச்சி மெட்ரோ ரயிலில் 26 திருநங்கைகளுக்கு ஒரே நேரத்தில் பணி வழங்கப்பட்டது. பழங்குடியின மக்கள் நலனுக்காக எடுக்கப்பட்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளும், பணி முடித்து இரவு நேரத்தில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள (பிங்க் பேட்ரோல்) பெண் காவலர்களின் ரோந்து, சேர்த்தது ஆகியவை இத்திசை வழியில் மிக முக்கியமான முன்னெடுப்புகளாகும்.\nசபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்கக்கூடாது என்று முன்பு இருந்த மாநில அரசு நீதிமன்றத்தில் தெரிவித்த நிலையில் பினராயி விஜயன் தலைமையிலான இடதுஜனநாயக முன்னணி அரசு பெண்களை அனுமதிக்கலாம் என்று தன்னுடைய நிலைபாட்டை நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅனைத்துச் சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்ற போராட்டம் தமிழகத்தில் சமூக ரீதியிலும் சட்ட ரீதியிலும் நீண்ட ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்துக் கோவில்களிலும் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூன் 12 மனிதச் சங்கிலிப் போராட்டம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nகாவிரி டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கி, தமிழக விவசாயிகளின் வாழ்வதாரத்தை அடியோடு அழிக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு உள்ளிட்ட ...\n தவறுகளை சரிசெய்து, சரிவிலிருந்து மீள்வோம்\nகேரள பட்ஜெட் : குன்றிலிட்ட பெரு விளக்கு\nவன மக்களைப் பாதுகாக்க உடனே அவசரச் சட்டம் இயற்றுக பிரதமர் மோடிக்கு பிருந்தா காரத் கடிதம்\nஆதிவாசி மக்களுக்கு எதிராக மோடி அரசு யுத்தம்\nசரிந்த பள்ளிகள்: சாதித்த கதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூன் 12 மனிதச் சங்கிலிப் போராட்டம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nமாணவிகளின் உயிரைப் பறிக்கும் நீட் தேர்வினை ரத்து செய்க\nமும்மொழிக் கொள்கையை முற்றாக கைவிடுக – சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு\nபுதிய கல்விக் கொள்கை : இந்தித் திணிப்பை கைவிடுக\nஜூன் 3ல் திறக்கப்படும் பள்ளிகளில் தண்ணீர் வசதி செய்து தருவதை உறு��ிப்படுத்துக\n தவறுகளை சரிசெய்து, சரிவிலிருந்து மீள்வோம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2018/06/blog-post_184.html", "date_download": "2019-06-19T06:46:41Z", "digest": "sha1:JOO6WGTWYRF6BAWBVW3E7O3A5PDCXNFZ", "length": 14446, "nlines": 59, "source_domain": "www.battinews.com", "title": "மாநகர சபை உறுப்பினரின் முயற்சியினால் குழாய் நீர் இணைப்பு நிர்மாணப் பணிகள் | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (372) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (460) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (684) கல்லடி (238) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (288) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (129) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (70) திராய்மடு (15) திருக்கோவில் (350) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (152) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (456) வெருகல் (36) வெல்லாவெளி (158)\nமாநகர சபை உறுப்பினரின் முயற்சியினால் குழாய் நீர் இணைப்பு நிர்மாணப் பணிகள்\nதாமரைக்கேணி கனகசூரியம் பூசகர் வீதிக்கு மனித வாழ்விற்கு மூலாதாரமாகக் காணப்படும் குடி நீரை குழாய் மூலம் பெறுவதற்கான நீர் இணைப்பு நிர்மாணப் பணிகள் இன்று (13) இடம்பெற்றன.\nமட்டக்களப்பு மாநகர சபையின் 10 ஆம் வட்டார உறுப்பினர் சிவம் பாக்கியநாதனின் முயற்சியி���ால் தேசிய நீர் வளங்கல் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு அலுவலகப் பணியாளர்களால் குறித்த வீதிக்கு குழாய் நீர் இணைப்பு செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.\nஓவ்வோரு குடியிருப்பாளரும் தலா ரூபாய் 8000 ஆயிரம் செலுத்துவதன் மூலம் குழாய் நீர் இணைப்பைப் பெற்றுக் கொள்ளலாம் எனவும் இத்திட்டத்தினால் குறித்த வீதியில் உள்ள சுமார் 20 குடும்பங்கள நன்மையடையவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nமாநகர சபை உறுப்பினரின் முயற்சியினால் குழாய் நீர் இணைப்பு நிர்மாணப் பணிகள் 2018-06-13T19:49:00+05:30 Rating: 4.5 Diposkan Oleh: sivam\nநாட்டை அழிவு பாதைக்கு இட்டு செல்லும் ஜனாதிபதி மைத்திரி \nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமர்மமான முறையில் காணாமல் போன குடும்பபெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் மீட்பு\nகல்முனை உண்ணாவிரதப்போராட்டம் : சங்கரத்ன தேரர் உடல் நிலை மோசமடைந்து வருகிறது\nநாட்டை அழிவு பாதைக்கு இட்டு செல்லும் ஜனாதிபதி மைத்திரி\nகடலில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு\nமக்களின் எதிர்ப்பையடுத்து தாக்குதல்தாரியின் உடல் இரகசியமாக அடக்கம்\nஇரண்டாவது நாளாகவும் தொடரும் சாகும் வரை போராட்டம் : களத்தில் ஆதரவு கூடுகிறது \nமட்டக்களப்பில் உலக யுத்தத்தில் தாண்ட கப்பலின் பாகங்களை கழற்றிய 3 வெளிநாட்டு பிரைஜைகள் கைது\nகோர விபத்து 4 பெண்கள் உட்பட 5 பேர் பலி 12 பேர் வைத்தியசாலையில்\nகாந்தி பூங்கா முன்பாகவும் போராட்டம்\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு கோரி தேரர் தலைமையில் சாகும் வரை உண்ணாவிரதம்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்சியா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/78350/cinema/Kollywood/CV-Kumal-comments-about-Kamal.htm", "date_download": "2019-06-19T07:35:17Z", "digest": "sha1:2J3FJLFVO4SU5B7ST5UEQXSVWCIFW7F2", "length": 13650, "nlines": 180, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பிக்பாஸ பாக்கலாம் போ... - கமலை கிண்டல் செய்த சிவி குமார் - CV Kumal comments about Kamal", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nதேர்தல் - விஷால் தொடர்ந்த வழக்கு : ஐகோர்ட் ஒத்தி வைப்பு | நடிகர் சங்க தேர்தலை நிறுத்த பதிவாளர் உத்தரவு | மிரட்டிய ஹேக்கர்கள் : அதிர வைத்த ஹாலிவுட் நடிகை | ஸ்கை டைவிங் பயிற்சியின் போது விபத்து : சர்வானந்துக்கு ஆபரேஷன் | ஆடையில்லாமல் அதிர்ச்சி தந்த அமலாபால் : டிரெண்டிங்கில் நம்பர் 1 | அடா சர்மாவின் 3 வண்ண ஹேர்ஸ்டைல் | விஜய் 63, இன்று மாலை முக்கிய அப்டேட் | ஆகஸ்ட்டில் 'அஜித் 60' ஆரம்பம் | சிந்துபாத் படத்திற்கு யுஏ சான்று | மேடையிலேயே கதறி அழுத அருண்பாண்டியனின் மகள் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nபிக்பாஸ பாக்கலாம் போ... - கமலை கிண்டல் செய்த சிவி குமார்\n36 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nநடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றிப் பெற்றி மீண்டும் ஆட்சி அமைக்கிறது. மோடியின் தர்பார் மீண்டும் தொடர போகிறது. ஒன்றரை ஆண்டுகளில் தேர்தலில் களமிறங்கிய நடிகர் கமலின் மக்கள் நீதி மையம், தமிழகத்தில் பல தொகுதிகளில் மூன்று மற்றும் நான்காவது இடத்தை பிடித்துள்ளனர்.\nஇந்நிலையில் தயாரிப்பாளரும், இயக்குநருமான சிவி குமார், நடிகர் கமல்ஹாசனை கிண்டல் அடித்துள்ளார். டுவிட்டரில் அவர் பதிவிட்டிருப்பதாவது : \"போ... போ... எல்லாம் முடிஞ்சருச்சு போ ... உடைச்ச டீவிய ஓட்ட வச்சு பிக் பாஸ பாக்கலாம் போ...\" என பதிவிட்டுள்ளார்.\nதேர்தல் பிரச்சாரத்தின் போது கமல் வெளியிட்ட விளம்பரத்தில் டிவி உடைக்கும் காட்சிகள் இடம் பெற்றன. இப்போது கமல் பிக்பாஸில் பங்கேற்க உள்ளார். இதை இரண்டையும் ஒப்பிட்டு சிவி குமார் கிண்டல் செய்துள்ளார்.\nகமலை இவர் கிண்டல் பண்ணுவது இது முதல்முறையல்ல, ஏற்கனவே கமல் கோட்சே பற்றி விமர்சித்த போது, \"அறிவாளி போல் காட்டிகொண்டாலும் அவரும் அரசியல்வாதி தானே... ஓட்டுண்ணா எல்லாம் அப்படி தான் விட்டுட்டு வேலையை பாருங்கப்பா....\" என டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.\nகருத்துகள் (36) கருத்தைப் பதிவு செய்ய\n'டூலெட்' செழியனின் அடுத்தப்படம் ... நடிகை சுமலதா : 52 ஆண்டுகள் கழித்து ஒரு ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் ���ோல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nவிஜயகாந்த அளவுக்கு கூட வோட்டு வாங்க முடியல. நாப்பது வருசமா சினிமாவுல முன்னணி கதாநாயகன் இப்போகூட வெக்கமே இல்லாம வெற்றி தொடக்கம்னு உதார் விட்டு இருக்கான் பாருங்க. கூத்தாடினா அந்த பொழப்ப மட்டும் பாக்கணும். சும்மா குஷ்பு மாதிரி எல்லாம் தெரிந்த மாதிரி பேசக்கூடாது. நம் நாட்டிலேயே இருந்து கொண்டு நம் மக்களையே தீவிரவாதின்னு சொன்ன இவனுக்கு சில பேர் வோட்டு போட்டதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது.\nRAJ - dammam,சவுதி அரேபியா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர்\nபடக்குழுவினரை வெளியே அனுப்புங்கள் : பிடிவாதம் பிடித்த துல்கர்\nஅந்த காட்சியில் நடித்தது எப்படி\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் பேசிய ஷாரூக் மற்றும் அவரது மகன்\nகாஞ்சனா ரீமேக்கை லாரன்ஸ் மாஸ்டரை தவிர யாராலும் எடுக்க முடியாது: கீயரா ...\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nதேர்தல் - விஷால் தொடர்ந்த வழக்கு : ஐகோர்ட் ஒத்தி வைப்பு\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்த பதிவாளர் உத்தரவு\nமிரட்டிய ஹேக்கர்கள் : அதிர வைத்த ஹாலிவுட் நடிகை\nஸ்கை டைவிங் பயிற்சியின் போது விபத்து : சர்வானந்துக்கு ஆபரேஷன்\nஆடையில்லாமல் அதிர்ச்சி தந்த அமலாபால் : டிரெண்டிங்கில் நம்பர் 1\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகிரேஸி மோகன் நெற்றியில் வைத்து பிரியாவிடை : கமல் உருக்கம்\nஒரு செருப்பு வந்துவிட்டது, இன்னொரு செருப்புக்காக காத்திருக்கிறேன் - கமல்\nபிக் பாஸ் கேம் அல்ல வாழ்க்கை: கமல்\nநான்கில் கூடுதலாக ஓட்டு பெறுவார் கமல்: கஸ்தூரி\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/15/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-7-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF.html", "date_download": "2019-06-19T06:53:08Z", "digest": "sha1:BULMMCAM2PHBRENABZGW5VYCHZZFDUCA", "length": 4933, "nlines": 69, "source_domain": "newuthayan.com", "title": "ராஜீவ் கொலை வழக்கு- 7 பேரின் விடுதலை உறுதி!! - Uthayan Daily News", "raw_content": "\nராஜீவ் கொலை வழக்கு- 7 பேரின் விடுதலை உறுதி\nராஜீவ் கொலை வழக்கு- 7 பேரின் விடுதலை உறுதி\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Nov 12, 2018\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ள 7 பேரையும் விடுதலை செய்வது தொடர்பான தீர்மானத்தில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.\nஏழு பேரையும் விடுதலை செய்வது தொடர்பில் தமிழக அமைச்சரவையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு 2 தடவைகள் ஆளுனருக்கு பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பன்னீர்செல்வம், அந்த தீர்மானத்தில் தாங்கள் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nபேருந்தில் இருந்து தவறி வீழ்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் உயிரிழப்பு\nமஜிக் செய்ய முயன்றவர்- ஆற்றில் மூழ்கிய பரிதாபம்\nமொய்ப்பணம் தர மறுத்த தந்தையை அடித்துக்கு கொன்ற மணமகன்\nஇந்திய அணி வெற்றிபெற வேண்டி சிறப்பு வழிபாடு\nகாதலனைச் சேர்த்து வைக்கக் கோரி இளம்பெண் பொலிஸ் நிலையம் முன் போராட்டம்\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nகோத்தாவை வாழ்த்த சிங்கப்பூர் செல்கிறார் மகிந்த\nவவுனியாவில் திடீர் பாதுகாப்பு நடவடிக்கை\nயாழ்ப்பாணத்தில் பொலிஸ் சேவைக்கு நேர்முகத் தேர்வு\nரிசாத்துக்கு எதிரான விசாரணை ஆரம்பம்\nபோதை ஒழிப்பு விழிப்புனர்வு கருத்தரங்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88", "date_download": "2019-06-19T07:03:58Z", "digest": "sha1:7XGYIPHBZUMQMMM2M5HTJSQTRHK4ZSC5", "length": 23484, "nlines": 262, "source_domain": "tamil.samayam.com", "title": "அட்சய திருதியை: Latest அட்சய திருதியை News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nவிலை போகாத நேர்கொண்ட பார்வை\nபடு மோசமாக நடித்த அமலா பால...\nஎண்ணூர் துப்பாக்கிச்சூடு- தலைமறைவான ரவுட...\nஅரசுப் பள்ளியில் தண்ணீர் ப...\nசென்னை கூவம் ஆற்றில் மிதந்...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nஅட இந்த நாய் பண்ணுற வேலையை...\n100 பெண்களை கற்பழிப்பதே என...\n#தமிழ்_வாழ்க தேசிய அளவில் ...\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரை...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nCharacteristics: மகர ���ாசியினரின் காதல் ம...\nதாலி கூட வாங்காமல் பணத்தை மிச்சம் செய்த ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\n11, 12ஆம் வகுப்பு பாடத்திலும், தேர்விலும...\nஇன்னும் பள்ளி பாடப் புத்தக...\nபொறியியல் படிப்பில் சேர சி...\nதமிழக மாணவர்கள் நீட் தேர்வ...\nநீட் தேர்வு அழகாக சித்தரிக...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான கேள்விகளுக்கு...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nTNPSC குரூப் 4 தேர்வுகள் அ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஆடையின்றி தவித்த அமலா பாலின் ஆடை ..\n என் பொணத்த தாண்டி ..\n\"சூப்பர் டீலக்ஸ்\" திரைப்படத்தின் ..\nஜோதிகாவின் ராட்சசி படத்தின் றெக்க..\nரொமாண்டிக் லுக் விடும் விஜய் சேது..\nநாட்டோட லச்சனத்தை ரோடே சொல்லிரும்..\nசந்தோஷமோ, துக்கமோ பகிர்ந்து கொள்ள..\nஅட்சய திருதியை நாளில் தமிழகத்தில் 2,000 கிலோ தங்கம் விற்பனை\nஅட்சய திருதியைக்கு சிறப்புச் சலுகைகள் எதுவும் அவ்வளவு கவர்ச்சிகரமாக இல்லை என வாடிக்கையாளர்கள் பலர் குறைபட்டுக்கொண்டனர். இருப்பினும், விற்பனை மந்தமில்லாமல் நடந்ததாக கடைக்காரர்கள் சொல்கிறார்கள்.\nஅட்சய திருதியை நாளில் 2,000 கிலோ தங்கம் விற்பனை\nஅட்சய திருதியைக்கு சிறப்புச் சலுகைகள் எதுவும் அவ்வளவு கவர்ச்சிகரமாக இல்லை என வாடிக்கையாளர்கள் பலர் குறைபட்டுக்கொண்டனர். இருப்பினும், விற்பனை மந்தமில்லாமல் நடந்ததாக கடைக்காரர்கள் சொல்கிறார்கள்.\nஅட்சய திருதியை நாளில் 2,000 கிலோ தங்கம் விற்பனை\nஅட்சய திருதியைக்கு சிறப்புச் சலுகைகள் எதுவும் அவ்வளவு கவர்ச்சிகரமாக இல்லை என வாடிக்கையாளர்கள் பலர் குறைபட்டுக்கொண்டனர். இருப்பினும், விற்பனை மந்தமில்லாமல் நடந்ததாக கடைக்காரர்கள் சொல்கிறார்கள்.\nஅக்சய திருதியை நாளில் உப்பை தானமாக அளித்தால் என்ன ஆகும்\nசித்திரை மாதம் வளர்பிறை திருதியை திதி அக்சய திருதியையாக ஒவ்வொரு ஆண்டு கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அக்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவதை நம் வாடிக்கையாகவே மாற்றிவிட்டனர்.\nHappy Akshaya Tritiya: இந்த அக்சய திருதியை தங்கம் வாங்க சிறந்தது அல்ல... ஜோதிடர்கள் கூறும் முக்கிய காரணம்\nஇந்த அக்சய திருதியை தினத்தில் தங்கம் வாங்கலாமா ஜோதிடர்கள் கூறும் முக்கிய காரணம் பார்ப்போம்.\nAmazon Akshaya Tritiya: தங்கம், வெள்ளி ஆபரணங்களுக்கு அதிரடி விலை குறைப்பு\nஅட்சய திருதியை முன்னிட்டு அமேசானில் தங்கம், வெள்ளி ஆபரணங்களுக்கு சிறப்பு தள்ளுபடி ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கம் வாங்க விரும்புகிறவர்கள் அமேசான் ஆஃபரிலும் வாங்கலாம்\nAmazon Akshaya Tritiya: தங்கம், வெள்ளி ஆபரணங்களுக்கு அதிரடி விலை குறைப்பு\nஅட்சய திருதியை முன்னிட்டு அமேசானில் தங்கம், வெள்ளி ஆபரணங்களுக்கு சிறப்பு தள்ளுபடி ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது. தங்கம் வாங்க விரும்புகிறவர்கள் அமேசான் ஆஃபரிலும் வாங்கலாம்\n#AkshayaTritiya: அட்சய திருதியை அன்று தங்கம் மட்டுமல்ல இதையும் வாங்கலாமாம்...\nஇன்று அட்சய திருதியை கொண்டாடப்படுவதால் இன்று காலை முதல் டுவிட்டரில் #AkshayaTritiya என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது.\nGold Rate: தங்கம், வெள்ளி விலை இன்று உயர்வு\nசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ரூ.24,176-க்கும், வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் உயர்ந்து 40.20 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.\nஇன்று அட்சய திருதியை: அதிகாலையில் நகைக் கடைகள் திறப்பு\nஇன்று நகைக் கடைகள் வழக்கத்தை விட அதிக நேரம் கடைகள் திறந்திருக்கும் என நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். காலை ஆறு மணி முதலே பல கடைகள் இயங்கத் தொடங்கிவிட்டன.\nஅட்சய திருதியை பற்றி தங்கத்தை தவிர தெரிந்ததும் தெரியாத அபூர்வ 60 விஷயங்கள்\nஅட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது. அட்சய திருதியை குறித்த அபூர்வ 60 விஷயங்களை இங்கு காண்போம்.\nRasi Palan: இன்றைய ராசி பலன்கள் (07/05/2019): வாகனம் அல்லது சொத்து வகையால் ஆதாயம் உண்டாகும்\nமேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கு இன்றைய (07/05/2019) பலன் என்ன என்பதை ஜோதிடர் திண்டுக்கல் சின்னராஜ் கணித்து கூறியுள்ளார்.\nநம்மையே ஜோக்கரா மாத்திடுவாங்க: அரசியலில் இருந்து விலகியதாக காயத்ரி ரகுராம் அறிவிப்பு\nஅரசியலில் இருந்து விலகியுள்ளதாக நடிகை காயத்ரி ரகுராம் டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.\nPetrol Price: இன்றைய (07-05-2019) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை\nஇன்றைய பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையான பெட்ரோல் ரூ.75.79 மற்றும் டீசல் ரூ.70.43க்கு விற்பனை செய்யப்படுகிறது.\nஅட்ச�� திருதியை பற்றி தங்கத்தை தவிர தெரிந்ததும் தெரியாத அபூர்வ 60 விஷயங்கள்\nஅட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது. அட்சய திருதியை குறித்த அபூர்வ 60 விஷயங்களை இங்கு காண்போம்.\nஅட்சய திருதியை முன்னிட்டு விநாயகருக்கு 11 ஆயிரம் மாம்பழம்\nஅட்சய திருதியை முன்னிட்டு தங்க நகைக்கடைகளில் அலைமோதிய கூட்டம்\nஅட்சய திருதியை திருநாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு சென்னை உட்பட முக்கிய நகரங்களில் தங்கம் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.\nஇன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்\nநாடு முழுவதும் அக்ஷ்ய திருதியை கொண்டாடப்படும் நிலையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் வெளிவந்துள்ளது.\nஐஸ்வர்யங்களை அள்ளி தரும் அட்சய திருதியை திருநாள்\nசித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை நாளே அட்சய திருதியை எனப்படுகிறது.\nஐஸ்வர்யங்களை அள்ளி தரும் அட்சய திருதியை திருநாள்\nநிலத்தடி நீர் குறைந்து போய் விட்டதால் தண்ணீர் பஞ்சம்: முதல்வர் விளக்கம்\nஇந்தியாவில் 2030 ஆண்டுக்கு பிறகு மின்சார வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி\nதுணியில்லாமல் நடித்த அமலா பால்: கிளம்பியது புதிய சர்ச்சை\nவிலை போகாத நேர்கொண்ட பார்வை\nசெளத் இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு - 385 காலிப் பணியிடங்கள்\nமுன்னாள் சபாநாயகரிடம் வாழ்த்து பெற்ற ஓம் பிர்லா\nஎண்ணூர் துப்பாக்கிச்சூடு- தலைமறைவான ரவுடி பினு மீண்டும் கைது\nராகுல் காந்தியின் சிறிய வயதில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்கள் - பிறந்தநாள் ஸ்பெஷல்\n முதல் நாளிலேயே மக்களவையை தெறிக்க விட்ட தமிழக எம்.பிக்கள்\nரயில்வேயில் 432 அப்ரண்டிஸ் பணி - 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/06/13131653/A-sparking-lamp-for-100-years.vpf", "date_download": "2019-06-19T07:35:44Z", "digest": "sha1:OYNOR7ZEYLW243E2CHPB6EVH3KYU7SNA", "length": 15451, "nlines": 133, "source_domain": "www.dailythanthi.com", "title": "A sparking lamp for 100 years || 100 ஆண்டுகளாக சுடர்விடும் தீபம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளை���ாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n100 ஆண்டுகளாக சுடர்விடும் தீபம்\nவிஞ்ஞானத்தால் விடை காண முடியாத ஆன்மிக விஷயங்களை புதிரான மன நிலையில்தான் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர்.\nஉலகம் முழுவதும் உள்ள பல்வேறு இறைத் தலங்களில் அறிவியலின் பார்வை களுக்கு புதிர்களாக பல நிகழ்ச்சிகள் நடந்ததை செய்திகளில் படித்திருப்போம். இன்றைய நவீன யுகத்தில், எந்த ஒரு விஷயத்தையும் விஞ்ஞானம் மூலம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே உண்மை என்று ஏற்றுக்கொள்வது வழக்கம். ஆனால், விஞ்ஞானத்தால் விடை காண முடியாத ஆன்மிக விஷயங்களை புதிரான மன நிலையில்தான் அனைவரும் ஏற்றுக்கொள்கின்றனர். அந்த வகையில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு கோவிலின் தீபம் அணையாமல் தொடர்ச்சியாக சுடர் விட்டு எரிந்து கொண்டிருப்பது அந்த புதிரை இன்னும் சிக்கலாக மாற்றுகிறது.\nஇறை சக்தியின் ஆற்றல் நிறைந்த இடம் என பக்தர்களால் வணங்கப்படும் அந்த ஜுவாலா ஜி கோவில், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள கங்கிரா மாவட்டத்தில் அமைந்துள்ளது. தர்மசாலா நகரிலிருந்து கிட்டத்தட்ட 55 கிலோமீட்டர் தொலைவில் குடி கொண்டுள்ள ஜுவாலாமுகி தேவியின் அருளைப் பெற ஆண்டு முழுவதுமே மக்கள் கோவிலுக்கு வருகின்றனர். அந்த கோவிலில் உள்ள தீபச்சுடர்தான் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக எரிந்து கொண்டே இருக்கிறது.\nதனது தந்தையான தட்சன், கணவர் சிவபெருமானை யாகத்துக்கு அழைக்காமல் அவமானப்படுத்திய காரணத்தால், மனமுடைந்த பராசக்தி தன்னையே அழித்துக்கொண்டதால், அவளது உடலை சுமந்து கொண்டு ருத்ர தாண்டவமாடிய சிவபெருமானை சாந்தப்படுத்த, மகாவிஷ்ணு தன் சக்ராயுதம் மூலம் பராசக்தியின் உடலை 51 பாகங்களாக வெட்டி 51 இடங்களில் விழச்செய்தார். அவ்வாறு விழுந்த பகுதிகள்தான் 51 சக்தி பீடங்களாக புகழ் பெற்று விளங்குகின்றன. அவ்வகையில் பராசக்தியின் நாக்கு விழுந்த இடமே ஜுவாலா ஜி கோவில் ஆகும் என்பது ஐதீகம். அந்த கோவிலில் எரியும் அணையாத சுடரானது, பராசக்தியின் நாக்கு விழுந்த நாள் முதலாக எரிவதாக புராண குறிப்புகள் உள்ளன. இதிகாசமான மகாபாரதத்திலும் இந்த கோவில் பற்றிய தகவல்கள் உள்ளன.\nபொதுவாக, நெருப்பு எரிவதற்கு நிச்சயம் ஏதாவது ஒரு நிலையில் எரிபொருள் தேவை என்ற நிலையில், இக்கோவிலில் எரிந்துக் கொண்டிருக்கும் தீபத்துக்கு அப்படி எந்தவொரு அடிப்படையும் இல்லாமல் எரிவது எல்லா காலத்திலும் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. முகலாய அரசர் அக்பர் அந்த ஜோதியின் மகத்துவம் பற்றி அறிந்து தங்கக்குடை ஒன்றை பரிசு அளித்ததாகவும் சொல்லப்படுகிறது.\nஅணையாத தீபம் பற்றி கேள்விப்பட்ட பிற்கால விஞ்ஞானிகள் சிலர் அப்பகுதியில் பூமிக்கடியில் எரி மலைகள் இருக்கலாம் என்றும், இயற்கை எரிவாயு அத்தீபம் எரிய காரணமாக இருக்கலாம் என்றும் கூறினார்கள். 1970-ம் ஆண்டுகளில் இந்திய அரசு அப்பகுதியில் இயற்கை எரிவாயு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆராய்ச்சி செய்ய புவியிலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அடங்கிய குழுவை அனுப்பியது. பல காலம் ஆராய்ந்த குழுவினர், அப்பகுதியில் எங்குமே இயற்கை எரிவாயு இருப்பதற்கான அறிகுறி இல்லை என்று தெரிவித்தனர். ஆனால், ஜுவாலா ஜி கோவிலில் அணையாமல் எரியும் ஜோதிக்கு என்ன காரணம் என்று தங்களால் அறிவியல் ரீதியான விடை காண முடியவில்லை என்றும் அறிக்கை அனுப்பியதாகவும் தகவல்கள் உள்ளன. அந்த கோவில் அமைந்துள்ள பகுதிகளில், சமஸ்கிருதம், தேவநாகரி, மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளில் 1158, 1745 மற்றும் 1802 ஆகிய ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட கல்வெட்டு குறிப்புகளும் காணப்படுகின்றன.\nஅங்கு சுடர் விடும் ஜோதி வடிவத்தின் ஏழு ஜுவாலைகளாக தெரிவது சப்த கன்னியர்கள் என்றும், 9 ஜுவாலைகளாக தெரிவது நவ துர்க்கைகள் என்றும் பக்தர்களால் குறிப்பிடப்படுகிறது. சுடர் நீலநிறத்தில் பிரகாசமாக எரிவதால் அதற்கான எரிபொருள் முழுமையாக பயன்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இயற்கை வாயு அல்லது வேறு ஏதேனும் இயற்கையான எரிபொருளுக்கான மூலம் எதுவும் அறியப்படாத நிலையில் ஜுவாலா ஜி கோவிலில் இன்று வரை அணையாமல் ஜோதி சுடர் விடுகிறது.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\n1. கடன் பிரச்சினை தீர்க்கும் பைரவர்\n2. தனித்தன்மை பெற்ற தமிழக கோவில்கள்\n3. வரம் தர வரும் வரதராஜர்\n4. மனதை ஆட்சி செய்யும் சந்திரன்\n5. ஜப்பான் நாட்டில் சரஸ்வதி வழிபாடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Cinema/32231-.html", "date_download": "2019-06-19T07:31:43Z", "digest": "sha1:RH74YMFEMJV7QMYJRDI4T3U34IJVOYOQ", "length": 9053, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "இசை சிகிச்சை, இசை பாடத்திட்டங்கள்: இளையராஜாவின் புது திட்டம் | இசை சிகிச்சை, இசை பாடத்திட்டங்கள்: இளையராஜாவின் புது திட்டம்", "raw_content": "\nஇசை சிகிச்சை, இசை பாடத்திட்டங்கள்: இளையராஜாவின் புது திட்டம்\nஇசை சிகிச்சை மற்றும் இசை பாடத்திட்டம் ஆகியவற்றை அறிமுகப்படுத்த இளையராஜா திட்டமிட்டு வருகிறார்.\nஇன்று (ஜூன் 2) இசையமைப்பாளர் இளையராஜா தனது 76-வது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். கடந்த 75-வது பிறந்த நாளை முன்னிட்டு, பல்வேறு கல்லூரிகள் நடத்திய பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றி வந்தார்.\nஇன்று (ஜூன் 2) இசையமைப்பாளர்கள் யூனியன் சார்பில் இளையராஜாவின் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் எஸ்.பி.பி, யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, மனோ உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ளவுள்ளனர். இந்த நிகிழ்ச்சியை இசை ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.\nஇந்நிலையில் இசையை சிகிச்சைக்காகவும், பாடத் திட்டங்களாகவும் கொண்டு வரவுள்ளதாக இளையராஜா அளித்த பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து இளையராஜா, “இசையை சிகிச்சைக்காக நான் பயன்படுத்தப்போகிறேன். எனது இசை சிகிச்சை மையங்கள் ஐந்து இடங்களில் துவங்கப்படும். அதற்கான ஒலிப்பதிவை நான் ஏற்கனவே தொடங்கிவிட்டேன்.\nஇது அனைத்து வயதினருக்குமான மையம். ரத்த அழுத்தம், மன அழுத்தம் உள்ளிட்ட நவீன கால பிரச்சினைகளுக்கும் இங்கு சிகிச்சை வழங்கப்படும். மேலும், என் பார்வையில், பள்ளிகளில் இளம் பருவத்திலிருந்தே, உடற்பயிற்சி, விளையாட்டோடு இசையும் கற்றுத் தரப்பட வேண்டும்.\nஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை சொல்லித்தர நான் சில பாடத்திட்டங்களை வடிவமைத்துள்ளேன். சில பள்ளிகளை அணுகி வருகிறோம். இதில் சிறக்கும் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் இன்னும் சிறக்க பயிற்சிகள் தரப்படும்.\nநாங்கள் வித்தியாசமான ஒரு முயற்சியை முன்னெடுத்துள்ளோம். பிரபலமான ஒரு சர்வதேச கல்வி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர்களுடன் இணைந்து பட்டப்படிப்பு, சான்றிதழ் படிப்பு, டிப்ளமா படிப்பு ஆகியவை தர திட்டமுள்ளது. எனது இசை என்றுமே மக்களுக்கானது. இந்த படிப்புகளை கட்டுப்படியாகும் செலவில் கொண்டுவர நான் முயற்சித்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார் இளையராஜா\nஇன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன்; இளையராஜா தகவல்\n’ - இளையராஜா விளக்கம்\nகமல், ரஜினியை நம்பி வரலை; ஆர்மோனியத்தை நம்பி வந்தேன்\nஎம்ஜிஆர், நீயே பாடிடுன்னு சொன்னார்\nஇளையராஜா 75 - ஹம்மிங்கே புது தினுசு\nஇசை சிகிச்சை, இசை பாடத்திட்டங்கள்: இளையராஜாவின் புது திட்டம்\nபிரெஞ்சு ஓபன் : செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சித் தோல்வி; ஜோகோவிக் முன்னேற்றம்\nஇன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன்; இளையராஜா தகவல்\nசென்னை பார்க் ரயில் நிலையம் அருகே மின்சார ரயிலைக் கவிழ்க்கச் சதி: இன்ஜின் ட்ரைவர் முன்னெச்சரிக்கையால் விபத்து தவிர்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/32059-29.html", "date_download": "2019-06-19T07:09:25Z", "digest": "sha1:364AD64YWU2CXPEH5MR4SWBFU5XIVPRY", "length": 7178, "nlines": 109, "source_domain": "www.kamadenu.in", "title": "போஸ்னியா முகாமில் தீ விபத்து: 29 பேர் காயம் | போஸ்னியா முகாமில் தீ விபத்து: 29 பேர் காயம்", "raw_content": "\nபோஸ்னியா முகாமில் தீ விபத்து: 29 பேர் காயம்\nஐரோப்பிய நாடான போஸ்னியாவில் புலப்பெயர்ந்தவர்கள் முகாம்களில் ஏற்பட்ட தீ விபத்தில் 29 பேர் காயமடைந்தனர்.\nஇதுகுறித்து போஸ்னியா போலீஸார் தரப்பில், “ போஸ்னியாவில் உள்ள வெளிகா நகரில் புலப்பெயர்ந்தவர்கள் குடியிறுப்புப் பகுதியில் இன்று (சனிக்கிழமை) தீ விபத்து ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து முகாமில் இருந்தவர்கள் ஜன்னலை உடைத்துக் கொண்டு தப்பித்தனர்.\nஇதில் 29 பேர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.\nதீ விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது” என்றார்.\nகடந்த வருடம் ஆசியா, வட ஆப்பிரிக்காவிலிருந்து சுமார் 6,000 பேர் போஸ்னியாவுக்கு அகதிகளாக நுழைந்ததாக போஸ்னியா அதிகார���கள் தெரிவித்துள்ளனர்.\nமருத்துவராக விரும்பினால் செல்போனை தொடாதீர்கள் - நீட் தேர்வில் சாதித்த ஜீவிதா அறிவுறுத்தல்\nபோஸ்னியா போரில் கொல்லப்பட்ட 12 உடல்கள் கண்டெடுப்பு\nநாட்ரே - டாம் தேவலாயத்தை மீட்ட தீயணைப்பு வீரர்களுக்கு போப் பிரான்சிஸ் நன்றி\nதீ விபத்தினால் சேதம்; 850 ஆண்டுகள் பழமையான நாட்ரே - டாம் தேவலாயம்: புனரமைக்க 700 மில்லியன் டாலர் வழங்கும் மூன்று கோடீஸ்வர நிறுவனங்கள்\nதமிழக அரசின் ஆணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளதால் தீ விபத்து ஏற்பட்ட மதுரை மீனாட்சி கோயில் வளாகத்தில் மீண்டும் கடைகள்- ஆன்மிகவாதிகள் ஆதங்கம்; மகிழ்ச்சியில் வியாபாரிகள்\nஇளம்பெண்களை பலாத்காரம் செய்யும் கொடுமை.. எங்கள் கடவுள்களை வணங்க முடியாத நிலை.. ‘எங்கள் பெண் குழந்தைகளை பாதுகாக்கவே இந்தியா வந்தோம்’- பாகிஸ்தானில் வாழ முடியாமல் டெல்லியில் வந்து தங்கியுள்ள அகதிகள் கதறல்\nபோஸ்னியா முகாமில் தீ விபத்து: 29 பேர் காயம்\nகிரேட்டர் நொய்டாவில் சமாஜ்வாதி தலைவரை சுட்ட மர்மநபர்கள்: அடுத்தடுத்து கட்சியினர் தாக்கப்படுவதால் பதற்றம்\nகோட்சே விவகாரம்: கரூர் நீதிமன்றத்தில் கமல்ஹாசன் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றார்\nராகுல் காந்தி காங்., தலைவராகத் தொடர வலியுறுத்தி தலித் செயற்பாட்டாளர்கள் தர்ணா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/5846", "date_download": "2019-06-19T06:48:07Z", "digest": "sha1:NMHKZ6YRJOMCUNZWJSKH62ZSUF5B5FA4", "length": 6894, "nlines": 66, "source_domain": "www.ntamilnews.com", "title": "எழுவைதீவுக்கு எழுதாரகை.. யாழ் அரச அதிபர் தெரிவிப்பு - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை எழுவைதீவுக்கு எழுதாரகை.. யாழ் அரச அதிபர் தெரிவிப்பு\nஎழுவைதீவுக்கு எழுதாரகை.. யாழ் அரச அதிபர் தெரிவிப்பு\nஊர்காவற்றுறை , எழுவைதீவின் இடையே பயணிகள் சேவையில் ஈடுபடுவதற்காக மாவட்டத்தின் விசேட திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் புதிய படகிற்கு எழுதாரகை எனப்பெயரிட முன்மொழியப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.\nஇது குறித்து மாவட்ட அரச அதிபர் மேலும் விபரம் தெரிவிக்கையில் ,\nஎழுவைதீவில் வாழும் மக்களின் நன்மை கருதி ஊர்காவற்றுறைக்கும் எழுவைதீவிற்கும் இடையே பயணிகள் சேவையில் ஈடுபடுவதற்காக மாவட்டத்தின் விசேட திட்டத்தின் கீழ் புதிதாக ஓர் படகு அமைக்கப்படுகின்றது. இவ்வாறு அமை��்கப்படும் படகானது விசேடமாக வடிவமைக்கப்படுகின்றது. ஏனெனில் எழுவைதீவுக் கடற்பிரதேசம் ஓர் ஆழம் குறைந்த கடறபிரதேசம் . இதனால் கடலின் ஆழத்திற்பேற்பவே வடிவமைக்கப்படுகின்றது.\nஇவ்வாறு வடிவமைக்கப்படும் படகின் மொத்தப் பெறுமதியானது. 135 மில்லியன் ரூபாவாகும். இதற்காக 2016ல் 80 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது. மிகுதிக் கொடுப்பனவான 55 மில்லியன் ரூபாவினை படகு கட்டுமானம் நிறைவடையும்போது செலுத்தப்படும். குறித்த படகு 2017ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் எம்மிடம் கையளிக்கப்படும். குறித்த படகில் 65 பயணிகள் பயணிக்க கூடியதான வகையில் கட்டப்படுகின்றது.\nஇவ்வாறு வடிவமைந்து ஊர்காவற்றுறை எழுவைதீவு இடையில் சேவையில் ஈடுபடவுள்ள படகிற்கு எழுதாரகை எனப் பெயரிடுவதற்கு முன்மொழிந்துள்ளோம். என்றார்.\nயாழ்ப்பாணத்தில் ஏற்கனவே வடதாரகை சேவையில் உள்ளது அடுத்த மாதம் முதல் நெடுந்தாரகையும் சேவையில் இணையவுள்ளதோடு ஏப்பிரல் மாத்த்துடன் எழுதாரகையும் இணைகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nPrevious articleபுங்குடுதீவு திரு நாவுக்கரசு வித்தியாலயத்தினை புனரமைக்க வடமாகாண சபை தீர்மானம்\nNext articleபள்ளியில் நான் நடிகை ஸ்ரீதேவியை சீண்டிக் கொண்டே இருப்பேன் கமல் ஹாஸன்\nபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/11/6-50000.html", "date_download": "2019-06-19T08:00:40Z", "digest": "sha1:PEN56Q55MI3UAZTRYPATHXAQ5IPAJXSW", "length": 10729, "nlines": 103, "source_domain": "www.tamilpc.online", "title": "பிளாக் மற்றும் இணையதளங்களில் முறையற்ற தகவல் பரப்பினால் 6 மாதம் சிறை மற்றும் 50,000 ரூபாய் அபராதம் | தமிழ் கணினி", "raw_content": "\nபிளாக் மற்றும் இணையதளங்களில் முறையற்ற தகவல் பரப்பினால் 6 மாதம் சிறை மற்றும் 50,000 ரூபாய் அபராதம்\nபிளாக் என்பது எதற்காக உருவானது என்றால் உங்களைப்பற்றிய தகவல்கள் மற்றும் நீங்கள் சமூகத்திற்கு சொல்லும் நன்னெறிகள் என்ன என்பதை தெரிவிப்பதற்காகத்தான் தொடங்கப்பட்டது. நாளடைவில் நண்பர்கள் ஒருவருக்கொருவர் அவர்களை பற்றி கிண்டலாக எதாவதை தங்கள் பிளாக்குகளில் பதிவர் ஆனால் தற்போது இதே நிலை சற்று தலைகீழாகமாறி இந்த பிளாக்குகளில் தடைசெய்யப்பட்ட ஆபாச படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.\nஇதை கட்டுபடுத்தமுடியாது என்று அனைத்து நாடுகளும் கூற சீனா தன் நாட்டில் மிகப்பெரிய இணையதள புரட்சிக்காக புதிய கோட்பாட்டை விதித்து அது வெற்றிகரமாகவும் செயல்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் பிளாக் மற்றும் இணையதளங்களில் ஆபாச தகவலகளை தடுக்கமுடியாது என்று கூறிய அனைத்து நாடுகளும் தற்போது இது சாத்தியம் தான் என்ற முடிவுக்கு வந்துள்ளது.\nஇதற்காக உலக நாடுகளின் சைபர்கிரைம் போலீசார் தற்போது ஆபாச தகவல்கள், முறையற்ற தகவல்கள்,ஆபாச வீடியோக்கள் போன்றவற்றை பரப்பும் பிளாக்கர் மற்றும் இணையதள உரிமையாளர்களின் கணினி IP முகவரியை கண்டுபிடிக்க சிறப்பு ஏற்பாடும் செய்துள்ளது. இது அனைத்து நாடுகளிலும் உடனடியாக செயலுக்கு வந்துள்ளது. தனிநபர் பற்றி தவறான தகவல்களை பரப்பிவரும் இணையதளங்களை உங்கள் அருகில் இருக்கும் சைபர்கிரைம் போலீஸ்-ல் சென்று புகார் கொடுக்கலாம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.\nமக்களும் இதுபோன்ற ஆபாச தளங்களை ஆன்லை-ல் புகார் செய்யும் வசதி இந்த 2010,மார்ச் மாதத்தின் இறுதிக்குள் வெளிவரும் என்றும் தெரிகிறது. ஆபாசதளங்கள், வீடியோக்கள் ,தனிநபர் பற்றி தவறான செய்தி வெளியீடும் நபர்களுக்கு 6 மாதம் சிறை மற்றும் 50,000 ரூபாய் அபராதமும் பயன்படுத்தப்பட்ட கணினியும் ப்றிமுதல் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉங்கள் கணினி எப்போதும் புதிதாகவே இயங்க\nபொதுவாக கணிப்பொறி பயன்படுத்துவோர் அனைவருக்கும் நேரும் அனுபவம் வாங்கிய புதிதில் அல்லது FORMAT செய்த புதிதில் மிக வேகமாக இயங்கும் .ஆனால் ...\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல��� வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nநமது கணினியில் தமிழில் Type செய்ய இன்றும் இ-கலப்பை, தமிழ் முரசு, அழகி, போன்ற மென்பொருள் அதில் உள்ள Font’s - களை பயன்படுத்தி வந்தோம் இதனா...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2015/04/640-11999.html", "date_download": "2019-06-19T07:48:02Z", "digest": "sha1:DMSXV3MOFL6AIOBKYGBGCCDRPI7BMK4L", "length": 8784, "nlines": 102, "source_domain": "www.tamilpc.online", "title": "மைக்ரோசாப்ட் லூமியா 640 ரூ.11,999 வெளியானது !!! | தமிழ் கணினி", "raw_content": "\nமைக்ரோசாப்ட் லூமியா 640 ரூ.11,999 வெளியானது \nமைக்ரோசாப்ட் நிறுவனம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லூமியா 640 மற்றும் 640 எக்ஸஎல் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் ரூ.11,999 மற்றும் 15,799க்கும் வெளியிட்டது. இவை இரண்டும் ப்ளாப்கார்ட் தளத்தில் விரைவில் விற்பனைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nலூமியா 640 ஸ்மார்ட்போன் 5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே, 8 எம்பி ப்ரைமரி கேமரா, 1 எம்பி முன்பக்க கேமரா கொண்டுள்ளது. இதோடு டூயல் சிம் ஸ்லாட் மற்றும் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸர் 1 ஜிபி ராம் மற்றும் 2500 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.\nலூமியா 640XL 5.7 இன்ச் டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, 13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமராவும் லூமியா 630யில் இருப்பது போன்ற ராம் மற்றும் பிராசஸர் கொடுக்கப்பட்டுள்ளதோடு 3000 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.\nஇரு கருவிகளும் விண்டோஸ் போன் 8.1 மற்றும் லூமியா டெனிம் அப்டேட் கொண்டிருக்கின்றது. 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் ஆன்டிரைவ் ஸ்பேஸ் 30 ஜிபியும் வழங்கப்படுகின்றது.\nஉங்கள் கணினி எப்போதும் புதிதாகவே இயங்க\nபொதுவாக கணிப்பொறி பயன்படுத்துவோ��் அனைவருக்கும் நேரும் அனுபவம் வாங்கிய புதிதில் அல்லது FORMAT செய்த புதிதில் மிக வேகமாக இயங்கும் .ஆனால் ...\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nநமது கணினியில் தமிழில் Type செய்ய இன்றும் இ-கலப்பை, தமிழ் முரசு, அழகி, போன்ற மென்பொருள் அதில் உள்ள Font’s - களை பயன்படுத்தி வந்தோம் இதனா...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00550.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t125-topic", "date_download": "2019-06-19T08:00:41Z", "digest": "sha1:6J5QBLABWVIZGF4UXXZD3UBATLN6GVZX", "length": 5792, "nlines": 62, "source_domain": "reachandread.forumta.net", "title": "சி.எஸ்.கே. சிங்கம் சுரேஷ் ரெய்னாவை காதலிக்கும் ஸ்ருதி ஹாஸன்", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » NEWS » சி.எஸ்.கே. சிங்கம் சுரேஷ் ரெய்னாவை காதலிக்கும் ஸ்ருதி ஹாஸன்\nசி.எஸ்.கே. சிங்கம் சுரேஷ் ரெய்னாவை காதலிக்கும் ஸ்ருதி ஹாஸன்\nசென்னை: நடிகை ஸ்ருதி ஹாஸனும், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் தீவிரவாக காதலிக்கிறார்களாம்.\nபாலிவுட், டோலிவுட்டில் கவனம் செலுத்தி வந்த ஸ்ருதி ஹாஸன் ஹரியின் பூஜை படம் மூலம் மீண்டும் கோலிவுட் பக்கம் வந்துள்ளார். இந்நிலையில் அவருக்கும், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவுக்கும் இடையே காதல் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.\nஇது குறித்து ஸ்ருதி, ரெய்னாவுக்கு நெருக்கமான ஒருவர் கூறுகையில்,\nஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடும் சுரேஷ் ரெய்னா நடிகை ஸ்ருதி ஹாஸன் தனது அதிர்ஷ்ட தேவதை என்று நினைத்து வந்தார். இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளின்போது ஸ்ருதி அரங்கிற்கு வராத போதிலும் அவர் சிறப்பாக விளையாடினார்.\nஸ்ருதி, ரெய்னா இடையே காதல் ஏற்பட்டுள்ளது. அவர்களின் உறவில் அவர்கள் உறுதியாக உள்ளனர். இது குறித்து அவர்கள் பொதுவில் பேச விரும்பவில்லை.\nஸ்ருதியும், ரெய்னாவும் அவரவர் வேலையில் படுபிசியாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் சந்தித்து வருகின்றனர் என்றார் அந்த நபர்.\nமுன்னதாக ஸ்ருதி நடிகர் சித்தார்த்துடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். ரெய்னா முன்னாள் மத்திய அமைச்சர் பிரஃபுல் பட்டேலின் மகள் பூர்ணாவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் பூர்ணா இதை திட்டவட்டமாக மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.\nரெய்னாவுடனான காதல் விவகாரம் குறித்து அறிந்ததும் முன்னணி நாளிதழ் ஒன்று ஸ்ருதிக்கு போன் மேல் போன் போட்டும் அவர் பதில் அளிக்கவில்லை.\nReach and Read » NEWS » சி.எஸ்.கே. சிங்கம் சுரேஷ் ரெய்னாவை காதலிக்கும் ஸ்ருதி ஹாஸன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/01/blog-post_29.html", "date_download": "2019-06-19T07:48:01Z", "digest": "sha1:6YKGRFYTKPYCTZ3KRRWMTMNEXD6FCAZX", "length": 16254, "nlines": 285, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: யார் பேசியது?", "raw_content": "\nபள்ளி நாட்களில் என் தந்தையார் பணிபுரிந்த அதே பள்ளியில் படித்த காரணத்தால் அதிகப்படியான குறும்புகள் ஏதும் செய்ததில்லை. அப்படியே செய்தாலும் முடிந்தவரை அவை வெளியே வராமல் பார்த்துக்கொள்வேன். நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது நிகழ்ந்த ஒரு சம்பவம் இது.\nபள்ளியில் படிக்கையில் எப்பொழுதும் முதல் அல்லது இரண்டாம் பெஞ்சுகளில் அமர்வது என் வழக்கம். ஆனால் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றைத் தன் பெயராகக் கொண்ட ஒரு ஆசிரியை தமிழ்ப் பாடம் எடுக்கும் போது மட்டும் பின் வரிசையில் சென்று அமர்ந்து கொள்வேன். அந்தப் பாட வேளையின் போது வகுப்பே கண்ணுறங்கும்.\nதமிழை இன்னும் உயிரூட்டத்துடன் எடுக்கலாம் என்பது என் தாழ்மையான அதே சமயம் வெளியே சொல்லப்படாத கருத்தாக இருந்தது.\nஅப்படி ஒரு முறை நான் பின்வரிசையில் என் பள்ளித் தோழன் ( என் மாமாவின் புதல்வன்) கார்த்தியுடன் அமர்ந்திருந்தேன். கடைசி பெஞ்ச் மாணவர்களைப் பார்க்கும் போது நான் மிகவும் உயரம் குறைவாக இருப்பேன். அதனால் ஆசிரியர் இருக்கையில் அமர்ந்து விட்டால் என்னைப் பார்ப்பது மிகவும் கடினம். பொதுவாக பின்வரிசை மாணவர்கள் ஆசிரியரின் கேள்விகளுக்கு அதிகம் பதிலளிக்க மாட்டார்கள் என்பதால் ஆசிரியர்களும் அவர்களிடம் கேள்விகளைக் கேட்பது குறைவாகவே இருக்கும்..\nஅன்று அந்த ஆசிரியை சிலப்பதிகாரத்தை பற்றி நடத்தி முடித்திருந்தார். பின்னால் அமர்ந்திருந்த எங்களுக்கோ புதிதாய் வெளியாகியிருந்த திரைப்படக் காட்சி ஒன்றைப் பற்றிய சர்ச்சை நடந்து கொண்டிருந்தது. ஒன்றிரண்டு முறை ஆசிரியை மேசையை பிரம்பால் தட்டிய போது சற்று அமைதியானோம். பாடத்தை முடித்துவிட்ட அவர் \"யார் கூறியது\" என்ற பகுதியை மாணவர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தார். ( செய்யுளில் வரும் ஒரு வரியை ஆசிரியர் கூறும் போது அந்த உரையாடலை இலக்கியத்தில் யார் பேசியது என்று கூற வேண்டும்)\nஇச்சமயம் நாங்கள் மீண்டும் சர்ச்சைக்குள் இறங்கிவிட , அப்போது ஆசிரியர் திடீரென்று \"யார் பேசியது\" என்று எங்களை நோக்கி கேட்க, ஆசிரியை தன்னிடம் கேள்வியை கேட்கிறார் என நினைத்த கார்த்தி எழுந்து \"கண்ணகி டீச்சர்\" என்றவுடன் வகுப்பில் சிரிப்பும் ஆரவாரமும் அடங்க சிறிது நேரமானது. ஆசிரியையும் கோபத்தை மறந்து சிரித்தபடியே \" உட்காரு கழுதே\" என்றார்.\nசூப்பர்... நானும் இதே போன்ற பல தமிழ்த்தாலாட்டில் உறங்கியிருக்கிறேன்....\nமலரும் நினைவுகள் மலர வைக்கிறது\nஏதோ அவராவது பாடத்தை கவனித்தாரே...\nகண்ணகி கதை சிலப்பதிகாரத்துலயா வருது\nஸ்கூல் பையன்-- ஆமாங்க, இதமான தாலாட்டு அது.\nசரளா- அப்பாடா, இப்போதான் வந்துருக்கீங்க.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..\nஎழில் மேடம், அதை கவனிக்காம இருந்ததனால தான் என்னால இப்போ இந்த வலைப்பதிவு எழுதற அளவுக்காவது தமிழ் தப்பிச்சுது,,\nஇராஜராஜேஸ்வரி- நாங்க கிண்டலா அப்போ சொன்னது - \"ஒரு ஐம்பெரும் காப்பியமே இன்னொரு ஐம்பெரும் காப்பியத்தை நடத்துகிறதே ன்னு.. :-) உங்கள் கருத்துக்கு நன்றி..\nராஜி, ஆமாங்க, சிலப்பதிகாரத்துலதான் வருதுங்க.. என்னங்க, சென்னை தம��ழ்நாட்டுலயா இருக்குங்கிற மாதிரி ஒரு கேள்வி கேட்டுடீங்க..\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nகோவை வலை பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா...\nவிஸ்வரூபம் - திரை விமர்சனம்\nLes Misérables - திரைத்துளிகள்\nபயணத்தின் சுவடுகள்-7 (மீ இன் மாசெசூசெட்ஸ் )\nசீதம்மா வாக்கிட்டிலோ சிரிமல்லே செட்டு (தெலுங்கு) ...\nநாயக் (தெலுங்கு) - திரை விமர்சனம்\nஆங்கிலேயரை அடித்து விரட்டுமா இந்தியா\n2013- பொங்கல் படங்கள் ஒரு அலசல்\nகவிதை ஒன்று சொல்லுதே நெஞ்சமே\nபயணத்தின் சுவடுகள் -6 (Newyork Ball drop)\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nநாயக் (தெலுங்கு) - திரை விமர்சனம்\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nஎன் கூட ஓடி வர்றவுக\nபுதன் 190619 :: பேயை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா\nதுர்காமாதா: எனது வாசிப்பு அனுபவங்கள் – அரவிந்த்\nஇறைவனுக்கும் வாகனம் – செய்பவருடன் ஒரு அனுபவம்\nஇந்த வார குமுதம் இதழில் எனது ஒரு பக்க கதை\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2010/03/blog-post_17.html", "date_download": "2019-06-19T06:50:31Z", "digest": "sha1:SPGSWSEXTP34TXGX73UITYQT2TC7G2FN", "length": 21145, "nlines": 258, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: 'ஆனந்தி'யில் எதிரி!", "raw_content": "\nஐரோப்பிய தமிழ் மாத இதழான ஆனந்தியில் என் கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது.\nநான் எழுதி அனுப்பிய கட்டுரை:\nநம் எல்லோருக்கும் அதிகபட்சமா தூக்கத்தைக் கெடுப்பது, சந்தோஷமான விஷயங்களை விட வருத்தமான விஷயங்கள் தான் அதுவும் நமக்குப்பிடிக்காத ஒருத்தர் செஞ்ச செய்கையை நினைச்சே பல நாள் தூக்கம் தொலைச்சிருப்போம். அவுங்கதான் வாழ்க்கையிலேயே முதல் எதிரின்னு நினைப்போம்.ஒரு விழாவுக்குப்போனால் நாம் அதிகம் நினைச்சுக்கிட்டு போவது நமக்குப்பிடிக்காத அந்த எதிரியும் அங்க வ��்திருப்பாங்களோன்னுதான். அதுவும் நமக்குப்பிடிக்காத ஒருத்தர் செஞ்ச செய்கையை நினைச்சே பல நாள் தூக்கம் தொலைச்சிருப்போம். அவுங்கதான் வாழ்க்கையிலேயே முதல் எதிரின்னு நினைப்போம்.ஒரு விழாவுக்குப்போனால் நாம் அதிகம் நினைச்சுக்கிட்டு போவது நமக்குப்பிடிக்காத அந்த எதிரியும் அங்க வந்திருப்பாங்களோன்னுதான். ஒரு நாளின் அதிக நேரத்தை அவுங்களைப்பத்தின நினைப்புதான் எடுத்துக்கும்\nஆனா உண்மையா எதிரிங்கிறது யார் உங்களிடம் பழகி, உங்களுக்கு தெரிஞ்சவராகவோ, நண்பராகவோ இருந்தவர்தான். திடீர்ன்னு ஒரே ஒரு சம்பவத்தால் அவரை எதிரியா பாவிக்க ஆரம்பிச்சுடுறோம். ஒரு மனிதனின் வாழ்வில் வளர்ச்சியைத்தடுப்பவர்கள் மட்டுமே எதிரியாகப் பார்க்கப்படணும். இதைத்தவிர கோபத்தில் திட்டினவுங்க, அவசரத்துக்கு பணம் தராதவங்க, கொடுத்த பணத்தைத் திருப்பித்தராதவங்க, உங்க சொந்தங்களுக்கிடையே சண்டை மூட்டினவங்க, புறம் சொன்னவர்கள், அலுவலகத்தில் மேலதிகாரிகிட்ட நீங்க செஞ்ச தப்பை போட்டுக்குடுத்தவர்கள் இப்படி வகை தொகையில்லாம எல்லாரையும் எதிரியா நினைச்சு, இவுங்களை என்ன செய்யலாங்கிற நினைப்பில் வாழ்வைத்தொலைச்சுட்டு நின்னுரக்கூடாது.\nஉங்களுக்கு எதிரியாகுறதுக்கு , யாரா இருந்தாலும் அவுங்களுக்கு ஒரு தகுதி வேணும்னு முதலில் நினைங்க இவுங்க நமக்கு எதிரின்னு முடிவெடுக்குறதுக்கு முன்னாடி சில விஷயங்களை சரி பாருங்க இவுங்க நமக்கு எதிரின்னு முடிவெடுக்குறதுக்கு முன்னாடி சில விஷயங்களை சரி பாருங்க அவர் நம் வளர்ச்சியையோ , வாழ்க்கையையோ கெடுக்க இந்தக்காரியம் பண்ணியிருக்காரா அவர் நம் வளர்ச்சியையோ , வாழ்க்கையையோ கெடுக்க இந்தக்காரியம் பண்ணியிருக்காரா அவர் மனசுல நம்மளை எதிரியா நினைச்சுக்கிட்டிருக்காரா அவர் மனசுல நம்மளை எதிரியா நினைச்சுக்கிட்டிருக்காரா அவருக்கு நாம ஏதாவது மனசு நோகும்படியோ, அவர் வளர்ச்சியை பாதிக்கும்படியோ ஏதாவது செஞ்சிருக்கோமான்னு யோசியுங்க அவருக்கு நாம ஏதாவது மனசு நோகும்படியோ, அவர் வளர்ச்சியை பாதிக்கும்படியோ ஏதாவது செஞ்சிருக்கோமான்னு யோசியுங்க அப்படி ஏதாவது லேசா சந்தேகம் வந்தாலும் நேரா அவரிடமே பேசுங்க அப்படி ஏதாவது லேசா சந்தேகம் வந்தாலும் நேரா அவரிடமே பேசுங்க ஒரு நண்பரை— நண்பராகவே தக்கவைக்க முயற்சி பண���ணுங்க\nஇப்படித்தான் மொக்கச்சாமிக்கும் அவர் எதிர் வீட்டுக்காரருக்கும் எப்பவுமே தகராறு நடக்கும். ரெண்டு பேரும் ஒண்ணுமில்லாத விஷயத்துக்கெல்லாம் அடிச்சுக்குவாங்க. ஒரு நாள் மொக்கச்சாமி , ஊர்க்காரங்களைக்கூப்பிட்டு நம்ம வீட்டில் விருந்து எல்லாரும் வந்து சாப்பிட்டுட்டுத்தான் போகணும்னார். என்ன விசேஷம்னு கேட்டதுக்கு எதிர் வீட்டுக்காரனுக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்குன்னார். யாராலயும் நம்ப முடியலை. எதிரிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்குன்னதும் ஊருக்கே விருந்து குடுக்குறாரே ஒரு நாள் மொக்கச்சாமி , ஊர்க்காரங்களைக்கூப்பிட்டு நம்ம வீட்டில் விருந்து எல்லாரும் வந்து சாப்பிட்டுட்டுத்தான் போகணும்னார். என்ன விசேஷம்னு கேட்டதுக்கு எதிர் வீட்டுக்காரனுக்கு லாட்டரியில் ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்குன்னார். யாராலயும் நம்ப முடியலை. எதிரிக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு விழுந்திருக்குன்னதும் ஊருக்கே விருந்து குடுக்குறாரே நண்பர்களாயிட்டாங்களோன்னு ஊரெல்லாம் பேச்சு எதிரியா இருந்தாலும் அவன் சந்தோஷத்துல பங்கெடுத்துக்கணும்னு நினைச்சே பாத்தியா நீதான்யா மனுஷன்னு எல்லாரும் பாராட்டும்போது...மொக்கச்சாமி சொன்னாரு நீதான்யா மனுஷன்னு எல்லாரும் பாராட்டும்போது...மொக்கச்சாமி சொன்னாரு அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லை அதெல்லாம் ஒரு மண்ணும் இல்லை எதிர்வீட்டுக்காரனுக்கு லாட்டரி விழுந்தது வாஸ்தவம்தான்.. ஆனால் அந்தப்பணத்தை வாங்குறதுக்கு டிக்கட் வேணுமில்ல எதிர்வீட்டுக்காரனுக்கு லாட்டரி விழுந்தது வாஸ்தவம்தான்.. ஆனால் அந்தப்பணத்தை வாங்குறதுக்கு டிக்கட் வேணுமில்ல அதைக்காணும்னு ரெண்டு நாளா திண்டாடிக்கிட்டிருக்கான். அந்த சந்தோஷத்தைக்கொண்டாடத்தான் இந்த விருந்துன்னாரு அதைக்காணும்னு ரெண்டு நாளா திண்டாடிக்கிட்டிருக்கான். அந்த சந்தோஷத்தைக்கொண்டாடத்தான் இந்த விருந்துன்னாரு இப்படி இருந்தா யாருதான் எதிரியாக மாட்டாங்க\nவேலை இடத்தில் நம்மை விட நல்லா வேலைபாத்து முன்னேறணும்னு நினைக்கிறவுங்க, தொழிலில் நம்மைவிட வேகமா செயல்பட்டு ஜெயிக்கிறவுங்க இவுங்களையெல்லாம் மறந்து போய்க்கூட எதிரி லிஸ்டில் சேத்துடக்கூடாது. அவுங்களெல்லாம் போட்டியாளர்கள் போட்டியாளர்கள் என��னிக்குமே நம்மை விட நல்லா முன்னேறணும்னு நினைப்பாங்களே ஒழிய நம்மை கீழே தள்ளணும்னு நினைக்கமாட்டாங்க போட்டியாளர்கள் என்னிக்குமே நம்மை விட நல்லா முன்னேறணும்னு நினைப்பாங்களே ஒழிய நம்மை கீழே தள்ளணும்னு நினைக்கமாட்டாங்க அப்படி நம்மை கீழே தள்ளும் அந்த விநாடியிலிருந்து அவுங்க போட்டியாளர்ங்கிற நல்ல தகுதியை இழந்து நமக்கு எதிரியா ஆகிடுவாங்க\nமிஸ்டர் பாரத் படத்தில் ரஜினிகாந்த் தனக்கு ஒரு டெண்டர் கிடைக்குறதுக்காக சத்யராஜ் அலுவலகத்தில் கோல்மால் செஞ்சு அவரைவிட ஒருரூபாய் அதிகமா போட்டு அந்த டெண்டரை வாங்கிடுவாரு சத்யராஜ் , ரஜினியை போட்டியாளாரா நி்னைச்சுக்கிட்டிருக்கும்போது, ரஜினியோ சத்யராஜை எதிரியா முடிவெடுத்து அவரை முடக்க நினைச்சு அதுக்கான வேலைகளில் இறங்கிக்கிட்டிருப்பாரு சத்யராஜ் , ரஜினியை போட்டியாளாரா நி்னைச்சுக்கிட்டிருக்கும்போது, ரஜினியோ சத்யராஜை எதிரியா முடிவெடுத்து அவரை முடக்க நினைச்சு அதுக்கான வேலைகளில் இறங்கிக்கிட்டிருப்பாரு ஆனா சத்யராஜ் அவரை போட்டியாளராவே நினைச்சு ஏமாந்துபோவாரு\nநாமும் யாருக்கும் போட்டியாளரா இருக்குறது ரொம்ப ஆரோக்கியமான விஷயம். நம் வாழ்க்கைக்கு எது நல்லதோ அதை எடுத்துக்கிட்டு நடை போடலாம். ஆனா அதில் ஒரு சின்ன நடவடிக்கை கூட அடுத்தவுங்களை பாதிக்கிறதா இருக்கக்கூடாது. எதிரி விஷயத்தில் இது ரொம்ப முக்கியம். நீங்க அழுவதைப்பாத்து யாருமே சிரிச்சுடக்கூடாது. உங்க சிரிப்பால் ஒருத்தர் கூட அழுதுடக்கூடாது. எதிரி இந்தப்புள்ளியில்தான் உருவாகிறார்கள்\nஎதிரிங்கிறவங்க நம் வளர்ச்சியைத்தடுக்கிறவங்களா இருந்தா பதிலுக்கு அவுங்க வளர்ச்சியைத்தடுக்க முயலும்போதுதான் நாம் அவுங்களுக்கு எதிரியாகுறோம். அதுக்குப்பதிலா.. அவுங்க முயற்சிகளைப்புறந்தள்ளிட்டு நம்ம சக்தி முழுவதையும் நம் வளர்ச்சிக்கு செலவழிச்சோம்னா நம்மைவிட புத்திசாலி யாரும் இருக்க முடியாது.\n வாழ்ந்துகாட்டுதலைவிட மிகச்சிறந்த பழிவாங்குதல் வேற எதுவுமே இல்லை போட்டியாளர்களை இனங்கண்டு எதிரிகளைப்புறந்தள்ளி வாழ்வில் வெற்றிபெற உளமார்ந்த வாழ்த்துக்கள்.\nஆனந்தி குழுமத்திற்கும், அன்பு நண்பர்களுக்கும் நன்றிகள்\nவகை தத்துவம் மாதிரி, நன்றி\nஅருமையான பிரசுரிக்கபட வேண்டிய விஷயம்தான் ஜி.. வாழ்த்துக்கள���. இதெல்லாம் உங்களுக்கு ஜுஜுபி..\nசரி..சரி...கம்பேனி சீக்ரெட்டை வெளில சொல்லாதீங்க\n// நீங்க அழுவதைப்பாத்து யாருமே சிரிச்சுடக்கூடாது. உங்க சிரிப்பால் ஒருத்தர் கூட அழுதுடக்கூடாது. எதிரி இந்தப்புள்ளியில்தான் உருவாகிறார்கள்\nஐரோப்பா புகழ் அண்ணன் சுரேகா வாழ்க\nசூப்பர்.. வாழ்த்துகள் சுரேகா.. :)\nசுகாதாரமான லஞ்சம் மற்றும் நாளைய செய்தி\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/41", "date_download": "2019-06-19T07:04:15Z", "digest": "sha1:IUNUZERSP5TDYAKYVWVKD5XHAJNNETG7", "length": 7131, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/41 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/41\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n16 தமிழ் நூல் தொகுப்புக் கலை படைப்புக் கடவுளரும் பாவலரும்: படைப்புக் கடவுளாகிய நான்முகன் உயிருக்கு இடமாக் உடலைப் படைத்தாற்போல, பாவலர்கள் பொருளுக்கு கருத்துக்களுக்கு இடமாகப் பாடல்களைப் படைக்கின்றனர் என்னும் கருத்துப்பட, பவணந்தி முனிவர் தமது நன்னூலில், 'பல்வகைத் தாதுவின் உயிர்க்கு உடல் போற்பல சொல்லால் பொருட்கு இடனாக உணர்வினின் வல்லோர் அணிபெறச் செய்வன செய்யுள்' (268) என்று கூறியுள்ளார். பவணந்த���யாரினும் குமரகுருபர அடி களார் மிகவும் மேலே போய்விட்டார். 'நான்முகன் படைக்கும் உடம்புகள் நிலைக்காமல் அழிந்து போகும்; ஆனால், பாவலர் கள் படைக்கும் பாடல்களோ அழியாமல் புகழ்கொண்டு என்றும் நிலைத்து நிற்கும் என்பது குமர குருபரர் கூற்று. இதனை, அவர் இயற்றிய நீதிநெறி விளக்கம் என்னும் நூலில் உள்ள, 'கலைமகள் வாழ்க்கை முகத்த தெனினும் மலரவன் வண்டமிழோர்க் கொவ்வான் - மலரவன்செய் வெற்றுடம்பு மாய்வனபோல் மாயா புகழ்கொண்டு மற்றிவர் செய்யும் உடம்பு' + (6) என்னும் பாடல் நன்குணர்த்தும். உலகில் பன்னெடுங்கால மாகப் பன்னுாறாயிரங் கோடிக்கணக்கான மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் பெரும்பாலான பெயர்கள் இன்று அறியப்படவில்லை. ஆனால், பாவலர் சிலரின் பெயர்கள் மட்டும் அவர்தம் நிலைத்த பாடல்களினால் இன்றும் அறியக் கிடக்கின்றன. அரசர்கள், வள்ளல்கள், மல்லர்கள் முதலான சில்லோர் பெயர்களும் அந்தப் பாடல்களின் வாயிலாகவே அறியப்படுகின்றன. இதனால், பாடற்கலையின் வரம்புகடந்த பெருமையும் பலதிறப்ப்ட்ட பயன்களும் நமக்கு நன்கு புலனா கும். அதனோடு பாவலர்களின் சிறப்பும் நனி விளங்கும்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/21541.html", "date_download": "2019-06-19T06:43:17Z", "digest": "sha1:KLYRSFFJATQD3CX3CLRDIQHYWXYQ5YA6", "length": 11744, "nlines": 169, "source_domain": "www.yarldeepam.com", "title": "நடிகர் அஜித் குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் சோகம்.. பிரார்த்தனை செய்து வரும் ரசிகர்கள்..! - Yarldeepam News", "raw_content": "\nநடிகர் அஜித் குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் சோகம்.. பிரார்த்தனை செய்து வரும் ரசிகர்கள்..\nதமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தல அஜித்திற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர். அவருக்கு ஏதேனும் ஒன்னென்றால் கொதித்தெழுந்து விடுவார்கள்.\nநடிகர் அஜித் தற்போது ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனிகபூர் தயாரித்து வருகிறார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. மேலும் நாளை தனது 48 வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார் அஜித். அதற்காக அவரது ரசிகர்கள் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே ஏற்பாடுகள் செய்துவருகின்றனர்.\nமேலும் அவரது பிறந்த தினத்தில் நேர்கொண்ட பார்வை படத்தின் அப்டேட் ஏதேனும் வரும் என்றும் யூகித்திருந்தனர். இந்நிலையில் தற்போது நாளை பிறந்தநாள் கொண்டாடவிருக்கும் அஜித்தின் வீட்டில் சோகமான காரியம் ஒன்று நடந்துள்ளது.\nஇந்த செய்தி அஜித்தை ரசிகர்களை மிகுந்த வருத்தமடைய வைத்துள்ளது. அது என்னவென்றால், அஜித்தின் தந்தை சுப்ரமணியத்திற்கு தற்போது உடல் நிலை சரியில்லாமல் இருக்கிறதாம் எனவே அவர் சீக்கிரம் உடல்நிலை தேறி வர வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.\nநெருங்கிவரும் அஜித்தின் பிறந்தநாளில் அவரது குடும்பத்தில் ஏற்பட்டுள்ள இந்த சோகமான காரியத்தால் அஜித் ரசிகர்கள் மிகுந்த மனவேதையில் உள்ளனர். இருந்தாலும் இது அதிகாரபூர்வ தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியாவில் நடந்த துயரம்; இதுவரை 56 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nஇலங்கையில் இருக்கும் தமிழ் இங்கு இல்லை எங்களுக்கு தமிழ் வேண்டும்… வேதனை…\n13 பேருடன் காணாமல் போனது இராணுவ வானூர்தி\nஸ்ரீலங்கா வருகிறார் பிரதமர் மோடி\nமனைவியுடன் சண்டை.. வெறுப்பில் நோட்டீஸ் அடித்து ஒட்டிய கணவன்..\nகுஜராத்தில் பாரிய தீ விபத்து : 19 மாணவர்களின் உயிரை பறித்த தீ\nஸ்டாலினிற்கு வாழ்த்து செய்தி அனுப்பிய புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன்\nவாக்குகளை அள்ளிய நாம் தமிழர் வேட்பாளர்கள்… வாக்குகள் விவரம் குறித்த…\nமண்ணை கவ்வினார் மோடி.. ஆந்திரா, கேரளா, தமிழ்நாட்டில் பலத்த அடி\nபெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சீமானின் கட்சி படுதோல்வி\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nஇந்தியாவில் நடந்த துயரம்; இதுவரை 56 பேர் பரிதாபமாக உயிரிழப்பு\nஇலங்கையில் இருக்கும் தமிழ் இங்கு இல்லை எங்களுக்கு தமிழ் வேண்டும்… வேதனை தெரிவித்த பிரபல நடிகர்\n13 பேருடன் காணாமல் போனது இராணுவ வானூர்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/22366.html", "date_download": "2019-06-19T07:52:10Z", "digest": "sha1:XLADGX6EGCFOKGWZQZUSE3NMIMEXMKQN", "length": 24803, "nlines": 221, "source_domain": "www.yarldeepam.com", "title": "எண் 7-இல் பிறந்தவர்களா நீங்கள்..? உங்கள் வாழ்க்கை ரகசியம்.. இவர்களை எளிதில் புரிந்துகொள்ள முடியாது! - Yarldeepam News", "raw_content": "\nஎண் 7-இல் பிறந்தவர்களா நீங்கள்.. உங்கள் வாழ்க்கை ரகசியம்.. இவர்களை எளிதில் புரிந்துகொள்ள முடியாது\nவானவில் வண்ணங்கள், கடல்கள், ரிஷிகள், வாரத்தின் கிழமைகள் போன்ற அனைத்தும் ஏழாம் எண்ணிற்கு பல சிறப்புகளை கொடுக்கிறது.\nஇத்தகைய சிறப்பு மிக்க 7,16,25 என்ற எண்களில் பிறந்தவர்களின் குணநலன்கள் குறித்து ஜோதிட சாஸ்திரங்கள் கூறுவதை பார்க்கலாம்.\nஏழாம் எண்ணில் பிறந்தவர்களின் சிந்தனை, செயல்பாடு, அணுகுமுறையாவும் தனித்தன்மை வாய்ந்ததாகவே இருக்கும். தான் பிறர் வழியில் செல்லாது தனக்கென ஒரு பாணியை வகுத்துக் கொள்வது இவர்களின் நோக்கமாகும். இவர்களை அவ்வளவு எளிதில் புரிந்து கொள்ள முடியாது.\nதெய்வ பக்தியும், இறை வழிபாடுகளிலும் அதிக நாட்டம் இருக்கும். நல்லதோ கெட்டதோ பிறருக்காக தன்னை மாற்றிக் கொள்ள மாட்டார்கள்.\nசில நேரங்களில் கலகலப்பாக மற்றவரை சிரிக்க வைக்கும் ஆற்றல் கொண்ட இவர்கள், சில நேரங்களில் அதிக மௌனத்தை சாதிப்பார்கள்.\nதன்னம்பிக்கையும் துணிச்சலும் பெற்றவர்களாக இருந்தாலும், ஒருவித அச்சம் இவர்களின் மனதில் நிறைந்திருக்கும்.\nபல்வேறு விதமான வாய்ப்புகள் வாழ்வில் முன்னேறுவதற்கு கிடைத்தாலும், தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என பிடிவாத குணத்துடன் தன் வழியிலே செல்வார்கள்.\nஇதனால் வாழ்வில் பல சமயங்களில் சங்கடமான சூழ்நிலைகளையே சந்திக்க நேரிடும். கலைத் துறை, இசைத்துறை போன்றவற்றில் அதிக ஈடுபாடு இருக்கும்.\nவாழ்வில் பல்வேறு சாதனைகளை செய்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.\nபொது காரியங்களில் ஈடுபட்டு மற்றவர்களுக்கு உதவி செய்வதில் இவர்களுக்கு நிகர் இவர்களே. வாழ்க்கையில் எப்போதுமே சுகத்தை அனுபவிக்க துடிப்பவர்கள்.\nஇவர்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்ள நேரம் கிடைப்பது அரிது. கற்பனை சக்தி அதிகம் பெற்றவர்கள். ஆதலால் சின்ன விஷயங்களுக்கு கூட அதிகம் கவலைப்படுவார்கள்.\nஎந்தவொரு காரித்திலும் ஈடுபடுவதற்கு முன்னாலும் தீர ஆலோசித்��� பின்தான் ஒரு முடிவுக்கு வருவார்கள். வெகுளித்தனம் படைத்தவர்களாயினும் முக்கிய கருத்துக்களை மறைத்து வைத்துக் கொள்வார்கள்.\nகைமாறு எதிர்பாராமல் பிறருக்காக பல அரிய காரியங்களில் ஈடுபட்டு பலரின் பாராட்டுதல்களை பெறுவார்கள். கொடுத்த வாக்குறுதிகளை தவறாமல் காப்பாற்றுவார்கள்.\nஏழாம் எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நடுத்தர உயரம் கொண்டவர்களாக இருப்பார்கள். இளம் வயதில் மிகவும் ஒல்லியான தோற்றம் உடையவர்களாக இருந்தாலும் நடு வயதில் நல்ல சதைபிடிப்பு உண்டாகும்.\nஉடல் அமைப்பும் மற்றவர்களை கவர்ந்திழுப்பதாக இருக்கும். கூர்மையான மூக்கு, கெட்டியான பாதங்கள், வட்டமான முகமும், மாநிறமும், குவிந்த உதடுகளும் இருக்கும்.\nமெல்லிய குரலில் பேசினாலும் பேச்சில் உறுதி இருக்கும் நடையில் வேகமும், குறுகுறுப்பான பார்வையும் இருக்கும். இவர்களுக்கு தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் உண்டாகும்.\nவாய்வு சம்மந்தப்பட்ட நோய், மலசிக்கல்கள், சுவாச நோய்கள், காச நோய் போன்ற பாதிப்புகளும் உண்டாகும்.\nஎந்த நோய் ஏற்பட்டாலும் மருத்துவ செலவுகள் உண்டாகாமல் குணமாகாது. தேவையற்ற பழக்க வழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பது உடல் நலத்திற்கு நல்லது.\nஏழாம் எண்ணில் பிறந்தவர்களுக்கு குடும்ப வாழ்வு அவ்வளவு திருப்தியளிக்கும் என்று கூறமுடியாது. வாழ்வில் சுக துக்கங்கள் மாறி மாறி வரினும் எதையும் பொருட்படுத்த மாட்டார்கள்.\nஅமைதி ஏற்பட வேண்டும் என்பதற்காக இவர்கள் செய்யும் முயற்சிகள் ஓரளவுக்கு பயன் அளிக்கத்தான் செய்யும்.\nஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகம் கொண்டவர்கள். ஆதலால் குடும்ப சுகத்திற்காக அவ்வளவு ஈடுபாட்டுடன் செயல்பட மாட்டார்கள்.\nஉற்றார், உறவினர்களாலும், உடன் பிறந்தவர்களாலும் ஓரளவுக்கே அனுகூலப் பலன்கள் உண்டாகும். தாய், தந்தையரால் அவ்வளவு நற்பலன்கள் உண்டாகாது. என்றாலும் தாயின் ஆதரவும் ஆசியும் எப்போதும் உண்டு.\nஇவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் யோகசாலிகள் என்றே கூற வேண்டும். கோபத்தைக் குறைத்துக் கொண்டால் வாழ்க்கை துணையால் அனுகூலம் உண்டாகும்.\nஏழாம் எண்ணில் பிறந்தவர்களின் ஆரம்ப கால வாழ்க்கை வசதி குறைந்து காணப்பட்டாலும், இவர்கள் வளர வளர பொருளாதார நிலையும் வளர்ந்து கொண்டே இருக்கும்.\nஎதிர்பாராத அதிர்ஷ்டங்கள் இவர்களுக்கு கிடைப்பது அரிது. எதிலும் எதிர்நீச்சல் போட்டுதான் முன்னேற முடியும்.\nஇவர்களுக்கு கடன் வாங்குவதென்பது பிடிக்காத விஷயம். கடன் வாங்கக்கூடிய சூழ்நிலைகள் ஏற்பட்டாலும் அவற்றை அடைக்கக்கூடிய ஆற்றலும் கொண்டவர்கள்.\nபொருளாதார நிலையில் சங்கடங்களை சந்திக்க நேர்ந்தாலும் இது விதியின் பயன் என கருதாமல் முன்னேற்றத்திற்கான வழிகளை கண்டு பிடித்து மேன்மையடைவர்.\nநிலையான வருமானம் இல்லாவிட்டாலும் கவலைப்படாமல் எப்படியாவது சமாளித்து விடுவார்கள். பூர்விக வழியில் ஓரளவுக்கு செல்வம், செல்வாக்கு வந்து சேரும்.\nஏழாம் எண்ணில் பிறந்தவர்கள் பல துறைகளில் பிரசித்தி அடைவார்கள். 7ம் எண்ணிற்கு ஞானக்காரகன் கேது அதிபதி என்பதால், பல புதிய சிந்தனைகளால் புதிய கண்டுபிடிப்புகளை செய்வார்கள்.\nதிரைப்படத் துறைகளிலும் முன்னேற்றம் பெறுவார்கள். ஜலத் தொடர்புடைய தொழில்கள், படகு, கப்பல் மூலமாக வியாபாரங்கள், தண்ணீரில் மீன் பிடிக்கும் தொழிலில் கூட மேன்மைகள் உண்டாகும்.\nமத சம்பந்தமான தத்துவ பேச்சாளர்களாகவும் விளங்குவார்கள். கடல் வழியில் ஏற்றுமதி இறக்குமதி போன்ற துறைகளிலும் சம்பாதிக்கும் யோகம் அமையும்.\nஉத்தியோகத்துறையில் அவ்வளவு உயரிய பயணிகள் கிடைக்காது. சமையல் வேலை, வீட்டு வேலை செய்பவர்களாகவும் இருப்பார்கள். ரசாயன ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட துறைகளும் இவர்களுக்கு ஏற்றதே.\nஏழாம் எண்ணில் பிறந்தவர்கள் சற்று குழப்பமான மனநிலையை உடையவர்களாக இருப்பார்கள். பிடிவாத மான குணம் இருக்கும்.\n8,5 ம் எண்ணில் பிறந்தவர்கள் அவர்களை அனுசரித்து செல்லும் குணமுடையவர்களாக இருப்பார்கள். 1,2,9 ம் எண்ணில் பிறந்தவர்கள் இவர்களுடன் அனுசரித்து செல்வது கடினமான காரியம்.\nகேதுவும் சந்திரனைப் போலவே ஆற்றல் கொண்டவர் என்பதால் கேதுவுக்கும் திங்கட்கிழமையே உகந்த நாளாக உள்ளது. கேதுவுக்கு ஒரு மணி நேரமே குறுகிய கால அளவு ஆகும்.\nவடமேற்கு திசை கேதுவுக்குரியது. ஜல சம்பந்தப்பட்ட இடங்கள் கேதுவுக்கு உரியவை.\nகேதுவுக்குரிய கல் வைடூரியம், லேசான பச்சையும், பழுப்பும் கலந்த மஞ்சள் நிறமும் உடையது வைடூரியம். இந்த இரண்டு நிறமும் ஒரே கல்லில் காணப்படுகிறது.\nஎனவே இது பார்ப்பதற்கு பூனை கண் போன்று இருப்பதால் கேட் ஐ என்றும் அழைக்கின்றனர். இதற்கு மாற்றாக ஒப்பல் என்ற கல��லையும் அணியலாம்.\nவைடூரியம் மிகவும் தெய்வீக தன்மை வாய்ந்ததால் இதற்கு எந்த தீட்டும் படாமல் பாதுகாத்து அணிந்து கொள்வதன் மூலம் வாழ்வில் பல நன்மைகள் உண்டாகும்.\nகேது பகவானுக்கு பரிகாரம் செய்வது, சர்ப சாந்தி செய்வது நல்லது. கணபதியை தினமும் வழிபாடு செய்வது, சதுர்த்தி விரதங்கள் மேற்கொள்வது, கணபதி ஸ்தோத்திரம் சொல்வது மூலம் செல்வம், செல்வாக்கு பெருகும்.\nஅதிர்ஷ்ட தேதி – 7,16,25\nஅதிர்ஷ்ட நிறம் – வெள்ளை, காவி\nஅதிர்ஷ்ட கிழமை – திங்கள்\nஅதிர்ஷ்ட கல் – வைடூரியம்\nஅதிர்ஷ்ட தெய்வம் – கணபதி\nஜூன் மாத ராசிப்பலன்கள் : யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகுது\nஉங்கள் வீட்டில் இருக்கும் தீய சக்திகள் நீங்கி நன்மை ஏற்படணுமா\nஇந்த ஆறு ராசிக்கார பெண்களும் அதிக பொறாமை குணம் கொண்டவர்களாம்\nமே மாத ராசிபலன்… எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்களது ராசிக்கா\nஉங்கள் பிறந்த தேதி என்ன இந்த விலங்கினங்களின் குணங்கள் தான் இருக்குமாம் இந்த விலங்கினங்களின் குணங்கள் தான் இருக்குமாம்\nஇந்த கிழமையில் பிறந்தவங்க பெரிய தலைவரா வருவாங்களாம்… நீங்க எப்போ பிறந்தீங்க\nஇந்த 3 ராசிக்காரங்க இதுவரை காணாத செல்வத்தை அள்ளப்போறாங்களாம்… எந்தெந்த ராசி…\nஇந்த ராசிக்காரங்க எடுக்கும் முடிவுகள் எப்போதும் தவறாகத்தான் இருக்குமாம்…. ஏன்…\nஇன்று இந்த ராசிக்கு பணவரவு கூரையைப் பிச்சிக்கிட்டு கொட்டுமாம்\nதாயின் ஆன்மாவின் அமைதிக்காக – சித்திரா பௌர்ணமி விரதம்\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nஜூன் மாத ராசிப்பலன்கள் : யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகுது\nஉங்கள் வீட்டில் இருக்கும் தீய சக்திகள் நீங்கி நன்மை ஏற்படணுமா இந்த பரிகாரத்தை செய்து பாருங்க\nஇந்த ஆறு ராசிக்கார பெண்களும் அதிக பொறாமை குணம் கொண்டவர்களாம் இதில் உங்க ராசி இருக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00551.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t126-topic", "date_download": "2019-06-19T08:03:48Z", "digest": "sha1:AHVSBOJPXSL4IF6SYEMTSBYKE255B2IS", "length": 5187, "nlines": 59, "source_domain": "reachandread.forumta.net", "title": "ரேஸ் கோர்ஸ் பங்களாவில் ஆஸ்தான சமையல்காரருடன் குடியேறும் மோடி!", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » NEWS » ரேஸ் கோர்ஸ் பங்களாவில் ஆஸ்தான சமையல்காரருடன் குடியேறும் மோடி\nரேஸ் கோர்ஸ் பங்களாவில் ஆஸ்தான சமையல்காரருடன் குடியேறும் மோடி\nடெல்லி: இந்தியப் பிரதமராக பொறுப்பேற்றிருக்கும் மோடி ரேஸ் கோர்ஸ் இல்லத்திற்கு செல்லும்போது, அவரின் ஆஸ்தான சமையல்காரராக ஏற்கனவே பணிபுரிந்த பத்ரி என்பவரே நியமிக்கப்படுவார் எனத் தெரிகிறது.\nமன்மோகன் சிங் பிரதமராக பதவி வகித்த போது பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான டெல்லி ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள 7 ஆம் எண் பங்களாவில் வசித்து வந்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பங்களா புதிய பிரதமரான நரேந்திர மோடிக்கு ஒதுக்கப்பட்டது.\nஆனால், பிரதமர் நரேந்திர மோடி இன்னும் குஜராத் பவனில்தான் வசித்து வருகிறார். இந்த நிலையில் தனக்கு ஒதுக்கப்பட்ட ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள புதிய பங்களாவில் இன்று குடியேறுவார் என தகவல் வெளியாகியுள்ளது.\nபிரதமரின் அதிகரப்பூர்வ இல்லத்தில், குடும்ப உறுப்பினர்கள் இல்லாமல் வசிக்க உள்ள முதல் பிரதமர் மோடிதான் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு இருந்த அனைத்து பிரதமர்களும் தங்கள் குடும்பத்தினர்கள் அல்லது தனது உறவினர்களுடனாவது வசித்து வந்தனர்.\nஆனால் மோடி தன்னுடன் சிறிய ஒரு குழுவையே அழைத்து வருகிறார். அதில் மோடியின் தனிப்பட்ட சமையல்காரராக சுமார் 12 வருடங்களாக பணியாற்றும் பத்ரி என்பவரும் உடன் செல்கிறார்.\nReach and Read » NEWS » ரேஸ் கோர்ஸ் பங்களாவில் ஆஸ்தான சமையல்காரருடன் குடியேறும் மோடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vinaiooki.blogspot.com/2014/03/", "date_download": "2019-06-19T07:15:31Z", "digest": "sha1:LKMGQE5OYD3X77ZQNYOP7H67QMEPFHEY", "length": 30441, "nlines": 329, "source_domain": "vinaiooki.blogspot.com", "title": "வினையூக்கி: March 2014", "raw_content": "\nகாணாமல் போகின்ற விமானங்கள் - சிறுகதை\nசில நாட்கள் முன்பு வரை இந்த செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகள் தரும் நிறுவனத்தில் கடைநிலை பொறியாளன் நான். ஆயிரம் பேர் வேலைப்பார்க்கும் நிறுவனத்தில�� நேற்று நான் தான் நாயகன். எனது மேசை முழுவதும் பூங்கொத்துகள். நிறுவனத்தின் தலைமை அதிகாரியுடன் மதிய உணவு. ஊடகவெளிச்சம் என நாள் அமர்க்களப்பட்டது.\nகாணாமல் போன விமானத்தின் இருப்பிடத்தை, 19 ஆம் நூற்றாண்டு இயற்பியல் விதிக்கணக்கீடுகளின் படி கண்டுபிடித்தவர் என என் பெயருடன் ஒருப்பக்கக் கட்டுரை எல்லா நாளிதழ்களிலும் வந்திருந்தன. டாப்ளர் விளைவைப்பற்றி நீட்டி முழக்கி எழுதியிருந்தனர். நானிருக்கும் சமூகஊடகத்தளத்தில், என்னை அவர்கள் வட்டாரத்தில் சேர்த்துக்கொள்ள ஏகப்பட்ட கோரிக்கைகள். ஆண்களை ஒதுக்கிவிட்டு பெண்களை மட்டும் தேர்ந்தெடுத்தேன்.\nடாப்ளர் விளைவு கணக்குகளின் வழியே , விமானத்தின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்ததற்காக மட்டும், தலைமையதிகாரியிடம் இருந்து பாராட்டல்ல.\nதலைமை ஆட்களின் மிகப்பெரிய பலம், சாமனியனுடன் சரிக்குசமமாக அமர்ந்து பேசுவது. ஒருநாள் எனது கணினியில் பலூன் சுடும் விளையாட்டை ஆடிக்கொண்டிருக்கையில் எதிரே வந்தமர்ந்தார். திடிரென , யாரிடமாவது வந்தமர்ந்து கதை பேசுவது தலைமை அதிகாரியின் வழக்கம். ஊழியர்களிடம் ஆலோசனைக் கேட்பார். சாத்தியமிருந்தால் தொழில்நுட்பரீதியாக நடைமுறைக்குக் கொண்டுவருவார். அப்படியான ஓர் ஆலோசனைதான் விமானங்களில் இணைய வசதி செய்துக்கொடுத்தல்.\n\"நிறைய விமான சேவைகள் நமது செயற்கைக்கோள் வழி இணையப் பயன்பாட்டு சேவையைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டன, நமக்கு நல்ல வருவாயும் கூட, அடுத்த நிலைக்குக் கொண்டுவர உன்னிடம் ஏதேனும் குறிப்பு உள்ளதா\n\"விமானத்தை, நேரலையாக செயற்கைக்கோளின் மூலம் கண்காணிக்க, நாம் ஒரு சேவையை வழங்கலாம்\" ஒரு கையால் கணினியில் பலூன்களை சுட்டுக்கொண்டே இருந்தேன்.\n\"நம்மிடம் தயாராக இருக்கின்றது, ஆனால் பொருட்செலவுக்காகவும் அரசியல் காரணங்களுக்காகவும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்\"\n\"சரி, அப்போ நான்கைந்து விமானங்களை சுட்டு வீழ்த்தி காணடித்துவிடலாம்\" எல்லா பலூன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன.\nஅதிர்ச்சியில் தலைமை அதிகாரி இருக்கையை விட்டு எழுந்தார். என்னை அவரது கண்ணாடி அறைக்கு அழைத்துச் சென்ற பின்னர்.\n\" கடைசியாக என்ன சொன்னாய்\"\n\" நான்கைந்து விமானங்களை காணாமல் போகச்செய்துவிட்டு , தேடிக்கொடுப்போம் , நமது செயற்கைக்கோள் நேரலை விமான கண்காணிப்பு சேவையைப் பற்றி பேச வைப்போம். துயரங்களின் வலியின் மூலம் தேவையை உணர்த்துவோம், வியாபாரத்தைப் பெருக்குவோம்\"\n\"அருமை, ஆனால் எப்படி செய்வது. நமது அரசாங்கம் ஒப்புக்கொள்ளதே, விசயம் தெரிந்தால் ஒட்டு மொத்த நிறுவனமும் நொடியில் காணாமல் போய்விடும்\"\n\"விமானத்தை திருப்ப ஓருவர், அதை இறக்க ஓரிடம் இவ்வளவுதான் தேவை\"\n\"சரி, விமானிகளில் ஒருவரை சரி செய்துவிடலாம். விமானத்தை எப்படி காணடிப்பது\"\n\"சுனாமிக்குப் பிறகு இந்தியப்பெருங்கடலின் தெற்கில் ஏகப்பட்ட தீவுகள் புதிதாய் உருவாகி இருக்கின்றன. உங்களுக்கேத் தெரியும் அவற்றை எல்லாம் நமது செயற்கைக்கோள் படங்களில் மறைத்துவிடுகின்றோம் சிலவற்றில் இலங்கையில் போரில் தோற்ற தமிழ்ப்போராளிகள் கூட இருக்கின்றனர் எனச்சொல்லுகின்றனர். ஏதேனும் ஒரு தீவில் அரைகுறையாய் விமான ஓடுதளம் அமைக்க வைப்போம். அதில் ஏதேனும் ஒன்றில் கொண்டுபோய் சொருகவைத்துவிடலாம். பழியை அவர்கள் மேல் போட்டுவிடலாம்\"\n\"நம்ப வைக்க செலவு ஆகும் அவ்வளவுதான்\"\nஉலகத்தை நம்பவைக்க கொஞ்சம் செலவு செய்யப்பட்டது. சரிகட்டப்பட்ட விமானி , விமானத்தை இந்தியப்பெருங்கடல் நாங்கள் சொல்லியிருந்த அட்சரேகை தீர்க்கரேகை தீவின் பாதி கட்டமைக்கப்பட்ட ஓடுதளம் ஒன்றில் சொருகினார். தப்பித்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். டாப்ளர் விளைவு கணக்கில் கண்டுபிடித்தோம் என சப்பைக்கட்டு கட்டினோம்.\nமூன்றாவது நாளே அரசாங்கம் எங்களது சதியைக் கண்டுபிடித்துவிட்டது, அமெரிக்காவே ஒரு நிறுவனம்தானே,,,, லாபங்களை சொல்லுகையில் சமாதானம் ஆனது. எங்களது விமானங்களை செயற்கைக்கோள் வழியாக நேரலையில் கண்காணிப்பு செய்யும் சேவைப்பற்றி ஊடகங்களில் அரசாங்கமே பேசவைத்தது. விமான நிறுவனங்கள் எங்களது சேவையைப் பெருமளவில் பெற்றுக்கொள்ளும் என உறுதியாகிவிட்ட மகிழ்ச்சியில்தான் நான் நேற்று நான் நாயகன் ஆக்கப்பட்டேன்.\nஅதன் கொண்டாட்டத் தொடர்ச்சியாக என்னை மகிழ்விக்கும் விதமாக இன்று இதோ நான் சுவீடனுக்கு அலுவலக செலவில் அனுப்பப்படுகின்றேன். தங்கநிறக்கூந்தல் அழகிகள்... ஸ்டாக்ஹோல்ம் தீவுக்கூட்டங்கள் , ஸ்கேன்டிநேவியா என்ற கனவில் மிதந்து கொண்டிருந்தேன்.\nஒவ்வோர் அமெரிக்கனுக்கும் ஸ்கேன்டிநேவியா போகவேண்டும் என்பது கனவு. ஒவ்வொரு ஸ்கேன்டிநேவியனுக்கும் அமெரிக்க வரவேண்டும் என்பது கனவு. விமானம் பறந்தது. அமெரிக்கனாக இன்னும் ஏழெட்டு மணி நேரங்களில் எனது ஸ்கேன்டிநேவிய கொண்டாட்டக் கனவு நிறைவேறிவிடும் என நினைக்கையில், மூச்சு முட்டியது, செங்குத்தாக பூமிக்குள் சொருகுவதைப்போன்ற உணர்வு. நாளை செய்திகளில் மற்றுமோர் விமானம் அட்லாண்டிக் கடலில் காணாமல் போனது என நீங்கள் படிக்கலாம்.\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 5:22 AM\nவகைகள்: சிறுகதை, புனைவுகள்/ Fiction, விமானம்\nஒரு குட்டிக்கதை - கொஞ்சூண்டு திகில் இருக்கலாம்\n'டாக்டர், என் பேர் கீர்த்தனா, ஐடி ல வொர்க் பண்றேன்'\n'சொல்லுங்க கீர்த்தனா , என்ன பிராப்ளம்'\n'இப்பொவெல்லாம் நடுராத்திரில காதுக்குள்ள டைப்படிக்கிற சத்தம் கேட்டு தூக்கம் கலையுது டாக்டர்'\n'காலையிலேந்து , கம்ப்யூட்டர், லேப்டாப் என டைப்பிங் என்விரான்மென்ட்ல இருப்பதுனால அந்த பிரமையிருக்கலாம்'\n'பர்ஸ்ட் நானும் அப்படித்தான் நினைச்சேன் டாக்டர், பட் இது நிறைய கம்ப்யூட்டர்ஸ் ல அடிக்கிற டைப்பிங் சவுன்ட் கிடையாது, ஒரு கம்ப்யூட்டர்ல பொறுமையா பத்து கீஸ்ட்ரோக்ஸ் அடிச்சா இருக்குமே அப்படி கேட்குது, அப்புறமா நின்னுடுது'\n'வீக்டேஸ்ல தெரியல டாக்டர், வீக் என்ட்ஸ்ல , காதுக்குள்ள டைப்படிக்கிறமாதிரி கேட்டிருக்கு, இதோ இப்பக்கூட கேட்குது டாக்டர்'\nபல மைல்கள் தொலைவில், அமெரிக்காவின் ஒரு மூலையில் , விடிந்ததும் விடியாததுமாய் கார்த்தி, தனது மின்னஞ்சலுக்கான பாஸ்வேர்டை அடிக்க ஆரம்பித்தான். Keerthanaa\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 11:11 AM\nவகைகள்: ஒரு நிமிடக்கதைகள், சிறுகதை, திகில்\nFirst Spaceship on Venus - அணு உலை எதிர்ப்பாளர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய திரைப்படம்\nFirst Spaceship on Venus, அணுசக்தி பேரழிவான ஒன்று என்ற கருத்தைத் தாங்கி வந்திருந்த படம் இது. 1960 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம், முன்னாள் சோவியத் யூனியன் நண்பர்களான பழைய கிழக்கு ஜெர்மனி - போலாந்து கூட்டுத் தயாரிப்பாக வெளிவந்தது. சோவியத் சம்பந்தபட்ட / அமெரிக்க எதிர்ப்பு சமாச்சாரங்கள் நீக்கப்பட்டு ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு அமெரிக்காவிலும் வெளியானது.\nகோபி பாலைவனத்தில் கண்டெடுக்கப்படும் ஓர் அன்னியமான பொருள், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சைபீரியாவின் மேல் வெடித்த விண்கலத்தின் துண்டு என அறியப்படுகின்றது. அதில் சூசகமாகப்பொதிந்து இருக்கும் ஆனால் பாதி மட்டுமே கண்டுபிடிக்க முடிந்த எலக்ட்ரானிக் தகவலின் வழியாக வெள்ளி கோளில் உயிரினங்கள் இருப்பதாக அறிகின்றனர்.\nசோவியத் யூனியன் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப தயார் செய்து வைத்திருந்த விண்கலம், வெள்ளிக்கு அனுப்ப முடிவு செய்யப்படுகின்றது. வெள்ளி கிரகத்தை அடையும் முன்னர், விண்கலத்தில் இருக்கும் இந்திய கணிதப்பேராசிரியர் , அன்னியமான அந்த காஸ்மிக் பொருளில் பொதிந்து இருக்கும் மிஞ்சிய தகவலையும் கண்டறிகின்றார். வெள்ளிகிரக வாசிகள் , பூமியை அணுஆயுதங்கள் தாங்கிய விண்கலம் கொண்டு தாக்க முடிவு செய்துள்ளனர் என்பதுதான் அது.\nவெள்ளி கிரகத்தை அடையும் விண்கலம், அங்கு உயிரினங்கள் யாருமில்லாதது கண்டு வியப்படைகின்றனர். பூமியைத் தாக்க அனுப்பப்படவேண்டிய அணு ஆயுதங்கள் அடங்கிய விண்கலத்தையும் கண்டுபிடிக்கின்றனர். முடிச்சுகள் ஒவ்வொன்றாக அவிழ்கின்றது. வெள்ளி வாழ் மக்கள் , அக்கிரகத்தில் ஏற்பட்ட அணு ஆயுதப்போர்கள், அணு உலை விபத்துகள் ஆகியவற்றினால் ஒட்டுமொத்தமாக ஏற்கனவே அழிந்துப்போய் விட்டனர். ஆனால் அவர்கள் பூமியைத் தாக்க உருவாக்கிய அணு ஆயுத கலம் , சில பூச்சி வடிவ எந்திரங்கள் , மின்சார கட்ட்மானங்கள் மட்டும் இன்னும் உயிர்ப்புடன் இருக்கின்றன. கதிரியக்க வீச்சு, எதிர்மறை ஈர்ப்பு விசை இவற்றில் இருந்து விஞ்ஞானிகள் எப்படி தப்பித்து வெள்ளிக்கிரகத்தில் இருந்து மீண்டும் பூமிக்கு திரும்புகின்றனர் என்பதுதான் கிளைமேக்ஸ்.\nசோவியத் காலத்தில் இந்தியா நண்பன் என்பதால் கதையில் இந்திய விஞ்ஞானி பாத்திரம் முக்கியமானதாக இருக்கின்றது.\nபடத்தில் வரும் இந்திய ஆண் கதாபாத்திரங்கள் நேரு குல்லா அதாவது தற்கால ஆம் ஆத்மி குல்லா அணிந்திருக்கின்றனர். தமிழ்நாட்டில், முக்கிய அணு உலை எதிர்ப்பாளர்கள் கூட ஆம் ஆத்மி குல்லாகாரர்கள்தான்\nஹிரோசிமா, நாகாசகி அழிவுப்பற்றிய குறிப்புகள் மொழியாக்கம் செய்யப்பட்ட ஆங்கிலப்பதிப்பில் நீக்கப்பட்டிருக்கின்றன.\nஅணுசக்தி/உலைகள் எதிர்ப்புக்குழுவினர் , இப்படத்தின் உரிமம் வாங்கி தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிட்டு தங்களது பரப்புரைக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.\nபடத்தின் சுவாரசியத்திற்காக , நீங்கள் அணுசக்தி ஆதரவாளராக இருந்தால் கூட இப்படத்தை நிச்சயம் பார்க்கலாம். நான் அப்படித்தான் பார்த்தேன்.\nஎழுத்தாக்கம் வினையூக்கி at 12:49 PM\nவகைகள்: அணுசக்தி, உலகத்திரைப்படம், திரைப்பார்வை\nசிறுகதைகள் ஆங்கிலத்தில் - புத்தகவடிவில் அமேசான் இணையதளத்தில் வாங்க\nஎன்னை எழுத்தாளனாக / சிந்தனையாளனாக உருவாக்கி கொள்ள நான் எடுக்கும் முயற்சியின் தொடக்கம் இந்த வலைப்பதிவுகள்\nஎழுத்தின் வெற்றியும் உரிமையும் வாசிப்பவர்களின் புரிதலில்தான் என்பதால் படைப்புகள் அனைத்தும் படிப்பவர்களுக்கே சொந்தம். உள்ளடக்கத்தை சிதைக்காமல் படைப்புகளை எங்கு வேண்டுமானாலும் மறுபதிப்பு செய்து கொள்ளலாம். முன் அனுமதி பெறத் தேவையில்லை.\nகாணாமல் போகின்ற விமானங்கள் - சிறுகதை\nஒரு குட்டிக்கதை - கொஞ்சூண்டு திகில் இருக்கலாம்\nதமிழ்மண \"நட்சத்திரமாக\" எழுதியப் பதிவுகளை வாசிக்க இங்கே சொடுக்கவும்\nபூங்கா இணைய இதழில் தேர்வான சிறுகதைகள்\nபாலுத்தேவர் (அ) வேதம் புதிது\nஇத்தாலி ஆராய்ச்சிப்படிப்பு உயர் கல்வி (1)\nகலைஞர் மு. கருணாநிதி (5)\nகலைஞர் மு. கருணாநிதி தபால் தலை (1)\nதமிழ் இனப்படுகொலை/Tamil Genocide (1)\nதமிழ்மணம் \"நட்சத்திரமாக\" எழுதியது (15)\nமண்டப எழுத்தாளன் / Ghost Writer (2)\nமுகமது அலி ஜின்னா (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.attavanai.com/1951-1960/1951.html", "date_download": "2019-06-19T07:00:36Z", "digest": "sha1:AYMAITCVG6CV2Y7DG3OZ2A7OAGHQYFUL", "length": 13248, "nlines": 544, "source_domain": "www.attavanai.com", "title": "1951ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல் - Tamil Books Published in the Year 1951 - தமிழ் நூல் அட்டவணை - Tamil Book Index - அட்டவணை.காம் - Attavanai.com", "raw_content": "\nதமிழ் வளர்க்க (நன்) கொடை அளிப்பீர்\nஇந்தியாவில் வசிப்போர் நன்கொடை அளிக்க\nஇந்தியா & வெளிநாட்டில் வசிப்போர் நேரடியாக எமது வங்கி கணக்கில் பணம் செலுத்த:\nநெய்வேலி புத்தகக் கண்காட்சியில் எமது கௌதம் பதிப்பக அரங்கு எண் 131க்கு அனைவரையும் வரவேற்கிறோம்\n(ஜூலை 5 முதல் 14 வரை, புத்தகத் திருவிழா மைதானம், பிளாக் 11, நெய்வேலி)\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் அகராதி | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉங்கள் நூல்கள் அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற...\nஉங்கள் நூல்கள் எமது அட்டவணை.காம் (www.attavanai.com) தளத்தில் இடம்பெற நூலின் ஒரு பிரதியை எமக்கு அனுப்பி வைக்கவும். (முகவரி: கோ.சந்திரசேகரன், ஏ-2, ��தி அடுக்ககம் பிரிவு 2, 12, ரெட்டிபாளையம் சாலை, ஜெஸ்வந்த் நகர், முகப்பேர் மேற்கு, சென்னை-600037 பேசி: +91-94440-86888). நூல் பழைமையானதாக இருந்தாலோ அல்லது கைவசம் நூல் பிரதி இல்லை என்றாலோ நூல் குறித்த கீழ்க்கண்ட தகவல்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். (gowthamwebservices@gmail.com)\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\n1951ஆம் ஆண்டு வெளியான தமிழ் நூல்களின் பட்டியல்\nநூல் ஆசிரியர், பதிப்பகம், பதிப்பு, ஆண்டு, பக்கம், விலை, ISBN, (கிடைக்குமிடம், நூல் வரிசை எண்)\nஆர்.கே.விஸ்வநாதன், ஞானசம்பந்தம் பிரஸ், தருமபுரம், 1951, ப.219, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 48110)\nஇறையனார் களவியல் என்னும் இறையனார் அகப்பொருள்\nகா.நமச்சிவாய முதலியார், சி ஆர் என் சன்ஸ், சென்னை, 1951, ப.236, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 47073)\nசென்னை செய்தி இலாகா, சென்னை சர்க்கார், 1951, ப.92, ரூ.4.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 49017)\nநக்கீரதேவநாயனார், 1951, ப.84, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 55148)\nகுறிஞ்சிக்கலி - வழித்துணை விளக்கம்\nஎஸ்.ஆர்.மார்க்கபந்து சர்மா, 1951, ப.194, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416975)\nபி.எஸ்.சுப்பிரமணிய சாஸ்திரி, திருச்சினாப்பள்ளி யுனைடெட் பிரிண்டர்ஸ், 1951, ப.70, ரூ.1.80 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 46945)\nகே.வாஸுதேவ சாஸ்திரி, பதி., 1951, ப.184, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 285774)\nக.முருகேசன், பழனி அண்டு கோ பதிப்பகம், திருச்சி, 1951, ப.106, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 54565)\nசேர வேந்தர் செய்யுட் கோவை (vol II)\nமு.இராகவையங்கார், பதி., கேரளப் பல்கலைக்கழகம், திருவனந்தபுரம், 1951, ரூ.4.50 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1404)\nநம்மாழ்வார், தஞ்சாவூர் மன்னர் சரபோஜி சரஸ்வதி மஹால் நூலகம், தஞ்சாவூர், 1951, ரூ.1.00 (நூலகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் - எண் 1425)\nஏ.எஸ்.பி.ஐயர், அல்லையன்ஸ் கம்பெனி, சென்னை, 1951, ப.56, ரூ.1.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 51907)\nகி.வா.ஜகந்நாதன், அமுதநிலையம் விமிடெட், சென்னை-18, 1951, ப.111, ரூ.3.00 (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 50534)\nவி.கலியாணசுந்தரனார், சாது அச்சுக்கூடம், சென்னை-14, 1951, ப.144, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 416510)\nஒளவையார், 1951, ப.160, (கன்னிமாரா பொது நூலகம், சென்னை - எண் 51781)\nஆண்டு வரிசைப்படி தமிழ் நூல்களின் பட்டியல்\nதினமணி - இளைஞர் மணி - ச��ய்தி (22-05-2018)\nதமிழ் திரை உலக செய்திகள்\nநாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் கிரேஸி மோகன் காலமானார்\nஎமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் நூல் வெளியிட தொடர்பு கொள்க பேசி: +91-94440-86888\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 2\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 அட்டவணை.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/63332", "date_download": "2019-06-19T06:43:57Z", "digest": "sha1:JFWESLLDZXSLZ7KQYZGG6UNE6CAXXEKU", "length": 28453, "nlines": 115, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "பிளாஸ்டிக்: வழிகாட்டும் லடாக்! | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nபதிவு செய்த நாள் : 05 ஜனவரி 2019\nஉலக அள­வில் கழிவு பொருட்­கள், குப்­பை­களை கையாள்­வது பெரும் பிரச்­னை­யாக உள்­ளது. இதற்கு லடாக் பிர­தே­ச­மும் விதி­வி­லக்­கல்ல. லடாக்­கில் மக்­காத குப்­பை­கள் மலை போல் குவி­கின்­றன. குறிப்­பாக கிரா­மப்­பு­றங்­க­ளில் குப்­பை­களை அகற்­று­வது, அதை மறு சூழற்சி செய்­வது பெரும் பிரச்­னை­யாக உள்­ளது.\nஇதற்கு நிரந்­தர தீர்வு காண ஜம்­மு–­காஷ்­மீர் மாவட்­டத்­தில் உள்ள லடாக் பிராந்­தி­யத்தை சேர்ந்த லேக் மாவட்ட நிர்­வா­கம், அதன் உதவி கமி­ஷ­னர் அவ்னி லவாசா முன்­மு­யற்­சி­யால், கிரா­மப்­புற மேம்­பாட்டு துறை, லேக் தன்­னாட்சி மலை பிர­தேச மேம்­பாட்டு கவுன்­சில் உத­வி­யு­டன் ‘டசாங்டா’ என்ற திட்­டத்தை தொடங்­கி­யது. இந்த திட்­டம் சென்ற வரு­டம் டிசம்­பர் ௧௩ம் தேதி தொடங்­கப்­பட்­டத���. டசாங்டா திட்­டத்­தின் நோக்­கம் கிரா­மப்­பு­றங்­கள், சிறிய நகர்ப்­பு­றங்­க­ளில் நிலை­யான கழிவு மேலாண்­மையை மேற்­கொள்­வதே.\nஉள்­ளூர் மக்­கள் பேசும் போதி (லடாக்) மொழி­யில் டசாங்­கடா என்­ப­தன் பொருள் சுத்­தம். இந்த திட்­டத்­தின் கீழ் முதன் முத­லில் சோக்­லாம்­சார் நக­ரத்­தில் கழிவு, குப்­பை­களை பிரிக்­கும் மையம் அமைக்­கப்­பட்­டது. வீடு­கள், கடை­க­ளில் இருந்து சேக­ரிக்­கப்­ப­டும் குப்­பை­களை அப்­ப­டியே பள்­ளத்தை மேடாக்­கு­வ­தற்கு கொட்­டா­மல், தரம் பிரிக்­கப்­பட்­டது. இதில் இருந்து பயன்­ப­டும் கழிவு பொருட்­கள் வேறு பயன்­பாட்­டிற்கு பயன்­ப­டுத்­தப்­பட்­டன. இந்த வரு­டம் டிசம்­பர் ௧௩ம் தேதி­யு­டன், டசாங்டா திட்­டம் தொடங்கி ஒரு வரு­டம் நிறைவு பெறு­கி­றது.\n“இந்த ஒரு வரு­டத்­தில் சோக்­லாம்­சார், நுப்ரா, நிமோ, கால்ட்சி ஆகிய ஊர்­க­ளில் இருந்து மொத்­தம் ௬௫ ஆயி­ரம் கிலோ குப்­பை­கள் சேக­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இதில் ௨௭ ஆயி­ரம் கிலோ பழைய கழிவு பொருட்­களை வாங்­கு­ப­வர்­க­ளி­டம் விற்­பனை செய்­யப்­பட்­டுள்­ளது. அட்­டைப் பெட்டி, முட்டை அடுக்­கும் டிரே, விவ­சாய கழிவு பொருட்­கள் என மொத்­தம் ௧௭ ஆயி­ரம் கிலோ பொருட்­கள் உயிரி எரி­பொ­ரு­ளாக மாற்­றப்­பட்­டுள்­ளது.\nஅத்­து­டன் காகி­தம், பழைய துணி­களை பயன்­ப­டுத்தி பொம்மை, திரை, தலை­யணை, மெத்தை உறை போன்ற பொருட்­க­ளாக தயா­ரித்­துள்­ள­னர். மது பாட்­டில், பீர் பாட்­டில், உடைந்த கண்­ணாடி துண்டு போன்­ற­வை­கள் பொதுப்­ப­ணித்­துறை, எல்­லை­யில் சாலை அமைக்­கும் பிரி­வைச் சேர்ந்த ஜென­ரல் ரிசர்வ் இன்­ஜி­னி­யர் போர்ஸ் துறை­யி­னர், கட்­டு­மான நிறு­வ­னங்­கள் ஆகி­யவை கட்­டி­டங்­களை கட்­டு­வ­தற்­கும், சாலை அமைப்­ப­தற்­கும் பயன்­ப­டுத்­தி­யுள்­ளன. கண்­ணாடி பாட்­டில், கண்­ணாடி துண்­டு­களை விற்­பனை செய்த வகை­யில் நல்ல வரு­வாய் கிடைத்­துள்­ளது. இதை பயன்­ப­டுத்தி டசாங்டா திட்­டத்தை செயல்­ப­டுத்­து­வ­து­டன், சுகா­தார மேம்­பாடு, சுற்­றுச் சூழல் மாசு படா­மல் காக்­கப்­பட்­டுள்­ளது. இத­னால் காற்று, நீர் நிலை­கள் மாசு­ப­டு­வது தடுக்­கப்­பட்­டுள்­ளது.\nஇந்த திட்­டத்தை பற்றி உதவி கமி­ஷ­னர் அவ்னி லவாசா கூறு­கை­யில், “ஜம்மு மாவட்­டம் பிஸ்­நாக் என்ற இடத்­தில் அமைந்­துள்ள கழி­வு­களை அகற்­றும் மையத்தை பார்த்து, இந்த திட்­டத்தை தொடங்­கி­னோம். பிஸ்­நாக்­கில் உள்ள கழி­வு­களை அகற்­றும் மையத்தை பற்றி படித்­த­வு­டன், இது பற்றி கிரா­மப்­புற மேம்­பாட்டு துறைக்கு அனுப்­பி­னேன். நாங்­கள் உள்­ளூ­ருக்கு தகுந்­தாற் போல் சில மாற்­றங்­க­ளைச் செய்­துள்­ளோம். பிஸ்­நாக் மையத்தை பார்த்து நாங்­கள் தொடங்­கி­னா­லும், துர­திஷ்­ட­வ­ச­மாக அந்த மையம் தொடர்ந்து இயங்­க­வில்லை” என்று அவர் தெரி­வித்­தார்.\nடசாங்டா திட்­டம் லேக் மாவட்­டத்­தில் உள்ள கிரா­மப்­பு­றங்­க­ளுக்­கும், சிறிய நகர்ப்­பு­றங்­க­ளுக்­கும் மட்­டுமே. நகர்ப்­பு­றங்­க­ளில் பல்­வேறு வகை­யான திட்­டங்­கள் உள்­ளன. நகர்­பு­றங்­க­ளில் நக­ராட்­சி­கள், கவுன்­சில், குழுக்­கள் உள்­ளன. நகர்­பு­றங்­க­ளுக்கு நிதி பெரு­ம­ள­வில் வரு­கி­றது. நக­ராட்­சி­க­ளுக்கு நிதி திரட்ட பல்­வேறு வாய்ப்­பு­கள் உள்­ளன.\n“நாங்­கள் கிரா­மப்­பு­றங்­கள் புறக்­க­ணிக்­கப்­ப­டு­வ­தா­கவே கரு­து­கின்­றோம். நாங்­கள் இந்த திட்­டத்தை லேக் மாவட்­டத்­தில் கிரா­மப்­பு­றங்­க­ளி­லேயே நடை­மு­றைப்­ப­டுத்­தி­யுள்­ளோம். நகர்­பு­றங்­க­ளைப் போலவே கிரா­மப்­பு­றங்­க­ளி­லும் குப்­பை­கள், கழிவு பொருட்­கள் பிரச்னை இருந்­தா­லும், இவற்றை நிர்­வ­கிக்க கூடிய அளவு நிதி வசதி இல்லை” என்று அவ்னி லவாசா தெரி­வித்­தார\nசுற்­று­லாப்­ப­ய­ணி­கள் அதி­க­மாக வரும் மே–ஆ­கஸ்ட் மாதங்­க­ளில் லேக் நக­ரத்­தில் மட்­டும் ௧௬ முதல் ௧௮ டன் குப்­பை­கள் சேரு­கின்­றன. நவம்­பர்–­பிப்­ர­வரி மாதங்­க­ளில் ௩ முதல் ௪ டன் குப்பை மட்­டுமே சேரு­கின்­றது. லேக் நக­ரத்­திற்கு இந்த குப்­பை­களை அகற்­று­வ­தற்கு தேவை­யான வச­தி­கள் உள்­ளது. ஆனால் லேக் நக­ரத்­திற்கு அடுத்­த­ப­டி­யாக அதிக மக்­கள் வாழும் சோக்­லாம்­சார் நக­ரத்­திற்கு போது­மான வச­தி­கள் இல்லை. அதே நேரத்­தில் குப்­பை­கள் சேரு­வது அதி­க­ரித்­துக் கொண்டே உள்­ளது. முக்­கி­ய­மாக லடாக் பிராந்­தி­யத்­தின் இயற்­கை­யான நிலை­மைக்கு, இந்த பிரச்­னைக்கு தீர்வு காணா­விட்­டால், எதிர்­கா­லத்­தில் பின் விளை­வு­கள் கடு­மை­யாக இருக்­கும்.\nடசாங்டா திட்­டத்தை அமல்­ப­டுத்­து­வதை கிரா­மப்­புற மேம்­பாட்டு துறை கண்­கா­ணிக்­கி­றது. இந்த துறை மக்­கள் மத்­தி­யில் விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­து­வது, தேவை­யான உட்­கட்­ட­மைப்பு வச­தி­களை ஏற்­ப­டுத்­து­வது, இந்த திட்­டத்தை செயல்­ப­டுத்­து­வது, வீடு­கள், கடை­க­ளில் இருந்து கட்­ட­ணம் வசூ­லிப்­பது, கழிவு பொருட்­களை மறு சுழற்சி செய்து பயன்­ப­டுத்த அரசு சாரா தொண்டு நிறு­வ­னங்­கள் அல்­லது தனி நபர்­க­ளி­டம் இணைந்து செயல்­ப­டு­கி­றது. இதற்கு மற்ற துறை­க­ளின் உத­வி­யும் தேவைப்­ப­டு­கி­றது.\nஇந்த திட்­டத்­தில் முதல்­ப­டி­யாக வீடு­கள், கடை­க­ளில் குப்பை பிரிக்­கப்­ப­டு­கி­றது. இதற்­கென இரண்டு குப்பை சேக­ரிக்­கும் குப்பை தொட்­டி­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. ஒன்று மக்­கும் குப்­பைக்­கும், மற்­றொன்று மக்­காத குப்­பைக்­கும் என இரண்டு குப்பை தொட்­டி­கள் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. லடாக் பிராந்­தி­யத்­தில் மக்­கும் குப்­பை­கள் அதி­க­மாக சேரு­வ­தில்லை. ஏனெ­னில் மக்­கள் இதை தங்­க­ளின் கால்­ந­டை­க­ளுக்­காக பயன்­ப­டுத்­திக் கொள்­கின்­ற­னர். அதே நேரத்­தில் மக்­காத குப்பை அதி­க­மாக சேரு­கி­றது. மக்­காத குப்­பை­கள் பிரிக்­கப்­பட்ட உடன், குறிப்­பிட்ட இடத்­தில் இவை சேக­ரிக்­கப்­ப­டு­கி­றது. இதற்­காக வாக­னங்­களை அனுப்பி சேக­ரிக்­கின்­ற­னர்.\nஇவ்­வாறு சேக­ரிக்­கப்­ப­டும் மக்­காத குப்­பை­கள் ௨௦ முதல் ௨௨ வகை­யாக பிரிக்­கப்­ப­டு­கின்­றன. ஒவ்­வொரு வகை குப்­பை­யும் மறு சுழற்சி செய்­வ­தற்கு பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. சோக்­வாம்­சார், நுப்ரா, நிமோ, கால்ட்சி ஆகிய சேக­ரிப்பு மையங்­கள் தனித் தனி­யாக இயங்­கு­கின்­றன. ஒவ்­வொரு மைய­மும் குறிப்­பிட்ட பகு­தி­க­ளில் இருந்து குப்­பை­களை சேக­ரிக்­கின்­றன என்று அவ்னி லவாசா தெரி­வித்­தார்.\nஅவர் மேலும் கூறு­கை­யில், அரசு நிதி பயன்­ப­டுத்­தும் போது, அது வழக்­க­மாக நிரந்­தர இயங்­கு­வ­தற்கு வச­தி­கள் உரு­வா­கின்­றன. ஆனால் நீங்­க­ளா­கவே தேவை­யான உள்­கட்­ட­மைப்பு வச­தி­களை ஏற்­ப­டுத்­தி­னால், அது தொடர்ந்து இயங்­கு­வது எப்­படி இது லேக் மாவட்­டத்­தில் கிரா­மப்­பு­றங்­க­ளில் மக்­கள் கட்­ட­ணம் செலுத்­து­வ­தால் இயங்­கு­கி­றது. இதற்கு முழு கார­ணம் உள்­ளூர் மக்­கள். அவர்­கள் என்ன நடை­பெ­று­கின்­றது என்­பதை அறிந்து உள்­ள­னர்.\nஇத­னால் தங்­க­ளுக்கு நன்மை உண்­டா­கும் என்று மக்­கள் கரு­த­வில்லை எனில், அவர்­கள் கட்­ட­ணம் செலுத்த மாட்­டார்­கள். மக்­களே நல்ல முறை­யில் ௯௦ சத­வி­கி­தம் வரை மக்­காத குப்­பை­களை த��ம் பிரித்து விடு­கின்­ற­னர். இது பாராட்­டத்­தக்­கது.\nமக்­கள் செலுத்­தும் கட்­ட­ணம் குப்­பை­களை சேக­ரிக்­கும் வாக­னத்­திற்­கும், குப்­பை­களை தரம் பிரிக்­கும் ஊழி­யர்­கள் சம்­ப­ளத்­திற்­கும் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது. லடாக் பிராந்­தி­யத்­தில் கடும் குளிர் நில­வு­வ­தால் சைக்­கிள் ரிக்­சாக்­களை பயன்­ப­டுத்த முடி­யாது. குப்­பை­களை தரம் பிரிக்­கும் மையத்­தில் உள்­ளூ­ரைச் சேர்ந்­த­வர்­களே வேலை பார்க்­கின்­ற­னர். இத­னால் எல்­லோ­ரும் பலன் அடை­கின்­ற­னர். வீட்­டிற்கு கட்­ட­ண­மாக மாத்த்­திற்கு ரூ.௫௦, கடை­க­ளில் கட்­ட­ண­மாக ரூ.௨௦௦ வசூ­லிக்­கப்­ப­டு­கி­றது என்று அவ்னி லவாசா தெரி­வித்­தார்.\nஜம்­மு–­காஷ்­மீர் போலீஸ் துறை­யைச் சேர்ந்த உள்­ளூர் ரேடியோ ஆப்­ப­ரேட்­டர் தின்­லெஸ் டோர்ஜி டசாங்டா திட்­டம் பற்றி கூறு­கை­யில், “இந்த திட்­டம் வெற்­றி­க­ர­மாக செயல்­ப­டு­கி­றது. இது லேக் மாவட்ட மக்­க­ளுக்கு கிடைத்த வெகு­மதி. எங்­கள் உதவி கமி­ஷ­ன­ரின் (அவ்னி லவாசா) திட்­டத்தை எல்­லோ­ரும் இணைந்து செயல்­ப­டுத்­தி­னால், இந்த மாவட்­டம் நாட்­டி­லேயே சுகா­தா­ர­மான மாவட்­ட­மாக மாறும்” என்று கூறி­னார். லேக்­கில் உள்ள கலாச்­சார மையத்­தின் உதவி இயக்­கு­நர் டுசி­வாங் பாலி­ஜோர் கூறு­கை­யில், எனது கிரா­ம­மான நிமோ­வில், இந்த திட்­டம் வெகு சிறப்­பாக செயல்­பட்டு வரு­கி­றது” என்று கூறி­னார்.\nஇந்த திட்­டத்­தால் பயன் பெறும் கடைக்­கா­ரர் ரின்­சென் வாங்மோ கூறு­கை­யில், “சுற்­றுலா பய­ணி­கள் அதி­க­ரிக்­கும் போது, குப்பை கழி­வு­களை அகற்­று­வது பெரும் பிரச்­னை­யாக உள்­ளது. நிர்­வா­கத்­தின் முன் முயற்­சி­யால் உள்­ளூர் மக்­க­ளின் பங்­க­ளிப்பு மட்­டு­மல்­லாது, வேலை வாய்பு உரு­வா­கி­றது. இதை இன்­னும் செழு­மைப்­ப­டுத்த குறை­களை களைந்து சரி செய்ய வேண்­டும். ஆனால் இந்த முன் முயற்சி வெற்றி பெற்­றுள்­ளது என்று தெரி­வித்­தார்.\nஇந்த பகுதி பத்­தி­ரி­கை­யா­ள­ரான டிசி­வாங் ரிக்­ஜின் கூறு­கை­யில், ஆம், நிலைமை மாறி­யுள்­ளது என்று நினைக்­கின்­றேன். மக்­கள் குப்பை, கழிவு பொருட்­களை தரம் பிரிக்க வேண்­டும் என்­றும், மறு சுழற்சி செய்­ய­லாம் என்­பதை உணர்ந்­துள்­ள­னர். இவை எல்­லாம் நாங்­கள் கற்­றுக் கொண்ட முக்­கி­ய­மான விஷ­யங்­கள் என்று தெரி­வித்­தார்.\n“நாங்­கள் குப்­ப���­களை தரம் பிரிக்­கும் மையங்­க­ளின், குப்பை சேக­ரிக்­கும் பரப்பை அதி­க­ரித்து வரு­கி­றோம். உதா­ர­ண­மாக முன்பு நுப்ரா தரம் பிரிக்­கும் மையத்­திற்கு திஷ்­கிட் கிரா­மத்­தில் இருந்து மட்­டுமே குப்பை சேக­ரிக்­கப்­பட்­டது. இப்­போது இதை ஹண்­டர் கிரா­மத்­திற்­கும் விரிவு படுத்­தி­யுள்­ளோம்.\nஹண்­டர் கிரா­மத்­தின் அருகே அமைந்­துள்ள மணல் மேடு­களை பார்க்க சுற்­றுலா பய­ணி­கள் குவி­கின்­ற­னர். இவர்­கள் இரட்டை திமில் ஒட்­டக்­தில் சவாரி செய்து மணல் மேடு­களை பார்க்க வரு­கின்­ற­னர். இங்கு சுற்­றுலா பய­ணி­கள் தங்­கு­வ­தற்­கான குடில்­கள் அமைக்­கப்­ப­டு­கின்­றன. இரண்­டா­வ­தாக நாங்­கள் குப்பை தொட்­டி­களை வைக்க அதி­கம் செலவு செய்­தோம்.\nஇப்­போது உள்­ளூ­ரி­லேயே தயா­ரிக்­கப்­ப­டும் குப்பை வாளி­களை பயன்­ப­டுத்­து­கின்­றோம். மூன்­றா­வ­தாக குப்பை, கழி­வு­களை தரம் பிரிக்க அதிக ஆட்­களை ஈடு­ப­டுத்­தி­யுள்­ளோம். இறு­தி­யாக பிரிக்­கப்­ப­டும் பிளாஸ்­டிக் பொருட்­களை பயன்­ப­டுத்தி எதிர்­கா­லத்­தில் சாலை­களை அமைக்க உள்­ளோம்” என்று அவ்னி லவாசா தெரி­வித்­தார்.\nநன்றி: பெட்­டர் இந்­தியா இணைய\nதளத்­தில் ரின்­சன் நோர்பு வாங்­சக்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20180912218901.html?ref=ibctamil", "date_download": "2019-06-19T07:06:24Z", "digest": "sha1:37UETJ2S5VM2ZXYODHT46MZRE2H5BLHX", "length": 6244, "nlines": 60, "source_domain": "www.kallarai.com", "title": "திருமதி விமலாதேவி இரத்தினசபாபதி - மரண அறிவித்தல்", "raw_content": "\nஎமது இணையத்தளம் www.ripbook.com என்ற தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளது என்பதை அறியத்தருகின்றோம்.\nபிறப்பு : 4 மே 1930 — இறப்பு : 11 செப்ரெம்பர் 2018\nயாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், டென்மார்கை வதிவிடமாகவும் கொண்ட விமலாதேவி இரத்தினசபாபதி அவர்கள் 11-09-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.\nஅன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், நாகரட்ணம் தம்பதிகளின் அன்பு மகளும்,\nகாலஞ்சென்ற இரத்தினசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,\nகாலஞ்சென்ற இரவீந்திரன்(கனடா), விமலேந்திரன்(லண்டன்), விஜயேந்திரன்(டென்மார்க்), சுரேந்திரன்(பிரான்ஸ்), கனேந்திரன்(ஜெர்மனி), யாழினி(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,\nகாலஞ்சென்றவர்களான சறோஜினிதேவி(கனடா), சுந்தரலிங்கம்(இலங்கை), சுமித்திராதேவி(இலங்கை), இந்திராதேவி(இலங்கை) மற்றும் சண்முகலிங்கம்(இலங்கை), வசுந்திராதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,\nவனிதா(இந்தியா), சாலட்(லண்டன்), வசந்தி(டென்மார்க்), சிவனேஸ்வரி(பிரான்ஸ்), காஞ்சனா(ஜெர்மனி), சற்குணலிங்கம்(டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,\nசுபத்திரியா(இந்தியா), சுபபிரதா(இந்தியா), சர்மினி(லண்டன்), சாளினி(லண்டன்), சரோன்(லண்டன்), தர்மிலன்(டென்மார்க்), சுகனியா(டென்மார்க்), றஜிதன்(பிரான்ஸ்), றேணுகா(பிரான்ஸ்),றெகானா(பிரான்ஸ்), சுஜிபன்(ஜெர்மனி), சுஜானா(ஜெர்மனி), சஞ்சிதா(டென்மார்க்), சாருஜன்(டென்மார்க்), நிவேதா(டென்மார்க்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,\nசர்மிதா(இந்தியா), சிறிதர்சன்(இந்தியா), திவேஸ்வரன்(இந்தியா), ஈர்த்தன்(லண்டன்), எலானா(லண்டன்), நீலன்(டென்மார்க்), நீலஸ்(டென்மார்க்), ஈசான்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nதிகதி: வெள்ளிக்கிழமை 14/09/2018, 01:30 பி.ப — 02:00 பி.ப\nதிகதி: ஞாயிற்றுக்கிழமை 16/09/2018, 10:00 மு.ப\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=39653", "date_download": "2019-06-19T06:57:10Z", "digest": "sha1:JLWD7K2IOJ76ZSEKXTJMLT45KUNEFTKZ", "length": 15044, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "பௌத்த பிக்குக்கு மர்ம ந�", "raw_content": "\nபௌத்த பிக்குக்கு மர்ம நபர்கள் அடி உதை\nகிழக்கு மாகாணத்தை பிரிவினவாதத்தை உருவாக்கும் பல்கலைக்கழகத்தின் எதிரொலி பௌத்த மதகுரு சித்திரவதை\nஇலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சாப்பிடும் சாப்பாடு கற்கும் கல்வித்துறை மதவாதத்தால் பிரித்து ஒற்றுமையாக வாழும் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களிடையே இனவாதத்தை தூண்டும் செயற்பாடு நடபெறுகொண்டுள்ளது.\nஇது கிழக்கிலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்கள் உணராததால் கிழக்கே சம அளவில் காணப்படும் தமிழ் முஸ்லிம் இனவிகிதசாரத்தை தளம்பலுறும் முகமாக முடிந்தவரை முஸ்லிம் விகிதசாரத்தோடு தமிழர் விகிதசாரத்தை குறைத்து பெரும்பான்மையாக காட்டி கிழக்கு மாகாணம் தமது மாகாணம் என வெளிப்படுத்தும் முகமாக கிழக்கு மாகாண முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ், முஸ்லிம் ஊர்களிக்கிடையே முஸ்லிம்கள் வாழும் நகரத்தை ஒரு தனிமாநிலமாக பேரீச்சமரங்கள், அரபுமொழி கற்தூண்கள்,வளைவுகள் இஸ்லாமிய அடையாளத்தை கொண்டுள்ளது.\nமேலும், அரச திணைக்கள கட்டிடங்களை கூட மாற்றியமைத்து இஸ்லாமிய நாடு போன்று வெளிப்படுத்துகின்றார்கள்.இது விடுதலைப்புலிகள் ஆயுத சமபலத்தால் தமிழீழ நகராக கிளிநொச்சியை உருவாக்கியதை போன்று முஸ்லிம் மக்களின் அரசாங்க அமைச்சரவை பலத்தால் கட்டியெழுப்படுள்ளது.\nமேலும் இவ்வாறன இஸ்லாமிய பிரிவினைவாத செயற்பாடுகளை தமிழ் அரசியல்வாதிகளும் ஊடகவியலாளர்கள் கண்டுகொள்ளாத போது கிழக்கில் முஸ்லிம்களால் திட்டமிட்டு நகர்த்தப்படும் பிரிவினை நாசகார செயற்பாட்டை அண்மைக்காலமாக மட்டக்களப்பு நகரிலுள்ள மங்களராமய பிரதம பௌத்த குரு சங்கைக்குரிய அம்பிப்பிட்டிய சுமணதேரோ உடனுக்கு உடன் சிங்கள ஊடகங்களுக்கு வெளிப்படுத்துவதுடன் மறைமுகமாக தடுப்பதில் பங்காற்றுகின்றார்.அந்த வகையில் மட்டக்களப்பு ரிதிதென்ன எனும் இடத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் தனியொரு மதத்திற்கான பல்கலைக்கழகம் தடுத்து நிறுத்த முயற்சித்ததை அறிந்த பயங்கரவாத முஸ்லிம் குழு தாக்கி சித்திரவதை செய்ததை தொடர்ந்து மட்டக்களப்பு போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.\nதனியார் சைட்டம் பல்கலைக்கழகத்திற்கு எதிராக குரல் கொடுப்போர் ஏன் இவ்வாறான தனியான இனத்திற்கு என்று உருவாகும் பல்கலைக்கழகத்தை பார்த்து அமைதியாக இருப்பதன் நோக்கம் என்னவாயிருக்கலாம் என பௌத்த மத தேரோ எல்லோரையும் நோக்கி சாடுகின்றார்.\nதமிழர் மீதான இனப்படுகொலையை விசாரிக்க கனடிய...\nகனடிய எதிர்கட்சியான கன்சவ்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கானட்......Read More\nஎறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிய...\n19.06.1997 நெடுங்கேணிப் பகுதியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர்......Read More\nமாந்தை மேற்கில் மாற்றுத் திறனாளிகளிற்கு...\nவடதமிழீழம்: மான்னார் மாந்தை மேற்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ......Read More\nஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் குழப்பம்:...\nசிறிலங்காவில் நடைபெறவுள்ள அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது ஜன......Read More\nசுவிசில் மர்மமான முறையில் உயிழந்த...\nசுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்த ......Read More\nசஹரான் 120 வீடுகளை எரிக்கவில்லை – வேலிக்கு...\nசஹரான் ஹாசீம் காத்தான்குடியில் 120 வீடுகளை தீ வைத்து எரித்ததாக மேல் மாகாண......Read More\nவடதமிழீழம்: மான்னார் மாந்தை மேற்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ......Read More\nச���விசில் மர்மமான முறையில் உயிழந்த...\nசுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்த ......Read More\nசஹரான் 120 வீடுகளை எரிக்கவில்லை –...\nசஹரான் ஹாசீம் காத்தான்குடியில் 120 வீடுகளை தீ வைத்து எரித்ததாக மேல் மாகாண......Read More\nசஹரான் 120 வீடுகளை எரிக்கவில்லை –...\nசஹரான் ஹாசீம் காத்தான்குடியில் 120 வீடுகளை தீ வைத்து எரித்ததாக மேல் மாகாண......Read More\nஅரச அதிபரின் உறுதிக் கடிதம்...\nகல்முனையில் தொடர்கிறது உண்ணாவிரதம்;பெரியநீலாவணை விசேட, காரைதீவு குறூப்......Read More\nபுதிய சமுர்த்தி பயனாளிகளிடம் 500...\nமுற்றாக மறுக்கிறார் அமைச்சர்பிரதேச செயலகங்களுக்கு அறிவுறுத்தல் கடிதம்......Read More\nஸஹ்ரான் உட்பட்ட குழுவினரை எனக்கு...\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகிளிநொச்சி மாவட்டத்தின் அடிப்படை வசதிவாய்ப்புக்களற்ற நிலையில்......Read More\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை 2.00...\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை மாலை 2.00 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%3A+%E0%AE%9C%E0%AE%BF.+%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&si=2", "date_download": "2019-06-19T07:37:35Z", "digest": "sha1:6VRSYFHRL342LAPIEHMGOFALME7RAE4G", "length": 22033, "nlines": 351, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy தமிழில்: ஜி. குப்புசாமி books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- தமிழில்: ஜி. குப்புசாமி\nஜான் பான்வில் கடல் - Kadal\nகலை வரலாற்று ஆய்வாளரான மாக்ஸ் மார்கன், மனைவி அன்னாவின் மறைவுக்குப் பிறகு இளம் பருவத்தில் விடுமுறையைக் கழித்த கடலோர கிராமத்துக்குத் திரும்பவும் வருகிறார். பிள்ளைப்பிராயக் கோடைக் கால்த்தில் பார்த்த கிரேஸ் குடும்பத்தினரின் நினைவுகள் முதுமைப் பருவத்தில் அவருடைய தற்கால நிகழ்வுகளுடன் பின்னிப்பிணைந்து [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : தமிழில்: ஜி. குப்புசாமி\nபதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Pathippagam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅனிதா குப்புசாமி - - (5)\nஅலெக்சாந்தர் புஷ்கின் தமிழில்: ஜெயகாந்தன் - - (1)\nஇலட்சுமணன்/தமிழில்: இறையடியான் - தலித்தின் வரலாறு - - (1)\nஇலியா நோவிக்,தமிழில்:நா. தர்மராஜன் - - (1)\nஎம்.டி.வாசுதேவ நாயர், தமிழில்: சு.ரா. - - (1)\nகர்னல் கோபால் புர்தானி-தமிழில்:வரலொட்டி ரெங்கசாமி - - (1)\nகலீல் ஜிப்ரான் - தமிழில்: டாக்டர் ரமணி - - (1)\nகலீல் ஜிப்ரான் நூல்கள்-தமிழில்:டாக்டர் ரமணி - - (2)\nகள்ளிப்பட்டி சு. குப்புசாமி - Kallipatti Su.Kuppusamy - (68)\nகுப்புசாமி - - (1)\nகுப்புசாமி நாயுடு - - (1)\nகுரும்பூர் குப்புசாமி - - (3)\nகோபோ ஏப், தமிழில்: ஜி. விஜயபத்மா - - (1)\nசக்கரியா,தமிழில்: சுகுமாரன் - - (1)\nசஹீர் தமிழில்: PSV குமாரசாமி - - (1)\nசு. குப்புசாமி - - (1)\nசு.குப்புசாமி - - (4)\nஜி. குப்புசாமி - - (5)\nஜி. குப்புசாமி, ஹாருகி முரகாமி - - (1)\nதகழி சிவசங்கரப் பிள்ளை, தமிழில்: சுந்தர ராமசாமி - - (1)\nதமிழில்: 'க்ளிக்' ரவி - - (2)\nதமிழில்: B.R. மகாதேவன் - - (2)\nதமிழில்: M. கல்யாண சுந்தரம் - - (1)\nதமிழில்: PSV குமாரசாமி - - (1)\nதமிழில்: அகிலன் - - (1)\nதமிழில்: ஆனந்த, ரவி - - (1)\nதமிழில்: இளவல் ஹரிஹரன் - - (3)\nதமிழில்: ஊடுருவி - - (3)\nதமிழில்: எஸ். சுந்தரேஷ் - - (1)\nதமிழில்: எஸ். ராமகிருஷ்ணன் - - (1)\nதமிழில்: கி.அ. சச்சிதானந்தம் - - (1)\nதமிழில்: கொரட்டூர் ஸ்ரீனிவாஸ் - In Tamil: Korattur Srinivas - (6)\nதமிழில்: க்ளிக் ரவி - - (1)\nதமிழில்: ச. இராசமாணிக்கம் - - (1)\nதமிழில்: சா. ஜெயராஜ் - - (1)\nதமிழில்: சி.ஆர். ரவீந்திரன் - - (1)\nதமிழில்: சி.எஸ். வெங்கடேஸ்வரன் - - (1)\nதமிழில்: சி.நா கிருஷ்ணமூர்த்தி - - (1)\nதமிழில்: சிவ. முருகேசன் - - (3)\nதமிழில்: சிவதர்ஷினி - - (1)\nதமிழில்: சுதாங்கன் - - (3)\nதமிழில்: சேலம் எஸ். ஜெயலட்சுமி - - (1)\nதமிழில்: ஜார்ஜினா குமார் - - (2)\nதமிழில்: ஜார்ஜினா பீட்டர் - - (2)\nதமிழில்: ஜார்ஜினா பீட்டர் எம்.ஏ. - - (1)\nதமிழில்: ஜி. குப்புசாமி - - (1)\nதமிழில்: ஜெயந்தி சுரேஷ் - - (1)\nதமிழில்: டாக்டர்.வி. அன்பரசி சுந்தரம் - - (1)\nதமிழில்: டாக்டர்.வெ. தேவராஜூலு - - (1)\nதமிழில்: டி.எஸ். தட்சிணாமூர்த்தி - - (1)\nதமிழில்: டோரதி கிருஷ்ணமூர்த்தி - - (1)\nதமிழில்: தர்மகீர்த்தி - - (1)\nதமிழில்: தி.கி. இரகுநாதன் - - (1)\nதமிழில்: தி.ஜ.ர - - (1)\nதமிழில்: தியாகு - - (1)\nதமிழில்: நா. தர்மராஜ் - - (1)\nதமிழில்: நா.தர்மராஜன் - - (1)\nதமிழில்: நாகலட்சுமி சண்முகம் - - (4)\nதமிழில்: ப. ஜீவானந்தம் - - (1)\nதமிழில்: பத்ரி சேஷாத்ரி - - (1)\nதமிழில்: பி. உதயகுமார் - - (2)\nதமிழில்: பி.சி. கணேசன் - - (1)\nதமிழில்: பி.வி. ராமஸ்வாமி - - (1)\nதமிழில்: புவனா நடராஜன் - - (1)\nதமிழில்: புவனா பாலு - - (1)\nதமிழில்: பேராசிரியர் நா. தர்மராஜன் - - (1)\nதமிழில்: பேராசிரியர்.சிவ. முருகேசன் - - (1)\nதமிழில்: பொன் சின்னத்தம்பி முருகேசன் - - (4)\nதமிழில்: மதுரை பாபாராஜ் - - (2)\nதமிழில்: மலர்கொடி - - (1)\nதமிழில்: மு. சிவலிங்கம் - - (3)\nதமிழில்: மு. சுப்பிரமணி - - (1)\nதமிழில்: முத்தியாலு - - (1)\nதமிழில்: யுகன் - - (1)\nதமிழில்: யூமா. வாசுகி - - (1)\nதமிழில்: ரா. கிருஷ்ணையா - - (1)\nதமிழில்: ரா. நாராயணன் - - (1)\nதமிழில்: ராஜலஷ்மி சிவலிங்கம் - - (2)\nதமிழில்: ராஜேஸ்வரி கோதண்டம் - - (1)\nதமிழில்: ராமன் ராஜா - - (2)\nதமிழில்: ராமலக்ஷ்மி - - (1)\nதமிழில்: லதா ராமகிருஷ்ணன் - - (2)\nதமிழில்: லயன் M. சீனிவாசன் - - (1)\nதமிழில்: லயன் M. ஸ்ரீனிவாசன் - - (1)\nதமிழில்: லயன் S. சீனிவாசன் - - (2)\nதமிழில்: வி.வி. பாலசுப்ரமணியன் - - (1)\nதமிழில்: வெ. சாமிநாதசர்மா - - (1)\nதமிழில்: வேங்கடகிருஷ்ணன் - - (2)\nதமிழில்: வை. கிருஷ்ணமூர்த்தி - - (1)\nதமிழில்:கே.வி.ஜெயஸ்ரீ - - (1)\nதமிழில்:சிற்பி பாலசுப்பிரமணியம் - - (1)\nதமிழில்:ஜெயசிம்ஹன் - - (2)\nதமிழில்:ப.சுந்தரேசன், சாருகேசி, ஜோதிர்லதா கிரிஜா - - (1)\nதொ. சி. குப்புசாமி - - (1)\nதொ.சி. குப்புசாமி - - (1)\nநல்லி குப்புசாமி செட்டி - - (1)\nபுஷ்பவனம் குப்புசாமி - - (4)\nபூ.சு. குப்புசாமி முதலியார் - - (1)\nப்ராம் ஸ்டோக்கர், தமிழில்: கவிஞர் புவியரசு - - (1)\nமலையாளம்:ஓ.என்.குருப்-தமிழில்:சிற்பி - - (1)\nலிப்பி ஹாதார்ன்,தமிழில்: பிரேமா சீனிவாசன் - - (1)\nவி. ததாரின���வ், தமிழில்:அ. கதிரேசன் - - (1)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nகவின் ராஜசேகர் மகாத்மா காந்தியின் சுய சரிதை சத்திய சோதனை இந்த புத்தகம் விற்பனைக்கு வந்தால் நன்றாக இருக்கும் எழுத்தாளர்\t: ரா. வேங்கடராஜூலு பதிப்பகம்\t: நவஜீவன்…\nம.நவீனுக்கு கனடா இலக்கியத்தோட்டம் விருது […] போயாக் சிறுகதைத் தொகுதி வாங்க […]\nசுகந்தி வெங்கடாசலம் சார் கேஸ் ஆன் டெலிவரி உண்டு. ஆனால் தற்சமயம் நீங்கள் கேட்ட புத்தகம் எங்களிடம் ஸ்டாக் இல்லை. மன்னிக்கவும்\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\ntamil ila, கணேஷ் வசந்த், அழகர், ஆதலினால் காதல் செய்வீர், நீச்சல், ரொமிலா, azhim, பணமே ஓடி வா, மைக்ரோசாஃப்ட், ட்ரஸ்ட், thanth, நாராயண, அனைத்து, politics, யுத்தத்தின்\nஅறிவியல் அறிஞர் எட்வர்டு ஜென்னர் -\nஅழகே ஆரோக்கியமே மலிவுப் பொருட்களில் பொலிவு ரகசியம் - Azhage Aarokyame Malivu Porutkalil Polivu ragasiyam\nபால் வகை மருத்துவமும் தேன் வகை மகத்துவமும் - Paal vagai maruthuvam theen vagai magathuvamum\nசுந்தரர் தேவாரம் (ஏழாம் திருமுறை) மூலப் பாடல்கள் முழுமையும் அடங்கியது - Sundharar Thevaaram\nசிறுவர்களுக்கான உலக சிந்தனைக் கதைகள் -\nபிழையின்றித் தமிழ் பேச, எழுத -\nபாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 7 -\nநல்ல பொருட்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி\nபார்லர் போகாமலே பியூட்டி ஆகலாம் - Parlour pogamalae beuty aagalaam\nஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை - Eelathil Periyar Muthal Anna Varai\nபெண்ணியம் ஒரு மாற்று -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/78331/cinema/Kollywood/May-24-:-6-movies-releasing.htm", "date_download": "2019-06-19T07:12:36Z", "digest": "sha1:DPZ6CJHX574UDG6JUG2FLRCCTLWABICR", "length": 11944, "nlines": 134, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மே 24 போட்டியில் 6 படங்கள் - May 24 : 6 movies releasing", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்த பதிவாளர் உத்தரவு | மிரட்டிய ஹேக்கர்கள் : அதிர வைத்த ஹாலிவுட் நடிகை | ஸ்கை டைவிங் பயிற்சியின் போது விபத்து : சர்வானந்துக்கு ஆபரேஷன் | ஆடையில்லாமல் அதிர்ச்சி தந்த அமலாபால் : டிரெண்டிங்கில் நம்பர் 1 | அடா சர்மாவின் 3 வண்ண ஹேர்ஸ்டைல் | விஜய் 63, இன்று மாலை முக்கிய அப்டேட் | ஆகஸ்ட்டில் 'அஜித் 60' ஆரம்பம் | சிந்துபாத் படத்திற்கு யுஏ சான்று | மேடையிலேயே கதறி அழுத அருண்பாண்டியனின் மகள் | 'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » க���லிவுட் செய்திகள் »\nமே 24 போட்டியில் 6 படங்கள்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகோடை விடுமுறையின் கடைசி வாரத்தில் இருக்கிறோம். நாளை(மே 23) வெளியாக இருக்கும் படங்களுக்குத்தான் கோடை விடுமுறையின் ஒரு வார காலம் இருக்கிறது. அதனால், நாளைய வெளியீடுகளுக்கு ஓரளவிற்கு வசூலைப் பெறும் வாய்ப்புள்ளது. படங்கள் சரியாக இருந்தால்தான் அந்த வசூல் கிடைக்கும். ஆனால், நாளை வெளியாக உள்ள 6 படங்களுமே சிறிய பட்ஜெட் படங்களாக எந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தாத படங்களாக இருக்கின்றன.\nஇவற்றைப் பற்றிய விவரங்கள், யார் நடிக்கிறார்கள் என்பது கூட ரெகுலாக படம் பார்க்கும் ரசிகர்களிடம் சென்று சேர்ந்திருக்குமா என்பது சந்தேகம்தான். தெரிந்த நடிகர்கள் நடித்துள்ள படங்களாக அஞ்சலி நடித்துள்ள 'லிசா' 3டி படமும், ஜெய், லட்சுமி ராய், கேத்தரின் தெரேசா வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள 'நீயா 2' படமும், ஓவியா நடித்துள்ள 'சீனி' படமும் தான் இருக்கின்றன. நாளை வெளியாக உள்ள மற்ற படங்களான 'பேரழகி ஐஎஸ்ஓ, ஔடதம், வண்ணக்கிளி பாரதி' ஆகிய படங்கள் எந்த நட்சத்திர அந்தஸ்தும் இல்லாத படங்களாக வெளிவருகின்றன.\nவிடுமுறைக்காக ஊருக்கு வந்தவர்கள் நாளையும், இந்த வார இறுதி நாட்களிலும் அவர்களது சொந்த ஊருக்குக் கிளம்புவார்கள். அதனால், படங்களைப் பார்க்க தியேட்டர்களுக்கு வரும் மக்கள் கூட்டங்களும் குறைவாக இருக்கும். தேர்தல் முடிவுகளின் காரணமாக அடுத்த சில நாட்களுக்கு மக்களுக்கு சினிமா ஆர்வத்தை விட அரசியல் ஆர்வம் அதிகமாக இருக்கும். இதெல்லாமும் நாளை வெளியாக உள்ள படங்களின் வசூலை பாதிக்கலாம்.\nகருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய\nபணம் முக்கியமில்லை : ஜி.வி.பிரகாஷ் தர்பார் - ரஜினியின் வில்லன் சுனில் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர்\nபடக்குழுவினரை வெளியே அனுப்புங்கள் : பிடிவாதம் பிடித்த துல்கர்\nஅந்த காட்சியில் நடித���தது எப்படி\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் பேசிய ஷாரூக் மற்றும் அவரது மகன்\nகாஞ்சனா ரீமேக்கை லாரன்ஸ் மாஸ்டரை தவிர யாராலும் எடுக்க முடியாது: கீயரா ...\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்த பதிவாளர் உத்தரவு\nமிரட்டிய ஹேக்கர்கள் : அதிர வைத்த ஹாலிவுட் நடிகை\nஸ்கை டைவிங் பயிற்சியின் போது விபத்து : சர்வானந்துக்கு ஆபரேஷன்\nஆடையில்லாமல் அதிர்ச்சி தந்த அமலாபால் : டிரெண்டிங்கில் நம்பர் 1\nஅடா சர்மாவின் 3 வண்ண ஹேர்ஸ்டைல்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nதமிழிசை மீதான விமர்சனம் : மன்னிப்பு கேட்ட நிஷா\nலிசா பேய் : அஞ்சலி நம்பிக்கை\nஅஞ்சலியின் நான்கு மொழிப்படம் மே 24-ல் ரிலீஸ்\nஅஞ்சலியின் லிசா டீசர் வெளியீடு\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/09/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF.html", "date_download": "2019-06-19T07:16:24Z", "digest": "sha1:FBJTKDFVBUD5R3LTXXOZFBJSMJO7FSD6", "length": 11597, "nlines": 75, "source_domain": "newuthayan.com", "title": "சும்மா மிரட்­டு­வ­தில் பய­னில்லை! - Uthayan Daily News", "raw_content": "\nBy லவனிஸ் பதிவேற்றிய காலம்: Mar 23, 2019\nஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யில் 2015ஆம் ஆண்டு – ஆட்­சிக்கு வந்த புதி­தில் – தான் ஏற்­றுக்­கொண்ட பரிந்­து­ரையை நான்கு ஆண்­டு­கள் கழித்து இப்­போது நிரா­க­ரித்­தி­ருக்­கி­றது கொழும்பு அரசு. இறு­திப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்­கள் மற்­றும் மனித குலத்துக்கு எதி­ரான குற்­றங்­கள் குறித்து விசா­ரணை செய்­வ­தற்கு வெளி­நாட்டு நீதி­ப­தி­கள், வழக்­கு­ரை­ஞர்­கள், வழக்­குத் தொடு­நர்­கள் உள்­ள­டங்­க­லாக ஒரு கலப்பு நீதி­மன்­றப் பொறி­மு­றையை ஏற்­ப­டுத்த வேண்­டும் என்­பதே அந்­தப் பரிந்­துரை.\nஇந்­தப் பரிந்­துரை முன்­வைக்­கப்­பட்ட தீர்­மா­னத்­துக்கு இணை அனு­ச­ரணை வழங்கி அதனை அப்­ப­டியே ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தது கொழும்பு. ஆனால், இப்­போது அதனை நிறை­வேற்ற முடி­யாது என்று மறுத்­தி­ருக்­கின்­றது.\nஅர­சின் இந்த நிலைப்­பாட்­டைக் கடு­மை­யா­கக் கண்­டித்­தி­ருக்­கி­றார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஏப்­ர­காம் ���ுமந்­தி­ரன். நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று உரை­யாற்­றும்­போது ஆட்­சி­யா­ளர்­க­ளின் இந்த முடி­வுக்­காக அவர்­க­ளைக் கடு­மை­யாக விமர்­சித்­தார். அத்­தோடு, இலங்கை ஆட்­சி­யா­ளர்­க­ளின் முடிவு இது­தான் என்­றி­ருந்­தால், இந்த விவ­கா­ரத்­தைப் பன்­னாட்­டுக் குற்­ற­வி­யல் நீதி­மன்றுக்கு எடுத்­துச் செல்ல வேண்­டி­யி­ருக்­கும் என்­றும் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருக்­கி­றார்.\nதமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் கொழும்பு அர­சுக்­கும் அதன் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்­கும் இது­போன்ற பல எச்­ச­ரிக்­கை­கள் கொடுக்­கப்­பட்­டுள்­ளன. “போராட்­டம் வெடிக்­கும்” என்­கிற எச்­ச­ரிக்கை அதில் மிக முக்­கி­ய­மா­னது. இருந்­தா­லும் அத்­த­கைய போராட்­டங்­கள் எவை­யும் இது­வ­ரை­யில் நடந்­த­தில்லை. அதே­நே­ரத்­தில் கொழும்­பின் அத்­து­மீ­றல்­கள், வாக்­கு­றுதி மீறல்­கள் எல்­லா­வற்­றை­யும் “எமக்கு வேறு வழி­யில்லை” என்­கிற அடிப்­ப­டை­யி­லும் “ஒன்­றுமே நடக்­கா­மல் இருப்­ப­தை­விட ஏதோ நடப்­பது பர­வா­யில்லை” என்­கிற அடிப்­ப­டை­யி­லும் கூட்­ட­மைப்புக் கடந்து சென்­றதே நடந்­தி­ருக்­கி­றது.\nஇது கொழும்­பின் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்­கும் நன்கு தெரி­யும்.\nஇத­னால், அவர்­கள் கூட்­ட­மைப்­பின் அழுத்­தங்­க­ளையோ தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட வாக்­கு­று­தி­க­ளையோ தூக்கி எறி­வ­தற்­குத் தயங்­கி­ய­தில்லை. இப்­போ­தும் அத­னை­யே­தான் செய்­தி­ருக்­கின்­றார்கள். புதிய அர­ச­மைப்­பாக இருக்­கட்­டும், ஐ.நா. மனித உரி­மை­கள் தீர்­மா­ன­மாக இருக்­கட்­டும் காணி விடு­விப்­பாக இருக்­கட்­டும், அர­சி­யல் கைதி­க­ளின் விடு­விப்­பாக இருக்­கட்­டும், காணா­மற்­போ­னோர் தொடர்­பான விசா­ர­ணை­க­ளாக இருக்­கட்­டும், பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்தை நீக்­கு­வ­தாக இருக்கட்டும் அனைத்­தி­லும் கொழும்­பின் அணு­குமுறை தமி­ழர்­க­ளைச் சீற்­றங்­கொள்ள வைக்­கும் வகை­யி­லான புறக்­க­ணிப்­பா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது.\nஅப்­ப­டி­யி­ருந்­தும் அந்த அர­சுக்கு நாடா­ளு­மன்­றத்­தி­லும் அதற்கு வெளி­யி­லும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புத்­தான் முண்­டு­கொ­டுத்து நின்­று­கொண்­டி­ருக்­கின்­றது. இத்தகைய அரசைக் கண்­டித்­தும், மிரட்­டி­யும் அறிக்­கை­வி­டு­வ­தால் பயன் ஏதும் கிட்­டப்­போ­வ­தில்லை . இரா­ஜ­தந்­தி­ர���் என்­கிற ரீதி­யில் கூட்­ட­மைப்­புத் தலை­வர்­கள் விடுக்­கக்­கூ­டிய போராட்ட மிரட்­டல்­க­ளுக்­கும் கொழும்பு அஞ்­சிப் பணி­யப்­போ­வ­தில்லை என்­பது உறுதி.\nஎனவே வெறு­மனே மிரட்­டல்­களை மட்­டும் விடுத்­துக் கொண்­டி­ரா­மல் உருப்­ப­டி­யான எதிர் நட­வ­டிக்­கை­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இறங்­க­வேண்­டும். இது காலத்­தின் கட்­டா­யம்.\nஇலங்­கைக்­கான ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை நிறுத்தப்படாது\nதப்பிக்க முடியாத நெருக்கடிக்குள் இலங்கை\nபௌத்த, சிங்­கள பேரி­ன­வா­தத்­துக்கு மீண்­டும் ஒரு பலி\nமோடி­யின் வெற்­றி­யும் ஈழத் தமி­ழர் எதிர்­கா­ல­மும்\nஇலங்கையில் அர்த்தமற்றுப் போன சொற்கள்\nஊடகங்களை விலக்கி வைப்பது தவறு\nஉங்கள் மின்னஞ்சலைப் பதிவு செய்து உடனுக்குடன் செய்திகளை பெற்றுக் கொள்ளுங்கள்...\nரிசாத்துக்கு எதிரான விசாரணை ஆரம்பம்\nபுதிய சமுத்திப் பயனாளிகளிடம்- 500 ரூபா வெட்டு\nஅமைச்சர் வஜிர யாழ்ப்பாணம் வருகை\nமாற்றுத் திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/11/07/mdmk.html", "date_download": "2019-06-19T06:44:10Z", "digest": "sha1:6YXGW4Y5O6VHKFQJK4TY237H2OV5WDZM", "length": 13794, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "திமுகவுடன் மதிமுக இணையாது: கண்ணப்பன் | MDMK will not merge with DMK, says Kannappan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n5 min ago தேர்தல் அரசியலுக்கு குட்பை சொன்ன சுஷ்மா ஸ்வராஜ், சுமித்ரா மகாஜன்\n13 min ago என்னது ஒரே நேரத்தில் தேர்தலா.. ஆளைவிடுங்க சாமி.. மோடி முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு\n14 min ago சென்னை ஓஎம்ஆர் சாலையில் குடியிருப்புகள் காலியாகிறது.. தண்ணீர் தேடி தகிக்கும் தலைநகரம்\n28 min ago பிறந்ததும் அதிர்ச்சி.. உயிருக்கு போராடும் அழகான இரட்டை குழந்தைகள்.. கொஞ்சம் உதவுங்களேன்\nMovies சத்குருவுடன் கோல்ப் ஆடிய மணிரத்னம்: அப்டேட் கொடுத்த சுஹாசினி\nSports பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை உடனே தடை செய்யுங்கள்.. பாய்ந்தது வழக்கு.. பரபரப்பு காரணம்\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nLifestyle உங்கள் கனவில் யாராவது அழுவது போல வருவது உங்களுக்கு நல்லதா இல்லை கெட்டதானு தெரிஞ்சுக்கோங்க...\nAutomobiles தீபாவளி ரிலீசாக வருகிறது மாருதி எஸ் பிரெஸ்ஸா குட்டி எஸ்யூவி க��ர்\nFinance கொடூர தண்ணி பஞ்சத்தால சேத்து வெச்ச சொத்து முழுக்க Bore போடவே சரியா போச்சுங்களே..\nTechnology பிளிப்கார்ட்: 48எம்பி பிரைமரி கேமராவுடன் ரூ.13,999-விலையில் விற்பனைக்க வரும் ரெட்மி நோட் 7 ப்ரோ.\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nதிமுகவுடன் மதிமுக இணையாது: கண்ணப்பன்\nதிமுகவுடன், மதிமுக இணையும் பேச்சுக்கே இடமில்லை என்று மத்திய அமைச்சர் கண்ணப்பன் கூறினார்.\nவேலூர் மத்திய சிறையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் அவர்பேசுகையில்,\nதிமுக தலைவர் கருணாநிதி, வைகோவை சந்தித்து உடல் நலம் மட்டுமே விசாரித்தார். இருவரும் இலக்கியம்குறித்து விவாதித்தனர்.\nகட்சிகளின் இணைப்பு குறித்தோ, வேறு அரசியல் விவகாரங்கள் குறித்தோ இருவரும் பேசவில்லை. எனவேதிமுகவுடன் மதிமுக இணைகிறது என்ற கேள்விக்கே இடமில்லை என்றார் கண்ணப்பன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை ஓஎம்ஆர் சாலையில் குடியிருப்புகள் காலியாகிறது.. தண்ணீர் தேடி தகிக்கும் தலைநகரம்\nதண்ணீர் பற்றாக்குறை.. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை கழிவறைகள் மூடல்.. நோயாளிகள் அவதி\nமாநிலங்களுக்கு எதிரான முழக்கமாக உருமாறுகிறதா பாஜகவின் ஜெய் ஸ்ரீராம்\nஅப்போலோவில் பரபரப்பு.. துரைமுருகன் அட்மிட் ஆன நிலையில்.. எடப்பாடி பழனிச்சாமிக்கு செக்கப்\nசென்னையின் வறட்சிக்கு சாட்சாத் மக்களே பொறுப்பு.. இயற்கை காரணமல்ல.. அதிர வைக்கும் தகவல்\nஅசிங்கமா திட்றாங்க.. மிரட்டறாங்க.. பாதுகாப்பு வேணும்.. டிஜிபியிடம் ஜீவஜோதி புகார்\n'கண்ணம்மா' ஜோதிக்கு இங்கிலாந்து விசா மறுப்பு... மத்திய அரசு தலையிட கனிமொழி கோரிக்கை\nஅனல் வீச போகுது.. 13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்.. வெளியே வராதீங்க.. வானிலை மையம் அட்வைஸ்\nதுரைமுருகன் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி... 3வது முறையாக உடல் நல பாதிப்பு\nவேளச்சேரியில் பல ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்... கடும் வாக்குவாதம்\nசென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரத் திட்டம்... அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி\nகடும் வறட்சி... வரத்து குறைவால் காய்கறிகளின் விலை கடும் உயர்வு\nதமிழகம் முழுக்க தண்ணீர் பிரச்சினை இருப்பது போல மாயை.. முதல்வர் அசால்ட் பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/trichy-dmk-and-congress-secular-parties-meeting-398184.html", "date_download": "2019-06-19T08:12:16Z", "digest": "sha1:B7SQWLNX2TOFZBMEASLGGOOMXHIIWHFL", "length": 12431, "nlines": 201, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருச்சி திமுக மற்றும் காங்கிரஸ் மதசார்பற்ற கட்சிகளின் பிரச்சாரம்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nதிருச்சி திமுக மற்றும் காங்கிரஸ் மதசார்பற்ற கட்சிகளின் பிரச்சாரம்- வீடியோ\nதிருச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் திருநாவுக்கரசர் அவர்களை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு மேற்கு தொகுதிக்கு உட்பட்ட ராஜாகாலணி, சின்ன மிளகு பாறை, பெரியமிளகு பாறை, பொன்நகர், கருமண்டபம், ராம்ஜிநகர், பிரட்டியூர், உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்குகள் சேகரத்தனர். அப்போது வேட்பாளருக்கு பொதுமக்கள் ஆர்த்தி எடுத்து வரவேற்றனர். இதில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்ருமான கே.என்.நேரு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, மாநகர செயலாளர் மற்றும் தோழமை கட்சிகளின் நிர்வாகிகள், கழக உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர்.\nதிருச்சி திமுக மற்றும் காங்கிரஸ் மதசார்பற்ற கட்சிகளின் பிரச்சாரம்- வீடியோ\nகாஞ்சிபுரம் : செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்... வருவாய்துறை அதிரடி நடவடிக்கை...\nகாஞ்சிபுரம் : கீழ்க்கரணை பகுதியில் தொடர் குற்ற சம்பவம்... குடியிருப்பு வாசிகளை தாக்கி போதை ஆசாமிகள் அட்டூழியம்...\nகோவை : மின்வாரிய ஊழியர்களுக்கான தேர்வு போட்டி... கோவை மின் அலுவலகத்தில் துவக்கம்...\nகோவை : காட்டுப்பன்றியை கொன்றவர்களுக்கு ரூ.40,000 அபராதம்....\nகரூர் அருகே இருசக்கர வாகனங்கள் மோதி கொண்ட விபத்து..\nகரூர் : நாடக கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி உள்ளோம்..\nகாஞ்சிபுரம் : கீழ்க்கரணை பகுதியில் தொடர் குற்ற சம்பவம்... குடியிருப்பு வாசிகளை தாக்கி போதை ஆசாமிகள் அட்டூழியம்...\nகாஞ்சிபுரம் : செங்கல்பட்டு தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்... வருவாய்துறை அதிரடி நடவடிக்கை...\nதொடரும் தண்ணீர் பஞ்சம்... வறட்சியை நோக்கி தமிழகம்\n தமிழக எம்.பிக்கள் லோக்சபாவில் தாய் மொழியில் பதவியேற்பு-வீடிய��\nWeather Update: 13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும், வானிலை மையம் தகவல்-வீடியோ\nSinger Jothi Kalaiselvi: கண்ணம்மா ஜோதிக்கு இங்கிலாந்து விசா மறுப்பு- வீடியோ\nயாரடி நீ மோஹினி சீரியல்: ஸ்வேதாவின் வலையில் சிக்கி ஸ்வேதா மீது உருகும் முத்தரசு- வீடியோ\nActress Devayani Interview: நடிகை தேவயானி உடன் நேர்காணல்-வீடியோ\nVidala Pasanga Movie Pooja: புது முக நடிகர்கள் நடிக்கும் விடல பசங்க பட பூஜை-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nஹார்லி டேவிட்சன் ஃபேட் பாப் ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/r-vadivelan", "date_download": "2019-06-19T07:43:11Z", "digest": "sha1:P4F3JEGT5FAXMQLBMK5G3RSAJSKW7PIG", "length": 16746, "nlines": 217, "source_domain": "tamil.samayam.com", "title": "r vadivelan: Latest r vadivelan News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nநடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென் ...\nஇது என்னடா பிக் பாஸ் 3க்கு...\nவிலை போகாத நேர்கொண்ட பார்வ...\nஎண்ணூர் துப்பாக்கிச்சூடு- தலைமறைவான ரவுட...\nஅரசுப் பள்ளியில் தண்ணீர் ப...\nசென்னை கூவம் ஆற்றில் மிதந்...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக வைத்திருப்பது ...\nகேம் ஆஃப் துரோன்ஸ் பிரியர்...\nfbb கலர்ஸ் பெமினா மிஸ் இந்...\nஎன்ன கலர் பூ உங்களுக்கு பி...\nஅட இந்த நாய் பண்ணுற வேலையை...\n100 பெண்களை கற்பழிப்பதே என...\n#தமிழ்_வாழ்க தேசிய அளவில் ...\nஅவெஞ்சர்ஸ் எண்ட் கேம் திரை...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nPetrol Price: இன்றைய பெட்ரோல், டீசல் வில...\nCharacteristics: மகர ராசியினரின் காதல் ம...\nதாலி கூட வாங்காமல் பணத்தை மிச்சம் செய்த ...\nகாதலனை கரம் பிடித்த பிக் ப...\nபொசுக்குனு டிடி-க்கு லவ் ப...\nமைனா நந்தினி 2வது திருமணம்...\n11, 12ஆம் வகுப்பு பாடத்திலும், தேர்விலும...\nஇன்னும் பள்ளி பாடப் புத்தக...\nபொறியியல் படிப்பில் சேர சி...\nதமிழக மாணவர்கள் நீட் தேர்வ...\nநீட் தேர்வு அழகாக சித்தரிக...\nகுருப் 1 தேர்வில் 24 தவறான கேள்விகளுக்கு...\nகுரூப் 1 தேர்வில் 24 கேள்வ...\nTNPSC குரூப் 4 தேர்வுகள் அ...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவிளையாட்டு வானிலை\nஆடையின்றி தவித்த அமலா பாலின் ஆடை ..\n என் பொணத்த தாண்டி ..\n\"சூப்பர் டீலக்ஸ்\" திரைப்படத்தின் ..\nஜோதிகாவின் ராட்சசி படத்தின் றெக்க..\nரொமாண்டிக் லுக் விடும் விஜய் சேது..\nநாட்டோட லச்சனத்தை ரோடே சொல்லிரும்..\nசந்தோஷமோ, துக்கமோ பகிர்ந்து கொள்ள..\n13 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் சேர்ந்த ராணுவ வீரர்\n“நான் காஷ்மீரில் வேலை பார்க்க அஞ்சினேன். நான் திரும்பிவந்துவிட முடிவு செய்தேன். வீட்டுக்கும் என்னால் செல்ல முடியாவில்லை. ஏனென்றால் என் அப்பாவும் முன்னாள் ராணுவ வீரர். அவர் என் மீது வெறுப்பு கொள்வார் என்று பயமாக இருந்தது. எனவே ரயில் நிலையங்களில் சுமைதூக்கியாக வேலை பார்த்து வாழ்ந்துவந்தேன்.” என்று வடிவேலன் கூறுகிறார்.\n13 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் சேர்ந்த ராணுவ வீரர்\n“நான் காஷ்மீரில் வேலை பார்க்க அஞ்சினேன். நான் திரும்பிவந்துவிட முடிவு செய்தேன். வீட்டுக்கும் என்னால் செல்ல முடியாவில்லை. ஏனென்றால் என் அப்பாவும் முன்னாள் ராணுவ வீரர். அவர் என் மீது வெறுப்பு கொள்வார் என்று பயமாக இருந்தது. எனவே ரயில் நிலையங்களில் சுமைதூக்கியாக வேலை பார்த்து வாழ்ந்துவந்தேன்.” என்று வடிவேலன் கூறுகிறார்.\n13 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் சேர்ந்த ராணுவ வீரர்\n“நான் காஷ்மீரில் வேலை பார்க்க அஞ்சினேன். நான் திரும்பிவந்துவிட முடிவு செய்தேன். வீட்டுக்கும் என்னால் செல்ல முடியாவில்லை. ஏனென்றால் என் அப்பாவும் முன்னாள் ராணுவ வீரர். அவர் என் மீது வெறுப்பு கொள்வார் என்று பயமாக இருந்தது. எனவே ரயில் நிலையங்களில் சுமைதூக்கியாக வேலை பார்த்து வாழ்ந்துவந்தேன்.” என்று வடிவேலன் கூறுகிறார்.\n13 ஆண்டுகளுக்குப் பின் குடும்பத்துடன் சேர்ந்த ராணுவ வீரர்\n“நான் காஷ்மீரில் வேலை பார்க்க அஞ்சினேன். நான் திரும்பிவந்துவிட முடிவு செய்தேன். வீட்டுக்கும் என்னால் செல்ல முடியாவில்லை. ஏனென்றால் என் அப்பாவும் முன்னாள் ராணுவ வீரர். அவர் என் மீது வெறுப்பு கொள்வார் என்று பயமாக இருந்தது. எனவே ரயில் நிலையங்களில் சுமைதூக்கியாக வேலை பார்த்து வாழ்ந்துவந்தேன்.” என்று வடிவேலன் கூறுகிறார்.\nமேட்டூர் அணை நீர் சென்னைக்கு வருகிறது - குடிநீர் தட்டுப்பாட்டை போக்க முதல்வர் அதிரடி\nநடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென் சென்னை மாவட்ட பதிவாளர் உத்தரவு\nதுணியில்லாமல் நடித்த அமலா பால்: கிளம்பியது புதிய சர்ச்சை\nபில்லினியர் டூ மில்லியனராக சரிவடைந்த அனில் அம்பானி\nஅகில இந்திய அளவில் இன்று முதல் நீட் கலந்தாய்வு துவக்கம்\nநிலத்தடி நீர் குறைந்து போய் விட்டதால் தண்ணீர் பஞ்சம்: முதல்வர் விளக்கம்\nஇந்தியாவில் 2030 ஆண்டுக்கு பிறகு மின்சார வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி\nமுன்னாள் சபாநாயகரிடம் வாழ்த்து பெற்ற ஓம் பிர்லா\nதண்ணீர் பஞ்சம்- ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கழிப்பறைகள் மூடல்\nஇது என்னடா பிக் பாஸ் 3க்கு வந்த சோதனை: நிகழ்ச்சிக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஉலகக் கோப்பை கிரிக்கெட் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/100004", "date_download": "2019-06-19T07:56:22Z", "digest": "sha1:ZONY55532MWHTHY6BMDMYAEVOBSETKTH", "length": 9447, "nlines": 112, "source_domain": "www.jeyamohan.in", "title": "உசாவல்", "raw_content": "\n« ஆஸ்திரேலியா ஒரு கடிதம்\n நல்லா எழுதறவங்க எல்லாரும் அவங்க உலகத்தில் இருப்பாங்க. அவ்ளோதான்\nஅற்புதமான குடும்பம் அவருக்கு. அன்பான மனைவியும் நல்ல குழந்தைகள் – ஒரு பையனும் ஒரு பொண்ணும்\nவேற ஏதும் பிரச்னை அவருக்கு\nஅப்படி ஒண்ணும் எனக்குத் தெரியலியே\nஏன் இதெல்லாம் கேட்கறீங்க. அவர் எழுத்து அவ்ளோ பிடிக்குமா\nசேச்சே, படிக்க எனக்கு ஏது நேரம். பையன் பிறந்திருக்கு. ஜெ-ல் ஆரம்பிக்கிற பேர் வைக்கணுமாம். ஒருத்தர் ஜெயமோகன்னு வைங்க. பெரிய எழுத்தாளர் பேரு, ராசியா இருக்கும்னு சொன்னார். அதான் உங்ககிட்டே விசாரிச்சிக்கிட்டேன்.\nஅருண்மொழியிடம் காட்டினேன். ”நியூ ஜெர்சிக்காரர்தானே\n“என்னது இவ்ளவு நல்ல ஃப்ரண்ட். கேட்டா சரியா சொல்லவேண்டியதுதானே\n“எல்லாம் ஓக்கே. ஆனா வாரத்துக்கு ரெண்டுநாள் கொஞ்சம் ஸ்க்ரூ லூஸா இருக்கும்னு\nகடல் - கொரிய திரைவிழாவில்\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-55\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–18\n‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 11\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ���டகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-06-19T06:47:50Z", "digest": "sha1:F4TODEVUXQHX362EUOBZ2ANMPVZGHT5S", "length": 21869, "nlines": 133, "source_domain": "www.jeyamohan.in", "title": "பொன்னகரம்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 66\nபகுதி ஒன்பது : பொன்னகரம் [ 8 ] அஸ்தினபுரியின் கொடிபறக்கும் சிறிய படகு ஹிரண்யவாகாவின் அலைகளில் ஏறி அமிழ்ந்து சிறிய வாத்துபோல ஹிரண்யபதத்தின் படித்துறையில் வந்து நின்றது. அதிலிருந்து நரையோடிய குழலை குடுமியாகக் கட்டி நரைகலந்த தாடியுடன் கரிய உடல்கொண்ட மனிதர் இறங்கி துறைமேடையில் நின்றார். இடையில் கட்டப்பட்ட மான்தோல் ஆடையில் ஒருபிடி தர்ப்பையைச் செருகியிருந்ததைக் கண்டு அவர் பிராமணரோ என எண்ணிய துறையின் வினைவலர் மணிக்குண்டலங்களையும் மார்பில் கிடந்த செம்மணியாரத்தையும் கண்டு ஷத்ரியரோ என்றும் ஐயுற்றனர். …\nTags: ஏகலவ்யன், சுவர்ணை, துரோணர், நாவல், பொன்னகரம், வண்ணக்கடல், வெண்முரசு, ஹிரண்யதனுஸ், ஹிரண்யபதம், ஹிரண்யவாகா\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 65\nபகுதி ஒன்பது : பொன்னகரம் [ 7 ] ஹிரண்யவாகா நதிக்கரையின் காட்டில் சுவர்ணை தன் மைந்தன் ஏகலவ்யன் முன் இருளில் அமர்ந்து சொல்லலானாள். விழிகள் இருளில் இரு கருங்கல் உடைவுமுனைகள் போல மின்னித்தெரிய ஏகலவ்யன் கைகளை முழங்காலில் கோர்த்துக் கொண்டு அமர்ந்து அதைக் கேட்டுக் கொண்டிருந்தான். “மைந்தா, வேர்க்கிளையில் எழுந்து இலைக்கிளை விரித்து மண்ணையும் விண்ணையும் நிறைத்த நம் முதுமூதாதையரான அசுரர் குலத்து வரலாற்றை நீ அறிக. மண்ணிருக்கும் வரை, மண்ணில் நீர் இருக்கும் வரை, நீரை …\nTags: ஏகலவ்யன், கமலாக்‌ஷன், சிங்கமுகன், சிவன், சுப்பிரமணியன், சுவர்ணை, சூரபதுமன், தாரகாசுரன், தாராக்‌ஷன், திரிபுரம், நாவல், பானுகோபன், பொன்னகரம், யானைமுகன், வண்ணக்கடல், வித்யூமாலி, வெண்முரசு\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 64\nபகுதி ஒன்பது : பொன்னகரம் [ 6 ] அஸ்தினபுரியின் படை ஒன்று ஆசுரநாட்டுக்குக் கிளம்பியிருக்கும் செய்தியை ஹிரண்யதனுஸின் ஒற்றர்கள் வந்து தெரிவித்தபோது அவர் நம்பமுடியாமல் “படையா” என்றார். திரும்பி தன் குலமூத்தார் ஹரிதரை நோக்கிவிட்டு “படையா வருகிறது” என்றார். திரும்பி தன் குலமூத்தார் ஹரிதரை நோக்கிவிட்டு “படையா வருகிறது” என்று மீண்டும் கேட்டார். “ஆம் அரசே, படைகள் என்றுதான் நேரில்கண்ட ஒற்றன் பருந்துச் செய்தி அனுப்பியிருக்கிறான்” என்றார் துறைக்காப்பாளர். “அவ்வளவு தொலைவுக்கு ஒரு படைச்செலவை எப்படி அவர்கள் உடனடியாக நிகழ்த்த முடியும்” என்று மீண்டும் கேட்டார். “ஆம் அரசே, படைகள் என்றுதான் நேரில்கண்ட ஒற்றன் பருந்துச் செய்தி அனுப்பியிருக்கிறான்” என்றார் துறைக்காப்பாளர். “அவ்வளவு தொலைவுக்கு ஒரு படைச்செலவை எப்படி அவர்கள் உடனடியாக நிகழ்த்த முடியும் நடுவே பாஞ்சாலம் இருக்கிறது. எட்டு …\nTags: ஏகலவ்யன், சுவர்ணை, நாவல், பொன்னகரம், வண்ணக்கடல், விஸ்ருதன், வெண்முரசு, ஹிரண்யதனுஸ், ஹிரண்யவாகா\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 63\nபகுதி ஒன்பது : பொன்னகரம் [ 5 ] துரோணர் நள்ளிரவில் எழுந்து வெளியே வந்ததுமே ஏகலவ்யனை நோக்கினார். வில்லாளிக்குரிய நுண்ணுணர்வால் அவன் முற்றத்துக்கு வந்ததுமே அவர் அறிந்திருந்தார். சாளரம் வழியாக அவன் முகம் தெரிந்ததையும் தன்னெதிரே இருந்த இரும்புநாழியின் வளைவில் கண்டுவிட்டிருந்தார். அந்தச்சிறுவன் யாரென்று அரைக்கணம் எண்ணிய அவரது சித்தத்தை அதற்குள் சுழன்றடித்த சுழல்காற்றுகள் அள்ளிக்கொண்டு சென்றன. பின்னர் தன்னுணர்வுகொண்டதும் அவர் வெளியே அவன் அமர்ந்திருப்பதை உணர்ந்து எழுந்து வந்து கதவைத் திறந்தார். அவன் எழுந்து …\nTags: அஸ்வத்தாமன், ஏகலவ்யன், துரோணர், நாவல், பொன்னகரம், வண்ணக்கடல், வெண்முரசு, ஹிரண்யதனுஸ்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 62\nபகுதி ஒன்பது : பொன்னகரம் [ 4 ] ஹிரண்யபதத்தின் சந்தையில் மலைக்குடிகள் கெழுமி தோளோடு தோள்முட்டி நெரித்து கூச்சலிட்டு மலைப்பொருட்களை விற்று படகுப்பொருட்களை வாங்கிக்கொண்டிருந்தனர். விற்பவர்களுக்கு மேலாக வாங்குபவர்கள் கூவிக்கொண்டிருந்தனர். விற்பதற்காகவோ வாங்குவதற்காகவோ அவர்கள் கூவவில்லை, அங்கே இருப்பதை உணரும் கிளர்ச்சிக்காகவே கூவினர். விளையாடும் பறவைகளைப்போல. காட்டின் தனிமைசூழ்ந்த இருளுக்குள் வாழும் மலைமக்களுக்கு சந்தை என்பது அவர்களின் உடல் ஒன்றிலிருந்து பலவாக பெருகிப் பரவும் நிகழ்வு. ஊற்று வெள்ளப்பெருக்காவதுபோல. சந்தைக்கு வரும் மலைக்குடிமகன் தன் உடல் …\nTags: ஏகலவ்யன், கர்ணன், சித்ராயுதன், சோனர், தீர்க்கநாசர், துரோணர், நாவல், பரமர், பொன்னகரம், வண்ணக்கடல், வாலகி, விராடபுரி, விராடர், வெண்முரசு, ஹிரண்யதனுஸ், ஹிரண்யபதம்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 61\nபகுதி ஒன்பது : பொன்னகரம் [ 3 ] ஹிரண்மயத்தின் மேல் மழை பெய்து ஓய்ந்து துளிசொட்டும் தாளம் பரவியிருந்தது. செந்நிறவெள்ளம் காற்றில் பறக்கும் பட்டுச்சேலைபோல நெளிந்து சுழித்துக்கொண்டிருந்த ஹிரண்யவாகா ஆற்றின் கரையோரமாக ஏழுநாட்கள் நடந்து வந்து ஓர் இடத்தில் காட்டின் செறிவினால் முற்றிலும் தடுக்கப்பட்டு இளநாகனும் பூரணரும் நின்றுவிட்டனர். மீண்டும் வந்த தொலைவெல்லாம் சென்று வேறுவழி தேடவேண்டும் என்று இளநாகன் சொன்னான். “இளைஞரே, நீர் இன்னும் வாழ்க்கையை அறியவில்லை. முற்றிலும் வழிமுட்டி நிற்கையில் ஏற்படும் பதற்றம் …\nTags: இளநாகன், சம்பர், நாவல், பூரணர், பொன்னகரம், வண்ணக்கடல், வெண்முரசு, ஹிரண்மயம், ஹிரண்யவாகா\n‘வெண்முரசு�� – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 60\nபகுதி ஒன்பது : பொன்னகரம் [ 2 ] ஹிரண்யவாகா நதியின் கரையில் இருந்த ஹிரண்மயம் என்ற ஊருக்கு இளநாகன் பூரணருடன் சென்று கொண்டிருந்தான். ரௌம்யர் வழியிலேயே பிரிந்து சென்றுவிட அவனுடன் பூரணர் மட்டுமே இருந்தார். ஆசுர வனதேசத்தின் தலைநகரமான ஹிரண்மயம் பற்றி வராகதந்தர் குடித்தலைவரான பூதர்தான் முதலில் சொன்னார். “நீலமலைக்கு தெற்கே நிஷதமலைக்கு வடக்கே இன்றிருக்கும் ஹிரண்மயம் ஒருகாலத்தில் மேகங்களால் சூழப்பட்டு விண்ணில் மிதந்துகொண்டிருந்தது. நெடுங்காலம் முன்பு அசுரகுலத்து மூதாதையரான ஹிரண்யாக்‌ஷனும் ஹிரண்யகசிபுவும் இணைந்து நாடாண்டபோது …\nTags: இந்திரன், இளநாகன், நாரதர், நாவல், பிரஹலாதன், பூதர், பூரணர், பொன்னகரம், ரௌம்யர், வண்ணக்கடல், வெண்முரசு, ஹிரண்யகசிபு, ஹிரண்யாக்‌ஷன்\n‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 59\nபகுதி ஒன்பது : பொன்னகரம் [ 1 ] நீந்தும் நெளியும் வளையும் துடிக்கும் பல்லாயிரம் கோடிப் புழுக்களே, இப்புவியின் வலியனைத்தையும் அறிபவர்கள் நீங்கள். வலியறியும் அக்கணமே வாழ்வென்றானவர்கள். மிதித்து மிதித்துச் செல்லும் உயிர்க்குலங்களுக்குக் கீழே நெளிந்து நெளிந்து வாழ்ந்து இறந்து பிறந்து இறந்து நீங்கள் அறிந்ததென்ன சொல்லாத நாக்கு. உணர்வறியா நரம்பு. அறையாத சாட்டை. சுடாத தழலாட்டம். ஒழுகாத நீர்நெளிவு. முளைக்காத கொடித்தளிர். கவ்வாத வேர்நுனி. சுட்டாத சிறுவிரல். எழாத நாகபடம். கொல்லாத விஷம். புழுவாகி …\nTags: இளநாகன், சுக்ரர், நாவல், பிரஹலாதன், பூரணர், பொன்னகரம், மகாபலி, ரௌம்யர், வண்ணக்கடல், வாமனன், வெண்முரசு\nகுக்கூ .இயல்வாகை - கடிதம்\nமகாபாரத ஆக்கங்கள் – ஒரு பட்டியல்\nவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 46\nகோவை புதியவாசகர் சந்திப்பு -கடிதங்கள்\nநாஞ்சிலுக்கு சாகித்ய அக்காதமி விருது\n’வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ - 6\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்��ி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/12/screen-shot.html", "date_download": "2019-06-19T07:48:55Z", "digest": "sha1:V7XUBP2VAKWEYAOPE43IUMBABNDE2WJF", "length": 12282, "nlines": 117, "source_domain": "www.tamilpc.online", "title": "கணினி திரையை சுலபமாகவும் அழகாகவும் Screen Shot எடுக்க | தமிழ் கணினி", "raw_content": "\nகணினி திரையை சுலபமாகவும் அழகாகவும் Screen Shot எடுக்க\nநாம் நம்முடைய பதிவில் சில விஷயங்களை வாசகர்களுக்கு எளிதாக புரிய வைக்கவும் அல்லது சில விஷயங்களை வாசகர்களோடு பகிர்ந்து கொள்ளவும் அந்த பக்கத்தை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து நம் பதிவில் இணைப்போம். பொதுவாக நாம் ஸ்க்ரீன் ஷாட் எடுக்க Ms Paint, picasa போன்ற மென்பொருட்களை பயன் படுத்துகிறோம். ஆனால் இதில் சில அடிப்படை வசதிகளை மட்டுமே செய்ய முடியும். ஆகவே இதற்காவே பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட மென்பொருட்களை பயன்படுத்தினால் மட்டுமே அனைத்து வசதிகளையும் நாம் செய்ய முடியும். இதற்கு நிறைய மென்பொருட்கள் இருந்தாலும் இன்று நாம் பார்க்கும் PicPick என்ற மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.\nஇதில் உள்ள அனைத்து வசதிகளையும் சொல்ல வேண்டுமானால் இந்த பதிவு போதாது. ஆகையால் சில உங்கள் பார்வைக்கு.\nநினைத்த பகுதியை ஸ்க்ரீன்ஷாட் எடுக்கும் வசதி.\nநீங்கள் எடுக்கும் ஸ்க்ரீன்ஷாட் நேரடியாக Ms office மென்பொருட்களில் கொண்டு வரும் சூப்பர் வசதி.\nஎடுக்கும் ஸ்க்ரீன் ஷாட்களை நேரடியாக இணையத்தில் அப்லோட் செய்து அதன் வெப் URL காணும் வசதி.\nஸ்க்ரீன்ஷாட்டை நேரடியாக சமூக தளங்களான ட்விட்டர்,பேஸ்புக் தளத்திற்கு தரவேற்றும் வசதி.\nபக்கங்களை zoom செய்யும் வசதி.\nஇணையத்தில் நீங்கள் நினைக்கும் நிறத்தை பயன்படுத்தி கொள்ளும் Color Picker வசதி.\nநீங்கள் பார்த்து கொண்டு இருக்கும் திரையிலேயே அப்படியே எழுதும் Whiteboard வசதி.\nஉருவாக்கும் ஸ்க்ரீன்ஷாட்டிர்க்கு பிரேம் போடும் வசதி. இன்னும் ஏராளமான வசதிகள் இதில் உள்ளன.\nமுதலில் கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தி மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.\nஇன்ஸ்டால் செய்து கொண்டதும் அந்த மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.\nஇப்பொழுது உங்கள் கணினியின் டாஸ்க்பாரில் அதற்க்கான ஐக்கான் வந்திருக்கும்.\nஇப்பொழுது நீங்கள் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கவேண்டிய பக்கத்தை திறந்து கொள்ளுங்கள்.\nதிறந்து கொண்டு உங்கள் கணினியில் டாஸ்க் பாரில் உள்ள picpick ஐக்கானை க்ளிக் செய்து அதில் Screen Capture சென்று அடுத்து உங்களுக்கு தேவையான வசதியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.\nஇல்லையேல் நம் கீபோர்டில் உள்ள Print Screen பட்டனை அழுத்தினால் அந்த பக்கம் முழுவதும் ஸ்க்ரீன் ஷாட் எடுக்கலாம்.\nஇது போல் கொடுத்தவுடன் அடுத்து உங்களுடைய ஸ்க்ரீன்ஷாட் நேராக இந்த மென்பொருளில் வந்திருக்கும் இதில் உங்களுக்கு தேவையான மாற்றங்கள் செய்து பின்னர் மேலே உள்ள Save என்ற பட்டனை அழுத்தி ஸ்க்ரீன்ஷாட்டை சேமித்து கொள்ளுங்கள்.\nஇது போன்று வித்தியாச வித்தியாசமாக நாம் ஸ்க்ரீன் ஷாட் உருவாக்கி கொள்ளலாம். இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் பட்டனை அழுத்தவும்.\nஉங்கள் கணினி எப்போதும் புதிதாகவே இயங்க\nபொதுவாக கணிப்பொறி பயன்படுத்துவோர் அனைவருக்கும் நேரும் அனுபவம் வாங்கிய புதிதில் அல்லது FORMAT செய்த புதிதில் மிக வேகமாக இயங்கும் .ஆனால் ...\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள��� – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nநமது கணினியில் தமிழில் Type செய்ய இன்றும் இ-கலப்பை, தமிழ் முரசு, அழகி, போன்ற மென்பொருள் அதில் உள்ள Font’s - களை பயன்படுத்தி வந்தோம் இதனா...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00552.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puthu.thinnai.com/?p=10640", "date_download": "2019-06-19T07:20:33Z", "digest": "sha1:VOVD742A3KFUU4HUXDH5UB2KBSTJMALM", "length": 12796, "nlines": 142, "source_domain": "puthu.thinnai.com", "title": "தாகூரின் கீதப் பாமாலை – 9 ஏனிந்தக் காதல் துயர் ? | திண்ணை", "raw_content": "தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை\nதாகூரின் கீதப் பாமாலை – 9 ஏனிந்தக் காதல் துயர் \nமூலம் : இரவீந்தரநாத் தாகூர்\nதமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா\nஏது மில்லாக் காதல் எதற்கு \nஉன் இதயத்தை அவளுக் களித்து\nஇதயத்தை நீ பறிக்கப் போவது\nரத்தத்தில் வேகும் இச்சை உன்\nபித்துக் கண்களில் ஒளியுடன் மிளிர\nவசந்த காலத்தின் இனிய தென்றல்\nபாட்டு : 355 தாகூர் தன் 27 ஆம் வயதில் எழுதியது (1888). தாகூரின் சொந்த மொழிபெயர்ப்பு\nSeries Navigation அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் -2012\nதங்கம் 3 – தங்க விலை ஏற்றம்\nசென்னையின் முதல் அச்சகம்: களவாடிக் கொணர்ந்த பொருள்\nபஞ்சதந்திரம் தொடர் 40 – யானைகளை விடுவித்த எலிகள்\n2000ஆம் ஆண்டும் மு.வ.வின் தப்பிய கணக்குகளும்.\nமங்கையராய் பிறப்பதற்கு மாதவம்…. ஏதுக்கடி \nஎம்.ராஜேஷின் “ ஒரு கல் ஒரு கண்ணாடி “\nவாழ்வியல் வரலாற்றில் சிலபக்கங்கள் – 9\nஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 16) எழில் இனப் பெருக்கம்\nஅமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012\nதாகூரின் கீதப் ��ாமாலை – 9 ஏனிந்தக் காதல் துயர் \nஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் -2012\nசுஜாதாவின் வஸந்த் வஸந்த் – விமர்சனம்\nஆ. தனஞ்செயனின் விளிம்புநிலை மக்கள் வழக்காறுகள் : புத்தக மதிப்புரை\nகடவுள் டெம்போரல் லோபில் வருகிறார் – 11\nவாழ்வியலும் ஆன்மீகமும்: வடிவுடையானின் நூல்களை முன்வைத்து. – நீ வாழும் உலகம்\nஜெயந்தன் இலக்கிய விருது வழங்கும் விழா அழைப்பிதழ்\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (மூன்றாம் அங்கம்) அங்கம் -3 பாகம் – 20\nமலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை -22\nவிஸ்வரூபம் – பாகம் 2 – அத்தியாயம் எண்பத்தாறு இரா.முருகன்\nபவித்திரனின் “ மாட்டுத்தாவணி “\nஇந்தியா வெற்றிகரமாக ஏவிய நீட்சி எல்லை அகில கண்டக் கட்டளைத் தாக்கு கணை\nPrevious Topic: அமீரகத் தமிழ் மன்றத்தின் இலக்கியக் கூடல் 2012\nNext Topic: ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் -2012\n3 Comments for “தாகூரின் கீதப் பாமாலை – 9 ஏனிந்தக் காதல் துயர் \nஇந்தியா வெற்றிகரமாக ஏவிய நீட்சி எல்லை அகில கண்டக் கட்டளைத் தாக்கு கணை – இந்த இடுகை முழுமையாகவும் வரவில்லை,பின்னூட்டம் போடவும் இடமில்லை. அற்புதமான இடுகை. பகிர்விற்கு மிக்க நன்றி. எளிய நடையில் நன்கு புரியும் வண்ணம் அழகாக விளக்கியுள்ளீர்கள்.\n//நாசா, ஈசா, ஜாக்ஸா ஆகிய உலகப் பெரும் விண்வெளித் துறையகங்கள் துணைக்கோள் ஒன்றை அண்டவெளியில் ஏவிடத் தேவைப்படும் நிதித் தொகையில் பாதி அளவே பாரதம் தனது துணைக்கோள் ஒன்றை அனுப்பச் செலவு செய்கிறது.// நம் இந்திய விஞ்ஞானிகளின் அறிவாற்றலைக் கண்டு மனம் பெருமிதம் கொள்கிறது ஐயா. நாங்கள் இந்தியர்கள், இவர்கள் எம் நாட்டு விஞ்ஞானிகள் என்று மார்தட்டிக் கொள்ளத் தோன்ற்கிறது. நீங்களெல்லாம் நீடூழி வாழ வேண்டும்.இன்னும் பலப்பல அப்துல் கலாம்கள் உருவாக பிரார்த்திப்போம். வாழ்க,வாழ்க\nமதிப்புக்குரிய திருமதி பவள சங்கரி,\nஉங்கள் உன்னத பாராட்டுக்கு உளங்கனிந்த நன்றி.\nஎனது அக்கினி -5 விஞ்ஞானக் கட்டுரையில் இறுதிப் பகுதி வரவில்லை. அதை ஆசிரியருக்கு உடனே அனுப்பித் திண்ணையில் இணைக்கும்படி வேண்டியுள்ளேன்.\nAuthor: சி. ஜெயபாரதன், கனடா\nதிண்ணையை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2014/04/VIP-music.html", "date_download": "2019-06-19T07:32:04Z", "digest": "sha1:RH4VT7HM7JC7Y64ADVYBVECB7OYI3TVQ", "length": 17201, "nlines": 327, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஆவி டாக்கீஸ் - வேலை இல்லா பட்டதாரி (Music Review)", "raw_content": "\nஆவி டாக்கீஸ் - வேலை இல்லா பட்டதாரி (Music Review)\nதனுஷ் திரையுலகில் கால் செஞ்சுரி அடிக்கும் படம்.. \"3\" படத்திற்கு பிறகு தனுஷ்- அனிருத் காம்பினேஷனில் வந்திருக்கும் படம்.. Wunderbar Studio வெளியிட்டிருக்கும் இந்த ஆல்பத்தில் \"Poetu\" தனுஷே எல்லாப் பாடல்களையும் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது..\n1. \"வேலையில்லா பட்டதாரி\" - அனிருத் மற்றும் அகிலன் இளங்கோவனின் குரல்களில் ஒலிக்கும் தீம் சாங், இப்படத்தின் டீசரில் இடம் பெற்றிருந்த இந்தப் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது..\n2. அனிருத் மற்றும் நூர் அஸ்வான் இணைந்து பாடியிருக்கும் சோகம் ப்ளஸ் குத்து \"ஊதுங்கடா சங்கு\" பாடல். இடையிடையே வணக்கம் சென்னை வாடை அடிக்கிறது. \"Poetu\" தனுஷுன் தத்துவப் பாடல் லிஸ்ட்டில் மற்றுமொரு பாட்டு.\n3. \"ஏய், இங்க பாரு\" பாடல் பூமி என்ன சுத்துது பாடல் போலவே இருப்பதற்கு காரணம் அனிருத்தின் குரலா, இல்லை இசையா தெரியவில்லை.ரிப்பீட்டு படத்துடன் பார்க்கும் போது பிடிக்கலாம்.\n4. \"போ இன்று நீயாக\" - மனதை மெஸ்மரைஸ் செய்யும் மெலடி வகையறா.. தான் எழுதிய காதல் ததும்பும் பாடலை தானே அனுபவித்துப் பாடியிருக்கிறார் பாடகர் தனுஷ். தன் சொந்த பேனர்களை தாண்டி மற்ற படங்களிலும் தாராளமாக பாடலாம்.\n5. \"அம்மா அம்மா\" - தாயின் பிரிவை நினைத்து வருந்திப் பாடும் பாடலை உருகி உருகி பாடியிருக்கிறார் தனுஷ். நீண்ட இடைவெளிக்கு பின் எஸ்.ஜானகி பாடியிருக்கும் இந்தப் பாடல் இதயத்தின் ஈரத்தை வழியச் செய்யும். தாய்-மகன் பாசத்தின் பேர் சொல்லும் பாடல்கள் வரிசையில் இதுவும் இருக்கும்.\nசில பாடல்கள் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை மெட்டை நினைவு படுத்துவது சலிப்பை ஏற்படுத்துகிறது. சொந்த தயாரிப்பு என்ற போதும் ஓரிரு பாடல்களை வளரும் கவிஞர்களுக்கு வாய்ப்பாய் கொடுக்கலாமே மொத்தத்தில் வேலையில்லா பட்டதாரி சில பாடல்களில் அரியர் வைத்து பாஸ் செய்கிறார்..\n நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடல்களைக் கேட்டுப்பார்க்க‌ வேன்டும்\nகேளுங்க அம்மா.. போ இன்று நீயாக பாடல் என் மனம் கவர்ந்த ஒன்று.. :)\nபாஸ் செய்து என்ன பிரயோசனம் \nபாடல் கேட்டுப் பார்க்கிறேன் ஆவி.\nஇனிமேல் தான் கேட்க வேண்டும்...\nநீங்கள் சொன்ன இரண்டு பாடல்களையும் நான் விரும்பிக் கேட்பதுண்டு.....\n//சில பாடல்கள் எதிர்நீச்சல், வணக்கம் சென்னை மெட்டை நினைவு படுத்துவது சலிப்பை ஏற்படுத்துகிறது. //\nஅந்த அம்மா பாட்டிலே ஜானகி அம்மா பாடுற முதல் வரி\nவாங்க தாத்தா.. ரொம்ப நாள் ஆச்சு நம்ம பஸ்ஸில் ஏறி.. ரொம்ப பிஸியா\n///ஓரிரு பாடல்களை வளரும் கவிஞர்களுக்கு வாய்ப்பாய் கொடுக்கலாமே ///அப்புடீன்னா.....தனுஷ் வளந்துட்டாரா(இப்பவும் அதே ஒல்லிக் 'குச்சி' தானேஹி)கிட்டும் போது,பாடல்களைக் கேட்டுப் பார்ப்போம்.பகிர்வுக்கு நன்றி\nஹஹஹா..அவர் ஒல்லி தான்.. ஆனா நான் சொன்னது வளரும் \"கவிஞர்களுக்கு\"\n.பாட்டு விமர்சனம் பண்றவங்க பாட்டுப் பாடி தான் விமர்சனம் பண்ணனும் ......\n (தளத்துக்கு வர்ற கொஞ்ச பேரையும் விரட்ட திட்டம் போடுராங்கடா.. உஷாரா இரு ஆவி\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி டாக்கீஸ் - அரிமா நம்பி (Music Review)\nஆவி டாக்கீஸ் - வடகறி (Music)\nஆவி டாக்கீஸ் - தெனாலிராமன்\nஸ்கூல் பையனுக்கு வாழ்த்து சொல்லும் பிரபலங்கள்..\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nஆவி டாக்கீஸ் - நான் சிகப்பு மனிதன்\nஆவி டாக்கீஸ் - வேலை இல்லா பட்டதாரி (Music Review)\nஆவி டாக்கீஸ் - மான் கராத்தே\nஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்\nசிவலோகம் டாட் காம் (குறு நாடகம்)\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nநாயக் (தெலுங்கு) - திரை விமர்சனம்\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nஎன் கூட ஓடி வர்றவுக\nபுதன் 190619 :: பேயை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா\nதுர்காமாதா: எனது வாசிப்பு அனுபவங்கள் – அரவிந்த்\nஇறைவனுக்கும் வாகனம் – செய்பவருடன் ஒரு அனுபவம்\nஇந்த வார குமுதம் இதழில் எனது ஒரு பக்க கதை\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/%E0%AE%9C%E0%AF%80-20-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-06-19T07:53:47Z", "digest": "sha1:6YUXDMZCTYEYBPVRY36EBP5HXDCQ3BOC", "length": 22817, "nlines": 101, "source_domain": "www.yaldv.com", "title": "ஜீ- 20 எனும் அனைத்துலக அரசியல் நாடக மேடை – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\nஜீ- 20 எனும் அனைத்துலக அரசியல் நாடக மேடை\nDecember 17, 2018 பரமர் 152 Views G-20, tamil artical, yaldv artical, அனைத்துலக அரசியல் நாடக மேடை, ஆஜென்ரீனா, ஜீ- 20, ஜீ-20 எனும் அனைத்துலக மன்றம், போனஸ் அயர்ஸ்\tmin read\nடிசம்பர் மாத ஆரம்பத்தில் அனைத்துலக அரங்கில் தென் அமெரிக்க நாடான ஆஜென்ரீனாவில் இடம் பெற்ற உலகின் இருபது பெரிய நாடுகளின் G-20 மாநாடு மிக முக்கிய இடம் பெற்றிருந்தது.\nஜீ-20 எனும் அனைத்துலக மன்றம், உலகின் மிகப்பிரதானமான தொழில் வளர்ச்சி அடைந்த நாடுகளையும், பொருளாதார ரீதியாக தமது முதன்மை நிலையை எட்ட முயற்சிக்கும் பெரிய நாடுகளையும் ஒரு தளத்திற்கு அழைத்து பேச்சுகளுக்கு வழிவகைகள் செய்வதாகும்.\nஉலகின் 85 வீத, மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் உலகின் மூன்றில் இரண்டு பங்கு சனத்தொகையையும் தன்னகத்தே கொண்ட இந்த இருபது பெரிய நாடுகளும் உலக அளவிலும் பிராந்தியங்களின் அளவிலும் மிக முக்கிய பாத்திரம் வகிப்பனவாக பார்க்கப்படுகின்றன.\nநாடுகளுக்கிடையே முக்கிய பொருளாதார வியாபார ஒப்பந்தங்களுக்கு காரணமாக இருக்கும் இந்த மாநாடு அதனோடு சமாந்தரமாக அல்லது இணைந்ததாக முறைசாரா அனைத்துலக அரசியல் நிகழ்வுகளை அரங்கேற்றுவதில் வல்லது.\nபோனஸ் அயர்ஸ் நகரில் இடம் பெற்ற இந்த வருட மாநாட்டில் பல்வேறு நடை முறை அரசியல் விவகாரங்கள் முக்கிய இடம் பிடித்தன. சீன அமெரிக்க வர்த்தகப் போர் குறித்த விடயங்களுக்கு ஒரு சமாதானத்தை ஏற்படுத்துதல், முடிக்குரிய சவுதி அரேபிய இளவரசரின் சம்மதத்துடன் துருக்கியில் இடம்பெற்ற பத்திரிகையாளர் படுகொலை குறித்த விவகாரம், கருங்கடலில் உக்ரேனுக்கு சொந்தமான இரண்டு பீரங்கிப் படகுகளையும் ஒரு இழுவைப்படகையும் ரஷ்யா கைப்பற்றியதன் பின் இடம்பெற்ற பதட்டநிலை குறித்த விவகாரம் – ஆகிய நடை முறை விவகாரங்களுக்கு மத்தியில் அனைத்துலக அரசியல் நிலைமை நகர்ந்து சென்றது..\nகுறிப்பாக தலைவர்கள் மத்தியிலான தனிப்பட்ட இராஜதந்திர தொடர்பாடலின் நிபுணத்துவ காட்சிப்படுத்தலுக்கு ஒரு அரங்காக இந்த மாநாடு அமைந்ததாக மேலைத்தேய ஆய்வாளர்களின் பார்வை இருந்தது.\nஏனெனில் இம் மாநாட்டில் முன் ஒழுங்கு செய்யப்படாத தனிப்பட்ட உரையாடல்களும் முகத்துதிகளும் முக்கிய இடம்பெறுவது வழமை. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அவர்கள் ரஷ்ய சீன தலைவர்களை சந்திப்பது அவரது தனிப்பட்ட அனைத்துலக அரசியல் தலைமைத்துவ இராஜதந்திரத்தின் சோதனைக்கான நேரமாக பார்க்கப்பட்டது.\nட்ரம்ப் அவர்கள் தனது சுயஆளுமையின்பாலான விட்டு கொடுப்புகளையும் அதேவேளை அமெரிக்க மேலாதிக்கத்தையும் கையாளும் அதேவேளை, உலக தலைவர்கள் மீதான கொள்கை இலக்குகளை கொண்டு செல்லும் திறமையை பரிசோதிக்கும் களமாக அல்லது ஒரு சந்தர்ப்பமாக இந்த மாநாட்டை ஒட்டி நடைபெற்ற விவாதங்களில் பல ஆய்வாளர்களும் கூறினர்..\nஆனால் இந்த மாநாடு ஆரம்பித்ததும் சீன தலைவருடன் தனிப்பட்ட சந்திப்பை ஏற்று கொண்ட ட்ரம்ப் அவர்கள் ரஷ்ய தலைவருடனான சந்திப்பை பிற்போட்டு தவிர்த்து கொண்டார்.\nகருங்கடலில் இடம் பெற்ற நிகழ்வை கருத்தில் கொண்டு அதனை கையாளுவதில் ட்ரம்ப் அவர்கள் பல்வேறு ஆளுமைச்சிக்கல்களில் தள்ளப்படலாம் என்பதன் அடிப்படையில் இது தவிர்க்கப்பட்டதாக அமெரிக்க செய்தி நிறுவனம் சீ என் என் செய்தி வெளியிட்டது.\nஏற்கனவே கடந்த முறை ஹெல்சிங்கி நகரில் இவ் இரு தலைவர்களும் சந்தித்த வேளை, ரஷ்ய தலைவர் புட்டின் அவர்கள் அதிபர் ட்ரம்ப் அவர்களுடன் ஒத்துப்போகாத நிலை உருவாகி இருந்தது. ரஷ்ய தலைவரின் ஆளுமை மேலான்மை செலுத்திய நிலை இருந்தது.\nமீண்டும் தற்பொழுது கருங்கடல் விவகாரத்தில் சற்று அழுத்தமாக பேச்சுகளே எதிர்பார்க்கப்படுவதால், இத்தகைய நிலையை தவிர்த்து கொள்ளும் வகையில் இந்த சந்திப்பு தவிர்க்கப்பட்டதாக வொஷிங்டன் செய்திகள் தெரிவிக்கின்றன.\nசீன அதிபருடனான சந்திப்பில் கடந்த ஒருரிரு மாதங்களாக இடம் பெற்று வரும் வர்த்தகப்போர் நிலை அல்லது பழிக்குப்பழி வரிஅறவீடு என்பன ஒரு யுத்த நிறுத்த சூழலை அடைந்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது .\nசீன அதிபர் ஷி ஜின்பின் அவர்கள் கணிசமான அளவு அமெரிக்க தயாரிப்பு பொருட்களை கொள்வனவு செய்வதாக ஏற்று கொண்டதன் பேரில், வர்த்தக உபரி நிலையின் அளவு குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் அதிபர் ட்ரம்ப் அவர்கள் தற்காலிகமாக சீனப் பொருட்கள் மீதான வரி அறவீட்டை உயர்த்தும் நோக்கத்தை நிறுத்தி வைக்க சம்மதித்திரு���்கிறார்.\nஅடுத்த தொண்ணூறு நாட்களில் சீனாவில் வர்த்தக கட்டமைப்பு ரீதியான மாற்றம் ஏற்படுத்துவது என ஏற்றுக்கொண்ட போதிலும் கடந்த பல தசாப்தங்களாக கட்டமைக்கப்பட்ட சீன முறைமைகள் அவ்வளவு விரைவாக தீர்க்கப்படும் என எதிர்பார்க்க முடியாது என்பது ஆய்வாளர்களின் நோக்காகும்.\nமாநாடு நடந்து கொண்டிருந்த வேளையும், அதன் இடை நடுவிலேயும் அதிபர் ட்ரம்ப் அவர்கள் தனித்து விடப்பட்டது போன்ற நிலை அனைத்துலக அரங்கில் ஐக்கிய அமெரிக்காவின் தலைமைத்துவத்தை கேள்விக்குள்ளாக்கி இருந்ததாக பல செய்தி நிறுவனங்கள் விமர்சித்திருந்தன.\nபலராலும் பார்வைத் தொடர்பிலிருந்து தவிர்க்கப்பட்ட சவுதி அரேபிய இளவரசருடன் உயர கைகளால் அடித்து கொண்டு கைலாகு கொடுத்த ரஷ்ய தலைவர் புட்டின் அவர்களின் செயற்பாடு முக்கியமாக பலராலும் பேசப்பட்டது.\nமேலும் சீன தலைவர் ஷி ஜின்பின் அவர்கள் உலக அரசியல் தலைவர்களால் இடைவிடாத அளவில் பின்னும் முன்னும் மொய்த்த நிலை சீனாவின் பொருளாதார திடதன்மையின் வெளிப்பாடு என்பது பார்வையாகும்\nஅதேவேளை இராஜதந்திர நகர்வுகளில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நகர்வுகளை பல நாட்டு செய்தி ஊடகங்களும் கவனம் செலுத்தி இருந்தன.\nமக்கட் தொகையாலும் பொருளாதாரத்தாலும், மூலோபாயத்தாலும் புவிசார் அரசியல் சார்பாகவும் இந்தியாவின் முக்கியத்துவம் வளர்ந்து வருகிறது. புதுடெல்லியின் ஒத்தாசை இல்லாமல் அல்லது புதுடெல்லியுடன் முரண்பட்ட நிலையில் எந்த அமெரிக்க கனவும் அல்லது சீனபார்வையும் கூட இலகுவில் பலிக்காது என்பது தற்போதைய அனைத்துலக நிலையாகும்.\nஜப்பானிய அமெரிக்க இந்திய தாராள பொருளாதார கூட்டாக இணைந்து JAI என்ற கூட்டையும், ரஷ்ய இந்திய சீன ஏதேச்சாதிகார, வர்த்தக கம்யுனிச நாடுகளுடன் இணைவது போலான RIC என்ற கூட்டுடனும் சுமூகமான ஒரு கூட்டை ஒத்துக்கொள்வது போலான நிலையையும் இந்தியா எடுத்திருந்தது.\nஇந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எந்த கூட்டில் அதிகம் நாட்டம் கொண்டவர் என்பதை காட்டாத நிலை ஒன்றை கடைப்பிடித்தார். இது ஒரு அனைத்துலக அரசியல் நாடக மேடை என்ற பார்வையில் வைத்து பார்த்தால் மட்டுமே இந்தியாவின் போக்கை இந்த மாநாட்டில் சரிவர புரிந்து கொள்ளக் கூடியதாக இருக்கும்.\nஇந்திய பத்திரிகைகள் தமது இராஜதந்திரத்தின் ம���தலீடு என்றும் பெருமிதம் கொண்ட செய்திகளை வெளியிட்டிருந்தன. ரஷ்ய ஆய்வாளர்கள் இந்தியா கொப்புகளின் மத்தியிலே ஊசலாடும் போக்கை கொண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.\nவட அத்திலாந்திக்கரை ஆய்வாளர்கள் தாராள பொருளாதார கூட்டே இந்தியாவிற்கு சிறந்தது என்ற பார்வையையும் ஜனநாயக நாடுகள் என்றும் ஒன்றாக இணைந்து செயல்படுவதே முறை என்ற கருத்தையும் கொண்டிருந்தனர்.\n-லண்டனில் இருந்து லோகன் பரமசாமி-\n← Previous முன்னாள் போராளிகளை 4 ஆம் மாடிக்கு அழைத்து அச்சுறுத்துவது கண்டிக்கத்தக்கது -சி.வி.கே.சிவஞானம்\nஅரசியல் மாற்றம் – அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு Next →\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nஒவ்வொரு மாதமும் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட்டது சஹ்ரான்குழு – காத்தான்குடி ஓ.ஐ.சி சாட்சியம்\nநாளை 2 மணிக்கு முன் முடிவு இல்லாவிடின் அதிரடி முடிவை அறிவிப்பேன் June 19, 2019\nஅமைச்சரவையில் மயான அமைதி June 19, 2019\n‘பைபாஸ்’ சத்திரசிகிச்சைக்கு முன் , நாளை 70ஆவது பிறந்ததினத்தைக் கொண்டாடவுள்ள கோட்டா June 19, 2019\nவல்வெட்டித்துறையில் தொடர்ந்து சிக்கும் கேரளக் கஞ்சா\nஹிஸ்புல்லாவின் பொய் சாட்சியத்தை உடைத்தெறிந்த பொலிஸ் பொறுப்பதிகாரி June 18, 2019\nமைத்திரியையும் மீறி, தெரிவுக்குழுவில் முன்னிலையானார் காத்தான்குடி ஓ.ஐ.சி\n‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரெய்லர் இதோ\nJune 12, 2019 பரமர் Comments Off on ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரெய்லர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இன்று 6 மணிக்கு\nJune 12, 2019 உத்த மன் Comments Off on நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இன்று 6 மணிக்கு\nஉறுதி செய்யப்பட்ட விஜய்யின் அடுத்த பட இயக்குனர்\nJune 1, 2019 உத்த மன் Comments Off on உறுதி செய்யப்பட்ட விஜய்யின் அடுத்த பட இயக்குனர் min read\nநேசமணி அளப்பறை – சமூக வலைத் தளங்களில் வைரல் டிவிட்டுக்கள் இதோ\nMay 30, 2019 உத்த மன் Comments Off on நேசமணி அளப்பறை – சமூக வலைத் தளங்களில் வைரல் டிவிட்டுக்கள் இதோ\nபெண்களின் உள்ளாடை அணிந்து வந்தவர் கைது\nJune 3, 2019 பரமர் Comments Off on பெண்களின் உள்ளாடை அணிந்து வந்தவர் கைது\nதனியார் வகுப்பு ஒன்றிற்கு முன்பாக சந்தேகப்படும் விதமாக நடமாடிய ஒருவரை பொதுமக்கள் பிடித்து சோதனையிட்டபோது, அவர் பெண்களின் உள்ளாடைகள் 13 ஐ அணிந்திருந்தது தெரிய வந்துள்ளது. இந்த\nஒரு மகளை திருமணம் செய்தால் மற்ற மகள் இலவசம்- ஈழத்தமிழரின் ‘திகில்’ விளம்பரம்\nMay 20, 2019 உத்த மன் Comments Off on ஒரு மகளை திருமணம் செய்தால் மற்ற மகள் இலவசம்- ஈழத்தமிழரின் ‘திகில்’ விளம்பரம் min read\nகணவரை கொன்று சாக்கடையில் வீசிய காதல் மனைவி – அதிர்ச்சிப் பின்னணி\nMay 17, 2019 உத்த மன் Comments Off on கணவரை கொன்று சாக்கடையில் வீசிய காதல் மனைவி – அதிர்ச்சிப் பின்னணி min read\nமனைவிக்கு கணவன் செய்த செயல்; கடும் வலி காரணமாக வெளி வந்த உண்மை\nMay 16, 2019 உத்த மன் Comments Off on மனைவிக்கு கணவன் செய்த செயல்; கடும் வலி காரணமாக வெளி வந்த உண்மை min read\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/Cinema/Review/2013/12/13202436/sandhithathum-sindhithathum-ci.vpf", "date_download": "2019-06-19T06:56:00Z", "digest": "sha1:OQLKSHZDENYVL6OBL7IGRGHXEUNO4U5I", "length": 18661, "nlines": 212, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "sandhithathum sindhithathum cinema review || சந்தித்ததும் சிந்தித்ததும்", "raw_content": "\nசென்னை 19-06-2019 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபதிவு: டிசம்பர் 13, 2013 20:24\nநாமக்கல்-கொல்லிமலை வழித்தடத்தில் மினி பஸ் ஒன்று இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் கண்டக்டராக வேலை செய்பவர் குமரேசன். டிரைவர் ஒரு குடிகாரன். அடிக்கடி இவர் குடித்து விட்டு வண்டி ஓட்டுவதால் முதலாளியிடம் இதை கூறி அவரை வேலையை விட்டு நிறுத்தி விடுகிறார் குமரேசன். அந்த டிரைவர் ஒரு நாள் இரவில் இவரை அடியாட்களுடன் வந்து தாக்குகிறார். அப்போது ஊரில் இருந்து அந்த வழியாக வரும் நாயகன் செல்வா, தன் நண்பன் குமரேசனை காப்பாற்றுகிறார்.\nபின்னர் செல்வாவுக்கு வேலை இல்லாததால், தன் முதலாளியிடம் கூறி மினி பஸ்ஸுக்கு டிரைவர் வேலையை வாங்கித் தருகிறார். இந்த நண்பர்கள் ஒன்றாக வேலை பார்த்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் மினிபஸ் முதலாளியின் மகள், குமரேசனை காதலிக்கிறார். இவரும் தன் முதலாளியின் மகள் என்று தெரியாமல் காதலிக்கிறார்.\nஒரு கட்டத்தில் கண்டக்டர் குமரேசனின் கலெக்சன் பையை முன்னாள் டிரைவர் திருடிச் செல்ல அதை துரத்திக் கொண்டு செல்வா செல்கிறார். அப்போது அந்த வழியில் வரும் மப்டியில் இருக்கும் கர்நாடக போலீஸ் அதிகாரி ஒருவரை சந்தித்து விடுகிறான். அவரை பார்த்த அதிர்ச்சியில் அவரிடம் இருந்து தப்பித்து தன்னுடைய ரூமுக்கு சென்று விடுகிறான் செல்வா. அவரை அந்த போலீஸ் அதிகாரி தேடி அலைகிறார்.\nஇந்த சூழ்நிலையில் நண்பன் குமரேசனின் காதல் விசயம் முதலாளிக்கு தெரியவர, அவரை அழைத்து பேச முதலாளி முடிவெடுக்கிறார். குமரேசன் துணைக்கு செல்வாவையும் அழைத்து செல்கிறார். அங்கு முதலாளியின் அண்ணன் செல்வாவைப் பார்த்து, பெங்களூரில் போலீஸ் ரெக்கார்ட் மற்றும் பத்திரிகைகளில் இறந்து போனதாக அறிவிக்கப்பட்டவன் எப்படி தமிழ்நாட்டில் உயிருடன் வாழ்கிறான் என்று முதலாளியிடம் கூற அதிர்ந்து போகிறான்.\nஉடனே அவர் முதலாளி மூலம் குமரேசனை வைத்தே செல்வாவை கொல்ல திட்டம் தீட்டுகிறார்கள். ஏன் கொல்லத் துடிக்கிறார்கள் செல்வாவின் பெங்களூர் பின்னணி என்ன செல்வாவின் பெங்களூர் பின்னணி என்ன இறுதியில் குமரேசன் தன் நண்பன் செல்வாவை கொலை செய்தானா இறுதியில் குமரேசன் தன் நண்பன் செல்வாவை கொலை செய்தானா\nநாயகனாக வரும் உதயா, தனக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார். நண்பன் குமரேசனும் நடிக்க முயற்சித்திருக்கிறார். பின்பாதியில் வரும் நாயகி உதாஷாவுக்கு நடிக்க வாய்ப்புகள் குறைவு. கல்யாண புரோக்கர் என்னும் கதாபாத்திரத்தில் வரும் கஞ்சா கருப்பு காமெடி என்னும் பேரில் கடிக்கிறார்.\nநிழல்கள் ரவி, ரஷியா, ரித்திகா, சபிதா ஆனந்த், காதல் சரவணன், கிங்காங், டென்சிங், சோப்ராஜ், என்.ராஜா ஆகிய சிறுசிறு கதாபாத்திரங்கள் இருந்தாலும், படத்தின் ஓட்டத்திற்கு பொருந்தவில்லை.\nஇப்படத்தை இயக்கியது மட்டும் இல்லாமல் நடிக்கவும் செய்திருக்கிறார் பாலு ஆனந்த். நிறைய இடத்தில் லாஜிக் இல்லாமல் நடக்கிறது. தேவை இல்லாத காட்சிகள் படத்தில் நிறைய வருகின்றன. சம்பந்தம் இல்லாமலேயே பாடல் காட்சிகள் வருகின்றன. அதை இயக்குனர் குறைத்திருக்கலாம்.\nநீண்ட நாட்களுக்குப் பிறகு இயக்குவதால் இத்தனை விசயத்தை மறந்துவிட்டார் போல, இயக்குனர் பாலு ஆனந்த்.\nமொத்தத்தில் 'சந்தித்ததும் சிந்தித்ததும்' ரசிகர்களை யோசிக்க வைக்கிறது.\nகொள்ளையர்களை சுட்டுப்பிடித்தாரா மிஷ்கின் - சுட்டுப்பிடிக்க உத்தரவு விமர்சனம்\n - நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா விமர்சனம்\nடாட்டூ பின்னணியில் இருக்கும் மர்மம் - கேம் ஓவர் விமர்சனம்\nஎக்ஸ்மென் பட வரிசையில் வெளியாகி இருக்கும் எக்ஸ் மென் - டார்க் பீனிக்ஸ் விமர்சனம்\nகொலை பின்னணியில் நடிக்கும் கிரைம் திரில்லர் - கொலைகாரன் விமர்சனம்\nகீர்த்தி சுரேஷை வம்புக்கு இழுத்த ஸ்ரீரெட்டி விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மோகன் ராஜா இன்னும் அந்த சாதனையை செய்ய வில்லை - ��ாதிகா ஆப்தே தந்தை வழியை பின்பற்றும் சண்முக பாண்டியன் டைரக்டர் மணிரத்னம் ஆஸ்பத்திரியில் அனுமதி விஷால் ஒரு புல்லுருவி, அதைப் பிடுங்கி எறிய வேண்டும் - பாரதிராஜா\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/762", "date_download": "2019-06-19T07:21:17Z", "digest": "sha1:NUTWWG27AC6XTJ332OV7KIBXGC3CEHTT", "length": 6496, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/762 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/762\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n740 தமிழ்நூல் தொகுப்புக் கலை பலதிரட்டு வைத்தியம்-மருத்துவம் பல திரட்டு-இந்தப் பெயரில், தனித்தனி வகையில் 6 சுவடிகள் உள்ளன. மருத்துவப் பல திரட்டு-மருத்துவம் ஞானத் தமிழ்-பல நூல் பாடல்கள்-1970 கவிஞர் கண்ட அண்ணா-1969 முருகன் பரிபாடல்-1961 பாடி வந்த நிலா-1968 பூரீசத்குரு துதி-பல இனத் துதிப்பாடல்கள் சிவஞான சுவாமிகள் மர்லைத்திரட்டு-1949 தேவாரத் திரட்டு-1913 ஈருர்த் திருப்பதிகங்கள்-மதுரை, ஈழநாடு-சுக்கில ஆண்டு திருநாவுக்கரசு பிள்ளை தொகுப்பு-1944 உ.வே.சா.தொகுப்பு-1943 திருநல்லம் திருப்பதிகங்கள்-தருமை-1952 திருவஞ்சைச் களம் தேவாரப் பதிகங்கள் திருவாவடு துறை ஆதீனம்-1952 பாரதியார் இதயம்-பாரதி கவிதைகள்-1971 முத்தமிழ் அரங்கம்-திருச்சி வாசுதேவன் கவிதைகள் பொன்னி வளவன் கவிதைகள் கலியுக மாலை-கலி கால அநீதி விளக்குவது இலக்கண தீபம்-இலக்கணம் பற்றியது வண்ணத் திரட்டு-1,2. சரசுவதி மகால் சிருங்கார பதியம்-சிற்றின்பம் பற்றியது சிவாஜி தனிப்பாடல் திரட்டு- ச.மகால் தனிப்பாடல் வண்ணத்திரட்டு-ச.மகால். - தனிப் பாடல் திரட்டு-இந்தப் பெயரில் சரசுவதி மகாலில் - - 5 சுவடிகள் உள்ளன. தேவாரப் பதிகங்கள்-ச.மகால் பக்தி யோக ஞானத் திரட்டு-தொ - இராமானந்த - - * சுவாமிகள் பிரம்மானந்த சுவாமிகள் தோத்திரப்பா-1932 தோத்திர மஞ்சரி-சிறு நூல்கள்-1916 கருவூரார் பல திரட்டு-மருத்துவம் பற்றியது\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:29 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2016/dec/16/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B0%E0%AF%82224-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2616206.html", "date_download": "2019-06-19T07:48:27Z", "digest": "sha1:3AZB2QAPTGNIJIMCXYCKRQDHHWCBAASV", "length": 7352, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "புதுவையிலிருந்து கடத்தப்பட்ட ரூ.2.24 லட்சம் மதுபானம் பறிமுதல்- Dinamani", "raw_content": "\n18 ஜூன் 2019 செவ்வாய்க்கிழமை 03:44:59 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nபுதுவையிலிருந்து கடத்தப்பட்ட ரூ.2.24 லட்சம் மதுபானம் பறிமுதல்\nBy கடலூர், | Published on : 16th December 2016 08:17 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபுதுச்சேரியிலிருந்து கடலூர் வழியாக கடத்திவரப்பட்ட ரூ.2.24 லட்சம் மதிப்பிலான மதுபானம், மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை போலீஸார் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.\nகடலூர் ஆல்பேட்டை காவல் நிலைய மதுவிலக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் க.திருமலைச்சாமி, ஆர்.வேதரத்தினம் ஆகியோர் மேற்பார்வையில் போலீஸார் அப்பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியிலிருந்து வேகமாக வந்த வாகனத்தை தடுத்தனர். ஆனால், அந்த வாகனம் நிற்காமல் சென்றது. இதனையடுத்து காவல் ஆய்வாளர் ஜெபஸ்டீன், உதவி ஆய்வாளர் சத்தியமூர்த்தி, காவலர்கள் செல்வராஜ், ரமேஷ் ஆகியோர் அந்த வாகனத்தை துரத்திச் சென்றனர். ஆனால், அந்த வாகனத்தில் சென்றவர்கள், அதனை சாலையோரம் நிறுத்திவி���்டு தப்பியோடினர். போலீஸார் அந்த வாகனத்தை சோதனையிட்டபோது அதில் புதுச்சேரி மாநில மதுபானங்கள், தலா 180 மி.லி. கொண்ட 5,616 பாட்டில்களில் இருந்தது தெரியவந்தது.\nஇதன் மதிப்பு ரூ.2.24 லட்சமாகும். இதையடுத்து போலீஸார் கடத்தல் மதுபாட்டில்கள் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்தனர். தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nவேளச்சேரியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்\nகொலைகாரன் படத்தின் நன்றி பாராட்டு விழா\nபிழை படத்தின் இசை வெளியீட்டு விழா\nசென்னையில் பஸ் டே விபரீதம்\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர்\nகவாசாகி ஜெ 300 அறிமுகம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/02/01/93537/", "date_download": "2019-06-19T07:05:34Z", "digest": "sha1:BOMQYOLJ45WGPSVEZYYYVZCEYOKB62HT", "length": 7078, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை - ITN News", "raw_content": "\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை\nஇயந்திர கோளாறு காரணமாக இரு ரயில்சேவைகள் ரத்து 0 17.ஜூன்\nமதூசுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்டவர்களில் மேலும் இருவர் நாடு கடத்தப்பட்டுள்ளனர் 0 18.ஏப்\nஒரு தொகை ஆமை இறைச்சியுடன் இருவர் கைது 0 13.ஜன\nகட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு குடியகல்வு பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சுங்க கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பில் வழிகாட்ட விமான நிலையத்திற்குள் பல்வேறு நிலையங்கள் அமைக்கப்படுமென போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. பயணிகளை வழிகாட்டும் அறிவித்தல் பலகை, வர்ண சமிஞ்சைகள் போன்றவையும் தேவையான இடங்களில் பொருத்தப்படுமென அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஐயாயிரம் ஏற்றுமதி கிராமங்களை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் இன்று\nசர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம்\nஉர பாவனை தொடர்பில் புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த விவசாய அமைச்சு தீர்மானம்\n‘துருனுதிரிய’ ��டன் திட்டத்திற்கு இளம் தொழில் முயற்சியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு\nவெளிமட பிரதேசத்தில் இம்முறை ஸ்டோபரி செய்கை வெற்றியடைந்திருப்பதாக விவசாயிகள் தெரிவிப்பு\nஉலகக்கிண்ணத்தில் இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இங்கிலாந்து\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்\nஉலக கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை\nஇந்திய மற்றும் நியுசிலாந்து அணிகள் இன்று மோதவுள்ளன\nஇலங்கை – பங்களாதேஷ் அணிகள் இன்று மோதவுள்ளன.\nவிஜய் சேதுபதி படத்திற்கு யு.ஏ சான்றிதழ்\nசிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்\nகிரீஸ் பயணித்த பிரபல ஜோடி\nவிரைவில் இயக்குனராக மாறப்போகும் அனுபமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sathiyam.tv/bsnl-closed-in-india/", "date_download": "2019-06-19T07:18:14Z", "digest": "sha1:TAJ7NG7F73PXIOYXQIRTCGNZRZB7DGET", "length": 11277, "nlines": 165, "source_domain": "www.sathiyam.tv", "title": "BSNL நிறுவனம் மூடப்படுகிறதா? - அதிர்ச்சியில் BSNL ஊழியர்கள் - Sathiyam TV", "raw_content": "\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n17 வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு\n” – போலீசை புரட்டி எடுத்த பயணிகள்\nதுணிக்கடையில் உள்ளாடை விளம்பரம்…கொந்தளித்த சிவசேனா.. – மாநகராட்சி அதிரடி நடவடிக்கை\nடிக்-டாக்கின் கதை – முழு வரலாறு இதோ…,\nஅன்று வீதியில்… இன்று அணியில்… – ஹர்திக் பாண்ட்யா\nநீதிமன்றம் பற்றிய தகவல்கள்… அறிந்து கொள்வோம்.\nதிரையுலக சகாப்தத்தின் கதை – நடிகர் கிரிஷ் கர்னாடின் மறுபக்கம்\n3000 ஆண்டு பழமையான இனம் தான் “இன்கா”.\nமுகப்பருவை விரட்டியடிக்கும் இயற்கை முறை\nடிவி வெளிச்சத்தில் உறங்கும் பெண்களே உஷார் – ஆய்வில் திடுக்கிடும் தகவல்\n“நடிகர் சங்கத்தேர்தல் நடக்காது” – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு\n”விஷால் கிரிமினல் அரசியல்வாதி” – சேரன் கடும் பாய்ச்சல்\nநடிகை கீர்த்தி சுரேஷின் உடல் எடைப்பற்றி கூறி வம்புக்கு இழுக்கும் ஸ்ரீரெட்டி\nசர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும், சர்வம் தாளமயம்\nHome Tamil News India BSNL நிறுவனம் மூடப்படுகிறதா – அதிர்ச்சியில் BSNL ஊழியர்கள்\n – அதிர்ச்சியில் BSNL ஊழியர்கள்\nBSNL தொலை தொடர்பு நிறுவனத்தை மூடப்போவதாக தற்பொழுது செய்தி வெளியாகியுள்ளது.\nஇந்தியாவில் ஜியோ நிறுவனம் வந்த பிறகு ஏர்செல்,ஏர்டெல்,வோடாபோன்,ஐடியா உள்ளிட்ட நிறுவனங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதில் ஏர்செல் நிறுவனம் நஷ்டத்தை சமாளிக்க முடியாமல் நிறுவனத்தை இழுத்துமூடிவிட்டது.\nஇந்த நிலையில் நெருக்கடியான சூழலில் ஏர்டெல்,ஐடியா,வோடாபோன் ஆகிய நிறுவனங்கள் தொலைதொடர்பு துறையை நடத்தி வருகிறது. இந்த நிலையில் BSNL நிறுவனம் கடந்த 2017 முதல் 2018 வரை மட்டும் 31 ஆயிரத்து 287 கோடி ரூபாய் வருவாய் இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் BSNL நிறுவனத்தை மூடுவது என முடிவு செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nBSNL ன் இந்த நடவடிக்கையால் 54000 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n17 வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு\n” – போலீசை புரட்டி எடுத்த பயணிகள்\nதுணிக்கடையில் உள்ளாடை விளம்பரம்…கொந்தளித்த சிவசேனா.. – மாநகராட்சி அதிரடி நடவடிக்கை\nதிமிங்கலத்தின் வாந்தி 1.70 கோடி ரூபாய் மலைக்க வைக்கும் ‘வாந்தியின்’ சீக்ரட்\nஓட்டுநர் உரிமம் பெறும் விதிமுறையில் மாற்றம் குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n17 வது மக்களவையின் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு\n” – போலீசை புரட்டி எடுத்த பயணிகள்\nதுணிக்கடையில் உள்ளாடை விளம்பரம்…கொந்தளித்த சிவசேனா.. – மாநகராட்சி அதிரடி நடவடிக்கை\nதிமிங்கலத்தின் வாந்தி 1.70 கோடி ரூபாய் மலைக்க வைக்கும் ‘வாந்தியின்’ சீக்ரட்\nகனடா பிரதமர் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு\nஓட்டுநர் உரிமம் பெறும் விதிமுறையில் மாற்றம் குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு\nமுதல் மாடியில் கார் ஓட்டிய ஊழியர் – உயிரிழந்த பரிதாபம்\nவிளம்பரம் செய்ய தொடர்பு கொள்ளுங்கள்\nஉங்கள் பகுதியில் சத்தியம் தொலைக்காட்சி தெரிவதற்கு தொடர்பு கொள்ள - Mr. Jagan - 9176920114\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00553.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://covairamanathan.blogspot.com/2013/08/", "date_download": "2019-06-19T07:19:50Z", "digest": "sha1:AZ5B462Q2KCCQCN3BNGYMNUMW62CUHMN", "length": 5980, "nlines": 140, "source_domain": "covairamanathan.blogspot.com", "title": "தமிழ் எனது தாய் மொழி : August 2013", "raw_content": "தமிழ் எனது தாய் மொழி\n\"வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்\nதங்கள் வருகைக்கு நன்றி,மீண்டும் வருக ...........................\nரசனை என்பது நிச்சயம் ஆண்பால் ஆகத் தான் இருக்கும்.\nஅழகாய் இருப்பதால் அவன் என்னை\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎன் கனவுகளில் உலா வருவாள்\nகவிதைகளுக்கு எப்போதும் கரு கொடுப்பாள்\nஓராயிரம் முறை கண்ணாடி பார்க்கையில்\nஎன் பிம்பம் தாண்டி வந்து நின்று\nபுத்திக்குள் கல கலவென்று சிரிப்பாள்\nஅன்றாடம் காணும் எங்கள் தினசரிகளில்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவகைகள் என் தமிழ், எனது எண்ணம், காதல்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஅழகு என்பது பெண்பால் என்றால், ரசனை என்பது நிச்சய...\nஎதிர்ப்பார்க்கும் காலமே எதிர் காலம்\nஎது எப்படி இருந்தாலும் ஜெயிக்கணும்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11947/2018/12/sooriyanfm-gossip.html", "date_download": "2019-06-19T07:32:30Z", "digest": "sha1:ONDHKCJY2WIVAKSKPXTBFJ6GMBGHJMPG", "length": 13705, "nlines": 162, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "T R P க்காக இப்படியா? - படுகவர்ச்சியாக மாறும் சொப்பனசுந்தரி... - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nT R P க்காக இப்படியா - படுகவர்ச்சியாக மாறும் சொப்பனசுந்தரி...\nதொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இப்போதெல்லாம் புதிது புதிதாக வந்து கொண்டிருக்கின்றன.\nநான், நீ என போட்டி போட்டு நிகழ்ச்சிகளை எடுக்கிறார்கள். எல்லாம் இந்த TRP தரவரிசையில் இடம் பிடிப்பதற்காகத் தான். அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி என இருவருக்கும் கடும் போட்டி வந்துவிட்டது.\nதொடர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த சன் டிவியின் குழுமம் இப்படி மாறிவிட்டார்களா என பலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனாலும் இன்று வரை சன் டிவி தான் TRP வரிசையில் முதலிடத்தில் இருக்கிறது.\nசொப்பன சுந்தரி என ஒரு நிகழ்ச்சியை சான் டிவி நடாத்தி வருகின்றது. நடிகர் பிரசன்னா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி ஆபாசமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுகின்றன.\nஇதில் போட்டியாளர் பவித்ரா படு கவர்ச்சியாக உடை அணிந்துள்ளமை பெரும் சர்ச்சையை ஏற்படு��்தியுள்ளது. அவர் நிகழ்ச்சி தொகுப்பாளர் மட்டுமல்ல Miss south india 2017 பட்டம் பெற்றவர்.\nஅவரின் புகைப்படமும் தற்போது வெளியாகி விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.\nதல படத்திலிருந்து அக்ஷய் குமார் விலகினார்; காரணம் இதுதானாம்\nஎடைக்கற்களுக்கு Good Bye சொல்லும் இந்தியா\nசாய்பாபா படத்தை அனுப்பி கிரேசி மோகனை மகிழ்வித்த அஜித்\nஆறு கதையோடு வரும் - கசட தபற\nஇத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்ததா கற்றாழை\nவேலை செய்தால் இந்த நிறுவனத்தில் தான் வேலை செய்யவேண்டும் - இங்கிலாந்து நிறுவனத்தின் புது முயற்சி\n20 மாணவர்கள் உருவாக்கிய விமானம்\nமீண்டும் காதலில் த்ரிஷா ; யாரந்த அதிஷ்டசாலி\nநடிகை டாப்ஸியின் \"கேம் ஓவர்\"\nஅஜீத்தை புதுமையாய் இந்தப் படத்தில் பார்க்கலாம் ; சர்ப்ரைஸ் கொடுத்த வினோத்\nஅணுவாயுத மூலப்பொருள் தயாரிப்பு, மேலும் அதிகரிக்கப்படும் - ஈரான் எச்சரிக்கை\nஸ்பேஸ் எக்சில் (SpaceX’s ) விண்வெளி செல்லும் 2 வீரர்கள்\nCIA HIRU தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nபடிக்கிற வயசில மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் சொம்பி திரைப்பட Teaser “Zombie Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nஎங்கள் உடலில் உள்ள 8 வது புள்ளியை அழுத்தினாள் நடக்கும் அதிசயம் பாருங்கள் அக்குபிரசர் Point 8\nCIA அதிரடி ICE Drugs அகப்பட்ட போதைமருந்துக் கும்பல் | Hiru CIA | Sooriyan Fm\nஇசைஞானியின் தபேலா கலைஞர் காலாமானார்\nமுட்டிக்கொள்ளும் பாரதிராஜாவும் 'புல்லுருவி' விஷாலும் - தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்\nகோடிகளை கொட்டிக்கொடுக்கும் கடல் புதையல் - 'அம்பர்' திமிங்கில எச்சம்.\nபொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில், ஐவர் பலி\n''தளபதி 63'' பற்றி வெளிவந்த தகவல்\n2050 சனத்தொகை பட்டியலில், இந்தியா முதலிடம் பிடிக்கும் - ஐ.நா\nபொடுகு நீங்க சிறந்த வழி\nபிரான்ஸில் இடம்பெற்ற விமானக் கண்காட்சி\nஅதிக மன அழுத்தம் கொண்ட இளைஞர்கள், இங்கு தான் உள்ளனர்\nபார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்திய மாயாஜாலக் கலைஞர், பரிதாபமாகப் பலி\nஹொங்கொங்கில், போராட்டத்தின் போது இடம்பெற்ற நெகிழ்ச்சி சம்பவம்\nசமூக ஆர்வலர், ஜோஷுவா வோங்க் விடுதலை - தீவிரமடையும் ஹொங்கொங் போராட்டம்\nமரண சடங்கில் கலந்துகொள்ள சென்றவர்களுக்கு நேர்ந்த விபத்து\nவவுனியாவில் வறட்சி- வற்றிப்போகும் நீர் நிலைகள்\nபுதிய மக்களவையின் முதல் நாளில் ''தமிழ் முழக்கம்'' - பதிலுக்கு முழங்கியது \"பாரத் மாதா கீ ஜெய்\nபிளாஸ்டிக்கை சாப்பிட்டால் ஆபத்தில்லை என்று அடித்துக் கூறும் பெண் ஆராச்சியாளர்\nBIGG BOSSக்கு போட்டியாக ஞாயிறு டபுள்ஸ்\nஇளம் பத்திரிகையாளர் கொலை - அதிர்ச்சியை ஏற்படுத்தும் காரணங்கள்\n''நேர்கொண்ட பார்வை'' வெளியாகும் திகதியில் மாற்றம்\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nFacebook விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nநீங்கள் பச்சையாக வெங்காயம் சாப்பிடுபவர்களா\nஇந்தப் பொருட்களை மட்டும் தானமாக வழங்கி விடாதீர்கள்\nமுதுகுவலியும், உணர்த்தும் அறிகுறிகளும் - காரணம் அறிவோமா......\nதந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=62774", "date_download": "2019-06-19T07:56:53Z", "digest": "sha1:GCVHSJNQQ2DIRHDQLVOIN4UWO7L5X7D2", "length": 8454, "nlines": 86, "source_domain": "tamil24news.com", "title": "தனது 25-வது படத்தில் விஜய�", "raw_content": "\nதனது 25-வது படத்தில் விஜய் பெயரை கேட்டு வாங்கிய நடிகர் ஜெய்\nதமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான ஜெய்யின் 25-வது படத்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கும் நிலையில், இந்த படத்திற்காக விஜய் பெயரை நடிகர் ஜெய் கேட்டு வாங்கியிருக்கிறார்.\nபகவதி படத்தில் விஜய்யின் தம்பியாக அறிமுகமாகி சென்னை 28, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்த ஜெய் நடிப்பில் நீயா 2 படம் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது.\nஜெய் தற்போது பிரேக்கிங் நியூஸ் மற்றும் லவ் மேட்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் லவ் மேட்டர் படம் ஜெய்யின் 25-வது படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை விஜய்யின் தந்தையான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி வருகிறார். இதில் ஜெய் ஜோடியாக வைபவி சாண்டில்யா மற்றும் அதுல்யா நடிக்கிறார்கள்.\nசந்திரசேகரின் 70-வது படமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எஸ்.ஏ.சந்திரசேகரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு சித்தார்த் இசையமைக்க, ஜீவன் ஒளிப்பதிவு செய்கிறார்.\nபடம் பற்றி நடிகர் ஜெய் கூறும்போது,\nவிஜயகாந்த், விஜய்யை வைத்து அவர் இயக்கி, வெற்றி பெற்ற பல படங்களில் கதாநாயகர்களின் பெயர் விஜய். எனவே லவ் மேட்டர் படத்தில் கார்த்தி என்ற எனது கதாபாத்திரத்தை விஜய் என்று வைக்குமாறு கேட்டுக்கொண்டேன். அவரும் அதற்கு சந்தோஷமாக ஒத்து கொண்டார். லவ் மேட்டர் படத்தை பொறுத்தவரை கலகலப்புடன் நடிப்பதை என்னால் உணர முடிந்தது என்றார்.\nஆசிரியர்களின் கைகளில் இராணு புத்தகங்களை திணிக்கும் பேரினவாத சிங்கள......\nபூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்து மாணவர் பேரவையால்......\nமுல்லைத்தீவில் 13 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் வறட்சியால் பாதிப்பு\nகைது செய்யப்பட்ட வாள்வெட்டுக்குழு சந்தேக நபர்கள் நீதிமன்றில்......\nதமிழர் மீதான இனப்படுகொலையை விசாரிக்க கனடிய வெளிவிவகார பாராளுமன்றக்குழு......\nஎறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் முகுந்தா.\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை...\n21ஆம் நூற்றாண்டின் இணையற்ற சாதனையாளன் பிரபாகரன்…..\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்...\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம்......\nஉலகின் மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களில் இடம்பிடித்த தமிழன் கட்டிய இந்து......\nசர்வதேச கடற்பரப்பில் வீரச்சாவைத் தழுவிய ஆழக் கடலோடிகளின்16ம் ஆண்டு......\nதமிழ் இனத்தின் ஒப்பற்ற மேடை ...\nநட்சத்திர விழா 2019 ...\nகரும்புலிகள் நாள் 2019 - 06.07.2019 திகதி மாற்றம் ...\nமாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப் போட்டிகள் 2019...\nதமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019...\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் மகோற்சவ விஷேட தினங்கள்2019...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/63334", "date_download": "2019-06-19T06:47:01Z", "digest": "sha1:7FFACM4365LQZG5L4KOWLVFDI6KVQVU4", "length": 22209, "nlines": 106, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "அரசியல் மேடை : ஜெ.,மரணம் : மர்மம் விலகுமா? | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nஅரசியல் மேடை : ஜெ.,மரணம் : மர்மம் விலகுமா\nபதிவு செய்த நாள் : 05 ஜனவரி 2019\nதலை­வர்­கள் பல­ரது மர­ணம் சர்ச்­சைக்கு ஆளாகி வரு­வதை நாம் காலம் கால­மாக கண்டு வரு­கி­றோம். அண்­மைக்­கால சர்ச்­சை­யாக, முன்­னாள் முத­ல­மைச்­சர் ஜெய­ல­லி­தா­வின் மர­ணம் இருந்து வரு­கி­றது.\nமுத­ல­மைச்­சர் பொறுப்பு வகித்த நிலை­யி­லேயே, கடந்த 2016–ம் ஆண்டு செப்­டம்­பர் மாதம் 22ம் தேதி ஜெய­ல­லிதா திடீர் உடல் நலக்­கு­றைவு கார­ண­மாக சென்னை அப்­பல்லோ மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டார். லேசான காய்ச்­சல், மற்­றும் நீர்ச்­சத்­துக் குறை­பாடு என்­று­தான் முத­லில் மருத்­து­வ­மனை சார்­பில் தெரி­விக்­கப்­பட்­டது. சிகிச்சை முடிந்து ஒன்­றி­ரண்டு நாட்­க­ளில் வீடு திரும்­பு­வார் என்­றும் கூறி­னார்­கள். ஆனால், 75 நாட்­கள் தொடர் சிகிச்­சைக்கு பின்­ன­ரும் வீடு திரும்­பா­மலே மர­ணம் அடைந்து விட்­டார்.\nஜெய­ல­லிதா சிகிச்சை பெற்று வந்த நாட்­க­ளில், அவ­ருக்கு எந்­த­வித நோய்த்­தாக்­கு­தல், அதற்கு என்­னென்ன சிகிச்­சை­கள் அளிக்­கப்­ப­டு­கி­றது என்ற விவ­ரங்­கள் வெளிப்­ப­டை­யாக அறி­விக்­கப்­ப­ட­வில்லை.\nஏறத்­தாழ, 11 மருத்­து­வக் குறிப்­பு­கள் அப்­பல்லோ மருத்­துவ மனை­யில் இருந்து வெளி­யி­டப்­பட்­டது. அது ஒன்­றுக்கு ஒன்று முரண்­பட்­ட­தா­கவே இருந்­தது. மருத்­துவ மனை­யி­லி­ருந்து வெளி­யில் வரும் அதி­முக முன்­ன­ணி­யி­ன­ரும், செய்­தித் தொடர்­பா­ளர்­க­ளும், ‘ஜெய­ல­லிதா நன்­றாக இருக்­கி­றார். உடல்­நிலை வெகு­வாக முன்­னேறி வரு­கி­றது. டி.வி.யில் சீரி­யல் பார்க்­கி­றார். இட்லி சாப்­பிட்­டார், உப்­புமா சாப்­பிட்­டார் என்­றெல்­லாம் சொன்­னார்­கள்.\nஒரு மாதத்­திற்­கும் மேலாக ‘கிரிட்­டிக்­கல் கேர் யூனிட்’ பகு­தி­யில் சிகிச்சை பெற்று வந்த ஜெய­ல­லிதா சாதா­ரண வார்­டுக்கு மாற்­றப்­ப­டு­கி­றார் என்று ஒரு நாள் செய்தி வந்­தது. சாதா­ரண வார்­டுக்கு மாற்­றப்­பட்ட ஒன்­றி­ரண்டு நாட்­க­ளில் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய அப்­பல்லோ மருத்­து­வ­ம­னை­யின் தலை­வர் பிர­தாப் சி.ரெட்டி, ஜெய­ல­லிதா மிக நன்­றாக இருக்­கி­றார். அவர் விரும்­பும் போது வீட்­டுக்கு செல்­ல­லாம் என்று கூறி­னார். மிகச்­சி­றந்த மருத்­துவ வல்­லு­நர்­கள் மிக மிக உயர்­���ர, உல­கத் தரம் வாய்ந்த சிகிச்­சையை ஜெய­ல­லி­தா­வுக்கு அளித்து வந்­த­தாக கூறி­னார்­கள்.\nடில்லி எய்ம்ஸ் மருத்­துவ மனை­யில் இருந்து மிகச்­சி­றந்த மருத்­துவ நிபு­ணர்­கள் மூன்று பேர் வந்­த­னர். லண்­டன் மாந­க­ரில் இருந்து ரிச்­சர்டு பீலே என்ற ஆகச்­சி­றந்த மருத்­துவ நிபு­ணர் வந்­தார். சர்­வ­தேச அள­வில் புகழ்­பெற்ற சிங்­கப்­பூர் மருத்­துவ மனை­யி­லி­ருந்து, பிசி­யோ­தெ­ரப்பி சிகிச்­சை­யில் அனு­ப­வம் பெற்ற மூத்த செவி­லி­யர்­கள் வந்­தார்­கள். இவர்­கள் எல்­லாம் எந்­த­வித சிகிச்சை அளித்­தார்­கள் என்­பது அவர்­க­ளை­யும் ஜெய­ல­லி­தா­வை­யும் தவிர யாருக்­கும் தெரி­யாது.\nஅப்­பல்லோ மருத்­துவ மனை­யின் 15 டாக்­டர்­க­ளும் அவ­ர­வர் துறை­க­ளில் வல்­ல­வர்­கள், இரு­த­யம், நரம்­பி­யல், சிறு­நீ­ர­கம், நுரை­யீ­ரல், ரத்த நாளங்­கள், ஆர்த்தோ என ஒரு மனி­த­னுக்கு எத்­தனை வித­மான நோய்த்­தாக்­கு­தல் இருக்­குமோ அத்­த­னை­யை­யும் சரிப்­ப­டுத்­தக் கூடிய அனு­ப­வ­மும், திற­மை­யும் வாய்ந்த அப்­பல்லோ டாக்­டர்­கள் 75 நாட்­க­ளாக இரவு – பக­லாக தீவிர சிகிச்சை அளித்­தும் முத­ல­மைச்­சர் ஜெய­ல­லி­தாவை காப்­பாற்ற முடி­ய­வில்லை. என்ன கார­ணம் அப்­படி என்­னென்ன நோய் பாதிப்­பு­கள் ஜெய­ல­லி­தா­வுக்கு இருந்­தது. இதைத்­தான் தெளி­வு­ப­டுத்த வேண்­டும் என மக்­கள் கேட்­கி­றார்­கள்.\n1984ம் ஆண்டு, அன்­றைய முத­ல­மைச்­சர் எம்.ஜி.ஆர். இதே அப்­பல்லோ மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்­ற­போது, அவ­ருக்கு எந்­த­வி­த­மான நோய்த்­தாக்­கு­தல் ஏற்­பட்­டது. அதற்கு என்­னென்ன வகை­யி­லான சிகிச்­சை­களை எந்­தெந்த டாக்­டர்­கள் மேற்­கொள்­கி­றார்­கள். அவ­ரது உடல் நிலை­யில் ஏற்­ப­டும் முன்­னேற்­றம், பின்­ன­டைவு எல்­லா­வற்­றை­யும் வெளிப்­ப­டை­யாக மருத்­து­வ­மனை நிர்­வா­கம் வெளி­யிட்­டது. அர­சுத் தரப்­பி­லும் அறிக்­கை­கள் அளித்­த­னர். சட்­ட­ச­பை­யி­லும் கூட எம்­ஜி­ஆர் குறித்த மருத்­துவ அறிக்­கை­தாக்­கல் செய்­யப்­பட்­டது.\nமேலும் தீவிர சிகிச்சை அளித்­தால்­தான் காப்­பாற்ற முடி­யும் என்ற நிலை வந்த போது, அமெ­ரிக்­கா­வின் நியூ­யார்க் நக­ரில் உள்ள புரூக்­ளின் டவுன்ஸ்­டேட் மருத்­து­வ­ம­னைக்கு அழைத்து சென்று, சிறு­நீ­ரக மாற்று அறு­வைச் சிகிச்சை செய்து காப்­பாற்­றி­னார்­கள். ‘அமெ­ரிக்க நாட்­டில் ஐஸ் ���ெட்­டி­யில் எம்.ஜி.ஆர். உடல் வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது’ என்று எதிர்க்­கட்­சி­கள் பிரச்­சா­ரம் செய்த நிலை­யில், முழு­மை­யாக உடல் நலம் தேறி அச்சு அச­லான அதே எம்.ஜி.ஆராக திரும்பி வந்­தார். இப்­ப­டிப்­பட்ட எந்த அணு­கு­மு­றை­யும், நடை­மு­றை­யும் முத­ல­மைச்­சர் ஜெய­ல­லிதா சிகிச்சை விஷ­யத்­தில் கடைப்­பி­டிக்­க­வில்­லையே ஏன் என்­று­தான் அதி­முக தொண்­டர்­க­ளும், கேள்வி எழுப்­பு­கி­றார்­கள். அத­னால்­தான், ஜெய­ல­லி­தா­வின் மர­ணத்­தில் மர்­மம் இருப்­ப­தாக நாடே சந்­தே­கித்­தது.\nஜெய­ல­லிதா மருத்­து­வ­ம­னை­யில் இருந்­த­போது, தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­சர் பொறுப்பு வகித்த ஓ.பன்­னிர்­செல்­வம் ‘தர்­ம­யுத்­தம்’ நடத்­தி­ய­போது, ஜெய­ல­லிதா சாவில் மர்­மம் இருப்­ப­தாக மக்­கள் சந்­தே­கிக்­கி­றார்­கள். இதை சி.பி.ஐ. விசா­ர­ணைக்கு உத்­த­ர­விட வேண்­டும் என்று சொன்­னார். அப்­போது, அவரை கடு­மை­யாக விமர்­சித்த எடப்­ப­ழ­னி­சாமி தலை­மை­யி­லான அணி­யி­ன­ரும், தின­க­ரன் தரப்­பி­ன­ரும் ஜெ. மர­ணத்­தில் எந்த மர்­ம­மும் இல்லை என்று ஆணித்­த­ர­மாக மறுத்­த­னர்.\nபின்­னர் சில மாதங்­க­ளில் இ.பி.எஸ் – ஒ.பி.எஸ். அணி இணைந்­த­தும் ‘ஜெ’ மர­ணம் தொடர்­பாக விசா­ரிக்க நீதி­பதி ஆறு­மு­க­சாமி தலை­மை­யி­லான ஒரு நபர் கமி­ஷனை நிய­மித்­தார்­கள். இந்த கமி­ஷன் விசா­ரணை நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கும் போதே, அமைச்­சர்­கள் சிலர் ஆளுக்­கொரு கருத்தை தெரி­வித்து வந்­த­னர். ‘அம்மா இட்லி சாப்­பிட்­ட­தாக பொய் சொன்­னோம்’ என ஒரு அமைச்­சர் சொல்­கி­றார். அடிக்­கடி டி.வி.க்கு பேட்டி அளித்­த­வர்­கள். நாங்­கள் அம்­மா­வையே பார்க்­க­வில்லை. கட்­சித் தலை­வர்­கள், எங்­களை அப்­படி சொல்­லச் சொன்­னார்­கள். அத­னால் சொன்­னோம் என்­கி­றார்­கள்.\nஎது எப்­ப­டியோ, ஆறு­மு­க­சாமி விசா­ரணை ஆணை­யத்­தின் அறிக்கை வந்­தால் உண்மை தெரிந்­து­வி­டும் என எதிர்­பார்த்­துக் காத்­துக்­கொண்­டுள்ள நேரத்­தில், சட்ட அமைச்­சர் சி.வி. சண்­மு­கம் திடீ­ரென, ‘ஜெய­ல­லிதா மர­ணத்­தில் மர்­மம்’ இருப்­பது உண்­மை­தான். இது தொடர்­பாக, இப்­போ­தைய மக்­கள் நல்­வாழ்­வுத்­துறை செய­லா­ளர் ராதா­கி­ருஷ்­ணன், முன்­னாள் தலைமை செய­லா­ளர் ராம்­மோ­கன் ராவ் ஆகி­யோரை போலீஸ் காவ­லில் எடுத்து விசா­ரிக்க வேண்­டும் என்­கி­றார். இது­பற்றி துணை முத­���­மைச்­சர் ஓ. பன்­னீர்­செல்­வத்தை கேட்­டால், அது சி.வி.சண்­மு­கத்­தின் தனிப்­பட்ட கருத்து என்­கி­றார். ‘ஜெய­ல­லிதா சாவில் மர்­மம் இருப்­ப­தா­கக் கூறி சிபிஐ விசா­ரணை கேட்ட ஒ.பி.எஸ்ஸே இந்த விஷ­யத்­தில் நழு­வு­கி­றார். ஆனால், அமைச்­சர் ஜெயக்­கு­மாரோ, சி.வி – சண்­மு­கம் கருத்தை ஆமோ­தித்து வர­வேற்­ற­து­டன், சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை போலீஸ் அவர்­க­ளுக்கே – உரி­ய­மு­றை­யில் விசா­ரித்­தால்­தான் உண்மை வெளி­வ­ரும் என்­கி­றார்.\nஅர­சாங்­கமே விசா­ரணை கமி­ஷன் அமைத்து, அதற்கு இரண்டு முறை கால நீட்­டிப்பு வழங்கி விசா­ரணை நடை­பெற்று வரும் நிலை­யில், இப்­படி அமைச்­சர்­களே ஆளுக்­கொரு கருத்தை வெளி­யி­டு­வது எந்த வகை­யில் நியா­யம் என்று தெரி­ய­வில்லை. ஓ.பி.எஸ். உள்­ளிட்ட ஒட்­டு­மொத்த அமைச்­சர்­க­ளும் அப்­பல்­லோ­வில் முகா­மிட்டு ‘ஜெ.சிகிச்­சையை மேற்­பார்­வை­யிட்­ட­தாக செய்­தி­கள் வந்த நிலை­யில், அதி­கா­ரி­க­ளின் மீது பழி­போட்டு, அவர்­களை சிக்க வைக்­கும் சூழ்ச்­சி­தான் சி.வி. சண்­மு­கத்­தின் பேட்­டியோ என்று பொது­மக்­க­ளும், அதி­கா­ரி­கள் தரப்­பும் சந்­தே­கிக்­கத் தொடங்கி விட்­ட­னர்.\nஇந்ந நிலை­யில், ஆறு­மு­க­சாமி விசா­ரணை ஆணை­யம், 75 நாட்­க­ளும் ஜெய­ல­லி­தாவை சுற்றி இருந்த தோழி உள்­ளிட்ட குடும்­பத்­தி­ன­ரை­யும், அனைத்து அமைச்­சர்­க­ளை­யும், அதி­கா­ரி­க­ளை­யும், சிகிச்சை அளித்த மருத்­து­வர்­க­ளை­யும், அப்­பல்லோ நிர்­வா­கத்­தி­ன­ரை­யும் விசா­ரித்து உண்­மையை தெளி­வுப்­ப­டுத்­தி­னால் மட்­டுமே ‘ஜெ’ மர­ணத்­தில் உள்ள மர்­மம் வில­கும். வில­குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilsirukathaigal.com/2012/09/mulla-stories-in-tamil.html", "date_download": "2019-06-19T07:18:01Z", "digest": "sha1:66NTWRHS6EZ5VQKWU7ND4YLBTTETP52S", "length": 12471, "nlines": 57, "source_domain": "www.tamilsirukathaigal.com", "title": "முல்லாவும் முரட்டு தளபதியும்! - முல்லா கதைகள் | Mulla Stories in Tamil ~ Tamil Kathaigal | Tamil Siru Kathaigal | சிறுவர் கதைகள் | தமிழ் சிறுகதைகள்", "raw_content": "\nHome / முல்லா கதைகள் / முல்லாவும் முரட்டு தளபதியும்\nமுல்லா நஸ்ருதீன் அவர்கள் ஒருமுறை அரச சபையில் பக்கத்து நாட்டைச் சேர்ந்த அறிவாளிகளுடன் போட்டி போட்டு வென்று, தன் நாட்டின் மானத்தை காத்தார், அதனால் மகிழ்ந்த மன்னர் முல்லாவுக்கு இரண்டு மாடி வீட்டை அன்பளிப்பாக கொடுக்க வந்தார்.\n இப்போ நானும் என் மனைவி மட்டுமே இருக்கிறோம், எங்களுக்கு ஏன் இரண்டு மாடி பங்களா, தேவைக்கு அதிகமாக எதை வைத்திருந்தாலும் ஆபத்து, எனவே கீழ் பாகத்தை நான் எடுத்துக் கொள்கிறேன், மேல் பாகத்தை வேண்டும் என்றால் நமது படைத்தளபதி அவர்களுக்கு கொடுக்கலாமே” என்றார்.\nபடைத்தளபதி, சில நாட்களுக்கு முன்பு தான் எதிரி நாட்டைச் சேர்ந்த கொள்ளைக்காரர்களை பிடித்து வந்தார். மன்னரும் அவருக்கு பரிசு கொடுப்பதாக சொன்னார், பின்னர் மறந்து விட்டார்.\nதளபதிக்கும் கேட்கபயம். முல்லா சொல்லி மன்னர் சேனாதிபதி மன்னர் முல்லாவுக்கு பங்களாவின் கீழ் பாகத்தையும், தளபதிக்கு மேல் பாகத்தையும் அன்பளிப்பாக கொடுத்தார்.\nபடைத்தளபதிக்கு ஏற்கனவே முல்லா மீது கோபமுண்டு, பைத்தியக்காரத் தனமாக ஏதோ எதோ பேசினால் மன்னர் மகிழ்ந்து பரிசு கொடுக்கிறார், நாமோ உடல் வருந்த கடுமையாக போராடி எதிரிகளையும், கொள்ளையர்களையும் விரட்டுகிறோம், ஆனால் மன்னர் பரிசு தரவில்லையே என்ற வருத்தம் கொண்டார்.\nதளபதி முரட்டு ஆசாமி, யாரையும் மதிக்க மாட்டார். இப்போது இருவரும் ஒரு பங்களாவில். முல்லாவின் மனைவி அவரைப் போல் அமைதியானவர், தளபதியும் மனைவி சொல்லவே வேண்டாம்.\nமாடியில் இருக்கும் படைத்தளபதியின் மனைவி அடிக்கடி கல் உரலில் மாவு இடிப்பார். அந்தச் சமயத்தில் கீழ் வீட்டில் இருக்கும் முல்லாவுக்கு பெரிய தொந்தரவாக இருக்கும்.\nமாவு இடிக்கும் போது வீடே அதிரும். இடியோசை மாதிரி சப்தமும் கேட்கும். முல்லாவின் மனைவி மேலே சென்று “நீங்கள் கீழே வந்து எங்க வீட்டில் மாவு இடிக்கலாமே, ஏன் மேலேயே இடிக்கிறீங்க, நானும் உங்களுக்கு உதவுகிறேன்” என்றார். ஆனால் தளபதியின் மனைவி அதை ஏற்கவில்லை.\nமுல்லா இரண்டு மூன்று தடவை படைத்தளபதியை சந்தித்து கொஞ்சம் மெதுவாக மாவு இடிக்கு மாறு அவர் மனைவிக்குச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். படைத்தளபதிக்கோ கோபம் வந்து விட்டது.\n“இது மன்னர் எனக்காக அளித்த வீடு. ஆகவே இது எனக்குச் சொந்தமானது. என் வீட்டில் என் மனைவி எப்போ வேண்டும் என்றாலும், எப்படி வேண்டுமானாலும், மாவு இடிப்பாள். அதைக் கேட்பதற்கு நீ யார்” என்று முல்லாவை அதட்டி அனுப்பி விட்டார்.\nமறுநாள் தூங்கிக் கொண்டிருந்த தளபதி, தன் கட்டடம் அதிர்வதைக் கண்டு எழுந்து கீழே எட்டிப் பார்த்தார், அங்கே முல்லா கீழே உள்ள தன் வீட்டுப் பகுதியில் கடப்��ாறையைக் கொண்டு இடித்துக் கொண்டிருந்தார்.\n” என்று படைத்தளபதி மாடியில் இருந்து அதட்டினார்.\n“கீழ்ப்பக்கம் இருக்கும் என் வீட்டை முற்றிலுமாக இடித்துத் தள்ளிவிட்டுப் புதிதாக சின்னதாக ஒரு வீட்டைக் கட்டத் தீர்மானித்திருக்கிறேன்” என்றார் முல்லா.\nஅதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த படைத்தளபதி “என்னைய்யா முட்டாளாக இருக்கிறீரே, கீழ்வீடு முழுவதையும் இடித்தால் மேல் வீடு என்ன ஆகும் என்று யோசித்தீரா” என்று கோபத்தோடு கேட்டார்.\n“மேல் வீட்டைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும். எனக்குச் சொந்தமான வீட்டை நான் இடிக்கிறேன். இதில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை, நீர் கீழ்வீட்டைப் பற்றி என்றைக்காவது கவலைப்பட்டீரா” என்று கூறி விட்டு முல்லா சுவரை இடிக்கத் தொடங்கினார்.\nஅதைக் கேட்டதும் பதறிப்போன படைத்தளபதி முல்லாவிடம் சமரசம் பேச முற்பட்டார். “நீர் பெரிய அறிவாளி என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன், அதனால் தான் மன்னர் உம்மை ரொம்பவே நேசிக்கிறார், நான் உங்கள் மீது பொறாமை கொண்டேன், என்னை மன்னிக்கவும், நாம் இருவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல் ஒருவரை யொருவர் அனுசரித்தச் செல்வதுதான் நல்லது. நாம் இருவரும் நண்பர்களாக இருப்போம்” என்றார் தளபதி.\n“நான் எப்போதுமே எல்லோருக்கும் நண்பன்” என்று கூறிவிட்டு முல்லா சிரித்தார்.\nபொய் சொல்லாதே - தமிழ் நீதிக்கதை | Don't Lie - Tamil Moral Story\nதந்திர நரி (Sly Fox) | திருக்குறள் நீதிக் கதைகள் - Thirukural Moral Story\nAdolf Hitler Grasshopper History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories Thomas Alva Edison Zen Stories அக்பர் பீர்பால் கதைகள் அரசர் கதைகள் ஆமை ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நரி நீதிக் கதைகள் பஞ்சதந்திர கதைகள் மரியாதை ராமன் முல்லா கதைகள் வரலாறு கதைகள் ஜென் கதைகள்\nAesop History Moral Story Panchatantra Stories Thenali Raman Stories அரசர் கதைகள் ஈசாப் நீதிக் கதைகள் சிறுவர் கதைகள் தெனாலிராமன் கதைகள் நீதிக் கதைகள் முல்லா கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankamuslim.org/2009/06/21/", "date_download": "2019-06-19T07:09:53Z", "digest": "sha1:LRHD2QG4AFHNW5K53AOYBLYAU2BCA5UI", "length": 29775, "nlines": 295, "source_domain": "lankamuslim.org", "title": "21 | ஜூன் | 2009 | Lankamuslim.org", "raw_content": "\n“நாடு கடந்த அரசாங்கம்” என்றால் என்ன\nநாடு கடந்த அரசாங்கம் என்ற சொல் தற்போது இலங்கை அரசியலிலும் கேட்கத் தொடங்கியுள்ளது. விடுதலைப் புலிகள் யுத்த ரீதியாக தோற்கடிக்���ப்பட்டு நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ள நிலையிலேயே தற்போது இந்த “நாடு கடந்த அரசாங்கம்” என்ற சொல்\n“நாடு கடந்த அரசாங்கம்” என்ற சொற்பதம் குறித்து அறிந்து வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்தளவாகவே காணப்படுகின்றது. “நாடு கடந்த அரசாங்கம்” என்றால் என்ன அதன் செயற்பாடுகள் எவை அந்த நாட்டுக்கான அங்கீகாரம் எப்படிக் கிடைக்கும், அந்த நாட்டின் தலைவர் யார் என்பது போன்ற பல கேள்விகள் இன்று இலங்கை மக்கள் மத்தியிலும் ஏற்பட்டுள்ளது.\nஎனவே, நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பாக ஆராவதை விடுத்து பொதுவாக “நாடு கடந்த அரசு’ என்றால் என்னவென்பதை பார்ப்போம்.\nஇன்று உலகில் பல, நாடு கடந்த அரசாங்கங்கள் (Provisional Transnational Government) செயற்பட்டு வருகின்றன. இந்த நாடு கடந்த அரசின் முதல் வித்தாக பெலாரஷ்யன் தேசிய குடியரசு காணப்படுகின்றது.\nநாடு கடந்த அரசாங்கம் என்பது அரசியலில் ஈடுபடும் அல்லது ஒரு குழுவினர் சொந்த நாட்டில் தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியேறி வெளிநாடு ஒன்றில் அதிகாரம் மிக்க தனி அரசொன்றை நிறுவுவதாகும். காலப்போக்கில் இந்த அரசாங்கமானது தனது சொந்த நாட்டிற்கு திரும்பிச் சென்று ஆட்சி அதிகாரங்களை மீளப்பெறும் என்ற நோக்கில் அமைக்கப்படுவதே இந்த நாடு கடந்த அரசாங்கமாகும்.\nசட்டபூர்வமற்ற முறையில் இராணுவ பலத்தை பிரயோகிப்பது, சித்திரவதைக்காக மக்களைக் கடத்துவது, இன அழிப்பு செவது, பெண்கள் மீதான பாலியல் வன்முறை,சிறுவர்களை கடத்துவது போன்ற கொடூரங்களும் குறிப்பிட்ட இனத்தின் அரசியல் தலைவர்களை புறந்தள்ளல் போன்ற நிகழ்வுகளும் நாடு கடந்த அரசொன்றை நிறுவ சர்வதேச சட்ட மரபு நெறிகளில் இடம் வழங்குகின்றன.\nஇரண்டாம் உலகப் போரில் பல ஐரோப்பிய நாடுகளை ஜேர்மனிய சர்வாதிகாரி ஹிட்லரின் நாசிப்படைகள் கைப்பற்றியதனால் பல ஐரோப்பிய நாடுகள் பிரிட்டனில் இவ்வாறான நாடு கடந்த அரசாங் கத்தை நடத்தி வந்தனர். இதனால் அவர்களின் தேசியம் பாதுகாக்கப்பட்டது.\n1920ஆம் ஆண்டில் பெலாரஷ்யன் என்ற அமைப்பு தனது நாடு பெலாரஷ்யாவால் கைப்பற்றப்பட்ட பின்னர் இன்றுவரை நாடுகடந்த அரசாங்கமாகவே இயங்கிவருகின்றது. இதேபோன்று திபெத்தை சீன அரசு ஆக்கிரமிப்பு செதபோது அந்நாட்டின் ஆன்மிகத் தலைவர் தலாலாமா இந்தியா ச��ன்று இன்றுவரை திபெத்தின் அரசை ஒரு நாடு கடந்த அரசாக நடத்தி வருகின்றார்.\nஉலகில் இன்றுவரை 11 ற்கும் மேற்பட்ட நாடு கடந்த அரசாங்கங்கள் செயற்பட்டு வருகின்றன.\nஅப்காஷியா சுயாட்சிக் குடியரசு (1993), பெலாரஷ்யன் தேசிய குடியரசு (1920), கபின்டா குடியரசு (1975), செச்சென் குடியரசு (2000), எதியோப்பியா அரச சபை (1993), ஈரான் ஏகாதிபத்திய அரசு (1979), லாவோ ஏகாதிபத்திய அரசு (1975), சகாராவி அரபு ஜனநாயகக் குடியரசு (1976), சேர்பியன் கரஜினா குடியரசு (2005), மலுகு செலாற்றன் குடியரசு (1950), மத்திய திபெத்திய நிர்வாகம் (1959) போன்றவை நாடுகடந்த அரசாங்கங்களாக செயற்படுகின்றன.\nஇந்த நாடு கடந்த அரசாங்கங்களை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் நாடுகளாக அப்காஷியா, பெலரெஸ், அங்கோலா, ரஷ்யா, எதியோப்பியா, ஈரான், லாவோ, மொறாக்கோ, குரோஷியா, இந்தோனேசியா, சீனா போன்ற நாடுகள் காணப்படுகின்றன.\nஇவ்வாறான நாடு கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளாக, சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து செயற்படுவது, தனக்கென ஒரு சட்ட வரைமுறைகளை வரையறுப்பது, தேசியத்தின் சட்டமுறைகளை பாதுகாப்பது, ஒரு தேசிய இராணுவத்தை பாதுகாப்பது அல்லது கட்டி எழுப்புவது, இராஜதந்திர ரீதியாக அல்லது அரசியல் ரீதியாக நாட்டின் தேசியத்தை ஒன்றுபடுத்தல், தேசிய அடையாள அட்டை வழங்குதல், ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளை உருவாக்குதல், தேர்தல் நடத்துதல் போன்றவை உள்ளன.\nநாடு கடந்த அரசாங்கமொன்றை அமைக்க ஏதாவது ஒரு வெளிநாட்டின் அங்கீகாரம், அல்லது அனுமதி தேவை. அவ்வாறு கிடைக்குமிடத்து அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு பாதிப்போ இடையூறுகளோ ஏற்படாதவிடத்து நாடு கடந்த அரசாங்கமொன்றை அந்த நாட்டில் நிறுவ முடியும்.\nஇவ்வாறு வெளிநாடுகளில் அமைக்கப்படும் நாடு கடந்த அரசாங்கமொன்றினால் தமது அரசின் தூதுவர்களை நியமிக்க முடியும். வெளிநாட்டு அரசாங்கங்களுடன் ஒரு நாட்டு அரசாங்கம் என்ற தகுதியுடன் பேச்சு வார்த்தைகளில் ஈடுபடமுடியும். ஒரு நாட்டுக்குரிய சகல அதிகாரங்கள், நடைமுறைகளும் இந்த நாடு கடந்த அரசாங்கங்களுக்கும் உண்டு.\nபல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்துள்ள தமது சமுதாயத்தினை அரசியல், சமூக, பொருளாதார, கலாசார, பண்பாட்டு ரீதியில் பலப்படுத்தவும் தமது சொந்தமண்ணில் அரசுரிமையை பெறுவதற்கும் சர்வதேச சவால்களை அதே ரீதியில் அணுகுவதற்கும் இந்த நாடு கடந்த அரசாங்���ம் வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்கின்றது.\nஇதேவேளை ஒரு நாடு கடந்த அரசாங்கமானது சிறப்பாக செயற்பட ஒரு நாட்டின் அனுமதி அல்லது அங்கீகாரம் தேவை. அனுமதி அல்லது அங்கீகாரம் தரும் நாடு சில வேளைகளில் அவற்றை விலக்கிக் கொள்ளும் பட்சத்தில் இந்த நாடு கடந்த அரசாங்கத்தின் அதிகாரம் இழக்கப்படக் கூடும்.\nஇவ்வாறானதொரு அரசாங்கத்தையே அமைக்கப் போவதாக தற்போது விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பானவரெனக் கூறப்படும் கே.பத்மநாதன் அறிவித்துள்ளதுடன் நாடுகடந்த அரசாங்கத்தை உருவாக்குவதற்கான செயற்குழு ஒன்றையும் விடுதலைப் புலிகளின் சட்ட ஆலோசகர்களில் ஒருவராகவிருந்த விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தலைமையில் அமைத்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்.\n1976 ஆம் ஆண்டு வரையறுக்கப்பட்ட வட்டுக்கோட்டை பிரகடனத்தினதும் 1977 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் தமிழ் மக்களால் ஒரு மனதாக வாக்களித்து வரவேற்கப்பட்டதும் பின்னர் 1985 ஆம் ஆண்டில் திம்புப் பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டதும் 2003 ஆம் ஆண்டில் இடைக்காலத் தன்னாட்சி அதிகாரப் பகிர்வின் தளமாக அமைந்துள்ளதுமாகிய தமிழர் ஓர் தேசிய இனம், வடக்கு, கிழக்கு தமிழரின் தாயக நிலம், ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமை போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை, ஈழத்தமிழரின் அரசியல் அபிலாஷைகளின் ஆதார சுருதியாக ஏற்றுக்கொள்ளும் அனைத்துத் தமிழ்மக்களையும் ஓரணியில் ஒன்றிணைப்பதே இந்த “நாடு கடந்த அரசாங்கம்’ என்ற அறிவிப்பின் நோக்கமாகவுள்ளது.\nஆனால் இலங்கை அரசாங்கமோ ” இது ஒரு கற்பனை’யென்றும் இதனை கற்பனையில் வைத்தே தாம் அழித்துவிடுவோம் என்றும் கூறியுள்ளது. அத்துடன் சகலநாடுகளிலுமுள்ள தமது வெளிநாட்டுத் தூதுவர்களை இது தொடர்பில் அறிவுறுத்தியுள்ளதுடன் இத்திட்டத்தை முறியடிக்க சகலவித இராஜதந்திர நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியுள்ளது.\nபொது செய்திகள் இல் பதிவிடப்பட்டது\nஇஸ்லாத்தின் பார்வையில் நாட்டுப் பற்றும், தேசியக் கொடியும்\nநவீன இஸ்லாமிய எழுச்சியில் பெண்களின் வகிபாகம்\nசமாதானத்தை, அமைதியை ஏற்படுத்த முயற்சியெடுப்பது மதத் தலைவர்களின் கடமை\nஅல்குர்ஆன் கூறும் மூன்று சகோதரத்துவ முறைகளும் சில அறியாமைகளும் \nமாவனல்லை பகுதியில் தஸ்லிம் என்ற நபர் மீது துப்பாக்கி சூடு\nஒரு குழந்தை பிறந்தவுடன் இஸ்லாமிய கடமை\nசமகால சவால்களுக்கு முகம் கொடுப்பதில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் வகிபாகம்.\nதிருமணத்துக்கு முன் கர்பமாதல் , கருக்கலைப்பு ஆகிய சமூக சீர்கேடுகள் பற்றியும் பேசுவார்களா \nஇலங்கை அரசியலிலும் தாக்கம் செலுத்தப் போகும் கலாநிதி முஹம்மது முர்ஸியின் வெற்றி\nசிறுவர் பக்கம் : திறமைகளை வெளிப்படுத்தும் சிறார்\n31 முஸ்லிம் அமைப்புகளின் பிரகட… இல் Askar\nஐரோப்பிய முஸ்லிம்களை அச்சுறுத்… இல் Irfan Azmi\nஇது மைத்திரியின் வீட்டு திருமண… இல் Ajmal\nபாராளுமன்றம் கலைக்கப் பட்டமைக்… இல் Ajmal\nஜனாதிபதி கொலை சதி – மோடி… இல் news man\nடொலரின் விலை அதிகரிப்பு ரூபாவி… இல் news man\nமோடி அரசாங்கத்தால் ஒடுக்கப்படு… இல் Amaruvi Devanathan\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Rishad\nதுருக்கியில் ஹாரூன் யஹ்யா உட்ப… இல் Mohamed Niyas\nஒன்றாக பயணிப்பவர்களே ராஜபக்ஷாக… இல் yarlpavanan\nரஜப் தையூப் அர்தோகனின் வெற்றி… இல் Kiyas KKY\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\nபுலிகளின் கைகள் ஓங்கினாலே வடகி… இல் Ibrahim Ali\n”நியூயோர்க் டைம்ஸ் செய்த… இல் Ibrahim Ali\nஞானசார தேரருக்கு ஆறு மாதத்தில்… இல் Ibrahim Ali\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில்\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி\nமக்களின் கோரிக்கைக்கு அரசாங்கம் செவிசாய்க்காமல் இருப்பது ஏன்\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 3\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுகள்’\nபயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலமும் அதன் தாக்கங்களும்- பாகம் 2\nநியுஸிலாந்து படுகொலை : முஸ்லிம் விரோத பிரசாரத்தின் எதிரொலி\nதிகன: ஒரு வருடம் கடந்த பின்னரும்….\n« மே ஜூலை »\nஎல்லா முஸ்லிம்களும் பயங்கரவாதிகள் அல்லர் என்பதை, ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்- ஜனாதிபதி lankamuslim.org/2019/04/24/%e0… https://t.co/BSv9Wr7N8a 1 month ago\nமுஸ்லிம்களின் ஆதரவைப் பெறாத ஒரு, குழுவினராலே குண்டுத்தாக்குதல முன்னெடுக்கப்பட்டுள்ளது – ரணில் lankamuslim.org/2019/04/24/%e0… 1 month ago\nதாக்குதல் பற்றிய தகவல்களை அரசாங்கம் அலட்சியம் செய்தமையானது வன்மையான கண்டனத்திற்குரியதாகும்: NFGG lankamuslim.org/2019/04/24/%e0… 1 month ago\nAKP கட்சி நாட்டின் 50 வீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ளது , ‘இஸ்­தான்­புல்­லிலும் அங்­கா­ராவிலும் முறைகேடுக… twitter.com/i/web/status/1… 2 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.itnnews.lk/ta/2019/02/01/93745/", "date_download": "2019-06-19T07:20:09Z", "digest": "sha1:2FECVLRZME5R4UNUXCWYH35MDWVLO5VH", "length": 7037, "nlines": 103, "source_domain": "www.itnnews.lk", "title": "இந்தியாவில் வேலையின்மை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பு - ITN News", "raw_content": "\nஇந்தியாவில் வேலையின்மை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பு\nஅமெரிக்கா துருக்கிக்கு எச்சரிக்கை 0 13.டிசம்பர்\nஜனாதிபதி தேர்தலில் என்ரஸூக்கு வெற்றி வாய்ப்பு 0 02.ஜூலை\nசூறாவளியில் சிக்கி இரண்டு சிறுவர்கள் உட்பட 8 பேர் பலி 0 16.ஏப்\nஇந்தியாவில் வேலையின்மை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. 1970ஆம் ஆண்டு முதல் முன் ஒருபோதும் இல்லாதவாறு வேலையின்மை அதிகரித்துள்ளதாக இந்திய ஆவண புள்ளிவிபரவியல் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 6.1 சதவீத அதிகரிப்பாகும். இதற்கு அமைய இந்தியாவில் ஐந்து இளைஞர்களில் ஒருவர் வேலையின்மையினால் திண்டாடுவதாக அறிவிக்கப்படுகின்றது. எவ்வாறியினும் இதுவொரு வரைவு அறிக்கையென்றும் முழுமையாக இதுவரை இவ்வறிக்கை சரிபார்க்கப்படவில்லையென்றும் மத்திய அரசு கூறியுள்ளது.\nFacebook பக்கத்தை LIKE செய்யுங்கள்\nஐயாயிரம் ஏற்றுமதி கிராமங்களை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் இன்று\nசர்வதேச தேயிலை சந்தைப்படுத்தல் வேலைத்திட்டம்\nஉர பாவனை தொடர்பில் புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த விவசாய அமைச்சு தீர்மானம்\n‘துருனுதிரிய’ கடன் திட்டத்திற்கு இளம் தொழில் முயற்சியாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு\nவெளிமட பிரதேசத்தில் இம்முறை ஸ்டோபரி செய்கை வெற்றியடைந்திருப்பதாக விவசாயிகள் தெரிவிப்பு\nஉலக கிண்ண கிரிக்கட் தொடர் : தென்னாபிரிக்க – நியூசிலாந்து அணிகள் இன்று மோதல்\nஉலகக்கிண்ணத்தில் இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இங்கிலாந்து\nஇலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்\nஉலக கிண்ணத் தொடரில் மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை\nஇந்திய மற்றும் நியுசிலாந்து அணிகள் இன்று மோதவுள்ளன\nவிஜய் சேதுபதி படத்திற்கு யு.ஏ சான்றி���ழ்\nசிறிய வயது இசையமைப்பாளர் என்ற பெருமை பெருமைக்கு உரித்தாகும் லிடியான்\nகிரீஸ் பயணித்த பிரபல ஜோடி\nவிரைவில் இயக்குனராக மாறப்போகும் அனுபமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00554.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://entertainment.chennaipatrika.com/post/Maari-2-Movie-Review", "date_download": "2019-06-19T08:17:31Z", "digest": "sha1:E4TNPZHGI4BRF3EWPRA632SRI3QHDEFH", "length": 12211, "nlines": 274, "source_domain": "entertainment.chennaipatrika.com", "title": "\"மாரி 2\" - விமர்சனம் - Chennai Patrika - Tamil Cinema News | Kollywood News | Latest Tamil Movie News | Tamil Film News | Breaking News | India News | Sports News", "raw_content": "\nஇயக்குநராக நான் இன்னும் உச்சத்தைத் தொடவில்லை...\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய...\nசமூக ஆர்வலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த \"திமிரு\"...\nநடிகர் விஷால் பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார்...\nஇயக்குநராக நான் இன்னும் உச்சத்தைத் தொடவில்லை...\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய...\nசமூக ஆர்வலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த \"திமிரு\"...\nநடிகர் விஷால் பல பெண்களை ஏமாற்றி இருக்கிறார்...\nகாஞ்சனா 3 - திரைப்பட விமர்சனம்\nமெஹந்தி சர்க்கஸ் - திரைப்பட விமர்சனம்\nஉறியடி 2 - விமர்சனம்\nநடிகர் சங்கம் தேர்தல் 2019: பாண்டவர் அணி சிறப்பு...\nஇசைஞானி இளையராஜாவின் முக்கிய அறிவிப்பு\nநடிகர் சங்கம் தேர்தல் 2019: பாண்டவர் அணி சிறப்பு...\n\"மாரி 2\" - விமர்சனம்\n\"மாரி 2\" - விமர்சனம்\nமாரி திரைப்படத்தின் தொடர்ச்சியாக வந்துள்ளது \"மாரி 2\", தனுஷ், சாய் பல்லவி, கிருஷ்ணா, வரலட்சுமி சரத்குமார், டொவினோ தாமஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தை பாலாஜி மோகன் இயக்கியுள்ளார்.\nரோபோ சங்கர் மற்றும் வினோத் அகிய இரு நண்பர்களுடன் ஜாலியான டானாக வலம் வரும் தனுஷை பழிவாங்குவதற்காக பகையுடன் காத்திருக்கிறார் வில்லன் டோவினோ தாமாஸ், இதன் முதல்கட்டமாக தனுஷின் நண்பனான கிருஷ்ணாவை அவரிடம் இருந்து பிரிக்கிறார், மேலும் தனுஷையும் தன்னுடன் இருப்பவர்களையும் கொல்ல துடிக்கும் வில்லன் டோவினோ தாமஸிடம் இருந்து தனுஷ் தப்பினாரா தன்னுடன் இருப்பவர்களை தனுஷ் காப்பாற்றினாரா தன்னுடன் இருப்பவர்களை தனுஷ் காப்பாற்றினாரா என்பது தான் படத்தின் கதை.\nதனுஷ் முதல் பாகத்தை விட இந்த பாகத்தில் இன்னும் விறுவிறுப்பாக நடித்துள்ளார், காதல், ஆக்ஷன், டான்ஸ் என கலக்கியுள்ளார், சாய் பல்லவி சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், தனுஷ் - சாய் பல்லவி இருவரும் இணைந்து போடும் குத்தாட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைத்துள்ளது. வில்லனாக வரும் டெவினோ தாமஸ் மிரட்டலாக நடித்துள்ளார். கிருஷ்ணா அளவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வரலட்சுமி சரத்குமார் கொடுத்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்திற்கு பெரும் பலம். முதல் பாகத்தில் படு வேகமாக செல்லும் திரைக்கதை இடைவேளை பின் வேறு ட்ராக்கில் செல்கிறது, இருப்பினும் ரசிக்கும்படியாக திரைப்படத்தை இயக்கியுள்ள பாலாஜி மோகனுக்கு பாராட்டுக்கள்.\nமொத்தத்தில் \"மாரி 2\" - அட்டகாசம்.\nஇளையராஜா மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு\n''சில்லாக்கி டும்மா'' அடல்ட்ஸ் படமல்ல : இயக்குநர் மாறன்...\nஇயக்குநராக நான் இன்னும் உச்சத்தைத் தொடவில்லை - இயக்குநர்...\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய தளபதி விஜய்...\nசமூக ஆர்வலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த \"திமிரு\" நடிகர்\nஇயக்குநராக நான் இன்னும் உச்சத்தைத் தொடவில்லை - இயக்குநர்...\n12 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கிய தளபதி விஜய்...\nசமூக ஆர்வலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த \"திமிரு\" நடிகர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/11902/2018/12/sooriyanfm-gossip.html", "date_download": "2019-06-19T06:47:49Z", "digest": "sha1:HCBAJWKIGBFF3XZAL35SXDH2G4S7M3JK", "length": 15664, "nlines": 163, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சாப்பிட்ட உடன் இதை மட்டும் செய்து விடாதீர்கள்!!! - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசாப்பிட்ட உடன் இதை மட்டும் செய்து விடாதீர்கள்\nSooriyanFM Gossip - சாப்பிட்ட உடன் இதை மட்டும் செய்து விடாதீர்கள்\nசாப்பிட்ட உடனே சில விஷயங்களை செய்யக்கூடாது என நம் வீட்டில் உள்ளவர்கள் அடிக்கடி செல்லுவதுண்டு.\nசாப்பிட்டவுடன் டீயோ, க்ரீன் டீயோ அல்லது காபியோ குடிக்கக்கூடாது. ஏனெனில் தேயிலை மற்றும் கோப்பியிலுள்ள அசிட், உணவில் உள்ள புரதச் சத்தினை கடினமாக்கி செரிமானத்தைக் தடைபடுத்தும். சாப்பிட்டு அரைமணிநேரம் கழித்து டீ குடிக்கலாம். எனவே சாப்பிட்ட உடன் தேநீர் அருந்தும் பழக்கமிருந்தால் தவிர்க்கவேண்டும்.\nசாப்பிட்ட உடன் பழங்களை சாப்பிட கூடாது. ஏனெனில் அது வயிற்றில் வாயுவை உருவாக்கி உப்பச் செய்துவிடும். இரண்டு மணி நேரத்துக்குப் பிறகோ அல்லது உணவு எடுத்துக்கொள்ளும் ஒருமணி நே��த்துக்கு முன்போ பழங்களை சாப்பிடுவது நல்லது.\nசாப்பிட்ட பிறகு லேசாக பெல்ட்டை தளர்த்தி விடவேண்டும். இதனால் உணவு செரிக்க தேவைப்படும் ரத்த ஓட்டம் குறைந்து வயிற்றில் உள்ள உணவின் செரிமானத்தை குறைக்கிறது.\nசாப்பிட்ட உடனே நடந்தால் உடலுக்கு நல்லது என கூறுவதுண்டு. ஆனால் இப்படி உடனடியாக நடந்தால் உணவில் உள்ள சத்துகளை உணவு மண்டலத்தால் எடுக்க இயலாமல் போய்விடும். இதனால் சாப்பிட்டும் சரியான சத்துகள் நம் உடலில் சேராது.\nசாப்பிட்டவுடன் படுக்கைக்கு சென்றால் நாம் சாப்பிட்ட உணவுகள் சரியாக செரிமானம் ஆகாது. இதனால் வயிற்றுக்குத் தேவை இல்லாத வாயுவும், நோய்க்கிருமிகளும் வர வழிவகுக்கும். எனவே சாப்பிட்ட உடன் படுக்கைக்கு செல்லக்கூடாது. உணவு உண்ட பின் அரை மணி நேரம் முதல், இரண்டு மணிநேரம் வரை கழித்தே உறங்க வேண்டும்.\nசாப்பிட்ட உடனேயே குளிக்கக்கூடாது ஏனெனில் குளிக்கும் போது உடல் மற்றும் கை, கால்களுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் செரிமானத்திற்குச் செல்ல வேண்டிய ரத்த ஓட்டம் குறையும் வாய்ப்பு உள்ளது. அத்துடன் வயிற்றில் உள்ள செரிமான உறுப்புகளை மிகவும் பாதிப்பு அடையச் செய்யக்கூடும். எனவே சாப்பிட்டு இரண்டு மணிநேர இடைவெளிக்கு பின்னரே குளிக்கவேண்டும்.\nபாம்பை உண்ணும் அணில் - அதிர்ச்சியூட்டும் புகைப்படம்\nவெறும் வயிற்றில் இதைச் சாப்பிட்டால்...\nஒன்றரைக் கோடி கேட்கும் ஸ்ருதி ; கைநழுவிய புதுப்படம்\nநேசமணியை ட்ரெண்டாக்கியது முட்டாள்தனம் ; கொதிக்கும் காயத்ரி ரகுராம்\nஇனிக்க இனிக்க பாட்டுக் கொடுத்த பாலு ; பிறந்தநாள் சிறப்புத் தொகுப்பு\nமேற்கிந்திய தீவுகள் வெல்வதை நடுவர் விரும்பவில்லை ; ட்விட்டரில் கோவப்பட்ட தனுஷ்\nஇலங்கை படப்பிடிப்பை இரத்துச் செய்த ஆரவ் படக்குழு\nமீண்டும் ஒரு ஆபத்தான சவால்\nசீனாவில் வருகிறார் சூப்பர் ஸ்டார் & பட்சி ராஜா\nபட்டினியால் 20 லட்சம் சோமாலிய மக்கள் இறக்கும் அபாயம்\nஎலுமிச்சைப் பழத்தின் சாற்றைக் கொண்டு, உங்கள் அழகை மெருகூட்டுங்கள்\nஉலக ஆமைகள் தினம் இன்று \nCIA HIRU தேயிலையில் இராசனம் கலந்த கும்பல் | Horana சம்பவம் | Sooriyan Fm News\nபடிக்கிற வயசில மாணவருக்கு இருக்கிற கஷ்டங்கள் \nயோகி பாபு & யாசிக்கவின் மிரட்டும் நடிப்பில் உருவாகிக்கொண்டு இருக்கும் சொம்பி திரைப்பட Teaser “Zombie Official Teaser | Yogi Babu, Yashika Aannand, Gopi Sudhakar | Bhuvan Nullan R\nஎங்கள் உடலில் உள்ள 8 வது புள்ளியை அழுத்தினாள் நடக்கும் அதிசயம் பாருங்கள் அக்குபிரசர் Point 8\nCIA அதிரடி ICE Drugs அகப்பட்ட போதைமருந்துக் கும்பல் | Hiru CIA | Sooriyan Fm\nமுட்டிக்கொள்ளும் பாரதிராஜாவும் 'புல்லுருவி' விஷாலும் - தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல்\nகோடிகளை கொட்டிக்கொடுக்கும் கடல் புதையல் - 'அம்பர்' திமிங்கில எச்சம்.\nபொலன்னறுவை - மட்டக்களப்பு பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில், ஐவர் பலி\n''தளபதி 63'' பற்றி வெளிவந்த தகவல்\n2050 சனத்தொகை பட்டியலில், இந்தியா முதலிடம் பிடிக்கும் - ஐ.நா\nபொடுகு நீங்க சிறந்த வழி\nபிரான்ஸில் இடம்பெற்ற விமானக் கண்காட்சி\nஅதிக மன அழுத்தம் கொண்ட இளைஞர்கள், இங்கு தான் உள்ளனர்\nபார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்திய மாயாஜாலக் கலைஞர், பரிதாபமாகப் பலி\nஹொங்கொங்கில், போராட்டத்தின் போது இடம்பெற்ற நெகிழ்ச்சி சம்பவம்\nசமூக ஆர்வலர், ஜோஷுவா வோங்க் விடுதலை - தீவிரமடையும் ஹொங்கொங் போராட்டம்\nமரண சடங்கில் கலந்துகொள்ள சென்றவர்களுக்கு நேர்ந்த விபத்து\nவவுனியாவில் வறட்சி- வற்றிப்போகும் நீர் நிலைகள்\nபுதிய மக்களவையின் முதல் நாளில் ''தமிழ் முழக்கம்'' - பதிலுக்கு முழங்கியது \"பாரத் மாதா கீ ஜெய்\nபிளாஸ்டிக்கை சாப்பிட்டால் ஆபத்தில்லை என்று அடித்துக் கூறும் பெண் ஆராச்சியாளர்\nBIGG BOSSக்கு போட்டியாக ஞாயிறு டபுள்ஸ்\nஇளம் பத்திரிகையாளர் கொலை - அதிர்ச்சியை ஏற்படுத்தும் காரணங்கள்\n''நேர்கொண்ட பார்வை'' வெளியாகும் திகதியில் மாற்றம்\nதீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில், 30 அப்பாவிகள் கொல்லப்பட்டனர்.\nவண்ணமயமான டிஜிட்டல் அருங்காட்சியகம்- படங்கள் உள்ளே\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\nFacebook விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு\nநீங்கள் பச்சையாக வெங்காயம் சாப்பிடுபவர்களா\nஇந்தப் பொருட்களை மட்டும் தானமாக வழங்கி விடாதீர்கள்\nமுதுகுவலியும், உணர்த்தும் அறிகுறிகளும் - காரணம் அறிவோமா......\nதந்தையர் தினத்தில் மகனைக் காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்த தந்தை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/37372-2019-06-03-08-35-40", "date_download": "2019-06-19T07:42:33Z", "digest": "sha1:ZOBW4XMYGSNROWY5ATSM5D3R4BFL2S74", "length": 16592, "nlines": 240, "source_domain": "keetru.com", "title": "மோடி அமைச்சரவையில் தமிழர்கள் பிரதிநிதித்துவம் உள்ளது... நம்புங்கள்...", "raw_content": "\nதுரோகிகளை மண்டியிடச் செய்யும் வரை ஓயாது எங்கள் உரிமைப் போர்\n‘உலகம் சுற்றும் மோடி; மெரினா பக்கம் வாடி\nமோடியின் ‘சுதந்திர’ கனவில் மறந்து போன பக்கங்கள்\n“காதலர் தினம் - சொல்லக் கூடிய சில தகவல்கள்”\nகுஜராத் கலவரம் - போராடும் தீஸ்தா செட்டில்வாட்\nமுஸ்லிம்களைக் கொன்றால் பதவி உயர்வும் சன்மான‌மும்\nஇறுதியாக இராணுவத்தின் மரியாதையையும் சீரழித்த மோடி\nஇராணுவத் தளவாடச் செலவுகள் இந்தியப் பொருளாதாரத்தை வளர்க்குமா\nநிலத்தடி நீர்மட்டம் எழுப்பும் அபாய ஒலி\nவெளியிடப்பட்டது: 03 ஜூன் 2019\nமோடி அமைச்சரவையில் தமிழர்கள் பிரதிநிதித்துவம் உள்ளது... நம்புங்கள்...\nமொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தங்கள் மாநிலங்களுக்கு அந்தந்த மாநிலப் பிரதிநிதிகளே பெயர் வைத்துக் கொள்ளலாம் என்று அறிவித்தபோது அண்ணா மெட்ராஸ் என்பதை \"தமிழ்நாடு\" என்று மாற்றினார்.\nஉத்தரப் பிரதேச பிரதிநிதிகள் தங்கள் மாநிலத்தை \"இந்துஸ்தான்\" என்று மாற்றினார்கள்... மொத்த நாடே இந்தியாவாக இருக்கும்போது எப்படி நீங்கள் இந்துஸ்தான் என்று வைக்க முடியும் என்று கேள்வி எழுப்பி அந்தப் பெயரை நிராகரித்தார் நேரு.\n\"ராம்ராஜ்யம்\" என்றார்கள்... முறைத்தார் நேரு... உங்கள் மாநிலத்திற்கு ஒரு பெயரைக்கூட உங்களால் வைக்கத் தெரியாதா\" என்று கேட்டபோது உத்தரப் பிரதேசம் என்று வைத்துக் கொண்டார்கள்... உத்தர் என்றால் \"உயரே\" அதாவது மேடான இடத்தில் உள்ளதால் அந்தப் பெயரை வைத்துக் கொண்டார்கள்.... இது எதற்கு இப்போது என்கிறீர்களா\nதங்கள் மாநிலத்திற்கு இன்ன பெயர் வைக்க வேண்டும் என்ற சுய சிந்தனையோ, கொள்கைகளோ இல்லாத காலங்காலமாக மிகவும் பின்தங்கிய மாநிலமாக உள்ளதுதான் உத்தரப் பிரதேசம்.\nஇந்திய நாட்டின் பிரதமராக இரண்டாவது மோடி பதவியேற்றுக் கொண்டார். அவரது அமைச்சரவையில் அமைச்சரவையில் 57 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். அவர்களில் 24 பேர் கேபினட் அமைச்சர்களாகவும், 24 பேர் இணை அமைச்சர்களாகவும், ஒன்பது பேர் தனிப் பொறுப்புடன் இணை அமைச்��ர்களாகவும் பதவியேற்றனர்.\nஇவர்களில் 10 பேர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்... இதன் மூலம் அதிக அமைச்சர்களைக் கொண்ட மாநிலம் என்ற பெருமையை உத்தரப்பிரதேசம் மாநிலம் பெற்றுள்ளது.\nஅதுமட்டுமா பிரதமரைக் கொடுத்த மாநிலம் என்ற பெருமையும் உத்தரப் பிரதேசத்துக்கே கிடைத்துள்ளது. பிரதமர் மோடி உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பதை நினைவில் கொள்ளுங்கள்...\nஇதனைத் தொடர்ந்து மிகமிக பின்தங்கிய மாநிலமான மகாராஷ்டிரா 7 அமைச்சர்களுடனும் அதைவிடப் பின்தங்கிய மாநிலமான பீகார் 6 அமைச்சர்களையும் தந்து அடுத்தடுத்த இடங்களைப் பெற்றிருக்கின்றன.\nகல்வியிலும், வேலைவாய்ப்பை அளிப்பதிலும் மற்ற எல்லா மாநிலங்களை விடவும் பலபடிகள் முன்னேறியுள்ள தமிழகம் பிரதிநிதித்துவப் படுத்தப்படவே இல்லையே... என யாரும் கோபமோ வருத்தமோ படவேண்டியதில்லை.\nதமிழ்நாட்டு மக்கள் இதுவரை அறியாத தமிழர்களைத் தேடிக் கண்டுபிடித்து அமைச்சராக்கியிருக்கிறார் பிரதமர் மோடி.\nஅந்த இருவர் - நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர்\nநிர்மலா சீதாராமனை பொதுவெளியில் தமிழக மக்கள் பார்த்ததே இல்லை. அவர் எந்தத் தேர்தலிலும் ஓட்டு கேட்டு தமிழக மக்களையும் பார்த்ததில்லை.\nஆனால் தமிழர் அமைச்சராகி விட்டார் என்று காட்சி ஊடகங்கள் இதனைப் பெருமையுடன் ஒளிபரப்புகின்றன, வியந்து போற்றுகின்றன.\nதமிழ்நாட்டுக்கும் தமிழர்களுக்கும் இருவரும் என்னென்ன 'செய்யப் போறாங்க'ன்னு பார்த்துட்டு அடுத்த தேர்தலில் மோடிக்கு 'நன்றி' தெரிவிக்க வேண்டிய கடமை தமிழர்களுக்கு இருக்கிறது.\nபொறியியல் படித்துவிட்டு செமாட்டோவில் உணவு கொண்டு செல்லும் பணியில் கருமமே கண்ணாக‌ நம் தமிழகப் பொறியாளர்கள் சுற்றிக் கொண்டிருக்க, தமிழக மின்துறையில், பொறியாளர்களாக வடமாநிலங்களைச் சேர்ந்த 12 சதவீதம் பேர் நியமிக்கப்பட்டுள்ளார்கள் என்பது உங்கள் நினைவில் வந்துபோனால் கம்பெனி பொறுப்பல்ல...\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்ட��்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-06-19T07:13:58Z", "digest": "sha1:HUAPC7PNG3EUBUTN3NL5OGNK6MOFXRFK", "length": 3153, "nlines": 20, "source_domain": "maatru.net", "title": " செந்தில்", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nசின்ன வேலைன்னு சொல்லிட்டு, இந்தா பெருசா எட்டு போட்றான்னு சொல்லி ஆட்டம் காட்டுறாங்க பாட்டி. நான் பாட்டுக்கு பார்வதியேன்னு ஒரு ஓரமா பதிவு (அதை நாந்தான் படிக்கிறேன்) போட்டுக்கிட்டு...தொடர்ந்து படிக்கவும் »\nப்ரிஸ்க்ரிப்ஷன் ச்சீ... டிஸ்க்ரிப்ஷன்: இது ஒன்னும் சயின்ஸ் ஃபிக்ஷன் கதை கிடையாது. (அதை எழுதுற அளவுக்கு என் மண்டைல மசாலாவும் கிடையாது.)நான் இரண்டாம் வருடம் தொழிற்கல்வி...தொடர்ந்து படிக்கவும் »\nஅட்வான்ஸா கூகிள்-ல தேடுறது எப்படி\nதோ பார்றா, நம்ம கட்டுரைய படிக்கிறதுக்கு கூட ஆளெல்லாம் இருக்காங்க. இதுல பதிவு போடலன்னா அடிக்கிறதுக்கு பிரம்பல்லாம் வேற தேடுறாங்க. டீச்சரா இருந்திருப்பாங்க போலருக்கு. பாட்டி, தயவு...தொடர்ந்து படிக்கவும் »\nஜாதிச் சண்டை ஒழிந்து விட்டது...உலகத்தை ஒன்னாப் பாருங்க\nஇப்பல்லாம் ஜாதிக்குள்ளயே சண்டை போட்டுக்கிறாங்க. ஏன்டான்னா இதான் புது ஃபேஷனாம்....தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=40041", "date_download": "2019-06-19T07:28:28Z", "digest": "sha1:Z75O3HKOKDZEEKO6PAPTOILMTDM44N2E", "length": 13578, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "தமிழ் அர­சி­யல் கைதி­கள்", "raw_content": "\nதமிழ் அர­சி­யல் கைதி­கள் விவ­கா­ரம்;பிரதமர் கூட்­ட­மைப்பு அலரி மாளி­கை­யில் முக்­கிய சந்­திப்பு\nதமிழ் அர­சி­யல் கைதி­கள் விவ­கா­ரம் தொடர்­பாக, சட்­டமா அதி­பர், பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆகியோருக்கிடை­யி­லான இன்று மாலை 3 மணிக்கு அலரி மாளி­கை­யில் முக்­கிய சந்­திப்பு நடை­பெ­ற­வுள்­ளது.\nஅநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சி­யல் கைதி­கள் குறு­கிய கால மறு­வாழ்வு வழங்கி விடு­விக்க வேண்­டும் என்று கோரி கடந்த 14ஆம் திகதி முதல் உண்ணாவிரதப் போராட்­டத்தை ஆரம்­பித்­துள்­ள­னர். 10 பேர் உண்ணாவிரதப் போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­ற­���ர்.\nஅவர்­க­ளில் இரு­வர் நீரி­ழிவு நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள். அநு­ரா­த­பு­ரம் பொது மருத்­து­வ­ம­னை­யில் அவர்­கள் சேர்க்­கப்­பட்­டுள்­ளார்­கள். ஏனை­யோர் அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­லை­யில் போராட்­டத்­தில் ஈடு­பட்டு வரு­கின்­றார்­கள். அவர்­க­ளுக்கு காலை­யும் மாலை­யும் சேலைன் ஏற்­றப்­ப­டு­கின்­றது. உடல் நிலை மோச­டைந்­தும் வரு­கின்­றது.\nஅர­சி­யல் கைதி­கள் விவ­கா­ரம் தொடர்­பில் கடந்த 18ஆம் திகதி பிரதமரு­டன், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் பேச்சு நடத்­தி­யி­ருந்­தார். சட்­டமா அதி­ப­ரு­டன் பேசியே முடிவு செய்­ய­லாம் என்று பிரதமர் குறிப்­பிட்­டி­ருந்­தார். அந்­தச் சம­யத்­தில் சட்­டமா அதி­பர் நாட்­டில் இருக்­க­வில்லை. அவர் நேற்று நாடு திரும்­பி­னார். இந்த நிலை­யில் இன்று மாலை 3 மணிக்கு அல­ரி­மா­ளி­கை­யில் சந்­திப்பு நடை­பெ­ற­வுள்­ளது. இந்­தச் சந்­திப்பு நீதி அமைச்­ச­ரும் அழைக்­கப்­ப­ட­லாம் என்று தெரி­கின்­றது.\nஆசிரியர்களின் கைகளில் இராணு புத்தகங்களை...\nவடதமிழீழம்: முல்லைத்தீவில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிாியா்களுக்கும்......Read More\nபூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்து மாணவர்...\nதென்தமிழீழமத்தில் நாளை பூரண ஹர்த்தால் முன்னெடுப்பதற்கு ஆதரவு......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்பட்ட......Read More\nகைது செய்யப்பட்ட வாள்வெட்டுக்குழு சந்தேக...\nவடதமிழீழம்: கொக்குவில், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் ஆகிய மூன்று......Read More\nதமிழர் மீதான இனப்படுகொலையை விசாரிக்க கனடிய...\nகனடிய எதிர்கட்சியான கன்சவ்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கானட்......Read More\nஎறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிய...\n19.06.1997 நெடுங்கேணிப் பகுதியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர்......Read More\nபூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்து...\nதென்தமிழீழமத்தில் நாளை பூரண ஹர்த்தால் முன்னெடுப்பதற்கு ஆதரவு......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்பட்ட......Read More\nவடதமிழீழம்: கொக்குவில், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் ஆகிய மூன்று......Read More\nவடதமிழீழம்: மான்னார் மாந்தை மேற்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ......Read More\nசுவிசில் மர்மமான முறையில் உயிழந்த...\nசுவிட்சர்லாந்தின் ��ூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்த ......Read More\nசஹரான் 120 வீடுகளை எரிக்கவில்லை –...\nசஹரான் ஹாசீம் காத்தான்குடியில் 120 வீடுகளை தீ வைத்து எரித்ததாக மேல் மாகாண......Read More\nசஹரான் 120 வீடுகளை எரிக்கவில்லை –...\nசஹரான் ஹாசீம் காத்தான்குடியில் 120 வீடுகளை தீ வைத்து எரித்ததாக மேல் மாகாண......Read More\nஅரச அதிபரின் உறுதிக் கடிதம்...\nகல்முனையில் தொடர்கிறது உண்ணாவிரதம்;பெரியநீலாவணை விசேட, காரைதீவு குறூப்......Read More\nபுதிய சமுர்த்தி பயனாளிகளிடம் 500...\nமுற்றாக மறுக்கிறார் அமைச்சர்பிரதேச செயலகங்களுக்கு அறிவுறுத்தல் கடிதம்......Read More\nஸஹ்ரான் உட்பட்ட குழுவினரை எனக்கு...\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=13045", "date_download": "2019-06-19T07:42:39Z", "digest": "sha1:RTWY36OLCR7JGQWZOXZZ3FDVL3D32Y2X", "length": 8457, "nlines": 106, "source_domain": "www.noolulagam.com", "title": "TNPSC Aindhu Matham Saivamum Vainavamum - TNPSC இந்து மதம் சைவமும் வைணவமும் » Buy tamil book TNPSC Aindhu Matham Saivamum Vainavamum online", "raw_content": "\nவகை : கல்வி (Kalvi)\nஎழுத்தாளர் : முனைவர் தமிழ் இனியன் (Tamil Iniyan)\nபதிப்பகம் : அறிவுக்கடல் பதிப்பகம் (Arivukkadal Pathippagam)\nMy First Book of BIRDS TNPSC பொதுத்தமிழ் இலக்கண���் மொழிப்பயிற்சி\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் TNPSC இந்து மதம் சைவமும் வைணவமும் , முனைவர் தமிழ் இனியன் அவர்களால் எழுதி அறிவுக்கடல் பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nஆசிரியரின் (முனைவர் தமிழ் இனியன்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nகல்வியியல் TRB 4100 வினா விடைகள்\nTET 2 TNPSC குடிமையியல் புவியியல் பொருளாதாரம் (6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாடத்தில் எடுக்கப்பட்டது)\nசமச்சீர் கல்வி சமூக அறிவியல் வகுப்பு 6 முதல் 12 வரை TET II\nTNPSC குரூப் IV VAO தமிழ் (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாடத்தில் எடுக்கப்பட்டது)\nTNPSC IV VAO சமச்சீர் பாடத்திட்டத்தின்படி தயாரிக்கப்பட்டது (title change to வேலை வழிகாட்டி)\nTNPSC Gr II பொது அறிவியலும் பொதுத்தமிழும்\nமற்ற கல்வி வகை புத்தகங்கள் :\nVAO கிராம நிர்வாக அலுவலர் தேவு வினா விடைகள் 25/25\nதமிழ்நாடு காவல்துறை சிறைத்துறை தீயணைப்புத்துறை இரண்டாம் நிலை காவலர் சிறைக்காவலர் இரண்டாம் நிலை தீயணைப்பாளர் - Tamilnadu Kavalthurai Siraithurai Theeyanaipputhurai Irandaam Nilai Kaavalar Siraikavalar Irandaam Nilai Theeyanaipaalar\nதமிழியல் கல்வி குறித்த உரையாடல்\nஇண்டர்வியூ டிப்ஸ் - Interview Tips\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nகல்வியியல் TRB 4100 வினா விடைகள்\n+2 வணிகவியல் வினா வங்கி\nTNPSC குரூப் IV VAO தமிழ் (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி பாடத்தில் எடுக்கப்பட்டது)\nதமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வுக்குழுமம் SI 10 மாதிரி வினாத்தாள் - Tamilnadu Seerudaipaniyaalar Thervukulumam SI 10 Mathiri Vinaakkal\nஇயர் புக் 2014 வினா விடைகள் TNPSC\nசமச்சீர் கல்வி கணக்கு வகுப்பு 6 முதல் 12 வரை TET II\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/movie-review/2724/Monster/", "date_download": "2019-06-19T06:43:29Z", "digest": "sha1:ZAMN4T2N3KA7SXS33Q2F2J7GCSA3IYCR", "length": 15236, "nlines": 147, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மான்ஸ்டர் - விமர்சனம் {2.5/5} - Monster Cinema Movie Review : மான்ஸ்டர் - மாற்றம் | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nமான்ஸ்டர் - சினி விழா ↓\nமான்ஸ்டர் - வீடியோ ↓\nநேரம் 2 மணி நேரம் 19 நிமிடம்\nநடிப்பு - எஸ்.ஜே. சூர்யா, பிரியா பவானி சங்கர், கருணாகரன்\nதயாரிப்பு - பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ்\nஇயக்கம் - நெல்சன் வெங்கடேசன்\nஇசை - ஜஸ்டின் பிரபாகரன்\nவெளியான தேதி - 17 மே 2019\nநேரம் - 2 மணி நேரம் 19 நிமிடம்\nஎல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும், எல்லா உயிர்களுக்கும், மனைவி, கணவன், குழந்தைகள் என அன்பு செலுத்த ஜீவன்கள் உள்ளது என்ற உயர்ந்த தத்துவத்தை சொல்லியிருக்கும் படம்.\nதமிழ் சினிமாவில் நாய், யானை, குரங்கு, பாம்பு என பல உயிரினங்களை வைத்து எடுக்கப்பட்ட பல படங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால், எலியை மையமாக வைத்து ஒரு படத்தை இந்த அளவிற்குப் பார்த்ததில்லை என தாரளமாகச் சொல்லலாம்.\nஇயக்குனர் நெல்சன் வெங்கடேசன், எப்போதோ எலியால் அப்படி அவதியுற்றிருப்பார் போலிருக்கிறது. சொந்தமாக அனுபவிக்கவில்லை என்றால் எலி செய்யும் அக்கிரமங்களை இந்த அளவிற்குக் காட்ட முடியாது. முடிந்த வரையில் சுவாரசியமாகச் சொல்ல முயற்சித்திருக்கிறார். சில காட்சிகளில் கொஞ்சம் சிக்கி, திக்கித் திணறியிருக்கிறார். கடைசியில் எஸ்ஜே சூர்யா போலவே நாமும் அந்த எலி மீது அனுதாபம் வைக்கும் அளவிற்கு படத்தை முடித்திருக்கிறார்.\nமின்சார வாரியத்தில் எஞ்சினியர் ஆக வேலை பார்ப்பவர் எஸ்.ஜே. சூர்யா. வாடகை வீட்டில் இருந்து சிரமப்படுவதைவிட சொந்தமாக ஒரு வீடு வாங்கலாம் என நினைத்து 50 லட்ச ரூபாய்க்கு ஒரு பிளாட் வாங்கி குடி போகிறார். அந்த வீட்டிற்குள் இருக்கும் ஒரு எலி சூர்யாவுக்கு அப்படி ஒரு தொந்தரவைத் தருகிறது. சிறுவயதிலிருந்தே வள்ளலார் வழியில் வந்ததால் அந்த எலியைக் கொல்ல முடியாமல் தவிக்கிறார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து அந்த எலியைப் பிடிக்கிறார். ஆனால், உயிருடன் கொண்டு போய் விடுகிறார். இருந்தாலும் அந்த எலி மீண்டும் பிளாட்டுக்குள் வந்துவிடுகிறது. அவர் திருமணம் செய்து கொள்ளப் போகும் பிரியா பவானி சங்கர் ஆசையாகக் கேட்டதால் வாங்கி வைத்த 5 லட்ச ரூபாய் சோபாவைக் கூட கடித்துக் குதறி விடுகிறது. அதனால், எலியைக் கொல்ல முடிவெடுக்கிறார் சூர்யா. அவர் அந்த எலியைக் கொன்றாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.\nஎஸ்.ஜே.சூர்யாவுக்கென்றே உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் போலிருக்கிறது. ஒரு முதிர்கண்ணனாக அப்படியே அந்தக் கதாபாத்திரத்திற்குள் நுழைந்துவிட்டார். தனக்குத் திருமணம் நடந்துவிடாதா என்ற ஏக்கம், பிரியாவைப் பார்த்ததும் பொங்கி வரும், எலியின் சேட்டைகளைப் பார்த்து பொங்கி வரும் கோபம் என நடிப்பில் மான்ஸ்டர் ஆக மிரள வைக்கிறார்.\nபிரியா பவானி சங்கருக்கு காதலிக்க வேலையில்லை. அப்படியே பாந்தமாய் வந்து சூர்யாவைப் பார்த்து காதல் பார்வை பார்த்துவிட்டுச் செல்கிறார். படத்தில் ஒரு அழகான நாயகி இருக்க வேண்டும் என்பதற்காகவே சேர்த்திருக்கிறார்கள் போலிருக்கிறது.\nகருணாகரன்தான் காமெடிக்குப் பொறுப்பு. சின்னச் சின்ன ஒன் லைனர்களில் அசத்துகிறார். அதிலும், பால், டீத்தூள், சர்க்கரை வாங்கி வரும் காட்சியில் நம்மையும் மீறி சத்தமாகவே சிரிக்கத் தோன்றுகிறது. இவரை இன்னும் இயக்குனர்கள் சரியாகப் பயன்படுத்தவில்லை என்று மட்டும் தெரிகிறது.\nசூர்யா, எலி, அந்த பிளாட் இதுதான் படத்தின் அதிக நேரத்தை ஆக்கிரமிக்கிறது. அதனால், மற்றவர்கள் கிடைத்த இடங்களில் அவர்கள் இருப்பை நிரூபிக்கிறார்கள். வில்லனாக அனில்குமார், பெரிய வேலையில்லை, இருந்தாலும் சமாளிக்கிறார்.\nபடத்தின் கலை இயக்குனருக்குத்தான் அதிக வேலை. அவரும் அந்த பிளாட்டுக்குள் காட்சிக்குத் தகுந்தபடி பொருட்களைக் கலைத்து போட்டு புகுந்து விளையாடியிருக்கிறார். ஒரு வீட்டிற்குள்ளேயே எப்படியெல்லாம் ஆங்கிள் வைக்க முடியும் என்பதை தன் ஒளிப்பதிவால் நிரூபித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பின்னணி இசையும் கூடவே பரபரப்பை ஏற்படுத்துகிறது.\nஎலியைப் பார்ப்பதற்கு கிராபிக்ஸில் உருவாக்கிய எலி போலவே தெரியவில்லை. எங்கோ ஒரு சில காட்சிகளில் மட்டும்தான் தெரிகிறது. அதை உருவாக்கிய குழுவினரைத் தனியாகப் பாராட்ட வேண்டும்.\nஒரு வரிக்குள் சொல்லிவிடக் கூடிய கதையாக இருந்தாலும் அதை முடிந்தவரை சுவாரசியமாகக் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர். இடைவேளைக்குப் பின் திரைக்கதை வீட்டுக்குள்ளேயே சுற்றிச்சுற்றி வருகிறது. அதனால் கொஞ்சம் நாடகத்தனமாக நகர்கிறது.\nவழக்கமான கதைகளைப் பார்த்து போரடித்துள்ள ரசிகர்களுக்கு 'மான்ஸ்டர்' கொஞ்சம் மாறுதலாக இருக்கும்.\nமான்ஸ்டர் தொடர்புடைய செய்திகள் ↓\nமான்ஸ்டர்.... மவுஸ்ஹன்ட் படத்தின் காப்பியா\nஎலிப் பொறியில் சிக்கிய 'மான்ஸ்டர்'\nமான்ஸ்டர் : குழந்தைகளை மையமாக கொண்ட கதை\nவந்த படங்கள் - எஸ்.ஜே.சூர்யா\nவந்த படங்கள் - பிரி��ா பவானி சங்கர்\nநெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா\n\"மவுசு ஹண்ட்\" தழுவிய திரைக்கதை போல் தெரிகிறது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/tamil-news/78417/cinema/Kollywood/bjp-workers-send-saffaron-doty-to-s.a.chandrasekar.htm", "date_download": "2019-06-19T07:12:03Z", "digest": "sha1:WWVS4B7L4WAFHW4M6TNBQWBVJSBYD6EN", "length": 14305, "nlines": 180, "source_domain": "cinema.dinamalar.com", "title": "விஜய்யின் தந்தைக்கு காவி வேஷ்டி அனுப்பிய திருப்பூர் பாஜகவினர் - bjp workers send saffaron doty to s.a.chandrasekar", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்த பதிவாளர் உத்தரவு | மிரட்டிய ஹேக்கர்கள் : அதிர வைத்த ஹாலிவுட் நடிகை | ஸ்கை டைவிங் பயிற்சியின் போது விபத்து : சர்வானந்துக்கு ஆபரேஷன் | ஆடையில்லாமல் அதிர்ச்சி தந்த அமலாபால் : டிரெண்டிங்கில் நம்பர் 1 | அடா சர்மாவின் 3 வண்ண ஹேர்ஸ்டைல் | விஜய் 63, இன்று மாலை முக்கிய அப்டேட் | ஆகஸ்ட்டில் 'அஜித் 60' ஆரம்பம் | சிந்துபாத் படத்திற்கு யுஏ சான்று | மேடையிலேயே கதறி அழுத அருண்பாண்டியனின் மகள் | 'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nவிஜய்யின் தந்தைக்கு காவி வேஷ்டி அனுப்பிய திருப்பூர் பாஜகவினர்\n15 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரதமர் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் தேர்தலை சந்திக்கும்போது பல சினிமா பிரபலங்களிடமும் ஆதரவு திரட்டினார். அப்போது சென்னை வந்திருந்த அவர் நடிகர் விஜய்யையும் சந்தித்தார்.\nஆனால் அதையடுத்து மெர்சல் படத்தில் பிஜேபியை விமர்சித்திருந்ததால் தமிழக பாஜக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதோடு விஜய் ஒரு கிறிஸ்தவர் அதனால்தான் பாஜகவின் திட்டங்களை எதிர்க்கிறார் என்று சொன்னார் பாஜகவின் எச்.ராஜா. விஜய்யின் வோட்டர் ஐடி கார்டில் ஜோசப் விஜய் என்று பெயர் இடம் பெற்றுள்ளதை ஐடி கார்டுடன் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.\nஇந்த நிலையில் சமீபத்தில் ஒரு மேடையில், மீண் டும் மக்கள் பிஜேபிக்கு ஆதரவளித்தால் அனைவருமே காவி வேட்டி கட்டிக்கொண்டு அலைய வேண்டியதான் என்று விஜய்யின் தந்தையான டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார்.\nஇந்நிலையில் தற்போது பிஜேபியே மீண்டும் ஆட்சியில் அமரப்போகிறது. இதையடுத்து விஜய்யின் தந்தைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திருப்பூர் மாவட்ட பாஜக இளைஞரணியினர் அவருக்கு பார்சலில் காவி வேஷ்டி அனுப்பியுள்ளனர். அதோடு இப்படி அவருக்கு காவி வேஷ்டி அனுப்புவது தொடரும். அவர் வாழ்க்கை முழுவதும் காவி கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என அந்த பார்சலில் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்களாம்.\nvijay s.a.chandrasekaran bjp.விஜய் எஸ்.ஏ.சந்திரசேகரன் பாஜக.\nகருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய\n35 நாளில் முடிந்த கன்னி மாடம் காஞ்சனா ஹிந்தி ரீமேக்கை தொடருகிறார் ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nNatarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா\nஒரு ஆண் காவி வேட்டி கட்டினால் நல்ல மரியாதை ஏற்படும். ஆனால் .......\nஇன்னா செய்த்தாரை ஒறுத்தல் அவர் நான நன்னயம் செய்து விடல்.அவர் விரும்பும் உடை அனுப்பலாமே. மனம் திருந்த வாய்ப்பு உண்டு\nஇவர் ஏன் இன்னும் சந்திரசேகருன்னும் இவர் பையன் விஜய் என்றும் ஹிந்து பேரை வச்சிகிட்டு ஏமாத்திகிட்டு இருக்காங்க. இவங்க க்ருத்துவ பேர்ல உலவினா போனியாக மாட்டாங்களோ எல்லாம் எந்த நடிப்பே வராத ஜோசப்புக்குத் தான் வெளிச்சம்.\nஇங்கு கருத்து பதிவிடுபவர்கள் வோட்டு போட்டுருந்தாகூட பிஜேபி ஒரு தொகுதியிலாவது ஜெயித்திருக்கும். பாவம்.\nபாவாடை பார்ட்டி வந்து குதிக்குமே, ஒண்ணுத்தையும் காணும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர்\nபடக்குழுவினரை வெளியே அனுப்புங்கள் : பிடிவாதம் பிடித்த துல்கர்\nஅந்த காட்சியில் நடித்தது எப்படி\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் பேசிய ஷாரூக் மற்றும் அவரது மகன்\nகாஞ்சனா ரீமேக்கை லாரன்ஸ் மாஸ்டரை தவிர யாராலும் எடுக்க முடியாது: கீயரா ...\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்த பதிவாளர் உத்தரவு\nமிரட்டிய ஹேக்கர்கள் : அதிர வைத்த ஹாலிவுட் நடிகை\nஸ்கை டைவிங் பயிற்சியின் போது விபத்து : சர்வானந்துக்கு ஆபரேஷன்\nஆடையில்லாமல் அதிர்ச்சி தந்த அமலாபால் : டிரெண்டிங்கில் நம்பர் 1\n��டா சர்மாவின் 3 வண்ண ஹேர்ஸ்டைல்\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nவிஜய் 63, இன்று மாலை முக்கிய அப்டேட்\nசைக்கோ வில்லனுடன் மோதும் விஜய் சேதுபதி\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிக்கிறாரா துருவ் விக்ரம்\nவிஜய் சேதுபதியின் மலையாள பட ரிலீஸ் தேதி அறிவிப்பு\nவிஜய் மில்டனுடன் இணையும் விஜய் ஆண்டனி\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://corruptioninindia.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-06-19T07:44:54Z", "digest": "sha1:IQ6C53NWXGJWFP3JU7H6PBVLUJCGB3TC", "length": 199485, "nlines": 750, "source_domain": "corruptioninindia.wordpress.com", "title": "கலாநிதி மாறன் | ஊழல்", "raw_content": "\nசிதம்பரத்தின் அவதாரங்கள்: வக்கீல், நிதியமைச்சர், உள்துறை அமைச்சர், ஆலோசகர் (மறைமுக வரி சட்டம்), …………….\nசிதம்பரத்தின் அவதாரங்கள்: வக்கீல், நிதியமைச்சர், உள்துறை அமைச்சர், ஆலோசகர் (மறைமுக வரி சட்டம்), …………….\nசிதம்பரத்திற்கு தெரிந்த ரகசியம் – வழக்கறிஞர் வெர்சஸ் உள்துறை அமைச்சர்: திரு அரவிந்த ரே என்ற தில்லி கமிஷனை மற்றும் முதன்மை காரியதரிசிக்கு எழுதப்பட்டுள்ள 09-05-2011 தேதியிட்ட கடிதத்தில், “இந்த விஷயம் உள்துறை விவகார அமைச்சகம் நன்றாக பரிசோதிக்கப்பட்டது. சட்ட விச்வகாரங்கள், சட்டம் மற்றும் நீதித்துறை அலுவலகத்தின் பரிந்துரை / ஆலோசனையின் படி, முதல் தகவல் அறிக்கை எண்.90/2000 மற்றும் 148/2002 முதலியவை மறு-பரிசீலினை செய்யப்பட்டு, சி.ஆர்.பி.சி பிரிவு 321ன் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு உத்தேசித்துள்ளதை திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது. இது உள்துறை அமைச்சர் அங்கீகாரத்துடன் அறிவிக்கப்படுகிறது”, என்றுள்ளது.\nவழக்கறிஞராக உதவும் சிதம்பரம்: திரு எஸ்.பி.குப்தா, சேர்மேன், சுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட் அவர்களின் முதல் தகவல் அறிக்கை எண்.90/2000 (கன்னாட் பிலேஸ் போலீஸ் ஸ்டேஷன்) மற்றும் 148/2002 (டிபன்ஸ் காலனி போலீஸ் ஸ்டேஷன்) மீதான மனுவின் பரிசீலினை என்பதப் பற்றி அக்கடிதம் எழுதப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது, சிதம்பரத்தின் “கிளையன்ட்” நேரிடையாகவே மனு செய்துள்ளார். உடனே அவரது பழைய வழக்கறிஞர், இப்பொழுது உள்துறை அமைச்சராக உதவி செய்ய முனைந���து விட்டார் என்ரு தான் உறுதியாகிறது.\nஎம்.பி எழுப்பியுள்ள கேள்விகள் – சிங் வெர்சஸ் சிங்: 10-12-2011 அன்று யஷ்வீர் சிங் என்ற எம்.பி, மன்மோஹன் சிங்கிற்கு எழுதியுள்ள கடிதத்தில், கீழ் கண்ட வினாக்களை எழுப்ப்பியுள்ளார்:\nஉள்துறை அமைச்சர் சிதம்பரம் மற்றும் சுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட் சேர்மேன், எஸ்.பி.குப்தா இவர்களுக்கிடையில் இருந்த / உள்ள சம்பந்தம் / தொயர்பு என்ன [Was / Is there any connection between the Home Minister and S.P. Gupta of Sunair Hotels\nசட்ட அமைச்சகத்திடம் கருத்து கேட்டபோது, உள்துறை அமைச்சகம் தவறான விஷங்களை / உண்மைக்குப் புறம்பான விவரங்களைக் கொடுத்து கருத்து கேட்டதா [While asking for the opinion of the Law Ministry, did the Home Ministry give wrong facts\nஉள்துறை அமைச்சர் சிதம்பரம் குற்றாஞ்சாட்டப்பட்டுள்ள எஸ்.பி.குப்தாவிற்காக நீதிமன்றத்தில் தோன்றி வாதாடினாரா [Did the Home Minister represent the accused S.P. Gupta in litigation with VLS Finance Limited\nஅப்படியென்றால், உள்துறை அமைச்சர் கடந்த எட்டு வருடங்களாக கீழ் நீதி மன்றம், உச்ச நீதி மன்றம், உயர் நீதி மன்றம் வரை வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள புலன் விசாரணை செய்யும், விசாரிக்கும், தண்டிக்கப் பரிந்துரை செய்த அதிகாரிகள் எல்லோருமே அயோக்கியர்கள் என்று தீர்மனிக்கிறாரா , [Did the Home Ministry conclude in eight years that all the investigating and prosecuting officials in the trial court, high court and the Supreme Court were corrupt\nஅதெப்படி எஸ்.பி.குப்தா தமது மிரட்டல் கடிதங்களில் எழுதப்பட்டுள்ள அதே பாஷயை உபயோகித்து, உள்துறை அமைச்சகம் தில்லி போலீஸாருக்கு கடிதம் எழுதியுள்ளது\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, ஆலோசகர், உள்துறை அமைச்சர், ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், ஒழுக்கம், கனிமொழி, கமிஷன் பணம், கருணாநிதி, கலால், கோடிகள் ஊழல், கோடிகள் கையாடல், சட்டம், சிதம்பரத்தின் அவதாரங்கள், சுங்கம், நிதியமைச்சர், நீரா ராடியா, நேர்முக வரி, மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன், மறைமுக வரி, ராஜாத்தி, ரிலையன்ஸ் குழுமம், வக்கீல், வரி, ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅத்தாட்சி, அமைச்சர் அந்தஸ்து, அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், அழகிரி, ஆடிட்டர், ஆதாரம், இழுக்கு, உள்துறை, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், கனிமொழி, கபில், கபில் சிபல், கமிஷன் பணம், கருணாநிதி, கருப்புப் பணம், கலாநிதி மாறன், கலால், கூட்டணி, கூட்டணி ஊழல், சட்ட நுணுக்கம், சட்டம், சி.பி.ஐ, சுங்கம், டாடா நிறுவனம், டோகோமோ, தனிமனித ஒழுக்கம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், துபாய், நிதி, நிதித்துறை, நீதி, நீரா ராடியா, நேர்மை, பரமேஸ்வரி, பி.ஜே. தாமஸ், போஃபோர்ஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ராசா கனிமொழி, ராம் லீலா, ராம்தேவ், லஞ்சம், வருமானம், வருவாய் துறையினர் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n2-ஜி ராசாவின் நண்பர் சாதிக்பாட்சா கொலை செய்யப்பட்டுள்ளார்- கொலை செய்யப்பட்டப் பிறகு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளது- சி.பி.ஐ.க்குத் தெரியவந்துள்ள ஆதாரங்கள்\n2-ஜி ராசாவின்நண்பர்சாதிக்பாட்சாகொலை செய்யப்பட்டுள்ளார்- கொலைச்ய்த பிறகு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளது- சி.பி.ஐ.க்குத் தெரியவந்துள்ள ஆதாரங்கள்\nசி.பி.ஐ அதிகாரிகளுக்கு ஏற்பட்ட சந்தேகம்: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பாக, சி.பி.ஐ. போலீசார் புதிய கோணத்தில், அவர் கொலை செய்யப்பட்டாரா என்று விசாரிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவின் மரணம் தற்கொலை அல்ல என்றும் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்றும் சிபிஐ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்[1]. சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட நுண்ணிய ஆய்வு மற்றும் விசாரணையின்போது சேகரிக்கப்பட்ட இதர சூழ்நிலை ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அவரது மரணம் கொலையாக இருக்கலாம் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். சென்னை தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனி 5வது குறுக்கு தெருவில் வசித்தவர் சாதிக் பாட்சா. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த தொழில் அதிபரான இவர், முன்னாள் மத்திய அமைச்சரும், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி டெல்லி திகார் ஜெயிலில் இருப்பவருமான ஆ. ராசாவின் நெருங்கிய நண்பர் ஆவார். ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக சாதிக் பாட்சாவிடம் சிபிஐ போலீசார் பலமுறை விசாரணை நடத்தினார்கள். அவரது வீட்டிலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சி.பி.ஐ. போலீசார் சோதனை நடத்தினார்கள்.\nஇந்த நிலையில் தொழில் அதிபர் சாதிக்பாட்சா கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி மர்மமான முறையில் இறந்து போனார். அவரது வீட்டு படுக்கை அறையில் தொட்டில் கயிற்றில் தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக அப்போது தெரிவிக்கப் பட்டது. தேனாம்பேட்டை போலீசார் முதல்கட்டமாக சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த நிலையில் அவரது மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் கேள்விகளாக எழுப்பப்பட்டதால் இந்த வழக்கு சிபிஐ போலீஸ் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.\nகழுத்தில்சிறியஅழுத்தமானகாயம்[2]: இந்நிலையில் ராஜா ஸ்பெக்டரம் ஊழலில் சிக்கியதை அடுத்து சாதிக்பாட்சாவிற்கு அதிகஅளவிற்கு ராஜாவை பற்றி தெரிந்திருக்கும் என்பதால் பாட்சாவிடம் சி.பி.ஐ., பல முறை விசாரணை நடத்தியது. இதனால் இவர் மன உளச்சலுக்கு ஆளாகி இருந்ததாக அவரது மனைவி கூறியிருந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் 16 ம் தேதி சென்னையில் உள்ள வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவரது உடல் அருகே தற்கொலைக்கான கடிதமும் கைப்பற்றப்பட்டன. இவரது உடல் பரிசோதனை செய்த டாக்டர் கழுத்தில் சிறிய அழுத்தமான காயம் இருப்பதாகவும், மூச்சு திணறி இறந்திருப்பதாகவும் கூறியிருந்தனர். ஆனால் அவர் தற்கொலைதான் செய்து கொண்டார் என்று தெளிவாக குறிப்பிடவில்லை. சந்தேகம் நீடித்ததையடுத்து இவரது கழுத்து மாதிரிகளும் தடயவியல் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பரிசோதனை செய்த டாக்டர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.\nசந்தேகத்தை எழுப்பிய கடிதங்கள்: கடந்த ஏப்ரல் மாதம் 7ம் தேதி முதல் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். சாதிக் பாட்சாவின் வீட்டில் சி.பி.ஐ. போலீசாரும் சோதனை நடத்தினார்கள். சாதிக்பாட்சா தூக்கில் பிணமாக தொங்கிய அறையில் அவர் எழுதியதாக 4 கடிதங்கள் கைப்பற்றப்பட்டன. அந்த கடிதங்களில் அவர் தற்கொலை செய்ததாகவே தகவல்கள் இருந்தன. இந்த கடிதங்கள் சிபிஐ போலீசாருக்கு சந்தேகத்தை எழுப்பியது. சாதிக்பாட்சாவின் உடலை 3 டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். சி.பி.ஐ. போலீஸ் சூப்பிரண்ட் செங்கதிர் தலைமையில் தற்போது விசாரணை நடந்து வருகிறது. சி.பி.ஐ. விசாரணையில் சாதிக் பாட்சா கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளதாகவும், எனவே புதிய கோணத்தில் சி.பி.ஐ. போலீஸ் விசாரணை நடக்கிறது என்றும் நேற்று இரவு ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில் பரபரப்பாக செய்தி ஒளிபரப்பானது.\nசென்னைக்கு வந்த மருத்துவ நிபுணர்கள்: இயற்கைக்கு மாறான மரணங்கள் பற்றி விசாரிக்க, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 174வது பிரிவு அதிகாரம் அளிக்கிறது. எனவே, அந்தப் பிரிவின�� கீழ், சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது[3]. இதுபற்றி இந்த வழக்கை\nவிசாரிக்கும் சிபிஐ தனிப்படை போலீசார் எந்தவித தகவலும் தெரிவிக்க மறுக்கிறார்கள். இது தொடர்பாக டெல்லியில் முகாமிட்டுள்ள சிபிஐயின் தென்மண்டல இயக்குனர் அசோக் குமாரிடம் கேட்டபோது, “ஆங்கில தொலைக்காட்சி வெளியிடும் செய்தி பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்றும் சாதிக்பாட்சாவின் மரணம் பற்றியும் அவரது பிரேத பரிசோதனை பற்றியும் நிபுணர்களின் முடிவுக்காக காத்திருக்கிறோம். இது தொடர்பாக நிபுணர்களின் அறிக்கை வந்ததும் சாதிக்பாட்சா வின் இறப்பு பற்றிய அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிடப்படும்‘ என்று தெரிவித்தார். இதற்கிடையே, டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக ஆஸ்பத்திரியை சேர்ந்த டாக்டர்கள் குழு சென்னை வருகிறது. அக்குழு, சாதிக் பாட்சா மரணத்துக்கான சூழ்நிலைகள் குறித்து விசாரணை நடத்துகிறது.\n2-ஜி ராசாவின்நண்பர்சாதிக்பாட்சாகொலை செய்யப்பட்டுள்ளார்- கொலைச்ய்த பிறகு தூக்கில் தொங்கவிடப்பட்டுள்ளது[4]– சி.பி.ஐ.க்குத் தெரியவந்துள்ள ஆதாரங்கள் பிரேத பரிசோதனைக்குப் பிறகுதான், கழுத்தில் ஏற்பட்டுள்ள குறி கொல்சிக்கு முன்னதாக அல்லது பின்னதாக ஏற்பட்டதா என்று சொல்ல முடியும் என்று டாக்டர் டெகால் முன்னமே சொன்னது உண்மையாகியுள்ளது. கழுத்தில் ஏற்பட்டுள்ள காயத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ள திசுக்களை பரிசோதித்த தட-அடையாள நிபுணர்கள், வெளிப்புற அழுத்தத்திற்கு உட்பட்டுதான் அவை நசுங்கியுள்ளன. அவ்வாறு ஏற்பட்டதற்கு, ஒரு மென்மையான துணியினால் கழுத்து நெருக்கப்பட்டதால் அவ்வாறு நேர்ந்திருக்கலாம் என்று தங்களது முடிவை வெளியிட்டுள்ளனர்[5]. அதாவது பாட்சா கழுத்து நெரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டு, பிறகு தானே தூக்கில் தொங்கியது போல, தொங்கவிடப்பட்டுள்ளார்[6]. இதனால், டாக்டர் டெகால் அரசிய நிர்பந்தங்களுக்காகத் தான் ராஜினாமா செய்து “தேர்தலில் நிறக்கபோகிறேன்” சென்று விட்டார் .\n[1] தினமணி, சாதிக் பாட்சா கொலை செய்யப்பட்டுள்ளாரா சி.பி.ஐ சந்தேகம், http://www.dinamani.com/edition/story.aspx\n முக்கிய கட்டத்தில் சி.பி.ஐ;சென்னைக்கு மருத்துவக்குழு வரு‌கை, http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:அடையாளம், அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, உந்து சக்தி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கனிமொழி, கமிஷன் பணம், கருணாநிதி, கொலை, தட-அடையாள நிபுணர், பிரேத பரிசோதனை, ராஜா\nஊழல், எல்லையம்மன் காலனி, ஏ. எம். பரமேஸ்வரி, கனிமொழி, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலைஞர் டிவி, கிரீன்ஹவுஸ், கூட்டணி ஊழல், சாதிக் பாட்சா, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், தற்கொலை, தூக்கு, பரமேஸ்வரி, பிரேத பரிசோதனை, பிரேதம், பெரம்பலூர், ராஜா, ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, வீடு ரெய்ட் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nகனிமொழியை சந்தித்த குஷ்பு: மனு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு\nகனிமொழியை சந்தித்த குஷ்பு: மனு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு\nகனிமொழியை ஆதரிக்கும் குஷ்பு: குஷ்பு வந்ததற்கும், இதற்கும் சம்பந்தம் உண்டா இல்லையா என்று ஆராய்ச்சி தான் செய்ய வேண்டும் இல்லை சி.பி.ஐ போன்ற புலன் விசாரணை நிறுவனங்கள் சோதனை நடத்த வேண்டும்.ப்ஸ்பெக்டரம் வழக்கில் கைது செய்யப்பட்டு டில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் திமுக எம்.பி., கனி‌மொழியை நடிகை குஷ்பு சந்தித்தார். கனிமொழி கைது செய்யப்பட்டபோது, ஒரு பெண் என்ற முறையில் கனிமொழிக்கு நான் ஆதரவாக இருக்கிறேன், என்று கூறிய நடிகை குஷ்பு, இதேபோன்ற சூழ்நிலையை தானும் சந்தித்திருப்பதாகவும், கனிமொழி இந்த சூழலைத் தாண்டி வருவார். நிச்சயம் கனிமொழி எந்தக் காயமும் இன்றி பத்திரமாக திரும்பி வருவார் என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.\nகுஷ்பு வந்தததால் திகார் சொறையில் பரபரப்பு[1]: திகார் சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட கனிமொழி, காலை 9.30 மணியிலிருந்து நீதிமன்ற லாக்-அப் அறையில் காத்திருந்தார். அதன் பிறகு 10.30 மணிக்கு நீதிமன்ற அறைக்கு அழைத்து வரப்பட்டார். இருக்கையில் அமர்ந்த அவர், தனது கணவர் அரவிந்தனுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார். இதையடுத்து காலை 10.45 மணியளவில் நீதிமன்ற அறையில் பரபரப்பு ஏற்பட்டது.\nஅப்போது திரைப்பட நடிகை குஷ்பு நீதிமன்ற அறைக்கு வந்தார். நேராக கனிமொழியின் இருக்கைக்குச் சென்று அவரிடம் கை குலுக்கி நலம் விசாரித்தார். இருவரும் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். பிறகு சரத்குமார், அவரது மனைவி ஆகியோரிடமும் குஷ்பு நலம் விசாரித்தார்.\nசுமார் ஒரு மணி நேரம் நீதிமன்றத்தில் இருந்துவிட்டு, காலை 11.45 மணிக்கு கனிமொழியிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென���றார் குஷ்பு. திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., தமிழக முன்னாள் அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், பூங்கோதை உள்ளிட்ட திமுக பிரமுகர்கள் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.\nகனிமொழியை சந்தித்த குஷ்பு: இந்நிலையில் கனிமொழி எம்.பி.,யை குஷ்பு நேரில் சந்தித்து பேசினார். ஜாமின் மனு மீதான விசாரணைக்காக சிறையில் இருந்து கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்ட கனிமொ‌ழி நீதிமன்ற லாக்-அப் அறையில் காத்திருந்தார்[2]. அப்போது நடிகை குஷ்பு, கனிமொழிக்கு கை குலுக்கி நலம் விசாரித்தார். பின்னர் இருவரும் சிறை வாழ்க்கை பற்றியும், தமிழக நிலவரம் பற்றியும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். கனிமொழிக்கு குஷ்பு ஆறுதல் கூறினார்[3].\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அரசியல், அழகிரி, ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், ஏ. எம். சாதிக் பாட்சா, கனிமொழி, கருணாநிதி, கற்பு, குஷ்பு, சினிமா, டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், திமுக, நடிப்பு, நட்பு, நீரா ராடியா, மாலத்தீவு, ரத்தன் டாட்டா, ராஜா, ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, ஊழல், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கற்பு, கற்பு ஊழல், கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், குஷ்பு, கூட்டணி, சண்முகநாதன், சி.பி.ஐ, சோனியா, டாடா நிறுவனம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், நடிப்பு, நீரா கேட் டேப், பரமேஸ்வரி, பர்கா தத் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nசோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் சந்திக்க மாட்டேன். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது\nசோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் சந்திக்க மாட்டேன். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது\nஅப்பொழுது சொன்ன கருணாநிதி, இப்பொழுது சொனியா வீட்டிற்குச் சென்றுள்ளார். காலம் எப்படி மாறுகிறது என்பதற்கு இதுவும் இரு உதாரணம். ஐந்து மாதங்களில் கருணாநிதி முதல்வர் பதவிலிருந்து விலக்கப் பட்டு விட்டார். அப்பொழுது காங்கிரஸை மிரட்டி வந்த நிலை போய், இப்பொழுது காங்கிரஸுடன் கெஞ்ச வேண்டிய நிலை வந்து விட்டது.\nகருணாநிதியின் மனதிலுள்ளது வெளிப்பட்டுவிட்டது போலும். ஆமாம், அவர் சொல்வதாவது, “காங்கிரஸ் தலைவர் சோனியா ��ாந்தியே அழைப்பு விடுத்தாலும் நான் அவரை சந்திக்க மாட்டேன். கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது.”. அதாவது, அவர் டில்லி சென்றபோது, சோனியா ஒரு நாள் பயணம் என்ற சாக்கில் காஷ்மீருக்குச் சென்றுவிட்டாராம் சோனியா. இதனால், கருணாநிதி தங்கியிருந்த ஓட்டலிற்குச் சென்று, குலாம் நபி ஆசாத் சந்தித்து, விஷயத்தை சொல்லி விளக்கியுள்ளார். போதாகுறைக்கு, சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் முதலியோரும், பேசி சமாதம் செய்துள்ளனர்.\nகாங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியே அழைப்பு விடுத்தாலும் நான் அவரை சந்திக்க மாட்டேன். இனி கூட்டணி பற்றி கவலைப்படுவதில் ஒன்றும் இல்லை. படுதோல்விற்குப் பிறகு, இந்திய அளவில், காங்கிரஸுக்கு திமுகவின் ஆதரவு தேவையில்லை. ஆனால், மாநில அளவில், என்றைக்காவது தேவைப்படும். ஏனெனில் திமுக-அதிமுக இல்லாமல், எந்த கட்சியும், தமிழகத்தில் அரசியல் வியாபாரத்தில் பிழைக்க முடியாது. அதனால் தான், இப்படி சொல்கிறார் போலும்\nகனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது: அதாவது, கனிமொழி கைது செய்யப்படமாட்டார் என்று நினைத்தார், ஆனால் கைது செய்யப்பட்டு விட்டார். பிறகு, பெயில் கிடைத்துவிடும் என்று மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார், ஆனால், பெயில் கிடைக்கவில்லை. இதனால், காங்கிரஸ் ஒத்துழைக்கவில்லை, உதவவில்லை என்று நன்றாகவே தெரிகிறது. ஆகையால், கனிமொழி சிறையில் உள்ள நிலையில், சோனியாவை சந்திப்பது சரியாக இருக்காது அதாவது கனிமொழி சிறையில் இல்லாத நிலையில் சோனியாவை சந்திப்பது சரியாக இருக்கும். எனவே, சோனியா கனிமொழி வெளியே வர உதவவில்லை. அந்த தர்ம சங்கடமான கோரிக்கைஇ கருணாநிதி முன்வைத்து செய்யமுடியாது என்று சொல்ல வ்வரும் நிலையைத்தான், சோனியா தவிர்த்துள்ளார். வாழ்க, கருணாநிதியின் ராஜ தந்திரம்\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, உந்து சக்தி, ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் புகார், கனிமொழி, கமிஷன் பணம், குற்றப் பதிவு, குற்றப்பத்திரிக்கை, குற்றம், சிதம்பரம், சோனியா, சோனியா காந்தி, ஜெயந்தி நடராஜன், டெலிகாம் ஊழல், திமுக, பதிவு, முறையீடு, ராஜாத்தி, ராடியா டேப்புகள், ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, இத்தாலி, ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், கனி, கனிமொழி, கனிமொ��ி ராசா, கனிமொழி ராஜா, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கிரீன்ஹவுஸ், கோடி, கோடிகள், கோடிகள் ஊழல், சன்டிவி பங்குகள் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகருணாநிதியை சந்தித்த குலாம்: சோனியாவை சந்திக்கவில்லை\nகருணாநிதியை சந்தித்த குலாம்: சோனியாவை சந்திக்கவில்லை\nசோனியாவை சந்திக்காமல் கருணாநிதி திரும்பியுள்ளது: சிறையில் வாடும் தன் மகள் கனிமொழியைச் சந்திப்பதற்காக, டில்லிக்கு வந்திருந்த தி.மு.க., தலைவர் கருணாநிதியை, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரான குலாம்நபி ஆசாத் சந்தித்து பேசினார். ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கிய கனிமொழியின் கைது சம்பவத்தில், காங்கிரஸ் எதுவும் செய்ய முடியாது. சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, கருணாநிதியும் புரிந்து கொண்டிருப்பதாக அவர் நிருபர்களிடம் வெளிப்படையாக தெரிவித்தார்[1]. நேற்று கூட நிகழ்ச்சி ஒன்றிற்காக சோனியாவுடன் காஷ்மீர் சென்றுவிட்டதால் தான் கருணாநிதியை சந்திக்க முடியவில்லை என்று காரணம் சொல்லப் பட்டாலும், சோனியா இவ்விவகாரத்தில் திமுகவை கைகழுவிட்டதாகவே தெரிகிறது. கருணாநிதியும் வெளிப்படையாகவே, காங்கிரஸ் இவ்விவகாரத்தில் போதிய அளவில் உதவவில்லை என்று, தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்[2].\nகனிமொழியை சிறையில் சந்தித்த கருணாநிதி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கூட்டுச்சதி செய்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ள ராஜ்யசபா தி.மு.க., எம்.பி.,யான கனிமொழி தற்போது டில்லி திகார் சிறையில் உள்ளார். ஜாமின் மனு கோரிக்கையை சி.பி.ஐ., கோர்ட் நிராகரித்துவிட்டதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை முதல் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கனிமொழியை சந்திப்பதற்காக அவரது தந்தையும், தி.மு.க., தலைவருமான கருணாநிதி கடந்த திங்கள்கிழமை காலை (23-05-2011) டில்லி வந்தார்.அன்றைய தினம் மாலையில் திகார் சிறைக்கு விரைந்த கருணாநிதி, அங்கு தன் மகள் கனிமொழியை சந்தித்து கலங்கியதுடன், ஆறுதல் கூறினார். முன்னாள் அமைச்சர் ராஜா மற்றும் கலைஞர் “டிவி’ நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி ஆகியோரிடமும் ஆறுதல் வார்த்தை கூறினார். மிகுந்த உருக்கத்துடன் நடைபெற்ற இந்த 45 நிமிட சந்திப்பை முடித்துக் கொண்டு, தான் தங்கியிருந்த ஓட்டலுக்கு கருணாநிதி திரும்பினார்.\nஒரு நாள் நீட்டி வைத்த டில்லி பிரயாணம்:ஆனால், கனிமொழியை சிறையில் சந்தித்துவிட்டு ஓட்டலுக்கு திரும்பியவுடன், தன் சென்னை திட்டத்தை ஒரு நாள் கருணாநிதி ஒத்திவைத்தார். மேலும், தான் தங்கியிருந்த தாஜ்மான்சிங் ஓட்டலை காலி செய்துவிட்டு, மவுரியா ஷெரட்டன் ஓட்டலில், நேற்று முன்தினம் இரவு தங்கினார். கிளம்புவதற்கு முன், உள்துறை அமைச்சர் சிதம்பரம், கருணாநிதியைச் சந்தித்தார். மவுரியா ஷெரட்டன் ஓட்டலுக்கு போய் சேர்ந்த பின், பிரதமர் அலுவலக அமைச்சர் நாராயணசாமி கருணாநிதியை அங்கு சந்தித்தார்.எப்போது டில்லிக்கு வந்தாலும், காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தித்துவிட்டுத் தான் கருணாநிதி சென்னைக்கு திரும்புவது வழக்கமாக இருந்தது. அதனால், தன் டில்லி பயணத்தை ஒரு நாள் கூடுதலாக கருணாநிதி தள்ளிவைத்ததால், சோனியாவை அவர் சந்திக்கலாம் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது. தவிர முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் நேற்று சந்திக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை 11.30 மணிக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரும், தமிழக காங்கிரசுக்கு மேலிடப் பொறுப்பாளராக இருக்கும் குலாம்நபி ஆசாத், கருணாநிதியைச் சந்தித்தார்[3].\nமத்திய அரசால் இவ்விஷயத்தில் எதையும் செய்துவிட இயலாது[4]: அரை மணி நேரம் நடந்த இச்சந்திப்புக்கு பின் நிருபர்களிடம் குலாம்நபி ஆசாத் கூறியதாவது: தி.மு.க.,வுக்கும், காங்கிரசுக்கும் உள்ள உறவில் விரிசல் இருப்பது போல செய்தி வருகிறது. அதில் உண்மை இல்லை. இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவு எப்போதும் போல உறுதியாகவே உள்ளது. இது மேலும் தொடரும். கருணாநிதியை பொறுத்தவரை அவர் ஒரு அரசியல் தலைவர். எத்தகைய சிக்கலான விஷயங்களையும் புரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்.எனவே, தற்போது நிலவும் பிரச்னைகளையும் அவர் நன்கு புரிந்து கொண்டிருப்பார் என்றே நம்புகிறோம். ஸ்பெக்ட்ரம் விவகாரம் என்பது சுப்ரீம் கோர்ட்டால் கண்காணிக்கப்படுகிறது. மத்திய அரசால் இவ்விஷயத்தில் எதையும் செய்துவிட இயலாது. எங்கள் கட்சியைச் சேர்ந்த கல்மாடியே கூட தற்போது சிறையில் தான் உள்ளார். அவரையும் கூட எங்களால் காப்பாற்ற முடியாத சூழ்நிலை. தற்போது நடந்துகொண்டிருக்கும் நிகழ்வுகளால் திமுக-காங்கிரஸ் உறவில் பாதிப்பு எதுவும் ஏற்படாது; எதிர்காலத்திலும் பாதிப்பு வராது[5].\nச���னியா கருணாநிதியைப் போலவே வருத்தமுடன் உள்ளாரா கனிமொழி கைது சம்பவத்தில், கருணாநிதியை போலவே காங்கிரசும், அதன் தலைமையும் வருத்தத்தில் உள்ளது. கனிமொழி ஒரு பெண் என்பதால் அவர் சிறையில் உள்ளது குறித்து சோனியா கவலைப்பட்டதாகவும், இந்த பிரச்சனையில் திமுக மீது சோனியா அனுதாபம் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஒரே ஒருமுறை தொலைபேசி மூலம் கருணாநிதியுடன் பேசினேன். அதன் பிறகு தொடர்பு கொள்ள இயலவில்லை. நேற்று கூட நிகழ்ச்சி ஒன்றிற்காக சோனியாவுடன் காஷ்மீர் சென்றுவிட்டதால் தான் கருணாநிதியை சந்திக்க முடியவில்லை. கனிமொழி சிறையில் இருப்பதில், தலைவர் சோனியாவும் கவலைப்பட்டார். தன் வருத்தத்தை தெரிவித்தார். சட்டரீதியான விஷயத்தில் அரசு தலையிடாது என்பதை தெரிவித்தேன். இவ்வாறு ஆசாத் கூறினார். இதன் மூலம் உள்துறை அமைச்சர் சிதம்பரம், கட்சியின் தகவல் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் சந்திப்புக்கு பின், நடந்த குலாம் நபி ஆசாத் சந்திப்பில், காங்கிரஸ் இவ்விஷயத்தில் கைவிரித்தது என்பது தெளிவாக்கப்பட்டது.\nஜெயந்தி நடராஜனும் சந்திப்பு:: அதே போல காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜனும் கருணாநிதியை சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக-காங்கிரஸ் இடையிலான உறவு அப்படியே உள்ளது. இந்த விவகாரத்தை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என திமுக கூறியுள்ளது. நான் கலைஞரை மரியாதை நிமித்தமாகவே சந்தித்தேன்.\nகனிமொழியுடன் ஸ்டாலின் சந்திப்பு: கனிமொழியை பார்ப்பதற்காக நேற்று முன்தினம் இரவு முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் டில்லிக்கு வந்து சேர்ந்தார். அவர் நேற்று காலை பாட்டியாலா சி.பி.ஐ., கோர்ட்டிற்கு வந்திருந்தார். 10.20 மணிக்கெல்லாம் கோர்ட்டுக்கு வந்த அவர், அங்கு வெளியில் உள்ள அறையில் டி.ஆர்.பாலுவுடன் அமர்ந்திருந்தார்.பின்னர் 10.45 மணிக்கு கனிமொழியை சி.பி.ஐ., போலீசார் கோர்ட்டிற்கு கொண்டு வந்தனர். அப்போது எழுந்து சென்று ஸ்டாலின் கோர்ட் அறைக்குள் கனிமொழி அருகில் அமர்ந்து, அவரை நலம் விசாரித்து ஆறுதல் கூறினார்.அப்போது அங்கிருந்த ராஜா மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோருக்கும் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அங்கிருந்த வக்கீல் சண்முகசுந்தரம் கனிமொழிக்கு ஜாமின் பெற மேற்கொ��்டிருக்கும் முயற்சிகள் பற்றி அவரிடம் விளக்கினார். பின்னர் அவர்களுடன் 45 நிமிடங்கள் பேசிவிட்டு, கோர்ட்டை விட்டு ஸ்டாலின் கிளம்பினார். தன் டில்லி பயணத்தை முடித்துக் கொண்டு, சென்னைக்கு நேற்றே திரும்பி விட்டார்.\n நேற்று டில்லி ஐகோர்ட்டில் கனிமொழி மற்றும் சரத்குமார் ரெட்டி ஆகியோரது சார்பிலான ஜாமின் மனுக்கள் விசாரணைக்கு வந்தது. நீதிபதி அஜித் பரிஹோக் முன்பாக வந்த இந்த மனுக்கள் சார்பில், வக்கீல்கள் சண்முகசுந்தரம் மற்றும் அல்தாப் முகமது ஆகியோர் ஆஜராயினர்.ஆனால், சி.பி.ஐ., சார்பில் ஜூனியர் வக்கீல் மட்டுமே வந்திருந்தார். இதையடுத்து, இவ்வழக்கை வரும் 30ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிபதி உத்தரவிட்டார். அதற்குள் இவ்வழக்கு தொடர்பான தற்போதைய நிலவரங்கள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பிக்கும்படியும் சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டார். இதனால், கனிமொழிக்கும், சரத்குமார் ரெட்டிக்கும் ஜாமின் கிடைப்பது குறித்து வரும் 30ம் தேதி தான் தெரியும்[6].\nஇந்தியாவில் குற்றங்களுக்காக, நிறைய பேர்கள் சிறைக்குச் செல்கின்றனர். அப்பொழுதெல்லாம், அவர்களைப் பற்றி யாரும் கவலைப் படவில்லை. அவர்களுக்கு என்ன உணவு, எப்படி சாப்பிட்டார்கள், படுத்தார்கள், தூங்கினார்கள் என்றெல்லாம் கவலைப்படவில்லை. ஆனால், இப்பொழுதே, அதைப் பற்றி, சில குறிப்பிட்ட நபர்கள் விஷயத்தில், அதிகமாகவே பேசப்படுகின்றன. சட்டம், ஒன்று, குற்றம் ஒன்று, தண்டனை ஒன்று என்றிருக்கும் போதே, அதை அனுபவிக்கும் நிலையும் ஒன்றாகத்தான் இருக்கும்.\nசென்னைக்கு வந்தவுடன் வக்கீல்களுடன் ஆலோசனை: இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றிருந்த திமுக தலைவர் கலைஞர் 24.05.2011 அன்று மாலை சென்னை திரும்பினார். அவருடன் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி ஆகியோர் வந்தனர். முன்னதாக மாலை முன்னாள் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லியில் இருந்து சென்னை வந்தார்[7]. கனிமொழியின் பிணை-விடுதலையைப் பற்றி வக்கீல்களிடம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது[8].\nகனிமொழி கைதால் துயரமடைந்த கருணாநிதி: கனிமொழி கைது செய்யப்பட்ட அன்றே (மே 21) அவர் துயரத்துடன் கண்ணீர் விட்டது தெரியவருகிறது[9]. கோர்ட்டிலேயே அழுதுவிட்டார் என்று ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன. ராம்ஜெத் மலானி வாதிடுவதால், பைல் கிடைத்துவ��டும் என்று நம்பிக்கையுடன் இருந்த நிலையில், அது கிடைக்காமல் போனதால், அதிர்சிஒக்குள்ளாகி இருக்கின்றனர். “உங்களுக்கு ஒரு மகள் இருந்து, செய்யாத குற்றத்துக்காக அவருக்கு தண்டனையும் கிடைத்தால் உங்கள் மனம் அப்போது என்ன பாடுபடுமோ அந்த மனநிலையில் என் மனம் இருக்கிறது”, என்று நிருபர்களிடம் சொன்னதும் உண்மை தெரிகிறது[10]. கைது அறிவுப்பு கேட்டவுடன் கோர்ட்டிலியே, கனிமொழி அழுதுவிட்டார்[11]. பிறகு, அவர் தாயார் ராஜாத்தி வந்தபோது, அவரும் கதறி அழுதிவிட்டார்[12]. என்றைக்குமே, வெளிப்படையாக வராத அல்லது காணப்படாத, அரவிந்தன், இப்பொழுது கூட இருந்து வருகிறார். இதனால், கருணாநிதி குடும்பத்தின் வந்த-பாசங்கள் அதிகமாகியுள்ளன.\nகுறிச்சொற்கள்:கட்சி, கணவன், குலாம், குலாம்நபி ஆசாத், கூட்டணி, சிறை, சிறைச்சாலை, ஜெயில், தமிழக காங்கிரஸ், திமுக-காங்கிரஸ், தியாகம், திஹார், பந்தம், பாசம், பெயில், மகள், மனைவி\nஅமைச்சர் அந்தஸ்து, அள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, இத்தாலி, ஊழலின் கிணறு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கருணாநிதி படம், கலாநிதி மாறன், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், குற்றப்பத்திரிக்கை, கூட்டணி, கூட்டணி அள்ளல், கூட்டணி ஊழல், கையூட்டு, கோடி, கோடி-கோடி ஊழல்கள், சோனியா, சோனியா மெய்னோ, சோனியாவின் அபிமானி, திமுக, நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nநீரா ராடியா அளித்த வாக்குமூலம், சரத் பவாரின் மறுப்பும் – கனிமொழி, சுப்ரியா, ராஹுல் இவர்களின் சந்திப்புகள்\nநீரா ராடியா அளித்த வாக்குமூலம், சரத் பவாரின் மறுப்பும் – கனிமொழி, சுப்ரியா, ராஹுல் இவர்களின் சந்திப்புகள்\nநீரா ராடியாவின் குற்றச்சாட்டு: சரத் பவார் மற்றும் அவரது குடும்பத்தாரின் கட்டுப்பாட்டில் டிபி.ரியாலிடி இருக்கிறது[1]. தன்னிடம் அதற்கான ஆதாரங்கள் இல்லையென்றாலும், மும்பையில் தெரிந்தவர்கள் இவ்வாறுதான் கூறுகின்றனர் என்று நீரா ராடியா தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்[2]. 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள டிபி ரியாலிட்டி நிறுவனத்துக்கும் மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவாருக்கும் தொடர்பிருப்பதாக அரசியல் தர���ர் நீரா ராடியா ஏப்.14, 2011 அன்று கூறியுள்ள குற்றச்சாட்டை பவார் மறுத்துள்ளார். டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் சரத்பவாருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. இதனால் முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவிடம் கூறி, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு லைசென்ஸ் பெற பவார் வழியேற்படுத்தியதாக சிபிஐ-யிடம் நீரா ராடியா கூறியதாக செய்திகள் வெளியாயின. இச்செய்தியை சரத் பவார் மறுத்துள்ளார். நீரா ராடியா, சிபிஐ-க்கு அளித்துள்ள தகவலில், மும்பையில் லைசென்ஸ் ஒதுக்கீடு தொடர்பாக பவாருக்குத் தொடர்பிருக்கலாம் என்று கூறியதாகவும், அதற்கு எவ்வித ஆதாரங்களும் கிடையாது என்று தெரிவித்துவிட்டதாக பவார் கூறினார்.\nபால் சப்ளையோடு சரி, வேறெந்த வியாபாரமும் இல்லை என்று அறவே மறுக்கும் சரத் பவார்: இத்தகைய அறிக்கை முற்றிலும் பொய்யானது, முட்டாள்தனமானது என்று பவார் கூறினார். டிபி ரியாலிட்டி நிறுவனத்தில் தனக்கு எவ்வித ஈடுபாடும் கிடையாது; மேலும் அந்நிறுவனத்துடன் எவ்வித தொடர்பும் கிடையாது என்று அவர் மேலும் தெரிவித்தார்[3]. அந்நிறுவனத்துடன் தனக்கு ஒரு பைசா அளவுக்குக்கூட பரிவர்த்தனை கிடையாது என்றார். இருப்பினும் டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் தலைவர் வினோத் கோயங்காவின் தந்தையை கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தனக்குத் தெரியும் என்று பவார் கூறினார். அவரது தந்தை தனது தொகுதியான பாராமதியில் பால் பதப்படுத்தும் நிறுவனத்தை 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைத்தார். விவசாயிகளான நாங்கள், தரமான பால் சப்ளை செய்ய வேண்டும் என்பதற்காக நாங்கள் நண்பர்களாக இருந்தோம் என்றும் அவர் குறிப்பிட்டார். அதற்காக டெலிகாம் நிறுவனத்துடன் எவ்வித தொடர்பும் தனக்குக் கிடையாது என்று திட்டவட்டமாகக் கூறினார். நீரா ராடியாவுடன் தான் தொலைபேசியில் பேசியதுகூட கிடையாது, மேலும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக யாரையும் தொடர்பு கொண்டது இல்லை என்ற அவர், நாட்டின் வேளாண் துறையை தான் கவனித்து வருவதாகவும், தொலைத் தொடர்புத் துறையை அல்ல என்றும் குறிப்பிட்டார்.\nமணீஷ் திவாரி: இந்த குற்றச்சாட்டில் குற்றம் சாட்டப்பட்ட அமைச்சரே விரிவான விளக்கத்தை அளித்துவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி விளக்கம் அளிக்கத் தேவையில்லை என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி கூறினார்.\nகனிமொழி மற்றும் சுப்ரியா சுலேவின் நெருக்கமான தொடர்பு, நட்பு முதலியன: தில்லியில் இந்த இருவரும் ஒன்றாக சேர்ந்து சுற்றுவது, ஓட்டல்கள், கடைகளுக்குச் சென்று வருவது பார்த்த்து மக்கள் வியந்துள்ளனர். இதென்ன, ஒரு திராவிடத் தலைவியின் மகளும், அவருகு எதிரான சித்தாந்த்தைக் கடைபிடிப்பவரின் மகளும் இப்படி அந்நியோன்னமாக இருக்கிறார்களே என்று மூக்கின் மீது விரலை வைத்துப் பார்த்துள்ளனர். கனிமொழி மற்றும் சுப்ரியா சுலேவின் நெருகமான நட்பை அறிந்தவர்கள், ஏற்கெனெவே, கலைஞர் டிவிக்கும், டி.பி.ரியாலிட்டிற்கும் உள்ள தொடர்பை அறிந்துள்ளனர்[4]. சுப்ரியாவின் கணவர் மற்றும் தந்தை முதலியோர் மீது, நில அபகரிப்பு, ஆக்கிரமிப்பு என்று பல குற்றச்சாட்டுகள் உள்ளன[5]. இந்நிலையில் தான், இவர்களது நட்பு பெருகியுள்ளது. பெண்கள் மசோதா அவர்களை நெருக்கத்தில் கொண்டுவரவில்லை, இத்தகைய, வியாபாரம் தான், அவர்களை கொண்டு வந்துள்ளது என்பது மேல்தட்டு மக்களுக்குத் தெரிந்தேயுள்ளது.\nகனிமொழி, சுப்ரியா சுலே மற்றும் ராஹுல் காந்தி பார்ட்டியில் கலந்த் கொள்வது: ஆகஸ்ட் 21, 2007ல் ஏற்பாடு செய்த ஒரு தனியார் பார்ட்டியில் ராஹுல் காந்தி, சுப்ரொயா சுலே, கனிமொழி முதலியோர் கலந்துகொண்டதும் சிலருக்குத் தான் தெரியும்[6]. அதற்குப் பிறகு எத்தனை தடவை எங்கெல்லாம் சந்தித்துக் கொண்டார்கள், பேசிக் கொண்டார்கள் என்பதெல்லாம், அவர்களே சொன்னால் தான் தெரியும். இல்லையென்றால், பிரியங்கா அவ்வாறு, ரகசியமாக வந்து, வேலூர் சிறையில் முருகனின் மனைவி நளினியை சந்தித்து பேரம் பேசியிருக்க மாட்டார். ஆக இந்த முன்று நபர்களும், சும்மா வேடிக்கைக்காக, பார்ட்டிக்கு வரமாட்டார்கள். சென்னைக்கு நூறு தடவை ராஹுல் சென்றாலும், கருணாநிதியைப் பார்ப்பது கிடையாது, பேசுவது கிடையாது. அப்படியிருக்கும் போது, அவருடைய பெண் கனிமொழியுடன் பார்ட்டியில் எப்படி சேர்ந்திருப்பர், பேசுவர். ஆகவே இத்தகைய தொடர்புகளை, நட்புகளை, உறவுகளை, மக்களிடமிருந்து அவர்கள் மறைக்கலாம். ஆனால், அவர்கள் செய்யும் வியாபாரம் காட்டிக் கொடுத்து விடுகிறது.\nசுப்ரியா-கனிமொழி நட்பு இவ்விதத்தில் அலாதியாகத்தான் இருக்கிறது. சிறையில் இருந்தப்போது கூட, சுப்ரியா ஆதரவாகப் பேசியுள்ளார், ஆறுதல் அளித்துள்ளார்.\nகுறிச்சொற்கள்:அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், ஊழல், ஊழல் புகார், ஊழல் மெட்டு, கனிமொழி, கோடிகள் ஊழல், சுப்ரியா, சுலே, டெலிகாம் ஊழல், தந்தைய கூட்டு, பவார், பால், பெண்களின் நட்பு, ராஹுல், வியாபாரம், விவசாயம், ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅஜித், அழகிரி, ஆட்சியில் பங்கு, ஆல் இந்தியா ராடியா, ஆல் இந்தியா ராடியா டேப்புகள், இத்தாலி, ஊழலின் ஊற்றுக்கண், ஊழலின் கிணறு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு கமிஷன், ஊழல் கமிஷன், ஊழல் குற்றச்சாட்டு, ஊழல் பாட்டு, ஊழல் புகார், ஊழல் மெட்டு, ஊழல் ராகம், கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கலாநிதி மாறன், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கூட்டணி, கூட்டணி அள்ளல், கூட்டணி ஊழல், கூட்டணிக் கொள்ளை, கோடி, கோடி-கோடி ஊழல்கள், கோடிகள், கோடிகள் ஊழல், சரத், சுலே, சூலே, சோனியா, சோனியா மெய்னோ, சோனியாவின் அபிமானி, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, நீரா ராடியா டேப், நீரா ராடியா டேப்பு, நீரா ராடியா டேப்புகள், பர்கா தத், பவார், மச்சான், மாமா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nசி.பி.ஐ. தலமை அலுவலகத்தைத் தாக்க தாவூத் இப்ராஹிம்: சாதிக் பாட்சா மர்ம மரணம், 2-ஜி தொடர்பு\nசி.பி.ஐ. தலமை அலுவலகத்தைத் தாக்க தாவூத் இப்ராஹிம்: சாதிக் பாட்சா மர்ம மரணம், 2-ஜி தொடர்பு\nதாவூத்தின் தாக்குதல் திட்டம் ஏன் தன்னை இந்த ஊழலுடன் சம்பந்தப்படுத்தும் எந்த அத்தாட்சி சி.பி.ஐ.யிடம் இருந்தாலும் அதனை அழித்துவிட, தாவூத் இப்ராஹிம் திட்டமிட்டுள்ளாதாக செய்திகள் வெளியாகியுள்ளன[1]. மும்பையில் இத்தகவல்கள் வெளியானவுடன், தில்லிக்கு அறிவிக்கப்பட்டது[2]. இதற்காக தாவூத்தின் டி-கம்பெனியின் ஆட்கள் கிளம்பி விட்டதாக தெரிகிறது[3]. சாதிக் பாட்சாவின் மர்மமான இறப்பின் முந்தின நாளே, துபாயிலிருந்து தற்கொலைப் படையைச் சேர்ந்த இருவர் இந்தியாவிற்கு வந்துள்ளதாக பேச்சு அடிபட்டது. அவ்விருவரும் பெண்கள் என்று கூட சொல்லப்பட்டது. சென்னை சி.பி.ஐ அலுவலகத்திற்கும் தாவூத்தின் அச்சுறுத்தல் பற்றி செய்தி வந்தவுடன், தில்லியில் உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டது. டைம்ஸ்-நௌ டிவி செனல் இதைப் பற்றிய செய்தியினையும் வெளியிட்டு வருகிறது[4]. இப்பொழுதோ, 2-ஜி விவகாரத்துடன் சம்பந்தப் பட்டுள்ள எந்த ஆவணத்தையும் அழித்துவிட தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது.\nதாவூத் ஸ்பெக்ட்ரம் 2-ஜியில் பணம் போட்டிருந்தானா அமூலாக்கப்பிரிவினருக்குக் கிடைத்துள்ள சில தகவல்களின்படி, தாவூத் இப்ராஹிம் கோடிக்கணக்கில் பணத்தைப் போட்டு விளையாடி இருக்கிறான் என்று தெரிகிறது. சமீபத்தில் இரண்டு வங்கி அதிகாரிகள் வெளிநாட்டு வங்கிகளின் மூலம், இந்திய வங்கிகளுக்கு Rs. 27,141 crore மாற்றப்பட்ட பற்றி விசாரணை செய்துள்ளது. மொரிஸியஸ் வழியாக வந்த அப்பணத்தின் பகுதி தாவூத் இப்ராஹிமுடையதாக இருக்கலாம் என்று அமூலாக்கப்பிரிவு கருதுகின்றது.\nசாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள்[6] பற்றி ஏற்கெனவே எடுத்துக்காட்டப்பட்டுள்ளது[7]. அதற்குப் பிறகு, நில மோசடி, அபகரிப்பு, ஹவாலா முதலிய விஷயங்களில் சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, தாவூத் இப்ராஹிம் முதலியோருடைய தொடர்புகள் வெளிவர ஆரம்பித்துள்ளன. பல்வாக்கும் தனக்கும் தொடர்பில்லை என்று சரத் பவார் தெரிவித்துள்ளார். ஆனால், தன் மகள் / மகன் முதலியோர்க்கு தொடர்பில்லை என்று சொல்லவில்லை. அதேபோல, கனிமொழிக்கும், சுப்ரியாவிற்கும் உள்ள நெருக்கமான நட்பும் இவ்விசயத்தில் வினோதமானதே\nதாவூத் இப்ராஹிம் தொடர்பும் உள்ளது: உள்துறை அமைச்சகத்தின் அவணங்களின்படி, இவருக்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோர்க்கும் தொடர்பு இருப்பதாக சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்[8]. இதனால், ஹவாலா பணப் போக்குவரத்து இவர்களுக்குள் நடந்திருக்கக் கூடிய வாய்ப்புகள் தெரிய வருகின்றன. இந்த வழக்கு தொடர்பாக எச்எப்சிஎல் நிர்வாக இயக்குனர் மகேந்திர நஹதாவிடமும் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை முறைகேடாகப் பெற்று பின்னர் கூடுதல் விலைக்கு விடியோகான் நிறுவனத்துக்கு விற்றதாக இவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.\nதாவூத் இப்ராஹிமுடனான தொடர்பு: சிபிஐ ச்பெட்ரம் விவகாரத்தில் இவர்க்கும் தாவூத் இப்ராஹிம் முதலியோருக்குத் தொடர்பு உள்ளதா என்று விசாரணையை மேற்கொண்டுள்ளது[9]. மும்பை தீவிரவாத ஒழிப்புப் பிரிவினர் மற்றும் போலீஸார் நன்றாக விசாரணை செய்த பிறகு, தங்களுக்கும் கடத்தல் மன்னன் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதி தாவுத் இப்ராமிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறி, தில்லி உயர்நீதி மன்றத்தில் தம்முடைய வழக்கை சிக்கிரம் முடிக்குமாறு மனு ஒன்றைத் த���க்குதல் செய்திருந்தார். ஆனால் நீதிமன்றம் அதற்கு மறுத்துள்ளது[10]. இனி இஃத பிரச்சினை வேண்டாம் என்பது போல, அலைக்கற்றை ஏலத்தில் எடில்சலாத் டிபி அமைதியாக ஒதுங்கிக் கொண்டது[11].\nஎடிசலாட்-டி.பி அடித்த கொள்ளை[12]: மேலும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்றதுமே ஸ்வான் நிறுவனம் அதன் பெயரை டி.பி. டெலிகாம் என மாற்றிக் கொண்டது. எடிசலாட் நிறுவனத்துக்கு 45 சதவீத பங்கை விற்றதும் நிறுவனத்தின் பெயரை எடிசலாட்-டி.பி. என பெயர் மாற்றிக் கொண்டது. ரூ.1,537 கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெற்ற அந்த நிறுவனம் 45 சதவீத பங்கை மட்டுமே விற்று ரூ.4,730 கோடி சம்பாதித்து விட்டது. எனவே இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கலாம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த டி.பி. ரியாலிட்டி நிறுவனம் தான் இரு துணை நிறுவனங்கள் மூலம் கலைஞர் தொலைக்காட்சியில் ரூ. 214 கோடி வரை முதலீடும் செய்து, பின்னர் அதைத் திரும்பப் பெற்றதும் என்பதும் நினைவுகூறத்தக்கது.\n[7] வேதபிரகாஷ், சாஹித் உஸ்மான் பல்வா, ஸ்பெக்ட்ரம் ராஜா, கலைஞர் டிவி தொடர்புகள், 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் தொடரும் மர்மங்கள்\n[12] வேதபிரகாஷ், கனிமொழி, தயாளு அம்மாள் முதலியோரிடம் சி.பி.ஐ. விசாரணை செய்கிறது\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஊழல், ஊழல் புகார், கனிமொழி, கருணாநிதி, சாதிக் பாட்சா, டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், தற்கொலை, தாவூத் இப்ராஹிம், திமுக, ரத்தன் டாட்டா, ராஜா, ராஜாத்தி, ரிலையன்ஸ் குழுமம், ஸ்பெக்ட்ரம் ஊழல்\n2-ஜி அலைக்கற்றை, அமைச்சர் அந்தஸ்து, அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், அழகிரி, ஆடிட்டர், ஆதாரம், ஊழலுக்கு ஊழல், ஊழல், ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கமிஷன் பணம், கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கலைஞர் டிவி, கலைஞர் டிவி பங்குகள், கிரீன்ஹவுஸ், சி.ஏ.ஜியின் அறிக்கை, சி.பி.ஐ, சி.பி.ஐ அறிக்கை, சி.பி.ஐ நோட்டீஸ், சி.பி.ஐ ரெய்ட், சி.பி.ஐ வக்கீல், சி.பி.ஐ. விசாரணை, சோனியா, தமிழ் மையம், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தற்கொலை, தாவூத் இப்ராஹிம், திமுக, துபாய், துள்ளு ராஜா, துள்ளு ராணி, தூக்கு, நீரா கேட் டேப், நீரா கேட் டேப்பு, நீரா ராடியா, பரமேஸ்வரி, பர்கா தத், முகேஷ் அம்பானி, மொரிஷியஸ், யுனிடெக், யூனிடெக் ஒயர்லெஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரெய்ட், லஞ்சம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜா, ஸ்வான் டெலிகாம், ஸ்வான்' நிறுவனம், ஸ்வீடன், ஹாய் நீரா, ஹாய் பர்கா இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nசாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (4)\nசாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (4)\nகுடும்பத்தவர்களுக்கு பிரச்சினை ஏற்படும் வகையில் தற்கொலை செய்து கொள்வார்களா 16ம் தேதிக்கு தற்கொலை செய்து கொள்கிறவர் எப்படி 15ம் தேதியே தனித்தனியாக மூன்று / நான்கு கடிதங்களைத் தனித்தனியாக எழுதி வைத்து இறக்க முடியும் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. பொதுவாக, உண்மையிலேயே தற்கொலை செய்து கொள்கிறவன், தனக்குப் பிறகு, தனது சந்ததியர் அல்லது வேண்டியவர்களுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்றுதான் பார்ப்பான். பிரச்சினைகளை உருவாக்க சாதிக் பாட்சா போன்றவர்கள் தற்கொலை செய்து கொள்ளமாட்டார்கள். ஜி. வெங்கடேஸ்வரன் என்ற பெரிய சினிமா இயக்குனர், திவாலாகி பிரச்சினை விசுவரூபமாகியபோது தற்கொலை செய்து கொண்டார். சமீபத்தில், பிரபலமான சோதிடர் பார்த்தசாரதி, தனக்குப் பிரச்சினை வந்தபோது தற்கொலை செய்து கொண்டார். ஆகவே, சாதிக் பாட்சா விஷயத்தில் அவ்வாறு இருப்பதாகத் தெரியவில்லை.\nதற்கொலைக் கடிதங்கள் முன்னரே தீர்மானிக்கப்பட்டவையா “எனது தற்கொலைக்கு குறிப்பிட்ட யாரும் காரணமல்ல”, என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவின் நண்பரான சாதிக் பாட்சா கடிதம் எழுதி வைத்துள்ளார். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உள்ளாகி வந்த நிலையில் நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டி அவர் தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது வீட்டிலிருந்து 4 கடிதங்களை போலீசார் கைப்பற்றினர்.\n1. போலீசாருக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ சோதனை நடத்தியது, அது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியானதால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது பற்றி குறிப்பிட்டு, தற்கொலை முடிவை நானே எடுத்தேன். அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார் பாட்சா.\n2. குடும்பத்தினருக்கு எழுதியுள்ள 2வது கடிதத்தில் மனைவியையும், குழந்தைகளையும் நல்லபடியாக பார்த்துக் கொள்ளுங்கள், தங்கை சந்தோஷமாக இருக்க வேண்டும், தனக்கு நெருங்கிய நண்பர் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவர் இந்த குடும்பத்தாருக்கு உதவ வேண்டும், சகோதரர் திருமணம் புரிந்து புது வாழ்வைத் தொடங்க வேண்டும், மறு பிறப்பு இருந்தால் அமைதியான வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.\n3. தனது மனைவி ரெஹனா பானுவுக்கு எழுதியுள்ள 3வது கடிதத்தில், நீ சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டும், குழந்தைகளை நல்லபடியாக படிக்க வைக்க வேண்டும் என்றும், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீதான் எனக்கு மனைவியாக வரவேண்டும் என்றும் எழுதியுள்ளார்.\n4. 4வது கடிதத்தில், அமைச்சரும் (ஆ.ராசா), அவரது மனைவியும் நல்லவர்கள் என்று கூறி்யுள்ளார்.\nமதியம் 2.30லிருந்து ஐந்து வரை காணாமல் போன ரெஹ்னா பேகம் மற்றவர்:\nஇந் நிலையில் ஸபெக்ட்ரம் வழக்கு விசாரணையால் ஏற்பட்ட மனஉளைச்சலால்தான், எனது கணவர் உயிரைவிட்டார் என்று சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹனா பானு போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்ட தகவல் கிடைத்தவுடன் பிற்பகல் 2.30 மணிக்கு தேனாம்பேட்டை போலீசார் எல்லையம்மன் காலனியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றனர். ஆனால் வீடு பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து பாட்சாவின் மனைவி, மாமியார், 2 மகன்கள் மற்றும் வேலையாட்களை போலீசார் தேடினர். சிபிஐ குழுவும் அங்கு விரைந்து வந்தது. ஆனால் மாலை 5 மணி வரை எந்தத் தகவலும் இல்லாததால் காத்திருந்தனர். 5 மணிக்கு சாதிக்பாட்சாவின் மனைவி ரெஹனா பானு, தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு வந்து வாக்குமூலம் கொடுத்தார்.\nசி.பி.ஐ.யை குறை கூறும் மனைவியின் வாக்குமூலம்: அதில், “சாதிக் பாட்சாவுக்கும் எனக்கும் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. எனது கணவரின் சொந்த ஊர் பெரம்பலூர் மாவட்டம் லப்பகுடிகாடு கிராமம். தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் கடந்த 3 வருடங்களாக நாங்கள் வசித்து வருகிறோம். நாங்கள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தோம். எனது கணவருக்கும் ரியல் எஸ்டேட் தொழில் நன்றாக நடந்தது. இந்த நிலையில், ஸ்பெக்ட்ரம் வழக்கில் எங்கள் வீட்டில் சிபிஐ சோதனை நடத்திய பிறகுதான் எங்கள் வாழ்க்கையிலும் சோதனை ஏற்பட ஆரம்பித்தது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ போலீசார், எனது கணவரை பலமுறை அழைத்து விசாரித்தனர். மீண்டும் விசாரணைக்காக டெல்லிக்கும் அழைத்திருந்தனர். எனது கணவர் பற்றிய செய்திகள் பத்திரிகைகளிலும், டி.வி. சேனல்களிலும் தாறுமாறாக வெளி வந்தன. இதனால் எனது கணவர் மிகவும் மனஉளைச்சலோடு காணப்பட்டார். இப்போது எங்களை எல்லாம் தவிக்க விட்டு, விட்டு எனது கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையால் ஏற்பட்ட மனஉளைச்சல்தான் எனது கணவரின் சாவுக்கு காரணம்”, என்று கூறியுள்ளார்.\n நேற்று ரெஹனா பானு மகனை பள்ளியில் இருந்து அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தபோது படுக்கை அறையில் சாதிக் பாட்சா தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். குழந்தைக்கு தொட்டில் போடக்கூடிய கொக்கியில் கயிறை மாட்டி அவர் தூக்கில் தொங்கினார். சாதிக் பாட்சா பட்டப்படிப்பு படித்துள்ளார். ஆரம்பத்தில் தனது சொந்த ஊரில் சைக்கிளில் சென்று துணிமணிகள் விற்கும் ஜவுளி வியாபாரம் செய்து வந்தார். பின்னர் ரியல் எஸ்டேட் புரோக்கராகி, பின்னர் நிலங்களை வாங்கி விற்க ஆரம்பித்தார். இதையடுத்து வசதியும், செல்வ செழிப்பும் ஏற்பட்டுள்ளது. அவரது உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படும் என்று தெரிகிறது. பிரேத பரிசோதனை முடிந்த பிறகு அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படுகிறது. அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.\nவழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம்-தமிழக அரசு அறிவிப்பு: இந் நிலையில்\nதமிழக அரசின் உள்துறை முதன்மைச் செயலாளர் கு.ஞானதேசிகன் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், தேனாம்பேட்டை எல்லையம்மன் காலனியில் வசித்து வந்த சாதிக்பாட்சா என்பவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது மனைவி ரேகாபானு கொடுத்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சாதிக் பாட்சா 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய புலனாய்வு துறையினரால் (சி.பி.ஐ.) விசாரிக்கப்பட்டு வந்தார். இந்த பின்னணியை கருத்தில் கொண்டு இந்த தற்கொலை வழக்கினை மேல் விசாரணைக்காக சி.பி.ஐக்கு மாற்றம் செய்வதென தமிழக அரசு முடிவு செய்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.\nகணவனின் தற்கொலை கடிதங்களும், மனைவியின் வாக்குமூலமும்: முன்பு அப்ரூவர் ஆகி பிரச்சினைகளிலிருந்து விலகி சந்தோஷமான வாழ்க்கை வாழ்வோம் என்ற ரெஹ்னா பானு இவ்வாறு வாக்குமூலம் கொடுத்துள்ளது, அவர், ஏதோ வக்கீலிடத்தில் சென்று அவரது அறிவுரையின்படி இவ்வாறு வாக்குமூலத்தைக் கொடுத்தது மாதிரி உள்ளது. மேலும், பிறகு தான் சாதிக் பாட்சாவின் தற்கொலை கடிதங்கள் கிடைத்து போலீஸாருக்குக் கொடுக்கப் படுகின்றன. இரண்டுமே சி.பி.ஐ.யை குறைசொல்வதாகத் தான் இருக்கிறதே தவிர, பிரச்சினைக்குத் தீர்வு காணுவதாக இல்லை. மேலும், இந்த தற்கொலை வழக்கும் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டிருப்பது, நாளைக்கு, அவர்கள் ரெஹ்னாவிடமே வந்து விசாரணை செய்தால் நிலைமை என்னவாகும் அப்பொழுது மன-உலைச்சல் இன்னும் அதிகமாகுமா, குறையுமா அப்பொழுது மன-உலைச்சல் இன்னும் அதிகமாகுமா, குறையுமா சாதிக் பாட்சா போன்றவர்கள், அந்த அளவிற்கு, மனை-குழந்தைகளுக்கு இறந்த பின்னரும் பிரச்சினை தொடரும் அளவிற்கு, இம்மாதிரி கடிதம் எழுதி வைப்பார்களா சாதிக் பாட்சா போன்றவர்கள், அந்த அளவிற்கு, மனை-குழந்தைகளுக்கு இறந்த பின்னரும் பிரச்சினை தொடரும் அளவிற்கு, இம்மாதிரி கடிதம் எழுதி வைப்பார்களா\nகுறிச்சொற்கள்:அமைச்சர் அந்தஸ்து, அழகிரி, ஊழல், ஊழல் குற்றச்சாட்டு, கனிமொழி, சாதிக் பாட்சா, திமுக, நீரா ராடியா, பரமேஸ்வரி, மாலத்தீவு, ரத்தன் டாட்டா, ராஜாத்தி, ராடியா டேப்புகள், ரிலையன்ஸ் குழுமம், ரெஹ்னா பானு, ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅடையாளம், அத்தாட்சி, அள்ளு ராஜா, அள்ளு ராணி, அழகிரி, இழுக்கு, ஊழல், ஏ. எம். ஜமால் முஹம்மது, ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கனிமொழி ராசா, கனிமொழி ராஜா, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கலைஞர் டிவி, கிரீன்ஹவுஸ், கோடி-கோடி ஊழல்கள், சண்முகநாதன், சாதிக் பாட்சா, சாஹித் உஸ்மான் பல்வா, சி.பி.ஐ, சி.பி.ஐ நோட்டீஸ், சோனியா, டாடா டெலிசர்வீசஸ், டாடா நிறுவனம், டோகோமோ, தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தற்கொலை, திமுக, துபாய், தூக்கு, நக்கீரன், நீரா கேட் டேப், நீரா ராடியா, பட்டுராஜன், பரமேஸ்வரி, பிரேத பரிசோதனை, பிரேதம், பூங்கோதை, மொரிஷியஸ், ரத்தன் டாடா, ரத்தன் டாட்டா, ரத்தம், ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், ராஜினாமா, ராமசந்திரன், வேணுகோபால், வோல்டாஸ் நிறுவனம், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஸ்பெக்ட்ரம் ராஜா, ஹவாலா இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nசாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (3)\nசாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (3)\nமிகவும் மனதிடமுள்ள சாதி பாட்சா தற்கொலை செய்து கொ���்டதை அவருக்கு வேண்டியவர்களில், நெருக்கமாக இருந்தவர்கள் நம்பவேயில்லை[1]. மேலும் இவ்விஷயத்தில் பல கேள்விகளுக்கு பதில் இல்லாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது[2]. போலீஸாருடைய காலந்தாழ்த்திய விதம், மருத்துவர்களின் சந்தேகம் முதலியனவும், பல கேள்விகளுக்கு விடை காணமுடியாத அளவிகு உள்ளது[3].\nமூன்றாவது முறை தில்லிக்குக் கூப்பிட்டதால் பயந்து தற்கொலை செய்து கொண்டாரா கடந்த ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி தில்லி, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஆ. ராசா மற்றும், அவரது உறவினரின் வீடுகள், வணிக நிறுவனங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள சாதிக் பாட்சாவின் வீட்டிலும் சோதனை நடந்தது.\nஇதன் பின்னர் 2 முறை சாதிக் பாட்சாவை தில்லிக்கு அழைத்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், புதன்கிழமை (16-06-2011) பிற்பகலில் விசாரணைக்காக தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு சாதிக் பாட்சாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு விமானம் மூலம் தில்லிக்கு செல்ல சாதிக் பாட்சா திட்டமிட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது[4].\n குடும்பத்தினர் 16ம் தேதி தில்லிக்குச் செல்வதாக கூறிவந்தனர்[5]. ஆனால், பாட்சா தில்லிக்குச் செல்லும் இரண்டு விமானங்களிலும் டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை. ஏர் இந்தியா மற்றும் ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் முறையே 12.50 மற்றும் 1.35 அளவில் சென்னையிலிருந்து பறந்து சென்றன. ஆனால், அவற்றில் சாதிக் பாட்சா செல்லவில்லை. இதை தெஹல்கா பத்திரிக்கை சரிபார்த்து உறுதி செய்துள்ளது[6]. சென்னை போலீஸாரும் இதைப் பற்றி அறிந்ததாகத் தெரியவில்லை[7]. பிறகு ஏன் அத்தகைய கருத்தை உருவாக்க முயன்றனர் என்ரு தெரியவில்லை.\nமனைவி இல்லாத நேரத்தில் தற்கொலை எப்படி செய்து கொண்டார் இந்த நிலையில், மனைவி ரஹானா, குழந்தைகளுடன் தாம்பரத்தில் உள்ள உறவினர் ஒருவரை சந்திப்பதற்காக புதன்கிழமை காலையில் சென்றிருந்தாராம். அப்போது, தேனாம்பேட்டை வீட்டில் இருந்த சாதிக்பாட்சா காலை 9 மணி அளவில் குளிப்பதற்காக தனது படுக்கை அறைக்கு சென்றாராம். சுமார் 12 மணி அளவில் ரஹானா குழந்தைகளுடன் வீடு திரும்பினராம். குளிப்பதற்குச் சென்ற சாதிக்பாட்சா நீண்ட நேரமாகியும் வெளியி���் வராததால், வீட்டில் இருந்த அனைவரும் சந்தேகமடைந்தனர். ரஹானாவும், சாதிக் பாட்சாவின் தாயாரும் வீட்டில் இருந்த கார் டிரைவர்கள் உதவியுடன் படுக்கை அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனராம். அங்கு, தூக்கில் தொங்கிய நிலையில் சாதிக்பாட்சா இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், அவரை மீட்டு கார் மூலம் கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மதியம் 1.20 மணிக்கு அவரை ஆய்வு செய்த டாக்டர்கள், சாதிக்பாட்சா ஏற்கெனவே இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினர்[8].\nபோலீஸாரால் கொடுக்கப்பட்ட விவரங்களின் படி[9]– டிக்… டிக்… நடந்தது என்ன[10] காலை 11 மணி: சாதிக் பாட்சா குளிக்கச் சென்றார்.\n11:15: சாதிக்கின் மனைவி @ரகனா பானு, பள்ளியில் படிக்கும் மகனை அழைத்து வர காரில் சென்றார்.\nபிற்பகல் 12:30: ரேகனா மீண்டும் வீட்டிற்கு வந்தார்.\n12:45 – 1 மணி: ரேகனா படுக்கையறையின் கதவை தட்டி திறக்காததால், அறைக்\nகதவை டிரைவருடன் சேர்ந்து உடைத்து உள்ளே சென்று, தூக்கில் தொங்கிக் கொண்டிருந்த சாதிக் பாட்சாவின் உடலை இறக்கினர்.\n1:30 மணி: ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவ\nமனைக்கு சாதிக் பாட்சா காரில் கொண்டு செல்லப்பட்டார். உடன் மனைவி @ரகனா இருந்தார்.\n1:40 மணி: சாதிக் பாட்சா இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.\n2:10 மணி: சாதிக் பாட்சாவின் கிரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் போலீசுக்கு, சாதிக் பாட்சா தற்கொலை செய்து கொண்ட தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n2:30 மணி: சாதிக்கின் மனைவி மற்றும் மாமியார், மைத்துனர், குழந்தைகள் இருவர் ஆகியோர் வீட்டை பூட்டிவிட்டு வெளியில் சென்று விட்டனர்.\n2:50 மணி: அப்போலோ மருத்துவமனைல் இருந்து பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சாதிக் பாட்சாவின் உடல் கொண்டு செல்லப்பட்டது.\nமாலை 5:10 மணி: திடீரென தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில், சாதிக்\nபாட்சாவின் மனைவி ரெகனா, மாமியார் உள்ளிட்டவர்கள் கொண்டு\n5:30 மணி: விசாரணை முடிந்து, அனைவரும் எல்லையம்மன் காலனிக்கு\n5:40 மணி: வீட்டை திறந்து, சாதிக் பாட்சாவின் மனைவி, மாமியார் மற்றும்\nஉறவினர்கள், போலீசார், தடயவியல் துறையினர் உள்ளே சென்றனர்.\n6:45 மணி: சாதிக் பாட்சாவின் உடல் இன்று காலை பிரேத பரிசோதனை செய்யப்படும் என அறிவிக்கப்பட��டது.\nஇரவு 7:00 மணி: தடயவியல் துறையினர் கைரேகைகள் உள்ளிட்டவற்றை பதிவு செய்து புறப்பட்டனர்.\n7:30 மணி: சாதிக்பாட்சாவின் மனைவி, மாமியார் உள்ளிட்ட உறவினர்கள் காரில் ஏற்றி அனுப்பப்பட்டனர்.\n8 மணி: வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டு, பாதுகாப்பு போடப்பட்டது.\nசாதிக் பாட்சா தனது துபாய் தொடர்புகளை ஏன் மறைக்க வேண்டும் சாஹித் பல்வா ஏற்கெனவே சாதிக் பாட்சா மற்றும் ராஜாவின் தொடர்ப்பு மற்றும் சம்பந்தங்களை சி.பி.ஐ.க்கு தெரிவித்து விட்டான். ஹவாலா பரிமாற்றங்களைப் பற்றி கேட்டபோது, மஹேஷ் ஜெயின் மற்றும் அவனது சகோதரன் பாபி பற்றிக் குறிப்பிட்டான். இந்த இருவருமே துபாயிலுள்ள ஹவாலா பரிமற்றக்காரர்களுடன் தொடர்பு கொண்டவர்கள்[11]. ஏற்கெனவே கீழக்கரையிலுள்ள ஒரு வியாபாரியை விசாரித்தபோது, சில விவரங்கள் தெரியவந்தன. சாஹித் பல்வா அடிக்கடி துபாயிக்குச் சென்று வருவதால் அந்த தொடர்புகளைப் பற்றி நன்றாக அறிவான். இப்பொழுது சாதிக் பாட்சாவிற்கும் அவர்களைத் தெரியும் என்பதால், அவன் இறந்தது, அந்த தொடர்புகளின் மகத்துவத்தை மறைப்பதாக இருக்கிறது.\nஇதேபோன்ற நடந்துள்ள முந்தைய தற்கொலைகள்: (1). கடந்த, 2001ல், ஸ்டாலின் மேயராக இருந்தபோது, அவரது நெருங்கிய நண்பராக இருந்தவர் அண்ணாநகர் ரமேஷ். கான்ட்ராக்டிற்கு பணம் பெற்ற விவகாரத்தில், தெய்வசிகாமணி என்பவர் புகார் கொடுத்திருந்தார். இந்த புகாரில், ஸ்டாலின் பெயரும் சேர்க்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் முக்கிய நபராக சேர்க்கப்பட்டிருந்த அண்ணாநகர் ரமேஷ், 2001ம் ஆண்டு, ஜூலை 17ம் தேதி, தன் வீட்டில் மனைவி, மூன்று குழந்தைகளுடன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இத்துடன், அந்த வழக்கு நீர்த்துப் போனது[12].\n(2). 1994ல் ராஜீவ் கொலை விசாரணைக் காவலில் இருக்கும்போதே வேதாரண்யம் சண்முகம் தற்கொலை செய்துகொண்டதும், பின் அது மறக்கபட்டது\n(3). மே 24, 1971 அன்று ருஸ்தம் சோரப் நகர்வாலா [Rustom Sohrab Nagarwala] என்ற முந்தைய இந்திய ராணுவ தளபதி இந்திரா காந்தி பேசுவது போல, தொலைபேசியில் பேசி, ரூ. 60 லட்சம், பார்லிமென்டு தெருவிலுள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவிலிருந்து பெற்றான். நகர்வாலா என்ற நகர்வாலா மோசடி வழக்கில், அதனை விசாரித்த டி.கே. காஷ்யப் என்ற விசாரணை அதிகாரி மர்மமான முறையில் ஒரு கார் விபத்தில் கொலை செய்யப் பட்டார். நகர்வாலாவும் கைது செய்யப்பட்���ு சிறையில் அடைக்கப் பட்டடன், ஆனால், சரியான முறையில் கவனித்துக் கொள்ளப்படாததால், பிப்ரவரி 1973ல் சிறையிலேயே மரணமடைந்தான்.\nசாதிக்பாட்சா பிரேதம் உறவினர்களிடம் ஒப்படைப்பு[13]: 2-ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிறையில் உள்ள ராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்ஷா நேற்று தனது வீட்டின் படுக்கையறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாதிக் பாட்சா தற்கொலை விவகாரத்தால், அப்பல்லோ மருத்துவமனை, தேனாம்பேட்டை போலீஸ் நிலையம், சாதிக்பாட்சாவின் வீடு ஆகிய பகுதிகள் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டன. சாதிக் பாட்சாவின் மனைவியிடம் அறிக்கை பெற்று, வீட்டிற்குச் சென்று தடயங்களை ஆய்வு செய்யும் போதே மாலை, 6 மணிக்கு மேல் ஆகிவிட்ட காரணத்தால், பிரேத பரிசோதனைநடத்த முடியாத நிலை ஏற்பட்டது. தொடர்ந்து, இன்று காலை சாதிக் பாட்சாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரது சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகிறது. பிரதே பரிசோதனை மேற்கொண்ட டாக்டர்கள் : சாதிக் மூச்சுத்திணறல் காரணமாக இறந்துள்ளதாக தெரிவித்தார். வெளிப்புற காயங்கள் ஏதும் சாதிக் உடலில் இல்லை என்றார். கழுத்துப் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட தசைகளை மேலும் பரிசோதனைக்காக அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்தனர்.\nசாதிக் பாட்சாவின் மரணம் குறித்து, பெரம்பலூரில் அவருடன் நன்கு பழகிய சிலர் கூறியதாவது[14]:ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சாதிக் பாட்சாவின் பெயர் அடிபடத்துவங்கியதுமே, “அரசியல்வாதிகள் தொடர்பு வேண்டாம். அனைத்தையும் விட்டுவிட்டு ரியல் எஸ்டேட் தொழிலை மட்டும் பார்த்தால் போதும்’ என, அட்வைஸ் செய்தோம்.ஆனால், “தெரியாமல், அரசியல்வாதிகளுடன் பழகிவிட்டேன்; அதிலிருந்து மீளமுடியாது’ என, சாதிக் பாட்சா வருத்தப்பட்டார். அதேசமயம், அவரது மனைவி ரேகனாவும், “உங்களுக்கு தெரிந்ததை சொல்லி அப்ரூவராக மாறிவிடுங்கள். அதன்பின், நாம் சந்தோஷமாக வாழ்க்கை நடத்தலாம். இல்லாவிட்டால் அவமானங்களால் நானும், குழந்தைகளும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வோம்’ எனக் கூறினார்.கடந்த இரண்டு மாதங்களாகவே சாதிக் விரக்தியடைந்த நிலையிலேயே காணப்பட்டார். யாரிடமும் சரியாக பேசுவது கிடையாது. ஆனால், நாங்கள் பழகியவரை தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு கோழை அல்ல என்பதை மட்டும், உறுதியாக சொல்ல முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.\nமர்ம மரணம் அடைந்தவர் உடலில் புதிய துணி போடுவது தவறு[15]: சாதிக்பாட்சாவின் உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது,அவரது உடைகள் களையப்பட்டு, முழுவதுமாக வெள்ளைத் துணி போர்த்தப்பட்டிருந்தது. இவ்வாறு செய்யப்படுவது, தவறான செயல் என டாக்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டாக்டர் ஒருவர் கூறியதாவது: வீட்டில் அல்லது வெளியிடங்களில் அல்லது தனியார் மருத்துவமனைகளில் இறந்தவர்களின் பிரேதத்தை, அரசு மருத்துவமனைக்கு, பரிசோதனைக்கு இப்படித்தான் எடுத்து வர வேண்டும் என்ற விதியில்லை. போலீசார் எப்படி வேண்டுமானாலும் எடுத்து வருவர். இறந்தவரின் அங்க, அடையாளங்களை, விசாரணை நடத்தும் போதே, குறித்துக் கொள்வர். உடலில் வெளிக்காயம் ஏதும் இருக்கிறதா, காயமிருந்தால் எந்த இடத்தில், எந்தளவில் இருக்கிறது என, போலீசார் பதிவு செய்வர். இதையும், வழக்கு தொடர்பான போலீஸ் தகவல் அறிக்கையையும், பிரேத பரிசோதனை செய்யும் டாக்டரிடம் காட்டுவர். டாக்டர், இவைகளை ஒப்பிட்டுப் பார்ப்பதுடன், இறந்தவரின் குடும்பதினரை இறந்தவர், போலீசார் குறிப்பிடும் நபர் தானா என, அடையாளம் காட்டச் சொல்வார். பிரேதத்தின் மீதுள்ள உடைகள் முழுவதுமாக அப்புறப்படுத்தப்பட்ட பிறகே, பரிசோதனை செய்யப்படும். ஒரு நபர் தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டாலோ, உயிருக்குப் போராடினாலோ, அவரை, அரசு மருத்துவமனைக்கு தான் முதலில் கொண்டு செல்ல வேண்டும். தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த நபர், எதனால் இம்முடிவிற்கு வந்தார், வீட்டில் என்ன நடந்தது என்று முழு விவரங்களையும் கேட்டுக் கொண்டு தான், டாக்டர்கள் சிகிச்சை அளிப்பதுடன், போலீஸ் நிலையத்திற்கும் தகவல் சொல்லப்படும். இறந்தவரின் உடல், அரசு மருத்துவமனையில் தான் பிரேத பரிசோனை செய்யப்பட வேண்டும். தனியார் மருத்துவமனையிலிருந்து அரசு மருத்துவமனைக்கு பிரேதத்தை அனுப்பும் போது, உடைகளை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. உடைகளில் மாற்றம் செய்தால், அது குறித்து அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஏதும் கேள்வி கேட்பதும் இல்லை என்றாலும், சந்தேகமாக மரணமடைந்தவர்களின் உடலில், அவர் அணிந்திருந்த உடைகளை தவிர, வேறு உடைகள், துணிகள் போடப்படுவது தவறானது. இறந்தவரின் உடலிலிருந்து வெளியேறும் அசுத்த கிருமிகள், சுற்றுச்சூழலை பாதிக்கும் என நினைது, போலீசார் புதுத்துணி போர்த்தி பிரேதத்தை மூடி எடுத்து செல்வதும் உண்டு. இது குறித்து, டாக்டர்கள் கண்டுகொள்வதில்லை என்றாலும், இதுகுறித்து, போலீஸ் குறிப்பில் கண்டிப்பாக இடம்பெற வேண்டும். துணி பற்றிய குறிப்பு இடம்பெறவில்லை என்றால், தவறு நடக்கிறது என சந்தேகப்படவும் செய்யலாம். இவ்வாறு டாக்டர் கூறினார்.\n“மரணம் அல்ல… ஒரு படுகொலை‘[16] : “ஸ்பெக்ட்ரம் ராஜாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சாவின் மரணம் ஒரு படுகொலையாகும். இந்த படுகொலை குறித்து, சுப்ரீம் கோர்ட் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும்,” என, மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா கூறினார். இது குறித்து ஜவாஹிருல்லா கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் ராஜாவின் நெருங்கிய நண்பரும், கிரீன் அவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனருமான சாதிக் பாட்சா படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரது மரணம் தற்கொலை அல்ல என்பது தான் உண்மை. சாதிக் பாட்சாவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூட, அவர் மூச்சுத்திணறி தான் இறந்திருக்கிறார் என்று அறிக்கை வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சாதிக் பாட்சாவிடம் இருந்து சி.பி.ஐ.,க்கு கிடைக்கும் தகவல்கள், ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு காரணமானவர்களை பாதிக்கும் என்பதால் தான் இந்த கொலை நடந்துள்ளது. தி.மு.க., தலைவர்களுக்கு விசுவாசமாக இருப்பவர்கள் கொலை செய்யப்படுவது, வாடிக்கையாகி விட்டது. தா.கிருஷ்ணன், அண்ணாநகர் ரமேஷ் துவங்கி இன்றைக்கு சாதிக் பாட்சா வரை இது தொடர்கிறது. இந்த சம்பவத்தால் சிறுபான்மை மக்கள் மிகப்பெரிய அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். “2ஜி’ ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணை, சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில் நடந்து வருகிறது. அதே போல, சாதிக் பாட்சா படுகொலை குறித்து சுப்ரீம் கோர்ட் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்.\n[1] வேதபிரகாஷ், ராஜாவின் கூட்டாளி சாதிக்பாட்சா திடீர் தற்கொலை\n[13] சாதிக்பாட்சா பிரேதம் உறவினர்களிடம் ஒப்படைப்பு, மார்ச் 17, 2011, http://www.dinamalar.com/News_Detail.asp\n[15] மர்ம மரணம் அடைந்தவர் உடலில் புதிய துணி போடுவது தவறு, மார்ச் 17, 2011, http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:அண்ணாநகர் ரமேஷ், அப்போலோ மரு���்துவ மனை, ஆ. ராசா, ஆயிரம் விளக்கு, இந்திரா காந்தி, எல்லையம்மன் காலனி, ஏ. எம். சாதிக் பாட்சா, கிரீன் ஹவுஸ் புரோமோட்டர்ஸ், கிரீம்ஸ் சாலை, சாதிக் பாட்சா, சிபிஐ, டி.கே. காஷ்யப், தற்கொலை, தற்கொலை கடிதங்கள், தேனாம்பேட்டை, நகர்வாலா, பிரேத பரிசோதனை, பிரேதம், பெரம்பலூர், ருஸ்தம் சோரப் நகர்வாலா, ரெஹ்னா பானு, ரேகனா\nஅடையாளம், அத்தாட்சி, அழகிரி, அவமானம், ஆல் இந்தியா ராடியா, உணவு பங்கீடு, ஊழலுக்கு ஊழல், ஊழல், ஊழல் கமிஷன், ஊழல் பாட்டு, ஊழல் புகார், எல்லையம்மன் காலனி, ஏ. எம். பரமேஸ்வரி, கனி, கனிமொழி, கருணாநிதி, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், கலியபெருமாள், கலைஞர் டிவி, கிரீன்ஹவுஸ், சாதிக் பாட்சா, சி.பி.ஐ, சோதனை, டாடா நிறுவனம், டெலிகாம் ஊழல், தயாநிதி மாறன், தயாளு அம்மாள், தற்கொலை, துபாய், துள்ளு ராஜா, துள்ளு ராணி, நீரா ராடியா, பரமேஸ்வரி, பி.ஜே. தாமஸ், பூங்கோதை, மொரிஷியஸ், ரத்தன் டாடா, ராஜா பரமேஸ்வரி, ராஜாத்தி, ராஜாத்தி அம்மாள், லஞ்சம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (2)\nசாதிக் பாட்சா கொலையா, தற்கொலையா – பதிலில்லாத பல கேள்விகள் (2)\nஇதன் முதல் பகுதியை, இங்கு வாசிக்கவும்[1].\nரகசியமாக வந்த கார் – யார் வந்தனர் முன்னாள் அமைச்சர் ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்ஷா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக அவரது வீட்டிற்கு வந்த மர்ம கார் குறித்து சிபிஐ அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்துகிறார்கள்[2]. அந்த மர்ம காரில் வந்த ஆசாமிகள் யார் முன்னாள் அமைச்சர் ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்ஷா தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பாக அவரது வீட்டிற்கு வந்த மர்ம கார் குறித்து சிபிஐ அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்துகிறார்கள்[2]. அந்த மர்ம காரில் வந்த ஆசாமிகள் யார் என்பது குறித்தும் அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. நேற்று காலை தனது மகனை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக தான் சென்றதாக சாதிக் பாட்ஷாவின் மனைவி கூறி இருக்கிறார். ஆனால் அவர் வெளியே செல்வதற்கு முன்பு மர்ம கார் ஒன்று வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அந்த கார் வந்த பிறகுதான் சாதிக் பாட்ஷாவின் மனைவி வெளியே சென்றதாகவும் கூறப்படுகிறது. ரேகனா பானு வீட்டிற்கு திரும்பிய போது சாதிக் பாட்ஷா தூக்கில் தொங்கியதாக த���ரிய வந்தது. ஆகவே இந்த இடைப்பட்ட இரண்டு மணி நேரத்தில் நடந்தது என்ன என்பது குறித்தும் அவர்கள் தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. நேற்று காலை தனது மகனை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக தான் சென்றதாக சாதிக் பாட்ஷாவின் மனைவி கூறி இருக்கிறார். ஆனால் அவர் வெளியே செல்வதற்கு முன்பு மர்ம கார் ஒன்று வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. அந்த கார் வந்த பிறகுதான் சாதிக் பாட்ஷாவின் மனைவி வெளியே சென்றதாகவும் கூறப்படுகிறது. ரேகனா பானு வீட்டிற்கு திரும்பிய போது சாதிக் பாட்ஷா தூக்கில் தொங்கியதாக தெரிய வந்தது. ஆகவே இந்த இடைப்பட்ட இரண்டு மணி நேரத்தில் நடந்தது என்ன காரில் வந்த மர்ம ஆசாமிகள் யார் காரில் வந்த மர்ம ஆசாமிகள் யார் அவர்கள் சாதிக் பாட்ஷாவை தற்கொலைக்கு தூண்டினார்களா அவர்கள் சாதிக் பாட்ஷாவை தற்கொலைக்கு தூண்டினார்களா என்பது குறித்து தீவிரமாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபோலீஸாரே சாதிக் பாட்சாவின் உடலை பார்க்கவில்லையாம் போலீஸார் யாருமே சாதிக் பாட்சாவின் உடலை பார்க்கவில்லையாம். உடலின் புகைப்படத்தையும் எடுக்கவில்லையாம். பிரேத பரிசோதனைக்கு அனுப்புவதிலும் காலம் தாழ்த்தப்பட்டதாம்[3]. 12.45க்கு முன் இறந்திருந்தாலும், மாலை 5.15க்கு தான் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாம். ரெஹனா பானு என்ன சொன்னாரோ அதைத்தான் அப்படியே பொலீஸார் ஏற்றுக் கொண்டுள்ளார்களாம் போலீஸார் யாருமே சாதிக் பாட்சாவின் உடலை பார்க்கவில்லையாம். உடலின் புகைப்படத்தையும் எடுக்கவில்லையாம். பிரேத பரிசோதனைக்கு அனுப்புவதிலும் காலம் தாழ்த்தப்பட்டதாம்[3]. 12.45க்கு முன் இறந்திருந்தாலும், மாலை 5.15க்கு தான் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாம். ரெஹனா பானு என்ன சொன்னாரோ அதைத்தான் அப்படியே பொலீஸார் ஏற்றுக் கொண்டுள்ளார்களாம் இப்படியெல்லலம் சொன்னது போலீஸ் கமிஷனர், டி. ராஜேந்திரன்[4]. இவையெல்லாம் போலீஸார் தமது கடமைகளை அறவே செய்யவில்லை என்று எடுத்துக் காட்டுகிறது. $ 40 பில்லியன் ஊழலில் சம்பந்தப் பட்ட சாவு என்பதனால், அயல்நாட்டு நாளிதழ்களே, இதை கூர்மையாக கவனித்து வருகிறது[5].\nசாதிக்கின் உடலை யாரும் பார்க்கவில்லை[6]: சாதிக் பாட்சா தற்கொலை சம்பவம் தொடர்பான சந்தேகங்கள் பல இருந்தாலும், அவர், இறந்த செய்தியை அறிந்தபின், பகல் 2:30 ம���ி வரை வீட்டில் இருந்த மனைவி மற்றும் உறவினர்கள் மாலை 5:10 மணிவரை எங்கு சென்றனர் என்பது சந்தேகத்திற்குரியதாக உள்ளது. கணவனின் உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதும் உறவினர்கள் யாரும் உடன் இல்லை.மருத்துவமனைக்கு கொண்டு சென்று, பிணவறையில் வைக்கப்பட்ட போதும் அங்கும் யாரும் இல்லை. பகல் 1:40 மணியில் இருந்து இதுவரை, சாதிக்கின் உடலை அவரது உறவினர்கள் யாரும் பார்க்கவில்லை. இந்நிலையில், திடீரென 5:10 மணிக்கு தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். இடையில் அவர்கள், எங்கிருந்தனர் அவர்கள் மறைத்து வைக்கப்பட்டார்களா இவை அனைத்தும், புரியாத புதிராக உள்ளது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட ஒருவர் திடீரென தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nசாதிக்கின் உடல் பொதியப்பட்டது ஏன்[7] தற்கொலை செய்து கொண்ட சாதிக் பாட்சாவின் உடல், அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதன் பின், போலீசாருக்கு தகவல் தெரிந்து அங்கு வந்தனர். சாதிக்கின் உடல் பிரேதபரிசோதனைக்கு பின்பு தான், உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டது. பிற்பகல் 2:40க்கு உடல் மருத்துவமனையில் இருந்து, வெளியில் கொண்டுவரப்பட்டது. அப்போது, பத்திரிகையாளர்கள் சாதிக்கின் உடலை போட்டோ எடுக்க முண்டியடித்தனர். போலீசார் தடுத்ததால், இருதரப்பிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு, வார்த்தைகள் தடித்தன. வெளியில் கொண்டுவரப்பட்ட போது, சாதிக்கின் உடல் முழுமையாக வெள்ளை துணியால், பிரேத பரிசோதனைக்கு பின், பொதியப்படுவது போல் தயார் செய்யப்பட்டிருந்தது. இதைப் பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். முகமும் மூடப்பட்டிருந்ததால், திறந்து காட்டும்படி, போட்டோ கிராபர்கள் கூறினர்.இதையடுத்து, முகம் மட்டும் காட்டப்பட்டது. ஆனால், பிரேத பரிசோதனைக்கு முன், உடலை துணியைக் கொண்டு பொதிந்தது ஏன் என்பது சந்தேகத்தை கிளப்பியுள்ளது. சாதிக்கின் உடலில் வேறு ஏதேனும் காயங்கள் இருந்து மறைப்பதற்காக இவ்வாறு செய்யப்பட்டதா, கொண்டு செல்லப்பட்டது சாதிக்கின் உடல்தானா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.\nதற்கொலை என்று இப்போது கூற���ுடியாது : சாதிக் பாட்சா மரணம் குறித்து டாக்டர் பேட்டி[8]: அவர் மூச்சுத் திணறி இறந்துள்ளார். கொலையா, தற்கொலையா என்றெல்லாம் எங்களால் சொல்ல முடியாது. உடலை இரண்டு தற்கொலை கேசுகளில் மணி நேரத்தில் பரிசோதனை செய்தால்தான், இறந்த காரணத்தைத் தெளிவாக கண்டறிந்து சொல்ல முடியும்[9]. ஆனால், இங்கு உடலை பரிசோதனைக்கு எடுத்துவருவது தாமதிக்கப் பட்டுள்ளது. இறுதி மருத்துவ அறிக்கை இரண்டு வாரங்களில் வரும். அப்பொழுதுதான் உறுதியாக சொல்லமுடியும் என்று டாக்டர் வி. டிகால் கூறியுள்ளார்[10] [“We cannot say now whether it was suicide or murder… The report will be ready in two weeks,” Dr V Dekal said. “The death was caused due to asphyxia but the cause of that cannot be confirmed till the forensic report is received,” he said here, adding, the entire autopsy was videographed]. தற்கொலை என்பதை இப்போது கூற முடியாது என்று ஸ்பெக்ட்ரம் ராஜாவின் நெருங்கிய கூட்டாளி சாதிக் பாட்சாவின் உடலை பரிசோதனை செய்த டாக்டர் கூறினார். சென்னை, ராயப்பேட்டை மருத்துவமனையில், சாதிக் பாட்சாவின் உடலை, ராயப்பேட்டை மருத்துவமனை தடயவியல் பிரிவு பேராசிரியர் மற்றும் டாக்டர் டிகால், யோகலட்சுமி ஆகியோர் பிரேத பரிசோதனை செய்தனர். மேலும், சென்னை மருத்துவக் கல்லூரி தடயவியல் இயக்குனர் டாக்டர் சாந்தகுமார் ஆய்வு செய்த பின், உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.\nஉயிரோடு இருந்த போது, தூக்கில் தொங்கினாரா அல்லது இறந்த பின் நடந்ததா என்பதை இப்போது கூற முடியாது: அதாவது சாதிக் பாட்சா தானே தூக்குப் போட்டுக் கொண்டு தொங்கி உயிர் இழந்தாரா அல்லது யாராவது கழுத்தை நெறித்து அல்லது மூச்ச்டைக்கச் செய்து, இறக்கச் செய்து அதற்குப் பிறகு தூக்கில் தொங்கியது போல அல்லது தொங்க வைத்தால், அதை இப்பொழுது சொல்ல முடியாது. அதாவது, காலம் தாழ்த்தி பிணத்தை எடுத்து வந்துள்ளாதால்[11], பரிசோதனையால் அவ்வாறு சொல்லமுடியாது. பிரேத பரிசோதனைக்குப்பின் வெளியில் வந்த, ராயப்பேட்டை மருத்துவமனை தடயவியல் பிரிவு பேராசிரியர், டாக்டர் டிகால் கூறியதாவது: “இறந்தவரின் உடலில், கழுத்தில் கயிறு இறுக்கப்பட்ட தழும்பு, சிராய்ப்பைத் தவிர, வேறு எந்த காயங்களும் இல்லை. அவர், மூச்சுத்திணறல் ஏற்பட்டு தான் இறந்திருக்கிறார் என்பதில் எந்த ஐயமும் இல்லை; நுரையீரலில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. ஆனால், மூச்சுத் திணறலுக்கு காரணம் தூக்கு போட்டதால் தான் ஏற்பட்டதா என்பதை அறிய, கழுத்துப் ப��ுதியில் உள்ள சதைகளை, உடல் நோய்க்குறியாய்வு (பேத்தாலஜி), “டெஸ்ட்‘க்கு அனுப்பியுள்ளோம். அந்த முடிவு வந்த பின்பு தான் தீர்க்கமாக சொல்ல முடியும். மைக்ரோஸ்கோப் மூலம் செய்யப்படும் இந்த ஆய்வில், உயிரோடு இருந்த போது, தூக்கில் தொங்கினாரா அல்லது இறந்த பின் நடந்ததா என்பது தெரியும். சாதாரணமாக இறந்த பின், இரண்டு மணி நேரத்திற்குள் தூக்கில் தொங்க விடப்பட்டாலும், அதற்கான தடயங்கள் இருக்கும். இறுக்கப்பட்ட சதைகள், நல்ல நிலையில் உள்ள சதைகள் இரண்டையும், மைக்ரோஸ்கோப்பில் வைத்து பார்க்கும் போது, உண்மை என்ன என்பது தெரிந்துவிடும். அதற்கு ஏதுவாக, நாங்கள், சிறு, சிறு துண்டுகளாக எடுத்து அனுப்பியுள்ளோம்”, இவ்வாறு டாக்டர் டிகால் கூறினார்.\nதொடர்ந்து, பத்திரிகையாளர்கள் கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது:\nசாதிக்கின் இறப்பு எப்போது நேர்ந்துள்ளது இவரது இறப்பு பிணவறையில் சேர்க்கப்பட்டதற்கு, முந்தைய 12 மணி நேரத்திற்குள் நடந்திருக்கலாம்.\n இறந்தவரின் மூளை, கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட அனைத்து உறுப்புகளும், ஆய்வுக்காக பேத்தாலஜி துறைக்கும் அனுப்பப்பட்டுள்ளன. விஷம் சாப்பிட்டதற்கான அறிகுறிகள் இல்லை. அவர் வயிற்றில், பாதியளவு செரிமானமான உணவு இருந்தது. அதில், எந்த வாசனையும் இல்லை.\nஇது தற்கொலை தான் என உறுதியாக கூற முடியுமா ஆய்வு முடிவுகள் வரும் வரை, இது தற்கொலை தான் என, உறுதியாக கூற முடியாது. இவ்வாறு டாக்டர் டிகால் பதிலளித்தார்.\n[8] தினமலர், தற்கொலை என்று இப்போது கூறமுடியாது : சாதிக் பாட்சா மரணம் குறித்து டாக்டர் பேட்டி, மார்ச் 17, 2011, http://www.dinamalar.com/News_Detail.asp\nகுறிச்சொற்கள்:அத்தாட்சிகள், ஆதாரங்கள், இறந்த உடல், இறந்த செல்கள், உடல், உடல் இருகுவது, கொலை, சாதிக் பாட்சா, தற்கொலை, திசுக்கள், நிர்வாண உடல், பிரேத பரிசோதனை, பிரேதம், புகைப்படம், மர்ம கார், ரத்தம்\nஅடையாளம், அத்தாட்சி, ஆதாரம், ஊழல், கருணாநிதி, கரை படிந்த கை, கற்றை-ஊழல், கலாநிதி மாறன், தற்கொலை, தூக்கு, பிரேத பரிசோதனை, பிரேதம், ரத்தம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\n2-ஜி அலைக்கற்றை ஊழலுக்கு ஊழல் ஊழல் ஊழல் ஒழிப்பு ஊழல் கமிஷன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் கனி கனிமொழி கனிமொழி ராசா கனிமொழி ராஜா கமிஷன் பணம் கருணாநிதி கற்றை-ஊழல் கலாநிதி மாறன் கோடிகள் ஊழல் சி.பி.ஐ சி.பி.ஐ ரெய்ட் டெலிகாம் ஊழல் தயாநிதி மாறன் தயாளு அம்மாள் நீரா கேட் டேப் நீரா ராடியா பரமேஸ்வரி ராசா கனிமொழி ராஜா ராஜா பரமேஸ்வரி லஞ்சம் ஸ்பெக்ட்ரம் ஊழல்\nஅமைச்சர் அந்தஸ்து அரசு ஊழியர் அரிசி கடத்தல் அழகிரி ஆல் இந்தியா ராடியா டேப்புகள் இலவச மனைபட்டா உண்ணாவிரதம் உந்து சக்தி ஊழலின் ஊற்றுக்கண் ஊழலின் கிணறு ஊழலுக்கு ஊழல் ஊழலுக்கே ஊழல் ஊழலை ஆதரிப்பது ஏன் ஊழல் ஊழல் ஒழிப்பு கமிஷன் ஊழல் கமிஷன் ஊழல்காரன் ஊழல் குற்றச்சாட்டு ஊழல் பாட்டு ஊழல் புகார் ஊழல் மெட்டு ஊழல் ராகம் ஊழல் வல்லுனர் ஏ. எம். சாதிக் பாட்சா ஒழுக்கம் கனிமொழி கமிஷன் பணம் கருணாநிதி கலால் கலைஞர் டிவி காமன்வெல்த் ஊழல் கையூட்டு கோடி கோடிகள் ஊழல் கோடிகள் கையாடல் சாதிக் பாட்சா சிபிஐ சுங்கம் சேவை வரி சோனியா டெலிகாம் ஊழல் டோகோமோ தயாநிதி மாறன் தற்கொலை திமுக திரிபுவாதங்கள் நீரா ராடியா நெப்பொலியன் பரமேஸ்வரி பாலு பிரேத பரிசோதனை பெரம்பலூர் போஃபோர்ஸ் மத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன் மனைபட்டா மாமூல் மாலத்தீவு முறைகேடு ரத்தன் டாட்டா ராகுல் ராஜா ராஜாத்தி ராடியா டேப்புகள் ராஹுல் ரிலையன்ஸ் ரிலையன்ஸ் குழுமம் ரெஹ்னா பானு ரேஷன் ஊஷல் ரேஷன் கார்டுதாரர்கள் லஞ்சம் வங்கி மோசடி வரியேய்ப்பு வரி விலக்கு வீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி ஸ்பெக்ட்ரம் ஊழல்\n300 கோடி செம்மொழி மாநாடு\nஆர். பி. பரமேஷ் குமார்\nஆல் இந்தியா ராடியா டேப்புகள்\nஏ. எம். ஜமால் முஹம்மது\nகம்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல்\nகுடியைக் கெடுக்கும் குடியை விற்கும் அரசு\nசுனாமி ஊழலில் அயல்நாட்டு பங்கு\nசுனைர் ஹோடல்ஸ் பிரைவேட் லிமிடெட்\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nலஞ்சம் வாங்கிய நகராட்சி ஊழியர்\nலஞ்சம் வாங்கிய வணிகவரி உதவி கமிஷனர்\nவீட்டிற்கு ஒன்றிற்கு மேற்பட்ட இலவச டிவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/fathers-day-2018-sun-is-the-significator-father-322643.html", "date_download": "2019-06-19T07:02:18Z", "digest": "sha1:RUSI2VBV6NG75ETR2WTABE4BAHP6JYEI", "length": 24129, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "தந்தையர் தினம்: அப்பா மேல எவ்ளோ லவ்? ஜாதகத்தில் சூரியன் எங்க இருக்கார்? | Fathers day 2018: Sun is the significator of father - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n6 min ago கல்யாணம் ஆகி 5 மாசம்தான் ஆகுது.. கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்�� துயரம்.. மாரியப்பனின் மடத்தனம்\n23 min ago தேர்தல் அரசியலுக்கு குட்பை சொன்ன சுஷ்மா ஸ்வராஜ், சுமித்ரா மகாஜன்\n31 min ago என்னது ஒரே நேரத்தில் தேர்தலா.. ஆளைவிடுங்க சாமி.. மோடி முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு\n32 min ago சென்னை ஓஎம்ஆர் சாலையில் குடியிருப்புகள் காலியாகிறது.. தண்ணீர் தேடி தகிக்கும் தலைநகரம்\nMovies 40 ஆண்டுகள் கூடவே பயணித்த தபேலா கலைஞர் மரணம்.. கண்ணீர் அஞ்சலி செலுத்திய இளையராஜா\nSports பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை உடனே தடை செய்யுங்கள்.. பாய்ந்தது வழக்கு.. பரபரப்பு காரணம்\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nLifestyle உங்கள் கனவில் யாராவது அழுவது போல வருவது உங்களுக்கு நல்லதா இல்லை கெட்டதானு தெரிஞ்சுக்கோங்க...\nAutomobiles தீபாவளி ரிலீசாக வருகிறது மாருதி எஸ் பிரெஸ்ஸா குட்டி எஸ்யூவி கார்\nFinance கொடூர தண்ணி பஞ்சத்தால சேத்து வெச்ச சொத்து முழுக்க Bore போடவே சரியா போச்சுங்களே..\nTechnology பிளிப்கார்ட்: 48எம்பி பிரைமரி கேமராவுடன் ரூ.13,999-விலையில் விற்பனைக்க வரும் ரெட்மி நோட் 7 ப்ரோ.\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nதந்தையர் தினம்: அப்பா மேல எவ்ளோ லவ் ஜாதகத்தில் சூரியன் எங்க இருக்கார்\nசென்னை: தந்தையர்க்கு மரியாதையும், நன்றியும் செலுத்தும் விதமாக தந்தையர் தினம் ஆண்டுதோறும் ஜூன் 3வது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. அப்பாவிற்கும் உங்களுக்குமான உறவு எப்படி என்று தந்தையர் தினமான இன்று தந்தை காரகனான சூரியன் பற்றி அறிந்து கொள்வோம்.\nஒவ்வொருவருக்கும் முதல் ஹீரோ தந்தைதான். தந்தை காரகன் சூரியன் நவ கிரகங்களின் ஹீரோ, தலைவன். ஜாதகத்தில் சூரியன் இருக்கும் நிலையைக் கொண்டுதான் ஒருவரின் அரசியல் வாழ்க்கை, அரசாங்க உத்தியோகம், தலைமைப்பதவி, தந்தை, தந்தை வழி யோகம், தந்தை வழி உறவினர், தலை, தலையில் ஏற்படும் பாதிப்பு, தலைவலி, தலையில் ஏற்படும் காயம் போன்றவற்றையும் அறியலாம்.\nநவ கிரகங்களில் தினமும் நமக்கு தரிசனம் கொடுக்கும் கிரகம். ஒளியை தந்து உயிர்களை வாழவைத்து இந்த உலகையே வாழவைத்துக் கொண்டிருக்கும் முதன்மை கிரகம். சூரியன் உச்சத்தில் இருக்கும் சித்திரை மாதம், ஆட்சியில் இருக்கும் ஆவணி மாதம் பிறந்தவர்கள் யோகம் உடையவர்கள்.\nஅதிகாரம், ஆட்சி, ஆளுமை போன்றவற்றுக்கு அதிகாரம் உள்ளவர் இவ���். சூரியன் தயவு இல்லாமல் தலைமைப் பொறுப்புக்கு யாரும் வரமுடியாது. ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள், தலைமை செயலாளர்கள், மிகப்பெரிய அதிகார பதவிகள் ஆகியவற்றில் ஒருவர் அமர்வதற்கு சூரியனின் அனுக்கிரகம் அவசியம். இவை மட்டுமல்லாமல், ஒரு நிகழ்ச்சிக்கோ, 10 பேர் கொண்ட குழுவுக்கோ தலைமை வகிக்க வேண்டும் என்றாலும் சூரியனின் அருள் தேவை.\nதலைமை பீடம் என்பது சூரிய பலத்தினால்தான் கிடைக்கும். எந்த லக்னம், ராசியில் பிறந்தவர்களுக்கு சூரியன் எந்த வகையான யோகங்களை கொடுப்பார் என பார்க்கலாம். மேஷ லக்னம் அல்லது ராசியில் பிறந்தவர்களுக்கு சூரியன் பெரிய பதவியை கொடுப்பார். ரிஷப லக்னம் மற்றும் ராசியில் பிறந்தவர்களுக்கு மாபெரும் யோகம் கிடைக்கும். கடக லக்னம் அல்லது ராசியிடல பிறந்தவர்களுக்க பேச்சாற்றலால் யோகம் வரும். சிம்ம லக்னம் அல்லது சிம்மாராசியில் பிறந்தவர்களுக்கு அதிகார ஆளுமை கிடைக்கும். விருச்சிக லக்னம் அல்லது ராசியில் பிறந்தவர்களுக்கு தலைமைப் பதவியை தருவார் சூரியன். தனுசு லக்னம் அல்லது ராசியில் பிறந்தவர்களுக்கு நல் பாக்ய யோகம் தருவார் சூரியன். மற்ற லக்னம் அல்லது ராசிகளில் பிறந்தவர்களுக்கு சூரியன் இருக்கும் பலத்தின் மூலம் பட்டம், பதவி, அதிகாரம் கிடைக்கும்.\nமனிதனுக்கு தேக புஷ்டி என்னும் பலத்தையும், சக்தியையும், ஆற்றலையும் தருவது சூரியன். பலம் குறைந்து காற்று போன்ற உடலை தருவதும் சூரியனே. தன்னம்பிக்கை குறைந்து சோர்வான உடலைத் தருவது, எந்த நேரமும் அலைந்து திரிந்தபடி உடலை வருத்திக் கொள்வது, வலுவான எலும்புகள் இல்லாமல் இருப்பது, இருதயம் தொடர்பான அறுவை சிகிச்சைகள், கண் பார்வைக் கோளாறு, தலைவலி, தலைசுற்றல், சிறுசிறு பிரச்சினைகளுக்கு கடும் கோபம் கொள்ளுதல் உள்ளிட்ட நோய்களுக்கு சூரியனே காரணமாக இருக்கிறார்.\nஜோதிடத்தில் தந்தையை குறிக்கும் கிரகம் சூரியன். தந்தையை குறிக்கும் பாவம் ஒன்பதாம் பாவம் எனப்படும் பித்ரு ஸ்தானம் ஆகும். ஒரு ஜாதகத்தில் தந்தையை குறிக்கும் சூரியனின் நிலையை வைத்து அவரின் தந்தை மீது வைத்திருக்கும் பற்று, தந்தையின் நிலை ஆகியவற்றை அறியமுடியும். ஒருவர் ஜாதகத்தில் சூரியன் புதனோடு சேர்க்கை பெற்று நின்றால் தந்தையும் மகனும் மிகுந்த அறிவாளிகளாக திகழ்வர் என்றாலும் தந்தை எல்லாவி��யங்களுக்கும் கணக்கு பார்க்கும் குணம் கொண்டிருப்பார்.\nசூரியனே லக்னத்திற்கு பாதகாதிபதியாகவும் பாவியாகவும் இருந்தால், தந்தைக்கு உதவாத ஜாதகராக அவர் இருப்பார். பித்ரு காரகன் சூரியன் 6/8/12 மற்றும் பாதக சம்மந்தம் பெறாமல் ஆட்சி உச்சம் மற்றும் நட்பு வீடுகளில் நின்று விட்டால் ஜாதகரின் தந்தை செல்வாக்கு, அதிகாரம் மற்றும் அந்தஸ்து மிகுந்தவராகவும் ஜாதகரின் மேல் அளவு கடந்த பாசமுடையவராக இருப்பார். சூரியன் தனது பகை கிரகங்களான சுக்ரன், சனி, ராகு, கேது ஆகியோரோடு இணைந்து எந்த ராசியில் இருந்தாலும் தந்தை சுயநலமாக இருப்பார். தந்தையின் மரணத்திற்கு ஜாதகர் ஒரு வகையில் காரணமாக இருப்பார்.\nஒருவர் ஜாதகத்தில் சூரியன் குருவுடன் சேர்க்கை பெற்று நின்றிருந்தால் ஜாதகரின் தந்தை உயர்ந்த குலத்தில் பிறந்து ஆசார அனுஷ்டானங்களை பின்பற்றுவார். சூரியனும் சனியும் சேர்க்கை எந்த விதத்தில் அமைந்தாலும் தந்தை-மகன் இருவரும் எப்பொழுதும் சண்டை போட்டுக்கொண்டு விரோதத்தோடுதான் இருப்பார்கள். அதே நேரத்தில் சூரியனும் சனியும் சேர்ந்திருந்தால் அரசாங்க வேலை சந்தோசத்தோடு இருப்பார்கள்.\nவளர்பிறை சப்தமி திதியில் விரதம் இருந்து (ஏழு சப்தமி) கோதுமை தானம் செய்யலாம். கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை சூரியனார் கோயிலுக்கு சென்று வரலாம். சென்னை அருகே கொளப்பாக்கம் அகஸ்தீஸ்வரர் ஆனந்தவள்ளி ஆலயம் சூரியனுக்குரிய ஸ்தலமாகும். நவதிருப்பதிகளில் திருநெல்வேலி அருகே உள்ள ஸ்ரீவைகுண்டம் சூரிய ஸ்தலமாகும். சிவாலய வழிபாடும், சூரிய நமஸ்காரமும் நல்ல பலன் தரும். தினசரி ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம் படிக்கலாம். கோதுமையில் செய்த சப்பாத்தி, ரொட்டி, சாதம் போன்ற பண்டங்களை பசுமாட்டுக்கு கொடுக்கலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமாலை நேரத்தில் மழையை எதிர்பார்க்கலாம்... வானிலை ஆய்வு மையம் தகவல்\nபடிப்படியாக வெப்பம் குறையும்... கத்திரி வெயில் நாளையுடன் விடைபெறுகிறது\nசென்னையில் வெயிலை காணோம்.. 'தண்ணீர் தண்ணீர்' சரிதா போல மழைக்காக காத்திருக்கும் மக்கள்\nதமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை இன்று கோலாகல கொண்டாட்டம்.. வீடுகளில் உற்சாகம்\nபாதாள உலகிற்கு செல்லும் வழி.. மெக்சிகோ பிரமிடில் கண்டுபிடிக்கப்பட்ட பிரமாண்ட சுரங்க பாதை\nபல ��ட்சம் டிகிரி வெப்பம்.. சூரியனுக்கு மிக அருகில் கெத்தாக சென்ற சாட்டிலைட்.. அசத்திய நாசா\nபானு ஸப்தமி - அரசியலில் பிரகாசிக்கவும் அரசாங்க வேலை கிடைக்கவும் மீண்டும் ஒரு வாய்ப்பு\nசூரியனுக்கு 11 லட்சம் மனிதர்களின் பெயரை சுமந்து செல்லும் நாசா ராக்கெட்.. சுவாரசிய தகவல்கள்\nசூரியனை தொட போகும் நாசா.. வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட கார் சைஸ் சாட்டிலைட்\nசிவப்பு நிலா அதிசயம்.. இன்று ஏற்படுகிறது நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம்\nஉர்ர்ர்.. கிர்ர்ர்... சூரியனின் சத்தம் இப்படியா இருக்கும்.. நாசா வெளியிட்ட ஆடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsun father astrology சூரியன் தந்தை நவகிரகம் ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/high-rise-forests-italy-are-fighting-air-pollution-326675.html", "date_download": "2019-06-19T07:10:19Z", "digest": "sha1:7IOUFCGSSO66K65AFWLUZ5CRVX4UJQFZ", "length": 18135, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "கரிபால்டி ரயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கத்தில்..வாவ்.. எல்லா ஊரிலும் இப்படி இருந்தா எப்படி இருக்கும்! | High-rise forests in Italy are fighting air pollution - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n2 min ago கோட்டாவின் முகத்தை மாற்றியவர்.. 3 முறை எம்எல்ஏ.. 2 முறை எம்பி... ஆச்சரியப்படுத்தும் ஓம் பிர்லா\n14 min ago கல்யாணம் ஆகி 5 மாசம்தான் ஆகுது.. கர்ப்பிணி பெண்ணுக்கு நடந்த துயரம்.. மாரியப்பனின் மடத்தனம்\n31 min ago தேர்தல் அரசியலுக்கு குட்பை சொன்ன சுஷ்மா ஸ்வராஜ், சுமித்ரா மகாஜன்\n39 min ago என்னது ஒரே நேரத்தில் தேர்தலா.. ஆளைவிடுங்க சாமி.. மோடி முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு\nMovies 40 ஆண்டுகள் கூடவே பயணித்த தபேலா கலைஞர் மரணம்.. கண்ணீர் அஞ்சலி செலுத்திய இளையராஜா\nSports பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை உடனே தடை செய்யுங்கள்.. பாய்ந்தது வழக்கு.. பரபரப்பு காரணம்\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nLifestyle உங்கள் கனவில் யாராவது அழுவது போல வருவது உங்களுக்கு நல்லதா இல்லை கெட்டதானு தெரிஞ்சுக்கோங்க...\nAutomobiles தீபாவளி ரிலீசாக வருகிறது மாருதி எஸ் பிரெஸ்ஸா குட்டி எஸ்யூவி கார்\nFinance கொடூர தண்ணி பஞ்சத்தால சேத்து வெச்ச சொத்து முழுக்க Bore போடவே சரியா போச்சுங்களே..\nTechnology பிளிப்கார்ட்: 48எம்பி பிரைமரி கேமராவுடன் ரூ.13,999-விலையில் ��ிற்பனைக்க வரும் ரெட்மி நோட் 7 ப்ரோ.\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nகரிபால்டி ரயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கத்தில்..வாவ்.. எல்லா ஊரிலும் இப்படி இருந்தா எப்படி இருக்கும்\nஇத்தாலியின் மிலன் நகரில் கட்டடங்களில் வளர்க்கப்படும் மரங்கள்-வீடியோ\nமிலன்: இத்தாலியின் மிலன் நகரில் விண்ணை தொடும் கட்டடங்களில் வளர்க்கப்படும் மரங்களால் காற்று மாசுபடுவது தடுக்கப்படுகிறது.\nகாடுகள் அழிக்கப்பட்டு அவை குடியிருப்பு பகுதிகளாக மாற்றப்படுகின்றன. அவ்வாறு வெட்டப்படும் மரங்களோ அதிக விலைக்கு விற்பனைக்கு செல்கின்றன.\nமரங்கள் இல்லாததால் காற்று மாசுபடுகிறது. இதனால் இந்தியாவில் ஏராளமான மரங்கள் நடப்படுகின்றன. மேலும் மரம் நடுதல் ஊக்குவிக்கப்படுகின்றன. இந்நிலையில் காட்டை அழித்து வீட்டை கட்டி வரும் நிலையில் இத்தாலியில் வீட்டின் மேல் காட்டை ஏற்படுத்தியுள்ளனர்.\nமிலன் நகரில் செங்குத்தாக இரட்டை கட்டடங்கள் உள்ளன. இங்கு 100 வீடுகள் உள்ளன. இதன் பெயர் பாஸ்கோ வெர்டிகலே ஆகும். காற்று மாசுபடுதலை தடுக்க இந்த கட்டடத்தை கட்டிய பொறியாளர்கள் பெரும் திட்டமிடலை செய்து கட்டடங்களுக்குள் காட்டை வளர்க்கும்படி செய்துள்ளனர்.\nஅதன்படி இந்த அபார்ட்மென்ட்கள் 2014-ஆம் ஆண்டு கட்டப்பட்டவை. இங்கு 800-க்கும் மேற்பட்ட மரங்களும், 4,500 புதர்கள் போன்ற செடிகளும், 15,000 செடிகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன.\n44000 பவுன்ட் கார்பன் டை ஆக்ஸைடு\nமரங்கள் மிகவும் எளிதாக கிடைக்கின்றன. மேலும் சிறந்த முறையில் கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சிக் கொள்ளும் தன்மை கொண்டது. இந்த இரு டவர்களில் உள்ள 20,000 மரங்களும் ஆண்டுக்கு 44000 பவுன்ட் கார்பன் டை ஆக்ஸைடை ஆக்ஸிஜனாக மாற்றுகின்றன.\nஇவற்றால் வீடுகளும் குளிர்ச்சி அடைய கூடும். சிறிய தூசுகளை வடிகட்டும் தன்மையும் ஒலி மாசுவில் இருந்தும் நம்மை காக்கும். மேலும் காற்று மாசை தடுக்கும் சக்தி மரங்களுக்கு உண்டு. இந்த கட்டடத்தை கட்டியவர் லாரா கட்டி. இவர் அந்த கட்டடத்தில் எந்த மாதிரியான மரங்கள் தாங்கக் கூடிய சக்தி கொண்டவை என்பது குறித்து 3 ஆண்டுகள் ஆராய்ச்சி செய்தார்.\nஇந்த செடிகளுக்கு முறையாக தண்ணீர் இடுவது உரம் இடுவது போன்ற பணிகளும் தினமும் நடைபெறுகிறது. இந்த கட்டடங்களில் நடப்பட்டுள்ள மரங்களை எடுத்து பூமியில் நட்டால் அதற்கு 20,000 சதுர மீட்டர் இடங்கள் தேவைப்படும். அதாவது மூன்றரை பங்கு புட்பால் மைதானத்தின் அளவை போன்றதாகும். இதுபோன்ற வீடுகள் தைவானிலும் டொரன்டோவிலும் பகோடாவிலும் கட்டப்பட்டு வருகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகேமராவை கொடுப்பா.. லெட் அஸ் டேக் ஏ செல்பி.. இதுக்குப் பேர்தான் குரங்குச் சேட்டையோ\nஅப்பாடா.. ஒரு வழியா புலி காட்டுக்குள்ள போயிடுச்சு.. நிம்மதியில் சத்தியமங்கலம் மக்கள்\nChinnathambi: காட்டு தீயாய் பரவிய சின்னத்தம்பி யானை கவலைக்கிடம் செய்தி.. வனத்துறை பரபரப்பு விளக்கம்\nகுடிபோதையில் ரகளை... ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு பண தர மறுத்த வனத்துறையினர்\nஇவ்வளவு பெரிய சிட்டிக்குள், காலங்காத்தால புகுந்த கறும் சிறுத்தை.. எப்போ பிடிப்பீங்க\nசத்தியமங்கலம் வனப்பகுதியில் 25 கி.மீ சுற்றளவுக்கு கடும் காட்டுத் தீ\nஏற்காடு வனப்பகுதியில் பயங்கர தீ.. 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற்றம்.. தீயை அணைக்க போராட்டம்\nபந்திப்பூர் புலிகள் சரணாலயத்தில் பயங்கர தீவிபத்து.. முதுமலைக்கும் பரவுவதால் பரபரப்பு\nநல்ல தம்பி ஆகி விட்டான் சின்னத்தம்பி.. காட்டுக்குள் அனுப்ப மாட்டோம்... தமிழக அரசு அறிவிப்பு\nசின்னத்தம்பியின் டென்ட்டை காலி செய்த வனத்துறை.. குட்டிப்பையன் இனி என்ன செய்வானோ.. மக்கள் கவலை\nவாகன ஓட்டிகளே... உடுமலை - மூணாறு ரோட்டில் யானைகள் நடமாடுது, கவனம்\nகார் விபத்தால் 6 நாட்கள் காட்டில் சிக்கிய பெண்.. உயிரைக் காப்பாற்ற சிறுநீர் குடித்த பரிதாபம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nforest italy காடுகள் இத்தாலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/02/21134944/Complete-vanity.vpf", "date_download": "2019-06-19T07:32:25Z", "digest": "sha1:7MTDTGYDK37PFIF7TJBB5ZQIU6IKQOL4", "length": 21082, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "Complete vanity || முழுமை பெற்ற வான்மறை", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமுழுமை பெற்ற வான்மறை + \"||\" + Complete vanity\nதிருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள அத்தனை வசனங்களுமே இந்த மனித சமுதாயத்தை நேர்வழிப்படுத்த உதவுகிறது.\nதிருக்குர் ஆன் வசனங்களின் வரலாற்று பின்னணிகள்\nஎல்லாம் வல்ல ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனே. அத்தகைய இறைவனின் அருட்கொடைகளில் குறிப்பிடத்தக்கது திருக்குர்ஆன்.\n6666 வசனங்கள் கொண்ட திருக்குர்ஆன், ‘வஹி’ என்னும் இறைச்செய்தியாக முகம்மது நபிகள் (ஸல்) அவர்கள் மூலம் இந்த உலகிற்கு அருளப்பட்டது.\n23 ஆண்டு கால இடைவெளியில் பல்வேறு காலகட்டங்களாக, அவ்வப்போது நிகழ்கின்ற சூழ்நிலைக்கேற்ப, படிப்பினைகளாக அல்லது தீர்ப்புகளாக அல்லது கேள்வியின் பதிலாக நபிகளார் மூலம் அருளப்பட்டவை தான் இந்த வசனங்கள்.\nதிருக்குர்ஆன் அருளப்பட்டு 1400 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும், அது எப்படி அருளப்பட்டதோ அதிலிருந்து ஒரு புள்ளி கூட மாற்றம் பெறாமல் இத்தனை ஆண்டுகாலம் தலைமுறைகளை எல்லாம் தாண்டி நிலைத்திருக்கிறது. இது திருக்குர்ஆனின் சிறப்பு அம்சங்களில் ஒன்று.\nதிருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ள அத்தனை வசனங்களுமே இந்த மனித சமுதாயத்தை நேர்வழிப்படுத்த உதவுகிறது. ஒரு மனிதன் பிறந்ததில் இருந்து உயிரோடு இருக்கும் காலம் வரை உள்ள உலக வாழ்க்கை, அவனது மரணத்திற்குப்பின் உள்ள மண்ணறை மற்றும் மறுமை வாழ்க்கை என்று மனித வாழ்க்கையின் வாழ்வியல் தத்துவங்கள், மார்க்க வழிபாடுகள் போன்றவற்றை உள்ளடக்கிய வேதம் இது.\nஅதுமட்டுமல்ல, இன்றைய விஞ்ஞானம் கண்டுகொண்ட அதிசயங்களை எல்லாம் அன்றே சொன்னது திருக்குர்ஆன். எந்தவித அறிவோ, ஆற்றலோ, திறனோ இல்லாத அன்றைய காலத்திலேயே இந்த விஞ்ஞான உண்மைகள் சொல்லப்பட்டது. அப்போது, அது அறிவுக்கு எட்டாத ஒரு கற்பனை செய்தியாக கருதப்பட்டது.\nதிருக்குர்ஆன் அருளப்பட்டு பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு ஆராய்ச்சிகளால் இந்த உண்மைகள் கண்டறியப்பட்டன. தாங்கள் கண்டுபிடித்த விஞ்ஞான உண்மைகள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மிகத்தெளிவாக திருக்குர்ஆனில் பதிவு செய்யப்பட்டுள்ளதை விஞ்ஞான உலகம் ஒப்புக்கொண்டது.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடைசி ஹஜ்ஜின் அரபாவுடைய நாளிலே மாலை நேரத்தில் தன் ‘கஸ்பா’ என்ற ஒட்டகத்தின் மேல் ஏறி அரபா மலையின் சற்று உயரமான இடத்தில் இருந்து கொண்டு ‘நான் இன்றைய தினம் உங்களுக்கு என்னுடைய இறைவனின் கட்டளைக்கிணங்க, இஸ்லாம் என்ற ஏகத்துவ மார்க்கத்தை, உங்களின் வாழ்வின் வழிகாட்டியை முழுமை செய்துவிட்டேன். அதற்கெல்லாம் நீங்கள் சாட்சியாக இருங்கள்’ என்று சொல்லிவிட்டு, ‘நண்பர்களே எனக்கு நீங்கள் உங்கள் இறைவனிடம் சாட்சி சொல்வீர்களா\nகிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் மேலான நபித்தோழர்கள் அங்கே கூடியிருந்தனர். அவர்கள் அனைவரும், ‘இறைத்தூதர் அவர்களே, உங்களுக்கு அல்லாஹ் அளித்த கட்டளையை முழுமையாக நிறைவேற்றி விட்டீர்கள்’ என்று ஒருமித்த குரலில் உரக்கச்சொன்னார்கள்.\nநபிகள் (ஸல்) அவர்கள், தங்களின் ஆள்காட்டி விரலை வானத்தை நோக்கி நீட்டியவர்களாக, ‘இறைவனே இதற்கு நீயே சாட்சி’ என்று மூன்று முறை சொன்னார்கள்.\nஅவர்களின் சொல்லை முழுமையாக அங்கீகரித்து கொண்ட அல்லாஹ் உடனே கீழ்கண்ட வசனத்தை இறக்கினான்:\n‘இன்றைய தினம் நான் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து, என் அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டேன். உங்களுக்காக இந்த இஸ்லாமை மார்க்கமாக திருப்தி அடைந்தேன். அங்கீகரித்து கொண்டேன்’ (திருக்குர்ஆன் 5:3).\nஅதுவே வான்மறையின் கடைசி வஹியாய் வந்த வசனம். இப்படி முழுமைபெற்ற அருள்மறை, அண்ணல் நபிகள் (ஸல்) இவ்வுலகை விட்டு பிரிந்து சென்று விட்ட நிலையிலும் அப்படியே பொக்கிஷமாக பாதுகாக்கப்பட்டு வந்தது.\nஅந்தக்காலத்தில் திருக்குர்ஆன் வசனங்கள் அனைத்தும் மிருகங்களின் தோல், எலும்பு, மரச்சட்டங்கள் போன்றவற்றில் எழுதப்பட்டு பாதுகாக்கப்பட்டது. அதுவும் ஒன்றிரண்டு பிரதிகளாகவே இருந்தன.\nநபிகளாருக்கு பிறகு அபூபக்கர் சித்திக் (ரலி) அவர்கள் கலீபாவாக பொறுப்பு ஏற்றார். அப்போது திருக்குர்ஆன் வசனங்களை தொகுப்பது குறித்து விவாதம் எழுந்தது. அப்போது அவர், நபிகள் (ஸல்) அவர்கள் செய்யத்துணியாத ஒரு காரியத்தை நான் செய்வதற்கு அச்சப்படுகிறேன்’ என்று கூறினார்கள்.\nஅபூபக்கர் சித்திக் (ரலி) அவர்களுக்குப்பின் கலீபா பொறுப்பு ஏற்ற உமர் கத்தாப் (ரலி) அவர்கள் காலத்தில் திருக்குர்ஆன் வசனங்களை தொகுப்பது காலத்தின் கட்டாயமாக ஆனது. உமர் (ரலி) ஆட்சிக்காலத்தில் தான் பாரசீகம், ரோம் போன்ற பெரும் வல்லரசுகள் இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வந்தது. அங்கு பலர் ஏகத்துவத்தின் சிறப்பை உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்வந்த போது, இறை கட்டளைகளை ஓதி உணர்வதற்கு நிறைய திருகுர்ஆன் பிரதிகளின் தேவை அவசியமாயிற்று.\nஎனவே உமர் கத்தாப் (ரலி) கால ஆட்சியில் எல்லாப்பிரதிகளும் ஒன்று திரட்டப்பட்டது. நபிகளார் காலத்திலேயே திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்த பெருமைக்குரிய சஹாபாக்களை ஒன்று கூட்டி ஒரு க���ழு அமைக்கப்பட்டது.\nதிருக்குர்ஆன் வசனங்களை தொகுத்து முறைப்படுத்தி அத்தியாயங்களாய் பிரித்து இன்றுள்ள குர்ஆன் போல் வடிவமைக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்று வரை அதே நிலையிலேயே பாதுகாக்கப்பட்டு வருகிறது.\nமிருக தோல்களிலும், எலும்புகளிலும், ஈச்சம் பட்டைகளிலும், பலகைகளிலும் உருவேறிய திருக்குர்ஆன், லட்சக்கணக்கான மக்களின் மனங்களிலும் மனப்பாடமாக குடியேறியது. எத்தனை பிரதிகள் அழிந்து போனாலும் திருக்குர்ஆனை மனப்பாடம் செய்த ஒருவர் உள்ளவரை அது மீண்டும் உயிர் பெற்று உருவெடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.\nதிருக்குர்ஆனில் சொல்லப்படாத செய்திகளே இல்லை என்கின்ற அளவிற்கு அது முழுமைபெற்றதாகும். பல நபிமார்களின் வரலாறு இதில் இடம்பெற்றுள்ளது. ‘அழகிய சரித்திரம்’ என்ற அடைமொழியோடு யூசுப் நபிகள் சரித்திரம் முழுவதும் சொல்லப்பட்டுள்ளது. இது தவிர பல வரலாற்றுக் குறிப்புகள், வாழ்வியல் தத்துவங்கள், நன்னெறி சிந்தனைகள், நற்பண்புகள் என்று மனித வாழ்க்கைக்கு தேவைப்படும் அனைத்தும் இதில் இடம்பெற்றுள்ளது.\nஅந்த வான்மறையில் சில செய்திகள் ஒற்றை இரட்டை வசனங்களாகவே மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்த காலகட்டத்தில் அவர்களோடு வாழ்ந்த பல அறிஞர் பெருமக்கள், அந்த வசனங்களின் பின்னணியாய் நபிகளார் சொன்ன வரலாற்றுச் சம்பவங்களை விளக்கி இருக்கிறார்கள்.\nஅதன் அடிப்படையில், அப்படிப்பட்ட வசனங்களின் வரலாற்று பின்னணிகளை விளக்கமாக எழுதினால், அதைப்பற்றி அறியாத மக்களுக்கு அது ஒரு விழிப்புணர்வாக அமையும் என்ற எண்ணத்தில் வெளிவரும் தொகுப்பே இந்த ‘திருக்குர் ஆன் வசனங்களின் வரலாற்று பின்னணி’.\nஇனி தொடர்ந்து வசனங்களின் வரலாற்று செய்திகளைப் பார்ப்போம்.\n1. தமிழ் வாழ்க... பெரியார்-அம்பேத்கர் வாழ்க... காமராஜர் வாழ்க... எம்.ஜி.ஆர். வாழ்க... கலைஞர் வாழ்க... நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள்\n2. ‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ பிரதமர் மோடி தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொள்ள மம்தா பானர்ஜி மறுப்பு\n3. நாடாளுமன்றத்தில் தமிழில் உறுதிமொழி ஏற்ற தங்கங்களை வாழ்த்துகிறேன் - வைரமுத்து டுவிட்\n4. ஆவடி மாநகராட்சியாக அறிவிப்பு: முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு நன்றி - அமைச்சர் மாபா பாண்டியராஜன்\n5. திமுகவினரின் அராஜகத்தை மூடி மறைக்க முதல்வர் மீது வீண் அவதூறு பரப்புவதா\n1. கடன் பிரச்சினை தீர்க்கும் பைரவர்\n2. தனித்தன்மை பெற்ற தமிழக கோவில்கள்\n3. வரம் தர வரும் வரதராஜர்\n4. மனதை ஆட்சி செய்யும் சந்திரன்\n5. ஜப்பான் நாட்டில் சரஸ்வதி வழிபாடு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.namathumalayagam.com/2014/03/", "date_download": "2019-06-19T08:44:33Z", "digest": "sha1:77AS5KKQ5L25TTU5J55ZOFFPPHJEBVJ4", "length": 186907, "nlines": 424, "source_domain": "www.namathumalayagam.com", "title": "March 2014 - நமது மலையகம்", "raw_content": "\nகுரலற்றோருக்கான குரல் (Voice for voiceless)\nகட்டுரை (1379) என்.சரவணன் (346) வரலாறு (300) நினைவு (241) செய்தி (117) அறிவித்தல் (105) நூல் (70) இனவாதம் (69) தொழிலாளர் (66) 1915 (64) தொழிற்சங்கம் (55) அறிக்கை (52) பேட்டி (48) 99 வருட துரோகம் (41) அரங்கம் (40) அறிந்தவர்களும் அறியாதவையும் (32) பட்டறிவு (31) உரை (28) பெண் (25) காணொளி (20) இலக்கியம் (16) தலித் (15) கலை (10) சூழலியல் (10) கவிதை (8) சிறிமா-சாஸ்திரி (8) செம்பனை (8) நாடு கடத்தல் (8) நாட்டார் பாடல் (8) எழுதாத வரலாறு (6) சத்தியக் கடுதாசி (3) கதை (2) எதிர்வினை (1) ஒலி (1)\nமாவலியும் களனியும் - தெளிவத்தை ஜோசப்\nசெங்கொடி சங்கத்தின் ஸ்தாபகர் றொசாரியோ பெர்னாண்டோ க...\nசிறைச்சாலை குறிப்புகள் - பொகவந்தலாவ ப.விஜயகாந்தன்...\nமூன்று மலையக நூல்களின் அறிமுகம் 06.04.2014\nதிருச்செந்தூரன் ஞாபகார்த்த சிறுகதை, கவிதை போட்டி\nவட்டுக்கோட்டை தீர்மானம் போல் அமைந்த ஹட்டன் தீர்மான...\nஜெனிவா: வாக்கெடுப்பின் அரசியல் உள்குத்து - என். சர...\nஆங்கிலவாக்கம் செய்யப்பட மலையக எழுத்தாளரின் முதல் ச...\nஇரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும் நூல் வி...\nஒரு இஸ்லாமியரின் பார்வையில் அர்ச்சுனன் தபசு கூத்து...\nவறுமையை போக்க வௌிநாடு சென்று வாழ்வைத் தொலைத்த விஜய...\nஇருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம் - பி.ஏ.காதர...\nமலையகத்தில் பொகவந்தலாவை பிரதேசத்தை மீண்டும் பாதாளத...\nஇரத்தொட்டையில் ஒரு இலக்கிய நிகழ்வு - எம்.முத்துக்...\nதேயிலைத் தோட்டத்திலே (முழுமையான நூல்) - ஸி. வி...\nமக்கள் தொழிலாளர் சங்க துண்டுபிரசுரம்.\nமலையகத் தேசியம் அண்மைக்கால முன்னெடுப்புகளும் அடுத...\n‘அன்று குடையும் குஞ்சரமும். இன்று பஜிரோவும் பஞ்சனை...\n‘ஆய்வு மற்றும் மொழிபெயர்ப்பு இலக்கிய துறையை ஊக்குவ...\nஆரோக்கியமான கல்வி சமூகத்தை மலையகத்தில் உருவாக்குவோ...\nபெருவிரல் ���லை இலக்கிய இயக்கத்தின் ஆய்வும் கலந்துரை...\nவெள்ளிவிழாக் காணும் இருபத்தைந்தாயிரம் ஆசிரியர்கள்....\nமலையகம் எழுகிறது : அணிந்துரை - பி.ஏ காதர்\nமூத்த தொழிற்சங்கவாதியும் அரசியல் செயற்பாட்டாளருமான...\nஉள்ளும் வெளியும் நூல் வெளியீடு: பார்வையும் பதிவும்...\nஎங்கள் கவிச்சி சாமி, முனியாண்டி சாமி - என்.சரவணன்\nதேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் பற்றிய அல்ஜசீராவின் பு...\nபாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போரா...\n‘தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள்’ – நூல் வெளியீடும் ...\nஎதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி ஏமாற்றத்தை தந்த நாவல் ...\nமலையக மக்களின் கல்விக்கான அக்கறையும் அரசியல் தலையீ...\n‘கௌரவ தாய்’ விருதில் சந்தியாவின் மகத்தான உரை - என்...\n'முகவரியற்ற கடிதங்கள்': மலையக தபால் சேவையின் அவலம்...\nமலையகத்தில் முன்னெடுக்கப்படும் சர்வதேச மகளிர் தினம...\nமலையக தமிழ் ஒலிபரப்பை மீண்டும் ஆரம்பிக்க பணிப்பு\nமு.சிவலிங்கத்தின் ''வெந்து தணிந்தது காலம்'' சிறுகத...\nபெண் தொழிலாளியை தாக்கிய தோட்ட நிர்வாக அதிகாரி...\nகல்வியில் செயல் நிலை ஆய்வு – கலந்துரையாடல்\nஒப்பாரிக் கோச்சி - மு. சிவலிங்கம்\nமாவலியும் களனியும் - தெளிவத்தை ஜோசப்\nகிளிநொச்சிப் பிரதேசத்திலுள்ள நண்பர்கள் சிலர் ஒன்று சேர்ந்து கலை, இலக்கியம், அறிவியல் ஆகிய முத்துறை சார்ந்த கனமான இலக்கிய ஏடு ஒன்றினை வெளியிட உத்தேசித்த உழைத்து வந்தனர். ஒரு காலாண்டு சஞ்சிகையை ‘மாவலி’ என்ற பெயரில் வெளியிடத் தீர்மானித்தனர். இலக்கிய நண்பர்களின் கூட்டு முயற்சி இது என்பதால் சஞ்சிகைக்கான பெயர் தெரிவும் நண்பர்களின் கலந்தாலோசிப்பின் பின்பே ஏற்றுக் கொள்ளப்பட்டது.\nமாவலி என்ற பெயர் ஒத்துக் கொள்ளப்பட்டவுடன் அதற்கான ஆரம்ப வேலைகள் மேற்கொள்ளப்பட்டன. மாவலிக்கென விஷயங்கள் பெறப்பட்டன. விளம்பரங்கள் தேடப்பட்டன கடிதங்கள் தயாராகின. முதல் இதழின் முன் அட்டைக்கான ‘புளக்’ இத்தியாதிகள் செய்யப்பட்டன. மாவலி வரப்போவதாகப் பத்திரிகைகளில் செய்தியும் வந்துவிட்டது.\nஇது இப்படியிருக்க மலையகத்தின் முன்னோடி இலக்கியவாதியும், ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளருமான திரு சி.வி. வேலுப்பிள்ளை அவர்கள் தன்னுடைய தொழிலாளர் தேசிய சங்கத்தின் உத்தியோகபபூர்வ ஏடாக மாவலி என்கிற பெயரில் ஒரு மாத சஞ்சிகையை வெளியிட்டார்.\nசி.வி.யின் “மாவலி” கிளிநொச்சி நண்பர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கும் என்பதைக் கூறத் தேவையில்லை. அந்த அதிர்ச்சி அவர்களைச் சோர்வடையச் செய்யவில்லை. மாறாக தீவிரமடையவே செய்தது. நமது மண்ணின் கலை கலாசார அறுவடைக்கு மாவலியும் வேண்டும். களனியும் வேண்டும் என்பதை ஒத்துக்கொண்டார்கள். கிளிநொச்சி மக்கள் கலாசாரப் பேரவையின் வெளியீடாகக் களனி வெளிவரத் தொடங்கியது.\nஎன்பதே களனியின் பத்திரிகைச் சுலோகமாக இருந்தது.\nஒரு நாட்டின் வளர்ச்சி ஆரோக்கியமானதாக இருக்க, அந்த நாட்டின் கலாசாரமும் வளமுள்ளதாக இருக்க வேண்டும். கலாசாரத்தின் வீழ்ச்சி ஒரு நாட்டின் வீழ்ச்சி. அந்த நாட்டு மக்களின் வீழ்ச்சி என்பதில் அசையாத நம்பிக்கை கொண்டிருந்த களனி, கலாசாரச் செழுமைக்காக ஓயாது உழைக்கவென தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருந்தனர் களனிக் குழுவினர்.\nகளனியின் ஆறாவது இதழின் தலையங்கம் இந்தக் கலாசார சீர்குலைவு பற்றிப் பேசுகிறது (செப்டம்பர் 1979)\n‘இன்று எமது அரசாங்கமும் அதன் ஊதுகுழல் பத்திரிகைகளும் தார்மீகம் பற்றி ஓலமிடுகின்றன. தார்மீகக் கலாசாரம் பற்றி ஓயாமல் பிரசாரம் செய்யப்படுகின்றது. ஆனால் இந்தத் திரைமறைவில் நாட்டின் எதிர்காலம் பணயம் வைக்கப்படுகின்றது. கலாசாரத்தின் எதிர்காலம் பணயம் வைக்கப்படுகிறது. இறக்குமதிச் சுதந்திரம் உள்ளுர் உற்பத்திகளுக்கு மட்டுமல்லாது, நாட்டின் கலாசாரத்துக்கும் சவாலாக அமைந்துவிட்டது. பாலுணர்வைத் தூண்டும் சஞ்சிகைகள், எழுத்துக்கள், ஹொலிவூட் திரைப்படங்கள் தாராளமாக இறக்குமதியாகின்றன. இவை தார்மீகம் பேசுவோரின் பணப்பையை நிர்புவதோடு இந்நாட்டு இளம் உள்ளங்களை கொடும் விஷத்தாலும் நிரப்பிவிடுகின்றன. கலை இலக்கியத்துறையின் ஆரோக்கியமான வளர்ச்சி குழி தோண்டிப் புதைக்கப்படுகின்றது.\nஉலகிலேயே உல்லாசப் பயணத்துக்கு ஏற்ற இடம் இலங்கைதான் என்று உல்லாசப் பிரயாணிகளைக் கவர்ந்திழுக்கும் வகையில் பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இத்துறை மூலம் பெறப்படும் வருமானம் பற்றி புள்ளி விபரங்கள் காட்டப்படுகின்றன. ஆனாலும் இந்த வருமானமெல்லாம் அந்த உல்லாசப்பயணிகள் நாடுகளுக்கே ஏதோ வழியில் திரும்பிச் சென்றுவிடுகின்றன. இவ்வுல்லாசப் பயணிகள் நாட்டுக்குள் கொண்டுவரும் போதைப் பொருட்களும், பழக்கவழக்கங்களும், பொழுத�� போக்குகளும் எமது கலாசாரப் பாரம்பரியத்தைக் குழிதோண்டிப் புதைக்கின்றன என்னும் உண்மை மறைக்கப்படுகின்றது. அரசின் இறக்குமதிச் சுதந்திர்மும், உல்லாசப் பயணிகளின் ஊக்குவிப்பும் எந்த அளவுக்கு நமது கலாசாரத்தைப் பண்பாட்டை சேதமுறச் செய்கிறது’\nஎன்பதை வெளிச்சத்துக்கு கொண்டுவர களனி பெரிதாகக் குரல் கொடுத்தது. சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் குறிப்பாக சீனத்துக் கவிதைகள் ஆகியவற்றுடன் அறிவியல் விஞ்ஞானக் கட்டுரைகளையும் களனி முக்கியத்துவத்துடன் பிரசுரித்து வந்தது.\nசெப்டம்பர் 11 ஆம் திகதி பார்தியின் நினைவு தினம். அன்னிய ஏகாபத்தியத்தினை நொறுக்கிட இடக்கப்பட்டவர்களின் இதயங்களின் சுதந்திர்க்கனலை, சுதந்திரத் தாகத்தை மூட்டிவிட்டவன் பாரதி. சாதிப்பகைமைக்கும், பெண்ணடிமைத் தனங்களுக்கும் ஜனநாயகம் நசுக்கப்படுதலுக்கும் எதிராகச் சுடுகவிதைச் சரங்கள் தொடுத்தவர் என்னும் குறிப்புடன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தர்ம் பாரதி பற்றிப் பாடிய பாடலை மறுபிரசுரம் செய்துள்ளது களனி (இதழ் 06)\nவிஞ்ஞானத்தில் புதியதொரு சகாப்தத்தை தொடக்கி வைத்தவர் அல்பெட் ஐன்ஸ்டீன். இவ்வருடம் (1979) அவர் பிறந்த நூற்றாண்டாகக் கொண்டாடப்படுகிறது என்னும் குறிப்புடன் அல்பெட் ஐன்ஸ்டீன் பற்றியதொரு அருமையான கட்டுரையும் இதழில் பிரசுரம் கொண்டுள்ளது. ஐன்ஸ்டீன் (1879- 1955) மாபெரும் விஞ்ஞானி, தத்துவவியல் அணுகுமுறை கொண்ட தலைமையான சிந்தனையாளர் மட்டுமல்ல, நேர்மையும், சமுதாயப் பொறுப்பும் நிறைந்த மனிதர்.\nஆக்கிரமிப்பு யுத்தங்களுக்கும். இராணுவவாதம், பாசிஸம், தேசிய ஒடுக்குமுறை, இன ரீதியான பாகுபாடு என்பவற்றிற்கும் எதிரானவர் என்பது போன்ற குறிப்புகளுடன் ஐன்ஸ்டீன் பற்றிய கட்டுரை இந்த ஆறாவது இதழில் வெளியாகி இருக்கிறது. ஆறாவது இதழின் (ஜூலை- செப்டம்பர் 1979) அட்டையில் ஒரு சீனக் கவிதை (லூசுன்) இருக்கிறது.\nகடைசிப் பக்கத்தில் சீன நிலத்தின் மீது பனிமழை பெய்கிறது என்கின்ற சீனக் கவிஞர் “அய்பிங்”கின் கவிதை இருக்கிறது.\nஅய்பிங்கின் கவிதையை அ.யேசுராசா மொழி பெயர்த்திருக்கின்றார்.\n“இது போன்ற குளிர்ந்த இர்வில்\nஎங்கு எடுத்துச் செல்லும் என்பதறியாது\nஓ சீனா விளக்கற்ற இவ்விரவில்\nஎன்று ஆரம்பிக்கும் இக்கவிதை 1937ஆம் ஆண்டு எழுதப்பட்டது. ஜப்பானியரால் சீனா ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பொது எழுதப்பட்ட கவிதை இது. தேச விடுதலை பற்றிய செயற்பாடுகளுக்காக சிறையில் அடைக்கப்பட்ட கவிஞர் இவர். சீனச்சார்பும் ரஷ்ய எதிர்ப்பும் களனியின் படைப்புகளில் துல்லியமாகவே மேலெழுந்து நிற்கின்றன.\nஎழுபதுகளின் ஆரம்பத்தில் “தொழிலாளர் தேசிய சங்கம்” என்கின்ற தொழிற்சங்கத்தின் வெளியீடாக கொழும்பிலிருந்து வெளிவந்த ஏடு மாவலி. வெறுமனே தொழிற்சங்கப் பிரசார்த்துக்காகவும், தலைவர்களின் சுயபுராணங்களுக்கும், விளம்பரங்களுக்குமாகவும் செயற்படாமல் மலையக மக்களில் விழிப்புணர்வுக்கும் கலாசார வளர்ச்சிக்குமான பங்களிப்பினை முனைப்புடன் செயலாற்றியமையாலேயே மாவலி பற்றியும் பேசப்பட வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை வேண்டி நிற்கிறது.\nஎன்னும் பாரதி வாக்கே மாவலியின் பத்திரிகை வாக்காகவும் இருந்தது.\nஉதவித் தொழில் ஆணையாளராக இருந்து ஓய்வுபெற்ற ஜி.ஏ.ஞானமுத்து எழுதிவந்த “சட்டத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்” என்னும் கட்டுரை ஒவ்வொரு இதழிலும் இடம் பெற்றது. இலங்கையில் குடியேறும்படி இந்தியத் தொழிலாளர்களை ஊக்குவிக்கவும், இந்திய அரசு அவர்களின் வருகையை கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகளை முறியடிக்கவுமாக 1923 இல் இயற்றப்பட்ட தொழிலாளர் குடியேற்றச் சட்டத்திலிருந்து இக்கட்டுரை தொடங்குகிறது.\nதொழில் ஆணையாளர் லக்ஷ்மன் த.மெல் எழுதிய “தேயிலைத் தொழிற்துறை” என்னும் கட்டுரையும் தொடராக வந்தது. கங்காணி முறையும், குலவாதிக்கமும், தலைமைக்கங்காணி, சம்பளமுறைமை என்பது போன்ற உப தலைப்புக்களுடன் எழுதப்பட்ட கட்டுரை இது.\nபாரதி காட்டும் பாதை, இனவிடுதலைக்காகப் பாடிய இன்னிசைக் குரலோன் போல்றொப்சன், இன்று நமக்கு வேண்டிய கலைகள், இருபதாம் நூற்றாண்டின் தமிழினத் தலைமகன் அண்ணாத்துரை, சுற்றுப்புறச் சூழ்நிலை, மலைநாட்டார் சரித்திரம், பரிபூர்ணாகாந்தத்தில் திளைக்கும் பரம புருஷர் - ஜீட்டு கிருஷ்ணமூர்த்தி, புதுமை இலக்கியம் ஆகியவை மாவலி தந்த சில கட்டுரைத் தலைப்புக்கள்.\nமாவலியின் பிரதம ஆசிரியராகத் திகழ்ந்தவர் மக்கள் கவிமணி சி.வி. வேலுப்பிள்ளை என்பதுவும் கூட மாவலியின் சிறப்புக்கும் முக்கியத்துவத்துக்குமான ஒரு காரணம் என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே.\nமலையக இலக்கிய வர்லாறு எழுத முனைந்தவர்களுக்கும், முன்வந்தவர்களுக்கும் ஒர��� கைநூல் போல் விளங்கியது மாவலியில் சி.வி. வேலுப்பிள்ளை எழுதிய புதுமை இலக்கியம் என்னும் கட்டுரை. சக்தீ பால- ஐயா, ஏ.எஸ்.வடிவேல், சாரல் நாடன் ஆகியோரின் படைப்புகளும் மாவலியை அலங்கரித்துள்ளன.\nஓவியப் போட்டி ஒன்றை நடத்தி வெற்றிபெற்ற ஓவியத்தை அட்டையில் பிரசுரித்து ஓவியக்கலையின் முக்கியத்துவத்தை உயர்த்தவும் செயற்பட்டது மாவலி. களனியினதும் மாவலியினதும் மறைவு கலை இலக்கியத்துறைக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பேயாகும்.\n(மீண்டும் ‘மாவலி’(2014 மார்ச்) - வெளிவருவதோடு தெளிவத்தையின் ‘இருபதாம் நூற்றாண்டின் ஈழத்து இதழியலும் இலக்கியமும்’ எனும் ஆய்வு கட்டுரையின் இந்த பகுதியினை நன்றியுடன் பிரசுரித்துள்ளது).\nசெங்கொடி சங்கத்தின் ஸ்தாபகர் றொசாரியோ பெர்னாண்டோ காலமானார்\nஇலங்கைத் தோட்டத் தொழிலாளர் செங்கொடி சங்கத்தின் ஸ்தாபகரும் பிரபல இடதுசாரி தொழிற்சங்க வாதியுமான தோழர் றொசாரியோ பெர்னாண்டோ, சனிக்கிழமை (29) காலமானார். கடந்த சில மாதங்களாக அன்னார் நோய்வாய்ப்பட்டு இருந்தார்.\nஜனநாயகத் தொழிலாளர் காங்கிரஸில் காலஞ்சென்ற அஸீஸுடன் பணிபுரிந்த தோழர் றொசாரியோ, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் அறிவுறுத்தலின் பேரில் காலஞ்சென்ற தோழர் சண்முகதாசனுடன் இணைந்து மலையகத்தில் 1960களில் செங்கொடி சங்கத்தினை ஸ்தாபித்தவர் ஆவார். மலையக தொழிலாளர் மத்தியில் அக்காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த செங்கொடி சங்கத்தின் சார்பில் கீனாகொல்லை, மடகும்பர முதலிய முக்கிய தோட்டத் தொழிலாளர் போராட்டங்களை தோழர் றொசாரியோ மிக வெற்றிகரமாக நடத்தியதோடு தனது தொழிற்சங்க ஈடுபாட்டின் காரணமாக பலமுறை சிறைவாசமும் அனுபவித்தார்.\n1970களில் மலையகத் தோட்டத் தொழிலாளர் மத்தியிலும் மலையகத்தின் இளம் புத்தி ஜீவிகள் மத்தியிலும் இடதுசாரி சிந்தனைகள் ஆழமாக வேரூன்றுவதற்கும் தோட்டத் தொழிலாளர் மத்தியில் போராட்ட உணர்வு வளர்வதற்கும் தோழர் றொசாரியோவின் கடும் உழைப்பும் அர்ப்பணிப்பும் மாக்சிய சிந்தனையின் மீது அவருக்கு இருந்த அசைக்க முடியாத நம்பிக்கையும் காரணமாக அமைந்தன.\nஅத்துடன் தேசிய இடதுசாரி போராட்டங்களிலும் ஆர்வம் கொண்டிருந்த தோழர் றொசாரியோ 1960களில் யாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சங்கானையில் மேற்கொள்ளப்பட்ட சாதி எதிர்ப்பு போராட்டத்தி���் தோழர் கார்த்திகேசன், நீர்வை பொன்னையன் போன்றவர்களோடு தோளோடு தோள் நின்று போராடினார்.\n1983 ஆடிக் கலவரத்தில் தோழர் றொசாரியோவும் அவரது குடும்பமும் பெரிதும் பாதிக்கப்பட்ட காரணத்தினால் அவர் தமிழ் நாட்டுக்கு குடிபெயர்ந்தார். தமிழ் நாட்டிலும் கூட குடிபெயர்ந்த தோட்டத் தொழிலாளர் நலன்களில் அவர் அக்கறை செலுத்தினார். 1999இல் திரும்பவும் இலங்கைக்கு திரும்பிய தோழர் றொசாரியோ, தனது உடல் நிலை காரணமாக தொழிற்சங்க இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியாத காரணத்தினால் மிகவும் மனம் வருந்தியவராக காணப்பட்டார்.\nதோழர் றொசாரியோவின் பூதவுடல் 31.03.2014 திங்கட்கிழமை காலை 08.00 மணி முதல் பிற்பகல் 04.00 மணிவரை பொரளை ஜயரட்ண மலர்சாலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கும்.\nசிறைச்சாலை குறிப்புகள் - பொகவந்தலாவ ப.விஜயகாந்தன்\nபோகம்பறை சிறைச்சாலை பற்றியும் அதன் வரலாறு மற்றும் இன்னோரன்ன விடயங்கள் பற்றி கடந்த சில தினங்களாக தாராளமாக இலத்திரணியல் மற்றும் அச்சு ஊடகங்களில் செய்திகள் வெளிவந்து விட்டன.\nசிறைச்சாலையில் நான் பார்த்த சில விடயங்களை இங்கு பதிவு செய்ய விரும்புகின்றேன்.\nபிரதான நுழைவாயிலின் அருகில் வைத்திருந்த சிறைச்சாலை மாதிரி அமைப்புப்படம் புதிதாக பார்க்க வந்தவர்களுக்கு ஒரு முழுமையான பௌதீக சூழலை விளக்குகின்றது. உள்ளே பலவிதமான உற்பத்தி நடவடிக்கைகளை அவதானிக்க முடிந்தது. அத்தனையும் சிறைக்கைதிகளின் உற்பத்திகளே. தளபாடங்கள், இரும்புப்பொருட்கள், அலங்கார கைப்பணிப்பொருட்கள், கயிறு திரித்தல் என்பன அவற்றுக்கு எடுத்துக்காட்டுக்களாகும்.\nசுற்றுவட்டாரங்களை அவதானித்தப்பின்னர் கைதிகளுக்கான சிறைக்கூடங்களை பார்வையிடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. மனம் படபடக்க தொடங்கியது. சாதாரண குற்றவாளிகள், பாரிய குற்றவாளிகள், சிறப்பு பாதுகாப்பிற்குரிய குற்றவாளிகள், மரணதண்டனைக்குரிய குற்றவாளிகள் என தனித்தனியான சிறைக்கூடங்கள் வகைப்படுத்தப்பட்டிருந்தன. சிறிய அறை காற்றோட்டத்திற்காக மிகச்சிறிய யன்னல், மொத்தமான பலகையினாலான கதவுகள் நடுவில் ஒரு கண்ணால் பார்க்கக்கூடியவகையிலான மிகச்சிறிய துவாரம் அதிகூடிய தனிமை உணர்வினை தரக்கூடிய உட்புற சூழல் என சொல்லிக்கொண்டே போகலாம். மனிதனாக பிறந்து சூழ்நிலை வசத்தால�� குற்றம் புரிந்த குடும்ப உறுப்பினர்கள், குடும்பங்களில் சந்தோஷத்துடன் வாழ்ந்தவர்கள், குற்றம் செய்யாது - குற்றவாளி என பெயர்பெற்று - சென்றவர்கள் பொலிஸ் என்ற சொல்லை கேட்டால் கட்டிலுக்கு கீழே சென்று ஒளிந்துக்கொள்ளும் சுபாவம் உடையவர்கள் என எத்தனை மனிதர்கள் அந்த மினி நரகங்களில் தனிமையில் தவித்திருப்பார்கள். உண்மையாகவே மனம் மடங்கி விரிகின்றது.\nஇதில் என்ன விசேஷம் என்கின்றீர்களா ஒரு படைப்பு அது அர்த்தமுள்ள படைப்பு. இளைஞர்களின் புரட்சித்தலைவன் சேகுவேராவின் உருவப்படத்தை ஒரு கைதி ஓவியமாக்கியிருந்தார். பார்த்தவுடன் மெய்சிலிர்த்து போனேன். மின்னல் வெட்டைப்போல் இப்போதும் அந்த கைதிக்கூடு என்முன் தோன்றுகிறது. பல கூடுகள் பார்க்க சகிக்காத நிலைமையில் இருந்தன .ஆனால் சில கூடுகள் கோயிலாக காட்சியளித்தன. ஒருபோராளிக்கு சிறைச்சாலைதான் ஓய்வெடுப்பதற்கான சிறந்த களம் என வீரவசனம் கேள்விபட்டிருக்கின்றேன். போகம்பறையில் பலர் ஓய்வெடுத்து சென்றுள்தை உள்ளத்தில் ஊகித்துக்கொண்டேன்.\nதூக்குதண்டனை கைதிகளுக்கென தனியான பகுதி அமைந்திருந்தது. தூக்குதண்டனை நிறைவேற்றப்படுவதற்கென குறிக்கப்பட்ட நாளுக்கு ஒருவாரத்திற்கு முதல் கைதி தூக்குமேடைக்கு அருகில் உள்ள கூட்டுக்கு அழைத்து வரப்படுவார். அங்கு ஆறு அறைகள் உள்ளன. அறைகளின் இலக்கங்கள் இரங்குவரிசையில் அமையும் வண்ணம் கைதி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அறைக்கு மாற்றப்படுகின்றார். ஒவ்வொரு நாளும் முடிய முடிய வீக்கம் பெறும் கைதியின் மனநிலைமையை எவ்வாறு விபரிப்பது. இறுதிநாள் கைதி தூக்கு மேடைக்கு அழைத்து வரப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படுகின்றது.\nதூக்குமேடைக்கு செல்லும் கடைசிநாட்களில் தங்கியிருக்கும் அறையின் சுவரில் \"All The Beings Be Happy\" என எழுதிய வைக்கபட்டுள்ளது. இது ஒரு கைதியால் எழுதப்பட்டிருக்கலாம் என நினைக்கின்றேன். துன்பம் வரும் வேளையில் எப்படிதான் அந்த ஜீவனுக்கு சிரிக்க முடிந்ததோ எல்லோரும் சந்தோசமாக இருப்போம் என மரணவாயிலில் நின்று சொல்ல முடியுமா எல்லோரும் சந்தோசமாக இருப்போம் என மரணவாயிலில் நின்று சொல்ல முடியுமா உள்ளத்திலே அதற்கென ஒரு ஆத்மபலம் வேண்டாமா\nபொழுதுபோக்காக பார்வையிடச்சென்ற பார்வையாளர்களுக்கே மரணபயத்தை தரும் அவ்விடம் மரணதண்டனையை பெற்ற கைதி���ளுக்கு எவற்றையெல்லாம் புகட்டியிருக்கும்... பார்த்தவர்கள் பதைத்தவர்கள் மனதிற்குள் குமுறியவர்கள் நிச்சயமாக குற்றம் செய்ய விளையமாட்டார்கள்.\nமூன்று மலையக நூல்களின் அறிமுகம் 06.04.2014\nடென்மார்க் வயன் நகரில் மலையக மூன்று நூல்களின் அறிமுகம் 06.04.2014 ஞாயிற்றுக் கிழமை பி.பகல் 13.30 மணியளவில் நடைபெறுகிறது.\nதிருச்செந்தூரன் ஞாபகார்த்த சிறுகதை, கவிதை போட்டி\nகனடாவிலிருந்து வெளிவரும் தாய்வீடு மாத இதழுடன் இணைந்து நடாத்தும் அமரர் திருச்செந்தூரன் ஞாபகார்த்த சிறுகதை, கவிதை போட்டி\nவட்டுக்கோட்டை தீர்மானம் போல் அமைந்த ஹட்டன் தீர்மானமும் சி.எஸ்.சி மண்டபமும் - மல்லியப்புசந்தி திலகர்\nசுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு கொழும்புத் தமிழச் சங்கத்தில் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த திருமதி. கிறிஷ்டி வில்சன் எழுதி, இரா.சடகோபன் தமிழாக்கம் செய்த ‘கசந்த கோப்பி’ நாவல் வெளியீட்டின்போது கருத்துரை வழங்குவோரின் பட்டியலில் என்னோடு அமர்ந்திருந்தவர் நண்பர் சுதர்ம மகாராஜன். அதற்கு முன்னர் அவருடைய பெயரைக் கேள்விப்பட்டிருந்தாலும் அன்றுதான் முதல் அறிமுகம். வவுனியா - மலையகம் என இரண்டு பிரதேசங்களை இணைத்துப் பிறந்து, கண்டியில் வாழும், வளமான சிறுகதை எழுத்தாளர் , ஓவியர் , இலக்கிய செயற்பாட்டாளர் சுதர்ம மகாராஜன். கிடைக்கும் அறிமுகங்களை இலக்கிய செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்திக்கொள்பவர்.\nஅறிமுகம் முதல் அடிக்கடி தொலைபேசியில் உரையாடும் நண்பர் சுதர்மன் ஒருமுறை ‘இளைஞர்கள் நாங்கள் ஒன்றுகூடி இலக்கிய செயற்பாடுகளை முன்னெடுக்க ஒரு களம் தேவை, தொடர்ச்சியாகவும் குறைந்த செலவிலும் ஒரு இடம் ஒன்றை ஹட்டனில் அறிமுகப்படுத்த முடியுமா..’ எனும் வேண்டுகோளை முன்வைத்தார். அவரது நோக்கம் எனக்கு பிடித்திருந்தது. ஹட்டன் எனக்கு புகுந்த வீடு. மயில்வாகனம் திலகராஜாவாக மடகொம்பரையில் பிறந்து உயர்தரம் படிக்கவென்று ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரிக்கு வந்து சேர்ந்து, பின்னர் மல்லியப்பு நகரில் (லோயல்) கல்வியகம் நடாத்தி, அங்கிருந்தே இலக்கிய பிரவேசமும் செய்து ‘மல்லியப்புசந்தி திலகர்’ ஆனவன் நான். எனவே ஹட்டனில் அதிகம் அறிமுகம் இருந்தது, இருக்கிறது.\nசுதர்மனின் வேண்டுகோளுக்கு ஏற்றாற்போல் எனக்கு மனக்கண்ணில் வந்தது ஹட்டன��� சி.எஸ்.சி மண்டபம். ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள அந்த கட்டடம் மதம்சார் சமூக சேவை நிறுவனமாயினும் மலையக சமூகம் சார்ந்து பல்வேறு சந்திப்புகளையும் கூட்டங்களையும் நடாத்திய வரலாற்றுக் களம். தமிழ்நாட்டில் -மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம் -அமைத்து செயற்படுவதற்கு அருட்பணி. அல்போன்ஸ் , இர.சிவலிங்கம், திருச்செந்தூரன் போன்றோருக்கு ஆரம்ப களமாக இருந்த இடம் இந்த மண்டபம்.\nவட்டுக்கோட்டை தீர்மானம் எந்தளவுக்கு வடக்கு கிழக்கு அரசியலுக்கு முக்கியமானதோ அந்தளவுக்கு மலையக அரசியலில் ‘ஹட்டன் தீர்மானம்’ முக்கியமானது. ஆனால் அது பற்றி இன்னும் பெரிதாக பேசப்படவில்லை.\nமலையக மக்கள் தொடர்ச்சியாக இனவாத துன்புறுத்தலுக்கு உள்ளாகி வந்தபோது அவர்கள் தொடர்ந்தும் மலையகத்திலேயே இருப்பதா அல்லது தமிழகத்துக்கு (தாயகம்) மீளவும் திரும்பி செல்வதா அல்லது தமிழகத்துக்கு (தாயகம்) மீளவும் திரும்பி செல்வதா எனும் மிக முக்கிய கேள்வியை முன்னிறுத்தி ஹட்டனில் நடந்த மலையக அறிவு ஜீவிகளின் மாநாடு நடைபெற்ற களம் இந்த மண்டபம் என அறியமுடிகின்றது. அதில் எடுக்கப்பட்ட தீர்மானம்: ‘நூற்றியைம்பது வருடங்களுக்கு மேலாக இந்த நாட்டிற்காக உழைத்து இலங்கையை வளமான ஏற்றுமதி நாடாக மாற்றிய, உழைப்பாளர்களாகிய நாம் இந்த மண்ணையே நமது மண்ணாகக் கொள்ள வேண்டும். மலையக மண்ணிலேயே வாழ்வோம். யாரும் அடித்தால் திருப்பி அடிப்போம்’ என்பதாக அந்த ‘ஹட்டன் தீர்மானம்’ அமைந்ததாக மு.சிவலிங்கம் அவர் கள், வி.டி.தர்மலிங்கம் அவர்களின் ‘மலையகம் எழுகிறது’ நூல் வெளியீட்டில் தலைமையுரை ஆற்றியபோது கூறியது நினைவுக்கு வருகிறது. இந்த முன்மொழிவைச் செய்தவர் தற்பொது பத்தனை ஸ்ரீபாத கல்வியியல் கல்லூரியில் உபபீடாதிபதியாக விளங்கும் வி.செல்வராஜா (எனது ஆசிரியர் ) எனவும் மு.சிவலிங்கம் அவர்கள் கூறியதாக நினைவு.\nஇந்த இருவரும் தற்போது மலையக சமூக, கலை இலக்கிய பணிகளில் செய்றபாட்டாளர்கள் என்ற வகையில் ‘ஹட்டன் தீர்மானம்’ பற்றி எழுத்தில் பதிவு செய்வார்கள் எனில் அது இன்றைய மலையக இளைய சமூகத்துக்கு பயனுள்ள பல தகவல்களைத் தரும் என எதிர்பார்க்கலாம். அதற்கான ஆரம்பப் புள்ளியாகவே இந்த பத்தி இடம்பெறவேண்டும் என எண்ணுகிறேன்.\n1991-1993 காலத்தில் உயர் தரம் படித்த காலத்தில் இருந்து பின்னாளில் 2000 ஆம் ஆண்டு லோயல் கல்வியகத்தில் இருந்து தலைநகர் நோக்கி வரும் காலம் வரை எனக்கும் இந்த சி.எஸ்.சி (Centre for Social Concern) நிறுவனத்திற்கும் தொடர்பு இருந்தது. அப்போது அங்கு பணிப்பாளராக பணியாற்றிய அருட்பணி. மரிய அந்தனி அவர்கள் மலையக சமூகம் சார் ந்து காட்டிவந்த அக்கறை அந்த நிலையத்துடன் எனக்கு தொடர்பை ஏற்படுத்தியிருந்தது. ஸ்ரீ பாத கல்வியியல் கல்லூரியில் நிலவிய உள்ளக இன முரண் பிரச்சினைகள் சமூக பிரச்சினையாக வெளிகிளம்பியபோது நானும் நண்பர் பொன்.பிரபா (புதிய பண்பாட்டு அமைப்பு), Fr.மரிய அந்தனி போன்றோர் களத்தில் நின்று செயற்பட்டிருந்தோம்.\nசி.எஸ்.சி. நிலையத்தின் ஊடாக இந்திய (தமிழக) கல்லூரிகளில் மலையக மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வாய்ப்புப் பெற்றுக் கொடுக்கும் பணி தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இதில் Fr. மரிய அந்தனியின் பங்கு மறக்க முடியாதது. இலங்கையில் பல்கலைக்கழ வாய்ப்பினை இழந்த பல மாணவர்களுக்கு இந்த நிலையம் தமிழகத்தில் அந்த வாய்ப்பினைப் பெற்றுக்கொடுத்து வருகிறது. என்னுடைய மாணவர் களான பீரிஸ், மகேந்திரன், (தற்போது இருவரும் ஹட்டன் பகுதியில் பிரபல ஆசிரியர்கள்) தனகுமார் (தற்பொது அரசசார்பற்ற நிறுவனமொன்றில் உயர் பதவி வகிக்கிறார் ) போன்றோரும் நண்பர் களான ஜூட் மெலிட்டஸ், எம்.முத்துக்குமார் , கிருபாஹரன் போன்றோரும் இந்த நிலையத்தின் ஊடாக புலமைப்பரிசில் பெற்று இன்று பட்டதாரிகளாகவும் உயர் பதவிகளிலும் இருப்பவர்கள். அருட்பணி. மரியஅந்தனி, முன்னாள் கந்தப்பளை பிரதேச பாடசாலை அதிபர் திரு.பிலிப் ராமையா போன்றோருடன் கூட எனக்கு தொடர்புகள் ஏற்பட்டது இந்த நிலையத்தின் ஊடாகத்தான்.\nஇந்த நிலையத்துக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு பொறுப்பாக இருந்தவர் அருட்பணி. பெனி அவர்கள். இவரும் பொகவந்தலாவையில் பிறந்து வளர்ந்து இந்தியாவில் கல்வி கற்றவர். நான் லோயலில் பணியாற்றிய காலத்தில் சி.எஸ்.சி நிறுவனத்துடன் தொடர்புகளை பேணிவந்த நண்பரும் ஆசிரியருமான முத்துக்குமார் (ஹட்டன்) அருட்பணி. பெனி அவர்களை அழைத்துவந்து அறிமுகப்படுத்தியிருந்தார்.\nவெளியில் இருந்து வரும் ஆளுமைகளை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துவது. விரிவுரைகளை நடாத்துவது எனும் பண்பாட்டை லோயல் கல்வியகத்தில் பேணிவந்தேன். அவ்வாறு பாள���யம்கோட்டை சேவியர் கல்லூரியில் இருந்து வந்திருந்த பேராசியர். இமானுவேல் ராஜ் அவர்களை திரு.பிலிப் ராமையா அவர்கள் அழைத்து வந்தமையும் அவரைக் கொண்டு ஒரு விரிவுரை நடத்தியமையும் கூட நினைவுக்கு வருகிறது.\nகல்வியக பெயர்ப் பலகையைப் பார்த்துவிட்டு உள்ளே நுழைந்த ஒரு ஜப்பானியர், ஒரு பேராசியரியர் என்பதையும், அவர் மலையக மக்கள் குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறார் என்பதையும் தெரிந்து கொண்ட பிறகு அவரைக்கொண்டு ஒரு விரிவுரை நடாத்தியதும் நினைவு இருக்கிறது. அவர் அறிமுகமான அந்த நாளில் நானூறு ரூபா சம்பள உயர்வுக்கான மல்லியப்புசந்தி போராட்டம் நடைபெற்றுக்கொண்டு இருந்தது. அவரை இரவு ஒரு மணிக்கு அழைத்துசென்று போராட்ட இடத்தை ஆய்வு செய்யச்சொன்னேன். புன்னகையுடன் திரும்பி வந்தார். உயரமாக அமைக்கப்பட்ட மேடைக்கு அடியில் திரைப்படக்காட்சியும் சாராய பரிமாறல்களும் நடக்கும். அதுவே ‘மல்லியப்புசந்தி’ என எனது பதிவானது.\nஇன்றுவரை என்னுடன் தொடர்புகளைப் பேணிவரும் ஜப்பானிய பேராசிரியர்.கவாசிமா கொஜி, வரலாற்றுத்துறை சார்ந்து, குறிப்பாக தென்னாசிய, இலங்கை வரலாற்று விடயங்கள் தொடர்பாக பல ஆய்வுகளை மேற்கொண்டு வருபவர். மிக அண்மையில் இலங்கை வந்திருந்தபோது எனது அலுவலகத்தில் நானும் நண்பர்கள் சிவம்.பிரபா, லெனின் மதிவானம் ஆகியோர் அவருடன் கலந்துரையாடலைச் செய்திருந்தோம்.\nஅன்று கவிஞராக எனக்கு அறிமுகமான அருட்பனி.பெனி அவர்கள். இன்று ‘சூரியகாந்தி’ பத்திரிகையில் ‘பெட்டுக்களம்’ எனும் களத்தில் மலையக வாழ்வியல் பத்திகளை எழுதி வருபவர் . இறுக்கமான மதகுருவாக அன்றி சரளமான நண்பனாக பழகும் இன்முகத்தவர் . இலக்கியம், சினிமா, அரசியல், தொழிற்சங்கம், சமூகம் என பல்வேறு விடயங்கள் குறித்தும் சம்பாஷிப்பவர். ‘போர்க்களப் பூபாளங்கள்’ (1996) எனும் கவிதைத் தொகுதியை தமிழகத்தில் கல்விகற்கும் காலத்திலேயே வெளியிட்டவர். அவரது கவிதையொன்று தமிழகத்தில் இவ்வாறு ஒலித்திருக்கிறது:\nஇந்தக் கவிதையை வாசிக்கும்போது ‘ஹட்டன் தீர்மானம்’ எவ்வளவு தூரம் யதார்த்தமானது என்பது புரிகிறது.\nமலையக மண் மீது அதிக பாசம் கொண்டவர் அருட்பணி. (கவிஞர்.) பெனி. தொலைக்காட்சி, வானொலியில் ‘தவக்காலசிந்தனை’ க்காக பேச அழைத்தாலும்கூட அதில் மலையக மண்ணை இணைத்துப் பேசும் மண்வாசனைக்காரர். பொகவந்தலாவை பெட்ராசோ தோட்டத்தில் சவரிமுத்து - செசலி தம்பதியருக்கு மகனாக பிறந்து, பொகவந்தலாவை ஹொலிரொசரி பாடசாலையில் கல்விகற்று, தமிழகத்தில் உயர் கல்வியைத் தொடர்ந்து பின்னாளில் குருத்துவ வாழ்வில் இணைந்துகொண்டவர். இன்று ‘பாதர் பெனி’ என எல்லோராலும் அழைக்கப்படும் சவரிமுத்து பெனடிக். இவரது சகோதரி திருமதி. வயலட்மேரி. தொழிலாளர் தேசிய சங்கத்தின் உபதலைவர்களுள் ஒருவர். மாதரணி செயலாளர்.\nஅருட்பணி.பெனி அவர்களின் பொறுப்பில்தான் சி.எஸ்.சி மண்டபம் தற்போது இருக்கிறது என்கின்ற என் நினைவு சுதர்மனின் வேண்டுகோளை யதார்த்தமாக்கியது. சி.எஸ்.சியில் பணியாற்றி பின்னர் தொழிலாளர் தேசிய சங்கத்தில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய அரசியல்துறை பட்டதாரியான செ.கிருஸ்ணாவுக்கு அழைப்பெடுத்து Fr. பெனியிடம் பேசி சுதர்மன் குழுவினருக்கு மண்டப ஏற்பாட்டை செய்துகொடுக்குமாறும் இணைந்து செயற்படுமாறும் கோரினேன். எனது முதலாவது வேண்டுகோளை மாத்திரம் செவ்வனே நடைமுறைப்படுத்திய செ. கிருஸ்ணா இலக்கியத்தில் இணைந்து செயற்படவில்லை. அதற்கு அவரது தனிப்பட்ட விடயங்கள் காரணமாகியிருக்கலாம். ஆனால் மலையகம் நல்லதொரு இலக்கிய, அரசியல் ஆய்வாளனை இழந்துகொண்டிருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. பதுளையில் ‘சி.வியின் தேயிலைத்தோட்டத்திலே’ கவிதை நூலையும், கொழும்பில் சி.ராமச்சந்திரனின் (கருத்துப்பட ஓவியர் . சந்திரா) ‘கடவுளின் குழந்தைகள்’ நாவலையும் ஆய்வு செய்யுமாறு நான் கேட்ட போது, அதனைத் திறம்பட செய்தவர் செ.கிருஷ்ணா. ஒரு சில கட்டுரைகளையும் எழுதியுள்ளார் . அதில் ‘வி.கே.வெள்ளையனின் தொழிற்சங்க பணிகள்’ பற்றிய கட்டுரை முக்கியமானது. (நமது மலையகம்.கொம், வீரகேசரி, தினக்குரல்).\nஅன்று சுதர்மனின் வேண்டுகோளுக்கு இணங்க நான் விடுத்த வேண்டுகோளை நிறைவேற்றித்தந்த செ.கிருஷ்ணா, அருட்பணி.பெனி அகிய இருவரும் பணிநிமித்தம் வெளிநாடு சென்றுவிட்ட சூழ்நிலையில் அந்த மண்டபத்தில் இருபதாவது களத்தினைக் கண்ட (மாதத்திற்கு ஒன்று) ‘பெருவிரல்’ கலை இலக்கிய இயக்கத்தின் இலக்கிய கலந்துரையாடலில் பங்குபற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஒவ்வொருமுறையும் தவறாமல் அழைப்பிதழ் அனுப்பிவிடும் சுதர்மனின் நன்றி மறவாத மனம் பெரிது. ஆனாலும் இந்த (23.03.2014) முறைதான் அவ��து அழைப்பினை ஏற்று கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.\nஎனது மாணவனும் அன்புக்குரிய சகோதரனுமான பத்தனை வே.தினகரன் (நானறிந்த வரையில் இவரது முதலாவது கவிதை லோயல் வெளியிட்ட ‘சுவாதி’ இதழில் வந்த ‘நம்மவர்’ என நினைக்கிறேன்), சுதர்ம மகாராஜன், ‘சிவப்பு டைனோசர்கள்’-சு.தவச்செல்வன், சண்முகம் சிவகுமார், பெரியசாமி விக்னேஸ்வரன், கீர்த்தியன், பபியான், நேரு கருணாகரன், கிருபாகரன் என பல இளம் இலக்கிய ஆளுமைகள் இணைந்து ‘பெருவிரல் கலை இலக்கிய இயக்கமாக’ இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது இயக்கத்துக்கு சி.எஸ்.சி மண்டபம் நல்லதொரு களமாக அமைந்துள்ளதை அறியும்போது அதனை ஏற்பாடு செய்தவன் என்றவகையில் மனதுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. நிகழ்வில் அதற்குரிய நன்றியினை ‘பாதர் பெனி’ அவர் களுக்கும், செ.கிருஸ்ணா வுக்கும் தெரிவித்துக்கொண்டேன். இந்த கலந்துரையாடலில் பங்கு கொண்ட எழுத்தாளர் மு.சிவலிங்கம் அவர்கள் ‘ஹட்டன் தீர்மானத்தை’ மீளவும் நினைவூட்டியுள்ளார். கலந்துரையாடலின் நிகழ்வுகளை தனியான கட்டுரையில் பதிவு செய்யலாம் என நினைக்கிறேன்.\n(அருட்பணி)கவிஞர்.பெனியின் ‘போர்க்களப் பூபாளங்கள்’ கவிதைகள் பற்றி குறிப்பொன்றை எழுதியிருக்கும் கவிக்கோ அப்துல் ரகுமான் :\n‘மலையகத் தமிழர்களின் கண்ணீரால் பூத்திருக்கின்றன இளம் கவிஞர் பெனியின் கவிதைகள். பெனியின் பூபாளத்தில் புதிய யுகம் விழித்தெழட்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார் .\nகவிஞரானவர் மதகுருவாகிவிட்டாலும் பல கவிஞர்கள் எழுத்தாளர் களை உருவாக்கும் களமாக சி.எஸ்.சி மண்டபத்தை ‘பெருவிரல்’ இயக்கத்தினருக்கு வழங்கி, கவிக்கோ. அப்துல் ரகுமானின் ஆசையை தன் பரம்பரையினூடாக நிறைவேற்ற முனைந்திருக்கிறார் அருட்பணி (கவிஞர் ).பெனி.\n‘இருபத்தோராம் நூற்றாண்டின் விளிம்பில் தனிமனித வாழ்வும், சமூக வாழ்வும் போர்க்களமாக மாறிவரும் காலச் சூழலில், என் கவிதைகள் மனிதம் மலர பூபாளம் பாடட்டும்’ என தன் ‘போர்க்களப் பூபாளங்கள்’ கவிதை நூலில் குறிப்பிட்டுள்ள கவிஞர் பெனி. அவர்கள், பாட எண்ணிய பூபாளம் இசைக்கப்படுகின்றது என்றே எண்ணத் தோன்றுகிறது.\nஜெனிவா: வாக்கெடுப்பின் அரசியல் உள்குத்து - என். சரவணன்\n“அன்பாலன்றி, வெறுப்பை வெறுப்பால் துறக்கும் வழியில்லை” தம்மபதம்\nபௌத்த அறநூலான தம்மபதத்தின் இந்த போதனைக்கும் ஜெனிவா பிரேரணைக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா…\nசரி வரலாற்றை மீள நினைவுக்கு கொண்டு வாருங்கள். 06.09.1951ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோ நகரில் 52 நாடுகள் சமாதான மாநாட்டில் ஒன்று கூடுகின்றனர். இரண்டாம் உலகயுத்தத்தில் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கான இழப்பீட்டை ஜப்பான் வழங்க வேண்டும் என்கிற தீர்மானத்தை கொண்டு வருகின்றனர். அந்தத் தீர்மானத்தின் மீது உரையாற்றுகிறார் இலங்கை பிரதிநிதியாக கலந்துகொண்ட அன்றைய நிதியமைச்சர் ஜே.ஆர்.ஜெயவர்த்தன. அந்த பிரசித்தி பெற்ற உரையின் உள்ளடக்கம் தான் இந்த தம்மபத மேற்கோள்.\nஏற்கனவே, ஹிரோஷிமா, நாகசாகி மீதான அமெரிக்காவின் அணுகுண்டு வீச்சால் சின்னாபின்னமான தேசத்தை அப்போதுதான் மீட்டெடுக்கும் பணியை தொடங்கியிருந்த ஜப்பானுக்கு இந்தப் பிரேரணை இன்னொரு அழிவென பதறியது. அந்த நிலையில், ஜே.ஆரின் அந்த உரை இழப்பீடு குறித்த அந்தத் தீர்மானத்தை அந்த மாநாடு கைவிடுவதற்கு முக்கிய காரணமானது.\nஜப்பானுக்கு ஆதரவாக ஜே.ஆரின் பிரசித்தி பெற்ற சான் பிரான்சிஸ்கோ உரை\nஇத்தனைக்கும் 2ஆம் உலகப்போரில் ஜப்பானால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கையும் உள்ளடங்கும். ஜப்பானிய விமானங்களால் கொழும்பு துறைமுகம், இரத்மலானை விமானத்தளம் (05.04.1942), திருகோணமலை துறைமுகம் (09.04.1942) ஆகியன தாக்கப்பட்டிருந்தன.\nஜப்பான் மீண்டு எழுவதற்கு கைகொடுத்த ஜே.ஆரின் இந்த உரை அந்த நாட்டு மக்களுக்கு வரலாற்று நினைவாக ஆக்கியிருக்கிறார்கள். அந்த சம்பவத்தை அவர்கள் “மறு சுதந்திரம்” (“Re-independence”) என்கிற வார்த்தையால் அழைக்கிறார்கள். ஜே.ஆர். ஜெயவர்தனவுக்காக பல பௌத்த விகாரைகளில் நினைவுத்தூபி எழுப்பியிருக்கிறார்கள். அதில் அவரின் பிரசித்திபெற்ற “அன்பாலன்றி, வெறுப்பை வெறுப்பால் துறக்கும் வழியில்லை” தம்மபதம் என்கிற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.\nமிகக்குறுகிய காலத்தில் ஜப்பான் உலகத்தில் ஏனைய வல்லரசுகளுக்கு நிகராக பொருளாதார ரீதியில் வளர்ந்ததும் இலங்கையின் மீது வரலாற்று நன்றிக்காக பல உதவிகளை செய்திருக்கிறது. இன்றும் இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளில் முன்னணி நாடாக ஜப்பான் திகழ்கிறது. சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் ஜப்பான் சமாதான தூதுவர்களில் ஒன்றாக பாத்திரமாற்றியிருந்தது.\nமீண்டும் இன்றைய நடப்புக்கு வருவோம் ஏறத்��ாழ 60 வருடங்களுக்கு முன்னர் ஜப்பான் இருந்த நிலையில் இன்று ஜெனிவாவில் இலங்கையும், இலங்கைக்கு தார்மீக ஆதரவு வழங்கும் இடத்தில் ஜப்பானும் மாறியிருப்பதுதான் காலச்சக்கரம் என்பதா. ஆனால், இதுவரை அப்படித்தான் ஜப்பான் இருந்தது. கடந்த தடவைகளில் இலங்கையை ஆதரித்தும் உரையாற்றியிருந்தது ஆனால், இம்முறை வாக்களிப்பில் கூட அது கலந்துகொள்ளாதது ஏன் என்பது ஆராயத்தக்கது.\nஅன்று தம்மபதத்தை போதனை செய்த அதே ஜே.ஆர். 1983ஆம் ஆண்டு இனப்படுகொலைக்கு தலைமை பாத்திரம் ஏற்று நேர்மாறாக இன்னொரு போதனையையும் எச்சரிக்கையாக விடுத்தார். “போர் என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம்” என்பதே அவரின் பிந்திய பிரசித்திபெற்ற உரையாகிப்போனது. அந்த உரை இலங்கையை இனப்படுகொலை அரசாக தொடரச்செய்வதற்கு வழிகோலியது உலகறிந்த வரலாறு. அதன் விளைவு இன்றைய ஜெனிவாவில் உலகு திரண்டிருக்கிறது.\nஜெனீவாவில் நடந்து முடிந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் இலங்கைக்கு எதிரான தீர்மானம், அதிகப் படியான வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதென்னவோ உண்மைதான். இலங்கைக்கு ஆதரவு அளித்த நாடுகளின் பட்டியல் குறித்து இதுபோன்ற அலசலொன்று தேவைப்படுகிறது. இத்தீர்மானத்தில் ஆதரவாக 23 நாடுகள் வாக்களித்துள்ளதுடன், எதிராக 12 நாடுகள் வாக்களித்தன. 12 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.\nஇந்தியா கூறுவதில் எது சரி\nஇதில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து ஆங்காங்கு சிதறிய தகவல்கள் வெளிவந்த நிலையில் அதனை தொகுத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது\n2009, 2012 ஆகிய இரண்டு தடவைகளும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த இந்தியா, இம்முறை வாக்களிப்பில் பங்கேற்காததை இலங்கை அரசை இத்தனை சலசலப்பின் மத்தியிலும் அதிகளவு மகிழ்ச்சியூட்டியிருக்கிறது. இந்தியாவின் இரட்டை நிலைப்பாடு கூர்ந்து கவனிக்கத்தக்கவை.\nதேசநலன் கருதியே இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது. தமிழர்களின் நலன் கருதியே இந்தியா இந்த நடவடிக்கையை எடுத்தது – இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் செயலர் சுஜாதாசிங்\nசர்வதேச விசாரணை நடத்துவது இலங்கையின் இறையாண்மையில் அத்துமீறி தலையிடுவது போன்றதாகும். எனவே, ஓட்டெடுப்பில் இந்தியா கலந்துகொள்ளவில்லை. விசாரணை முன்னெ��ுப்புகளை இந்தியா ஆதரிக்காது – இந்திய பிரதிநிதி திலீப் சின்ஹா\nமனித உரிமை ஆணையம் நேரடியாக தலையிடுவதை நாங்கள் அனுமதிப்போமேயானால் நாளை இந்தியாவிலும் ஏதாவது விடயத்தில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது என தலையிட வாய்ப்புள்ளது. இது இலங்கையின் உள்நாட்டு விவகாரம் – இந்திய வணிக மற்றும் தொழில்துறை துணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன்\nஅமெரிக்க தீர்மானத்தை ஆதரிக்கக்கூடாது என்பது அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவல்ல. அதிகாரிகள் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு இது. இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரித்திருக்க வேண்டும் – மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.\nசிதம்பரத்தின் அந்தக் கருத்தை காங்கிரஸ் ஏற்கவில்லை, இது அரசின் முடிவுக்கு எதிரான கருத்து – காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி\nஇலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்கக்கூடாது என இந்தியக் குழுவினருக்கு உத்தரவிட்ட பிரதமர் மன்மோகன் சிங்கை வாழ்த்துகிறேன் – சுப்பிரமணியசாமி\nஇப்படி இந்திய மத்திய அரசில் உள்ள ஆளும் கட்சியை சேர்ந்தவர்கள் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள். சிதம்பரம் வெளியிட்ட கருத்தின்படி இந்த தீர்மானம் அமைச்சரவையின் முடிவுக்கு மாறானது எனத் தெரிகிறது. ஆனால், காங்கிரஸின் பேச்சாளரோ, சிதம்பரத்தின் பேச்சு அரசின் கருத்துக்கு மாறானது என்கிறார். ஆக, இது இறுதி நேரத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் என்பது தெரிகிறது. சரி இதெல்லாம் தெரிந்தது தானே என்கிறீர்களா… அப்படியானால் இம்முறை காங்கிரஸ் வெளியிட்டுள்ள மக்களவை தேர்தல் விஞ்ஞாபனத்தை கொஞ்சம் சரி பாருங்கள்.\n“எல்.டி.டி.ஈக்கு எதிரான யுத்தத்தின் இறுதியில் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல் குறித்து நியாயமானதும், நம்பகமானதுமான விசாரணையை குறிப்பிட்ட கால எல்லைக்குள் நடத்தி முடிப்பதை உறுதிசெய்வதற்காக ஏனைய நாடுகளுடன் இணைந்து அழுத்தம் கொடுப்போம்…”\nகாங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி தமிழக மக்களை எமாற்றுவதற்கானது என்பது இதன் மூலம் தெட்டத்தெளிவு. ஆனால், அவர்களின் துரதிர்ஷ்டம் தேர்தல் காலத்தில் ஜெனீவாவில் தமது உண்மை முகத்தை உறுதிசெய்து தேர்தல் விஞ்ஞாபன வாக்குறுதி பொய் என்று அம்பலப்பட வேண்டியதாயிற்று. இந்த விஞ்ஞாபனம் குறித்து தமிழக தமி��் செயற்பாட்டாளர்கள் கவனித்ததாக இதுவரை தெரியவில்லை. இது முழுமையாக அம்பலப்படுத்தப்பட வேண்டிய ஒன்று.\nபாகிஸ்தான் இந்த பிரேரணையை தடுத்து நிறுத்துவதற்காக கொண்டுவந்த ஒத்திவைப்பு பிரேரணையின்போது 25 நாடுகள் இதனை ஒத்திவைக்கக்கூடாது எனவும், 16 நாடுகள் ஒத்திவைக்கவேண்டும் எனவும், வாக்களித்ததுடன் 6 நாடுகள் வாக்களிப்பை தவிர்த்துக்கொண்டன. 10ஆவது ஏற்பாட்டை நீக்கும்படி கொண்டுவந்த ஏற்பாட்டின்போது நீக்கக்கூடாது என்று 23 நாடுகளும், 14 நாடுகள் நீக்கும்படியும், 10 நாடுகள் வாக்களிப்பதை தவிர்த்தும் கொண்டன.\nஇந்த இரண்டு பிரேரணையின்போதும் இந்தியா பாகிஸ்தானை ஆதரித்தே வாக்களித்தது என்பது இங்கு முக்கியமாக கவனிக்கத்தக்கது. பாகிஸ்தானோடு அத்தனை முறுகல் இருந்தாலும், இந்த நாட்களில் இதே மனித உரிமை பேரவையில் காஷ்மீர் குறித்து பாகிஸ்தானுடன் கடும் சண்டை இருக்கும் நிலையிலும் இந்த பிரேரணை நிதிபற்றாக்குறை காரணமாக ரத்துசெய்யும்படி பாகிஸ்தான் பிரேரணை முன்வைத்தபோது இந்தியா பாகிஸ்தானின் அந்த குள்ளநரித்தந்திரத்தை ஆதரிக்கவே செய்தது.\nமொத்தத்தில் இது இந்திய காங்கிரஸ் அரசு தெட்டத் தெளிவாக எடுத்த முடிவென்றே தெரிகிறது. அவர்கள் ஒன்றன்பின் ஒன்றாக பின்னர் வெளியிட்ட அறிக்கைகளிலிருந்து இது உறுதிபட தெரிகிறது.\nஇலங்கை குறித்த தீர்மானத்தில் இந்தியாவின் நிலை என்பது அதி முக்கியம் வாய்ந்தது என்பது சகல நாடுகளுக்கும் தெரியும். ஒருவேளை இந்தியா இறுதித் தீர்மானத்தில் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு எடுப்பதில் உறுதியாக வேலைசெய்திருந்தால் நிலைமை தலைகீழாகவும் ஆகியிருக்குமென்றும் கருதலாம். ஆனால், இந்தியா தமக்கு எதிராகவே இம்முறையும் வாக்களிக்கும் என்று எண்ணியிருந்த இலங்கைக்கு எதிர்பாராதபடி வயிற்றில் பாலை வார்த்தது இந்தியா.\nஉடனடியாகவே இதற்கு நன்றி தெரிவிக்குமுகமாக மஹிந்த ராஜபக்‌ஷ 98 தமிழக மீனவர்களையும் 23 படகுகளையும் உடனடியாக விடுவிக்கும்படி உத்தவிட்டார்.\nஇலங்கைக்கு ஆதரவளித்த நாடுகளின் லட்சணம் குறித்து மேலதிகமாக பார்ப்போம். உலகில் ஜனநாயகம் எந்தளவு பேணப்படுகிறது என்பது குறித்து பட்டியலிடப்பட்ட நாடுகளில் இந்த 12 நாடுகளும் எந்த நிலையில் இருக்கின்றன என்று கவனிப்போம். Freedomhouse என்பது அமெரிக்காவில் இருந்து இயங்கும் ஒரு நிறுவனம் என்பதற்காக எளிதாக இந்த அறிக்கையை நிராகரிக்கத் தேவையில்லை.\nமஹிந்த அரசின், இலங்கை வரலாற்றில் எந்த அரசும் செய்யாத அளவுக்கு முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனவாத நடவடிக்கைகள், போக்குகள் தொடர்ந்தும் கூட, அரசை இந்தத் தடவை பாதுகாத்த 12 நாடுகளில் 4 நாடுகள் முஸ்லிம் நாடுகள்.\nபிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, குவைத் ஆகிய நாடுகள் இதற்கு முன்னர் இலங்கையை ஆதரித்த நாடுகளாக இருந்தபோதும் இம்முறை வாக்களிப்பில் கலந்துகொள்வதில் தவிர்த்துக்கொண்டன. இது இலங்கையின் ராஜதந்திர அணுகுமுறையின் தோல்வி என ஜே.வி.பி. குற்றம்சாட்டியிருக்கிறது.\nபாகிஸ்தான் அன்றையதினம் காலை பாலஸ்தீனம் குறித்த விடயத்தில் இஸ்ரேல் குறித்த விடயத்தில் வேறு நிலைப்பாடு எடுத்திருந்தது. அந்த உரை உருக்கமானதாகவும் இருந்தது. இலங்கை விவகாரத்தின்போது நிதிபற்றாக்குறை காரணமாக ஒத்திவைக்கும்படி போராடியது அங்கிருந்த ஏனைய நாடுகளின் கவனத்திற்குள்ளானது.\nஐ.நா. சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை முற்றாக நிராகரித்து விட்டது. “தீர்மானங்கள் எத்தனையும் நிறைவேற்ற முடியும். நாங்கள் ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் விசாரணை எதனையும் நடத்திவிட முடியாது. இதற்கு முன் அப்படி ஏற்றுக்கொள்ளாத நாடுகள் எத்தனையோ இருக்கின்றன. ஒன்றுமே பண்ணமுடியாது…. குழப்பமடையத் தேவையில்லை…” என்கிறார் ஆளுங்கட்சியின் செயாலாளர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த.\nஅரசைச் சேர்ந்த அனைவருமே இது மேலைத்தேய சதி, என்.ஜீ.ஓ. சதி, புகலிட புலிகளின் சதி, தேசத்துரோகிகளின் சதி, எதிர்கட்சிகளின் சதியென அடுக்கிக்கொண்டே போகின்றனர்.\nதுரோகி, தேசத்துரோகி என்கிற பதங்கள் கடந்த ஒரு நூற்றாண்டாகவே அதிகளவில் இலங்கையில் பிரயோகப்படுத்திவரும் பதமாக இருந்தாலும், கடந்த மூன்று தசாப்தத்தில் அந்த சொல்லைப்போல பயமுறுத்தும் சொல்லாக வேறொன்றும் இருந்ததில்லை எனலாம். அந்தப் பதத்திற்கு பயந்து பணிந்தவர்களைக் கூட எங்கும் கண்டு வருகிறோம். இலங்கையில் அது ஒரு பயமுறுத்துவதற்கான சொல்லும்தான். அது ஒரு அடிபணிய வைப்பதற்கான சொல்லும்தான்.\nஇன்றைய மாகாண சபைத் தேர்தல் நேரத்தில் அரசுக்கு அளிக்கப்படும் வாக்கு ஜெனிவா பிரேரணைக்கு எதிரான வாக்கு என்றும், அரசுக்கு எதிராக அளிக்கப்படும் வாக்குகள் தேசத்துரோகமிழைக்கு���் வாக்குகள் என்றும் பகிரங்கமாக பிரசாரப்படுத்தப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த கலந்துகொண்ட ஒரு தேர்தல் கூட்டத்தில். “28இல் தோற்கலாம். ஆனால், 29ஆம் திகதி வெல்ல வேண்டும். வென்று 28ஐ தோற்கடிக்கவேண்டும். எங்களை காலனித்துவப்படுத்த முடியாது என்று காட்ட வேண்டும். தாயை விற்பவர்கள்… தாய் நாட்டை விற்பவர்கள்…” என்று பகிரங்கமாக கூறினார். நாடு எக்கேடுகேட்டும் போகட்டும் தேர்தலில் நான் வெற்றி பெறவேண்டும் என்கிறாரா மஹிந்த என சிங்கள விமர்சகர்கள் விமர்சித்திருக்கிறார்கள்.\nஜெனிவா தீர்மானத்துக்கான “ஆதரவு/ எதிர்” என்பது தேசப்பற்றை அளக்கும் அளவுகோலாக ஆக்கப்பட்டிருக்கிறது. அரசை தோற்கடிக்க பிரயத்தனப்படும் சிங்கள அரசியல் கட்சிகளும், தமிழ் மக்களின் அரசியல் தீர்வில் ஓரளவு அக்கறை காட்டும் கட்சிகள் கூட இது விடயத்தில் ஜெனிவா தீர்மானத்திற்கு தாங்கள் எதிர் என்றே காட்ட விளைகிறது. ஜேவிபி உட்பட. விதிவிலக்கான சக்திகளை இங்கு குறிப்பிட வேண்டியதில்லை.\nஆகவேதான், இந்தத் தேர்தல் நேரத்தில் விமல் வீரவன்ச, அனைத்து கட்சிகளும் தமது நிலைப்பாடுகளை பகிரங்கமாக வெளிப்படுத்த வேண்டும் என்று சவால் விடுத்திருந்தார்.\nஅதேவேளை, “ஏன் நான் ஜெனிவா தீர்மானத்தை ஆதரிக்கிறேன், தேசப்பற்றாளர்கள் ஏன் ஜெனிவா தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும்” என்று பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் சிறந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். துணிவான ஒருசிலரே இப்படி அரசிற்கு சவால் விடுக்க எஞ்சியிருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.\nநன்றி - மாற்றம் March 29, 2014\nLabels: என்.சரவணன், கட்டுரை, நினைவு, வரலாறு\nஆங்கிலவாக்கம் செய்யப்பட மலையக எழுத்தாளரின் முதல் சிறுகதைத் தொகுப்பு - GENESIS - எம்.வாமதேவன்\nமலையத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவரான மலரன்பனின் பன்னிரெண்டு கதைகளைக் கொண்ட தொகுப்பு நூல் ஒன்று ஆங்கிலத்தில் ‘ஜெனசிஸ்’ என்ற தலைப்பில் கொடகே நிறுவனத்தினால் பதிக்கப்பட்டு வெளிவந்துள்ளமை மலையக இலக்கிய வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும்.\nமலையக இலக்கிய படைப்புகள் பிற மொழிகளில் குறிப்பாக ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் வெளிவந்துள்ளமை மிக குறைவு. இந்த வகையில் இலங்கை தோட்டப்புறங்களின் சிறுகதைகளாக 16 எழுத்தாளர் களின் 19 சிறுகதைகளை உள்ளடக்கிய Dream Boats என்ற பெயரில் தொகுதி ஒன்று மே 2004 இல் எம��.எஸ் அன்னராஜ் மற்றும் போல் கெஸ்பஸ் ஆகியவர்களால் பதிக்கப்பட்டு ஆங்கில மொழியில் வெளியிடப்பட்டுள்ளது.\nமூத்த எழுத்தாளர் ஏ.வி.பி கோமஸ் அவர் களின் 3 கதைகளும் பிரபல எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப், எம்.சிவலிங்கம், மாத்தளை வடிவேல் ஆகியோரின் கதைகளும் மற்றும் தமிழ் நாட்டில் வாழும் பன்னிர் செல்வனின் 2 கதைகளும் தமிழ் நாடு சென்று மறைந்த நுவரெலியா சன்முகநாதனின் (மலைச்செல்வன்) கதைகளும் இந் நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதை விட எஸ்.ஜி புன்ஜிஹேவா, ஹெக்டர் யாப்பா, புஸ்ஸலாவை இஸ்மாலிகா ஆகியவர்களின் தோட்ட மக்கள் சம்மந்தமான கதைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. 74 பக்கங்களை கொண்ட இந்த தொகுதியில் உள்ளடக்கப்பட்;;ட கதைகள் எந்த ஆண்டில் எங்கு வெளியிடப்பட்டது என்ற விபரங்கள் உள்ளடக்கப்பட வில்லை. இதை விட A LANKAN MOSAIC என்ற சிங்கள தமிழ் கதைகளின் மொழிப்பெயர்ப்பு ஹெஸ்லி ஹல்பகே, எம்.ஏ நுஃமான், மற்றும் ரஞ்சித் ஒபயசேகர என்பவர் களால் பதிப்பிக்கப்பட்டு வெளியிடப்பட்ட நூலில் மலையக எழுத்தாளர் களில் ஒருவரான அல்அசுமத் எழுதிய ‘விரக்தி’ என்ற சிறுகதை எஸ்.பத்மநாதன் என்பவரால் மொழிப்பெயர்க்கப்பட்டு உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.மேலும் பேராசிரியர் .டி.சி.ஆர்.ஏ குணத்திலக அவர்களால் Modern Writing என்ற ஆங்கில நூலில் என்.எஸ்.எம் ராமையாவின் ‘தீ குளிப்பு’ என்ற சிறுகதையும் குறிஞ்சி நாடனின் கவிதை ஒன்றும் வெளிவந்துள்ளன.\nசிங்கள மொழியைப் பொறுத்தவரை அதிகமான சிங்கள படைப்புகள் தமிழுக்கு மொழி பெயர்க்கப்பட்டுள்ளதைப் போலே தமிழிலிருந்து சிங்களத்திற்கு மொழிபெயர்க்கப்படவில்லை. எனினும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸினது காங்கிரஸ் பத்திரிகையின் சிங்கள மொழியில் சி.கனகமூர்த்தி அவர்களாலும் சில சிறுகதைகள் சிங்களத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. சீ.கனகமூர்த்தி அவர்கள் கதைக்கனிகள் என்ற தொகுப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்ட தெளிவத்தை ஜோசப், எம்.வாமதேவன் ஆகியோரின் கதைகள் உட்பட 3 சிறுகதைகள் சிங்கள மொழியில் வெளியிட்டுள்ளார்.\nஇப்னு அசுமத் அவர்களால் சில சிறுகதைகளை மொழிப்பெயர் க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. அவருடைய ‘காளி முத்துகே புரவசிபாவய’ (காளி முத்துவின் பிரஜா உரிமை – அ.செ.முருகானந்தம்) என்ற சிங்கள நூலில் சில சிறுகதைகள் மலையக கதைகளாக அமை��்திருக்கலாம்.\nஇதோடு மல்லிகை சி.குமார் என்பவரது சில சிறுகதைகளும் குறிஞ்சி தென்னவனின் கவிதைகளும் கண்டியிலிருந்து வெளியிடப்பட்ட குரலற்றோரின் குரல் என்ற சிங்கள மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன என அறியக் கிடக்கின்றது.\nஇந்த வகையில் ஜெனசிஸ் என்ற நூலின் வெளியீடானது தமிழ் தெரியாத ஆங்கில வாசகர்களுக்கு மலையக மக்களின் வாழ்வியலை விளக்க உறுதுணை செய்வதாக அமையும். இந்த ஆங்கில சிறுகதைத் தொகுப்பு நூல் ஒரு தனிப்பட்ட எழுத்தாளரின் 12 கதைகளை உள்ளடக்கப்பட்டு வெளிவந்துள்ளமை மிகவும் முக்கியத்துவமான ஒன்றாகும். ஓவ்வொரு கதைகளும் எந்த ஆண்டு, எந்த நூலில் வெளியிடப்பட்டது என்ற விபரங்கள் தரப்பட்டுள்ளன\nமலரன்பன் அறுபதுகளில் இலங்கையின் தேசிய இலக்கிய எழுச்சியில் உருவான மலையக படைப்பிலக்கியவாதிகளில் முதன்மையானவர். தமது எழுத்துக்களுக்குப் பல்வேறு அரச சன்மானங்கள், பாராட்டுக்கள் பெற்றவர். நல்ல பேச்சாளர், சிறந்த பாடலாசிரியர். மனித நேயமிக்கவர். தமிழில் வெளிவந்த இவரது ‘பிள்ளையார் சுழி’, ‘கோடிச்சேலை’ ஆகிய நுhல்களில் இருந்து ஆறு ஆறாக தெரிவு செய்யப் பட்டு பன்னிரெண்டாக தொகுக்கப்பட்டதே ஜெனசிஸ் கதைத் தொகுதியாகும். இவை 1967-2004 வரையிலான காலப் பகுதிகளில் இலங்கையின் தினசரிகளிலும், மலர்களிலும், மாதாந்த சஞ்சிகைகளிலும் வெளிவந்தவையாகும். இக்கதைகளில் சமகால பிரச்சனைகள் வெளிப்படுத்துவதோடு வரலாற்று சம்பவங்களையும் ஆவணப் படுத்துகின்றது.\nதலைப்புக் கதையான ‘பிள்ளையார் சுழி’ (ஜெனசிஸ்) தோட்ட தொழிலாளர்கள் 150 ஆண்டுகளுக்கு முன்னர் எவ்வாறு இந்திய கிராமங்களின் பட்டினிக் கொடுமையிலிருந்து விடுபடுவதற்காக இலங்கையை நோக்கி மேற்கொண்ட கடும்பயணத்தின் துயர சம்பவங்களை - துன்பக்கேணியை - சித்தரிக்கின்றது. வறிய கிராமத்து மக்கள் எவ்வாறு கங்காணிமார்களால் வஞ்சிக்கப்பட்டு இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதை நினைவுகூர ‘பிள்ளையார் சுழி’ (ஜெனசிஸ்) தலைப்புக் கதையாக தெரிவு செய்யப்பட்டுள்ளமை பொருத்தமானதே.\n‘வனவாசம்’ என்ற கதையும் அன்றைய இந்திய கிராமத்து வாழ்க்கையை படம் பிடிக்கின்றன. இக்கதை, சாதிக்கொடுமை, கங்காணிகளின் ஆரம்ப சுரண்டல் போன்றவை மிகவும் துல்லியமாக எடுத்துக்காட்டுகின்றது. மலையகத்தை - குறிப்பாக மாத்தளைப் பிரதேசத்தை களமாக கொண்டவை���ள் இக் கதைகளாகும்.\nஇத் தொகுப்பின் கதைகள் அப்பிரதேச இயல்புகளை - பெருந்தோட்டங்கள் உட்பட தேயிலை, றப்பர் , கொக்கோ பயிரிடப்படும் சிறுத் தோட்டங்களை பிரதிபலிப்பது மாத்திரமல்ல, தமிழ் மக்களோடு பெரும்பான்மையினர் நெருங்கி வாழுகின்ற பிரதேசமாக இது அமைவதால் அம் மக்களோடு இணைந்த வாழ்க்கையையும் அவ் வாழ்க்கையின் நெளிவு சுழிவுகளை இக் கதைகள் படம் பிடிக்கின்றன.\nமலையக சமூகத்தில் இன்னும் பலவீனமான குழுவினராக இருக்கும் பெண்களின் பல்வேறு பிரச்சனைகள் குறிப்பாக பாலியல் கொடுமைகள் பற்றி ‘சாத்தான்கள்’ என்ற கதையில் எடுத்துக் கூறப்படுகின்றது. இன்றைய இனத்துவ சிக்கல்களை மையமாக கொண்ட கதை ‘தமிழ்ச்சாதி’ ஆகும். ‘மாத்தளை என்றால் என்ன வவுனியா என்றால் என்ன, வெயில் வெயில் தான்’ என்ற ஆரம்ப வசனத்தையும் இறுதி வசனத்தையும் கொண்ட ‘தமிழ்ச்சாதி’ என்ற கதை, தமிழர் என்ற அடிப்படையில் மலையகமும் வடகிழக்கும் எதிர் நோக்கும் பிரச்சனையை சுட்டிக்காட்டுகின்றது.\n1956ல் ஆரம்பமாகி 1977ல் - 1983ல் உக்கிரமைடைந்த வன்செயல்கள் மலையகத்தவரை வடக்கிற்கு குடிப்பெயரவைத்தன. அத்தகையோர் மலையத்தின் சொந்த பந்தங்களோடு தொடர்பு வைத்து கொள்வதில் தற்போது எதிர் நோக்கும் பிரச்சனைகள் ஒரு ரகமானவை.\nகோடிச்சேலையின் தொகுப்பிலிருந்து சேர்க்கப்பட்ட 6 கதைகளும் 1967-1989 காலப்பகுதியில் வெளிவந்தவையாகும். தோட்டப்புற வறுமை நிலை, பெண்களுக்கு எதிரான வன்முறை, பெண்கள் ஏமாற்றப்படல் மனித உறவுகள் பொருளாதார நலனை அடிப்படையாக கொண்டவை. தோட்டப்புறத்தே காணப்படும் ஏற்றத்தாழ்வுகள், என்ற கருத்துக்களை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளன. தோட்ட மக்களின் வாழ்வியல் சித்தரிப்புகள் மலரன்பன் கைவண்ணத்தில், நகைச்சுவை பண்போடு வெளிப்படும் போது மனதைத் தொடுவதாக அமைந்துள்ளன.\nஇத் தொகுப்பிற்கு நல்லதோர் முகவுரையை எம்.பி.மாத்மலுவே என்பவர் தந்துள்ளார் . தோட்டபுறத்தில் ‘தோட்டராச்சியத்தை’ (Planters Raj) உருவாக்குவதில் தென்னிந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தொழிலாளர் களின் பொருளாதார பங்களிப்பினை எடுத்துக் கூறுவதோடு தோட்ட முதலாளிகள்- தேயிலை, றப்பர் போன்றவற்றை பயிர் செய்வதற்கு தங்களது சமூகத்தை விட்டு இங்கு வந்து செய்த பங்களிப்புகள் நினைவு கூறப்பட வேண்டும் என சுட்டிக் காட்டுகிறார் .\nஇந்த வகையில் CHRISTINE WILSON vOjpa எழுதிய BITTER BERRY என்ற நாவலை, இங்கு குறிப்பிடுவது பொருத்தமானது. இந்த நாவல் முழுவதும் தோட்டத்துரைமாரின் வாழ்வியலை சித்தரிக்கின்ற ஒன்றாகும். . இதனை தமிழில் இரா.சடகோபன் நல்ல மொழிப்பெயர்ப்பு நாவலாக தந்திருக்கிறார், என்பதும் மனதில் நிறுத்த வேண்டிய ஒன்றாகும்.\nஇந்நூலை ஆங்கிலத்தில், நல்ல நடையில் தமிழில் வாசிப்பதை போன்ற உணர் வினை தருகின்ற வகையில் மொழி பெயர் ப்பு செய்துள்ள ‘பண்ணாமத்து கவிராயர்’ நமது பாராட்டுக்குரியவர் . இவர் நாடறிந்த கவிஞர். ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு செய்வதில் திறமை கொண்டவர் .\nபண்ணாமத்து கவிராயர் பல கதைகளை ஆங்கிலத்தில், மொழிப்பெயர்ப்பு செய்துள்ளார் . தமிழிலே வருகின்ற படைப்புகளை, தமிழ் அறியாத சிங்கள மக்களுக்கு சிங்களத்திலோ அல்லது ஆங்கிலத்திலோ கொண்டு செல்வதென்பது ஒரு சீரிய பணியாகும். சமூகங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கும், ஒரு சமூகத்தின் பிரச்சனைகள், அரசியல் ,மற்றும் ஏனைய வழிகளில், ஏனைய சமூகங்களை வெளிப்படுத்துவதிலும் பார்க்க இலக்கியப்படைப்புகள் மன உணர் வுகளோடு ஒன்றி இருப்பதாலும், இதயத்தை தொடுவதாக அமைந்திருக்கின்றது.\n\\மலையக மக்களின் வாழ்வியலை சிங்கள இனத்தவர்கள் ஏனையோருக்கு வெளிப்படுத்துவதில், 1960க்கு முன்னர் ஆங்கில மொழி மூலம் கற்றவர்கள் மலையக மத்தியிலே. சி.வி வேலுப்பிள்ளை தலாத்து ஓயா கணேஷ், பொன்.கிருஷ்னசாமி, சக்தி பால அய்யா போன்றவர்கள் எழுதியுள்ளனர். இத்தேடலை அகலப்படுத்தினால் இந்தப்பட்டியல் நீள இடமுண்டு. அத்தோடு சிங்கள எழுத்தாளர்களும் இந்த மக்களைப் பற்றி எழுதியுள்ளனர். பந்துபால குருகே என்பவர் எழுதிய ‘செனஹசின் உபன் தருவோ’ என்பது ஒரு உதாரணம். இதனை உழைப்பால் உயர்ந்தவர்கள் என இரா.சடகோபன் மொழிப்பெயர்த்துள்ளார். இன்னுமொரு உதாரணம் திக்குவல்லை கமாலினால் ‘விடைபெற்ற வசந்தம்’ என்று தமிழில் மொழிப்பெயர்க்கப்பட்ட உப்பாலி லீலாரத்னாவின் ‘பினி வந்தலாவ’ என்ற நாவலாகும்.\nமொழிபெயர்ப்புகள் மூலமாக முரண்பட்ட சமூகங்களிடையே நல்லிணக்கம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ‘மும்மொழி நாடு’ என பிரகடனப்படுத்தப்பட்டு அது இன்னும் பூர்த்தியாகாத நிலையில், ஒரு சமூகம் இன்னொரு சமூகத்தின் வாழ்வியல் பிரச்சனைகளை சரியாக புரிந்துக்கொள்ள இத்தகைய மொழிப்பெயர்ப்புகள் ச��றப்பான பங்களிப்பினை செய்யலாம். இது குறித்து தேசிய மொழிகளும் சமுக ஒருங்கிணைப்பு அமைச்சின் மும்மொழி வேலைத்திட்டத்தில் உள்ளடக்கப்படுவது பொருத்தமான ஒன்றாகும். மலரன்பன், பண்ணாமுத்து கவிராயர் ஊடாக செய்தபணி மலையகத்தின் ஏனைய மூத்த எழுத்தாளர்களின் படைப்புகளை பொருத்தும் தொடரவேண்டியது காலத்தின் தேவையாகும்.\nஇரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும் நூல் விமர்சனம்\nகலாநிதி ந. இரவீந்திரன் எழுதிய ~இரட்டைத் தேசியமும் பண்பாட்டுப் புரட்சியும்| என்ற நூல் விமர்சன நிகழ்வு எதிர்வரும் 06.04.2014 அன்று ஹட்டன் கிறிஸ்தவ தொழிலாளர் பொழில் மண்டபத்தில் நடைபெறும். ஓய்வு பெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. பி. மரியதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெறும். இந்நிகழ்வில் வரவேற்புரையை திரு. எம்.எஸ். இங்கர்சால் நிகழ்த்துவார். திரு. லெனின் மதிவானம் விமர்சனவுரையாற்ற திருவாளர்கள் கே. சுப்பையா, வ. செல்வராஜா, ஆகியோர் கருத்துரைகளை வழங்குவர். ந. இரவீந்திரன் ஏற்புரை வழங்க, திரு. எம். இராமசந்திரன் நன்றியுரை வழங்குவார். இதற்கான ஏற்பாடுகளை புதிய பண்பாட்டுத் தளத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nஒரு இஸ்லாமியரின் பார்வையில் அர்ச்சுனன் தபசு கூத்து பொகவந்தலாவ - ப.விஜயகாந்தன்\nகடந்த 15.03.2014 சனிக்கிழமை அன்று பொகவந்தலாவ பெற்றோசோ (பெத்தராசி) தோட்டத்தில் நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு அர்ச்சுனன் தபசு கூத்து நடாத்தப்பட்டது. இக்கூத்தினை முழுமையாக பார்த்த ஒரு இஸ்லாமியருடனான கலந்துரையாடல் கீழே வழங்கப்படுகின்றது.\nஎனது பெயர் திருமதி மு. பாரூக். நான் தெரேசியா தோட்டத்தில் பிறந்து வளர்ந்தேன். திருமணத்தின் பின் டெவன்போட் (புதுக்காடு) தோட்டத்தில் வசிக்கின்றேன். தற்போது பெற்றோசோ தழிழ் பாடசாலையில் தற்காலிக அதிபராக கடமையாற்றுகின்றேன்.\nபொதுவாக எமது பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் சைவசமய மரபுடைய கலை, கலாசார நிகழ்வுகளில் பங்கெடுப்பது குறைவு. இருந்தப்போதும் நீங்கள் பெற்றோசோ தோட்டத்தில் இடம்பெற்ற கூத்தினை முழுமையாக பார்த்துள்ளீர்கள் இது பற்றி…\nநான் வசிக்கும் இடம் டெவன்போட் தோட்டமாகும். அதற்கு பக்கத்தில் உள்ள தோட்டம் தான் பெற்றோசோ அங்கு கடந்த 15.03.2014 அன்று இரவு அர்ச்சுனன் தபசு கூத்து நடாத்தப்பட்டது. அதனை எனது குடும்பத்தாருடன் இணைந்து முழுமையாக பார்த்தேன். எனது கணவர் (திரு பாரூக்) தான் இந்த நிகழ்ச்சியின் அறிவிப்பாளராக இருந்தார்.\nநான் இதனை ஒரு மதச்சார்புடைய நிகழ்வாக மாத்திரம் கருதவில்லை. இக்கூத்து ஒரு கலை, மனதிற்கு இனிமைதரும் ஒரு படைப்பு என நான் கருதுகின்றேன். நான் ஒரு இஸ்லாமியராக இருந்தப்போதிலும் நான் வாழும் பிரதேசம் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நிறைந்த இடமாகும். எனவே நானும் இச்சமூக அங்கத்தவர் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இம்மக்களின் தனித்துவமான இக்கூத்தினை ஒரு கலை இரசனையோடும் சமூக அங்கத்தவர் என்ற அடிப்படையிலுமே இரசிக்கின்றேன். என் வாழ்நாளில் இது போன்ற மலையக கூத்துக்களை நான் பிறந்த இடத்திலும் இப்போது வசிக்கும் இடத்திலும் இதற்கு முன்பும் பலமுறை பார்த்திருக்கின்றேன்.\nநான் வசிக்கும் இடத்தில் பதினைந்து இஸ்லாமிய குடும்பங்கள் வசிக்கின்றன. அனைவரும் இக்கூத்துக்கு தங்களால் முடிந்த பொருளாதார உதவிகளை வழங்குவர். எனவே இஸ்ஸாமியர்களான நாம் அனைவரும் இதனை ஒரு கலை என்ற நோக்கில் இரசிக்கின்றோம்.\nஇக்கூத்தை இரசித்ததன் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்டது …\nஇக்கூத்தானது எமக்கு பலவிதமான படிப்பினைகளை தருகின்றது. சாதாரண தொழிலாளர்களின் கலை ஆர்வம், சமூகத்தின் கூட்டு முயற்சி, ஒற்றுமை, ஒழுக்கம், பொறுப்புணர்ச்சி, பண்பாட்டினை போற்றும் தன்மை, கலையின் தூய்மை என பல படிப்பினைகளை இவை தொடர்ந்து தந்துக்கொண்டிருக்கின்றன.\nஇம்மக்கள் இக்கூத்தினை ஏன் தொடர்ந்து பேணுகின்றார்கள் \nபரம்பரை பரம்பரையாக ஆடப்பட்டதை நாமும் தொடர்ந்து பேணவேண்டும் என்பது அவர்களது நோக்கம். இக்கூத்து அழிந்து விடக்கூடாது என கருதி பழைய அனுவபசாலிகள் இளைஞர்களை ஊக்கப்படுத்துகின்றார்கள். எதிர்கால சந்ததியினருக்கு கையளிக்க வேண்டும் என நினைக்கிறார்கள்.\nநீங்கள் இக்கூத்தினை எவ்வாறு பார்க்கின்றீர்கள்\nநான் ஏற்கனவே சொன்னதுபோல இது வெறுமனே ஒரு மதம் சார்ந்த விடயம் மாத்திரம் அல்ல.\nதொழிலாளர்களின் போராட்ட குணம் இங்கு வெளிப்படுகின்றது. எதையுமே போராடி பெறவேண்டும் என்ற செய்தி வெளிப்படுவதோடு எத்தகைய இக்கட்டான நிலை ஏற்பட்டாலும் வெற்றியை நோக்கி தொடர்ந்து பயணிக்க வேண்டும். கூத்தின் இறுதியில் அர்ச்சுனன் தவசு மரம் ஏறும் காட்சி என்மனதில் இதனை தான் தோற்றுவிக்கின்றது.\nஇக்கூத்தில் உங்களை கவர்ந்த பகுதி எது\nஅர்ச்சுனன் தவத்துக்கு செல்லும் வழியில் பேரண்டனுக்கம் அர்ச்சுனனுக்கம் இடையில் நடக்கும் சண்டை காட்சி மிகவும் சுவாரசியமானது. காரணம் இக்காட்சி மிகவும் விருவிருப்பானதாக அமைந்திருந்தது.\n“சண்டைக்கு வா சங்குமா…” என்ற பாடலை மிக உயர்ந்த தொனியில் பாடிக்கொண்டு மிக வேகமாகவும் கம்பீரமாகவும் ஆடுவார்கள். சண்டையும் விருவிருப்பாக செல்லும் அந்த சந்தர்ப்பத்தில் அமர்ந்திருப்பவர்கள் கூட எழுந்து உற்சாகமடைவார்கள்.\nகட்டாயம் தொடர்ச்சியாக வருடம் தோறும் இக்கூத்து ஆடப்படவேண்டும். இக்கூத்து மக்களை ஒற்றுமைப்படுத்தும் என்பது நிச்சயம். மதப்பேதங்களை கடந்த கலையை இரசிக்க வேண்டும். பாடசாலை மாணவர்கள் கட்டாயம் இவற்றை பார்க்க வேண்டும். இதன்மூலம் நேரடியான அனுபவங்களை பெற்றுக்கொள்ளலாம்.\nவறுமையை போக்க வௌிநாடு சென்று வாழ்வைத் தொலைத்த விஜயலட்சுமி\nஎழில் கொஞ்சும் மலையகத்தில், தேயிலைத் தோட்டங்களில் பணி புரிந்து அதன் முலம் கிடைக்கும் வறுமானத்தால் தமது குடும்ப வறுமையை போக்க முடியாத சூழ்நிலையில், சில பெண்கள், மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் பெற்று செல்வது அதிகமாகியுள்ளது.\nஎனினும் இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பெண்களில் எத்தனை பேர் தமது பொருளாதாரத்தை சீர் செய்து வாழ்க்கையில் வெற்றி அடைந்துள்ளார்கள் எனில்.. அது கேள்விக் குறியே.\nஇந்த வரிசையில், வௌிநாட்டு வேலைவாய்ப்பு என்ற கனவை நம்பி இன்று தனது வாழ்வைத் தொலைத்துள்ள ஒருவரே, நோட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட லொனக் தோட்டத்தின் மீனாட்சி பிரிவில் வசிக்கும் விஜயலட்சுமி (வயது 47).\nஇரண்டு பிள்ளைகளின் தாயான விஜயலட்சுமியும், இவரது கணவரும் தோட்ட தொழிலையே தமது வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தனர்.\nஇந்தநிலையில் தமது பொருளாதாரத்தை நல்ல நிலைக்கு கொண்டு வரும் எண்ணத்தில், தோட்ட வேலையை விட்டு விட்டு, தமது தோட்டத்தில் உள்ள துணை முகவர் மூலமாக, கொழும்பில் உள்ள பிரதான முகவர் ஒருவரை அணுகி, 2008ம் ஆண்டு, விஜயலட்சுமி சவூதி அரேபியாவுக்கு வீட்டு பணிப் பெண்ணாக சென்றுள்ளார்.\nஅங்கு மூன்று வருடங்கள் பணிபுரிந்த இவருக்கு முறையாக சம்பளம் கொடுபடாத நிலையில், பெரும் இன்னலுக்கு மத்தியில் நாடு திரும்பியதாக தெரிவித்தார். அதன் பிறகு துணை முகவரின் வற்புறுத்தலின் பெயரில் 2012ஆம் ஆண்டு மீண்டும் சவூதி அரேபியாவிற்கு சென்ற விஜயலட்சுமி அங்கு எதிர்பாராத விபத்து ஒன்றுக்கு முகம் கொடுத்துள்ளார். 2013ம் ஆண்டு 7ம் மாதம் வீட்டு உரிமையாளர்களுடன் காரில் பயணித்த பொழுது ஏற்பட்ட இந்த விபத்தால் வீட்டு உரிமையாளர்கள் இறந்து விட, கை, கால் முறிவால் பாதிக்கப்பட்டு இரண்டரை மாதங்கள் சவூதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற இவர், மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் அதனை தன் கணவருக்கு அறிவித்துள்ளார். அதன் பிறகே தான் நாடு திரும்பியதாகவும் தனக்கு ஒன்பது மாதங்களுக்கான சம்பளம் கிடைக்கப் பெறவில்லை எனவும் விஜயலட்சுமி குறிப்பிடுகின்றார்.\nநாடு திரும்பிய இவர் நேராக கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் சிகிச்சை பெற்றதாகவும், அதன் பிறகு கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின் வீடு திரும்பியதாகவும் தெரிவித்தார். எது எவ்வாறாயினும் அவரது துயரங்கள் இன்னும் முற்றுப் பெறவில்லை.. தற்போது வீட்டில் இருந்து கண்டி வைத்தியசாலைக்கு சென்று வருவதற்கு பெரும் செலவும் ஏற்படுவதாக கூறும் இவர், தோட்ட தொழிலாளியான தனது கணவரின் வருமானத்தில் அதனை ஈடு செய்ய முடியாது உள்ளதாகவும், தமது உணவிற்கே பெரும் சிரமமாக உள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளார். அது மாத்திரமன்றி தற்போது சுயமாக தனது வேலைகளை செய்து கொள்ள முடியாத நிலையிலுள்ள இவருக்கு, உயர்தரம் படித்த இவரது மகள் உதவியாக இருப்பதாகவும் அதனால் அவரின் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விஜயலட்சுமி குறிப்பிட்டுள்ளார்.\nதனது மனைவிக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலைமையில் இருந்து தம்மை மீட்பதற்கு எவ்வித உதவியும் இல்லாத நிலையில் தாம் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக இவரின் கணவர் தெரிவித்தார். தமது தந்தை, தாயை கண்டி வைத்தியசாலைக்கு அழைத்து சென்றால், சுமார் 10 நாட்களுக்கு அங்கேயே தங்க நேரிடுவதாகவும், அவ்வாறான சந்தர்ப்பங்களில் தானும் தனது தம்பியும் தனிமையில் வசிப்பதாகவும் அவரது மகள் கூறுகின்றார். அத்துடன் தாய் வைத்தியசாலையில் தங்கியிருக்கும் 10 நாட்களும் தந்தையும் கண்டியில் அறை எடுத்து தங்க வேண்டியுள்ளதாகவும் இதனால் தாம் பெரும் பொருளாதார சிரமத்தை எதிர் நோக்குவதாகவும் அவர் தெரிவித்தார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் சென்று முறைப்பாடு செய்த பொழுது மூன்று மாதங்கள் கழித்து வருகை தரும்படி கூறியுள்ளனர். இவருக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு தொடர்பாக துணை முகவரோ பிரதான முகவரோ எவ்விதமான அக்கறையும் செலுத்தாததோடு, இந்த விபத்து தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது எனவும் தட்டிக்கழித்துள்ளதாக தெரிகிறது.\nஅப்படியானால் துணை மற்றும் பிரதான முகவர்கள் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்பை பெற்று செல்லும் பெருந்தோட்ட பெண்களின் நிலை என்ன இவர்கள் தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வது எவ்வாறு இவர்கள் தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்வது எவ்வாறு இது பற்றி வெளிநாட்டுக்கு செல்பவர்களுக்கு தெளிவுப்படுத்துவது யார் இது பற்றி வெளிநாட்டுக்கு செல்பவர்களுக்கு தெளிவுப்படுத்துவது யார் குடும்பத் தலைவியான விஜயலட்சுமியின் எதிர்கால வாழ்க்கை பெரும் கேள்வி குறியாகியுள்ள நிலையில் அவரது கணவர் மற்றும் இரு பிள்ளைகளின் எதிர்காலம் எவ்வாறு அமையப் போகின்றது\nவெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்று சென்ற பல பெருந்தோட்ட பெண்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்கள் தொடர்பான தகவல்கள் வெளிவருவது மிக மிக குறைவாக உள்ளது.\nஇருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம் - பி.ஏ.காதர் (முழுமையான நூல் இங்கே)\nபி.ஏ.காதர் ஈரோஸ் அமைப்புக்காக மோகன்ராஜ் எனும் பெயரில் எழுதிய இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்துவம் என்கிற இந்த நூல் மலையக மக்கள் குறித்த ஆரம்பகால முக்கிய ஆய்வு நூலக கொள்ளப்படுகிறது. மலையக மக்கள் குறித்து அதன்பின் வெளிவந்த பல நூற்களின் ஆதார நூலாக இதனைக் கொள்ளலாம். இது கிடைக்க அரிதான நூல்களில் ஒன்று. முழுமையான நூலையும் இங்கு வாசிக்கலாம். தரவிறக்கலாம்.\nஇருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம் - பி.ஏ.காதர்\nமலையகத்தில் பொகவந்தலாவை பிரதேசத்தை மீண்டும் பாதாளத்திற்கு தள்ளும் மாணிக்கக்கல் அகழ்வு - உதயன்\nகடந்தகாலங்களில் பொகவந்தலாவை பிரதேசத்தில் பாரிய சமூக சீரழிவுகளுக்கு வழிவகுத்த மாணிக்கக்கல் அகழுவதற்கான (பத்தல்) அனுமதி மீண்டும் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அறியக்கிடைக்கின்றது. சற்று சீரடைந்து வரும் சமூகத்தை மீண்டுமொரு தடவை அதள பாதாளத்தில் தள்ளும் முயற்சியாகவே இது அமையும். இ��ற்கு இன்று சில அரசியல் பிரதிநிதிகளும் தங்களுடைய ஆதரவையும், ஒத்துழைப்பினையும் வழங்கி மாணிக்கக்கல் அகழ்வதற்கான அனுமதியை பெறுவதற்கு முழுமூச்சுடன் செயற்பட்டு வருகின்றனர்.\nஇந்த மாணிக்கக்கல் அகழ்வு பற்றிய சமூக ஆராய்ச்சி இன்றைய நிலையில் அவசியமானதொன்றாகவே அமைகின்றது. மாணிக்கக்கல் அகழ்வின் நன்மை தீமைகள் சமூக மாற்றத்தில் அதனுடைய செல்வாக்கு என்பதை பற்றியும் அறிந்து தெரிந்து அதன்படி தீர்மானம் எடுத்தல் சாலப்பொருத்தமானதாக அமையும்.\nஇலங்கையில் மாணிக்கக்கல் என்கின்ற கனிய வளத்திற்கு பெயர்பெற்ற இடமாக சப்ரகமுவை மாகாணத்தில் இரத்தினபுரி மாவட்டம் விளங்குகின்றது. புவியியல் ரீதியில் இரத்தினபுரியின் தொடர்ச்சியாக இருக்கின்ற பொகவந்தலாவை பிரதேசம் நுவரெலியா மாவட்டத்தில் மாணிக்கக்கல் கனிய வளத்திற்கு பெயர்பெற்ற இடமாக விளங்குகின்றது. அதோடு நுவரெலியா மாவட்டத்தில் ஏனைய பல பிரதேசங்களிலும் மாணிக்கக்கல் காணப்படுகின்றது.\n2012 ஆம் ஆண்டு மத்திய வங்கியின் அறிக்கையின்படி நாட்டின் பொருளாதாரத்தில் 24 % வேளான்மையின் மூலமாக பொருளாதாரமீட்டப்படுகிறது. அதில் 14 % சதவீதம் தேயிலை உற்பத்தியினூடாக கிடைக்கிப் பெறுகிறது. கனிய வளங்கள் மாணிக்கக்கற்கள் மூலமாக 0.6 % பொருளாதாரமே ஈட்டப்படுகிறது. முறையாக தேயிலை விதை மூலமாக பயிரிடப்படுமானால் நூறு வருட அறுவடை பெறமுடியும். தேயிலை என்கின்ற பல்லாண்டு பயிரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பெருந்தோட்ட கைத்தொழிலை பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகின்ற தேயிலை உற்பத்தியை நிர்மூலமாக்கும் செயலாகவும் இந்த மாணிக்கக்கல் அகழ்விற்கான அனுமதியினை பார்க்க முடியும்.\nஇரத்தினகற்கள்சார் கைத்தொழிலினூடாக நாட்டின் பொருளாதாரம் உயர்வடைவதும் ஏனைய நாட்டுடனான வியாபார தொடர்புகள் கிடைக்கப்பெறுவதும் வரவேற்ககூடியதாக இருந்தாலும் இதனால் ஏற்படுகின்ற சமூக சீரழிவினையும் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.\nஇந்த அகழ்வினால் ஏற்படும் பாதிப்புக்களை இயற்கை வளத்தில் ஏற்படும் பாதிப்புக்கள் சமூகத்தில் மக்களிடையே ஏற்படும் பாதிப்புக்கள் என இருவேறாக நோக்கலாம்.\nகடந்த காலங்களில் பொகவந்தலாவையை அண்டிய மோரார், தெரேசியா, வெம்பா, சீனாக்கொலை, கொட்டியாகொலை, கிள்ளார்னி, பிரிட்வெல் போன்ற தோட்டங��களிலும் நோர்வூடை அண்டிய எல்பொடை, கெர்கஸ்வோல்ட், தென்மதுரை, வெஞ்சர் நிவ்வெளி, போன்ற பிரதேசங்களிலும் அனுமதியுடனும் அனுமதியின்றியும் மாணிக்கக்கல் அகழ்வு பரவாலாக இடம்பெற்றன.\nஇவ்வாறு ஆழ அகழப்படுகின்ற இடங்கள் அகழ்விற்கு பின் எதுவிதமான பாவணைக்கும் உதவாத இடமாக, வளங்கள் அனைத்தும் உறிஞ்சப்பட்ட பயனற்ற நிலமாக தற்பொழுதும் காணப்பட்டு வருகின்றது. குறைந்த பட்சம் தேயிலை மீள் உற்பத்திக்குகூட இந்த நிலங்களை பயன்படுத்த முடியாத நிலையே காணப்படுகிறது. இதனால் இந்த பிரதேசங்களில் தேயிலை உற்பத்தியும் குறைவடைந்துள்ளது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும்.\nபொகவந்தலாவை கெசல்கமுவ ஆற்றில் வெள்ளபெருக்கு காரணமாக மண் நிரம்பி மின் உற்பத்தி நிலையங்களின் மின் உற்பத்தி ஆற்றல் குறைவடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அதோடு இப்பிரதேச மக்களும் வெள்ளப்பெருக்கு அடைமழை என்பவற்றில் பாதிக்கப்பட்டு நிர்கதிக்குள்ளாகி இருந்ததையும் மீள நினைவூட்டி பார்க்க வேண்டிய நேரம் தற்பொழுது உருவாகியிருக்கின்றது.\nஅதிகமாக மழை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் விளைவாக இந்த பிரதேசங்களை சுற்றியுள்ள மலை பிரதேசங்களான சிங்காரவத்தை, டம்பாரை போன்ற உயர் பிரதேசங்கள் கீழிறங்கியதாகவும் உல்லாச பிரயாணத்தில் அதிகமாக செல்வாக்கு செலுத்தும் சிவனொளி பாதமலையும் இரண்டரை அடி இறங்கியிருப்பதாகவும் அப்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் சுட்டிகாட்டின. அதேவேளை காலப்போக்கில் மலை பிரதேசங்கள் கீழிறங்குவதால் பாரிய மண்சறிவுகள் ஏற்பட்டு இப்பிரதேச மக்கள் வேறு இடங்களில் இடம்பெயற வேண்டிய சூழ்நிலை உருவாகும் எனவும் எச்சரித்திருந்தது.\nசமூகத்தில் மக்களிடையில் ஏற்படுத்தும் பாதிப்புகள் எனும்போது,\nமலையகத்தில் (பொகவந்தலாவை பிரதேசத்தில்) பொதுவாக இரத்தினக்கற்கள் அகழ்விற்கான அனுமதி மீண்டுமொரு தடவை வழங்கப்படுமிடத்து இரத்தினகற்கள் வியாபாரம் செய்யும் முதலாளிமார்களுக்கு பயனுள்ளதாக அமையுமே தவிர பெருந்தோட்ட துறைசார்ந்த அப்பிரதேச மக்களின் வாழ்வாதார உயர்வில் சிறிதேனும் தாக்கம் செலுத்தபோவதில்லை என்பதே உண்மை. முதலாளிகள் பணக்காரர்கள் மேலும் பணம் சம்பாதிப்பார்களேயன்றி சாதாரண தோட்டபுற மக்களின் வாழ்க்கை தரம் உயர்வடையாது.\nமாணிக்கக்கல் அகழ்வின்போது, பலி கொடுத்தல் என்ற மூட நம்பிக்கையின் பேரில் பல அப்பாவி சின்னஞ்சிறார்கள் பலி கொடுக்கப்பட்டமையும், அதன்பொழுது கைது செய்யப்பட்டவர்கள் பின் பணபலத்தால் விடுதலை பெற்றமையும் இதுவரையும் வெளிச்சத்துக்கு வராத உண்மையாகும்.\nஆனாலும் மலையகத்தில் உள்ள பெருந்தோட்ட மக்களின் மீது அக்கறையுள்ளதாக பாசாங்கு காட்டும் சில அரசியல் தலைமைகள் தோட்டபுற இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பு கிடைப்பதாக வெற்று நியாயப்படுத்தலை மேற்கொள்ளலாம். ஆனால் அதன் உண்மைதன்மையினை மக்கள் உணர்தல் அவசியமாகும். தோட்டபுற இளைஞர்களுக்கு தொழில் (நாட்சம்பளம்) வழங்கப்படுமே தவிர பங்கு வழங்கபடாது. நிரந்தரமற்ற தொழில்ளூ தினகூலியாக இவர்களின் உழைப்பு பகலிரவாக உறிஞ்சப்பட்டு வெறுமனே ஐநூறு ஆயிரம் என வழங்கப்படும். அந்த பணமும் அவர்களின் கடின உழைப்புக்கான அன்றைய நாள் செலவீனத்துக்கே போதுமானதாகவிருக்கும்.\nபத்தல் என்கின்ற இந்த மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெற்ற காலங்களில் இந்த பிரதேசங்களில் போதைபொருள் பாவனை, பாலியல் வல்லுறவுகள், சிறுவர் துஷ்பிரயோகங்கள் சந்தேகத்துகிடமான மரணங்கள், திருட்டு, குடும்ப சிதைவுகள் (விவாகரத்து) போன்றன அதிகரித்தன. இதனை வைத்தியசாலை பதிவுகளும் காவல் நிலைய பதிவுகளும் உறுதிபடுத்துகின்றன.\nபத்தல் ஆரம்பிக்கப்படுமானால் தோட்டத்தில் தொழில் புரிகின்ற இளைஞர்களும் பெரியோர்களும் தோட்ட தொழிலை விட்டு இந்த அகழ்விற்கு செல்வதனால் ஏற்கனவே நட்டம் என்று சொல்லி இயங்கி வருகின்ற பொகவந்தலாவை பிரதேசத்தில் உள்ள பல தோட்டங்கள் மேலும் நட்டமாக காட்டப்பட்டு பெருந்தோட்ட கம்பனிகள் சில தோட்டங்களை மூடக்கூடிய சாத்தியக்கூறுகளும் நிலவுகின்றன. அதோடு மட்டுமல்லாமல் தோட்டத்தில் தொழிலை இழந்து பத்தல் செல்லும் மக்களுக்கு அவர்களின் முற்பணம், ஆதாய பணம், போனஸ், தீபாவளி முற்பணம் உள்ளடங்கலாக ETF, EPF என்பனவும் குறைந்து மேலும் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர் கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும். இதுபோன்றவை கடந்த காலங்களில் ஏற்பட்டும் உள்ளன.\nதோட்ட தொழிலை விட்டு இந்த பத்தல் தொழிலில் ஈடுபடுகின்ற நிலை மாத்திரமல்லாது பாடசாலையிலிருந்தும் மாணவர்கள் இடைவிலகி இந்த பத்தலுக்கு செல்கின்றார்கள். கடந்த காலத்தில் பொகவந்தலாவை பிரதேசத்தில் பத்தல் அனுமதி வழங்கி அனுமதி பெற்ற மாணிக்கக்கல் அகழ்வு இடம்பெற்ற காலத்தில் பொகவந்தலாவை பிரபல கல்லூரியில் மாத்திரம் 2800 – 3000 க்கும் இடைப்பட்டதாக இருந்த மாணவர் தொகை 1800 ஆக வீழ்ச்சி அடைந்தது. இதுபோலவே பல பாடசாலைகளின் மாணவர்கள் வரவு வீதம் குறைவடைந்து இடைவிலகல் அதிகரித்து மாணவர் தொகை வீழ்ச்சியடைந்தது. இது பொகவந்தலாவை பிரதேசத்தின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் நிலைமையை தோற்றுவித்தது. இதன் தொடச்சியாகவே பல சமூக குற்ற செயல்களும் அதிகரித்தன.\nபொகவந்தலாவை பிரதேசத்தில் பள்ளி மாணவிகள் சிசு பிரசவித்த வீதம் அதிகரித்தமையும் இந்த காலப்பகுதியிலேயே. இந்த காலகட்டத்தில் 58க்கும் மேற்பட்ட சந்தேகத்திற்கிடமான மரணங்கள் இடம்பெற்றிருக்கின்றன. இவை அனைத்தும் ஏதோவொரு வகையில் இந்த மாணிக்கக்கல் அகழ்வுடன் தொடர்புடையனவே.\nமாணிக்கக்கல் அகழ்வு நிறுத்தப்பட்டதன் பின்பு இப் பிரதேசத்தில் அனுமதியின்றி அகழ்வு இடம்பெற்றமையும் இதனால் பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டமையும், இதன்பொழுது பல கொலைகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது. இதற்கு கெர்கஸ்வோல்ட் மத்தியபிரிவில் இடம்பெற்ற இரண்டு கொலைகளை உதாரணமாக கொள்ளலாம். இந்த அனுமதியுடனான அகழ்வு நிறுத்தப்பட்ட பின் வேறுதொழில் இன்றி இருந்த இளைஞர்களினால் திருட்டுகள் அதிகரித்தன. இதனால் தோட்டபுற மக்கள் பயந்த நிலையில் வாழும் சூழ்நிலை ஏற்பட்டது.\nஅது மட்டுமல்லாமல் வெளி பிரதேசங்களில் உள்ளவர்களின் வருகை அதிகரித்து பொகவந்தலாவை பிரதேசத்தில் வெளி பிரதேச மக்களின் பதிவுகளும் அதிகரித்தன.\nஇந்த காலப்பகுதியில் பொகவந்தலாவை பிரதேச தோட்டங்களில் மஞ்சக்கா மாலை, மலேரியா, வைரஸ் காய்ச்சல், தைபொயிட் என பல தொற்று நோய்கள் பெருகி இப்பிரதேச மக்களை வலுவிழக்க செய்தமையினையும் அனைவரும் சிந்தித்து பார்த்தல் அவசியமாகும். தைபொயிட் நோய் ஏற்படுமானால் மரணிக்கும்வரை உடம்பில் எலும்பு நுரையீரல் என ஏதாவதொரு இடத்தில் இருந்து உடம்பில் நோய் எதிர்ப்பு சக்திகளை இல்லாமலாக்கும் என்பதையும் வைத்தியர்கள் சுட்டிகாட்டினர். இதன்பொழுது நோய்வாய்பட்டு பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட தோட்டபுற மக்களுக்கு அரச நிறுவனங்கள் நிவாரணங்கள் என்ற பெயரில் ஒரு வீட்டுக்கு 500 ரூபா காசு, ஒரு பொலித்தின் பை உலர் உணவ�� பொருட்கள் வீதம் வழங்கி தப்பித்துக் கொண்டதையும் யாரும் மறந்துவிட முடியாது மறுத்துவிட முடியாது.\nஇவை எல்லாவற்றுக்கும் மேலாக இயற்கை பாதுகாப்பு தொடர்பான நிறுவனம் ஒன்றினால் நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றத்தின் மூலமாக மாணிக்கக்கல் அகழ்வு நிறுத்தப்பட்டதையும் இதனை மீள அனுமதி பெற முயற்சிக்கும் அனைத்து தரப்புகளும் அறிந்து செயற்பட வேண்டும். மீண்டும் ஆரம்பிக்கப்படுமானால் அது நீதிமன்ற உத்தரவை மீறும் செயலாகவே அமையும். அப்பாவி இப்பிரதேச மக்களே பாதிப்படைவார்கள்ளூ அவர்களின் இருப்பே கேள்விக்குறியாகும்.\nகாலனித்துவ காலத்தில் நிலவிய முதலாளித்துவ தன்மையை போன்று தற்பொழுதும் வெறுமனே பொருளாதாரத்தினை மாத்திரம் கருத்திற் கொள்ளாது இப்பிரதேச மக்களின் எதிர்காலத்தினையும் கருத்திற் கொண்டு இதனை முன்னெடுப்பதற்கான முட்டுகட்டைகளாக மலையகத்தின் மீது அக்கறையுள்ளவர்களாக காட்டிக்கொள்பவர்கள் இருக்க வேண்டும். அதைவிடுத்து மீண்டும் ஆரம்பித்தால் தனக்கும் பங்குண்டு என்பதால் சமூகத்தை சீரழிக்கும் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க வேண்டாம் எனவும் இந்த கட்டுரையின் மூலமாக சுட்டிக்காட்டப்படுகிறது. மீறியும் ஆரம்பிக்கப்படுமானால் இந்த பிரதேசங்களில் இருக்கின்ற தன்னார்வ குழுக்கள் ஒன்று சேர்ந்து மீண்டும் நீதிமன்றம் செல்லும் நிலைமை ஏற்படாலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஇரத்தொட்டையில் ஒரு இலக்கிய நிகழ்வு - எம்.முத்துக்குமார்\nபாக்யா பதிப்பகமும் நூலகம் நிறுவனமும் இணைந்து நடாத்திய மலையக ஆவணக மற்றும் நூலறிமுக நிகழ்வுகள் மாத்தளை ரத்தொடடை நகரில் இடம்பெற்றது. ரத்தொட்டை உதயம் சமூக நலன்புரிச் சங்கம் ஸ்ரீ செல்வவிநாயகர் ஆலய நிர்வாக சபையுடன் இணைந்து நடாத்திய இந்த நிகழ்வில் மலையக நூல்கள் ஆவணங்களை எண்ணிமப்படுத்தல் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் நூலகம் நிறுவனத்தினர் செயலமர்வுகளை நடாத்தினர்.\nநூலகம் நிறுவனத்தின் தன்னார்வத் தொண்டாளர் சேரன் நூல்களை எண்ணிம முறையில் ஆவணப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து கருத்துத் தெரிவித்தார். ஏதொ ஒரு காரணத்திற்காக யாழ்ப்பாண பொதுநூலகம் எரிக்கப்பட்டுவிட்டது. அப்போது எரிந்து சாம்பலான நூல்கள் இப்போது எம்மிடத்தில் இல்லை. ஆனால் இ��்போதைய நவீன தொழிநுட்ப வளர்ச்சியினூடாக இணையத்தில் அதனை பாதுகாக்கும் முயற்சியை செய்து வருகிறோம். இதுவரை 13000 க்கும் மெற்பட்ட நூல்கள் ஆவணங்கள் இவ்வாறு இணையத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் இலவசமாக பயன்பாட்டுக்கு எடுத்துக்கொள்ளலாம் என கூறி நேரடியாக கணிணியினூடாக செயன்முறை விளக்கமும் அளித்தார்.\nஎண்ணிம ஆவணப்படுத்தல் தொடர்பாக செயன்முறை விளக்கமளித்து உரையாற்றிய தன்னார்வ செயற்பாட்டாளர் மயூரன் பாடசாலைகளில் ஆலயங்களில் சமூகத்தளங்களில் வெளியிடப்படும் சஞ்சிகைகள் கூட இவ்வாறு கணிணியூடாக பத்திரப்படுத்த முடியும். இதன் மூலம் நமது ஆவணங்களைப் பாதுகாக்க முடியும் எனவும் தெரிவித்தார்.\nஅதேபோன்று இலத்திரணியல் பள்ளிக்கூடம் எனும் முறையினூடாக மாணவர்கள் எவ்வாறு தமது கற்றல் நடவடிக்கைகளை இலகுவாக்கலாம் என்பது தொடர்பாக தன்னார்வ செயற்பாட்டாளர் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் மாணவர் நந்தகுமார் விளக்கமளித்தார். மாணவர்கள் கடந்த கால வினாத்தாள்கள் உள்ளிட்ட பயிற்சிக்குரிய மாதிரி வினாத்தாள்களை இந்த இணையத்தளத்தில் இலவசமாக பெற்றுக்கொள்ளமுடியும். மாணவர்கள் முகநூல் வலைத்தளம் போன்று இந்தத் தளத்தின் ஊடாக தங்களது பாடவிதானம் தொடர்பான சந்தேகங்களுக்கு தீர்வு காண முடியும் எனவும் செயன்முறையுடன் விளக்கினார்.\nஇதனுடன் இணைந்த சிறப்பு நிகழ்வாக அல்அஸ்மத் மற்றும் தெளிவத்தை ஜோசப் ஆகியோரின் நூல்கள் அறிமுகம் செய்துவைக்கப்பட்டன. கவிஞர் அல் அஸ்மத் அவர்கள் இரத்தோட்டை தமிழ் வித்தியாலயத்தின் பழைய மாணவர். மாத்தளையை பிறப்பிடமாகக் கொண்டவர். இவர் எழுதிய அறுவடைக்கனவுகள் எனும் நாவலை அறிமுகம் செய்து மல்லியப்புசந்தி திலகர் நயப்புரை வழங்கினார்.\nஏற்புரை வழங்கிய கவிஞர்.அல்அஸ்மத் அவர்கள் பல ஆண்டுகளுக்குப்பிறகு வேலாயுதமாகிய அஸ்மத் பிறந் மண்ணுக்கு வந்திருக்கிறேன். அதுவும் இந்த மண்ணில் எனது நூலை அறிமுகப்படுத்தக் கிடைத்தமை பெரும் பாக்கியமாகும் என தெரிவித்தார்.\n‘தெளிவத்தை ஜோசப் சிறுகதைகள்’ நூல் பற்றி கருத்துரை வழங்கிய எழுத்தாளர் மாத்தளை மலரன்பன் தானே சிறந்த இலக்கியவாதி எனும் புலமைச் செருக்குடன் விளங்கிய ஜெயகாந்தனிடம் உங்களுக்கு அடுத்து சிறந்த எழுத்தாளன் என நீங்கள் யாரை குறிப்பிடுவீர்கள் எனக் கெட்டபோது அவர் தனக்குப்பின் ‘ஜெயமோகன்’ தான் சிறந்த எழுத்தாளர் என்றார். அந்த ஜெயமோகனே அழைத்து நமது தெளிவத்தைக்கு விருது வழங்கி ஒரு சிறுகதைத் தொகுப்பையும் தானெ தொகுத்து வெளியிடுகிறார் எனில் அது மலையகத்திற்கும் மலையகத்தில் எழுதிக்கொண்டிருப்போருக்கும் கிடைத்த பெருமையாகும் என தெரிவித்தார். தெளிவத்தையின் சிறுகதைகள் குறித்து அதிகம் பேசலாம். உவமைகளைக் கையாள்வதில் அவருக்கு நிகர் அவரே. நிறைந்த நுட்பங்களுடன் பல்வெறு சிக்கலான விடயங்களையும் கதைக்குள் கொண்டுவந்தவிடும் அவரகது லாவகம் வனப்புவாய்ந்தது. மீன்கள் கூனல் பொன்ற கதைகள் அழகியலுடன் அழமாக மலையக மக்களின் வாழ்வியல் பேசுகின்ற கதைகள் என தெரிவித்தார்.\nகலைஞர். மாத்தளை கார்த்திகேசு எம்.எம்.பீர்முகம்மது ஆகியோர் வாழ்த்துரைகளை வழங்கியதுடன் அவர்களுக்கு சிறப்புபிரதிகளும் வழங்கிவைக்கப்பட்டன. பாடசாலை மற்றும் பொது நூலகங்களுக்கு நூல்கள் வழங்கிவைக்கப்பட்டன. ‘உதயம்’ சமூக நலன்புரிச் சங்கம் சார்பில் ஆசிரியர் பிலிப் சேவியர் நேசன் ஆகியோருக்கும் ஆலயபரிபாலன சபைத் தலைவர் கருப்பையா ராஜா அவர்களுக்கும துரைவி பதிப்பகத்தின் ராஜ் பிரசாத் அவர்களுக்கும் சிறப்பு பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டன. மிக நீண்ட இடைவெளிக்குப்பின் சிரேஷ்ட எழுத்தாளர்கள் பாடசாலை மாணவர்களுடன் ஒன்று கலந்த இலக்கிய நிகழ்வாக விழா அமைந்திருந்தது.\n« Prev Post தொடர் பக்கங்களுக்கு » Home\nமீனாட்சியின் காதல் ஏற்படுத்திய இலங்கையின் முதல் முஸ்லிம் சிங்கள மோதல் – 1870 - என்.சரவணன்\nஇலங்கையின் இனவன்முறைகளின் வரலாறு குறித்த பதிவுகள் ஏறத்தாழ ஒன்றரை நூற்றாண்டு கால நீட்சியைக் கொண்டது. இலங்கையின் முதலாவது மதக் கலவரமாகக...\nஇஸ்லாமியரால் வளர்க்கப்பட்ட பௌத்த உணர்வு (மொஹிதீன் பெக் நூற்றாண்டு) - என்.சரவணன்\nஇது வெசாக் மாதம். மொஹிதீன் பெக்கின் குரல் ஒலிக்காத ஒரு வெசாக் தினத்தை இலங்கை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. மொஹிதீன் பெக்கின் நூற்றாண்...\nயாழ் நூலக எரிப்பு: அடையாள அழிப்பின் ஆறா வடு\n99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு – 27 ஒரு இனத்தை அழிக்குமுன் அதன் சுவடுகளை அழி, அடையாளத்தை அழி என்பார்கள். வடக்கில் குறிப்பாக ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skymetweather.com/ta/holidaydestinations/seasonal-forecast/balasore-baleswar-odisha-india-december", "date_download": "2019-06-19T08:05:57Z", "digest": "sha1:E3DEI74UMOA6GXHNF7MZSOU2FEVGF3VP", "length": 7942, "nlines": 162, "source_domain": "www.skymetweather.com", "title": "வானிலை, வானிலை முன்னறிவிப்பு, டிசம்பர்யில் பாலசோர்வில் பயணம் செய்ய சிறந்த இடங்கள்", "raw_content": "\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nஉள்ள பாலசோர் வரலாற்று வானிலை டிசம்பர்\nமேக்ஸ் வெப்பநிலை\t27.2 81° cf\nகுறைந்தபட்ச வெப்பநிலை\t14.0 57° cf\nமாதாந்த மொத்த\t7.0 mm\nமழை நாட்களில் எண்\t0.4\nமாதம்தான் ஈரப்பதம் மாதத்தில் மொத்த\t113.0 mm\t(1947)\n24 மணி நேரம் ஹெவியஸ்ட் மழை\t78.7 mm\t(23rd 1947)\n7 நாட்கள் பாலசோர் கூறலை பார்க்கலாம்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00555.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2009-11-06-11-47-46/karunchettai-thamilar-feb1-2016/30219-2016-02-08-05-26-38", "date_download": "2019-06-19T07:42:28Z", "digest": "sha1:LMVS3W5HYCYPGPHZHY4A5ALLLZSNUTEJ", "length": 15853, "nlines": 236, "source_domain": "keetru.com", "title": "கருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்ற பெயரில் கலைஞருக்கு எதிரான செயல்பாடுகள் இன்னும் எத்தனை காலத்துக்குத் தமிழகத்தில் எடுபடும்?", "raw_content": "\nகருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 1 - 2016\nதலைவர்களே...: கழகக் கண்மணியின் கண்ணீர்க் கடிதம்\nமதுக்கடைகளுக்கு எதிராகத் தொடரும் பெண்களின் வீரஞ்செறிந்த போராட்டங்கள்\nஅவர்கள் ஆட்டத்தை அவர்கள் ஆடட்டும்\nவேலை இல்லை சாராயம் உண்டு...\nகுடும்ப அரசியலும் குரங்குக் கூட்டங்களும்\nவைகோவின் மன்னிப்பு - என்ன காரணம்\nதோழர் கோவன் கைதை நியாயப்படுத்தும் பித்தலாட்டங்கள்\nதேவர் ஜெயந்தி - வரலாற்றின் அவமானம்\nஇது தேச விரோதிகளின் காலம்\nகஞ்சா குடிப்பது தப்பு, எல்லோரும் ஆரோக்கிய பானமான மிடாஸ் சாராயம் மட்டும் குடீங்க\nநிலத்தடி நீர்மட்டம் எழுப்பும் அபாய ஒலி\nபிரிவு: கருஞ்சட்டைத் தமிழர் - பிப்ரவரி 1 - 2016\nவெளியிடப்பட்டது: 08 பிப்ரவரி 2016\nகருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்ற பெயரில் கலைஞருக்கு எதிரான செயல்பாடுகள் இன்னும் எத்தனை காலத்துக்குத் தமிழகத்தில் எடுபடும்\n சாதியில் மறையும் கட்சி ‘இந்த இனத்தைச் சார்ந்தவர்கள் நாட்டை தலைமை ஏற்று ஆளும் நிலை வரவேண்டும்’ - தமிழிசை சௌந்தர்ராஜன் (நாடார் மகாஜன சங்க மாநாட்டில்...)\nகட்சிகளிலுள்ள பலர் சாதிச் சங்க மாநாடுகளிலும் பங்கேற்கின்றனர். இந்திய ஆளுங்கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக உள்ள தமிழிசையே சாதி மாந���ட்டில் கலந்துகொள்வதும் சாதி அடிப்படையில் நாட்டின் தலைமை வரவேண்டும் என்று சொல்வதும் இன்று ஏற்பட்டுள்ள நிலை. அப்படியானால் கட்சி எதற்கு கட்சியில் தலைமைப் பதவி எதற்கு கட்சியில் தலைமைப் பதவி எதற்கு\n“தி.மு.க கருணாநிதிக்கும், அ.தி.மு.க. ஜெயலலிதாவுக்கும் என்னவித்தியாசம் வயது மட்டும்தான் வித்தியாசம். ஒருவர் வேட்டி கட்டியிருக்கிறார், மற்றவர் சேலை கட்டியிருக்கிறார்”. - தோழர் முத்தரசன்\nதி.மு.க & அ.தி.மு.க இரு கட்சிகளுக்குமான கொள்கை கோட்பாடுகளை, பொதுவுடமைச் சிந்தாந்தத்தின் அடிப்படையில் இதைவிட வேறுயாராலும், இப்படித் தெளிவாகச் சொல்லிவிட முடியாது.\nஐயோ பாவம் தமிழகத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு- எச்.ராஜா\nஒருத்தனுக்கு எந்திரிச்சு நிக்கவே வக்கு இல்லையாம். அவனுக்கு ஒன்பது பொண்டாட்டி கேக்குதாம் என்னே நாகரிகம்\nதமிழ் நாட்டிலுள்ள வயதானவரைப் பார்த்துக் கேட்கிறேன். இதுவரைநீங்கள் எத்தனைக் கட்சிகளை உடைத்தீர்கள் சிங்கத்தைக்காலி செய்தகிழட்டு நரியின் கதையைநானறிவேன்... கிழட்டு நரி... மாற்றுச் சக்தியான மக்கள் கூட்டணியை உங்களால் உடைக்க முடியாது. - வைகோ.\nஅரைநூற்றாண்டு அனுபவம் மிக்க மூத்த அரசியல் தலைவர் கலைஞரை, இந்தியத் தலைவர்கள் மதிப்போடு பார்க்கும் போது, “வயதானவரைப்” பார்த்து கேட்கிறேன் - “கிழட்டு நரி” என்றெல்லாம் பேசுகின்ற இவரின் அரசியல் பண்பாட்டு நாகரீகத்தை, வேறு எங்குதான் போய் பார்க்க முடியும்\nகருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்ற பெயரில் கலைஞருக்கு எதிரான செயல்பாடுகள் இன்னும் எத்தனை காலத்துக்குத் தமிழகத்தில் எடுபடும்\nகலைஞரின் அரசியல் இன்னும் எத்தனை காலத்திற்குத் தமிழகத்தில் எடுபடுகிறதோ, அதுவரை அவருக்கு எதிரான அரசியலும் எடுபடும். அது இன்று நேற்றுஅல்ல. பெரியாரின் குடி அரசு அலுவலகத்திலேயே அவருக்கு எதிராக அரசியல் செய்தவர்கள் உண்டு.\nஅண்ணா காலத்துத் தி.மு.க.விலும் கலைஞருக்கு எதிரான அரசியல் ஏராளம் இருந்தது. தனக்குப் போட்டியாளர்களாக இருந்தவர்களுக்கு எதிராகக் கலைஞர் செய்த அரசியலும் நிறைய உண்டு.\nமாற்றுக் கட்சியிலும் கலைஞர் ஆதரவு, கலைஞர் எதிர்ப்பு என்ற இரு அணிகள் உருவாயின. கலைஞரை எதிர்ப்பது மட்டுமே அரசியல் கொள்கை என்று செயல்படுகிறவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை வந்து போ���்விட்டார்கள். எல்லாவற்றையும் கடந்து தனது அரசியல் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறார் கலைஞர்.\nநன்றி ஜுனியர் விகடன் ஒரு கேள்வியும் பதிலும் ‘\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/63336", "date_download": "2019-06-19T07:04:07Z", "digest": "sha1:QLSS777MM5YQTLL4KRFKFE7CP7OPO6WC", "length": 26756, "nlines": 111, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "தரையில் முளைக்கும் புயல்கள் – சந்தானம் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் மலர்கள்\nதரையில் முளைக்கும் புயல்கள் – சந்தானம்\nபதிவு செய்த நாள் : 05 ஜனவரி 2019\nஇந்­தி­யா­வின் பிர­த­மர் மோடிக்கு இப்­பொ­ழுது நாட்­டின் மூலை முடுக்­கு­க­ளில் இருந்து மணி­ஆர்­டர்­கள் அனுப்­பப்­ப­டு­கின்­றன. எதற்கு மணி ஆர்­டர்­கள் அனுப்­பப்­ப­டு­கின்­றன யார் அனுப்­பு­கி­றார்­கள். இந்­தி­யா­வின் பிர­த­மர் என்ற வகை­யில் நாட்டை நிர்­வ­கிக்க, பிர­த­மர் மிக­வும் சிர­மப்­ப­டு­வ­தா­க­வும் அதற்கு உத­வு­வ­தற்­காக மணி­ஆர்­டர்­கள் அனுப்­பு­கி­றார்­கள். அனுப்­பு­கி­ற­வர்­கள் எல்­லாம் விவ­சா­யி­கள். ஒரு ஏக்­கர் நிலத்­தில் வெங்­கா­யம் பயிர் வைத்­தேன் 15 டன் மக­சூல் கிடைத்­தது. வெங்­கா­யத்தை நிலத்­தில் இருந்து அறு­வடை செய்ய விவ­சா­யக் கூலி ஆள்­க­ளுக்கு பணம் கொடுத்­தேன். அப்­பு­றம் என் கிரா­மத்­தி­லி­ருந்து பக்­கத்து நக­ரத்­தில் உள்ள சந்­தைக்கு அத­னைக் கொண்­டு­வந்­தேன். சந்­தை­யில் ஒரு கிலோ வெங்­கா­யத்தை 1 ரூபாய்க்கு தான் என்­னால் விற்க முடிந்­தது. விவ­சா­யச் செல­வு­கள், போக்­கு­வ­ரத்­துச் செல­வு­கள், உரத்­திற்­கான செல­வு­கள் என எல்­லாம் போக எனக்கு மிச்­ச­மா­கக் கிடைத்­தது 11 ரூபாய் தான். என்­னை­விட பிர­த­ம­ரா­கிய நீங்­கள் மிக­வும் சிர­மப்­ப­டு­கி­றீர்­கள். அத­னால், உங்­க­ளுக்கே அந்த 11 ரூபா­யை­யும் அனுப்பி வைக்­கி­றேன் என்று அனுப்பி வரு­கி­றார்­கள்.\nஇது புது­மை­யான சம்­ப­வம் இல்­லையா. விலை உயர்ந்து வெங்­கா­யம் 1 கிலோ நூறு ரூபாய்க்­கும் 80 ரூபாய்க்­கும் விற்ற காலம் போய், 1 கிலோ வெங்­கா­யத்தை 1 ரூபாய் 2 ரூபாய்க்கு விற்­கும் காலம் வந்­துள்­ளது. இது ‘அச்சா தீன்’ தானே… அது­தான் இல்லை என்­கி­றார்­கள் விவ­சா­யி­கள்.\nவிவ­சாய இடு­பொ­ருள்­கள் எல்­லாம் விலை உயர்ந்து கொண்டே வரு­கின்­றன. ஆனால் விவ­சாய விளை பொருட்­க­ளின் விலை மட்­டும் குறைந்து கொண்டே வரு­கி­றதே ஏன் சாதா­ர­ண­மாக, இயல்­பாக அனை­வ­ரும் புரிந்து கொள்­ளும் நட­வ­டிக்­கை­யாக இல்­லையே… ஏன் இந்த மர்ம முடிச்சு\nஇந்­தி­யா­வில் வெங்­கா­யம் அதி­கம் விளை­யும் மாநி­லம் மகா­ராஷ்­டி­ரம். இந்­தி­யா­வின் மொத்த விளைச்­ச­லில் 45 சத­வீ­தம் மகா­ராஷ்­டிர மாநி­லத்­தில் மட்­டும் கிடைக்­கி­றது. ஆனால் இந்­தியா முழுக்க வெங்­கா­யத்தை பயன்­ப­டுத்­து­கி­றது. இந்­தி­யா­வின் காய்­க­றி­களை காலை, மதி­யம் அல்­லது இரவு உண­வுக்கு தயார் செய்­யும் பொழுது வெங்­கா­யம் இல்­லா­மல் தயா­ரிப்பு முழுமை பெறு­வ­தில்லை. தண்­ணீர் இல்­லா­மல் சமைக்க முடி­யுமா முடி­யாது. அதே­போல வெங்­கா­யம் இல்­லா­மல் காய்­க­றி­களை சமைக்க முடி­யாது.\nஅன்­றா­டங் காய்ச்­சி­க­ளான ஏழை­கள் ரொட்­டியோ ‘கஞ்­சியோ’ பச்சை வெங்­கா­யத்தை கடித்­துக்­கொண்டு வயிற்றை நிரப்­பிக் கொள்­கி­றார்­கள். இந்­தி­யா­வின் 130 கோடி மக்­க­ளுக்கு காய்­க­றி­யாக உள்ள வெங்­காய விலை­யில் ஏற்­பட்­டுள்ள பெரும் சரிவு, ஆளும் பார­திய ஜனதா கட்­சிக்கு ஏற்­டக் கூடிய பெருத்த சரிவை எச்­ச­ரிப்­ப­தாக அர­சி­யல் நிபு­ணர்­கள் கூறு­கின்­ற­னர்.\nவெங்­காய விலை­யின் ஏற்­றத் தாழ்­வு­கள் இந்­திய அர­சி­ய­லில் தலை­கீழ் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­தி­ய­தற்கு உதா­ர­ணங்­களை இந்­திய அர­சி­ய­லில் ஏரா­ள­மா­கக் காண­லாம்.\n1980ல் காங்­கி­ரஸ் தலை­வ­ராக இந்­திரா காந்தி இருந்­தார். அன்­றைய மத்­திய ஆட்சி ஜனதா தலை­மை­யி­லான கூட்­ட­ணிக் கட்­சி­க­ளி­டம் இருந்­தது. காங்­கி­ர­சுக்கு எதி­ராக கூட்­டணி ஆட்­சியை உரு­வாக்­கிய தலை­வர்­க­ளால் வெங்­காய விலை உயர்­வைக் கட்­டுப்­ப­டுத்த முடி­ய­வில்லை. பல கார­ணங்­க­ளில் ஒன்­றாக வெங்­காய விலை உயர்­வும் விஸ்­வ­ரு­பம் எடுக்க கூட்­டணி ஆட்­சியை முறி­ய­டித்து மீண்­டும் ஆட்­சிக்கு வந்­தார் இந்­திரா. 1998 டில்லி தலை­ந­கர் அர­சில் ஆட்­சிப் பொறுப்­பில் இருந்­தது பார­திய ஜனதா கட்சி. வெங்­காய விலை உயர்வு உச்­சத்­தில் இருந்த சம­யத்­தில் மாநி­லச் சட்­ட­மன்­றத் தேர்­தல் வந்­தது. மக்­கள் பாஜ­க­வைத் தூக்கி எறிந்­தார்­கள்.\n1993ம் ஆண்­டி­லி­ருந்து டில்­லி­யில் ஆட்­சிப் பொறுப்­பில் இருந்த பாஜக அரசு 1998 டிசம்­பர் 3ம் தேதி முடி­வுக்கு வந்­தது.\nஷீலா தீட்­சித் காங்­கி­ரஸ் முதல்­வ­ராக பொறுப்­பேற்­றார். 1998 முதல் 2013 டிசம்­பர் வரை 15 ஆண்­டு­கள் காங்­கி­ரஸ் ஆட்சி நீடித்­தது. 2014–-15ல் ஏற்­பட்ட காய்­க­றி­க­ளின் விலை உயர்வு, பண­வீக்க உயர்வு ஆகி­யன காங்­கி­ரசை வீழ்த்தி ஆம் ஆத்மி கட்சி கையில் ஆட்­சிப் பொறுப்­பைத் தந்­தது. எனவே இந்த வர­லாற்றை பார­திய ஜனதா கட்சி மறந்­து­விட எந்­தக் கார­ண­மும் இல்லை.\n2018 டிசம்­ப­ரில் வெங்­கா­யப் பிரச்னை மீண்­டும் தலை­தூக்­கி­யது. ஆனால் பிரச்­னை­யின் வடி­வம் தலை­கீ­ழாக அமைந்­தது. வெங்­காய விலை உயர்வு கார­ண­மாக நுகர்­வோர் கோபம் தலை­தூக்கி நிற்­கும். ஆனால் 2018ல் வெங்­காய விலை அத­ல­பா­தா­ளத்­துக்கு சரிந்­து­விட்­டது. வெங்­காய உற்­பத்தி செலவு 1 கிலோ­வுக்கு 8 ருபாய் என்று விவ­சா­யி­கள் கணக்­குப் போடு­கி­றார்­கள். அந்த உற்­பத்­திச் செல­வுக்கு மேல் குறைந்­தது 50 சத­வீத லாப­மா­வது வேண்­டும். அப்­ப­டி­யா­னால் 1 கிலோ வெங்­கா­யம் ரூ.12க்கு விற்­றால்­தான் விவ­சா­யிக்கு கட்­டு­ப­டி­யா­கும். ஆனால் மார்க்­கெட்­டில் 1 கிலோ வெங்­கா­யம் 1 ரூபாய் என்ற அள­வில் தான் விவ­சா­யிக்கு பணம் கிடைக்­கி­றது. நுகர்­வோர் தரும் கூடு­தல் விலையை வாரிக்­கொள்­வது யார் சந்­தை­யில் உள்ள இடைத்­த­ர­கர்­கள். நாசிக்­கில் உள்ள கிரா­மத்­தில் இருந்து இந்­தி­யா­வி­லேயே மிகப் பெரிய லாசல்­க­வோன் வெங்­காய மண்­டிக்கு வந்­து­சே­ரும் வெங்­கா­யம் குறைந்­த­பட்­சம் 4 இடைத்­த­ர­கர்­க­ளைத் தாண்­டி­யாக வேண்­டும். பின்­னர் லாசல்­க­வோன் வெங்­காய மண்­டி­யி­லி­ருந்து சில்­லறை விற்­ப­னைக்கு போய்ச் சேரு­முன் நான்கு இடைத்­த­ர­கர்­களை வெங்­கா­யம் தாண்­டி­யாக வேண்­டும்.\nகிரா­மத்­தி­லி­ருந்து மண்­டிக்கு வரும் வழி­யில் உள்ள இடைத்­த­ர­கர்­கள் வெங்­காய விவ­சா­யியை உரித்து எடுத்து விடு­கி­றார்­கள். மண்­டி­யி­லி­ருந்து சில்­லரை விற்­ப­னைக் கடைக்கு வரும் வழி­யில் உள்ள இடைத்­த­ர­கர்­கள் அடை­யும் கொள்ளை லாபத்தை நுகர்­வோர் செலுத்த வேண்­டி­ய­தா­கி­வி­டு­கி­றது. ஆக இந்த இரு­த­ரப்பு பய­ணத்­தில் விவ­சா­யிக்கு லாபம் இல்லை. நுகர்­வோ­ருக்­கும் லாபம் இல்லை. ஆக, இடைத்­த­ர­கர்­க­ளின் கொள்­ளைக் கூடா­ர­மாக வெங்­காய பிசி­னஸ் மாறி­விட்­டது.\nஅடுத்­தது உரு­ளைக்­கி­ழங்கு பிரச்­சினை. இந்­தி­யா­வின் மிக­வும் கூடு­த­லான மக்­கள் தொகை கொண்ட மாநி­லம் உத்­த­ரப்­பி­ர­தே­சம். இங்­கி­ருந்து மக்­க­ள­வைக்கு தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டும் உறுப்­பி­னர்­க­ளின் எண்­ணிக்கை 80. மகா­ராஷ்­டிர மாநி­லத்­தி­லி­ருந்து 48 உறுப்­பி­னர்­கள் தேர்வு செய்­யப்­ப­டு­கி­றார்­கள். மொத்த எம்.பி.க்களின் எண்­ணிக்கை 545. அதில் 128 என்­பது கிட்­டத்­தட்ட 25 சத­வீ­தம் ஆகும்.\nவெங்­காய பிரச்­சினை மகா­ராஷ்­டிர மக்­க­ளைக் கொதிப்­ப­டை­யச் செய்­துள்­ளது. உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் உரு­ளைக்­கி­ழங்­குப் பிரச்­சினை, விவ­சா­யி­க­ளுக்கு ஆத்­தி­ரத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. இங்கு உரு­ளைக் கிழங்­குக்கு உரிய விலை கிடைக்­க­வில்லை. ஆனால், உரு­ளைக்­கி­ழங்கு விளை­விக்­கத் தேவை­யான டைஅம்­மோ­னி­யம் பாஸ்­பேட் 50 கிலோ மூட்டை ஒன்­றின் விலை ரூ. 400லிருந்து ரூ. 1450ஆக உயர்ந்­துள்­ளது.\n2016 –17இல் உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் விளைந்த உரு­ளைக்­கி­ழங்கு 155 லட்­சம் மெட்­ரிக் டன். இதில் 120 லட்­சம் டன்­கள் உரு­ளைக்­கி­ழங்கு 1708 குளிர் சேமிப்­புக் கிடங்­கு­க­ளில் அடைத்­து­வைத்­துள்­ள­னர். உள்­நாட்­டில் போன வருட உரு­ளைக்­கி­ழங்கை குளிர் சேமிப்பு கிடங்­கில் இருந்து எடுத்து சந்­தை­யில் விற்­ப­னைக்கு விடு­கி­றார்­கள். இல்­லா­வி­டில் அது அழு­கிக் கெட்­டுப்­போய்­வி­டும். அத­னால் புது உரு­ளைக்­கி­ழங்­குக்கு உரிய விலை கிடைக்­க­ வில்லை.\nஒரு குவிண்­டால் உரு­ளைக்­கி­ழங்­குக்கு அரசு நிர்­ண­யித்த விலை ரூ 487. குறைந்த பட்ச விலை­யாக ரூ. 1000மாவது தேவை. இல்­லா­வி­டில் அரசு அறி­விப்­பி­னால் எந்த லாப­மும் இல்லை. ஏனெ­னில் விளைச்­சல் செலவு, போக்­கு­வ­ரத்து செலவு, குளிர் சேமிப்பு கிடங்­குக்­கான கட்­ட­ணம் எல்­லா­வற்­றுக்­கும் சேர்த்து ஒரு குவிண்­டா­லுக்கு ரூ. 900 ஆகி­றது என்­கி­றார்­கள் விவ­சா­யி­கள்.அரசு கொள்­மு­த­லின் போது உரு­ளைக்­கி­ழங்கை தரம் பிரிக்­கி­றார்­கள். சிறிய கிழங்­கு­கள் சில்­ல­ரைச் சந்­தைக்கு வரும்­பொ­ழுது அடி­மாட்டு விலைக்­குத்­தான் போகி­றது. 2014இல் ஆட்­சிக்கு வந்­த­தில் இருந்து விவ­சா­யி­கள் உரு­ளைக்­கி­ழங்கு, வெங்­காய பிரச்­சி­னை­க­ளைச் சந்­தித்து வரு­கி­றார்­கள். 2018 ஜன­வ­ரி­யில் உ.பி. முதல்­வர் யோகி அலு­வ­ல­கத்தை சுற்றி உரு­ளைக்­கி­ழங்­கு­க­ளைக் கொட்டி விவ­சா­யி­கள் ஆத்­தி­ரத்­தைத் தீர்த்­துக்­கொண்­ட­னர்.\nதக்­காளி, உரு­ளைக்­கி­ழங்கு, வெங்­கா­யம் ஓர­ளவு விளை­யும் மாநி­லங்­க­ளில் ஒன்று கர்­நா­ட­கம். அங்கு பாஜக ஆண்­டது. ஆனால், விவ­சா­யி­கள் கடன் பிரச்­சி­னை­யால் அங்கு ஆட்­சிப் பொறுப்பை இழந்­தது. அங்கு தக்­காளி, வெங்­கா­யம், உரு­ளைக்­கி­ழங்கு விவ­சா­யி­க­ளுக்­கான சந்­தைத் திட்­டத்தை வெளி­யிட்­டது பாஜக அரசு. 2018 – 19 பட்­ஜெட்­டில் அறி­வித்த அந்­தத் திட்­டத்­துக்கு ரூ. 500 கோடியை ஒதுக்கி உணவு பதப்­ப­டுத்­தும் துறை­யி­டம் ஒப்­ப­டைத்­தார்­கள். உணவு பதப்­ப­டுத்­தும் துறை, சந்­தைப் பிரச்­னையை எப்­படி கவ­னிக்­கும்\nஇந்­தி­யா­வில் சிப்ஸ் தயா­ரிக்க தனி­யார் கம்­பெ­னி­க­ளும் உரு­ளைக்­கி­ழங்கை வாங்­கு­கி­றார்­கள். ஆனால் உற்­பத்­திக்கு ஏற்ப விற்­ப­னை­யும் இல்லை. வெளி­நா­டு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்ய முடி­யா­மல் தவிக்­கி­றார்­கள். இந்­தத் திட்­டத்­தின் கீழான மார்க்­கெட் கமிட்­டி­யி­லும், இடைத்­த­ர­கர்­கள் குடி­யே­றி­விட்­டார்­கள்.\nமார்க்­கெட் கமிட்­டி­யின் விற்று வர­வுக்கு இணை­யாக மார்க்­கெட் கமிட்டி உறுப்­பி­னர்­க­ளின் சொத்து இருக்க வேண்­டும். அப்­பொ­ழு­து­தான் கமிட்டி அமைக்க முடி­யும். கோடிக்­க­ணக்­கான சொத்­துள்ள பணக்­கார விவ­சாயி, ஏழை ஒப்­பந்த விவ­சா­யி­யின் நல­னுக்கு எப்­ப­டிப் பாடு­ப­டு­வார் ஆக, அந்­தத் திட்­டத்­தால் எந்­தப் பய­னும் இல்லை. வெள்ளை யானை­யாக பணத்தை விழுங்­கு­வது தான் மிச்­சம். உத்­த­ரப்­பி­ர­தே­சம், மகா­ராஷ்­டி­ரம் ஆகிய மாநி­லங்­கள் வெங்­கா­யம், உரு­ளைக்­கி­ழங்கு பிரச்­சி­னைக்கு தீர்வு காணப்­ப­டா­விட்­டால் விவ­சா­யி­க­ளின் கண்­க­ளில் இருந்து வடி­யும் கண்­ணீர் 2019இல் பா.ஜ., வெற்­றி­யைத் தட்­டிப் பறிக்க வாய்ப்­புள்­ளது.\nஅமெ­ரிக்க அரசு நடத்­தும் வாய்ஸ் ஆப் அமெ­ரிக்க தனது இத­ழில் பிர­த­மர் மோடியை கடு­மை­யாக எச்­ச­ரித்­துள்­ளது. இந்த எச்­ச­ரிக்கை மோடி காதில் விழுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=category&cat_id=63&page=5", "date_download": "2019-06-19T06:39:50Z", "digest": "sha1:6C6BDF265PX6WM5TDXK3IA3HBGICP6AD", "length": 25370, "nlines": 208, "source_domain": "www.lankaone.com", "title": "lankaone news", "raw_content": "\nநடு ரோட்டில் சாவகாசமாக படுத்துக்கொண்ட முதலை: வைரல் வீடியோ\nஇராவணா - 1 விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டது\nஉலகின் உயரமான முதல் கிட்டார் ஹோட்டல்\nமகர ராசியினரின் காதல் மற்றும் திருமண வாழ்வு எப்படி இருக்கும்\nஇரண்டு வகையான திருமண தோஷமும்- பரிகாரமும்\nபிரான்சில் சோதியா கலைக் கல்லூரியின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு\nவவுனியா கோவில்குளம் அருள்மிகு அகிலாண்டேசுவரி சமேத அகிலாண்டேசுவரர் திருக்கோவில் பாலஸ்தாபன மகாகும்பாபிஷேகம் (படங்கள்,வீடியோ)\nமே 17 இயக்கம் சார்பில் தமிழீழ படுகொலைக்கான 10ம் ஆண்டு நினைவேந்தல்….\nஇராவணனின் கோட்டை ஈழம் அன்றே கயவர்களால் அழிக்கப்பட்ட கதை\nமார்தட்டும் சோழர் பெருமையும், மாறவேண்டிய சித்தாந்தங்களும்\nநடிகரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனருமான மணிவண்ணன் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்\nபிரிகேடியர் தமிழ்ச்செல்வன் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nபிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று 01.11.2018......Read More\nபடுகொலை செய்யப்பட்ட கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவரின் நினைவேந்தல்\n2008.11.01 அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் கலைப்பீட மாணவர் ஒன்றிய தலைவர் அமரர் செல்லத்துரை-......Read More\nஈழத்து தமிழ்நதிக்கு கிடைத்த விருது \nஈழத்து எழுத்தாளர் ஒருவருக்கு சிறந்த எழுத்தாளருக்கான மகுடம் விருது வழங்கி......Read More\nபொதுமக்களுக்கு வெளிவராத செய்திகளை வெளிக்கொணரும் முதல் முயற்சி...\n\"உண்மைகளை, செய்திகளை உள்ளபடி வெளியிடாமல், வெளியிட முடியாமல் அவரவருக்கு வேண்டிய செய்திகளை மட்டும் அவரவருக்கு......Read More\nகருவியில் முன்னெடுக்கப்பட்ட சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினம்\nசர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டி யாழ்ப்பாணம், நல்லூர், கல்வியன் காடுச் சந்தியில் அமைந்துள்ள கருவி......Read More\nதிருக்கோவில் காஞ்சிரங்குடா மாணவர்கள் படுகொலை 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்\nதிருக்கோவில் காஞ்சிரங்குடா மாணவர்கள் படுகொலை 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நினைவு நாள் மற்றும் மாமனிதர் அரியநாயகம்......Read More\nபிரபல தமிழ் சட்டவாளர் திருமதி M வாசுகி அவர்களுக்கு மலேசியாவில் விருது...\nலண்டனில் சேவையாற்றிவரும் தமிழ் சட்டத்தரணியாகிய திருமதி M வாசுகி அவர்களுக்கு மலேசியாவில் 'நகைச்சுவை கலைநாயகி'......Read More\nகடந்த ஞாயிற்றுக்கிழமை பாரிசின் புற நகரப்பகுதியான சார்சேல் என்னும்...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை பாரிசின் புற நகரப்பகுதியான சார்சேல் என்னும் இடத்தில கன்பொல்லை மக்கள் ஒன்றியம்......Read More\nதிலீபன் அண்ணா நிகழ்ச்சி லண்டன்\nதிலீபன் அண்ணா நிகழ்ச்சி லண்டன்...Read More\nமெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகதீபம் கலைமாலைநிகழ்வு 2018.\nபாரததேசத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூர்க்கந்தன் ஆலய முன்றலில் நீர்கூட அருந்தாது......Read More\nதியாக தீபம் திலீபனது 31வது வணக்க நிகழ்வு-யேர்மனி நொய்ஸ் \nதியாக தீபம் திலீபனின் 31ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி நொய்ஸ் நகரில் இடம்பெறுகின்றது ...Read More\nபொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகத்தை சந்தித்துள்ள ஜனாதிபதி\nஐக்கிய நாடுகள் சபையின் 73 வது பொதுச்சபை கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி ......Read More\nதியாக தீபம் திலீபனின் 31ம் ஆண்டு நினைவாக அடையாள உண்ணா விரதமும்\nதியாக தீபம் திலீபனின் 31ம் ஆண்டு நினைவாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஆதரவு அமைப்பான உலகத் தமிழர் கலை......Read More\nநெதர்லாந்தில் நினைவுகூரப்பட்ட தியாக தீபம் திலீபன்\nதியாகதீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் அவர்களின் நினைவுசுமந்த வணக்க நிகழ்வுகள் 23-09-18 அன்று நெதர்லாந்தில்......Read More\nசந்தியா சிங்கள அக்கடமியின் வருடாந்த பரிசளிப்பு விழா - 2018\nஇல.98, பழைய பூங்கா வீதியில் அமைந்துள்ள சந்தியா சிங்கள அக்கடமியின் சிங்களம் கற்கும் தமிழ் மாணவர்களுக்கான......Read More\nதமிழமுதம் மாபெரும் தமிழ் விழா யாழில்\nநாமும் நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம் என்ற தொனிப் பொருளில் இலங்கையின் அனைத்துப் பல்கலைக்கழக தமிழ்......Read More\nயேர்மன் தலைநகரில் சிறப்பாக நடைபெற்ற தமிழ் வான் கண்காட்சியும் வெளிவிவகார...\nதமிழின அழிப்புக்கு நீதி கோரி நோர்வே தலைநகரில் ஆரம்பிக்கப்பட்ட தமிழ் வான் கண்காட்சி ஊர்திப் பயணம் இன்றைய ......Read More\nயாழ் மாநகரசபை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் கலந்து கொண்ட தேசியத்தின்...\nஇலக்கியத் துறையை வளப்படுத்த பங்களித��தவர்களுக்கு அரச சாகித்திய விருது\nஇலங்கையின் இலக்கியத் துறையை வளப்படுத்துவதற்கு பங்களித்த எழுத்தாளர்களுக்கு அரச சாகித்திய விருது......Read More\nஎம்.ஜி. ராமச்சந்திரன் சுடப்பட்ட கதை ; காரணமும், பின்னணியும்.\nசினிமா துறையில் யாருக்கும் அஞ்சாமல் திராவிட கருத்தியலை தொடர்ச்சியாக தனது நாடகங்கள் வழியாகவும்,......Read More\nசிறப்புற நடைபெற்ற கல்வி ராஜாங்க அமைச்சரை கௌரவிக்கும் நிகழ்வு-படங்கள்\nஉலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் இலங்கை கிளையின் ஏற்பாட்டில் இலண்டன் பல்கலைகழகத்தில் கலாநிதி பட்டம்......Read More\nபாரிசின் புற நகரப்பகுதியான சார்சேல் என்னும் இடத்தில கன்பொல்லை மக்கள்...\nகடந்த ஞாயிற்றுக்கிழமை பாரிசின் புற நகரப்பகுதியான சார்சேல் என்னும் இடத்தில கன்பொல்லை மக்கள் ஒன்றியம்......Read More\nமனித வாழ்க்கையின் விழுமியங்களை வரலாறாக பதிவு செய்வது இலக்கியமே, இலக்கியங்கள் மூலமாகவே நாகரிகத்தையும்......Read More\nசர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இந்து இளைஞர் மாநாடு:\nசர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் இந்து இளைஞர் மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை(26)காலை, மாலை என இரு......Read More\nதிருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கம் நடத்திய கல்வி இரவு 2018\nதிருகோணமலை மாவட்டத்திலிருந்து பல்கலைக் கழகத்துக்கு அனுமதி பெற்றுப் பண வசதியின்மையால் படிப்பைத்......Read More\nபாரிஸ் நகரில் அருட்திரு .தமிழ்நேசன் அடிகளார் எழுதிய தமிழியல் தடங்கள்...\n10 ஆம் திகதி வெள்ளிகிழமை பாரிஸ் நகரில் மன்னாரை சேர்ந்த அருட்திரு .தமிழ்நேசன் அடிகளார் எழுதிய தமிழியல் தடங்கள்......Read More\nபாரிசு மனித உரிமைச் சதுக்கத்தில் செஞ்சோலைப் படுகொலையின் 12 வது ஆண்டு...\nதமிழீழ மக்களுக்காய் தன் உடலில் தீ மூட்டி ஆகுதியான தோழர் செங்கொடியின் 7 வது ஆண்டு நினைவேந்தலும் பாரிசு மனித......Read More\nசெஞ்சோலைப் படுகொலை நினைவேந்தல் - கண்ணீர் மல்க அஞ்சலி\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2006 ஆவணி மாதம் 1 4 ம் திகதி சிறிலங்கா வான்படை கிபிர் விமானங்கள் நடாத்திய......Read More\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் எற்பாட்டில் முல்லைத்தீவில் நடைபெற்றது\nமுல்லைத்தீவு செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தின் மீது ஸ்ரீலங்கா அரசின் மிலேச்சத்தனமாக விமானப்படைத்......Read More\nசெஞ்சோலையில் பாலகர்களை கொன்றுக் குவித்த கொடிய தினம்: மட்டக்களப்பில்...\nமுல்லைத்தீவு மாவட்டம் வள்ளிபுனம் பகுதியிலுள்ள செஞ்சோலை வளாகத்தில் விமானப்படை கண்மூடித்தனமாக தாக்குதல்......Read More\nஎறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிய...\n19.06.1997 நெடுங்கேணிப் பகுதியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர்......Read More\nமாந்தை மேற்கில் மாற்றுத் திறனாளிகளிற்கு...\nவடதமிழீழம்: மான்னார் மாந்தை மேற்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ......Read More\nஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் குழப்பம்:...\nசிறிலங்காவில் நடைபெறவுள்ள அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது ஜன......Read More\nசுவிசில் மர்மமான முறையில் உயிழந்த...\nசுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்த ......Read More\nசஹரான் 120 வீடுகளை எரிக்கவில்லை – வேலிக்கு...\nசஹரான் ஹாசீம் காத்தான்குடியில் 120 வீடுகளை தீ வைத்து எரித்ததாக மேல் மாகாண......Read More\nசஹரான் 120 வீடுகளை எரிக்கவில்லை – வேலிக்கு...\nசஹரான் ஹாசீம் காத்தான்குடியில் 120 வீடுகளை தீ வைத்து எரித்ததாக மேல் மாகாண......Read More\nவடதமிழீழம்: மான்னார் மாந்தை மேற்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ......Read More\nசுவிசில் மர்மமான முறையில் உயிழந்த...\nசுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்த ......Read More\nசஹரான் 120 வீடுகளை எரிக்கவில்லை –...\nசஹரான் ஹாசீம் காத்தான்குடியில் 120 வீடுகளை தீ வைத்து எரித்ததாக மேல் மாகாண......Read More\nசஹரான் 120 வீடுகளை எரிக்கவில்லை –...\nசஹரான் ஹாசீம் காத்தான்குடியில் 120 வீடுகளை தீ வைத்து எரித்ததாக மேல் மாகாண......Read More\nஅரச அதிபரின் உறுதிக் கடிதம்...\nகல்முனையில் தொடர்கிறது உண்ணாவிரதம்;பெரியநீலாவணை விசேட, காரைதீவு குறூப்......Read More\nபுதிய சமுர்த்தி பயனாளிகளிடம் 500...\nமுற்றாக மறுக்கிறார் அமைச்சர்பிரதேச செயலகங்களுக்கு அறிவுறுத்தல் கடிதம்......Read More\nஸஹ்ரான் உட்பட்ட குழுவினரை எனக்கு...\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகிளிநொச்சி மாவட்டத்தின் அடிப்படை வசதிவாய்ப்புக்களற்ற நிலையில்......Read More\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை 2.00...\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை மாலை 2.00 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார�� உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2015/10/letter-to-Seenu1.html", "date_download": "2019-06-19T07:32:13Z", "digest": "sha1:MFKH7SGJ4UPT3RXQIKYGDGQUKETIEKPG", "length": 25414, "nlines": 299, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: அன்புள்ள சீனுவுக்கு-1", "raw_content": "\nநலம் மட்டுமே நாடும் நண்பன் சீனுவுக்கு,\nஉங்களுடைய கடிதம் கிடைக்கப் பெற்றேன். மட்டற்ற மகிழ்ச்சி என்னடா இவன் சீனுவுக்கு நேர்ந்துவிட்ட சோதனையான சம்பவங்களை எல்லாம் வாசித்த போதும் மகிழ்ச்சி என்று சொல்கிறானே என்று எல்லோரும் நினைக்கக் கூடும், அல்லது அந்த பதிவையே நான் வாசித்திருக்கவில்லை என்று கூட எண்ணக் கூடும். ஆனால் இரண்டுமே தவறு என்னடா இவன் சீனுவுக்கு நேர்ந்துவிட்ட சோதனையான சம்பவங்களை எல்லாம் வாசித்த போதும் மகிழ்ச்சி என்று சொல்கிறானே என்று எல்லோரும் நினைக்கக் கூடும், அல்லது அந்த பதிவையே நான் வாசித்திருக்கவில்லை என்று கூட எண்ணக் கூடும். ஆனால் இரண்டுமே தவறு நீங்கள் அன்புள்ள என்று தொடங்கி இப்படிக்கு சீனு என்று முடித்தது வரை மொத்தம் எண்ணூற்றி இருபத்தி ஐந்து வார்த்தைகள் உள்ளன. ஒன்றையும் தவறிக்கூட விட்டுவிடவில்லை. சரி, பிறகு அதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்ளும்படி என்ன இருக்கிறதென நம்மைச் சுற்றி உள்ளோரெல்லாம் வியப்பில் புருவம் உயர்த்துவதை என்னால் காண முடிகி��து. உங்களுக்கும் எனக்கும் மட்டுமே தெரிந்த அந்த சில உண்மைகள் அவர்களுக்கும் தெரிந்தால், உங்கள் பதிவை தீவட்டியைக் கண்ட மின்மினிப் பூச்சி போல் டரியலான முகத்துடன் வாசித்திருக்க மாட்டார்கள்.\nநீங்கள் கதை சொல்ல ஆரம்பித்த சுவாரஸ்யத்தில் நிறைய பேர் உங்கள் பதிவில் நீங்கள் சொன்ன 'மஞ்சோலை' எனும் சொல்லாடலை \"மாஞ்சோலை\" எனும் ஊர் என்பதாகவே அர்த்தம் கொண்டிருப்பர். ஆனால் அவர்களுக்கெல்லாம் நீங்கள் குறிப்பிட்டது 'மஞ்சு தவழும் சோலை' பெங்களூரு என்பது விளங்கியிருக்க வாய்ப்பேதும் இருப்பதாகச் சிறிதும் தோன்றவில்லை. பிறகு தானே நீங்கள் நாய் என்று உருவகப்படுத்தியிருப்பது என்னவென்று புரிந்து கொள்வதற்கு\nநாய்க்கும் உங்களுக்குமான நற்தொடர்பைப் பற்றி நீங்கள் சொல்லித்தான் நானும் கவனிக்க ஆரம்பித்தேன். நாய்கள் என்ற பெயரைக் கேட்டவுடன் காத தூரம் சென்ற எனக்கே நீங்கள் குறிப்பிட்ட நாய்களைப் பற்றி படித்ததும் அவற்றை நெருங்கி கவனிக்கும் ஆவல் ஏற்பட்டது. என் நால்வகை உணர்வுகளையும் கொஞ்சம் கழற்றி வைத்து விட்டு உங்களையும், உங்களைப் பின் தொடரும் 'so called' நாய்களையும் நான் பின்தொடர ஆரம்பித்தேன். அட, இது எப்போது நடந்தது என நீங்கள் ஆச்சர்யம் கலந்த ஒரு புன்னகையை உங்கள் இதழோரம் வழிய விட்டிருப்பது தெரிகிறது. அதை இப்போதைக்குத் துடைத்துக் கொள்ளுங்கள். இன்னும் பல ஆச்சர்யங்கள் இதோ இந்தக் கடிதத்திலேயே கொட்டிக் கிடக்கிறது. அப்போது பயன்படுத்திக் கொள்ளுங்கள்.\nநண்பகலில் வீட்டை விட்டு நீங்கள் புறப்படும் போது உங்கள் தெரு முனையில் உள்ள அந்த நீர்த்தொட்டியின் அருகே வசிக்கும் வீட்டில் உள்ள அந்த ஆந்திர நாய் மெளனமாக உங்களை ஒரு பார்வை பார்த்துப் பின் ஒன்றும் சொல்லாமல் தன் பிடரியை தன் நாக்கால் வருடிக் கொண்டே உங்கள் காலைப் பயணத்திற்கு மன்னிக்கவும், நண்பகல் பிரயாணத்திற்கு 'பிரியா' விடை கொடுக்குமே, அதில் தொடங்கி நீங்கள் மேடவாக்கம் மெயின் ரோடு சேர்கையில் உங்களுக்கு இடப்புறமாக இருக்கும் barrigade இன் ஓரமாக நின்று கொண்டு உங்களை ஓரக் கண்ணால் பார்த்தபடி கடந்து செல்லுமே, அதை என்றாவது ஒரு பகலில் நீங்கள் நின்று கவனித்ததுண்டா எப்படி சப்தமிட்டு உங்கள் கவனத்தை ஈர்க்கும் நாய்களை மட்டும் தானே நீங்கள் கவனிக்கிறீர்கள்.\nஅது போகட்டும், சோளிங்க��ல்லூர் பைபாஸ் வழி நீங்கள் செல்கையில் ஒரு அகன்றுமில்லாமல், குறுகியும் அல்லாமல் ஒரு பாலத்தை கடந்து செல்வீர்களே, ஆம் வேகமாக ஆக்ஸிலேட்டரை முறுக்கியபடி நீங்கள் கணப்பொழுதில் கடந்து சென்று விடும் அந்த பாலம் தான், அதன் ஓரத்தில் வாரத்தின் ஐந்து நாட்களும் அட்டவணையிட்டு ஒப்பனை செய்தபடி உங்களை கவனித்தபடி நின்றிருக்கும் அந்த நாயை என்றாவது மதித்து ஒரு வணக்கம் சொல்லியிருக்கிறீர்களா இல்லையே, கண்களில் கொடூரத்துடன் உங்களை வசைபாடும் இரவு நாய்களை மட்டுமே நீங்கள் பதிவு செய்து வந்திருக்கிறீர்கள் என்பது நீங்களே மறுக்க முடியாத ஓர் உண்மை.\nசரி இதுமட்டுமா, அலுவலக வாயில், கேபிடேரியா செல்லும் வழி, நாவலூர் AGS அருகில் என உங்களுக்காய் தவங்கிடக்கும் பல நாய்களை நீங்கள் உங்களை அறியாமலே உதாசீனப் படுத்தி வருகிறீர்கள். இந்தக் கொடுமைக் காணச் சகிக்காமல் தான் நான் ஒரு நாள் உங்கள் மனம் புண்படா வண்ணம் 'இனிமேல் நாயைப் பற்றி எழுதாதீர்கள்' என்று கூறினேன். இந்தக் கடிதத்தை உங்களை அல்லாமல் வேறொருவர் யாரேனும் வாசித்தால் அவர்களுக்கு நான் சொன்னதில் உள்ள அர்த்தம் புரிந்து ஏற்றுக் கொள்ளத்தான் செய்வார்கள்.\n இப்போது முதல் பத்தியில் நான் குறிப்பிட்ட 'மட்டற்ற மகிழ்ச்சிக்கான' காரணத்திற்கு வருவோம். நீங்கள் எனக்கு அனுப்பியிருந்த கடிதத்தில் இப்போதெல்லாம் பேய்கள் பற்றிய பயம் உங்களை ஆட்கொள்வதாய் குறிப்பிட்டிருந்தீர்கள். எந்த ஒரு 'எளிய' பாமரனும் அதை நிச்சயம் பேயோ பிசாசோ என்றே தான் எண்ணியிருப்பான். எனக்குத் தெரியாதா நீங்கள் எவ்வளவு திடங்கொண்டவர் என்று, அந்த வரிகளின் மூலம் உங்கள் வீட்டில் திருமண ஏற்பாட்டை துவங்கி விட்டார்கள் என்பதை எவ்வளவு சூசகமாகத் தெரிவித்திருக்கிறீர்கள். அது நிச்சயம் இந்த் வருடம் தனக்கு அளிக்கப்பட்ட விருதை திருப்பி அனுப்பிய ஏதாவதொரு இலக்கியவாதிக்கோ அல்லது உங்களை நன்கு புரிந்து கொண்ட ஒரு நண்பனுக்கோ மட்டுமே புரியும் ஓர் பரிபாஷை.\nஇதுவரை நீங்கள் தவிர்த்து வந்த ஆந்திர நாய், Barrigade நாய், சோளிங்கநல்லூர் பைபாஸ் நாய், அலுவலக நாய்கள் இவற்றை எல்லாவற்றையும் விட அச்சம் தரக் கூடியது நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பேய். இப்போது எங்கோ தொலைவில் சாலையில் கிடக்கும் மோகினிப் பொம்மையாய் மட்டுமே தெரியும் அந்தப் பேய���, சில சுபகாரியப் பூஜைகளுக்குப் பின் உங்கள் பில்லியனில் அமர்ந்து செல்லும் நாளும் தொலைவில் இல்லை என்பதை நான் நிச்சயம் மட்டற்ற மகிழ்ச்சியுடன் தான் கூறியாக வேண்டும். உள்ளூர பயந்து நடுங்கினாலும் 'நானும் ரவுடிதான்' என்பதைப் போலவே உங்கள் செல்ல ஸ்ப்ளேனடரில் இன்று போலவே என்றும் வலம் வரத்தான் போகிறீர்கள்\n'நல்லதை மட்டுமே எண்ணும்' ஆவி.\nஇன்னா பாசம் இன்னா பாசம்\nபடம் ஒன்னு எடுத்து என் வலைலே போட்டு,\nநட்புக்கு இலக்கணம் அப்படின்னு தலைப்பு வச்சுடறேன்.\nஉண்மை தான் தாத்தா, பழகுவதற்கு இனிய நண்பன்(ர்) சீனு\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று October 24, 2015 at 11:54 AM\nசீனுவின் பதிவுக்கு. இப்போதுதான் பின்னூட்டமிட்டுவிட்டு வந்தேன் .\nகிட்டத்தட்ட இந்தப் பதிவின் சுருக்கம் என்று கூறலாம் . தொடரட்டும் உங்கள் கடிதப் பரிமாற்றங்கள்\nஅட்டகாசம் .அப்புறம் அந்த westie daisy கிட்ட மட்டும் ரொம்ப நேரம் நலம் விசாரிச்சார் அதையும் குறிப்பிடுங்க .உண்மையா ஓர வஞ்சன :)\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் October 24, 2015 at 6:23 PM\nம்ம்ம்... பக்கத்தில் இருக்கறவங்களுக்கே வாட்சப் அனுப்பற காலம். மாடியில் இருக்கற மகனுக்கே ஈ மெயிலும் எஸ் எம் எஸ்ஸும் அனுப்புற காலம். உங்க கடித ரவுசுக்குச் சொல்லணுமா\n//இப்போது எங்கோ தொலைவில் சாலையில் கிடக்கும் மோகினிப் பொம்மையாய் மட்டுமே தெரியும் அந்தப் பேய், சில சுபகாரியப் பூஜைகளுக்குப் பின் உங்கள் பில்லியனில் அமர்ந்து செல்லும் நாளும் தொலைவில் இல்லை// ஹாஹா... என்ன ஒரு தைரியம்\nஹஹாஹ் இப்படிப் போகுதா கதை..அத வாசிச்சுட்டுத்தான் இங்க...செம காச்சு கலாய்ச்சிருக்கீங்க...சத்தியமா திடங்கொண்டு போராடு சீனுதான் ஹஹஹ்...ஆந்திரா நாய், பேரிக்க்கேட் நாய் ஆஃபீஸ் நாய் எல்லாத்தையும் புறம் தள்ளி ஓடுகின்றது \"அந்தப்\" பேய்...நாய்க்குப் பேய் வர்ரது கூடத் தெரியுமாமே அது தெரியுமா ஆவி..\nஅந்தக் கடைசி வரிகள்..செம ஹஹ்ஹ ஹஹஹ்ஹ்...சீனுவுக்கு தைரியம் தான்...\nநல்ல நட்பின் கெமிஸ்ட்ரி இரு கடிதங்களிலும்\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nகிருஷ்ண பரமாத்மா's Visit to புதுக்கோட்டை\nபுலி - திரை விமர்சனம்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஆவி டாக்கீஸ் - ஆரம்பம்\nநாயக் (தெலுங்கு) - திரை விமர்சனம்\nப்ரீமாரிடல் செக்ஸ் (Premarital Sex) - 18+\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nஎ��் கூட ஓடி வர்றவுக\nபுதன் 190619 :: பேயை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா\nதுர்காமாதா: எனது வாசிப்பு அனுபவங்கள் – அரவிந்த்\nஇறைவனுக்கும் வாகனம் – செய்பவருடன் ஒரு அனுபவம்\nஇந்த வார குமுதம் இதழில் எனது ஒரு பக்க கதை\nகோடை நாடக விழா 2019: திருவடி சரணம்\nஉண்மையை வாங்கி பொய்களை விற்று உருப்பட வாருங்கள்...\nஅறுசுவை - குவாலிட்டி புட்ஸ், சேலம் \nபேசாத வார்த்தைகள் - 1 - 220119\nதம்பி விலாஸ் ஹோட்டல், கிண்டி.\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2019-06-19T07:00:36Z", "digest": "sha1:DTDEAL72IN4GTABUKNQ6RL67GWUFHFOL", "length": 12926, "nlines": 83, "source_domain": "www.yaldv.com", "title": "வடக்கில் பதற்றத்தை ஏற்படுத்திய 3 மொட்டைக்கடிதங்களும் பொய் : எழுதுபவர்களுக்கு எதிராக அதியுட்சபட்ச தண்டணை – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\nவடக்கில் பதற்றத்தை ஏற்படுத்திய 3 மொட்டைக்கடிதங்களும் பொய் : எழுதுபவர்களுக்கு எதிராக அதியுட்சபட்ச தண்டணை\nMay 23, 2019 பரமர் 244 Views . அரச புலனாய்வு, jaf news, news, news headlines in sri lanka, news in sri lanka, news international, news paper, news sri lanka, news sri lanka today, news today, newspaper, north province governer news, அசாதாரண சூழ் நிலை, இரட்டை தலை இருக்கின்ற பாம்பு போல, சுண்டுக்குழி மகளிர் கல்லூரி, நல்லூர் ஆலயம், மொட்டைக்கடிதங்க, யாழ், யாழ் புலனாய்வு, யாழ்ப்பாணம், வடக்கு, வடக்கு மாகாண முதலமைச்சர், வடக்கு மாகாணம், வவுனியா வைத்தியசாலை\tmin read\nநாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ் நிலையின் போது வடக்கு மாகாணத்திற்கு வந்த மூன்று மொட்டைக் கடிதங்களும் பொய் எனத் தெரிவித்திருக்கும் வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் இராகவன் இனிமேலும் இவ்வாறு மொட்டை கடிதம் எழுதுபவர்களுக்கு எதிராக அதியுட்சபட்ச தண்டணை வழங்கப்படுமென்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nயாழ். கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்த��ர். இவ்விடயம் தொடர்பில் அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,\nஅவசரகாலச் சட்டம் இருக்கும் போது கண்காணாதவர்கள் எழுதும் மொட்டை கடிதங்கள் பாதுகாப்புக்கு பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இந்தக் காலப் பகுதியில் வடக்கு மாணத்திற்கு மூன்று மொட்டைக் கடிதங்கள் வந்துள்ளன. அதாவது நல்லூர் ஆலயம், வவுனியா வைத்தியசாலை,சுண்டுக்குழி மகளிர் கல்லூரி ஆகிய மூன்று இடங்களிலும் தாக்குதல் மேற்கொள்ள போவதாக அந்தக் கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇந்தக் கடிதங்களைப் பொறுத்தவரையில் அவற்றை நாங்கள் நிராகரிக்க முடியாது. அதே நேரம் இதெல்லாம் உண்மை என்றும் ஏற்றுக் கொள்ள முடியாது.\nஆகையினால் இரட்டை தலை இருக்கின்ற பாம்பு போல இரண்டுக்கும் நடுவில் நாங்கள் நடக்க வேண்டியுள்ளது.\nஇவ்வாறு வந்த இந்தக் கடிதங்களை நாங்கள் தேடிப் பார்க்கின்ற போது எல்லாம் அப்பட்டமான பொய்யாகவே தெரிய வந்திருக்கிறது. அரச புலனாய்வுக்கு ஊடாகவும் யாழ் புலனாய்வுக்கு ஊடாகவும் வேறு புலனாய்வுகளினூடாகவும்; நாங்கள் இவை தொடர்பில் தேடினோம். அவ்வாறு தேடிப் பார்க்கின்ற போது எல்லாமே பொய்யான கடிதங்களாக இருக்கிறன.\nஆகவே நாடும் தேசமும் சமூதாயமும் ஆபத்தில் இருக்கின்ற நேரத்தில் தங்களுடைய தனிப்பட்ட பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக இந்த மாதிரியாக அபாயகரமான விசயங்களைச் செய்யாதீர்கள் என நாங்கள் மக்களிடத்தே கேட்டக் கொள்கின்றோம். இனி அப்படிச் செய்யும் போது கண்டுபிடிக்கப்பட்ட நபர் மீது ஆகக் கூடுதலான நடவடிக்கையை எடுக்கப்படுமென்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\n← Previous நாடாளுமன்ற வளாகத்தில் சஹ்ரானின் மற்றொரு சகா\nநன்றி சொல்லாத யாழ்.பல்கலை மாணவர்கள் : ஆதங்கப்படும் வடக்கு ஆளுநர் Next →\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nஒவ்வொரு மாதமும் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட்டது சஹ்ரான்குழு – காத்தான்குடி ஓ.ஐ.சி சாட்சியம்\nநாளை 2 மணிக்கு முன் முடிவு இல்லாவிடின் அதிரடி முடிவை அறிவிப்பேன் June 19, 2019\nஅமைச்சரவையில் மயான அமைதி June 19, 2019\n‘பைபாஸ்’ சத்திரசிகிச்சைக்கு முன் , நாளை 70ஆவது பிறந்ததினத்தைக் கொண்டாடவுள்ள கோட்டா June 19, 2019\nவல்வெட்டித்துறையில் தொடர்ந்து சிக்கும் கேரளக் கஞ்சா\nஹிஸ்புல்லாவின் பொய் சாட்சியத்தை உடைத்தெறிந்த பொலிஸ் பொறுப்பதிகாரி June 18, 2019\nமைத்திரியையும் மீறி, தெரிவுக்குழுவி���் முன்னிலையானார் காத்தான்குடி ஓ.ஐ.சி\n‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரெய்லர் இதோ\nJune 12, 2019 பரமர் Comments Off on ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரெய்லர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இன்று 6 மணிக்கு\nJune 12, 2019 உத்த மன் Comments Off on நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இன்று 6 மணிக்கு\nஉறுதி செய்யப்பட்ட விஜய்யின் அடுத்த பட இயக்குனர்\nJune 1, 2019 உத்த மன் Comments Off on உறுதி செய்யப்பட்ட விஜய்யின் அடுத்த பட இயக்குனர் min read\nநேசமணி அளப்பறை – சமூக வலைத் தளங்களில் வைரல் டிவிட்டுக்கள் இதோ\nMay 30, 2019 உத்த மன் Comments Off on நேசமணி அளப்பறை – சமூக வலைத் தளங்களில் வைரல் டிவிட்டுக்கள் இதோ\nபெண்களின் உள்ளாடை அணிந்து வந்தவர் கைது\nJune 3, 2019 பரமர் Comments Off on பெண்களின் உள்ளாடை அணிந்து வந்தவர் கைது\nதனியார் வகுப்பு ஒன்றிற்கு முன்பாக சந்தேகப்படும் விதமாக நடமாடிய ஒருவரை பொதுமக்கள் பிடித்து சோதனையிட்டபோது, அவர் பெண்களின் உள்ளாடைகள் 13 ஐ அணிந்திருந்தது தெரிய வந்துள்ளது. இந்த\nஒரு மகளை திருமணம் செய்தால் மற்ற மகள் இலவசம்- ஈழத்தமிழரின் ‘திகில்’ விளம்பரம்\nMay 20, 2019 உத்த மன் Comments Off on ஒரு மகளை திருமணம் செய்தால் மற்ற மகள் இலவசம்- ஈழத்தமிழரின் ‘திகில்’ விளம்பரம் min read\nகணவரை கொன்று சாக்கடையில் வீசிய காதல் மனைவி – அதிர்ச்சிப் பின்னணி\nMay 17, 2019 உத்த மன் Comments Off on கணவரை கொன்று சாக்கடையில் வீசிய காதல் மனைவி – அதிர்ச்சிப் பின்னணி min read\nமனைவிக்கு கணவன் செய்த செயல்; கடும் வலி காரணமாக வெளி வந்த உண்மை\nMay 16, 2019 உத்த மன் Comments Off on மனைவிக்கு கணவன் செய்த செயல்; கடும் வலி காரணமாக வெளி வந்த உண்மை min read\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/46", "date_download": "2019-06-19T07:28:07Z", "digest": "sha1:4QTIRETBCTXBSMC5TJS3WVK35MUSF5RF", "length": 7975, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/46 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/46\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nநூல் தொகுப்புக் கலை 21 மவர்மாலை யென்றென்ன.. தனித்தனி ஒன்டான் மணிகளால் தொகுக்கப்பட்ட (நவரத்தின) மணிமாலையினையும் ஈண்டு ஒப்பிட்டுக் கொள்ளலாம். பல பூக்களின் தொகுப்பே பூமாலை; பல பா��்களின் தொகுப்பாகிய பாமாலையே தொகைநூல் எனவேதான், உதிரியாகக் கிடந்து நாளடைவில் மறைந்து ஒழிந்து போகாமல் நிலைத்து நிற்பதற்காகவும், திக்கற்றதாகக் குறைந்து மதிப்பிடப்படாமல் இன்ன நூலைச் சார்ந்தது என்னும் பெருமைபெற்று உயர்வெய்தவும், முன்னோர்கள் உதிரியான தனிப்பாடல்களை ஒரு நூலாகத் தொகுக்கும் அரும்பெரும் பணியை மேற்கொண்டனர். இந்தப்பணி மிகவும் இன்றியமையாததல்லவா தனித்தனி ஒன்டான் மணிகளால் தொகுக்கப்பட்ட (நவரத்தின) மணிமாலையினையும் ஈண்டு ஒப்பிட்டுக் கொள்ளலாம். பல பூக்களின் தொகுப்பே பூமாலை; பல பாக்களின் தொகுப்பாகிய பாமாலையே தொகைநூல் எனவேதான், உதிரியாகக் கிடந்து நாளடைவில் மறைந்து ஒழிந்து போகாமல் நிலைத்து நிற்பதற்காகவும், திக்கற்றதாகக் குறைந்து மதிப்பிடப்படாமல் இன்ன நூலைச் சார்ந்தது என்னும் பெருமைபெற்று உயர்வெய்தவும், முன்னோர்கள் உதிரியான தனிப்பாடல்களை ஒரு நூலாகத் தொகுக்கும் அரும்பெரும் பணியை மேற்கொண்டனர். இந்தப்பணி மிகவும் இன்றியமையாததல்லவா இறைப்பது எளிது-பொறுக்குவது கடினம்’ என்பது பழமொழி யாயிற்றே இறைப்பது எளிது-பொறுக்குவது கடினம்’ என்பது பழமொழி யாயிற்றே திரட்டுக்கம்: - மக்கள் உதிரிப் பாடல்களைத் திரட்டி வைப்பதில் உள்ள ஒர் இயற்கை உண்மையையும் ஈண்டு மறப்பதற்கில்லை. எதையும் சேர்த்துவைக்கும் இயற்கைப் பழக்கம் மக்களுக்கு உண்டு. சிறு குழந்தைமுதல் முதியவர்வரை இந்தப் பழக்கத் திற்கு எவரும் விலக்கல்லர். சிறார்கள் எந்தப் பொருளைப் பார்த்தாலும் தமக்கு வேண்டும் என்று எடுத்துக்கொண்டு முன்பு திரட்டி வைத்திருக்கின்ற பொருள்களோடு இதனையும் சேர்த்து வைத்துக்கொள்வர். சோடாத்தக்கைகள், திரைப்பட விளம்பரத் தாள்கள், அஞ்சல் தலைகள், தீப்பெட்டிப் படங்கள், கோலிக்குண்டுகள், பம்பரங்கள், பட்டங்கள், தகர-இரும்புச் சாமான் வகைகள், பொம்மைகள், பல்வேறு விளையாட்டுப் பொருள்கள், இன்ன பிறவற்றை நிரம்பத் திரட்டிச் சேர்த்து வைப்பதில் சிறார்களுக்கு உள்ள ஆர்வத்திற்கு அளவேயில்லை. சிறார்கட்கு வகைகளும் பலவாயிருக்க வேண்டும்; ஒவ்வொரு வகையிலும் எண்ணிக்கையும் மிகுதியாயிருக்க வேண்டும். எத்தனை வகைப் பொருள்களையும் சேர்க்க அவர்கள் தயங்க மாட்டார்கள். ஒவ்வொரு வகையிலும் எத்தனை கிடைத்தா லும் அவர்தம் உள்ளம் நிற���வு பெறாது. இன்னும் திரட்டிச் சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும் என்னும் பேரவா பெரு கிக் கொண்டே யிருக்கும். இது சிறார்களின் இயல்பு.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:27 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.sportskeeda.com/cricket/who-will-be-in-india-s-playing-eleven-either-jadeja-or-chahal", "date_download": "2019-06-19T06:56:43Z", "digest": "sha1:66JDXG5T7F2VMIBDQEZWX2R3KU5EUATI", "length": 18437, "nlines": 320, "source_domain": "tamil.sportskeeda.com", "title": "இந்திய அணியில் இடம் யாருக்கு? சஹால்/ஜடேஜா", "raw_content": "\nகடந்த சில நாட்களாக இந்திய அணியில் ஸ்பின்னர் என்றாலே குல்தீப் யாதவ் மற்றும் சஹால் ஆகிய இருவரின் பெயர்கள் தான் தேர்வு குழுவினர்களுக்கு முதலில் ஞாபகம் வரும். அதேபோல் அவர்கள் இருவரும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அணிக்கு பல முறை வெற்றிகளை பெற்றுதந்தனர். குல்தீப் யாதவ் தனது மாயாஜால சுழல்களால் இந்திய அணியில் நீங்காத இடம் பெற்றுள்ளார். ஆனால் சஹாலின் இடம் சில மாதங்களாக கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இதற்கு காரணம் குல்தீபிடம் இருக்கும் பௌலிங் வேறுபாடுகள் இவரிடம் பெரிதாக இருப்பதில்லை என்பதுதான்.\nஉலக கோப்பை தொடர் இன்னும் சில நாட்களில் துவங்கவிருக்கும் நிலையில் இந்திய அணி ஒரு சிறந்த ஸ்பின் ஜோடிக்காக முயற்சித்து வருகிறது. உலக கோப்பையில் குல்தீபுடன் ஜோடி யார் என்ற கேள்விக்கு இன்னும் இந்திய தேர்வு குழுவினருக்கு பதில் இல்லை. இந்த முயற்சியில் ரவீந்திர ஜடேஜாவிற்கு இந்திய அணியில் விளையாட ஆசிய கோப்பையில் இன்னொருமுறை வாய்ப்பு கிடைத்தது.\nஅந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட ஜடேஜா ஆசிய கோப்பை தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆசிய கோப்பையை இந்திய அணி கைப்பற்றியதும் அனைவரும் அறிவோம். முன்னதாக, ஜடேஜா அவரது பேட்டிங்கில் சொதப்பி வந்தார். அவர் தனது விக்கெட்டின் முக்கியத்துவம் அறியாமல் விளையாடி வந்தார். அவரது விக்கெட்டை எதிர் அணியினர் எளிதாக வீழ்த்தி வந்தனர். இதனால் அவரது ஆல்-ரவுண்டர் செயல்திறன் கேள்விக்குறியாக இருந்தது. ஆசிய கோப்பையில் தனது பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி தேர்வாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார்.\nஇவர், தான் விளையாடும் டெஸ்ட் போட்டிகளை போல தனது விக்கெட்டிற்கு அதிக மதிப்பு கொடுத்து விளையாடினால் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளிலும் தனக்கான இடத்தை பிடிப்பார் என்பதில் சந்தேகமில்லை.\nஅதேபோல் ஜடேஜா இந்திய அணியின் தலைசிறந்த ஃபீல்டர் ஆவார். சிறந்த ஃபீல்டர்கள் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தங்களது அணிக்கு சிறந்த முறையில் பங்களிப்பர். இதை ஆஸ்திரேலியாவுடன் நடந்த இரண்டாம் ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த உஸ்மான் கவாஜாவை தனது துல்லியமான த்ரோவினால் ரன்அவுட் செய்தார். இதை வைத்து ஜடேஜாவின் ஃபீல்டிங் மதிப்பையும் திறமையையும் காணலாம்.\nஉலக கோப்பை தொடர் துவங்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் இந்தியா தனக்கென ஓர் சீரான அணியை அமைக்கும் நிர்பந்தத்தில் இருக்கிறது. அணியின் ஆல்ரவுண்டர்களே அணிக்கான சமநிலையை அளிப்பர். சஹால் ஒரு கீழ் வரிசை பேட்ஸ்மேன் மற்றும் சுமாரான ஃபீல்டர் என்பதால் இது அவருக்கு எதிராக உள்ளது. மேலும் அவரது பந்துவீச்சை எதிரணி பேட்ஸ்மேன்கள் தாக்கினால் அவரிடம் வேறு விதமான பௌலிங் வேறுபாடுகளும் இல்லை. இதனால் இவரது ஆட்டம் கடந்த சில தொடர்களில் மிகவும் சுமாராகவே இருந்தது.\nஇந்திய அணி நிர்வாகம் தங்களது அணி சமநிலையாக இருக்கவே ஆஸ்திரேலியா தொடரில் ரவீந்திர ஜடேஜாவை சஹாலிற்கு பதிலாக தேர்வு செய்துள்ளனர்.\nதற்போதைய நிலைமையை வைத்து பார்த்தால் உலக கோப்பை தொடரில் சஹாலிற்கு பதிலாக ரவீந்திர ஜடேஜா அணியில் இடம்பெற்றால் அதில் எவ்வித ஆச்சிரியமும் இல்லை.\nஇந்நிலையில் நேற்று ஆஸ்திரேலியாவுடன் நடைபெற்ற மூன்றாம் ஒருநாள் போட்டியில் குல்தீபிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக சஹாலிற்கு வாய்ப்பளித்தது இந்திய அணி. டாஸ் வென்று முதலில் பந்துவீசிய இந்திய அணி சிறப்பாக பந்துவீசி வந்தது. 23-ஆம் ஓவரை வீச சஹாலிற்கு வாய்ப்பளித்தார் கோலி. முதல் இரு ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ஷான் மார்ஷ் மற்றும் உஸ்மான் கவாஜாவை தான் வீசிய முதல் ஓவரிலேயே வெளியேற்றினார், சஹால். இதனால் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் உருகுலைந்தது.மேலும், இவர் வீசிய அடுத்தடுத்த ஓவர்களில் ஹாண்ட்ஸ்கோம், ஸ்டோனிஸ் உள்ளிட்ட அதிரடி பேட்ஸ்மேன்களையும் ரிச்சர்ட்சன் மற்றும் ஜாம்பா போன்ற பந்துவீச்சாளர்களையும் ச���ர்த்து மொத்தம் 6 விக்கெட்களை வீழ்த்தி தான் அணிக்கு திரும்பியதை மிக அழுத்தமாக பதிவு செய்தார் சஹால்.\nஇதன் மூலம் 5/15 என்ற ரவி சாஸ்திரி சாதனையை முறியடித்ததுடன் 6/42 என்ற அஜித் அகர்கரின் சாதனையை சமன் செய்தார். மேலும், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவில் 5 விக்கெட் வீழ்த்திய பௌலர் என்ற பெருமையையும் இம்ரான் தாஹிருக்கு அடுத்தபடியாக சஹால் பெற்றார். இதன் மூலம் சஹால் இந்திய அணியில் மீண்டும் தனது இடத்தை பிடிக்க அதிகளவில் வாய்ப்புகள் இருக்கின்றது.வரும் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரருக்கே உலககோப்பையில் இடம் அளிக்கப்படும்.\nஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019\nஐசிசி உலக கோப்பை 2019 : ‘ரிஷாப் பான்ட்’க்கு பதில் ‘தினேஷ் கார்த்திக்’ இந்திய அணியில் தேர்வாக என்ன காரணம்\nஉலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ஒவ்வொரு தரப்பிலும் ஒரு சிறந்த வீரர்\nதொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் பங்கேற்க உலக கோப்பை தொடரை நம்பியிருக்கும் 3 இந்திய வீரர்கள்\nஐசிசி உலக கோப்பை 2019: இந்திய அணியில் மீதமுள்ள நான்கு இடத்திற்கு போட்டியிடும் 6 பேர்\nமீண்டும் 4வது இடத்திற்கு போராட்டம் இம்முறை அணியில் இடம் பிடிக்கப்போவது தினேஷ் கார்த்திக்கா அல்லது விஜய் சங்கரா\nஉலகக் கோப்பையில் இந்திய அணியின் கிங் மேக்கர்கள் ஆல் ரவுண்டர்களே\nநாளைய போட்டியில் மூன்று வேகப் பந்துவீச்சாளர்களை இந்திய அணி பயன்படுத்துமா\nசரியான கலவையுடன் விளங்கும் இந்தியா சரவெடி தாக்குதலை தொடுக்குமா\nஐசிசி 2019 உலகக் கோப்பைக்கான விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புள்ள 15 வீரர்கள்\nஐசிசி உலக கோப்பை 2019: இந்தியாவின் கடந்த மூன்று உலகக் கோப்பை தொடர்களில் இடம்பெற்ற வீரர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%85%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-06-19T06:43:42Z", "digest": "sha1:THBLSOZGB4XM27NZMQJQ4HLMO567IV7H", "length": 24285, "nlines": 393, "source_domain": "www.naamtamilar.org", "title": "தமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும்! தீர்வுகளும்! பொதுக்கூட்டம் – அஸ்தம்பட்டி (சேலம் மாவட்டம்) | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\nதமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தீர்வுகளும் பொதுக்கூட்டம் – அஸ்தம்பட்டி (சேலம் மாவட்டம்)\nநாள்: ஜூலை 03, 2017 பிரிவு: தலைமைச் செய்திகள், கட்சி செய்திகள், அறிவிப்புகள்\nஅறிவிப்பு: தமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தீர்வுகளும் – மாபெரும் பொதுக்கூட்டம் – சேலம் | நாம் தமிழர் கட்சி\nதொடர்ச்சியாக தமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களும் தீர்வுகளும் குறித்து நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் 04-07-2017 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டியில் நடைப���றவிருக்கிறது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் எழுச்சியுரையாற்றுகிறார்.\nஅதுசமயம் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, வட்டம், ஒன்றியம், கிளை உள்ளிட்ட அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் ஆன்றோர் பாசறை, இளைஞர் பாசறை, மாணவர் பாசறை, வீரத்தமிழர் முன்னணி, மகளிர் பாசறை, உழவர் பாசறை, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, மீனவர் பாசறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாசறை, குருதிக்கொடை பாசறை, வழக்கறிஞர் பாசறை, மருத்துவர் பாசறை உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.\nஇடம்: அஸ்தம்பட்டி, சேலம் மாவட்டம்\nகதிராமங்கலம் மக்கள் மீதான அதிமுக அரசின் அடக்குமுறை சர்வாதிகார ஆட்சி முறையின் கோரத்தாண்டவம் : சீமான் கண்டனம்\nஅறிவிப்பு: உரிமை மீட்புப் போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு 45ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் – பெத்தநாயக்கன்பாளையம்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப…\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் க…\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய ���ங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/articles/01/200068?ref=category-feed", "date_download": "2019-06-19T07:14:26Z", "digest": "sha1:AZBRZLYCIKYVFS4I3JY3W5NGUTN46COK", "length": 12158, "nlines": 152, "source_domain": "www.tamilwin.com", "title": "திருகோணமலையில் பௌத்த தேரரின் தகனக்கிரியையும் ஊமையாகிப் போன கூட்டமைப்பும் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசெவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nதிருகோணமலையில் பௌத்த தேரரின் தகனக்கிரியையும் ஊமையாகிப் போன கூட்டமைப்பும்\nதமிழர், தமிழர் என்று மாற்று இனத்திற்கு எதிராக பொங்கும் போராளிகளும், சேனைகளும் திருகோணேச்சரத்திற்கு அருகில் ஒரு பிணத்தை எரிக்கும் வரை, வாயை மூடிக்கொண்டு இருந்தது ஏன் என்று தெரியவில்லை.\nஅச்சுறுத்தல் வராத போராட்டங்களையும். பிரச்சனை வராத வேலைகளையும் தான் செய்வார்களோ அதுவும் புரியவில்லை. என்று மக்கள் அங்கலாய்கின்றனர்.\nநகராட்சி மன்ற தலைவர் ராசநாயகம் ஒரு சட்டத்தின் உதவியை நாடி தடை உத்தரவு பெற்று இருக்க முடியாதா என்ற கேள்வி பலமாகவுள்ளது அவசரமாக சபையை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி ஆளுனருக்கு எதிர்ப்பை காட்டியிருக்க முடியாதா\nசமூக போராளிகள் ஆளுனரை சந்தித்து எதிர்ப்பை சொல்லியிருக்க முடியாதா குறைந்தது கண்டனத்தையாவது தெரிவித்து இருக்க முடியாதா குறைந்தது கண்டனத்தையாவது தெரிவித்து இருக்க முடியாதா திருமலையில் தைரியமான நகரசபை தலைவரின் வெற்றிடம் இன்னும் நிரப்பப் படாமல்தான் இருக்கிறது.\nநகர சபையில் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை. பல எதிர்ப்புகள் இருந்தும் சகோதர இன உறுப்பினர்கள் தாமாகவே ஆளுநரிடம் சென்று அனும‌தி பெற்றதாக அறிய முடிகிறது.\nசிங்கள மக்களுக்கு பௌத்த மயானம் திருகோணமலையில் தனியாக இருக்கிறது. இதற்கு முன்���ரும் சபையில் உறுப்பினர்கள் இல்லாத காலப்பகுதியில் அரச அதிகாரத்தை பயன்படுத்தி இரண்டு பௌத்த மதகுருக்களை மைதானத்தில் எரித்து இருக்கிறார்கள். இது மூன்றாம் முறை அதே அத்துமீறல் இந்த நல்லாட்சியில் ஒரு கலவரத்திற்கு வித்திடப்பட்டதா \nசிங்கள மக்களுக்கு தனியான பௌத்த மயானம் திருகோணமலையில் தனியாக இருக்கின்றது. தமிழ் கூட்டமைப்பு, ரணில் தலைமை கொண்ட அரசுக்கு ஆதரவு கொடுத்து வரும் நிலையில் திருமலை நகரின் பிரபல விளையாட்டு மைதானத்தில் திருகோணேச்சரத்திற்கு அருகில் ஒரு பௌத்த தேரரின் தகனகிரியை வேண்டுமென்றே திடீர் திட்டம் ஒன்றின் மூலம் நிறைவேற்றப்பட்டதா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது.\nபௌத்த தேரரின் தகனகிரியை நடத்தி அதன் மூலம் தமிழ் மக்களை ஆளும் அரசுக்கு எதிராக ஒரு எதிர்ப்பை நடத்தும் உள்நோக்கம் ஏதும் இருந்திருக்குமா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் நிலையாகவே உள்ளது.\nஅரசுக்கு ஆதரவு வழங்கி வரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இனிமேல் இப்படியான மக்கள் வெறுப்பு செயல்கள் நடைபெறாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநர் தனது செல்வாக்கின் மூலமாக பௌத்த தேரரின் தகனகிரியை நடத்துவதற்கு அனுமதி கொடுத்துள்ளார்.\nஇந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் M.M.Nilamdeen அவர்களால் வழங்கப்பட்டு 29 Nov 2018 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் தமிழ்வின் செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை. இக் கட்டுரை சம்பந்தமான கருத்துக்களை M.M.Nilamdeen என்பவருக்கு அனுப்ப இங்கே கிளிக் செய்யவும்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/23065.html", "date_download": "2019-06-19T07:47:30Z", "digest": "sha1:SEEACUMAGCLAALCWXVWAQSDFNAZPOF7B", "length": 12868, "nlines": 172, "source_domain": "www.yarldeepam.com", "title": "கருணா குழு உறுப்பினர்கள் 3 பேர் கைது ! 11 ஆண்டுகள் கழித்து வெளிவந்த மர்மம்! - Yarldeepam News", "raw_content": "\nகருணா குழு உறுப்பினர்கள் 3 பேர் கைது 11 ஆண்டுகள் கழித்து வெளிவந்த மர்மம்\nமட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காணாமல் போன விவகாரத்தில், கருணா குழுவின் உறுப்பினர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கடத்திச் சென்று கொலை செய்து மயானமொன்றில் சடலத்தை புதைத்தமையும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.\nஇந்நிலையில் மயானத்தில் புதைக்கப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சடலத்தை நாளை தோண்டி எடுத்து இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.\n2008 ஆம் ஆண்டு கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த கிரான்குளத்தைச் சேர்ந்த பிரசன்னா என்ற பொலிஸ் உத்தியோகத்தர், கடமை முடிந்து பொலிஸ் நிலையத்தில் இருந்து வீடு திரும்பிய நிலையில் , அவர் வீட்டுக்கு சென்று சேரவில்லை.\nஅவர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை நிலையில் பொலிஸ் உத்தியோகத்தர் காணாமல் போனது மர்மமாகவே இருந்து வந்தது.\nஇந்த நிலையில் காணாமல் போயுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் தொடர்பாக குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.\nகுறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கடத்தி கொலை செய்த குற்றச்சாட்டில், கருணா குழுவின் உறுப்பினர்களான மகிளன் என்று அழைக்கப்படும் மேரி அன்ரனி போல் அஜதீபன், மதன், என்று அழைக்கப்படும் தம்பிமுத்து செல்வராசா, லிங்கன் என்று அழைக்கப்படும் சந்திரன் சுப்பிரமணியம் ஆகிய 3 பேரை சந்தேகத்தில் ஓட்டுமாவடி, களுவாஞ்சிக்குடி, கல்லடி, போன்ற இடங்களில் வைத்து கடந்த மார்ச் மாதம் குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்திருந்தனர்.\nசந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணையின்போது அவர்கள் குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கொலை செய்தமையினை ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசுவிசில் மர்மமான முறையில் உயிழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரின் சடலம் கண்டுபிடிப்பு\nநாளை பகல் இரண்டு மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம்\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களிற்கு செல்லாதீர்கள் அஸ்கிரிய பீடம் முக்கிய கோரிக்கை\n சிறிலங்கா மக்களுக்கு மகிழ்ச்சியா�� செய்தி\nயாழில் வாள்வெட்டு குழு அட்டகாசம் : பெற்றோல் குண்டு தாக்குதல்\nமீண்டும் மகிந்தருடன் சங்கமிக்கும் ஹிஸ்புல்லா\nபாதணி விற்பனை கடையில் தொழில்புரியும் அஷாமின் நெகிழ்ச்சி செயல்\nயாழில் மாமியாரை போட்டுத் தள்ளிய மருமகன்\nவேளாங்கண்ணி மாதா சொரூபம் விசமிகளால் உடைப்பு – அரியாலையில் அதிகாலையில் சம்பவம்\nபெண்ணை வீதியில் துரத்திச் சென்று கழுத்தறுத்து கொலை; இளைஞனுக்கும் கத்திக் குத்து –…\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nசுவிசில் மர்மமான முறையில் உயிழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரின் சடலம் கண்டுபிடிப்பு\nநாளை பகல் இரண்டு மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம் கிழக்கில் இருந்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களிற்கு செல்லாதீர்கள் அஸ்கிரிய பீடம் முக்கிய கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00556.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aruvi.com/article/tam/2019/06/11/520/", "date_download": "2019-06-19T06:42:30Z", "digest": "sha1:5MUHXVMFTWHWVG4LTAP574A232PVCM2B", "length": 11028, "nlines": 134, "source_domain": "aruvi.com", "title": "Article - வீடு வீடாக சென்ற வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான்", "raw_content": "\nவீடு வீடாக சென்ற வன்னி பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான்\nவீட்டுத்திட்டம் தொடர்பில் மக்களிடம் நேரில் சென்று ஆராய்ந்தார்\nமக்களிடம் நேரில் சென்று ஆராய்ந்த மஸ்தான்\nவன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் கணேசபுரம் கிராமத்தில் வீட்டுத்திட்டம் கிடைக்காதவர்களின் வீடுகளிற்கு சென்று அவர்களின் நிலைமைகளை கேட்டறிந்து கொண்டார்.\nவவுனியா கணேசபுரத்தை சேர்ந்த சுமார் இருபதுக்கு மேற்பட்டவர்கள் நேற்றைய தினம் தேசிய விடமைப்பு அதிகார சபைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். இதன் போது குறித்த இடத்திற்கு வருகை தந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் அவர்களுடைய கோரிக்கைகளை கேட்டறிந்ததோடு அதிகாரிகளுடனும் தொலைபேசி மூலமாக கலந்துரையாடியிருந்தார்.\nஇந்நிலையில் இன்றைய தினம் காலையில் கு���ித்த கிராமமான கணேசபுரத்திற்கு சென்ற அவர் வீட்டுத்திட்டம் வழங்கப்படாதவர்களை நேரில் அவர்களுடைய விடுகளிற்கே சென்று பார்வையிட்டதுடன் அவர்களுடைய குடும்ப நிலைமைகள் தொடர்பாகவும் ஆராய்ந்திருந்தார்.\nஇதேவேளை அம்மக்களுக்கு சமுர்த்தி திட்டம் வழங்கப்படாமை, அவர்களுடைய கிராம வீதிகள் தொடர்பாகவும் கேட்டறிந்ததோடு குறித்த இடத்தில் இருந்து கொண்டே வவுனியா அராசாங்க அதிபருடன் தொலைபேசி தொடர்பை மேற்கொண்டு அம்மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனை தொடர்பாக தெரியப்படுத்தியிருந்தார்.\nஇதேவேளை அக்கிராமத்தில் கொட்டகைகளாக காணப்பட்ட அனைத்து வீடுகளிற்கும்பாராளுமனக்ற உறுப்பினர் ஒருவர் நேரடியாக சென்று பார்வையிட்டமையை அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றிருந்தனர்.\nயுத்தத்தினால் மாற்றுத் திறனாளிகலாக்கப்பட்டவர்களுக்கான மருத்துவ முகாம் - 2019-06-19 01:05:41\nகூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு கூடவில்லை\nமைத்திரி, ரணில் உடன் பதவி விலக வேண்டும்\nசுயபுத்தியில் செயற்படுங்கள், எதிரணியினரை நம்பாதீர்கள்\nமுடிவுக்கு வருகின்றதாம் ரணிலின் அரசியல் வாழ்வு ..\nஓவியம் வரைந்து பிரபலமான ஒராங்குட்டானுக்கு \"50 வயது\"\nவல்வெட்டித்துறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த முப்பது கிலோ கஞ்சா மீட்பு\nவவுனியா தோணிக்கல் ஐக்கிய விளையாட்டு கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள்\nஓவியம் வரைந்து பிரபலமான ஒராங்குட்டானுக்கு \"50 வயது\"\nவல்வெட்டித்துறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த முப்பது கிலோ கஞ்சா மீட்பு\nவவுனியா தோணிக்கல் ஐக்கிய விளையாட்டு கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள்\n“நினைவில் நிற்கும் குடியிருப்புக்கள்” - நா.யோகேந்திரநாதன்\n“இனவாத அரசியலும் - முஸ்லிம் அமைச்சர்களும்”\n“ஈழத்தின் தமிழிசை அரங்கேற்றுவிழா“ - மனம் திறக்கும் பிரதம விருந்தினர் (நேர்காணல்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://maatru.net/author/Balaji/", "date_download": "2019-06-19T07:40:46Z", "digest": "sha1:72KDPHZUDT2ZQE6KZ44PACS3SKOTSDZS", "length": 12570, "nlines": 48, "source_domain": "maatru.net", "title": " Balaji", "raw_content": " பங்களிப்பாளர்கள் வலைப்பதிவு முந்தைய பதிப்பு\nமுகப்பு செய்திகள் ஈழம் திரைப்படம் கணினி கவிதை நகைச்சுவை\nபெங்களூரில் மார்ச் 13, 14 இல் ஈழப்பிரச்சனை குறித்த விவரணப் படக்காட்சிக...\nவரும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பெடஸ்ட்ரியன் பிக்சர்ஸ் என்னும் இடது சாரி விவரணத் திரைப்பட ஆர்வலர் குழு, ஈழப் பிரச்சனை குறித்த விவரணப் படக் காட்சிகளுக்கும், கலந்தாய்வுக்கும் ஏற்பாடு செய்துள்ளது. பெங்களூரில் நடைபெறும் இந்நிகழ்ச்சி குறித்த விவரங்கள் இங்கே.இக்குழுவில் பத்திரிக்கையாளர்கள், மாணவர்கள் மற்றும் பிற ஆர்வலர்கள் இருக்கிறார்கள். முக்கியமாக எனக்கும்...தொடர்ந்து படிக்கவும் »\nஆங்கில ஆட்சியில் ஈழத்தமிழர் ஆதிக்கம்\nதமிழகத்தவர் பலருக்கு இலங்கைப் பிரச்சனையின் அடிப்படை விசயங்கள் தெரிவதில்லை. ஈழத்தவர் தம் மொழி பேசுகிறார்கள் என்னும் இன ஒற்றுமை அடிப்படையில் கண்மூடித்தனமாக அவர்களை ஆதரித்துக்கொண்டிருகிறார்கள்.\"இந்தியா சுதந்திரமடைந்த போது தமிழக அரசு மற்றும் இன்னபிற துறைகளில் எப்படி பிராமணர் அளவுக்கு அதிகமான இடங்களில் அமர்ந்திருந்தார்களோ, அதேபோல இலங்கையில் தமிழர்கள்...தொடர்ந்து படிக்கவும் »\nபுலிகளுக்கு முன் = புலிகளுக்குப் பின்\nஇலங்கையின் சுதந்திர தினமான நாளை மறுநாள் (பிப்ரவரி 4) பிரபாகரன் ஒழிந்தான் என்பது உள்ளிட்ட எதாவது நல்ல செய்தியை எதிர்பார்க்கிறேன். பார்க்கலாம்.இலங்கையில் புலிகள் என்னும் பாசிச இனவெறிக் கும்பல் தோன்றுவதற்கு முன் தமிழரின் நியாயமான கோரிக்கைகளுக்கு சிங்களவர் மத்தியில்கூட ஆதரவு இருந்ததையும், பிரபாகரன் என்கிற தறுதலை தமிழருக்குக் கிடைத்த ஒவ்வொரு நல்வாய்ப்பையும் தன்...தொடர்ந்து படிக்கவும் »\nபெங்களூர் திரைப்பட விழா - விமர்சனங்கள்\nகடந்த ஒரு வாரமாக நடந்துவந்த பெங்களூர் சர்வதேச திரைப்பட விழா இன்றோடு நிறைவடைந்தது. இதில் நான் பார்த்த 9 படங்களின் சிறு விமர்சனங்கள் கீழே. எனக்கு பிடித்த வரிசையில்.1. Obsluhoval jsem anglickeho krale (I served the King of England). செக் நாடு.Closely Watched Trains மூலம் செக் திரைப்பட வரலாற்றில் புதிய அலையை (Czech New Wave) ஏற்படுத்திய ஜிரி மென்செல் அவர்களின் படம். அருமை. படத்தில் வரும் அனைத்து பெண்களும் ஆடையைக் கலைகின்றனர்\nஅனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்இன்றைய தினம் இந்தியாவின் பல பகுதிகளிலும், ஒரே காரணத்துக்காக, கிட்டத்தட்ட ஒரே விதமாக திருநாளாய் கொண்டாடப்படுகிறது. உழவர் திருநாளான இந்நாள் தவிர்த்து ஒரே நாளில், ஒரே காரணத்துக்காகக் கொண்டாடப்படும் வேறு பண்பாட்டுத் திருநாள் இருப்பதாகத் தெரியவில்லை.தீபாவளி இந்தியா ��ுழுக்கக் கொண்டாடப்பட்டாலும் அது கொண்டாடப்படும் விதமும்,...தொடர்ந்து படிக்கவும் »\nதமிழக அரசியல் கட்சிகளின் இனவெறிவாதம் நாளுக்கு நாள் அதிகமாகிவருகிறது. இப்போது தனித்தமிழ்நாடும் வேண்டுமாம் () ஆமாம். பிராமணர்களுக்கு தனிதமிழ்நாடு (சென்னை மட்டும்) ஆமாம். பிராமணர்களுக்கு தனிதமிழ்நாடு (சென்னை மட்டும்) கொடுப்பது எவ்வளவு நியாயமாக இருக்குமோ அவ்வளவு நியாயமானது ஈழத்தமிழர் போராட்டம்.தமிழகத்தில் ஈழத்தமிழர்களை, அதுவும் விடுதலைப்புலிகளை ஆதரிப்பவர்களுக்கு இனவெறி தவிர்த்த வேறு எந்த காரணமும் இருப்பதாய்...தொடர்ந்து படிக்கவும் »\nகற்றது தமிழ், செத்தது ரசனை\n'ஒட்டு தாடி வெளிப்படையாய் தெரிய ஒருவர் நடித்த படத்தை மக்கள் காசு கொடுத்து பார்க்கவேண்டும்' என்னும் ஆணவத்தை ஏற்க மனமில்லாமல் 'கற்றது தமிழ்' என்ற படத்தைப் பார்க்காமல் தவிர்த்து வந்தேன். இன்று ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் பார்க்க நேர்ந்தது. இந்த படுசுமாரான படத்தை பற்றி என்னிடம் சிலாகித்தவர்களை நினைத்து சிரித்தேன்.ஒரு திரைப்படத்தை எப்படி மதிப்பிடுவது என்பது...தொடர்ந்து படிக்கவும் »\nமாத்தி மாய் (என் அம்மா)\nபெங்களூரு திரைப்பட சமூகம் சார்பாக திரையிடப்பட்ட மாத்தி மாய் என்னும் மராத்தி மொழி படத்தை சனிக்கிழமையன்று பார்த்தேன். மகேஷ்வேத்தா தேவி வங்காள மொழியில் எழுதிய புதினத்தை சித்ரா பாலேகர் மராத்தியில் எடுத்திருக்கிறார். இறந்த குழந்தைகளை புதைக்கும் சோகமான வேலை செய்யும் ஒரு பெண் தாயாவதும், அதனால் நிகழும் விபரீதங்களும் படத்தின் கதை.அதுல் குல்கர்னி, நந்திதா தாஸ்...தொடர்ந்து படிக்கவும் »\nநேற்றிரவு The Counterfeiters என்னும் ஆஸ்திரிய நாட்டுப் படம் பார்த்தேன். படு கேவலம். அதற்கு இன்று ஆஸ்கர் விருது கிடைத்திருக்கிறது. கொடுமைடா சாமிபடு கேவலம்னா பி.வாசு படம் அளவுக்குக் கேவலம். சும்மா holocaust பற்றி தலைப்பு வச்சுட்டு ஒரு கருப்பு திரையைக் காட்டினாகூட ஆஸ்கர் கொடுத்திடுவாங்க போலயிருக்கு. Manufactured Emotions என்னும் அழுகாச்சிப் படம். அதைக்கூட ஒழுங்கா எடுக்கத்தெரியல.ஆஸ்விட்சு...தொடர்ந்து படிக்கவும் »\nகடந்த சனிக்கிழமை லாஸ் ஏஞ்சலீஸ் தென்னிந்திய இசைச் சங்கத்தில் நடந்த கச்சேரிக்குப் போயிருந்தேன். இங்கே நல்ல இசையுடன் நல்ல தமிழ் சாப்பாடும் அவ்வப்போது...தொடர்ந்து படிக்கவும் »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t136-5", "date_download": "2019-06-19T08:00:26Z", "digest": "sha1:BXRMK5JLCCA2F423EBJG3XV2QGMLOVYY", "length": 10094, "nlines": 64, "source_domain": "reachandread.forumta.net", "title": "ஐபிஎல் பிக்ஸிங் வழக்கு... தாவூத் இப்ராகிம்,சோட்டா ஷகீல் உட்பட 5 பேரின் சொத்துக்கள் பறிமுதல்", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » ஐபிஎல் பிக்ஸிங் வழக்கு... தாவூத் இப்ராகிம்,சோட்டா ஷகீல் உட்பட 5 பேரின் சொத்துக்கள் பறிமுதல்\nஐபிஎல் பிக்ஸிங் வழக்கு... தாவூத் இப்ராகிம்,சோட்டா ஷகீல் உட்பட 5 பேரின் சொத்துக்கள் பறிமுதல்\nடெல்லி: ஐ.பி.எல். பிக்ஸிங் வழக்கில், தாவூத் இப்ராகிம், சோட்டா ஷகீல் உள்பட 5 பேரின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை தொடங்குமாறு டெல்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.\nகடந்தாண்டு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் சூதாட்டம் நடந்தது கண்டு பிடிக்கப் பட்டது. இந்த சூதாட்டத்தில் கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சாண்டிலா உள்ளிட்டோருக்கும் தொடர்பிருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இந்த வீரர்கள் கிரிக்கெட் சூதாட்டக்காரர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, அதற்கேற்ப ஆடி, பந்தயத்தின் போக்கை திட்டமிட்டு மாற்றியதாக கூறப்படுகிறது.\nஇது தொடர்பாக விசாரணை நடத்திய டெல்லி போலீசின் சிறப்பு பிரிவினர், ஸ்ரீசாந்த், சாண்டிலா, அங்கீத் சவான் உள்பட 22 பேரை கைது செய்தனர். பின்னர் கைது செய்யப் பட்டவர்கள் ஜாமீனில் வெளி வந்தனர்.\nஇதற்கிடையே மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளியான தாவூத் இப்ராகிம், அவனது கூட்டாளி சோட்டா ஷகீல் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜாவீது சுதானி, சல்மான் என்ற மாஸ்டர், எதேஷாம் ஆகியோர் கிரிக்கெட் சூதாட்ட பின்னணியில் இருந்து செயல்பட்டதாக டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர்.\nஇதனால் இவர்களும் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். குற்றம் சாட்டப் பட்ட அனைவர் மீதும் 6 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. தாவூத் இப்ராகிம் உள்பட 5 பேருக்கு எதிராக, ஜாமீனில் விட முடியாத வாரண்டு பிறப்பிக்கப்பட்டது.\nஇந்நிலையில், நேற்று முன்தினம் டெல்லி கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி பாரத் பரஷார் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, டெல்லி சிறப்பு போலீசார் சார்பில் ஆஜரான வக்கீல், தாவூத் இப்ராகிம் உள்பட 5 பேரும், ஏற்கனவே அறியப்பட்ட அவர்களின் முகவரியில் வசிக்காததால், அவர்களுக்கு எதிரான பிடிவாரண்டை செயல்படுத்த முடியவில்லை என்றார்.\nமேலும், தாவூத் இப்ராகிம் உள்பட 5 பேரையும் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவித்து, அவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என வேண்டுகோளும் விடுத்தார். இதையடுத்து, குற்றவியல் நடைமுறை சட்டம் 82 (தலைமறைவு குற்றவாளிகளாக அறிவித்தல்), 83 (சொத்து பறிமுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கையை தொடங்கலாம் என்று நீதிபதி உத்தரவிட்டார்.\nஇது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ‘தாவூத் இப்ராகிம் உள்பட 5 பேரின் ஏற்கனவே அறியப்பட்ட முகவரியில், பிடிவாரண்டு குறித்த நோட்டீசை போலீசார் ஒட்ட வேண்டும். அந்த நோட்டீசை தேசிய நாளிதழ்களில் வெளியிடச் செய்ய வேண்டும். இதுபற்றிய அறிக்கையை ஆகஸ்டு 16-ந் தேதிக்குள் போலீசார் இந்த கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.\nகுற்றச்சாட்டு பதிவு செய்வது தொடர்பான வாதங்கள், ஆகஸ்டு 16-ந் தேதி தொடங்கும்' என்றார். மேலும், இவ்வழக்கு அடிக்கடி தள்ளி வைக்கப் படுவதற்கு கவலை தெரிவித்த நீதிபதி, குற்றப்பத்திரிகைகளின் நகல் உள்ளிட்ட ஆவணங்களை குற்றம் சாட்டப்பட்ட அனைவருக்கும் வழங்குமாறு போலீசாருக்கு உத்தரவிட்டார்.\nஇதுபற்றி அரசு வக்கீல் ராஜீவ் மோகன் கூறுகையில், ‘தாவூத் இப்ராகிமுக்கு இந்தியாவில் உள்ள சொத்துகளை டெல்லி போலீசார் கண்டறிந்து, அதை கோர்ட்டில் சமர்ப்பிப்பார்கள்‘ என்றார்.\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » ஐபிஎல் பிக்ஸிங் வழக்கு... தாவூத் இப்ராகிம்,சோட்டா ஷகீல் உட்பட 5 பேரின் சொத்துக்கள் பறிமுதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tncpim.org/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-06-19T08:03:54Z", "digest": "sha1:B6PQPSUKYWDM7Y3KZLXXE6EJYIOYMMB5", "length": 17795, "nlines": 186, "source_domain": "tncpim.org", "title": "தொல். திருமாவளவன் மீது தாக்குதல் சிபிஐ(எம்) கண்டனம் – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்��்சிஸ்ட்)", "raw_content": "\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு\nஒக்கி புயல்: மத்திய அரசு போதிய நிவாரண உதவிகளை அளித்திட வேண்டும் சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு வலியுறுத்தல்\nஅனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் ஒருங்கிணைப்போம்\nநவ.29 – விவசாயிகள் போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nசிபிஐ(எம்) மாநில செயற்குழுத் தீர்மானங்கள் (24.9.14)\nபுதுச்சேரியில் சாதி ஆதிக்க சக்திகள் வெறியாட்டம் : புதுவை முதல்வருக்கு ஜி.ராமகிருஷ்ணன் கடிதம்\nபெரம்பூரில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றி அராஜகம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்\nகஜா புயல் பாதிப்புகளிலிருந்து மக்களை பாதுகாக்க உருப்படியான நடவடிக்கை எடுத்திடுக\nபெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை – தமிழக அரசே, அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டிடுக சட்டமன்றத்தின் சிறப்பு அமர்வை நடத்திடுக\nமுதல்வர், துணை முதல்வர் உடன் பதவி விலக வேண்டும்…\nஅதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தல்களை தடுத்திடுக\nமேற்கு வங்க ஆதரவு இயக்கம்\nதமிழகத்தில் இடதுசாரி மாற்று – கருத்தரங்கம்\nஒபாமா வருகையை எதிர்த்து இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம்\nஅரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க சிபிஐ(எம்) முற்றுகைப் போராட்டம்\nஅம்பேத்கர் அவர்களின் 58 ஆவது நினைவு நாள்\nஎன் நிலம் என் உரிமை – நெடும்பயணத்திற்கு உங்களது பேராதாரவை அளிக்க வேண்டும்;\nசமூக ரீதியாக, பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அரசு எதுவுமே செய்ததில்லை – டி.கே.ரெங்கராஜன்\nCPIM தாமிரபரணி சத்தியாகிரகப் போராட்டம்\nதோழர் பி.டி.ரணதிவே பிறந்த தினம்\nகாவல்துறையின் காட்டுமிராண்டித் தாக்குலைக் கண்டித்து ஜன.4ல் இயக்கம்\n22 ஆவது அகில இந்திய மாநாடு – வரைவு அரசியல் தீர்மானம்\nகறுப்புப் பணம் – ஜெய்ஹிந்த் அல்ல… இது ஜியோஹிந்த் – சீத்தாரம் யெச்சூரி\nமார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் நிலைப்பாடு குறித்த விமர்சனங்களுக்கு பதில் – பிரகாஷ் காரத்\nமக்கள் நலக் கூட்டணி 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கை\nமக்கள் நலக் கூட்டு இயக்கம் – குறைந்தபட்ச செயல்திட்ட அறிக்கை\nதமிழகத்தில் இடது ஜனநாயக அணி\n21வது கட்சிக் காங்கிரசின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள்\n21வது கட்சிக் காங்கிரசின் மத்தியக்குழு உறுப்பினர்கள்\nதமிழக மக்க��் உரிமைகளுக்கான போராட்டத்தை வலுப்படுத்துவோம்\nஅதிகாரப்போட்டியில் அதிமுக – ஆதாயம் தேட முயலும் பாஜக – அரசியல் சட்டத்தை மதிக்காத ஆளுநர்\nதொல். திருமாவளவன் மீது தாக்குதல் சிபிஐ(எம்) கண்டனம்\nகடந்த 4 -5-2016 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தான் போட்டியிடும் காட்டுமன்னார் கோயில் தொகுதியில் வாக்கு சேகரிப்பதற்காக திருமுட்டம் அருகிலுள்ள சாவடிகுப்பம் கிராமத்திற்கு சென்றிருக்கிறார். அங்கு சாதி வெறி வன்முறைக் கும்பலைச் சார்ந்தவர்கள் அவரை தாக்குவதற்கு முயற்சித்திருக்கிறார்கள். பாதுகாப்புக்காக தொல். திருமாவளவனுடன் சென்ற காவல்துறையினர் சாதிவெறி வன்முறைக் கும்பலை விரட்டிய போது, அவர்கள் தொல். திருமாவளவன் சென்ற பிரச்சார வாகனத்தின் மீது கல் வீசித் தாக்கியிருக்கிறார்கள்.\nமேலும், தொல் திருமாவளவன் சென்ற வாகனத்திற்கு முன்னால் டிராக்டரை நிறுத்தி அவரைத் தாக்குவதற்கு முயற்சித்திருக்கிறார்கள். உரிய நேரத்தில் காவல்துறையினர் தலையிட்டதாலும், தொல் திருமாவளவன் நிதானமான அணுகுமுறையைக் கையாண்டதாலும் மோதல் தவிர்க்கப்பட்டுள்ளது. ஆனாலும் சாதி வெறி வன்முறைக் கும்பலைச் சார்ந்த ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் தொல் திருமாவளவனைத் தாக்க முயற்சித்தது. ஆனால் தாக்குதலில் பலர் ஈடுபட்ட போதிலும், இருவர் மீது மட்டுமே காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. தேர்தல் நேரத்தில் சாதி மோதலைத் தூண்டும் நோக்கத்தோடு தொல் திருமாவளவனைத் தாக்க சாதி வெறி வன்முறைக்கும்பலைச் சார்ந்தவர்கள் முயற்சித்திருக்கிறார்கள்.\nஇந்த சாதி வெறி வன்முறை அரசியலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. வன்முறையில் ஈடுபட்ட அனைவர் மீதும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.\nமேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனுக்கு காவல்துறையினர் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென்றும், சாதி வெறி வன்முறையாளர்களின் தகாத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், தேர்தல் அமைதியாக நடைபெற உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியையும், காவல்துறையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூன் 12 மனிதச் சங்கிலிப் போராட்டம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nகாவிரி டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கி, தமிழக விவசாயிகளின் வாழ்வதாரத்தை அடியோடு அழிக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் எரிவாயு உள்ளிட்ட ...\n தவறுகளை சரிசெய்து, சரிவிலிருந்து மீள்வோம்\nகேரள பட்ஜெட் : குன்றிலிட்ட பெரு விளக்கு\nவன மக்களைப் பாதுகாக்க உடனே அவசரச் சட்டம் இயற்றுக பிரதமர் மோடிக்கு பிருந்தா காரத் கடிதம்\nஆதிவாசி மக்களுக்கு எதிராக மோடி அரசு யுத்தம்\nசரிந்த பள்ளிகள்: சாதித்த கதை\nநிலமே எங்கள் உரிமை பாடல்\nஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஜூன் 12 மனிதச் சங்கிலிப் போராட்டம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு\nமாணவிகளின் உயிரைப் பறிக்கும் நீட் தேர்வினை ரத்து செய்க\nமும்மொழிக் கொள்கையை முற்றாக கைவிடுக – சிபிஐ(எம்) அரசியல் தலைமைக்குழு\nபுதிய கல்விக் கொள்கை : இந்தித் திணிப்பை கைவிடுக\nஜூன் 3ல் திறக்கப்படும் பள்ளிகளில் தண்ணீர் வசதி செய்து தருவதை உறுதிப்படுத்துக\n தவறுகளை சரிசெய்து, சரிவிலிருந்து மீள்வோம்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.paristamil.com/tamilnews/francenews-MTEwODE5NTgzNg==.htm", "date_download": "2019-06-19T07:29:53Z", "digest": "sha1:7TXMFRPFX7ZVDA2HCV7KR5P3VOGH7BQV", "length": 14100, "nlines": 191, "source_domain": "www.paristamil.com", "title": "எரிபொருள் அட்டையை தனிப்பட்ட தேவைக்கு பயன்படுத்திய தம்பதியினர்! - பணி நீக்கம் செய்த SNCF!!- Paristamil Tamil News", "raw_content": "\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub fixed\nகேரளா மூலிகை வைத்தியம் மற்றும் ஆயில் மசாஜ்\nஎழுத்துரு விளம்பரம் - Text Pub\nCambridge பரீட்சைகளுக்கான வகுப்புக்கள் உங்கள் வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும்.\nபரிஸ் Voltaire / 92 Asnières உள்ள இரண்டு அழகு நிலையத்துக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nIvry sur Seineஇல் உள்ள மளிகைக் கடைக்கு அனுமதி உள்ள பெண் விற்பனையாளர் (Caissière) தேவை.\nபரிஸ் 14இல் உள்ள இரண்டு அழகு நிலையங்களுக்கு ( Beauty Parlor ) அழகுக் கலை நிபுனர்கள் தேவை.\nBONDY LA GARE இல் 79m2(F4) புத்தம் புது அடுக்கு மாடி வீடு விற்பனைக்கு.\n94 பகுதியில் உள்ள Brésilien உணவகத்திற்கு அனுபவமுள்ள வேலையாள��த் தேவை.\nபிரெஞ்சு மொழில் தொடர்பு கொள்ளவும்.\nVence நகரில் உள்ள இந்திய உணவகம் ஒன்றுக்கு அனுபவம் மிக்க அல்லது அனுபவம் இல்லாத cuisinier உடன் தேவை\nயாழ்ப்பாணம், பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து மணமக்களை தெரிவு செய்ய, தொடர்புகொள்ள வேண்டிய சேவை.\n91 - 78 பகுதியில் உள்ள நிறுவனங்கள்க்கு agent de nettoyage தேவை.வாகன வசதி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் உண்டு\nArpajon(91) பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்திற்கு அழகுக்கலை நிபுனர் தேவை.\n360 வியாதிகளுக்கும் பக்க விளைவுகளின்றி குணப்படுத்தப்படும்\nபிரான்சில் புத்தம் புது வீடுகள் விற்பனைக்கு.\nமணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .\nGare de Bondyக்கு அருகாமையில் புதிய கணனி வகுப்புக்கள் வெகு விரைவில் ஆரம்பம். பதிவிற்கு முந்துங்கள்\nவவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரிக்கு மிகவும் அருகாமையில் இரண்டு வீடுகளுடனான காணி விற்பனைக்கு உண்டு.\nஉங்கள் நிகழ்வுகளுக்கு தேவையான மண்டப ஏற்பாடுகளை சிறந்த விலையில் தங்களது விருப்பத்திற்கேற்ப்ப ஒழுங்கு செய்து தருகின்றோம்.\nDrancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்\nசெப்டெம்பர் 1 ம் திகதி Drancy நகரில் புதிய உதயம் Perfect Language Centre. முதலில் இணையும் மாணவர்களுக்கு பல சலுகைகள்.\nவிற்க விரும்பும் உங்கள் வீடுகளை நம்பிக்கையாக விற்றுக்கொள்ள நாடுங்கள்.\nபரிஸ் தமிழ் நாட்காட்டி 2019\nஎரிபொருள் அட்டையை தனிப்பட்ட தேவைக்கு பயன்படுத்திய தம்பதியினர் - பணி நீக்கம் செய்த SNCF\nதொழில்முறை தேவைக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் அட்டையை தனிப்பட்ட தேவைக்கு பயன்படுத்திய இரு ஜோடிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.\nAmbès (Gironde) பகுதியில் வசிக்கும் இரு தம்பதியினர் இந்த மோசடியை மேற்கொண்டுள்ளனர். SNCF தொடரூந்து தொழிலாளர்களாக பணிபுரியும் இருவரும் இணைந்து இந்த மோசடியை மேற்கொண்டுள்ளனர். கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து இதுவரை மொத்தமாக €16,500 யூரோக்கள் மோசடி செய்து எரிபொருள் நிரப்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. SNCF இனால் தொழில்தேவைக்கு பயன்படுத்தப்படும் 'gas card' இனை இவர்கள் திருடி, சொந்த தேவைக்கு பயன்படுத்தியுள்ளனர். தொழில்நுட்ப அதிகாரியாக பணிபுரிந்ததால் இந்த மோசடியை இலகுவாக செய்ய முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபின்னர், இரு ஊழியர்களையும் SNCF பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள��ு. Bordeaux அருகே பல்வேறு நிலையங்களில் எரிவாயு நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.\nமார்செ - போதைப்பொருள் விற்று உலகம் சுற்றிய ஆசிரியர்\n2024 ஒலிம்பிக் - பரிசை நெகிழிகள் இல்லாத நகரமாக மாற்ற ஆன் இதால்கோ உறுதி\nவார இறுதியில் இலவச RER\nPavillons-sous-Bois : வாகன சாரதி மீது காவல்துறை அதிகாரி துப்பாக்கிச்சூடு\nLorient : இரண்டு சிறுவர்களை மகிழுந்து ஏற்றி கொலை செய்திருந்த சாரதி சிக்கினான்\nபொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..\nஇறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..\nவீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க\nஉலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்\nஉங்கள் பூப்புனிதநீராட்டு விழாக்கள், திருமண விழாக்கள், பிறந்தநாள் வைபவங்கள், மேலும்\nவெத்தலை மை ஜோதிட நிலையம்\nAnne Abi Auto பயிற்சி நிலையம்\nசாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி\nமுழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு\nதமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்\nமருத்துவக் காப்புறுதி, வீட்டுக் காப்புறுதி, வாகனக் காப்புறுதி, ஆயுள் காப்புறுதி அனைத்தும் தமிழில் உரையாடி செய்து கொள்ள நாடுங்கள் Tél.: 09 83 06 14 13 தமிழில் தொடர்பு கொள்ள: Madame. பார்த்தீபன் றஜனி 07 68 55 17 26\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.yaldv.com/%E0%AE%A8%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-06-19T06:40:23Z", "digest": "sha1:Y7DGVR7SLFW53GCXMEDMGTIQHK4QIMXR", "length": 13324, "nlines": 85, "source_domain": "www.yaldv.com", "title": "நர்ஸ் பணி அலுப்புத் தட்டியது : 100க்கும் மேற்பட்டோரை சாகடித்து விளையாடிய கொடூரன் – யாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..", "raw_content": "\nயாழ்தேவி|YalDv NO- 01 Tamil News Reporter |யாழ்ப்பாணத்திலிருந்து..\nநர்ஸ் பணி அலுப்புத் தட்டியது : 100க்கும் மேற்பட்டோரை சாகடித்து விளையாடிய கொடூரன்\nJune 6, 2019 June 6, 2019 பரமர் 596 Views german news, German-killer-nurse-admits-to-55-murders-on-eve-of-verdict, அஜ்மலைன், அதிர்ச்சி சம்பவம், உலகம், செய்திகள், ஜேர்மனி, நீல்ஸ் ஹீகெல், நோயாளிகள் 100 பேரை சாகடித்து விளையாடியுள்ள அதிர்ச்சி\tmin read\nதமிழ் படமொன்றில் நடிகர் வடிவேலுவிடம், வாங்க. செத்து செத்து விளையாடலாம் என நடிகர் முத்துக்காளை கூறுவது போன்று காட்சிகள் இருக்கும். ஆனால் ஜேர்மனியில் ஆண் தாதி ஒருவர் உண்மையில் நோயாளிகள் 100 பேரை சாகடித்து விளையாடியுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.\nஜேர்மனி நாட்டில் ஆண் நர்சாக பணிபுரிந்து வந்தவர் நீல்ஸ் ஹீகெல் (வயது 42). கடந்த 2000 மற்றும் 2005ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அவர் கிளினிக் மற்றும் மருத்துவமனை ஒன்றில் பணியாற்றியபொழுது, 100 நோயாளிகளை கொன்றிருப்பது தெரிய வந்துள்ளது.\nஇவர், நோயாளிகளை மரணத்தின் விளிம்பிற்கு கொண்டு சென்று விடுவார். எப்படி எனில், மாரடைப்பு ஏற்படுத்தும் வகையிலான மருந்துகளை கொண்டு ஊசி போட்டு விடுவார். இதற்காக அஜ்மலைன் என்ற மருந்தினை பயன்படுத்தி உள்ளார். இது தெரியாமல் சிறிது நேரத்திற்கு பின் நோயாளி துடிக்க ஆரம்பித்து விடுவார். பின்னர் அவரை மரணத்தில் இருந்து இயல்பு நிலைக்கு கொண்டு வரும் பணியில் நீல்ஸ் ஈடுபடுவார்.\nசீருடை அணிந்து, ஒவ்வொரு அறையாக சென்று, யாருக்கும் தெரியாமல் இந்த பணிகளை செய்த நீல்ஸ் தொடர் கொலைகாரராக இருந்துள்ளார்.\nஇவரால் காப்பாற்றப்படும் சிலருக்கு இவர் கடவுளாக இருந்துள்ளார். ஆனால் இந்த முயற்சியில் பெருமளவிலான நோயாளிகளின் உயிரை நீல்சால் காப்பாற்ற முடியாமல் போயுள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு வரை இவரது இந்த சேவை தொடர்ந்துள்ளது. இதன்பின்பே சக பணியாளர்கள் இவரை பற்றி அறிந்து அதிர்ந்துள்ளனர்.\nஇதுபற்றிய வழக்கு விசாரணையில் இதுவரை 97 பேரை நீல்ஸ் கொலை செய்துள்ளார் என வழக்கறிஞர்கள் தரப்பு குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது. மற்ற 3 வழக்குகளில் போதிய சான்றுகள் இல்லை. இவர்களில் 55 பேரை கொலை செய்தது பற்றி விசாரணையில் நீல்ஸ் ஒப்பு கொண்டுள்ளார்.\nநீதிமன்றத்தின் முன் ஆஜரான அவர் கூறும்பொழுது, கடந்த காலங்களில் நான் செய்ததற்காக நோயாளி ஒவ்வொருவரிடமும் உண்மையில் மன்னிப்பு கோரி கொள்ள விரும்புகிறேன் என கூறியுள்ளார்.\nஇதற்கு முன் நடந்த விசாரணை ஒன்றில், நர்ஸ் பணியில் அலுப்பு தட்டியது. வழக்கம்;போல் பணியாற்றுவதில் சவால் எதுவும் இல்லை. அதனால் பரவசம் ஏற்படுத்தும் பணியை மேற்கொள்ள முயன்றேன் என நீல்ஸ் கூறி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளார்.\nஇந்த விசாரணை முடிவில், நீங்கள் மட்டுமே வெற்றி பெறும் மற்றும் அனைத்து நபர்களும் தோல்வி மட்டுமே அடைய கூடிய விளையாட்டு ஒன்றில் நோயாளிகளை பயன்படுத்தி உள்ளீர்கள் என நீதிபதி பர்மன் கூறியுள்ளார்.\n← Previous தாக்குதல் எச்சரிக்கைகளை உரிய இடங்களிற்கு அனுப்பினேன் – பூஜித சாட்சியம்\nஏன் சிலரால் கனவுகளை நினைவில் கொள்ள முடிவதில்லை காரணம் இது தான் Next →\nஇறுதி 7 அற்றைகள் |Last & 7|\nஒவ்வொரு மாதமும் பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிட்டது சஹ்ரான்குழு – காத்தான்குடி ஓ.ஐ.சி சாட்சியம்\nநாளை 2 மணிக்கு முன் முடிவு இல்லாவிடின் அதிரடி முடிவை அறிவிப்பேன் June 19, 2019\nஅமைச்சரவையில் மயான அமைதி June 19, 2019\n‘பைபாஸ்’ சத்திரசிகிச்சைக்கு முன் , நாளை 70ஆவது பிறந்ததினத்தைக் கொண்டாடவுள்ள கோட்டா June 19, 2019\nவல்வெட்டித்துறையில் தொடர்ந்து சிக்கும் கேரளக் கஞ்சா\nஹிஸ்புல்லாவின் பொய் சாட்சியத்தை உடைத்தெறிந்த பொலிஸ் பொறுப்பதிகாரி June 18, 2019\nமைத்திரியையும் மீறி, தெரிவுக்குழுவில் முன்னிலையானார் காத்தான்குடி ஓ.ஐ.சி\n‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரெய்லர் இதோ\nJune 12, 2019 பரமர் Comments Off on ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் டிரெய்லர் இதோ\nநேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இன்று 6 மணிக்கு\nJune 12, 2019 உத்த மன் Comments Off on நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் இன்று 6 மணிக்கு\nஉறுதி செய்யப்பட்ட விஜய்யின் அடுத்த பட இயக்குனர்\nJune 1, 2019 உத்த மன் Comments Off on உறுதி செய்யப்பட்ட விஜய்யின் அடுத்த பட இயக்குனர் min read\nநேசமணி அளப்பறை – சமூக வலைத் தளங்களில் வைரல் டிவிட்டுக்கள் இதோ\nMay 30, 2019 உத்த மன் Comments Off on நேசமணி அளப்பறை – சமூக வலைத் தளங்களில் வைரல் டிவிட்டுக்கள் இதோ\nபெண்களின் உள்ளாடை அணிந்து வந்தவர் கைது\nJune 3, 2019 பரமர் Comments Off on பெண்களின் உள்ளாடை அணிந்து வந்தவர் கைது\nதனியார் வகுப்பு ஒன்றிற்கு முன்பாக சந்தேகப்படும் விதமாக நடமாடிய ஒருவரை பொதுமக்கள் பிடித்து சோதனையிட்டபோது, அவர் பெண்களின் உள்ளாடைகள் 13 ஐ அணிந்திருந்தது தெரிய வந்துள்ளது. இந்த\nஒரு மகளை திருமணம் செய்தால் மற்ற மகள் இலவசம்- ஈழத்தமிழரின் ‘திகில்’ விளம்பரம்\nMay 20, 2019 உத்த மன் Comments Off on ஒரு மகளை திருமணம் செய்தால் மற்ற மகள் இலவசம்- ஈழத்தமிழரின் ‘திகில்’ விளம்பரம் min read\nகணவரை கொன்று சாக்கடையில் வீசிய காதல் மனைவி – அதிர்ச்சிப் பின்னணி\nMay 17, 2019 உத்த மன் Comments Off on கணவரை கொன்று சாக்கடையில் வீசிய காதல் மனைவி – அதிர்ச்சிப் பின்னணி min read\nமனைவிக்கு கணவன் செய்த செயல்; கடும் வலி காரணமாக வெளி வந்த உண்மை\nMay 16, 2019 உத்த மன் Comments Off on மனைவிக்கு கணவன் செய்த செயல்; கடும் வலி காரணமாக வெளி வந்த உண்மை min read\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://polimernews.com/search/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-06-19T08:21:15Z", "digest": "sha1:KKWO4TZXURHUEEHUKONBEYTYKYL6AVXJ", "length": 11831, "nlines": 102, "source_domain": "polimernews.com", "title": "Polimer News - Search சாலைமறியல் ​ ​​", "raw_content": "\nஇளைஞர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் ஒருவர் மரணம் - உறவினர்கள் சாலை மறியல்\nமதுரை மாவட்டம் மேலூர் அருகே இரு சமூகத்தை சேர்ந்தவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சடலத்தை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கொடுக்கம்பட்டி கிராமத்தில் கோவில் திருவிழாவையொட்டி நாடக...\nசாலைமறியலில் ஈடுபட்டவர்களை கலைக்க முயன்ற போது கலவரம்\nதேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றபோது உருவான கலவரத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தாக்கப்பட்டது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தேவதானப்பட்டி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வரும் சருத்திப்பட்டியைச் சேர்ந்த சிரஞ்சீவி,...\nதண்ணீர் திறக்க உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னட அமைப்பினர் சாலைமறியல்\nதமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டதைக் கண்டித்து பெங்களூரு - மைசூரு சாலையில் கன்னட அமைப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் 9.2 டி.எம்.சி. தண்ணீர் திறக்க, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இதனை கர்நாடக அரசும் ஏற்று...\nசாலை விபத்தில் தந்தை-மகன் உயிரிழப்பு, ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சாலைமறியல்\nஈரோடு அருகே சாலை விபத்தில் தந்தை மற்றும் மகன் பலியானதை தொடர்ந்து உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு அருகேயுள்ள மேட்டுபாளையம் கிராமத்தை சேர்ந்த தனபால் தனது 4 வயது மகன் சபரியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். சித்தோடு...\nவேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்\nமஹாராஷ்டிராவில் வேலைவாய்ப்பு கோரி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்டோர் மீது போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன. புனேவில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பள்ளி, கல்லூரி,உள்ளிட்டவை ஏற்படுத்தித் தரக் கோரி நீண்ட நாள் கோரிக்கை விடுக்கப்பட்டது. திங்களன்று புனேவில் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி...\nஐஐடி மாணவர் தற்கொலைக்கு போலீசாரே காரணம் எனக் கூறி உறவினர்கள் சாலைமறியல்\nகாஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே ஐஐடி மாணவர் தற்கொலைக்கு போலீசாரே காரணம் எனக் கூறி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். செங்கல்பட்டை அடுத்த புலிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். ஐஐடி மாணவரான இவர் மீது அடிதடி வழக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட...\nசின்னத்தம்பி யானையை பிடித்து வனப்பகுதிக்குள் விட வலியுறுத்தி விவசாயிகள் சாலைமறியல்\nதிருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ஊருக்குள் புகுந்துள்ள காட்டுயானை சின்னத்தம்பி, விளைநிலங்களை சேதப்படுத்துவதால், அதைப் பிடித்து வனப்பகுதிக்குள் விட வலியுறுத்தி விவசாயிகள் சாலைமறியலில் இறங்கினர். காட்டு யானை சின்னத்தம்பி, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த கிருஷ்ணாபுரம் அமராவதி சர்க்கரை ஆலைக்கு சொந்தமான கரும்புத்...\nசாலைவிபத்தில் உயிரிழந்தவரின் சடலத்துடன் சாலைமறியல்\nசேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே சாலைவிபத்தில் உயிரிழந்தவரின் உடலுடன் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டையைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் துக்கநிகழ்வில் கலந்து கொள்ள மாலை வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை ஓரம் சென்றுள்ளார். அப்போது...\nமானாமதுரை அருகே விவசாயிகள் சாலைமறியல் போராட்டம்\nமதுரை அடுத்துள்ள விரகனூர் மதகு அணையில் இருந்து மானாமதுரை பகுதி விவசாயிகளுக்கு தண்ணீர் திறந்து விட மறுப்பதாகக் கூறி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில், முத்தனேந்தல் அருகே நடந்த இந்த போராட்டத்தில் கட்டிக்குளம், கொம்புக்காரனேந்தல், இடைக்காட்டூர்,கீழப்பசளை உள்ளிட்ட...\nஅரசு ஊழியர் - ஆசிரியர் சங்கத்தினர் வேலை நிறுத்தம் 4வது நாளாக நீடிக்கிறது...\nமதுரையில் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக செல்ல முயன்ற 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அண்ணா பேருந்து நிலையம் முன�� சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் சாலைமறியல் போராட்டத்தில்...\nஇந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியா\nநடிகர் சங்க தேர்தல் ரத்து\n17ஆவது மக்களவையின் சபாநாயகராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஓம் பிர்லா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-cm-upset-on-aiadmk-mps-resignation-decision-315667.html", "date_download": "2019-06-19T06:44:42Z", "digest": "sha1:O2J6LL5A4GNCUTHBVVEMN5E6JEIFE2SI", "length": 22519, "nlines": 213, "source_domain": "tamil.oneindia.com", "title": "அ.தி.மு.க எம்.பிக்களின் 'ராஜினாமா' கதகளி- கடுகடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி | TN CM upset on AIADMK MPs resignation decision - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n6 min ago தேர்தல் அரசியலுக்கு குட்பை சொன்ன சுஷ்மா ஸ்வராஜ், சுமித்ரா மகாஜன்\n13 min ago என்னது ஒரே நேரத்தில் தேர்தலா.. ஆளைவிடுங்க சாமி.. மோடி முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு\n14 min ago சென்னை ஓஎம்ஆர் சாலையில் குடியிருப்புகள் காலியாகிறது.. தண்ணீர் தேடி தகிக்கும் தலைநகரம்\n28 min ago பிறந்ததும் அதிர்ச்சி.. உயிருக்கு போராடும் அழகான இரட்டை குழந்தைகள்.. கொஞ்சம் உதவுங்களேன்\nMovies சத்குருவுடன் கோல்ப் ஆடிய மணிரத்னம்: அப்டேட் கொடுத்த சுஹாசினி\nSports பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை உடனே தடை செய்யுங்கள்.. பாய்ந்தது வழக்கு.. பரபரப்பு காரணம்\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nLifestyle உங்கள் கனவில் யாராவது அழுவது போல வருவது உங்களுக்கு நல்லதா இல்லை கெட்டதானு தெரிஞ்சுக்கோங்க...\nAutomobiles தீபாவளி ரிலீசாக வருகிறது மாருதி எஸ் பிரெஸ்ஸா குட்டி எஸ்யூவி கார்\nFinance கொடூர தண்ணி பஞ்சத்தால சேத்து வெச்ச சொத்து முழுக்க Bore போடவே சரியா போச்சுங்களே..\nTechnology பிளிப்கார்ட்: 48எம்பி பிரைமரி கேமராவுடன் ரூ.13,999-விலையில் விற்பனைக்க வரும் ரெட்மி நோட் 7 ப்ரோ.\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nஅ.தி.மு.க எம்.பிக்களின் ராஜினாமா கதகளி- கடுகடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி\nஅதிமுக எம்.பி-க்கள் ராஜினாமா விவகாரம்-கடுப்பான பழனிச்சாமி- வீடியோ\nசென்னை: அதிமுக எம்பிக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்யப் போவதாக கூறுவதால் முதல்வர் எடப்பாடியார் கடும் அதிருப்தி அடைந்த��ள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\n'காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்' என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தமிழக முதல்வர் நடத்திய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் இதுகுறித்து வலியுறுத்தப்பட்டது.\n'கர்நாடக சட்டமன்றத் தேர்தல் மே மாதம் நடக்கவிருப்பதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு முயற்சி மேற்கொள்ளாது' என அரசியல் விமர்சகர்கள் பேசி வருகின்றன. 'இந்த விவகாரத்தில் தமிழக எம்.பிக்கள் ராஜினாமா செய்ய வேண்டும்' என்ற அழுத்தம் அதிகரித்து வருகிறது.\nஇதனையடுத்து, நேற்று நாடாளுமன்றத்தில் பேசிய அ.தி.மு.க எம்.பி நவநீதகிருஷ்ணன், ' மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், தற்கொலை செய்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. இங்கு சட்டத்தின் ஆட்சியா நடக்கிறது எங்களை ராஜினாமா செய்யுமாறு வற்புறுத்துகின்றனர்' எனப் பேசினார். அவரது இந்தப் பேச்சு குறித்துப் பேசிய திருச்சி எம்.பி குமார், ' நவநீத கிருஷ்ணன் பேசியது அவரது சொந்தக் கருத்து' என்றார்.\nநவநீதகிருஷ்ணன் போன் சுவிட்ச் ஆப்\n'தற்கொலை செய்து கொள்வோம்' என அ.தி.மு.க எம்.பி பேசிய பேச்சு, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பாக, அ.தி.மு.கவில் இருந்தும் பொதுமக்களிடம் இருந்து ஏராளமான போன்கால்கள் வருவதையடுத்து, செல்போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டார் நவநீத கிருஷ்ணன்.\nஅ.தி.மு.க வட்டாரத்தில் பேசினோம். \"தலைமைக் கழகத்தின் அனுமதியைப் பெறாமல்தான் நவநீதகிருஷ்ணன் பேசியிருக்கிறார். இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட இருக்கிறது. இன்று காலை திருச்சி எம்.பி குமார் உள்ளிட்டவர்கள் முதல்வரிடம் பேசியுள்ளனர். அப்போது பேசிய அவர்கள், ' பதவியில் நீடிக்க எங்களுக்கு விருப்பமில்லை. அதைப் பற்றி உங்களிடம் விரிவாகப் பேச வேண்டும்' எனக் கூற, இதனை எதிர்பார்க்காத முதல்வர், ' நீங்களே முடிவு செய்துவிட்டு என்னை வந்து பார்க்கிறீர்களா எப்போது எதைச் செய்ய வேண்டும் என்பது எனக்குத் தெரியும். கட்சி வேலைகளைப் பாருங்கள்' எனக் கடுகடுப்புடன் கூறிவிட்டார்.\nஇதனை எம்.பிக்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை\" என விவரித்தவர், \" முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற காலத்தில், சில எம்.பிக்கள் பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட்டனர். மோடியின் தலையீட்டால் இரண்டு அணிக���ும் இணைந்தன. 'இந்த இணைப்பின் தொடர்ச்சியாக மத்திய அமைச்சர் பதவியில் அமர வேண்டும்' என சில எம்.பிக்கள் எதிர்பார்த்தனர். இதற்கு துணை முதல்வர் தரப்பில் இருந்தும் சில உறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால், எம்.பிக்களின் கோரிக்கையை டெல்லி ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. ஐம்பது எம்.பிக்கள் இருந்தாலும் அவர்களையும் பா.ஜ.க எம்.பிக்களாகத்தான் அமித் ஷா பார்க்கிறார். தவிர, தமிழகத்தில் நடக்கும் அரசு ஒப்பந்தப் பணிகளில் எம்.பிக்களுக்குச் சேர வேண்டிய தொகைகள் எதுவும் சரியாகச் சேரவில்லை. இதைப் பற்றிக் கேட்டபோது, ' இந்த ஆண்டு இறுதிக்குள் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கிறது. அடுத்து வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் நீங்கள்தான் இருக்கிறீர்கள். உங்களுக்குச் சேர வேண்டியதைக் கொடுப்பதில் என்ன பலன் இருக்கிறது பதவிக்காலமே இன்னும் சில மாதங்கள்தானே...' என எதிர்க்கேள்வி கேட்டுள்ளனர்.\nஎம்.எல்.ஏக்களுக்கு மட்டும் அதீத முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை எம்.பிக்கள் பலரும் ரசிக்கவில்லை. காவிரி விவகாரத்தை, தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கிடைத்த வாய்ப்பாகப் பார்க்கிறார்கள். அதன் எதிரொலியாகத்தான் எடப்பாடியை நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர்\" என்றார். \" எம்.பிக்களின் மனதில் வேறுவிதமான எண்ணம் ஓடிக் கொண்டிருக்கிறது. தேர்தல் வந்தாலும் உறுதியாக நாமெல்லாம் வெற்றி பெற முடியுமா இப்போதே ராஜினாமா செய்துவிட்டால், தொகுதி மக்களை கௌரவமாக எதிர்கொள்ளலாம். தேர்தலிலும் நம்மை வெற்றி பெற வைப்பார்கள்' என நம்புகின்றனர். அதன் விளைவுதான் ராஜினாமா என்னும் ஆட்டத்தைத் தொடங்கியுள்ளனர். அரசியல்ரீதியாக இவர்களது நோக்கம் வெற்றி பெறுமா என்பது மத்திய அரசு எடுக்கக் கூடிய முடிவில்தான் இருக்கிறது\" என்கின்றனர் டெல்டா மாவட்ட அ.தி.மு.கவினர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாஜக சபாநாயகர் வேட்பாளர் ஓம் பிர்லாவுக்கு, அதிமுக சப்போர்ட்.. மொத்தம் 10 கட்சிகள் கைகோர்ப்பு\n'அவர்' வேண்டாம்.. நம்ப முடியாது.. ஓபிஎஸ் போடும் முட்டுக்கட்டை.. தர்மசங்கடத்தில் எடப்பாடியார்\nஸ்டாலினை நம்பி பயனில்லை.. களத்தில் இறங்கிய தினகரன்.. வலையில் விழும் அதிமுக எம்.எல்.ஏக்கள்\nஅதிமுக அரசு மீது அட்டாக்..... தமிழிசைக்கு அமித்ஷா க்ரீன் சிக்னல்\nஎன்��ாச்சு.. சிவி சண்முகம் ஏன் கூட்டத்துக்கே வரலை.. கலகலக்கும் அதிமுக\nதமிழ்நாட்டுக்கு மேலும் 3 துணை முதல்வர்களா.. பரபரக்கும் அரசியல் களம்\nஅதிமுகவுக்கு இருப்பது ஒரே ஒரு எம்.பி... முதல்வரை வரவேற்க அவரும் வரவில்லை.. டெல்லியில் சலசலப்பு\nஎங்களுக்கும் ஹெல்ப் பண்ணுங்க.. 2021ல் வெல்ல உதவுங்க.. 'பிகே'வுடன் கை குலுக்கும் அதிமுக\nவேகமாக கரைகிறது பேரவை.. தீபாவை நம்பி ஏமாற்றம்.. அதிமுகவுக்கு தாவத் தொடங்கும் நிர்வாகிகள் \nஜெயலலிதா கொண்டு வந்த மழைநீர் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்துங்கள்... சரத்குமார் வேண்டுகோள்\nஉட்கட்சி பூசல் சரியாய்ருமா.. குழப்பமா இருக்கே.. பேசியவர்களை விட்டுவிட்டு மீடியா மீது பாயும் அதிமுக\nநயன்தாராவை பற்றி தானே பேசினேன்... திமுகவில் இருந்து என்னை ஏன் நீக்க வேண்டும்... ராதாரவி கேள்வி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\naiadmk cauvery mps resign அதிமுக காவிரி எம்பிக்கள் ராஜினாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamiltshirts.in/plain-tshirts", "date_download": "2019-06-19T08:11:03Z", "digest": "sha1:5UGU25B6X6XVXRCSVD7CUFPVFI6S6UFZ", "length": 7133, "nlines": 242, "source_domain": "www.tamiltshirts.in", "title": "Plain Round Neck Tshirt", "raw_content": "\nசிறுவர் / Kids +\nநல்ல தரம், உங்கள் சேவைக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.\nவீழ்வேனென்று நினைத்தாயோ, நல்ல வடிவம், துணியும் நல்ல தரம்.\nதமிழில் ஆடைகள், எனக்கு ரொம்ப பெருமை. நன்றி தமிழா\nதமிழில் ஆடைகள் கிடைக்குமா என ரொம்ப நாள் தேடினேன், வில்வா தமிழ் ஆடையை கண்டவுடன், அனைத்திலும் ஒன்று வாங்கிவிட்டேன், ஆடைகள் மிக கச்சிதமாக பொருந்தியது, வாழ்த்துக்கள் \nபலர் வினோதமாக என்னிடம் கேட்கும் கேள்வி, தமிழில் ஆடைகள் இருக்கா மக்கள் கருத்தும் சந்தோஷம் அளிக்கிறது. உங்கள் சேவையை தொடர எனது வாழ்த்துக்கள்.\nஉங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள், நீங்கள் பாரதி மட்டும் இல்லாமல், பாரதிதாசன் கவிதையும் பொறித்தால் நன்றாக இருக்கும், முயற்சிக்கவும். வாழ்த்துக்கள்\nPowered by VilvaNetworks.com | அனைத்து உரிமைகளும் பெறப்பட்டுள்ளது © 2019.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "https://www.yarldeepam.com/news/23075.html", "date_download": "2019-06-19T06:54:55Z", "digest": "sha1:GUBW7JBTNG6324UXRUZ5FQLZP3UV5O6B", "length": 10448, "nlines": 169, "source_domain": "www.yarldeepam.com", "title": "முல்லைத்தீவில் குடும்ப பெண்ணிற்கு நேர்ந்த கதி - Yarldeepam News", "raw_content": "\nமுல்லைத்தீவில் குடும்ப பெண்ணிற்கு நேர்ந்த கதி\nஒதியமலை���ை சேர்ந்த 36 வயதுடைய திலீபன் வட்சலா என்ற குடும்ப பெண் நேற்று மண்ணெண்ணை ஊற்றி எரிந்த நிலையில் உறவினர்களால் நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nமுல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஒதியமலையில் தீயில் எரிந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த குடும்ப பெண் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.\nபின்னர் மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.\nசம்பவம் தொடர்பில் ஓட்டுசுட்டான் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇது தற்கொலையா கொலையா என்பதில் குழப்பமுள்ளதால், பொலிசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.\nசுவிசில் மர்மமான முறையில் உயிழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரின் சடலம் கண்டுபிடிப்பு\nநாளை பகல் இரண்டு மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம்\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களிற்கு செல்லாதீர்கள் அஸ்கிரிய பீடம் முக்கிய கோரிக்கை\n சிறிலங்கா மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி\nயாழில் வாள்வெட்டு குழு அட்டகாசம் : பெற்றோல் குண்டு தாக்குதல்\nமீண்டும் மகிந்தருடன் சங்கமிக்கும் ஹிஸ்புல்லா\nபாதணி விற்பனை கடையில் தொழில்புரியும் அஷாமின் நெகிழ்ச்சி செயல்\nயாழில் மாமியாரை போட்டுத் தள்ளிய மருமகன்\nவேளாங்கண்ணி மாதா சொரூபம் விசமிகளால் உடைப்பு – அரியாலையில் அதிகாலையில் சம்பவம்\nபெண்ணை வீதியில் துரத்திச் சென்று கழுத்தறுத்து கொலை; இளைஞனுக்கும் கத்திக் குத்து –…\nஆண்டவன் அடியில் :05 Jun 2019\nஆண்டவன் அடியில் :11 May 2019\nஆண்டவன் அடியில் :10 May 2019\nஆண்டவன் அடியில் :08 May 2019\nதிரு கனகரட்ணம் கனகச்சந்திரன் (குமணன், குமணி)\nஆண்டவன் அடியில் :04 May 2019\nஆண்டவன் அடியில் :29 Apr 2019\nஆண்டவன் அடியில் :25 Apr 2019\nதிருமதி பத்மாவதி தியாகராசா (சின்னக்கிளி)\nஆண்டவன் அடியில் :27 Apr 2019\nஆண்டவன் அடியில் :23 Apr 2019\nஆண்டவன் அடியில் :26 Apr 2019\nசுவிசில் மர்மமான முறையில் உயிழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரின் சடலம் கண்டுபிடிப்பு\nநாளை பகல் இரண்டு மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியை தருவோம் கிழக்கில் இருந்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை\nமுஸ்லிம் வர்த்தக நிலையங்களிற்கு செல்லாதீர்கள் அஸ்கிரிய பீடம் முக்கிய கோரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00557.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dogratamil.com/index.php/2015-09-08-14-01-17", "date_download": "2019-06-19T07:18:35Z", "digest": "sha1:C3L3OUSBPXMYMF6IXF3X2QBAJYT6DMPF", "length": 2708, "nlines": 28, "source_domain": "dogratamil.com", "title": "நான்", "raw_content": "\nWritten by சதீஷ் குமார் டோக்ரா\nடிஸெம்பர் 1953-ல் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தேன். பள்ளிப் படிப்பும், கல்லூரிப் படிப்பும் முடித்து, அம்ரித்ஸார்ஸிலுள்ள குரு நானக் தேவ் பல்கலைக்கழகத்தில் சுமார் 5 வருடங்களாக ஆங்கில இலக்கிய மற்றும் மொழியியல் விரிவுரையாளராக பணியாற்றினேன். பிறகு, 1982-வில் ஐ. பி. எஸ்ஸில் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு காடர் வழங்கப்பட்டேன். இப்பொழுது, பணி ஓய்வு பெற்று, சென்னையில் நிரந்தரமாக குடியேறிவிட்டேன்.\nதமிழ் எழுத்தாளராகவும், பேச்சாளராகவும் பெயர் பெற ஆசை. ஹலோ... ஹலோ... டோக்ரா பேசுகிறைன் என்ற புத்தகம் 24-ம் தேதி மதுரை காமராஜன் பல்கலைக்கழத்தின் கல்லூரியிலும், 25-ம் தேதி ராஜ்பாளையம் ராஜூ கல்லூரியிலும் வெளியிடப்பட்டது.\nதற்போது, ரட்சகன் என்ற நாவல் எழுதி வருகிறேன். அனேகமாக, மார்ச் கடைசிக்குள் வெளியாகிவிடும்.\nஎன்னுடன் தொடர்ப்பில் இருக்க Facebook Group ஹலோ... ஹலோ... டோக்ரா பேசுகிறேன்- ல் உறுப்பினராக சேர்லாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=2082", "date_download": "2019-06-19T06:53:04Z", "digest": "sha1:7HV3DCITAXYYE5XBULNI2KEUF3GMSLBQ", "length": 13508, "nlines": 119, "source_domain": "www.lankaone.com", "title": "சாம்சங் Z4 அறிமுகமானது, வ�", "raw_content": "\nசாம்சங் Z4 அறிமுகமானது, விரைவில் இந்தியாவில் வெளியாகும் என தகவல்\nசாம்சங் நிறுவனம் டைசன் இயங்குதளம் கொண்டு இயங்கும் Z4 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் இந்தியாவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசாம்சங் தனது டைசன் இயங்குதளம் கொண்டு இயங்கும் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. Z4 என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் இம்மாத இறுதியில் இந்தியாவிலும் வெளியிடப்படும்.\nமே 16 -17 ஆகிய தேதிகளில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெற இருக்கும் டைசன் டெவலப்பர் கான்ஃபெரன்ஸ் நிகழ்ச்சியிலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகோல்டு, சில்வர் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கும் புதிய Z4 ஸ்மார்ட்போன் 4.5 இன்ச் WVGA 480x800 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர், 1 ஜிபி ரேம் உள்ளிட்டவை வழங்கப்பட��டுள்ளது. சாம்சங் Z4 ஸ்மார்ட்போனில் டைசன் ஓ.எஸ். 3.0 இயங்குதளம் கொண்டு இயங்குகின்றது.\nஇத்துடன் 5 எம்பி பிரைமரி கேமரா, டூயல் எல்இடி பிளாஷ், மற்றும் 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. 143 கிராம் எடை கொண்டுள்ள Z4 ஸ்மார்ட்போனில் 2050 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி 2.0, ஜிபிஎஸ், எல்டிஇ கேட் 4 போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது.\nசாம்சங் Z4 ஸ்மார்ட்போனின் கேமராவை இயக்க சிறப்பான ஜெஸ்ட்யூர் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முதல் முறை ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு ஏற்ற எளிமையான இன்டர்ஃபேஸ் வடிவமைப்பு கொண்டுள்ளது. மேலும் புகைப்படங்களை வேகமாக எடுக்க கேமரா லான்ச் செய்ய ஏதுவான வசகதிகள் வழங்கப்பட்டுள்ளது.\nஎறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிய...\n19.06.1997 நெடுங்கேணிப் பகுதியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர்......Read More\nமாந்தை மேற்கில் மாற்றுத் திறனாளிகளிற்கு...\nவடதமிழீழம்: மான்னார் மாந்தை மேற்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ......Read More\nஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் குழப்பம்:...\nசிறிலங்காவில் நடைபெறவுள்ள அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது ஜன......Read More\nசுவிசில் மர்மமான முறையில் உயிழந்த...\nசுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்த ......Read More\nசஹரான் 120 வீடுகளை எரிக்கவில்லை – வேலிக்கு...\nசஹரான் ஹாசீம் காத்தான்குடியில் 120 வீடுகளை தீ வைத்து எரித்ததாக மேல் மாகாண......Read More\nசஹரான் 120 வீடுகளை எரிக்கவில்லை – வேலிக்கு...\nசஹரான் ஹாசீம் காத்தான்குடியில் 120 வீடுகளை தீ வைத்து எரித்ததாக மேல் மாகாண......Read More\nவடதமிழீழம்: மான்னார் மாந்தை மேற்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ......Read More\nசுவிசில் மர்மமான முறையில் உயிழந்த...\nசுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்த ......Read More\nசஹரான் 120 வீடுகளை எரிக்கவில்லை –...\nசஹரான் ஹாசீம் காத்தான்குடியில் 120 வீடுகளை தீ வைத்து எரித்ததாக மேல் மாகாண......Read More\nசஹரான் 120 வீடுகளை எரிக்கவில்லை –...\nசஹரான் ஹாசீம் காத்தான்குடியில் 120 வீடுகளை தீ வைத்து எரித்ததாக மேல் மாகாண......Read More\nஅரச அதிபரின் உறுதிக் கடிதம்...\nகல்முனையில் தொடர்கிறது உண்ணாவிரதம்;பெரியநீலாவணை விசேட, காரைதீவு குறூப்......Read More\nபுதிய சமுர்த்தி பயனாளிகளிடம் 500...\nமுற்றாக ��றுக்கிறார் அமைச்சர்பிரதேச செயலகங்களுக்கு அறிவுறுத்தல் கடிதம்......Read More\nஸஹ்ரான் உட்பட்ட குழுவினரை எனக்கு...\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகிளிநொச்சி மாவட்டத்தின் அடிப்படை வசதிவாய்ப்புக்களற்ற நிலையில்......Read More\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை 2.00...\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை மாலை 2.00 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/vishnu-temple-arulmigu-vanavengada-perumal-thirukoyil-t1103.html", "date_download": "2019-06-19T07:01:31Z", "digest": "sha1:3RE7QONA4L6BCI5Q7BB7D33DJ7GHMKF6", "length": 19194, "nlines": 242, "source_domain": "www.valaitamil.com", "title": "அருள்மிகு வனவேங்கடப் பெருமாள் திருக்கோயில் | arulmigu vanavengada perumal thirukoyil", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nஅருள்மிகு வனவேங்கடப் பெருமாள் திருக்கோய��ல்\nகோயில் வகை விஷ்ணு கோயில்\nபழமை 500 வருடங்களுக்கு முன்\nமுகவரி அருள்மிகு வனவேங்கடப் பெருமாள் திருக்கோயில் பெருந்துறை, துடுப்பதி- 638 053 ஈராடு மாவட்டம்.\nமாநிலம் தமிழ்நாடு [ Tamil nadu ]\nநாடு இந்தியா [ India ]\nஇங்கு பெருமாள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலுக்கு அருகிலேயே சிறு குட்டை உள்ளது. இதில் தண்ணீர் நிரம்பும் காலங்களில் பக்கத்தில் உள்ள சிறு பள்ளத்தில் இருந்து வெள்ளை நிறத்தில் நாமக்கட்டி உருவாகிறது. வேப்ப மரம் பொதுவாக அம்பாளுக்கு உகந்தது. ஆனால், இங்கு வேப்ப மரத்தடியில் வீற்றிருந்து பல நூறு ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் ஸ்ரீவனவேங்கடப் பெருமாள்.\nவேப்ப மரம் பொதுவாக அம்பாளுக்கு உகந்தது. ஆனால், ஈரோடு மாவட்டம் பெருந்துறை தாலுகா துடுப்பதி அருகேயுள்ள ஸ்ரீரங்ககவுண்டன் பாளையம் கிராமத்தில் வேப்ப மரத்தடியில் வீற்றிருந்து பல நூறு ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் ஸ்ரீவனவேங்கடப் பெருமாள்.ஊருக்கு வெளியே, வயல்களுக்கு நடுவே பசுமை போர்த்திய பின்னணியில் அமைந்திருக்கிறதுஇக்கோயில்.\nமிகப் பிரம்மாண்டமான வேப்பமரம் கோயிலின் பெரும் பகுதியை வியாபித்திருக்கிறது.மரத்தடியில் எவ்வித சிலைகளும் இல்லை.ஐந்து கற்கள் மட்டுமே அமைந்துள்ளன. இவற்றையே வன வேங்கடப் பெருமாளாகவும், தாயாராகவும் உருவகம் செய்து பக்தர்கள் வழிபடுகின்றனர்.\nஅருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில் கொடுமுடி , ஈரோடு\nஅருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில் பவானி , ஈரோடு\nஅருள்மிகு அமரபணீஸ்வரர் திருக்கோயில் பாரியூர் , ஈரோடு\nஅருள்மிகு நட்டாற்றீஸ்வரர் திருக்கோயில் காங்கயம்பாளையம் , ஈரோடு\nஅருள்மிகு ஆருத்ரா கபாலீஸ்வரர் திருக்கோயில் எழுமாத்தூர் , ஈரோடு\nஅருள்மிகு சந்திரசேகரர் திருக்கோயில் அத்தாணி , ஈரோடு\nஅருள்மிகு மகிமாலீஸ்வரர் திருக்கோயில் ஈரோடு , ஈரோடு\nஅருள்மிகு பச்சோட்டு ஆவுடையார் திருக்கோயில் காங்கேயம், மடவிளாகம் , ஈரோடு\nஅருள்மிகு காயத்ரி லிங்கேஸ்வரர் திருக்கோயில் பவானி , ஈரோடு\nஅருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயில் சென்னிமலை , ஈரோடு\nஅருள்மிகு காடு ஹனுமந்தராய சுவாமி திருக்கோயில் தாராபுரம் , ஈரோடு\nஅருள்மிகு கோட்டை முனீஸ்வரர் திருக்கோயில் பெருந்துறை , ஈரோடு\nஅருள்மிகு குருநாதசுவாமி த���ருக்கோயில் புதுப்பாளையம் , ஈரோடு\nஅருள்மிகு ஐயப்பன் திருக்கோயில் கோபி , ஈரோடு\nஅருள்மிகு கருப்பண்ணசாமி திருக்கோயில் பொய்யேரிக்கரை , ஈரோடு\nஅருள்மிகு ராகவேந்திரர் திருக்கோயில் ஈரோடு , ஈரோடு\nஅருள்மிகு செல்வ ஆஞ்சநேயர் திருக்கோயில் மாரியப்பா நகர், சென்னிமலை , ஈரோடு\nஅருள்மிகு வைகுண்டமூர்த்தி திருக்கோயில் கோட்டையூர் , விருதுநகர்\nஅருள்மிகு சுவாமி நாராயணர் திருக்கோயில் அக்ஷர்தாம் , விருதுநகர்\nஅருள்மிகு தன்வந்திரி திருக்கோயில் சேர்த்தலா, மருத்தோர்வட்டம் , விருதுநகர்\nசனீஸ்வரன் கோயில் விநாயகர் கோயில்\nதிருவரசமூர்த்தி கோயில் முருகன் கோயில்\nபாபாஜி கோயில் வீரபத்திரர் கோயில்\nபிரம்மன் கோயில் சிவன் கோயில்\nதியாகராஜர் கோயில் திவ்ய தேசம்\nவள்ளலார் கோயில் குருசாமி அம்மையார் கோயில்\nஐயப்பன் கோயில் பட்டினத்தார் கோயில்\nசடையப்பர் கோயில் ஜோதி மவுனகுரு சுவாமி கோயில்\nசித்தர் கோயில் அய்யனார் கோயில்\n- அரியலூர் மாவட்டம் - சென்னை மாவட்டம் - கோயம்புத்தூர் மாவட்டம்\n- கடலூர் மாவட்டம் - தர்மபுரி மாவட்டம் - திண்டுக்கல் மாவட்டம்\n- ஈரோடு மாவட்டம் - காஞ்சிபுரம் மாவட்டம் - கன்னியாகுமரி மாவட்டம்\n- கரூர் மாவட்டம் - கிருஷ்ணகிரி மாவட்டம் - மதுரை மாவட்டம்\n- நாகப்பட்டினம் மாவட்டம் - நாமக்கல் மாவட்டம் - நீலகிரி மாவட்டம்\n- பெரம்பலூர் மாவட்டம் - புதுக்கோட்டை மாவட்டம் - இராமநாதபுரம் மாவட்டம்\n- சேலம் மாவட்டம் - சிவகங்கை மாவட்டம் - தஞ்சாவூர் மாவட்டம்\n- தேனி மாவட்டம் - திருவள்ளூர் மாவட்டம் - திருவாரூர் மாவட்டம்\n- தூத்துக்குடி மாவட்டம் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - திருநெல்வேலி மாவட்டம்\n- திருப்பூர் மாவட்டம் - திருவண்ணாமலை மாவட்டம் - வேலூர் மாவட்டம்\n- விழுப்புரம் மாவட்டம் - விருதுநகர் மாவட்டம்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிக��், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபுதிய குழந்தைப் பெயர்கள் -Baby Name\nதிரைப் பிடிப்பு - Print Screen\nதம் படம் - சுயஉரு - சுயப்பு - Selfie\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amavedicservices.com/ta/service/%E0%AE%86%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B7-%E0%AE%B9%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F", "date_download": "2019-06-19T07:31:27Z", "digest": "sha1:XZUBQL5PSMZYO6LGETCKYQSJUMKXM6TB", "length": 12789, "nlines": 182, "source_domain": "amavedicservices.com", "title": " ஆயுஷ ஹோமம்-புரோஹிதர் உட்பட | Ama Vedic Services", "raw_content": "\nஸ்ராத்தம் சேவைகள் - BYOP\nSelect ratingGive ஆயுஷ ஹோமம்-புரோஹிதர் உட்பட 1/5Give ஆயுஷ ஹோமம்-புரோஹிதர் உட்பட 2/5Give ஆயுஷ ஹோமம்-புரோஹிதர் உட்பட 3/5Give ஆயுஷ ஹோமம்-புரோஹிதர் உட்பட 4/5Give ஆயுஷ ஹோமம்-புரோஹிதர் உட்பட 5/5\nஆயுஷ ஹோமம் செய்து உங்கள் ஆயுளை நீட்டித்து கொள்ளுங்கள்\nஆயுஷ ஹோமம் ஒருவரின் பிறந்த நக்ஷத்ரம் வரும் நாளில் செய்யப்படுவது. ஆயுள் நீட்டிப்பையும், வாழ்வில் பிரகாசத்தையும்,நோய்நொடியின்மையையும் அளிக்கிறது\nஅமா வைதீக மையத்தில் ஆயுஷ ஹோமம் செய்ய கீழ்க்கண்ட திட்டங்கள் உள்ளன.\nஹோமம் எங்கள் மையத்தில் புரோஹிதர் கொண்டு செய்யப்படும்\n3 புரோஹிதர்கள், ஒரு தலைமை புரோஹிதர், 11 ஆவர்த்திகள்\nஇட வாடகை மற்றும் பராமரிப்பு செலவுகள்\nபூஜை சாமக்ரி மற்றும் பாத்திரங்கள்\n2 கும்பங்கள், கடவுளுக்கான பூ, மாலை\nஆயுஷ ஹோமம் செய்து உங்கள் வாழ்வை வளமுடன் வாழுங்கள்.\nஎழுத்து வடிவங்கள் பற்றிய அதிக விவரங்கள்\nஇணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\nஇணையபக்க முகவரிகள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் தானாகவே தொடர்பிகளாக மாற்றப்படும்.\nவரிகளும் பத்திகளும் தானாகவே முறிக்கப்படும்\nஆயுஷ ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P )\nSelect ratingGive ஆயுஷ ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 1/5Give ஆயுஷ ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 2/5Give ஆயுஷ ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 3/5Give ஆயுஷ ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 4/5Give ஆயுஷ ஹோமம்- எங்கள் இடத்தில் உங்கள் புரோகித��்களுடன் (B.Y.O.P ) 5/5\nநவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம்\nSelect ratingGive நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 1/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 2/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 3/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 4/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம் –நக்ஷத்ர திட்டம் 5/5\nநவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P )\nSelect ratingGive நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 1/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 2/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 3/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 4/5Give நவக்ரஹ ப்ரீதி ஹோமம்-எங்கள் இடத்தில் உங்கள் புரோகிதர்களுடன் (B.Y.O.P ) 5/5\nSelect ratingGive ஸ்ராத்தம் சேவைகள் 1/5Give ஸ்ராத்தம் சேவைகள் 2/5Give ஸ்ராத்தம் சேவைகள் 3/5Give ஸ்ராத்தம் சேவைகள் 4/5Give ஸ்ராத்தம் சேவைகள் 5/5\n\" மேலும் பலசுபநிகழ்ச்சிகளை இங்கு நடத்தநான் ஆசைப்படுகிறேன். இந்த மையமும் அமைந்துள்ள இடமும் வசதியாக உள்ளன. வைதீக முறையில் வீட்டு நிகழ்ச்சிகள் நடத்த நினைப்பவர்களை ஊக்குவிக்கும் இவர்கள் எடுத்துள்ள மிகச்சிறந்த முயற்சிக்கு நன்றி. \"\n\" சாலிகிராமமையம் ஒரு 7 - ஸ்டார் போன்ற வசதிகொண்ட வைதீக மையம். இப்படி ஒரு வசதியை இந்தியாவில் வேறெங்கும் பார்த்ததில்லை .\"\n\" சேவை மற்றும் உணவு நன்றாக உள்ளது. சுத்தமாக பராமரிக்கப்பட்டுள்ளது\nஅமா வேதிக் சர்வீஸஸ், இந்து மத பூஜைகள் மற்றும் சடங்குகளை சம்பிரதாய முறையில் செய்ய ஏற்படுத்தப்பட்ட மையம். விஞ்ஞானம் சார்ந்த இந்த உலகில் தற்போது பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதற்கு விஞ்ஞான ரீதியான காரணங்கள் உரைக்கபடுகின்றன. மக்கள் அதை உணர்ந்து தங்களை பூஜைகள் மற்றும் சடங்குகள் செய்வதில் ஈடுபடுத்தி கொள்கிறார்கள். அவர்களுக்கு தகுந்த வசதி செய்து கொடுப்பதே எங்கள் குறிக்கோள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eelam247.com/archives/3398", "date_download": "2019-06-19T08:19:48Z", "digest": "sha1:BAKOOBZ2CFM2JHR5XCWRNIYMAJRCGEJY", "length": 11398, "nlines": 107, "source_domain": "eelam247.com", "title": "அதிபர் திட்டியதில் மயங்கி வீழ்ந்த ஆசிரியை வைத்தியசாலையில் - Eelam247", "raw_content": "\nHome இலங்கை அதிபர் திட்டியதில் மயங்கி வீழ்ந்த ஆசிரியை வைத்தியசாலையில்\nஅதிபர் திட்டியதில் மயங்கி வீழ்ந்த ��சிரியை வைத்தியசாலையில்\nவவுனியா, ஓமந்தை பகுதியிலுள்ள கல்லூரியொன்றின் அதிபர் ஆசிரியை ஒருவரை நேற்று தரக்குறைவான வார்த்தைகளால் தூற்றியமையினால் மன ரீதியாக பாதிக்கப்பட்டு மயக்கமுற்ற ஆசிரியை வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nகுறித்த அதிபர் நேற்றையதினம் ஆசிரியை ஒருவருடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து தரக்குறைவான வார்த்தைகளால் குறித்த ஆசிரியையை பேசியுள்ளார்.\nஇதன் காரணமாக அதிபரின் இவ்வாறான வார்த்தைப் பிரயோகத்தை சற்றும் எதிர்பாராத ஆசிரியை மன ரீதியாக பாதிக்கப்பட்டு மயக்கமுற்று வீழ்ந்துள்ளார்.\nஇதனையடுத்து குறித்த ஆசிரியையை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அவர் தற்போது வவுனியா பொதுவைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇதேவேளை இச் சம்பவம் இடம்பெற்று சிறிது நேரத்தில் குறித்த பாடசாலையின் அதிபர் மீது சிலர் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என தெரியவருகின்றது.\nஇந் நிலையில் குறித்த சம்பவம் தொடர்பாக பாடசாலையின் அதிபரிடம் தொடர்பு கொண்டு வினவிய போது,\nஎமது பாடசாலையில் உப அதிபராக கடமையாற்றுபவர்களில் ஒரு பெண் உப அதிபரிடம் சில பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஅவர் பணிகளை சீராக செய்ய மாட்டார் என்பது எனக்குத் தெரியும். இதனால் மாற்றம் செய்ய வேண்டியிருந்தது. அத்துடன் இரண்டாம் தரத்தில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவர் இடமாற்றத்தில் சென்றுவிட்டார். அதனால் குறித்த உப அதிபரை அந்த வகுப்பில் கற்பிற்குமாறு தெரிவித்தேன் எனத் தெரிவித்தார்.\nஇதேவேளை பாதிக்கப்பட்ட பிரதி அதிபர் தெரிவிக்கும்போது,\nஎனக்கு அதிபரினால் பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதுடன் மன ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளேன். தகாத வார்த்தைகளினால் பேசி என்னை வெளியேறுமாறும் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நான் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளேன். அதிபரினால் எனக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து வலய கல்விப்பணிப்பாளருக்கு முற்கூட்டியே முறையிட்டிருந்தேன் என்று மேலும் தெரிவித்தார்.\nவவுனியா வடக்கு கல்வி வலய பணிப்பாளர் சம்பவம் தொடர்பில் தெரிவிக்கும்போது,\nஆசிரியர் முறையிட்டுள்ளது குறித்து அதிபர் ,ஆசிரியரிடம் விசாரணைகள் இ���ம்பெற்று வருகின்றது.\nநேற்று இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ளார்கள். குறித்த சம்பவம் தொடர்பாக அதிபரிடம் அறிக்கை கோரியிருந்தேன் இதுவரையில் வழங்கப்படவில்லை என்று மேலும் தெரிவித்தார்.\nPrevious articleநாளை மறுநாள் இலங்கை வருகிறார் மோடி: கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்திற்கும் செல்கிறார்\nNext articleபதவி ஆசையில் உள்ள சம்பந்தனுக்கு ஏணி வைத்தால்கூட எட்டாதாம்…\nயாழில் இன்று நிகழ்ந்த கொடூரம் பெரியதந்தையின் வெறிச் செயலால் பறிபோன உயிர்\nஉலகமே வியந்து நோக்கிய சாதனை புகைப்படங்களால் அடுத்தடுத்து வெளியான அதிர்ச்சி தகவல்கள்\n‘தமிழ் மக்களுக்கு விரோதமாக எந்தக் கருத்தையும் கூறவில்லை’\nதீவிரவாதிகளுக்கு நிதி வழங்கி உதவிய வர்த்தகர்கள்\nதற்போது நீர்கொழும்பின் நிலை என்ன இரவில் நடமாடுபவர்கள் யார்\nநாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு கட்சி பேதமின்றி ஒன்றிணைய வேண்டும் – ஜனாதிபதி\nஅனைத்து முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்ல ஆனால் இலக்கு வைக்கப்பட்டது..\nதேடுதல் நடவடிக்கையில் 13பேர் கைது\n”சிங்கள மக்களுக்கு நியாயப்படுத்த தமிழர்களுடன் ஒப்பிட்டு சீண்டுவதை முஸ்லிம் அரசியல்வாதிகள் நிறுத்த வேண்டும்”\nஉலகளாவிய ரீதியில் நீங்கள் அறிய முடியாத செய்திகளை இணையத்தின் ஊடாக நொடிப்பொழுதில் உங்கள் கரங்களில் தருவதற்கு மிகச்சிறந்த முறையில் 24 மணிநேரமும் ஊடக சந்திப்பை நடாத்தும் ஒரேயொரு தமிழ் ஊடகம் ஈழம் 247.\n© பதிப்புரிமை ஈழம் 247\nமுள்ளிவாய்க்கால் மீது தொடர் எறிகணைத் தாக்குதல்: மருத்துவமனை செயலிழந்தது; நுற்றுக்கணக்கானவர்கள் படுகொலை\nமுள்­ளி­வாய்க்­கால் நினை­வேந்­தல் வாரம் ஆரம்­பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_(1867)", "date_download": "2019-06-19T07:50:53Z", "digest": "sha1:7EUQ62Q44JU24QQONTVUPD5PCC35QR5K", "length": 7089, "nlines": 57, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "பன்னாட்டுக் கண்காட்சி (1867) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த கட்டுரை எந்த பகுப்பிலும் சேர்க்கப்படவில்லை. சரியான பகுப்புகள் தெரிந்தால், சேர்த்து உதவுங்கள்\nபன்னாட்டுக் கண்காட்சி 1867 என்பது, 1867 ஏப்ரல் முதலாம் தேதி முதல் அதே ஆண்டு நவம்பர் 3ம் தேதிவரை பிரான்சின் பாரிசில் நடைபெற்ற கண்காட்சியைக் குறிக்கும். 42 நாடுகள் இக்காண்காட்சியில் கலந்துகொண்டன. இரண்டாம் பிரெஞ்சுப் பேரரசின் உச்சநிலையைக் குறிக்கும் முகமாக, பேரரசன் மூன்றாம் நெப்போலியனின் ஆணையைத் தொடர்ந்து 1864இலேயே ஏற்பாடுகள் தொடங்கின.\nசாம்ப் டி மார்சில் அமைந்த முதன்மைக் கட்டிடம்\nநீரியல் உயர்த்தி, வலிதாக்கிய காங்கிறீட்டு\n1862 பன்னாட்டுக் கண்காட்சி in இலண்டன்\n1864ல் மூன்றாம் நெப்போலியன், 1867ம் ஆண்டில் பாரிசில் பன்னாட்டுக் கண்காட்சியொன்றை நடத்தும்படி ஆணை பிறப்பித்தார். இளவரசர் ஜெரோம் நெப்போலியனின் தலைமையில் இதற்கென ஆணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு முதற்கட்ட வேலைகள் தொடங்கின. 119 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட பாரிசின் இராணுவ அணிவகுப்புக்குரிய வெளியான சாம்ப் டி மார்சும், 52 ஏக்கர் பரப்பளவு கொண்ட பிலியன்கோர்ட் தீவும் கண்காட்சிக்கான இடமாகத் தேர்வாகியது. முதன்மைக் கட்டிடம் மூலைகள் வளைவாக அமைந்த செவ்வக வடிவம் கொண்டது. இதன் நீளம் 1608 அடிகள் (490 மீ), அகலம் 1247 அடிகள் (380 மீ). சுற்றிலும் பூங்காவும், அதைச் சுற்றிக் காட்சியரங்குகளும் அமைக்கப்பட்டிருந்தன. முதன்மைக் கட்டிடத்தை விட ஏறத்தாழ 100 சிறிய கட்டிடங்களும் கட்டப்பட்டன.\nகண்காட்சியின் கட்டுமானத்துக்கும், பேணலுக்குமான நிதியில் $1,165,020 பிரான்சு அரசின் நன்கொடை, அதேயளவு தொகையைப் பரிசு நகரம் வழங்கியது, $2,000,000 பொதுமக்களிடம் இருந்தும் கிடைத்தது.\nகண்காட்சியில் 50,226 காட்சிப்படுத்துவோர் பங்குபற்றினர். இவர்களில் 15,055 பேர் பிரான்சையும் அதன் குடியேற்ற நாடுகளையும் சேர்ந்தோர். 6176 பேர் பெரிய பிரித்தானியாவையும் அயர்லாந்தையும் சேர்ந்தோர். ஐக்கிய அமெரிக்காவிலிருந்து 703 பேர் பங்குபற்றினர். முதன் முதலாக சப்பான் தனது தேசியக் காட்சிக்கூடத்தில் கலைப்பொருட்களைக் காட்சிக்கு வைத்திருந்தது.[1] இவற்றில் பெரும்பாலானவை கியூசுவின் சட்சுமா, சாகா குலங்களைச் சேர்ந்தோருடையவை.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/14", "date_download": "2019-06-19T07:27:46Z", "digest": "sha1:UOVH3ZAUX55XIAQ664N3XM5HFMPLPDLO", "length": 5416, "nlines": 42, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "14 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்தக் கட்டுரை ஆண்டு பற்றியது. பயன்பாட்டுக்கு, 14 (எண்) என்பதைப் பார��ங்கள்.\nகிபி ஆண்டு 14 (XIV) என்பது ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு \"பொம்பெயசு மற்றும் அப்புலெயசு ஆளுநர்களின் ஆட்சி ஆண்டு\" (Year of the Consulship of Pompeius and Appuleius) எனவும், பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில் \"ஆண்டு 767\" எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 14 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவப் பொது ஆண்டு முறையில் இது பதினான்காம் ஆண்டாகும்.\nநூற்றாண்டுகள்: கிமு 1-ஆம் நூற்றாண்டு - 1-ஆம் நூற்றாண்டு - 2-ஆம் நூற்றாண்டு\nபத்தாண்டுகள்: கிமு 10கள் கிமு 0கள் 0கள் - 10கள் - 20கள் 30கள் 40கள்\n14 ஆம் ஆண்டில் உரோமைப் பேரரசு (கரும், இளம் பச்சை தவிர்த்து)\nஉரோமைப் பேரரசை நிறுவிய அகஸ்ட்டஸ் இறக்கிறான். இவன் கடவுளாக அறிவிக்கப்படுகிறான்.\nஅகஸ்டசின் பெறாமகன் திபேரியசு பேரரசன் ஆகிறான்.\nஅகஸ்டசின் இறப்பை அடுத்து ரைன் ஆற்றின் படையினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்;[1] செருமானிக்கசு, துரூசசு ஆகியோர் கிளர்ச்சியை அடக்கினர்.\nசெருமனியின் படைத்தளபதியாக செருமானிக்கசு நியமிக்கப்பட்டான். இவன் நடத்திய போர் 16 ஆம் ஆண்டில் முடிவடைந்தது.[2]\nசெருமனியின் ரூர் ஆற்றுக் கரைகளில் வாழ்ந்த மார்சி இனத்துக்கெதிராக செருமானிக்கசு பெரும் தாக்குதலை நடத்தினான். மார்சி இனத்தவர் பலர் கொல்லப்பட்டனர்.[3]\nகணக்கெடுப்பு ஒன்றின் படி, உரோமைப் பேரரசில் 4,973,000 குடிமக்கள் வாழ்ந்தனர்.\nசீனாவை பஞ்சம் தாக்கியது. சீனர்கள் பலர் தன்னின உயிருண்ணிகளாயினர்.\nஆகஸ்டு 19 – அகஸ்ட்டஸ், ரோமப் பேரரசன் (பி. கிமு 63)\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/h-d-kumarasamy-regrets-inconvenience-on-nirmala-sitharaman-row-328360.html", "date_download": "2019-06-19T06:45:43Z", "digest": "sha1:VD5GIUFVH7DIIO2CVECBRLKYTB3D4JXL", "length": 16948, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "சிரமத்துக்கு வருந்துகிறேன்... நிர்மலா சீதாராமன் விவகாரத்தில் குமாரசாமி பதுங்கல் | H.D. Kumarasamy regrets for inconvenience on Nirmala Sitharaman row - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமக்களவை சபாநாயகரானார் ஓம் பிர்லா\n7 min ago தேர்தல் அரசியலுக்கு குட்பை ச���ன்ன சுஷ்மா ஸ்வராஜ், சுமித்ரா மகாஜன்\n14 min ago என்னது ஒரே நேரத்தில் தேர்தலா.. ஆளைவிடுங்க சாமி.. மோடி முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு\n15 min ago சென்னை ஓஎம்ஆர் சாலையில் குடியிருப்புகள் காலியாகிறது.. தண்ணீர் தேடி தகிக்கும் தலைநகரம்\n29 min ago பிறந்ததும் அதிர்ச்சி.. உயிருக்கு போராடும் அழகான இரட்டை குழந்தைகள்.. கொஞ்சம் உதவுங்களேன்\nMovies சத்குருவுடன் கோல்ப் ஆடிய மணிரத்னம்: அப்டேட் கொடுத்த சுஹாசினி\nSports பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை உடனே தடை செய்யுங்கள்.. பாய்ந்தது வழக்கு.. பரபரப்பு காரணம்\nTravel இங்கெல்லாம் யோகா செஞ்சா உங்க வாழ்க்கை தலைகீழா மாறிடும்\nLifestyle உங்கள் கனவில் யாராவது அழுவது போல வருவது உங்களுக்கு நல்லதா இல்லை கெட்டதானு தெரிஞ்சுக்கோங்க...\nAutomobiles தீபாவளி ரிலீசாக வருகிறது மாருதி எஸ் பிரெஸ்ஸா குட்டி எஸ்யூவி கார்\nFinance கொடூர தண்ணி பஞ்சத்தால சேத்து வெச்ச சொத்து முழுக்க Bore போடவே சரியா போச்சுங்களே..\nTechnology பிளிப்கார்ட்: 48எம்பி பிரைமரி கேமராவுடன் ரூ.13,999-விலையில் விற்பனைக்க வரும் ரெட்மி நோட் 7 ப்ரோ.\nEducation இனி தேர்வுக் கட்டணம் இரு மடங்கு அதிகம்- சென்னைப் பல்கலைக் கழகம்\nசிரமத்துக்கு வருந்துகிறேன்... நிர்மலா சீதாராமன் விவகாரத்தில் குமாரசாமி பதுங்கல்\nபெங்களூர்: நிர்மலா சீதாராமனுக்கும் மாநில அமைச்சருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினைக்கு வருந்துகிறேன் என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.\nகுடகு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்திருந்தார். அந்த பணிகளை முடித்துக் கொண்டு அவர் ஓய்வு பெற்ற ராணுவத்தினரை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார்.\nஅப்போது வெள்ள நிவாரண அறிக்கையை சமர்ப்பிக்க அதிகாரிகள் காத்துக் கொண்டிருப்பதால் ராணுவத்தினருடனான சந்திப்பை தற்போது விட்டுவிட்டு அதிகாரிகளை சந்திக்குமாறு மாநில அமைச்சர் ரமேஷ் கேட்டுக் கொண்டார்.\nஇதனால் நிர்மலா சீதாராமனுக்கு கோபம் உச்சத்தில் ஏறியது. பொது இடம் என்றும் பாராமல் அமைச்சரை கடும் கோபத்துடன் திட்டினார். இதையடுத்து பாதுகாப்பு துறை அமைச்சகம் நேற்று விளக்கம் அளித்தது.\nஇதைத் தொடர்ந்து மாநில முதல்வர் குமாரசாமியும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நிர்மலா சீதாராமன் குடகில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட வந்த போது ஏற்பட்ட சம்பவங்களால் மனவேதனை அடைந்தேன்.\nநிர்மலா சீதாராமன் வந்தபோது ஏற்பட்ட கடினமான நிலையிலும் மாநில அரசும், மாவட்ட நிர்வாகமும் அவரது பாதுகாப்பை உறுதி செய்தது. எனினும் அசம்பாவித சம்பவங்களை நிர்மலா சீதாராமன் சந்தித்ததற்கு நான் வருந்துகிறேன்.\nஇந்த நேரத்தில் வேறுபாடுகளை மறந்து ஒருவரை ஒருவர் மன்னித்துக் கொண்டு வெள்ளம் பாதித்த பகுதி மக்களின் மறுவாழ்வுக்கு உதவி கரம் நீட்ட வேண்டும். மத்திய அரசின் குறிப்பாக பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் ஆதரவை நான் எதிர்நோக்கியுள்ளேன் என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் nirmala sitharaman செய்திகள்\nசந்திரசாமியின் கூட்டாளியான ஐ.டி. அதிகாரி அசோக் அகர்வாலுக்கும் ’கட்டாய ஓய்வு’\nமோடி அரசில் ப.சிதம்பரம் லாபி ஒர்க் அவுட் ஆகிறதா நிர்மலா சீதாரமனுக்கு குருமூர்த்தி கண்டனம்\nஐ.டி. கமிஷனர் ஸ்ரீவத்சாவுக்கு கட்டாய ஓய்வா நிர்மலா சீதாராமனுக்கு எதிராக சு.சுவாமி போர்க்கொடி\nவருமான வரித்துறை ஆணையர் உட்பட 12 சீனியர் அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு.. நிர்மலா சீதாராமன் அதிரடி\nமக்களின் கருத்துக்களை கேட்போம்.. இந்தி திணிப்பு குறித்து 'தமிழில்' நிர்மலா சீதாராமன் ட்வீட்\nநாடாளுமன்றத்தில் ஜுலை 5ம் தேதி பட்ஜெட் தாக்கல்.. தமிழகத்தின் நிர்மலா சீதாராமனுக்கு முதல் சவால்\nநிர்மலா சீதாராமன் எங்க மாநிலத்து பிரதிநிதி.. அள்ளி கொடுப்பார்.. குமாரசாமி அதிரடி டிவீட்\nமோடி அமைச்சரவையின் இரும்புப் பெண்.. மீண்டும் அமைச்சரானார் நிர்மலா சீதாராமன்\nநீங்கள் மட்டும்தான் ஒரே தலித் பெண்ணா சொல்லுங்கள்.. நிர்மலா சீதாராமன் மாயாவதிக்கு கேள்வி\nஷாங்காய் மாநாட்டில் பங்கேற்க சென்ற நிர்மலா சீதாராமன்..சீனாவுடன் முக்கிய ஆலோசனை\n8 குண்டுவெடிப்புகள்… கடும் துயரத்தில் இலங்கை… துணை நிற்பதாக நிர்மலா சீதாராமன் டுவீட்\nஇந்திய அரசியலில் அரிதான நற்பண்புகளுக்கு உதாரணம் நிர்மலா சீதாராமன்: சசிதரூர் ட்விட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.naamtamilar.org/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1/", "date_download": "2019-06-19T06:57:48Z", "digest": "sha1:FVYY4B3BHNHF3XKO33NV6QVR4GGWHSXT", "length": 24078, "nlines": 389, "source_domain": "www.naamtamilar.org", "title": "சுவிசில் சிறப்பாக நடைபெற்ற மூத்த தளபதிளுக்கான நினைவு சுமந்த வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி", "raw_content": "பதிவு எண் : 56/48/2013 | இணைய : (+91) 9092529250 | உறுப்பினர் சேர்க்கை\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ இணையதளம் | நமது சின்னம் “விவசாயி”\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப்பதைக் கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் – வள்ளுவர் கோட்டம்\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் கட்சியினரைத் தடுத்த முன்னாள் கவுன்சிலர் மற்றும் காவல்துறை – திருமுல்லைவாயில்\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப் பற்றாக்குறையைப் போக்க 480 யூனிட் குருதியைக் கொடையாக வழங்கிய நாம் தமிழர் குருதிக்கொடைப் பாசறை\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம் – அன்பின் உறவுகளுக்கு சீமான் வேண்டுகோள்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nஅறிவிப்பு: கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – பாளையங்கோட்டை\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா நாசாகாரத் திட்டங்களையெல்லாம் உட்புகுத்தத் தமிழகமென்ன இந்தியாவின் குப்பைத்தொட்டியா\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்படுவதைக் கண்டித்து சீமான் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் – இராதாபுரம் (திருநெல்வேலி)\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கம் (க.எண்: 2019060088\nவேளச்சேரி ஏரி புனரமைப்பு பணியில் வில்லிவாக்கம் தொகுதி\nசுவிசில் சிறப்பாக நடைபெற்ற மூத்த தளபதிளுக்கான நினைவு சுமந்த வணக்க நிகழ்வு\nநாள்: செப்டம்பர் 30, 2013 பிரிவு: புலம்பெயர் தேசங்கள்\nஇந்நிய வல்லாதிக்கத்திற்கெதிராக அகிம்சைப் போரில் விதையான தியாகதீபம் லெப்.கேணல் திலீபன், இலங்கை இந்திய அரசுகளின் கூட்டுச் சதிக்குப் பலியான லெப். கேணல் குமரப்பா, லெப். கேணல் புலேந்திரன் உட்பட பன்னிரு வேங்கைகள், முதல் களப்பலியான பெண் போராளி 2ம் லெப். மாலதி, இலங்கை அரசின் சதியால் பலியான லெப். கேணல் நாதன், கப்டன் கஜன், கேணல் சங்கர், கேணல் ராயூ ஆகிய மாவீர வித்துக்களின் நினைவுகள் சுமந்த எழுச்சி நிகழ்வானது 29.09.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று சப்ஹவுசன் மாநிலத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இதில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.\nபொதுச்சுடரேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு தமிழீழத் தேசியக்கொடி ஏற்றலுடன் தடையகற்றிகள் தளபதிகளுக்கான ஈகைச்சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டதோடு அகவணக்கமும் மலர்வணக்கமும் செலுத்தப்பட்டன.\nமாவீர வித்துக்களின் நினைவுகள் சுமந்த இவ்வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக கவிதை, எழுச்சிப் பாடல்கள், இளையோர்களின் எழுச்சி நடனங்கள் மற்றும் பேச்சும் இடம்பெற்றன.\nஅத்துடன் தமிழினப்படுகொலைக்கு நீதிகேட்டு தாய்த் தமிழக மாணவர் சமூகத்தால் முன்னெடுக்கப்பட்ட வரலாறு காணாத போராட்டத்தைக் கருவாகக் கொண்ட அறப்போர் ஆவணப்படமும் மீள் திரையிடப்பட்டது.\nநிகழ்வின் இறுதியாக தமிழீழத் தேசியக்கொடி இறக்கலுடன், தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுபெற்றன.\nதமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் நடத்தப்பட்ட தியாக தீபம் திலீபனின் நினைவு வணக்க நிகழ்வு\nடென்மார்க்கில் நடைபெற்ற தேசத்தின் குயில்கள் 2013 எழுச்சி பாடல் போட்டி\nதலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – ஜெர்மனி பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030028\nசெந்தமிழர் பாசறை பக்ரைன் நடத்திய தமிழர் திருநாள் கலைப்பண்பாட்டு விழா – 2019\nஅறிவிப்பு: நாம் தமிழர் ஆஸ்திரேலியா உறவுகளுடன் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துரையாடல் நிகழ்வு\nஅறிவிப்பு: நாம் தமிழர் ஜெர்மனி உறவுகளுடன் ஐரோப்பிய நாடுகளுக்கான பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்\nஅறிவிப்பு: சூன்-21, அணுக்கழிவு சேமிப்பு மையம் அமைப…\nபொதுமக்களுக்கு தண்ணீர் வழங்க விடாமல் நாம் தமிழர் க…\nராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் குருதிப்…\nவறட்சிக் காலத்தையும் எதிர்கொண்டு மீண்டு வருவோம்\nஅணுக்கழிவு சேமிப்பு மையம் அமைக்கப்ப��ுவதைக் கண்டித்…\nபேராபத்து நிறைந்த அணுக்கழிவுகளைச் சேமிக்க தமிழகத்த…\nஅறிவிப்பு: சூன்-14, கூடங்குளம் அணுவுலை அருகில் அணு…\nதலைமை அறிவிப்பு: அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்க…\nகஜா புயல் நிவாரணப் பணிகள்\nதகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு\nRK நகர் இடைத்தேர்தல் 2017\nதமிழக நதி நீர் பிரச்சினைகள்\nநாம் தமிழர் கட்சியில் இணைய தங்கள் பகுதி பிரச்சனையை தெரிவிக்க தலைமையகத்துக்கு மின்னஞ்சல் செய்ய கட்சி வளர்ச்சிக்கு நன்கொடை வழங்க\n2018 ஆக்கமும் பராமரிப்பும் நாம் தமிழர் கட்சி - செய்திப்பிரிவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/2928", "date_download": "2019-06-19T07:04:40Z", "digest": "sha1:QEI4QLPQGDV3SC4RFNUWYWCXXLWUVJQC", "length": 4666, "nlines": 62, "source_domain": "www.ntamilnews.com", "title": "இனிமேல் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள் கிடையாது?? - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை இனிமேல் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள் கிடையாது\nஇனிமேல் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள் கிடையாது\n“இலங்கையில் இனிமேல் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைதுகள் நடக்காது என்று அமைச்சர் மனோ கணேசன் திட்டவட்டமாக உறுதியளித்துள்ளார்” இவ்வாறு கூறுவது நடைமுறைக்கு சாத்தியம் அற்ற செயல் ஆகும் என்பது எமது கருத்தாகும். ஏனெனில் ஒரு நாட்டில் வாழும் மக்கள் ஒரு இனத்திற்கு ஏதிராகசெயற்பவே உருவாக்கப்பட்டது.இவ்வாறான சட்டம் இலங்கை அரசியல் அமைப்பு யாப்பில் எதற்காக காணப்படுகின்றது.\nஒரு நாட்டில் காணப்படும் சட்டம் செயற்படுவதற்கே ஆகும். இதனை நாட்டின் சட்ட யாப்பில் இருந்து நீக்கினால் இந்த சட்டத்தின் கீழ்கைதுகள் இடம்பெறாது என்பதனை கூற முடியும்.\nPrevious articleதமிழினிக்கு தலைவணங்குகிறேன் – தென் மாகாண ஆளுநர்\nNext articleயாழ்.பல்கலையில் மாவீரர் தினம் எழுச்சியுடன் அனுஸ்டிப்பு..\nபயங்கரவாதிகள் குறித்து ஜனாதிபதியின் கருத்து தவறு\nபேஸ்புக் பாவனையாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை\nபயங்கரவாதிகள் தொடர்பில் நுவரெலியாவில் சிக்கிய முக்கிய தகவல்கள்\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00558.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://reachandread.forumta.net/t161-topic", "date_download": "2019-06-19T08:05:50Z", "digest": "sha1:I7A256RDPN4X2VPW4TEMEOL7UNIBR2V6", "length": 6807, "nlines": 65, "source_domain": "reachandread.forumta.net", "title": "கருணாநிதிக்காக ஒரு நாள் முன்கூட்டியே தன் பிறந்த நாளைக் கொண்டாடிய இசைஞானி!", "raw_content": "\n» யாகாவாராயினும் நா காக்க\n» ஆற்றலை அடக்கத்திற்குள் புதைத்து ஒரு எடுத்துக்காட்டாய் திகழ்ந்தவர் ராம. நாராயணன்: கி. வீரமணி\n» இளம் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் கேரள அரசு\n» பிரதமர் பெயரில் புதிய ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் \"நமோ\"\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » கருணாநிதிக்காக ஒரு நாள் முன்கூட்டியே தன் பிறந்த நாளைக் கொண்டாடிய இசைஞானி\nகருணாநிதிக்காக ஒரு நாள் முன்கூட்டியே தன் பிறந்த நாளைக் கொண்டாடிய இசைஞானி\nசென்னை: திமுக தலைவரும் தனது நண்பருமான கருணாநிதிக்காக ஒரு நாள் முன்பாகவே தன் பிறந்த நாளைக் கொண்டாடினார் இசைஞானி இளையராஜா.\nஇளையராஜாவின் பிறந்த நாள் ஜூன் 2 என பலரும் நினைத்துக் கொண்டுள்ளனர். இணையதளக் குறிப்புகளிலும் அவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளது.\nஉண்மையில் இளையராஜா பிறந்தது ஜூன் 3-ம் தேதிதான். இதே தேதியில்தான் கருணாநிதியின் பிறந்த நாளும் வருகிறது.\nமுன்பெல்லாம் இளையராஜா தன் பிறந்த நாளை பொதுவில் கொண்டாடாமல் இருந்தார். அந்த நாளில் அவர் திருவண்ணாமலையிலோ அல்லது மூகாம்பிகைக் கோயிலிலோ இருப்பார்.\nஆனால் திரையுலகினரும் அவரது நண்பர்களும் அவர் பிறந்த நாளைக் கொண்டாட விரும்பியபோது அதற்கு ஒப்புக் கொண்டார். ஆனால் ஒரு நிபந்தனையுடன்.\nஅப்போது கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த நேரம். அவருக்கும் ஜூன் 3-ம் தேதிதான் பிறந்த நாள். அவரது பிறந்த நாளுக்கான முக்கியத்துவம் குறைந்துவிட வேண்டாம் என்ற நோக்கில் தன் பிறந்த நாளை முன்கூட்டியே கொண்டாடிவிடலாம் என்ற யோசனை சொன்னார் இளையராஜா.\nஅன்றிலிருந்து ஆண்டுதோறும் ஒரு நாள் முன்பே தன் பிறந்த நாளைக் கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் இளையராஜா. கருணாநிதி முதல்வர் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், இந்த வழக்கத்தை அவர் மாற்றிக் கொள்ளவே இல்லை.\nகடந்த ஆண்டு பிறந்த நாளன்று இதுபற்றி இளையராஜா கூறியதை இங்கே தருகிறோம்:\n\"உண்மையில் இன்று எனக்குப் பிறந்த நாள் கிடையாது. ஒரு நாள் முன்கூட்டியே கொண்டாடுகிறேன். ஜூன் 3-ம் தேதிதான் எனக்���ுப் பிறந்த நாள். ஆனால் அன்று முதல்வர் கருணாநிதி பிறந்த தினம் வருகிறது.\nஅந்த தினத்தில் பிறந்த நாள் கொண்டாட வேண்டாமே என்பதற்காகத்தான் நான் ஒரு நாள் முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டுக் கிளம்பிவிடுவேன். இந்த முறை உங்கள் அன்பு இங்கே இருக்கும்படி ஆகிவிட்டது\nReach and Read » CINEMA » சினிமா செய்திகள் » கருணாநிதிக்காக ஒரு நாள் முன்கூட்டியே தன் பிறந்த நாளைக் கொண்டாடிய இசைஞானி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.battinews.com/2019/04/300.html", "date_download": "2019-06-19T07:52:15Z", "digest": "sha1:AEFRTVHQQVVJBIJP4O2HUTUMO4ZBOMMF", "length": 14446, "nlines": 61, "source_domain": "www.battinews.com", "title": "கிரானில் 300 சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது ! | Battinews.com", "raw_content": "\nஊரை தெரிவு செய்க | SELECT YOUR AREA அக்கரைப்பற்று (372) அமிர்தகழி (76) அரசடித்தீவு (49) ஆயித்தியமலை (34) ஆறுமுகத்தான் குடியிருப்பு (2) இருதயபுரம் (15) ஊரணி (3) ஊறணி (9) எருவில் (26) ஏறாவூர் (460) ஓட்டமாவடி (64) ஓந்தாச்சிமடம் (34) கதிரவெளி (39) கரடியனாறு (96) கல்குடா (89) கல்­முனை (684) கல்லடி (238) கல்லாறு (138) களுவன்கேணி (24) களுவாஞ்சிகுடி (290) கன்னன்குடா (18) காரைதீவு (288) கிரான் (162) கிரான்குளம் (58) குருக்கள்மடம் (44) குருமண்வெளி (26) கொக்கட்டிச்சோலை (296) கொக்குவில் (5) கொம்மாதுறை (16) கோட்டைக்கல்லாறு (1) கோயில்போரதீவு (7) கோறளைப்பற்று (38) சத்துக்கொண்டாண் (3) சந்திவெளி (39) சித்தாண்டி (275) செங்கலடி (2) செட்டிபாளையம் (45) தம்பட்டை (7) தம்பலகாமம் (8) தம்பலவத்தை (4) தம்பிலுவில் (129) தன்னாமுனை (30) தாண்டவன்வெளி (10) தாந்தாமலை (60) தாழங்குடா (70) திராய்மடு (15) திருக்கோவில் (350) திருப்பெருந்துறை (17) துறைநீலாவணை (114) தேற்றாத்தீவு (32) நாவிதன்வெளி (68) நொச்சிமுனை (5) படுவான்கரை (58) படையாண்டவெளி (4) பட்டிப்பளை (84) பட்டிருப்பு (99) பண்டாரியாவெளி (23) பழுகாமம் (119) பாசிக்குடா (41) புதுக்குடியிருப்பு (58) புளியந்தீவு (33) புன்னைச்சோலை (31) பூநொச்சிமுனை (1) பெரிய கல்லாறு (27) பெரியஉப்போடை (2) பெரியகல்லாறு (152) பெரியபோரதீவு (16) பேத்தாளை (17) மகிழடித்தீவு (78) மகிழூர்முனை (35) மஞ்சந்தொடுவாய் (12) மண்டூர் (124) மண்முனை (32) மண்முனைப்பற்று (21) மயிலம்பாவெளி (25) மாங்காடு (17) மாமாங்கம் (28) முதலைக்குடா (42) முனைக்காடு (128) மைலம்பாவெளி (8) வந்தாறுமூலை (145) வவுணதீவு (394) வாகரை (254) வாகனேரி (14) வாழைச்சேனை (456) வெருகல் (36) வெல்லாவெளி (158)\nகிரானில் 300 சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது \nதமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு, மட்டக்களப்பு கிரான் ���ிரதேசத்தில், மதுவரி திணைக்கள அதிகாரிகள் நடத்திய திடீர் சுற்றி வளைப்பில், அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 300 போத்தல் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளதாக, மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.தயாளேஸ்வரகுமார் தெரிவித்தார்.\nகிரான் பிரதேச செயலகப்பிரிவிலுள்ள வீடொன்றை, (11) மாலை சுற்றிவளைதத்தபோது, 180 மில்லிலீற்றர் கொள்ளவு கொண்ட 300 சாராய போத்தல்களை, மதுவரி அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.\n50 போத்தல்கள் கொண்ட, 6 பெரிய பெட்டிகளில் அடைத்து வைக்கட்ட நிலையில் இவை கைப்பற்றப்பட்டதுடன், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.\nகைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை, வாழைச்சேனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nகிரானில் 300 சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது \nநாட்டை அழிவு பாதைக்கு இட்டு செல்லும் ஜனாதிபதி மைத்திரி \nBATTINEWS ல் நீங்களும் இணைந்து கொள்ள\nSEARCH NEWS | செய்திகளை தேட\n7 நாட்கள் : அதிகம் வாசிக்கப்பட்டவை\nமர்மமான முறையில் காணாமல் போன குடும்பபெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் மீட்பு\nகல்முனை உண்ணாவிரதப்போராட்டம் : சங்கரத்ன தேரர் உடல் நிலை மோசமடைந்து வருகிறது\nநாட்டை அழிவு பாதைக்கு இட்டு செல்லும் ஜனாதிபதி மைத்திரி\nகடலில் காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு\nகோர விபத்து 4 பெண்கள் உட்பட 5 பேர் பலி 12 பேர் வைத்தியசாலையில்\nமக்களின் எதிர்ப்பையடுத்து தாக்குதல்தாரியின் உடல் இரகசியமாக அடக்கம்\nஇரண்டாவது நாளாகவும் தொடரும் சாகும் வரை போராட்டம் : களத்தில் ஆதரவு கூடுகிறது \nமட்டக்களப்பில் உலக யுத்தத்தில் தாண்ட கப்பலின் பாகங்களை கழற்றிய 3 வெளிநாட்டு பிரைஜைகள் கைது\nகல்முனை தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு கோரி தேரர் தலைமையில் சாகும் வரை உண்ணாவிரதம்\nகாந்தி பூங்கா முன்பாகவும் போராட்டம்\nகிழக்கில் தமிழ் சமூகத்தை பிரிக்க முயலும் அமைச்சர் மனோ கணேசன்\nசனத்தொகை விகிதத்தில் பாரிய மாற்றம் கண்டுவரும் கிழக்கு - புள்ளிவிபரங்களுடன் ஒரு பார்வை\nகல்முனை வடக்கு தமிழ் பிரதேச உப செயலகம் - ஒரு பார்வை\nமட்டக்களப்பு மாவட்டத்தை புறக்கணிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமை\nகிழக்கின் புதிய ஆளுநர் நியமனம் ஜனாதிபதியின் சிறுபான்மை கட்சிகளை பழிவாங்கும் ஒரு முயற்ச���யா \nபேஸ்புக் காதலில் சீரழியும் இளம் பெண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=36734", "date_download": "2019-06-19T06:56:37Z", "digest": "sha1:F3RK6VOBZM5OJGEXXK5AGUCVWEURVEMV", "length": 12959, "nlines": 120, "source_domain": "www.lankaone.com", "title": "இருமலுக்கு மருந்து எடுக", "raw_content": "\nஇருமலுக்கு மருந்து எடுக்காதீர்கள்; இங்கிலாந்து ஆய்வாளர்கள் அவசர எச்சரிக்கை\nமனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியில் தளம்பல் நிலை ஏற்படும்போது பலவித உடலியல் மாறங்கள் நிகழ்வதுண்டு. அவை நிரந்தரமற்ற நோய்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.\nகுறிப்பாக இருமல், தும்மல், தடுமல் உள்ளிட்டவை அவ்வகையில் அடங்குபவை. இவற்றிலே எந்த நோய் வந்தாலும் அவற்றிலிருந்து மீள்வதற்கான எதிர்ப்பு சக்தியை எமது உடல் கொண்டிருக்கும். இவற்றிற்கு நாம் வைத்தியரை நாடிச் சென்று மருந்தெல்லாம் எடுக்கவேண்டிய தேவை இருக்காது.\nஇந்த நிலையில் இருமல் குறித்த புதிய ஆய்வுத் தகவல் ஒன்று வந்திருக்கின்றது.\nஇருமல் வரும் பட்சத்தில் உடனடியாக வைத்தியரை நாடக்கூடாதென இங்கிலாந்தின் நிபுணர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்கள்.\nமுதலில் தேனையும், கை மருந்துகளையும் வழங்கி இருமலுக்கு சிகிச்சை வழங்குமாறு புதிய வழிகாட்டல் கோவைகளில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன.\nஇருமலுக்கு மருத்துவர்கள் நுண்ணுயிர் கொல்லிகளை பிரஸ்தாபிப்பது குறைவு. நுண்ணுயிர் கொல்லி மருந்துகளை கூடுதலாக பயன்படுத்துவதன் மூலம் நோய்க்கு சிகிச்சை அளிப்பது கடினமாகிறது. ஏனெனில் கிருமிகள் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்வதாக நிபுணர்கள் கூறியுள்ளார்கள்.\nஇருமல் உள்ளிட்ட நோய்களுக்கு மருந்தெடுப்பதால் அதுசார்ந்த கிருமிகள் மருந்தை எதிர்க்கப் பழகிவிடும் என ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nதமிழர் மீதான இனப்படுகொலையை விசாரிக்க கனடிய...\nகனடிய எதிர்கட்சியான கன்சவ்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கானட்......Read More\nஎறிகணை வீச்சில் வீரச்சாவைத் தழுவிய...\n19.06.1997 நெடுங்கேணிப் பகுதியில் நிலை கொண்டிருந்த சிறிலங்கா படையினர்......Read More\nமாந்தை மேற்கில் மாற்றுத் திறனாளிகளிற்கு...\nவடதமிழீழம்: மான்னார் மாந்தை மேற்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ......Read More\nஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதில் குழப்பம்:...\nசிறிலங்காவில் நடைபெறவுள்ள அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது ஜன......Read More\nசுவிசில் மர்மமான முறையில் உயிழந்த...\nசுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்த ......Read More\nசஹரான் 120 வீடுகளை எரிக்கவில்லை – வேலிக்கு...\nசஹரான் ஹாசீம் காத்தான்குடியில் 120 வீடுகளை தீ வைத்து எரித்ததாக மேல் மாகாண......Read More\nவடதமிழீழம்: மான்னார் மாந்தை மேற்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ......Read More\nசுவிசில் மர்மமான முறையில் உயிழந்த...\nசுவிட்சர்லாந்தின் லூட்சன் மாநிலம், மால்ற்றஸ் பகுதியில் வசித்து வந்த ......Read More\nசஹரான் 120 வீடுகளை எரிக்கவில்லை –...\nசஹரான் ஹாசீம் காத்தான்குடியில் 120 வீடுகளை தீ வைத்து எரித்ததாக மேல் மாகாண......Read More\nசஹரான் 120 வீடுகளை எரிக்கவில்லை –...\nசஹரான் ஹாசீம் காத்தான்குடியில் 120 வீடுகளை தீ வைத்து எரித்ததாக மேல் மாகாண......Read More\nஅரச அதிபரின் உறுதிக் கடிதம்...\nகல்முனையில் தொடர்கிறது உண்ணாவிரதம்;பெரியநீலாவணை விசேட, காரைதீவு குறூப்......Read More\nபுதிய சமுர்த்தி பயனாளிகளிடம் 500...\nமுற்றாக மறுக்கிறார் அமைச்சர்பிரதேச செயலகங்களுக்கு அறிவுறுத்தல் கடிதம்......Read More\nஸஹ்ரான் உட்பட்ட குழுவினரை எனக்கு...\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகாத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் அதன் முன்னாள்......Read More\nகிளிநொச்சி மாவட்டத்தின் அடிப்படை வசதிவாய்ப்புக்களற்ற நிலையில்......Read More\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை 2.00...\nதீர்வு கிடைக்கவில்லையாயின் நாளை மாலை 2.00 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான......Read More\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப்...\nஉளநல ஆலோசகர் நிலவ(ன்)னுடனோர் அந்திப் பொழுது – தமிழ்.நிலவன் துறைசார் உளநல......Read More\nமதத்தின் பெயரால் பகடை ஆடும்...\nஇலங்கை அரசியலில் காட்சிகள் வேகமாக மாறிவருகின்றன. ஒரு நியாயம் புரியும்......Read More\nபார் பார். முஸ்லிம் அரசியல்வாதிகளைப் பார். அவர்கள் ஒற்றுமையைப் பார்.......Read More\nஓம்தன்னைப் போலச் சகலமும் ஓம்புகவிண்ணைப் போல வியாபகமாகுககண்ணைப் போலக்......Read More\nவீதியின் நிரல் சட்டத்தை மீறிய 582 பேர்...\nகொழும்பு நகரிற்குள் மேற்கொள்ளப்பட்ட விஷேட போக்குவரத்து சோதனையின் போது......Read More\nவறுமையை ஒழிக்கும் நோக்கோடு அன்றைய சுகந்திர கட்சியை சேர்ந்த சந்திரிக்கா......Read More\nஇன ஒற்றுமை என்ற விடயம் பரஸ்பர...\nதமிழ் - முஸ்லிம் மக்களின் ஆரோக்கியமான இன ஒற்றுமை, பரஸ்பர விட்டுக்......Read More\nகாணமாற்போன தனது கணவன் ஊடகவியலாளர் பிரகீத் எகனெலிகொட விடயமாகநீதிமன்றை......Read More\nஞானசார தேரருக்குப் பொது மன்னிப்பு...\nயானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே என்பது பழமொழி. பொது பல சேனா ......Read More\nஎனது ஒன்றுவிட்ட மகனின் சகோதரனின் திருமணத்துக்காக காரைக்குடியில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.surekaa.com/2009/06/blog-post_29.html", "date_download": "2019-06-19T07:48:45Z", "digest": "sha1:S5AKBB5T75G4YGJ3A4BBWFEWVSFY5IUB", "length": 21063, "nlines": 347, "source_domain": "www.surekaa.com", "title": "சுரேகா: அஜினோமோட்டோ எனும் அரக்கன்", "raw_content": "\nஅஜினோமோட்டோ எனும் ஒரு சுவை சேர்க்கும் பொருள் இப்போதெல்லாம், எல்லாவகை சைனீஸ், இந்திய உணவு வகைகளிலும் உபயோகப்படுத்தப்படுகிறது. இது ஒரு நச்சுப்பொருள் என்பது தெரியாமலேயே அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இதன் தீமைகள் தெரிந்தால் அதை யாரும் பயன்படுத்தவோ, சாப்பிடவோ மாட்டார்கள் என்பது உறுதி.\nஇதில் பென்லிலானைன் எனும் ஒரு வேதிப்பொருள் கலக்கப்படுகிறது. இது மூளையின் நரம்பு மண்டலத்தை நேரடியாக பாதிக்கப்படக்கூடிய தன்மை கொண்டது. மேலும் இதைப்பயன்படுத்துபவர்களுக்கு அதிகப்படியான கோபம், மன அழுத்தம் ஆகியவை தேவையில்லாமல் ஏற்படும்.மேலும் இது வன்முறை எண்ணங்களையும் தூண்டும் என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.\nமேலும் அஜினோமோட்டோவில் 10% மெத்தனால் கலந்துள்ளது. அது ஒரு நேரடி விஷம். கள்ளச்சாராயங்களில் காணப்படும் மெத்தனால்தான் இது. இதன் மூலம் கண் எரிச்சல், நரம்புத்தளர்ச்சி போன்றவை நாளடைவில் ஏற்பட வாய்ப்புள்ளது.\nஅதைவிட பயங்கரமாக இது மரபுக்கோளாறுகளையும் ஏற்படுத்தும்.\nஅடுத்ததாக அஸ்பார்டிக் ஆஸிட் எனப்படும் அமிலம் அஜினோமோட்டோவில் கலந்துள்ளது. இது குழந்தைகளுக்கு மிகவும் கெடுதல் விளைவிக்கக்கூடியது. குழந்தைகளின் மூளை மற்றும் நரம்பு மண்டலங்களில் ஊடுருவி, ஞாபக மறதி, வலிப்பு நோய், மனநோய் போன்றவற்றில் கொண்டுவிட்டுவிடும். இதுவும் அஜினோமோட்டோ கலந்த நூடுல்ஸ் அதிகம் சாப்பிடும் குழந்தைகளுக்கு ஏற்படும் என கண்டறியப்பட்டுள்ளது.\nஅதைவிட ஆபத்தைவிளைவிக்கக்கூடியது, MSG எனப்படும் மோனோ சோடியம் க்ளூட்டாமேட் எனும் வேதிப்பொருள் இது ஒரு நச்சு உணவு இது ஒரு நச்சு உணவு இது கலந்த உணவை உண்டவர்கள் அதிகம் தூங்க ஆரம்பிப்பார்கள். மேலும் வயிற்றில�� புண் மற்றும் சரியான நேரத்துக்கு சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும் அல்சர் ஆகியவை ஏற்படும். மேலும் எப்போதும் ஒரு சோர்வான உடல்நிலையை இது ஏற்படுத்தும். இவ்வளவு கெடுதல்களையும் கொண்ட ஒரு உணவை காசு கொடுத்து வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி உணவகங்கள் அவர்களை பலவீனப்படுத்தவேண்டாம். மேலும் ஹோட்டல்களுக்கு உணவு உண்ணச்செல்லும்போது, அஜினோமோட்டோ கலக்காமல் நூடுல்ஸ் கேட்டு வாங்கி உடல் நலத்தைப்பேணுங்கள் \nஅஜினோமோட்டோ எனும் அரக்கனைப்புறக்கணித்து, பணம்\nசெலவழித்து வியாதி வாங்குவதை தவிர்ப்போம்.\nதவிர்ப்பது தான் எப்படி என்று இன்னும் விளங்கயில்லை\nபோடாதே என்று சொன்னாலும் கேட்ப்பவர்கள் மிக(க்)குறைவே\nசுறேகார் நல்லத தகவல், இதைப் பற்றிய தகவல்கள் நிறைய வந்தும், இந்தப் பொருள் இன்னும் உபயோகப்படுத்திக் கொண்டிருப்பது கொடுமை.\nஓட்டலில் திருப்தியாக சாப்பிட்ட பிறகும் வீட்டில் திருப்தியாக சாப்பிட்ட பிறகும் இருக்கும் பெரிய வேறுபாடாக நான் உணர்வது தண்ணீர் வேட்கை, வீட்டில் சாப்பிட்டால் தண்ணீர் வேட்கை வராது. ஓட்டல் சாப்பாட்டிற்கு பிறகு வரும். காரணம் இந்த அஜி(ர்)னோ மோட்டாதான்.\nஇல்லைன்னா ஆர்டரைக் கேன்ஸல் பண்ணிக் காட்டணும்\nஅலார்ம் அடிச்சதுக்கு நன்றி தலைவரே,\nஎன்ன ரொம்ப நாளா ஆளைக்காணோமேன்னு பாத்துக்கினு இருந்தேன்.\nஅலார்ம் அடிச்சதுக்கு நன்றி தலைவரே,\nஎன்ன ரொம்ப நாளா ஆளைக்காணோமேன்னு பாத்துக்கினு இருந்தேன்.\nஅஜினோமோட்டோ அப்படி ஒன்றும் கெடுதல் இல்லை என்று கூறியிருக்கும் முகுந்த்குமாருக்கும், அனானி நண்பருக்கும் வணக்கம்\nநீண்ட நாள் தேடுதலுக்கும், மருத்துவர்களின் ஆலோசனைக்கும் பிறகுதான் இந்தப்பதிவையே போட்டேன்.\nமேலும் ஒரு பொறுப்புள்ள நுகர்வோர் அமைப்பில் இருப்பதாலும் தவறான தகவல் கொடுத்துவிடக்கூடாது என்ற நோக்கில்தான் எழுதினேன்.\nநீங்கள் கொடுத்திருக்கும் சுட்டிகளை மட்டும்தான் படித்தீர்களா அல்லது இணையம் முழுதும் தேடினீர்களா என்று தெரியவில்லை.\nநிறுவனங்கள் தங்கள் விற்பனைக்காக கூறுவதை நம்பாதீர்கள்.\nமேலும் MSG மட்டுமே அஜினோமோட்டோவில் இல்லை என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.\nஒரு நல்ல உணவை எந்த ஒரு வியாபார நோக்கமும் இன்றி ஏன் விஞ்ஞானிகளும் , மருத்துவர்களும் எதிர்க்கிறார்கள் என்று யோசியுங்கள்.\nசமீ��மாக..திரு.பிரபுதேவா அவர்களின் மகனது மரணத்திற்குக்காரணம் இந்த அஜினோமோட்டாவாக இருக்கலாம் என்ற செய்தியையும் நினைவில் கொள்ளுங்கள்\nம்ம்ம் பலப்பல தகவல்கள் - எது சரி எது தவறு என எளிதில் கண்டு பிடிக்க முடியாது - தெரிந்தோ தெரியாமலோ - சாப்பிட்டுக்கொண்டே இருக்க வேண்டியது தான். பெரிய எதிர்ப்பு / விழிப்புணர்வு வரும் வரை\nநன்றி தகவல்கள் பகிர்ந்தமைக்கு சுரேகா\nஒன்று பட்டால் உண்டு வாழ்வு\nநேர்முக்கியத் தேர்வு தொடர் (3)\nஎன் நெருங்கிய நட்பாக நான் நினைக்கும், மதிக்கும் பதிவுலகில் இதைப்பகிரவேண்டிய நிர்ப்பந்தத்தை என் மனசாட்சி ஏற்படுத்தியதன் விளைவுதான் இ...\nசிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் ...\nசென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும் சினிமா டுடே என்ற திரைத்துறைக் கண்காட்சிக்கு நேற்று (சனிக்கிழமை) சென்று சுற்றிப்பார்த்ததில் நேரம் ம...\nஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில் மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடு...\nகுமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .\nசூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மால...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.dinamalar.com/hindi-news/78266/cinema/Bollywood/Vivek-Oberoi-tweet-Aishwarya-Rais-meme.htm", "date_download": "2019-06-19T07:13:54Z", "digest": "sha1:EKLDKWQZSSMPYLAHWVLTMTRIUIKTC2DU", "length": 13606, "nlines": 175, "source_domain": "cinema.dinamalar.com", "title": "கருத்துக் கணிப்பு : விவேக் ஓபராயின் மட்டமான ரசனை - Vivek Oberoi tweet Aishwarya Rais meme", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்த பதிவாளர் உத்தரவு | மிரட்டிய ஹேக்கர்கள் : அதிர வைத்த ஹாலிவுட் நடிகை | ஸ்கை டைவிங் பயிற்சியின் போது விபத்து : சர்வானந்துக்கு ஆபரேஷன் | ஆடையில்லாமல் அதிர்ச்சி தந்த அமலாபால் : டிரெண்டிங்கில் நம்பர் 1 | அடா சர்மாவின் 3 வண்ண ஹேர்ஸ்டைல் | விஜய் 63, இன்று மாலை முக்கிய அப்டேட் | ஆகஸ்ட்டில் 'அஜித் 60' ஆரம்பம் | சிந்துபாத் படத்திற்கு யுஏ சான்று | மேடையிலேயே கதறி அழுத அருண்பாண்டியனின் மகள் | 'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nகருத்துக் கணிப்���ு : விவேக் ஓபராயின் மட்டமான ரசனை\n5 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபார்லிமென்ட் தேர்தலைப் பற்றி பல்வேறு கருத்துக் கணிப்புகள் வெளிவந்தன. அது பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். விவேகம் படத்தில் வில்லனாக நடித்த விவேக் ஓபராய் கருத்துக் கணிப்புகளைப் பற்றி ஒரு மீம்ஸ் ஒன்றை அவருடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nஐஸ்வர்யா ராய் உடன் சல்மான் கான், விவேக் ஓபராய், அபிஷேக் பச்சன் மற்றும் அவரது குழந்தை ஆகியோர் இருக்கும் புகைப்படங்களுடன் ஒரு மீம்ஸை பதிவிட்டுள்ளார். அதில் சல்மான், ஐஸ்வர்யா இருக்கும் போட்டோவுக்கு ஒபினியன் போல் என்றும், விவேக் ஓபராய், ஐஸ்வர்யா இருக்கும் போட்டோவுக்கு எக்சிட் போல் என்றும் அபிஷேக், ஐஸ்வர்யா, ஆராத்யா இருக்கும் போட்டோவுக்கு ரிசல்ட் என்றும் குறிப்பிட்டு, மட்டமான ரசனையை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nஐஸ்வர்யா ராயின் முன்னாள் காதலர்களாக சல்மான் கான், விவ்கே ஓபராய் இருந்ததாக பாலிவுட்டில் நீண்ட வருடங்களாகவே ஒரு செய்தி உண்டு. கடைசியில் அவர் அவர்களை விட்டுவிட்டு அபிஷேக் பச்சனைத் திருமணம் செய்து கொண்டார். அவற்றையும், கருத்துக் கணிப்புகளையும் சேர்த்து வந்த மீம்ஸை விவேக் ஓபராய் பதிவிட்டிருப்பதற்கு பல பாலிவுட் பிரபலங்கள், பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகிறார்கள்.\nஇது ஒரு சீப்பான, மட்டமான ரசனை பதிவு என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.\nகருத்துகள் (5) கருத்தைப் பதிவு செய்ய\nஆபாச உடையில் போஸ் கொடுக்கும் ... மட்டமான டுவீட் : மன்னிப்பு கேட்ட ...\nநீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி\nஒரு மட்டமானவன் என்று நிரூபித்து இருக்கிறான் , சென்ற, சேர்ந்த இடம் அப்படி வருந்தி பயன் இல்லை .\nஎதிர்க்குரல் - சிங்கார சென்னை ,இந்தியா\nபிஎம் மோடி படமும் நடந்த உண்மையும் இப்படித்தான் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் இருக்கும் என்று உண்மையை சொல்லி இருந்தால் நம்பலாம் இந்த ஓலைப்பாயை.\nசரியான உதாரணம் தான் இது.\n செஞ்சா தப்பில்ல... சொன்னா தப்பு... நல்லாயிருக்குப்பா நீதி\nஇதை மீம்ஸ் கிரியேட்டர்ஸ் செய்திருந்தால் தவறில்லை அது அவர்களின் தொழில்... ஓப்ராய் இதை பகிர்ந்திருக்க கூடாது. இது ஒரு கௌரவமான செயல் அல்ல.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nநடிகர் சங்க தேர்தலை நிறுத்த பதிவாளர் உத்தரவு\nமிரட்டிய ஹேக்கர்கள் : அதிர வைத்த ஹாலிவுட் நடிகை\nஸ்கை டைவிங் பயிற்சியின் போது விபத்து : சர்வானந்துக்கு ஆபரேஷன்\nஆடையில்லாமல் அதிர்ச்சி தந்த அமலாபால் : டிரெண்டிங்கில் நம்பர் 1\nஅடா சர்மாவின் 3 வண்ண ஹேர்ஸ்டைல்\nமேலும் பாலிவுட் செய்திகள் »\n'மகாபாரதம்' ஆசையில் அடுத்த இயக்குனர்\nபடக்குழுவினரை வெளியே அனுப்புங்கள் : பிடிவாதம் பிடித்த துல்கர்\nஅந்த காட்சியில் நடித்தது எப்படி\nஹாலிவுட் படத்திற்கு டப்பிங் பேசிய ஷாரூக் மற்றும் அவரது மகன்\nகாஞ்சனா ரீமேக்கை லாரன்ஸ் மாஸ்டரை தவிர யாராலும் எடுக்க முடியாது: கீயரா ...\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஐஸ்வர்யாராயால் பட வாய்ப்பை உதறிய நயன்தாரா\nநடிகை : ஐரா ,மனிஷா யாதவ்\nநடிகர் : விஜய் ஆண்டனி\nநடிகை : ரம்யா நம்பீசன்\nநடிகை : மஞ்சு வாரியர்\nநடிகர் : யோகி பாபு\nநடிகை : யாஷிகா ஆனந்த்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%AA%E0%AE%BF._%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-06-19T07:56:01Z", "digest": "sha1:V637YKJW7LUYYBLKQLWWD6TGOSOKYA72", "length": 2866, "nlines": 23, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எல். கே. பி. லகுமையா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎல். கே. பி. லகுமையா\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர்\nஎல். கே. பி. லகுமையா ( அக்டோபர் 2 1913 - ஏப்ரல் 16 2013 ) இவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், காந்தியவாதியும் ஆவார்.[1]\nஇவர் காந்தியடிகளின் உத்தரவின்படி திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே காந்திகிராமம் உருவாக 25 ஏக்கர் நிலத்தையும் ரூ.25 ஆயிரம் ரொக்கமும் நன்கொடையாக அளித்தார்.[2]\nஇவர் சின்னாளப்பட்டி பேரூராட்சியின் தலைவராகவும், காந்தி கிராம நிறுவனத்தின் அறங்காவலர் குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.[3]\nஇவர் 100 ஆண்டுகள் வாழ்ந்து தனது சொந்த ஊரில் காலமானார்[4]\n↑ காந்தியவாதி லகுமையா தினமணி\nid=691868 தியாகி லகுமையா காலமானார் தினமலர்\nவேறுவகையாகக் குற��ப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/614", "date_download": "2019-06-19T07:51:49Z", "digest": "sha1:VGDGALVM4FKC2JGJWV2WG45INMAJZ5R7", "length": 6904, "nlines": 64, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/614 - விக்கிமூலம்", "raw_content": "பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/614\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n592 தமிழ்நூல் தொகுப்புக்கலை பண்டித நாட்டம் வரையிலாக 14 தலைப்புகளில் பல்வேறு பாடல்கள் வானமுதம் ஆ- 57.4. சுந்தரம், வெ-ஆண்டவர் நூலகம், சென்னை. சுதேச மித்திரன் அச்சகம், சென்னை. ஜூலை 1964, அஞ்சலி முதல் தாமதமேன் வரை 47 தலைப்புகளில் பாடல்கள் உள. வானமுதம் என்பது இடையிலுள்ள ஒரு தலைப்பாகும். மனப் பறவை - ஆ- சோமு. கலைஞன் பதிப்பகம், சென்னை, பூரீமதி பிரிண்ட்ர்ஸ், சென்னை. உ-முருகப் பெரும்ான் முதல் வேலும் மயிலும் வரை 21 தலைப்புகள் உள்ளன. மனப் பறவை என்பது நடுவில் உள்ள ஒரு தலைப்பு. மார்ச்சு 1965. சோம சுந்தரன் கவிதைகள் ஆ-கவிஞர் அரு. சோமசுந்தரன். பொன்முடி பதிப்பகம், தேவ கோட்டை,விற்பனை உரிமை-மீனாட்சி புத்தக நிலையம், மதுரை. செளத் இந்தியா பிரஸ், காரைக்குடி உள்ளுறை - அர்சியலும் பொருளாதாரமும், மொழியும் கல்வியும், இயற்கை, தலைவர்கள், பெரியோர்கள், சமூகமும் பிறவும், திருமண வாழ்த்துகள் - ஆகிய ஏழு பெரிய தலைப்புகள். 'அன்னை மீனாட்சி முதல் புத்துரான்-சஞ்சீவி, வரையி லான 134 உள்தலைப்புகள் உள்ளன. - இள வேனில் ஆ-சோமு. பாரி நிலையம், சென்னை. முதல்பதிப்பு -28-5 - 1956. மூன்றாம் பதிப்பு - அக்டோபர், 1963 - மாருதி பிர்ஸ், சென்னை. லிரிக் பாடல் வகை சேர்ந்த த்ொகுப்பு. இளவேனில் முதல் இசை வரை 63 தலைப்புகள் உள்ளன. கவியரங்கில் - - ஆ- கவிஞர். அரு. சோமசுந்தரன். அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை. விநோதன் அச்சகம், சென்னை. நவம்பர் 1961. பல கவியரங்கில் பாடிய பாடல் தொகுப்பு. உ-அழகப்பருக்கு அஞ்சலி முதல் பொன்னாடை போர்த்து விழா வரை 12 தல்ைப்புகளில் பாடல்கள் உள்ளன.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 ஆகத்து 2018, 19:28 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள��� அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://waytochurch.com/lyrics/song/18682", "date_download": "2019-06-19T06:54:19Z", "digest": "sha1:RZRP76OPJV4NV5QLNB7PCNOL5URTFNHI", "length": 3019, "nlines": 81, "source_domain": "waytochurch.com", "title": "Vaara Vinai Vanthalum Soratha Maname வாரா வினை வந்தாலும் சோராதே மனமே", "raw_content": "\nவாரா வினை வந்தாலும், சோராதே, மனமே;\nவல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே.\n1. அலகை சதித்துன் மீது வலை வீசினாலும்,\nஅஞ்சாதே, ஏசுபரன் தஞ்சம் விடாதே. — வாரா\n2. உலகம் எதிர்த்துனக்கு மலைவுசெய்தாலும்,\nஉறுதி விட்டயராதே, நெறி தவறாதே. — வாரா\n3. பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரே;\nபிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே. — வாரா\n4. தன் உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர்\n அன்பு கொள்ளவர் மீதே. — வாரா\n5. மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும்,\nமருள விழாதே, நல் அருளை விடாதே. — வாரா\n6. வையகமே உனக்குய்ய ஓர் நிலையோ\nவானவனை முற்றும் தான் அடைவாயே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/32748-.html", "date_download": "2019-06-19T07:12:11Z", "digest": "sha1:LERXF2K4O5J2XCPLPASKCFQUYTG3Q6QM", "length": 11026, "nlines": 115, "source_domain": "www.kamadenu.in", "title": "மேற்கிந்தியத் தீவுகளுடன் ஆஸ்திரேலியா இன்று மோதல் | மேற்கிந்தியத் தீவுகளுடன் ஆஸ்திரேலியா இன்று மோதல்", "raw_content": "\nமேற்கிந்தியத் தீவுகளுடன் ஆஸ்திரேலியா இன்று மோதல்\nஉலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகலில் நாட்டிங்காமில் உள்ள டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - மேற்கிந்தியத் தீவுகள் மோதுகின்றன.\nநடப்பு சாம்பியனான ஆஸ்திரேலிய அணியும், மேற்கிந்தியத் தீவுகளும் உலகக் கோப்பை தொடரை சிறப்பான முறையில் தொடங்கியிருந்தன. ஆஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை தோற்கடித்திருந்தது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு ஆப்கானிஸ்தானை 207 ரன்களுக்குள் மடக்கினர்.\nஇதன் பின்னர் இலக்கை துரத்திய போதுகேப்டன் ஆரோன் பின்ச், டேவிட் வார்னர்ஆகியோர் அரை சதம் அடித்து அசத்தியிருந்தனர். இந்த ஜோடியிடம் இருந்து மேலும் ஒருசிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். இவர்களுடன் ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், உஸ்மான் கவாஜா, கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாயினிஸ் ஆகியோரும் பேட்டிங்கில்வலுசேர்க்கக் கூடியவர்களாக உள்ளனர்.\nவேகப் பந்து வீச்சில் மிட்செல் ஸ்டார்க்,பாட் கம்மின்ஸ், நேதன் கவுல்டர் நைல்,மார்கஸ் ஸ்டாயினிஸ் கூட்டணி மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பேட்டிங் படைக்குசவால் கொடுக்க ஆயத்தமாகி உள்ளது. சுழற்பந்து வீச்சில் ஆடம் ஸம்பா நம்பிக்கை அளிக்கக்கூடியவராக திகழ்கிறார்.\nஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணியானது எழுச்சியுடன் விளையாடி வருகிறது. தனது முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை ஷார்ட் பிட்ச், பவுன்ஸர்களால் 105 ரன்களுக்குள் சுருட்டி வீசியிருந்தது மேற்கிந்தியத் தீவுகள் அணி.\nஓஷன் தாமஸ் 4 விக்கெட்களையும், ஜேசன்ஹோல்டர், ஆந்த்ரே ரஸ்ஸல் ஆகியோர் கூட்டாக 5 விக்கெட்களை வேட்டையாடியிருந்தனர். 106 ரன்களை துரத்திய மேற்கிந்தியத் தீவுகள் அணியானது 13.4 ஓவர்களிலேயே வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் 33 பந்துகளில் அரைசதம் விளாசிய கிறிஸ் கெயில் மீண்டும் ஒரு முறை மட்டையை சுழற்றுவதில் முனைப்புக் காட்டக்கூடும்.\nஷாய் ஹோப், நிக்கோலஸ் பூரன், சிம்ரன்ஹெட்மையர், ரஸ்ஸல், கார்லோஸ் பிராத்வெயிட், ஹோல்டர் ஆகியோரும் பவர் ஹிட்டர்களாக இருப்பதால் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சுக்கு இவர்கள் கடும் சவால் அளிக்கக்கூடும்.\nஆரோன் பின்ச் (கேப்டன்), உஸ்மான் கவாஜா, டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், ஷான் மார்ஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாயினிஸ், அலெக்ஸ் காரே, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், நேதன் கவுல்டர் நைல், ஜேசன் பெஹ்ரன்டார்ப், நேதன் லயன், ஆடம் ஸம்பா.\nஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கிறிஸ் கெயில், ஷாய் ஹோப், டேரன் பிராவோ, சிம்ரன் ஹெட்மையர், நிக்கோலஸ் பூரன், ஆந்த்ரே ரஸ்ஸல், கார்லோஸ் பிராத் வெயிட், எவின் லீவிஸ், பேபியன் ஆலன், ஆஷ்லே நர்ஷ், கேமார் ரோச், ஒஷன் தாமஸ், ஷனோன் கபேரியல், ஷெல்டன் காட்ரெல்.\nஓபனிங் நல்லாத்தான் இருந்தது.. பினிஷிங்கில் கோட்டைவிட்டது இலங்கை: முதலிடத்தில் ஆஸி.\nஇந்திய அணி டாஸ் தோற்றால் நல்லது: என்ன சொல்கிறது ஓல்டு டிராபோர்ட் மைதான புள்ளிவிவரங்கள்: ஓர் பார்வை\nடாஸ் வென்று இலங்கை பீல்டிங்: ஆஸ்திரேலியா நல்ல அடித்தளத் தொடக்கம்\nகைவிடப்பட்ட போட்டிகளில் 2019 உ.கோப்பை சாதனை: இலங்கை-வங்கதேசப் போட்டியும் ரத்து\nமேற்கிந்தியத் தீவுகளுடன் ஆஸ்திரேலியா இன்று மோதல்\nதனியார் ப��்ளிகளில் இலவச ஒதுக்கீட்டில் சேர குலுக்கல் முறையில் மாணவர்கள் இன்று தேர்வு: முறைகேடுகள் இன்றி நடைபெற கல்வியாளர்கள் வலியுறுத்தல்\nமும்பையில் தமிழ்நாடு பவன் கட்ட இடம் ஒதுக்கீடு: தமிழக முதல்வரை சந்தித்து நிதி கோரினார் பாஜக எம்எல்ஏ\nவங்கதேச நடிகை அஞ்சு கோஷ் பாஜகவில் இணைந்தார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/158836-private-airline-staff-commits-suicide.html", "date_download": "2019-06-19T07:34:10Z", "digest": "sha1:IKJ5KZCXC7MQPEIEEMSOUYZ2KRS5DXH6", "length": 20396, "nlines": 416, "source_domain": "www.vikatan.com", "title": "`பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா; மன்னித்துவிடுங்கள்' - கோ ஏர் நிறுவனத்தை சுற்றும் பயிற்சி ஊழியர் தற்கொலை சர்ச்சை! | private airline staff commits suicide", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 21:00 (31/05/2019)\n`பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா; மன்னித்துவிடுங்கள்' - கோ ஏர் நிறுவனத்தை சுற்றும் பயிற்சி ஊழியர் தற்கொலை சர்ச்சை\nமகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் செயல்படும் தனியார் நிறுவனமான கோ ஏர் விமான சேவையில் பயிற்சி ஊழியராகப் பணியாற்றி யுள்ளார், 19 வயதான மந்தன் மகேந்திர சாவன். இவர் நாக்பூர், அஜ்னி நகரில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார். வேலையில் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக இவர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.\nதற்கொலை பற்றிப் பேசிய அஜ்னி காவல் துறையினர், “ சாவன் தன் வேலையில் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாக வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். நேற்று பிற்பகல் 2:45 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தகவல் அறிந்து நாங்கள் வந்து பார்த்தபோது, அவர் உயிரற்ற நிலையில் வெண்டிலேட்டரில் தொங்கியபடி இருந்தார். அந்த சாவனின் வீட்டில், தற்கொலை தொடர்பான எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை. ஆனால், ‘பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மா, என்னை மன்னித்துவிடுங்கள்’ என்ற ஒரு துண்டுச்சீட்டு மட்டுமே அங்கு கிடந்தது” என்று தெரிவித்துள்ளனர்.\nமகனின் தற்கொலை பற்றிப் பேசிய சாவனின் தந்தை, “ சமீபத்தில் என் மகன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டிருந்தான். அதனால் இரண்டு வாரங்கள் விடுப்பு எடுக்கும்படியான நிலை ஏற்பட்டது. அப்போதும் அவனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால், மேலும் விடுப்பு எடுக்க அவனது அலுவலகத்தில் கேட்டுள்ளான். அவர்கள் விடுப்பு அளிக்க மறுத்துள்ளனர். உடல்நிலை பற்றிய அனைத்து காரணங்களைக் கேட்ட பின்னும் அவர்கள் விடுப்பு வழங்கவில்லை. மேலும், பணியில் இருந்து நீக்கிவிடுவோம் என்று அவனை மிரட்டியுள்ளனர். இதில் ஏற்பட்ட மன அழுத்தத்தின் காரணமாகவே சாவன் தற்கொலை செய்திருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.\nஆனால், கோ ஏர் தரப்பில் அளிக்கப்பட்டுள்ள விளக்கத்தில், “ சாவன் எங்கள் நிறுவனத்தில் கடந்த ஒன்பது மாதங்களாகப் பயிற்சி ஊழியராகத்தான் பணியாற்றிவருகிறார். அவரது இறப்புக்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம். கடந்த இரண்டு வாரங்களாக சாவன் வேலைக்கு வரவில்லை. நிறுவனத்திலிருந்து அவருக்குச் சேரவேண்டிய பணம் விரைவில் அனுப்பப்படும். சாவன் தற்கொலை தொடர்பாக எந்த விசாரணைக்கும் நாங்கள் தயாராக உள்ளோம். அதற்கு அனைவரும் ஒத்துழைப்போம்” என்று குறிப்பிட்டுள்ளனர்.\nபழங்குடியின பெண் மருத்துவர் தற்கொலையில் 3 பெண் டாக்டர்கள் கைது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n` கூட்டணிக்கு அணுகியதை தினகரனே பகிரங்கப்படுத்தினார்' - தி.மு.க-வை முன்வைத்து நடக்கும் த.மு.மு.க மோதல்\n`முதலில் பாராட்டு, அடுத்து சிறை'- மணப்பெண்ணிடம் நல்லவன்போல நடித்த திருடன் சிக்கியது எப்படி\nஆந்திரா போலீஸாருக்கு அடித்தது ஜாக்பாட் - ஜெகன்மோகன் ரெட்டியின் அடுத்த அதிரடி\nசூப்பர்மார்க்கெட்டிலும் இனி பெட்ரோல், டீசல் வாங்கலாம்\n'- வங்கி மேலாளரைப் பதறவைத்த தனியார் ஊழியர்களின் வாக்குமூலம்\n’ - 3 வாரங்கள் கழித்து மருத்துவமனைக்கு வந்த பீகார் முதல்வருக்கு எதிர்ப்பு\n`விவசாயி வருமானத்தை எப்படி உயர்த்தப்போகிறீர்கள்’- மோடிக்கு ஐரோப்பிய ஒன்றியம் கேள்வி\nகரிக்கையூர் பாறை ஓவியங்கள் - வனத்துறையினர் உதவியுடன் களமிறங்கிய தொல்லியல்துறை\nதிருகாமநாத ஈஸ்வரன் கோயில் குடமுழுக்குப் பணி - தோண்டத்தோண்ட கிடைத்த சோழர் கால சிலைகள்\n``வேலைக்குப் போங்கன்னு சொன்னாள், இப்படிப் பண்ணிட்டேன்’’ - கர்ப்பிணி மனைவியைக் கொன்ற கணவன் வாக்குமூலம்\n` 2 தொகுதிகள்தான்... ஆனால், 2 கணக்குகள்' - உதயநிதி மூட்டிய தீயைப் பயன்படுத்தும் எடப்பாடி பழனிசாமி\nசசிகலா பெயர் நீக்கம்... பணியாளர்கள் வெளியேற்றம்... ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டில் என்ன நடக்கிறது\n``100 கோடி வருமானம்... ராயல்டி கேட்ட ஶ்ரீப்ரியா... அப்பாவுக்கு பெடிக்யூர்\" - லதா மோகனின் பிசினஸ் சுவாரஸ்யம்\n“அமைச்சர் பதவி அம்போ... அடுத்த பதவி எப்போ” - டெல்லியை வட்டமிடும் பி.ஜே.பி புள்ளிகள்\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-26/segments/1560627998923.96/wet/CC-MAIN-20190619063711-20190619085711-00559.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}